diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1115.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1115.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1115.json.gz.jsonl" @@ -0,0 +1,451 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/rassi-4.html", "date_download": "2020-01-26T00:41:33Z", "digest": "sha1:AV3EPEHEZ476LT4UMVQXHPYJZC2FAI6G", "length": 25560, "nlines": 127, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி-4 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்", "raw_content": "\nசிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி-4 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் த���டர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி-4 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nபுதிய புதிய புத்தகங்களோடும், அதை எழுதும் ஆசிரியர்களோடும் சந்தித்து அவர்களின் ஆளுமைகளை அறிந்து கொள்வதில் அதிக நாட்டம் எனக்கு எப்போதும் உண்டு.\nகட்டிளம் காலைப் பொழுதில் கண்விழித்து நட்புப் பாதையில் பயணிக்கும் போது ஒரு அன்பழைப்பு வந்தது. ஒரு கவியரங்கத்தில் அவரை சந்தித்தேன்.\nஎண்பதுகளின் துவக்கத்தில் அவர் என்னை அரவணைத்து பேசிய சொற்கள் காலம் கடந்தும் பசுமையாகவே இருக்கிறது. எதனால் அவர் அழைத்தார் அவர் ஒரு மாணவர் பேச்சுப் போட்டி நடுவராகப் போன போது எனது கவிதை வரிகளை உச்சரித்த ஒரு மாணவரின் சொற்களால்தான்.\n’’அரிசி உண்ணாத கிராமத்து மனித நிலையை உருவகமாய் நன்றாக சொல்லியுள்ளாய்’’ என்று தட்டிக் கொடுத்தார்.\n‘’யாருப்பா இவர்-என்று நிமிர்ந்து பார்க்கும்போது தெரிகிறது.-வானம்பாடிக் கவிக் கூட்டத்தில் மரபுசார் நிலையிலிருந்து புதுக்கவிதை தோட்டத்துக்கு வந்து உயர்ந்த பூவாய் மாறியவர் இவர் என்று\nபார்வைக்கு செக்கச்சிவந்த முகம். வெடுக் கென்று பேசாத பேச்சு, காளிமுத்து, பா. செயப்பிரகாசம், இன்குலாப்போடு மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த நண்பர்.\nஇந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று சிறையில் கால்விலங்கோடு காலம் கழித்த தமிழ் மொழிப் போராளி.. உத்தம பாளையம் ஹாஜி கருத்த இராவுத்தர் கல்லூரியில் விரிவுரையாளர். அதற்கும் மேலாக புரட்சித் தலைவர் எம்.ஜி ஆரால் திரைப்படத் துறையில் அறிமுகம் செய்யப்பட்ட பாடலாசிரியர்.\nவேறென்ன சொல்ல- உவமைக் கவிஞர் சுரதாவைப் போல் சொற்களில் சூட்சுமம் வைத்து கவிதை புனைவதில் வல்லவர்.\nஅவர்தான் கருப்பு மலர்கள் தந்த நா.காமராசன்.\nஅவரைச் சந்தித்த பிறகு நணபர்களிடம் சிலாகித்துப் பேசி மகிழ்ந்தேன்.\nசமூகத்தால் நிராகரிக்கப்பட்ட மனித மனங்களைப் படம் பிடித்துக் காட்டிய அவரின் கருப்பு மலர்கள் காலம் தாண்டி காற்றில் பயணிக்க வல்லவை.\nபாலியல் தொழிலாளியை இப்படி எழுதினார்,\nதிருநங்கைகளைப் பற்றி அவரின் பார்வை பாருங்கள்.\nஇவரின் ’கருப்பு மலர்கள்’ இளங்கலை தமிழிலக்கிய மாணவர்களுக்கு பாடத்திட்டமாக அமைந்தது.\nபடிமச் சொற்களில் கவிதை எழுதுவது இவரது தனிச்சிறப்பு..\nநா. காமராசன் தனித்த அடையாளம் கொண்ட கவிஞர���.\nஎவரிடமும் நின்று கைகட்டி காரியம் சாதித்துக் கொள்ளத் தெரியாதவர். எம்.ஜி ஆர் பாடல் எழுத வாய்ப்பு தந்தார்.\nபல்லாண்டு வாழ்க படத்தில் ‘’போய் வா நதி அலையே – ஏழை\nபூமிக்கு நீர் கொண்டு வா \nஊருக்கு உழைப்பவனில் ’’ இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்’’ என்றெழுதி பல படங்களில் நல்ல புகழைப்பெற்றார்.\nஅதெல்லாம் சரிதான். கவிஞனுக்கு காசு சேர்க்கத் தெரியாதல்லவா\nநான் பல சமயங்களில் அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். நான் தாய் வார இதழில் உள்ளபோது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.\nஅவரின் மனைவி லோகமணி மிகவும் பாசத்துக்குரியவர், அன்பு வார்த்தைகளால் நிரம்பிய மனதுக்குச் சொந்தக்காரர்.\nஎண்பத்து மூன்றுக்குப்பின் உள்ள கதையை சொல்கிறேன். முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதியவர். காட்டுக் குதிரை, கரு, சூர்ய காந்தி, கல்லறை தோட்டம், டைரி, கைதி, கிறுக்கல்கள், தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும். சஹாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்… இவ்வாறு நூல்களென 30க்கும் மேல் எழுதியவர்.\n1942 தேனி மாவட்டம் போ, மீனாட்சிபுரம் கிராமம், நாச்சிமுத்து, லட்சுமிக்கு பிறந்த பிள்ளைக்கு காசு சேர்க்கத் தெரியவில்லையே\nஎம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த நேரம். இவர் கஷ்டத்தில் மதுவெல்லாம் அருந்துகிறார்.\nப ணமில்லாது புகழ் மட்டும் இருக்கும் கலைஞனுக்குத்தான் தெரியும். அது நிகழ்கால மரணமென்று.\nஅந்தச் சூழலில் அவர் மனம் போன போக்கில் அ.தி.மு.கவின் கோபத்துக்கு ஆளான சமயம்.\nஅவர் கவிதைகளை, பேட்டியை வாங்கி ‘தாய்’ வார இதழில் வெளியிடச் செய்தேன். ஏனெனில் தாயை முதலில் வாசிப்பவர் எம்.ஜி.ஆர். அப்படி மறுபடியும் நினைவு கூற வாய்ப்பிருக்குமல்லவா என யோசித்து செய்த காரியம்தான்.\nஅதன்பிறகு உடனடிப் பலனில்லை. மறுபடியும் எதிர் நிலைத் கொள்கையில் பயணப்பட்டார் நா.காமராசன்.\nகவிஞன் எதற்கும் கட்டுப்படாதவன் அல்லவா ஒரு நாள் நான் அவருக்கு சுட்டிக் காட்டினேன். எம்.ஜி.ஆர் அவரை சந்தித்தால் போதும் நிலைமை மாறும் என்றேன்.\n எதற்கு நான் போய் பார்க்க’’ என்று நா தழுதழுத்தார்.\n“பரவாயில்லை நீங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு போக வேண்டாம். சத்யா ஸ்டுடியோவுக்கும் போக வேண்டாம். கோட்டைக்குப் போங்கள். பார்ப்பார்,” என்று சொன்னேன்.\nகோட்டைக்குப் போனார். நா.காமராசன். நின்றிருந்தார். முதல்வ��ாக எம்ஜிஆர் கார் கடந்து சென்றது. அழைப்பும் இல்லை. பார்க்கவும் இயலவில்லை. நொந்து போனார். எதற்கும் அடுத்த நாள் செல்லுங்கள் பார்க்க வாய்ப்பிருக்குமென்று சமாதானம் செய்து அனுப்பினால்- அன்றும் அதே காட்சி..\n’’அட போங்கப்பா ‘’ என்று சலித்துக்கொண்ட போது- ஒரு தகவல். ‘’கதர் கிராம வாரிய துணைத் தலைவராக நா.காமராசன் செயல்படுவார்’’ என தமிழக அரசு அறிக்கை வந்தது.\nநா.காமராசன் மீண்டும் அனைவராலும் நிமிர்ந்து பார்க்கும்படியான ஆளுமை ஆனார். அவர் பதவி ஏற்றபோது, எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து பத்திரிக்கையாளர் கூட்டம் ஒரு ஓட்டலில் நடத்த ஒருங்கிணைத்ததும் நான்தான்.\nஅவர் முதல் கையெழுத்து பதவி ஏற்று போட்டதும் - தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்த்து கூறினார் தொலைபேசியில் ‘’நா.கா.. கையெழுத்து பார்த்துப் போடு..கையெழுத்துக்குள்ள நிறைய சக்தி இருக்கு’’ என்று பொருளாதாரச் சூட்சுமத்தை சுட்டிக் காட்டினார் எம்.ஜி.ஆர்.\nநா. காமராசன் மீண்டும் பயணித்தார். அதிமுகவின் இலக்கிய அணிக்கு தலைமை தாங்கினார். 1991-இல் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் உறுப்பினர் ஆனார்.\nகலைமாமணி, பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது என பெற்றார். தைப்பாவை, திலீபன் நலமாய் வளர்ந்தனர்.\nஉவமை, படிமம் கொண்டு சொற்களில் புதிய வார்த்தை உலகத்தை உருவாக்கத் தவறவில்லை நா.காமராசன்.\nமார்க்சியம் தெரியாமல் எப்படி ஒருவன் கவிஞனாக முடியும் என்று கேள்வி கேட்டு ........\nமதுவுண்ட காலத்தில்… இதை குறைத்துக் கொள்ளக் கூடாதா’ என்று கேட்டபோது – ”கண்ணதாசன் நிறுத்தினாரா கவிஞன் அப்படித்தான்பா\nஅது உண்மையோ, பொய்யோ யானறியேன். ஆனால் அந்த மதுவைப் பற்றி ரசித்து இப்படி எழுதியதாய் சொன்னார்.\nஇப்படி எழுத - உச்சரிக்க சொற்களை மகுடம் சூட்டத் தெரிந்த வித்தகன்தான் நா.காமராசன்.\nகவிப் பேரரசு வைரமுத்து நா.காமராசனின் சொற்களின் நண்பர்.\nமொழி பெயர்ப்பு துறையில் இருவரும் பணியாற்றியது ஒரு ஒற்றுமை.\nவைரமுத்து நா. காமராசன் அவர்களை இவ்விதமாக அடையாளப் படுத்தினார்.\n‘’தன் கைகளில் இரத்தம் கசியக் கசிய பழைய முட் பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா.காமராசன் என்பதை மூர்ச்சை அடைந்தவன்கூட மறந்துவிடக் கூடாது’’.\nஉண்மையிலேயே அவர் கவிதைத் தலைமையில் பாடும்போது புதிய சொற்களுக்கு உற்சாகம் வந்து துள்ளிக் குதிக்கும். அவ்வாறு அவர் தலைமையில் கவியரங்கில் நான் சில முறை பங்கு பெற்று கவிதை அரங்கேற்றியுள்ளேன் என்பது மகிழ்வானது.\nதன்னை எப்போதும் தானிருப்பதாக வெளிப்படுத்திக் கொண்டாலொழிய தன்னிருப்பை தக்க வைத்துக் கொள்ள இயலாது.\nஆனால் அப்படி ஒரு அவசியம் தனக்குத் தேவையில்லை என்று தள்ளி நின்று சமூகத்தில் வாழ்ந்தவர்தான் நா.காமராசன்.\nஇளையராஜா இசையில் காதல் தோல்வியைப் பற்றி பாடல் எழுதியிருப்பார்.\nபாடல்களில் கவிப்படிமத்தை முதலில் சுரதாபோல் பயன்படுத்திய ஆளுமைக் கவிஞர் நா.காமராசன்.\nஅவர் தனது 75வது வயதில் 2017- மேமாதம் 24ல் மறைந்தார்.\nமுக்கால் நூற்றாண்டைக் கடந்து விட்ட அவரின் பழக்கம்- ஒரு மெல்லிய பூவின் உரசல் போன்றது.\n‘’உதடுகளில் உந்தன் பெயர் ஒட்டிக் கொண்டது அதை உச்சரிக்கும்போது மனம்தித்திக்கின்றது’’ -தங்கரங்கன்’ படத்திற்கு ஒரு பாடல் எழுதியிருப்பார்.\nஅதே வரிகள் தான்- தமிழ் கவிதை ரசனை உலகில் நா.காமராசன் பெயரைச் சொல்லி நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள்.\nஅப்படி மகிழும் மலர் கூட்டத்தில் நான் ஒரு வண்ணத்துப்பூச்சி\n(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 28- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும்…\nவிலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 27- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n”-மகளிர் மருத்துவம்-1: ஜெயஸ்ரீ ஷர்மா வழங்கும் ஆலோசனைகள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_2002.01-02&printable=yes", "date_download": "2020-01-25T23:50:06Z", "digest": "sha1:CQNX2D3L53BSPFQJLU52VKWLRAQMW6I6", "length": 2867, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "சைவநீதி 2002.01-02 - நூலகம்", "raw_content": "\nசற்குருவை நாடிய மாணிக்கவாசகர் - மட்டுவில்.ஆ.நடராசா\nமுக்கரண வழிபாடு - கி.வ.ஜெகநாதன்\nமெளன தவ முனிவர் கைலாசபதி வாழ்வும் சிந்தனையும் - த.கனகரத்தினம் பி.ஏ.\nதைப்பூசம் - சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை\nசிவப்பிர���ாசம் - மட்டுவில் ஆ.நடராசா\nஆன்மா - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்\nசிவவேடச் சிந்தையர் - சைவப்புலவர்மணி.வ.செல்லையா\nபிரதோஷ வழிபாடும் சோம சூத்திர பிரதகூஷணமும் - என்.இராமநாத சிவாசாரியார்\nமுருகன் பெருமை - ரா.சேதுப்பிள்ளை\n2002 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/05/blog-post_669.html", "date_download": "2020-01-26T00:22:18Z", "digest": "sha1:FN45LCBTWRJF4EFMI2WHUKS6VEICEACE", "length": 23937, "nlines": 298, "source_domain": "www.visarnews.com", "title": "யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மட்டும்... - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Pengal » யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மட்டும்...\nயாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மட்டும்...\nஇது குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மட்டும். இது ஒன்றும் தவறான நோக்கத்துடன் எழுதப்பட்டது இல்லை.\nநீங்கள் அழகானவர்கள் என்பதை விட நீங்கள் மேலும் அழகாக இருக்கவேண்டியவர்கள். என்பதே பொருத்தமானது அண்மையில் யாழ் பல்கலையில் நடைபெற்ற புதிய மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் முகப்புத்தகத்தில் பார்க்க முடிந்தது. அனேகமான நீங்கள் சாறி அணிந்திருந்தீர்கள். இதில் உங்கள் அழகு ஒன்றும் குறைவு படவில்லை. ஆனாலும் சாறி அணிவது தொடர்பாக ஏராளமான விடயங்களை நீங்கள் அறியவேண்டியிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.\n1. நீங்கள் கடையில் சாறி வாங்கும்போது அந்த சாறி அழகானதா என்றும் உங்களுக்கு பிடித்த கலர் என்ன என்றும் மட்டும் யோசிக்கிறீர்கள். இது தவறானது. அந்த சாறி உங்களுக்கு பொருத்தமானதா என்பதற்கு பல காரணிகள் உண்டு.\n2. எல்லா நிறமும் எல்லாருக்கும் பொருத்தமாக இருக்காது. நீங்கள் நிறமானவரா நிறம் குறைந்தவரா அல்லது அழவான நிறம் உள்ளவரா என்பதைபொறுத்து உங்களுக்கு பொருத்தமான சாறியின் நிறம் வேறுபடும்.\n3. உங்கள் சாறியில் கோடுகள் இருக்குமாயின் அவை சிறிதாக இருக்கவேண்டுமா பெரிதாக இருக்க வேண்டுமா கிடையாக இருக்கவேண்டுமா நெடுவாக இருக்கவேண்டுமா புள்ளிகள் இருக்குமாயின் அவை சிறிதாக இருக்க வேண்டுமா பெரிதாக இருக்க வேண்டுமா என்பது உங்கள் உயரம் உடற்பருமன் மற்றும் முகத்தின் சாயலை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும். எல்லாரும் எல்லாவிதமாகவும் தெரிவுசெய்ய முடியாது.\n4. உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக கை நீளமாக இருக்க முடியாது. உங்கள் கையின் நீளம், பருமன் மற்றும் உடலமைப்பினை பொறுத்தே ஃப்ளவுசின் கை நீளமாக இருக்க வேண்டுமா கட்டையாக இருக்க வேண்டுமா அளவாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். அதே போன்று கழுத்தில் கொலர் வைக்கவேண்டுமா அல்லது கழுத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதும் உங்கள் கழுத்து மற்றும் உடலமைப்பினை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.\n5. நீங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு எது என்பதை பொறுத்தும் சாறியின் நிறம் மற்றும் வகை (பட்டு, காட்டண்) மாறுபடும். எல்லா நிகழ்வுக்கும் எல்லா சாறியினையும் அணிய முடியாது.\n6. சாறி அணிவதென்பது ஒரு கலை. நடுத்தரவயது பெண்கள் அணிவது போன்று இளம் பெண்கள் அணிய முடியாது. எந்தவொரு சாறி உங்கள் கையில் இருந்தாலும் சரியான விதத்தில் அணிந்துகொண்டால் அதில் ஒரு அழகு உள்ளது. தெரிவுகள் முதல் அணிவது வரையான முழுமையான வழிகாட்டிகள் இப்போது இணையத்தல் உள்ளது. மீண்டும் ஒரு முறை சாறி வாங்கவோ ஃப்ளவுஸ் தைக்கவோ முன்பு அதை பயன்படுத்துவது நல்லது.\nசாறி தெரிவு மற்றும் அணிதல் பற்றி மேலதிக தகவல்களை பெற தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்\nபெண்களுக்க மட்டும்தான் எழுதுவீங்களா என்று Jee கேட்பார். பசங்களுக்கு நான் எழுதல ஏன் என்றால் பசங்களுக்க எதை போட்டாலும் அழகாத்தான் இருப்பாங்க.\nJesudas Chandrasegarar முகப்புத்தகத்தில் இருந்து பிரதி செய்த தகவல் இது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nயாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மட்டும்...\n30 நிமிடங்களில் உங்கள் மூளைக்கு எவ்வாறு உற்சாகம் அ...\nசர்வதேச கண்காணிப்பில் உள்நாட்டு விசாரணைகள் நீதியாக...\nஜெயலலிதா தமிழகத்தில் திறமையான ஆட்சி நடத்துவார்: எட...\nமூன்றாம் அணி அமைக்கும் எண்ணமில்லை: திருமாவளவன்\nசவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவரின் உடலை...\nசவுதியைத் தொடர்ந்து நைஜீரிய மசூதியில் தற்கொலைத் தா...\nபசுபிக் சமுத்திரத்தில் விரைவில் மிகப் பெரிய பூகம்ப...\nவித்தியாவின் கொலை வழக்கு - சட்டத்தரணிகள் குழுவினர்...\nவித்தியா கொலை சந்தேகநபர்கள் நாளை ஆஜர்\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்...\nஉருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nகாணாமல்போன சிறுமி வவுனியா பஸ்நிலையத்தில் மீட்கப்பட...\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nவியர்வையை பெருக்கி உடல் சூட்டை தணிக்கும் மூலிகை\n வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சா...\nதனியாக பயணித்த இளம்பெண்: காப்பாற்றிய எஸ்.எம்.எஸ்\nபணத்துக்காக இளைஞர்களைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்ட...\nசெம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறிய பொலிஸ்...\n55 கோடி ரூபாய்க்கு வந்த கரண்ட் பில்\nகணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணுக்...\nஅன்று முதல் டெஸ்ட் ட்யூப் பேபி.. இன்று அழகிய மணப்ப...\nகருப்பு பணத்தை மீட்பது எப்படி\nமகளை காப்பாற்ற ஏரியில் குதித்த தந்தை: பரிதாப பலி\nபெற்ற மகனை கொன்று சமையல் அறையில் புதைத்த பெற்றோர்\nகொலை செய்யப்பட்ட முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பி...\n22 ஆண்டுகால சாதனையை முறியடித்த குக்\nடுவிட்டருக்கு வந்த ராக்கி கபூர் தாண்டன்: வரவேற்ற இ...\nசச்சின் செய்த காரியத்தால் தலைவலியால் துடித்த அஞ்சல...\nபாரிசில் மனைவியுடன் ரெய்னா: இது தேனிலவு செல்ஃபி\nசர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள் மே 31\nபுங்குடுதீவை விட்டு வெளியேறும் மாணவி வித்தியாவின் ...\nபோர்க்குற்ற விசாரணையில் சிக்குவாரா பொன்சேகா\nதமிழர்களின் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டால் யார...\nநாமல் ராஜபக்ஷவின் பேஸ்புக் இறைஞ்சலுக்கு, முன்னாள் ...\nகட்சி மாறும் அரசியல்வாதிகளுக்கு பொதுத் தேர்தலில் ப...\n\"போர்களத்தில் ஒரு பூ\" இயக்குநர் கணேசன் அவர்களுடன் ...\nஜப்பானைத் தாக்கிய 7.8 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடு...\nகமல் மீது மீடியா காட்டம்\nகுடாநாட்டில் மாணவர்களிடம் போதையூட்டப்பட்ட பாக்கு ப...\nமாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்\nஸ்மார்ட்போனுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 13 வயது ச...\nசகல நோய்களுக்கு தீர்வு தரும் நெல்லிக்காய் ஜூஸ்\nவெந்தயக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசொத்துக்குவிப்பு வழக்கில் உடனே மேல்முறையீடு வேண்டு...\nபெற்றோரை வீட்டுக்குள் பூட்டி விட்டு காதலனுடன் ஓட்ட...\nபேருந்தில் சென்ற 74 தமிழர்கள்: செம்மரம் வெட்ட சென்...\nஇலங்கையில் ஆட்சி மாறியது; காட்சி மாறியதா\nசொத்துத் தகராறுக்காக பெற்றோரை கொலை செய்த நடிகை பிர...\nதிருமணமான 6 மாதத்திலேயே புதுமாப்பிள்ளை தூக்கிட்டு ...\nபுலம்பெயர்ந்தவர்களை வெளியேற்ற பிரான்ஸ் அரசு உத்தரவ...\nகாதல் பூட்டுகளை அகற்ற பிரான்ஸ் அரசு உத்தரவு\nவிமானத்தின் என்ஜினிற்குள் நின்று புகைப்படங்கள் எடு...\nவிபரீதத்தில் முடிந்த விளையாட்டு: செல்பி மோகத்தால் ...\nஜிம்பாப்வே வீரர்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்\nமலிங்காவின் தலையை பார்க்க மாட்டேன்: சச்சின் கிண்டல...\nஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ...\nநண்பர்களாக பழகிய கோஹ்லி, டிவில்லியர்ஸ்: குட்டி ‘ஹீ...\nதிணறும் நியூசிலாந்து: புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்...\nஜெயலலிதாவை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்கிறார்...\nபெண் குழந்தையுடன் ராஜஸ்தான் பெண் மாயம், கடத்தலா\nகாதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு கத்திக்குத்து ...\nமவுன மொழியில் பேசி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோட...\nமட்டக்களப்பு கொலை: கோவில் நிர்வாகம் செய்ததா\nசில்மிச ஆசாமிக்கு 9 மாத சிறை: இளஞ்செழியன் அதிரடி த...\nநாட்டின் பிரதமர் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாத...\nநாட்டில் ஜனநாயகம் இருக்கும் வரை மஹிந்தவுக்கு இடமில...\nகடந்த காலத்தில் காணாமற்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில...\nதமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு திட்டமிட்டு ஒடுக்...\nஐ.ம.சு.கூ. உடைகிறது; மஹிந்த மூன்றாவது அணியில் போட்...\nதேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் \nவித்தியாவின் மரணத்தின் பின்னரான சிங்கள தேசத்தின் ந...\nமாணவி வித்தியாவின் படுகொலையின் பின் எற்பட்ட அதிர்வ...\nதமிழ் உட்பட 7 மொழிகளை பேசும் 11 வயது சிறுவன்\nகே.பாலசந்தர் பெயரில் அரங்கம் தொடங்கிய இயக்குனர் சங...\nபுகைக்கும் இந்திய பெண்களின் எண்ணிக்கை 20% ஆக உயர்வ...\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை கலாய்க்கும் சரத்கு...\nஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார்: ...\nமணமகளின் தங்கையை மணமகனின் தந்தை முத்தமிட்டதால் பரப...\nபவர் ஸ்டாருக்கு ராதாரவி ஆலோசனை\nரஜினிக்கு ஆதரவாக இணையும் முன்னணி நடிகர்கள்\nஹாலிவுட் இணையாக ‘புலி’யில் சண்டைக் காட்சிகள்\nக்யூப் சினிமா நிறுவனர் செந்தில் குமார் சிறப்பு பேட...\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு பெண்��ள் பாதுக...\nநடிகர் சங்கத்திற்கு நாசர் பரபரப்புக் கடிதம்\nவிஷால் - சரத்குமார் மோதல் தொடருகிறது\nஅதிக நேரம் தூங்கினால் ஆபத்து: எச்சரிக்கும் ஆய்வு\nஉலகெங்கும் காக்கா முட்டைக்கு வரவேற்பு\nதிறந்திடு சீஸே - தன்ஷிகா கவலை\nஇளம் பெண்களைத் திருமணம் செய்துவைத்து இளைஞர்களை ஈர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973307/amp", "date_download": "2020-01-25T23:23:58Z", "digest": "sha1:3GOU42RVFXGFDXRGPCORQAN5SW2VZF7J", "length": 7923, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கைது செய்ய முயன்ற காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடி | Dinakaran", "raw_content": "\nகைது செய்ய முயன்ற காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடி\nபுதுச்சேரி, டிச. 10: புதுச்சேரி, சக்தி நகரில் கைது செய்ய முயன்றபோது கோரிமேடு காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடியை, உருளையன்பேட்டை போலீசார் பிடித்து கொடுத்ததோடு அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nபுதுவை, சாரம், சக்தி நகரில் வசிப்பவர் ரமேஷ் (42). 2003ல் நடந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய இவரை பிடிவாரண்ட் வழக்கில் கோரிமேடு போலீசார் தேடி வந்தனர். இதனிடையே சக்தி நகரில் உள்ள அவரது வீட்டில் ரமேஷ் பதுங்கியிருப்பதாக நேற்று முன்தினம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து கோரிமேடு போலீஸ்காரர் ராஜ், அங்கு சென்று ரமேசை கைது செய்ய முயன்ற நிலையில், காவலரை அசிங்கமாக திட்டியதோடு அவரை கீழே தள்ளிவிட்டு ரமேஷ் கொலை மிரட்டல் விடுத்தாராம். இத்தகவல் கோரிமேடு காவல் நிலையத்துக்கு நிலையில், எஸ்ஐ இனியன் உடனே சம்பவம் நடக்கும் பகுதியான உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே உருளையன்பேட்டை எஸ்ஐ வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் அங்கு வந்து காவலரை மிரட்டிய ரமேசை கைது செய்து கோரிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காவலரை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாக ரமேஷ் மீது வழக்குபதிந்த உருளையன்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசாலைகளில் கால்நடைகளை விட்டால் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை\nஏஎப்டி மில்லின் தற்போதைய நிலையே தொடர வேண்டும்\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து மக்களை திரட்டி 29ம் தேதி போராட்டம்\nதொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க விரைவில் ஒப்புதல் கிடைக்கும்\nகோமாவில் சிகிச்சை பெறும் ஏட்டுவுக்கு அரசு நிதிஉதவி\nஅனைத்து அட்டவணை இனத்தவருக்கும் வட்டி மானியம் வெளியிட அரசாணை\nஏஎப்டி மில்லை மூடும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் 2ம் கட்ட மக்கள் சந்திப்பு நடைபயணம்\nரூ.8.80 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு\nஅங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாள் தர்ணா\nரவுடி பொடிமாஸ் சரத் குண்டர் சட்டத்தில் கைது\nபைக் மீது அரசு பஸ் மோதி பொறியியல் பட்டதாரி பலி\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 13 ஆண்டு சிறை\nவீட்டின் கதவை உடைத்து காப்பர் கம்பிகள் திருடியவர் கைது\nகலந்தாய்வு கூட்டத்தை பாதியில் முடித்த எஸ்சி, எஸ்டி எம்பிக்கள் ஆய்வுக்குழு\nஅரசு மகளிர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு\nைஹட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு தடுத்து நிறுத்தும்\nபஸ், ரயில் நிலையத்தில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Treasury%20Office", "date_download": "2020-01-25T22:32:47Z", "digest": "sha1:NGHDXZKCSTXNCW22LMR5563OFA3Q5BZB", "length": 3902, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Treasury Office | Dinakaran\"", "raw_content": "\nநிர்வாக ரீதியான சிக்கலை தீர்க்க முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் அமைச்சு பணியாளர் நியமிக்க கோரிக்கை\nகருவூல அலுவலரின் வீட்டில் ரூ.1.90 லட்சம் பணம், பைக் திருட்டு\nஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகருவூல அலுவலரின் வீட்டில் ரூ.1.90 லட்சம் பணம், பைக் திருட்டு\nஆண்டிபட்டி ஆர்.ஐ அலுவலகத்தில் ரெய்டு: தற்காலிக உதவியாளர் கைது\nதிருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டியலின மாணவர்கள்\nகலெக்டர் அலுவலகத்தில் ஹெல்ெமட் திருடர்கள் நடமாட்டம்\nஅம்பை தொகுதியில் புதிய சமுதாய நலக்கூடங்கள் பஞ். அலுவலகம் இன்று திறப்பு\nஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி\nவிருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலையில் பரிதாபம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக டிரைவர் ரயிலில் சிக்கி பலி\nஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி\nவேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெல்மா அங்காடி திறப்பு\nகலெக்டர் ஆபீஸ் சாலையில் குடிமகன்கள் அட்டகாசம்\nயூனியன் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு விற்பனைக்கு வந்த வாழைத்தார்கள் குடந்தையில் புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகம் திறப்பு\nபரங்கிப்பேட்டையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட அரசியல் கட்சியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=cleaning%20staff", "date_download": "2020-01-25T22:34:52Z", "digest": "sha1:ZAC7WP2Y2RHZIVDXI5BZTW4M3XAZDKJI", "length": 3914, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"cleaning staff | Dinakaran\"", "raw_content": "\nஅம்பை நகராட்சி துப்புரவு பணியாளருக்கு சீருடை வழங்கும் விழா\nபொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு உடனே ஊதியம் வழங்க வேண்டும்\nஊத்தங்கரையில் துப்புரவு பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\nதுப்புரவு பணியாளர் பணி 3 இடங்களுக்கு 23 பேர் போட்டி\nவாலிபருக்கு தையல் போட்ட துப்புரவு பணியாளர்: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அவலம்\nவீட்டு வாசலை சுத்தம் செய்த பெண்ணிடம் 12 பவுன் பறிப்பு\nகுடிமகன்கள் கேட்பது இல்லை விரும்பாத சரக்கு குவியுது: டாஸ்மாக் குளறுபடிகள்; ஊழியர்கள் குமுறல்\nஊராட்சி தலைவரானார் பெண் துப்புரவு தொழிலாளி\nஅங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாள் தர்ணா\nமாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 2,397 பேருக்கு பொங்கல் பரிசு\nமாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்\nஊழியர்கள் பற்றாக்குறை இசேவை மையத்தில் சான்றிதழ் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதி\nவேலை பார்த்த ஊராட்சிக்கே தலைவியான பெண் துப்புரவு தொழிலாளி\nகாவல் நிலையம் அருகே பரபரப்பு மர்ம பொருள் வெடித்து சிதறியதில் பெண் துப்புரவு தொழிலாளி காயம்\nதியேட்டர் ஊழியரிடம் டிக்கெட், பணம் பறிப்பு\nகிளப்பில் ஆபாச நடனம் ஆடிய 21 இளம்பெண்கள்: வீடியோ எடுத்த தொலைக்காட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்\nபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாட்களில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்\nஓசூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டம்\nகலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/12/44", "date_download": "2020-01-25T23:26:46Z", "digest": "sha1:5OHGHJH4RY2IFGL3AJNDVBTJ2HGJPTE5", "length": 5382, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வெடிச் சத்தம்: பற்றி எரிந்த சரக்கு கப்பல்!", "raw_content": "\nவெடிச் சத்தம்: பற்றி எரிந்த சரக்கு கப்பல்\nவிசாகப்பட்டினம் துறைமுகம் அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலிலிருந்த 29 பேரில் 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நின்றுகொண்டிருந்த ஜாகுவார் சரக்கு கப்பலில் திடீரென இன்று (ஆகஸ்ட் 12) காலை 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது. கப்பலிலிருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியதை அடுத்து, அப்பகுதியிலிருந்த இந்தியக் கடலோர காவல்படை கப்பல் ராணி ராஷ்மோனி மீட்புப் பணிக்காகத் திருப்பிவிடப்பட்டது.\nஇதற்கிடையே தீ விபத்திலிருந்து தப்பிப்பதற்காகக் கப்பலிலிருந்த 29 பேரும் கடலில் குதித்துள்ளனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 28 பேரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயமான ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கப்பலில் எரியும் தீயை அணைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ஐ.சி.ஜி.எஸ் சமுத்ரா பகேர்தார், ஐ.சி.ஜி ஹெலிகாப்டர் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் சி -432 ஆகியவற்றையும் இந்தியக் கடலோர காவல் படை அனுப்பியிருக்கிறது. இதற்கிடையில் ஜாகுவார் கப்பலிலிருந்து முதலில் பலத்த வெடி சத்தம் வந்ததாகவும், அதனைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எனினும் தீயை முழுமையாக அணைத்து அந்த கப்பலை ஆய்வு செய்த பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nசிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி\nதுரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்\nஅத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி\nமணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்\nடிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்\nதிங்கள், 12 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-16-12-2019/", "date_download": "2020-01-26T00:31:01Z", "digest": "sha1:3EGV3DQSABJXYVZDPVB2BY4BSXR4CH7H", "length": 50199, "nlines": 381, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (16/12/2019) | Daily Prediction Rasipalan in Tamil", "raw_content": "\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (16/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (16/12/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும் படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல்அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (17/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (15/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (24/01/2020) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/01/2020) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன��றைய (22/01/2020) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/01/2020) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/01/2020) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (19/01/2020) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/01/2020) பலன்கள்\nஇன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் தைரியமாக எதையும் செய்ய தூண்டுவார்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய (24/01/2020) பலன்கள்\nஇன்று சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் உண்டாகும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்க���். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்பட்டு மறையும். புதிய முயற்சிகளை கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று காரிய வெற்றி உண்டாகும். சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்���ள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/01/2020) பலன்கள்\nஇன்று சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஇன்று எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் உண்டாகும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக���கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஇன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்பட்டு மறையும். புதிய முயற்சிகளை கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று காரிய வெற்றி உண்டாகும். சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஇன்று எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\nவால்மார்ட்டின் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய (25/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (24/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (24/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/01/2020) பலன்கள்\nஇன்றைய (23/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nசினிமா செய்திகள்3 days ago\nஅசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்2 weeks ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nஎல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..\nவீடியோ செய்திகள்3 weeks ago\n2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபுத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (24/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/01/2020) பலன்கள்\nவால்மார்ட்ட��ன் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-in-the-isro-space-research-center/", "date_download": "2020-01-26T00:29:14Z", "digest": "sha1:3VAOBAEMBDP77QPDGLDG6SH4AHLYN5RD", "length": 23543, "nlines": 253, "source_domain": "seithichurul.com", "title": "இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை!", "raw_content": "\nஇஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்துவிசை வளாகத்தில் காலியிடங்கள் 179 உள்ளது. இதில் பல்வேறு தொழில்பழகுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்து வேலைக்கு விண்ணப்பியுங்கள்.\nபட்டப்படிப்பு அளவிலான தொழில்பழகுநர் பயிற்சி:\nபயிற்சி அளிக்கப்படும் இடம்: திருநெல்வேலி\nபட்டய படிப்பிலான தொழில்பழகுநர் பயிற்சி:\n1. மெக்கானிக்கல் – 20\n4. கெமிக்கல் – 05\nகல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2019\nஐடிஐ படிப்பிலான தெழில்பழகுநர் பயிற்சி:\n3. எலக்ட்ரீசியன் – 09\n5. டர்னர் – 06\n6. எலக்ட்ரானிக் மெக்கானிக் அல்லது ரேடியோ டெலிவிஷன் – 05\n7. மெஷினிஸ்ட் – 02\n8. டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்) – 02\n9. டிராப்ட்ஸ்மேன் (சிவில்) – 04\n10. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் – 04\n11. ஏசி மெக்கானிக் – 04\n12. மெக்கானிக் டிசல் – 04\n13. கா்ர்பெண்டர் – 02\n14. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் – 01\nகல்வித்தகுதி: சம்மந்த பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.01.2020\nவயது: மேற்குறிப்பிட்ட மூன்று வேலைக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.iprc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்திச் செய்து நேரடியாக நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி ���ன்று நேர்முகத் தேர்வில் பங்கேற்கவும்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.iprc.gov.in அல்லது https://www.iprc.gov.in/iprc/index.php/en/Apprentice என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nRelated Topics:FeaturedisroJobஇஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம்திருநெல்வேலிவேலைவேலை வாய்ப்பு\nதிருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் வேலை\nமத்திய அரசின் கைகா அணுமின் நிலையத்தில் வேலை\nஇந்திய வன ஆராய்ச்சி மையத்தில் வேலை\nவங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை\nஇந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலை\nதமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் வேலை\nமத்திய அரசின் கைகா அணுமின் நிலையத்தில் வேலை\nமத்திய அரசின் கைகா அணுமின் நிலையத்தில் காலியிடங்கள் 137 உள்ளது. இதில் டெக்னீசியன், ஆராய்ச்சி உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nநிர்வாகம் : கைகா அணுமின் நிலையம்\nவேலை செய்யும் இடம்: கர்நாடகம்\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவேலை: ஓட்டுநர் – 02\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவேலை: டெக்னீசியன் – 06\nகல்வித்தகுதி: சர்வேயர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், ஃபிட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி, சம்பந்தப்பட்ட டெக்னீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nவேலை: டெக்னீசியன் பயிற்சியாளர் – 34\nகல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவேலை: ஆராய்ச்சி உதவியாளர் – 44\nவேலை: ஆராய்ச்சி உதவி பயிற்சியாளர் – 50\nகல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nவயது: 06.01.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.01.2020\nஇந்திய வன ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் காலியிடங்கள் 64 உள்ளது. இதில் துணை கன்சர்வேட்டர், கன்சர்வேட்டர் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nகல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nகட்டணம்: ரூ.500. இதனை டெஹராடூனில் மாற்றத்தக்க வகையில் Accounts Officer, ICFRE என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.icfre.org/vacancy/vacancy263.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.01.2020\n10-வகுப்பு படித்தவர்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு\nடி.ஆர்.டி.ஓ என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த பணிக்குப் பின்வரும் தகுதிகள் மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப்\nகல்வித் தகுதி: 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ\nவயது: 18 முதல் 25-க்குள்\nவிண்ணப்பிக்கக் கடைசி தேதி: 23/01/2019\nசம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\nவால்மார்ட்டின் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய (25/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (24/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (24/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/01/2020) பலன்கள்\nஇன்றைய (23/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nசினிமா செய்திகள்3 days ago\nஅசுரன் தெலுங்கு ரீமேக�� – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்2 weeks ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nஎல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..\nவீடியோ செய்திகள்3 weeks ago\n2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபுத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (24/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/01/2020) பலன்கள்\nவால்மார்ட்டின் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-01-25T22:36:24Z", "digest": "sha1:WVQZ5HQ4NGHJUNTWC7TZVPXMZFFR2YDT", "length": 37941, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிந்து சமவெளியில் அரப்பாவின் அமைவிடம்.\nஅரப்பாவிலுள்ள களஞ்சியம் மற்றும் மண்டபம் ஒரு தோற்றம்\n150 ha (370 ஏக்கர்கள்)\nஅரப்பா 1 முதல் அரப்பா 5\nஅரப்பா (Harappa) என்பது இந்தியத் துணை கண்டத்தின் மிகப்பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் ஒன்று ஆகும். இத்தொல்லியல் தளம் இன்றைய பாக்கித்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தின் சகிவால் நகரத்திற்கு மேற்கில் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது[1]. அரப்பா என்ற இத்தளத்தின் பெயர் ராவி நதிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள நவீன கிராமத்தின் பெயரிலிருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்நதி தற்போது இத்தளத்திர்கு வடக்கில் 8 கிலோ மீட்டர் தொலைவில் (5 மைல்) ஓடுகிறது. தற்போது அரப்பா என்றழைக்கப்படும் கிராமம் பண்டைய தொல்லியல் தளம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ளது. நவீன அரப்பா பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்து இருக்கின்ற ஒரு மரபுரிமை ரயில் நிலையமாக இருந்தாலும், இன்றும் அந்நகரம் 15,000 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட ஊராக உள்ளது.\nஇத்தொல்லியல் தளத்தில் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த பண்டைய கோட்டை நகரத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்நகரமும் இடிபாடுகளும் சிந்து மற்றும் பஞ்சாப்பை மையமாகக் கொண்டிருந்த சிந்து சமவெளி நாகரிகத்தையும் மற்றும் அதைத் தொடர்ந்து இருந்த கல்லைறை எச் கலாச்சாரத்தையும் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நகரத்தில் 23500 குடும்பங்கள் 370 ஏக்கர் பரப்பளவில் களிமண்ணும் சுட்ட செங்கற்களும் சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறசுது. சுமார் கி.மு 2600 – 1900 ஆண்டுக் காலத்தில் வாழ்ந்த இந்நாகரிகத்தின் காலத்தை முதிர்ந்த அரப்பன் காலகட்டம் என்கிறார்கள். அந்தச் சமயத்தில் இது ஒரு மிகப்பெரிய நாகரிகமாகக் கருதப்படுகிறது [2]. முன்னர் அறியப்படாத நாகரிகங்களுக்கு பெயரிடும் தொல்பொருள் மாநாட்டில், முதல் அகழ்வாராய்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தை அரப்பா நாகரிகம் என்று பெயரிட்டு அழைத்தனர்.\nபண்டைய அரப்பா நகரம் பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் மிகவும் சேதமடைந்தது, இடிபாடுகளில் இருந்து கிடைத்த செங்கற்களை லாகூர்-முல்தான் ரயில்வே கட்டுமானத்தில் இரயில்வே பாதைகள் அமைக்கப் பயன்படுத்தப்பட்டன. இத்தளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கேளிக்கை பூங்கா அமைக்கும் திட்டம் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது, கட்டடத்தின் ஆரம்ப கட்டப் பணிகளின்போது அங்கிருந்து கலைப்பொருட்கள் பல தோண்டி எடுக்கப்பட்டன. பாக்கித்தானிய தொல்பொருள் ஆய்வாளரான அகமத் அசன் டானி கலாச்சார அமைச்சகத்திற்கு வைத்த ஒரு வேண்டுகோள் இந்த தளத்தின் மறுசீரமைப்புக்கு காரணமாக இருந்தது [3].\nசிந்து சமவெளி நாகரிகம் பண்டைக்காலக் குடியேற்றப் பகுதியாகக் கருதப்படும் மெகெர்கர் போல தோராயமாக கி.மு 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் ஆய்வுகளுக்கு உரிய மிக முக்கியமான பண்டைய வேர்கள் இங்குள்ளன. மொகஞ்சதாரோ அரப்பா ஆகிய இரு பெரிய நகரங்கள் கி.மு. 2600 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் மற்றும் சிந்துவில் சிந்து நதிக் கரையோரம் இருந்த பள்ளத்தாக்கில் தோன்றின [4]. லாகூரின் தெற்கே உள்ள மேற்கு பஞ்சாப் பகுதியில் அரப்பாவும் லர்கானாவுக்கு அருகிலுள்ள சிந்து பகுதியில் மொகஞ்சதாரோவும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஒரு சாத்தியமான எழுதும் முறை, நகர்ப்புற மையங்கள் மற்றும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த நாகரிகம் மீண்டும் 1920 களில் மீண்டும் கண்டறியப்பட்டது. வடகிழக்கு இந்தியா, கிழக்கு பஞ்சாப்பு, தெற்கில் குசராத்து மேற்கில் பாக்கித்தானின் பலுசிசுதான் போன்ற இமயமலையின் அடிவாரத்தில் நீட்சியாக வளர்ந்திருக்கும் பல தொல்லியல் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அரப்பாவில் உள்ள தொல்பொருள் ஆய்வு தளம் 1857 ஆம் ஆண்டில் சேதமடைந்தது [5]. சிந்து மற்றும் பஞ்சாப் இரயில்வேயைச் சேர்ந்த பொறியாளர்கள் லாகூர்-முல்தான் இரயில் பாதை கட்டுமானத்தின் போது இரயில்வே பாதைகள் அமைக்க இத்தளத்திலிருந்து செங்கற்களை எடுத்துப் பயன்படுத்தினர் [6].இங்கு கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்கள் சிவப்பு மணல், களிமண், கற்களால் மிக அதிக வெப்பநிலையில் சுடப்பட்டு தயாரிக்கப்பட்டவையாகும். மேற்கு பஞ்சாபில் 1826 ஆம் ஆண்டு அரப்பா கண்டுபிடிக்க���்பட்டவுடன் இந்தியாவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது, அரப்பாவில் ஆரம்பகால அகழ்வாராய்ச்சிகளுக்கு வித்திட்டவர்கள் அவர்களேயாகும்.\nசிந்துவெளிப் பண்பாடு பெரிதும் நகரமயப் பண்பாடாக இருந்திருக்கிறது. தம் தேவையைவிடக் கூடுதலான விவசாயப் பொருள்களையும் கைவினைப் பொருள்களையும் கொண்டு சுமேரியாவுடனும் தெற்கு மெசபடோமியாவுடனும் வணிகம் செய்து வளமாக இருந்திருக்கிறது. மொகஞ்சதாரோவும் அரப்பாவும் பொதுவாக, தட்டைக்கூரை கொண்ட செங்கல் வீடுகள் தனியாகவும், கோட்டைக்குள் பாதுகாக்கப்பட்ட அரண்மனை அல்லது வழிபாட்டுக் கட்டடங்கள் கொண்டதாகவும் பிரிக்கப்பட்ட வாழ்விடங்களைக் கொண்டதாக இருந்திருக்கின்றன. [7] இப்படிப்பட்ட நகரமைப்பு இரண்டுக்கும் பொதுவான சீரமைக்கப்பட்ட திட்டமிட்ட நகரமைப்பு இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துகளுக்கு இடம் கொடுத்திருந்தாலும் உண்மையில் இரண்டு நகரங்களின் அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் வெவ்வேறாகத்தான் கட்டப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.\nஅதே சமயம சிந்துவெளிப் பண்பாட்டின் எடைகளும் அளவைகளும் திட்டமிட்டுச் சீரமைக்கப் பட்டவை என்பது தெளிவு. தனித்தனி முத்திரைகள் ஒருவேளை சொத்துகளையும் விற்பனைச் சரக்குகளையும் அடையாளம் காண உருவாக்கப் பட்டிருக்கலாம். செம்பும் வெண்கலமும் பயன்பாட்டில் இருந்திருந்தாலும் இரும்பு சிந்துவெளிப் பண்பாட்டின் காலத்தில் பயனில் இல்லை. பஞ்சு நூற்கப்பட்டு நெய்யப்பட்டிருக்கிறது. துணிகளுக்குச் சாயம் இருந்திருக்கிறது. அரிசியும் கோதுமையும் பல காய்களும் கனிகளும் விளைந்திருக்கின்றன. திமில் கொண்ட காளை உட்பட்டப் பல வீட்டு விலங்குகள்[7] இருந்திருக்கின்றன. சண்டைக் கோழிகளும் இருந்திருக்கின்றன.[8]\nசக்கரத்தால் செய்த மட்பாண்டங்கள், விலங்குகள், வடிவங்கள் வரைந்த பானைகள் எல்லாச் சிந்துவெளி அகழ்வாய்வுத் தளங்களிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஒவ்வொரு நகரிலும் நகராட்சிக்கான நடுவமைப்பு ஒன்று இருந்திருக்கிறது. சிந்துவெளிப் பண்பாடு முழுவதும் ஒரே குடையின் கீழ் இருந்ததா என்று சொல்ல முடியாவிட்டாலும், நகரங்களில் ஆட்சி இருந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. நகரங்களுக்குள் சீரான பண்பாடு இருந்திருக்கிறது. நகராட்சி வணிகர்களிடமிருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அரப்பா மக்கள் சிந்து நதியின் வழியாக வணிகத்தடங்கள் அமைத்துப் பாரசீக வளைகுடா, மெசபடோமியா, எகிப்து வரைக்கும் வணிகம் செய்திருக்கிறார்கள்.[9]\nஆனால், சிந்துவெளிச் சமூகம் எல்லாமே பிணக்கில்லாமல் இருந்ததில்லை என்று அங்கு கிடைத்துள்ள மனித எலும்புக்கூட்டுகளின் எச்சங்களின் மூலம் தெரிகிறது. அவற்றில் காணப்படும் காயம் (15.5%) தெற்காசியாவின் முன்வரலாற்றிலேயே மிகவும் கூடுதலான ஒன்று.[10]\nஅதே போல் பண்டையநோய்க்குறியியல் பகுப்பாய்வின் மூலம் மக்களிடையே தொழுநோயும் காசநோயும் இருந்திருக்கிறது தெரிகிறது. அப்படி நோய்வாய்ப்பட்டவர்களை நகருக்கு வெளிப்புறமாக ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.[11] மேலும் இந்தத் தொற்று நோய்கள் காலப்போக்கில் கூடியிருக்கின்றன என்றும் சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சியின்போது இவை மிகுந்திருக்கின்றன என்றும் தெரிகிறது.[11]\nஅரப்பா களத்தை அகழ்ந்தவர்கள் அரப்பாவின் குடியேற்றக் காலங்களைப் பற்றிக் கீழ்க்காணும் கட்டங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்:[12]\nராவி பகுதியின் ஹாக்ரா கட்டம், கி.மு. 3300 – 2800\nகோட் டிஜியன் (முற்கால ஹரப்பாவின்) கட்டம், கி.மு. 2800 – 2600\nஅரப்பாவின் கட்டம், கி.மு. 2600 – 1900\nமாறுகால கட்டம், கி.மு. 1900 – 1800\nபிற்கால அரப்பாவின் கட்டம், கி.மு. 1800 – 1300\nஅரப்பா அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களிலேயே மிகவும் நேர்த்தியான ஆனால் புரிபடாத கைவினைப்பொருள்கள் மனித வடிவமோ அல்லது விலங்கு வடிவமோ பொறித்த சிறிய நாற்கட்ட முத்திரைகள்தாம். மொகஞ்ச-தாரோவிலும் அரப்பாவிலும் எண்ணற்ற முத்திரைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் பலவற்றில் படவடிவில் உள்ள பொறிப்புகள் ஒரு விதமான வரிவடிவம் அல்லது எழுத்து என்று ஆய்வாளர்கள் சிலரால் கருதப்படுகிறது. அவை எழுத்தே அல்ல என்று வேறு சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உலகெங்கிலுமிருந்து பல மொழியறிவாளர்கள் முயன்ற போதிலும், தற்கால மறைப்பியல் பகுப்பாய்வை மேற்கொண்ட போதிலும் இந்த முத்திரைச் சின்னங்களின் மறைப்பு நீக்கம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படாத புரிபடாத சின்னங்களாகத்தான் இருக்கிறது. அவை வரிவடிவமாக இருந்தால் எந்த மொழியின் எழுத்துகள் என்பதிலும் சச்சரவு நீடிக்கிறது. அவை உண்மையிலேயே முந்தைய திராவிட ம��ழியின் எழுத்துகளா, வேதிய மொழியின் எழுத்துகளா அல்லது முண்டா அல்லது வேறு மொழியின் எழுத்துகளா என்பதிலும் தெளிவு இல்லை. சிந்து வெளிப் பண்பாட்டின் சிலைவடிவங்களையும் வரிவடிவங்களையும் வரலாற்றுக்கால தெற்காசியப் பண்பாடுகளோடு பொருத்திப் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. தெற்காசியா ஆய்வாளர்களின் அரசியல், பண்பாட்டுப் பின்னணியும், அவர்கள் முன்மொழியும் கருத்துகளும் பின்னிப் பிணைந்திருப்பதும் இதற்குக் காரணம். பாக்கிஸ்தான் ஆய்வாளர்கள் கருத்துகளும், இந்தியாவின் ஆரிய, திராவிட மொழிக்குடும்பத்திலிருந்து வரும் ஆய்வாளர்களின் கருத்துகளும் ஒருவரோடொருவர் பெரிதும் முரண்படுவது தெளிவு.\nபெப்ரவரி 2006 இல் தமிழ்நாட்டிலுள்ள செம்பியன் - கண்டியூர் என்ற சிற்றூரில் ஒரு பள்ளியாசிரியர் கண்டுபிடித்த கற்கோடரியில் 3500 ஆண்டுகள் பழைமையானது என்று கணிக்கப்பட்ட பொறிப்புச் சின்னங்கள் ஆய்வுலகில் பரபரப்பேற்படுத்தின.[13] [14] இந்தியக் கல்வெட்டாய்வாளரும் சிந்து சமவெளி எழுத்துகளின் ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் அந்த நான்கு பொறிப்புச் சின்னங்களைச் சிந்து சமவெளிச் சின்னங்களில் இருந்தவை என்று அடையாளப்படுத்தி அந்தக் கண்டுபிடிப்பு \"கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தமிழ்நாட்டு அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பு\" என்று கூறினார்.[13] அவர் ஏற்கனவே சிந்து சமவெளிச் சின்னங்கள் எழுத்துகள் என்றும் அவற்றைத் தொல்தமிழின் வழியாகத் தொல்திராவிட மொழியின் எழுத்துகள் என்றும் பதிப்பித்திருந்த ஆய்வை இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது என்று அவர் கருதுகிறார். ஆனால் தென்னிந்தியாவில் வெண்கலக் காலத்தின் எச்சங்கள் ஏதுமில்லாமல் இருப்பதும் அதற்கு முரணாகச் சிந்துவெளிப் பண்பாட்டில் வெண்கலம் செய்வதற்கான கருவிகளும் நுட்பங்களும் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதும் இந்த முன்மொழிவை ஐயத்துக்குள்ளாக்குகின்றன.\nசிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்\nஅரப்பா காலத்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு\nகருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு\nவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு\nசாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு\nபாக்கித்தானில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\n���ாகிசுத்தானில் உள்ள தொல்லியல் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2019, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/4714-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-25T22:53:02Z", "digest": "sha1:4IF37QC4GLHGOZYXDADOESPLBXV6RQKQ", "length": 37484, "nlines": 213, "source_domain": "yarl.com", "title": "பெருமாள் - கருத்துக்களம்", "raw_content": "\nசீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்\nபெருமாள் posted a topic in தமிழும் நயமும்\nKrishnan Nallaperumal 1 ஜனவரி அன்று புதுப்பிக்கப்பட்டது இக்கேள்விக்குத் தாமதமாகப் பதில் எழுதுவது வருத்தமாக இருந்தாலும், இன்றாவது எழுத வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்கிறேன் இன்றுதான் இக்கேள்வியைக் கண்டேன் இன்னும் சிறப்பாக, 'மற்ற இந்திய மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு, சீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்' என்று கேட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்' என்று கேட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் ஏனென்றால், ஏனைய இந்திய மொழிகளில் இல்லாத, தமிழ் மட்டுமே கொண்டிருக்கும் ஒரு உயிர்ப்பண்பே, சீனர்கள் தமிழ் மொழியைக் கற்க விரும்பும் சிறப்புக் காரணம் ஏனென்றால், ஏனைய இந்திய மொழிகளில் இல்லாத, தமிழ் மட்டுமே கொண்டிருக்கும் ஒரு உயிர்ப்பண்பே, சீனர்கள் தமிழ் மொழியைக் கற்க விரும்பும் சிறப்புக் காரணம் தமிழ்மொழி மட்டுமே தூய உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி மட்டுமே தூய உயர்தனிச் செம்மொழி வேதமொழி, சமஸ்கிருதம் உள்ளிட்ட, ஏனைய இந்திய மொழிகள்அனைத்தும் கலப்பு மொழிகள் வேதமொழி, சமஸ்கிருதம் உள்ளிட்ட, ஏனைய இந்திய மொழிகள்அனைத்தும் கலப்பு மொழிகள் எழுத்துமுறை(Orthography), ஒலியமைப்பு(Phonetics) போன்றவற்றில் அவை தமிழ்மொழியைப் போல் கொண்டிருந்தாலும், தத்தம் மொழிகளின் சொல்வளம் பெருக்க, உலகவழக்கில் இல்லாத சமஸ்கிருதமொழிச் சொற்களையே பெருமளவு கடன் வாங்கியவை எழுத்துமுறை(Orthography), ஒலியமைப்பு(Phonetics) போன்றவற்றில் அவை தமிழ்மொழியைப் போல் கொண்டிருந்தாலும், தத்தம் மொழிகளின் சொல்வளம் பெருக்க, உலகவழக்கில் இல்லாத சமஸ்கிருதமொழிச் சொற்களையே பெருமளவு கடன் வாங்கியவை உருது, இந்துஸ்தானி, சமஸ்கிருதம் என்ற கூட்டுக்கலவை மொ���ியான இந்தி, வட இந்திய பிராகிருதமொழிகள் பலவற்றையும் அழித்துவிட்டு, ஏனைய இந்திய மொழிகளையும் அழிக்கத் திட்டமிட்டு, இந்திய ஒற்றுமையையும், அமைதியையும் அழித்து வருகிறது உருது, இந்துஸ்தானி, சமஸ்கிருதம் என்ற கூட்டுக்கலவை மொழியான இந்தி, வட இந்திய பிராகிருதமொழிகள் பலவற்றையும் அழித்துவிட்டு, ஏனைய இந்திய மொழிகளையும் அழிக்கத் திட்டமிட்டு, இந்திய ஒற்றுமையையும், அமைதியையும் அழித்து வருகிறது சமஸ்கிருதச் சொற்கள் என்பவை, இறந்துபோன வேதமொழிச் சொற்களையும் உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்க சமஸ்கிருதச் சொற்கள் என்பவை, இறந்துபோன வேதமொழிச் சொற்களையும் உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்க வழக்கிறந்துபோன செம்மொழியான சமஸ்கிருதச் சொற்களைக் கலப்பதாலேயே இந்திய மொழிகள் வளம் நாடுகின்றன. மேன்மேலும், சமஸ்கிருதத்தைக் கலப்பதாலேயே அவை வளர்ச்சியும் பெறுவதாக நினைக்கின்றன. வழக்கிறந்துபோன செம்மொழிகளான இலத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து சொற்களைக் கலந்து, மொழியை வளப்படுத்துதல் என்ற உத்தியையே மேலை ஆரிய ஐரோப்பிய மொழிகளும் கடைப்பிடிக்கின்றன. இதேபோல், வழக்கிறந்துபோன செம்மொழிகளான Persian, Arabic மொழிச் சொற்களைக் கலப்பதாலேயே இஸ்லாமிய மொழிகள் வளம் நாடுகின்றன. உலகின் மொழிகளின் வளர்ச்சி என்பது மேலே குறிப்பிட்ட மூன்று கலப்புமொழி வகைகளில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும் வழக்கிறந்துபோன செம்மொழியான சமஸ்கிருதச் சொற்களைக் கலப்பதாலேயே இந்திய மொழிகள் வளம் நாடுகின்றன. மேன்மேலும், சமஸ்கிருதத்தைக் கலப்பதாலேயே அவை வளர்ச்சியும் பெறுவதாக நினைக்கின்றன. வழக்கிறந்துபோன செம்மொழிகளான இலத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து சொற்களைக் கலந்து, மொழியை வளப்படுத்துதல் என்ற உத்தியையே மேலை ஆரிய ஐரோப்பிய மொழிகளும் கடைப்பிடிக்கின்றன. இதேபோல், வழக்கிறந்துபோன செம்மொழிகளான Persian, Arabic மொழிச் சொற்களைக் கலப்பதாலேயே இஸ்லாமிய மொழிகள் வளம் நாடுகின்றன. உலகின் மொழிகளின் வளர்ச்சி என்பது மேலே குறிப்பிட்ட மூன்று கலப்புமொழி வகைகளில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும் எல்லா மொழிகளும் உயர்மொழியாக ஏற்றுக்கொள்ளும் இறந்துபோன பொதுமொழியே, அம்மொழிகளின் ஒற்றுமைக்குக் காலனாக மாறிவிடுகிறது எல்லா மொழிகளும் உயர்மொழியாக ஏற்றுக்கொள்ளும் இறந்துபோன பொதுமொழியே, அம்மொழிகளின் ஒற்றுமைக்குக் காலனாக மாறிவிடுகிறது இவ்வுலகில், இன்றும் உயிருடன் செழிப்போடு உயிர்வாழும் இரண்டே செம்மொழிகள் தமிழ்மொழியும், சீனமொழியும் மட்டுமே இவ்வுலகில், இன்றும் உயிருடன் செழிப்போடு உயிர்வாழும் இரண்டே செம்மொழிகள் தமிழ்மொழியும், சீனமொழியும் மட்டுமே தமிழும், சீனமும், பன்னாட்டுச் செம்மொழிகள் தமிழும், சீனமும், பன்னாட்டுச் செம்மொழிகள் இவ்விரண்டு மொழிகளும் பிறமொழிச் சொற்களைக் கடன்பெறாமல், தாய்மொழிச் சொற்களை வைத்துக்கொண்டே புதிய புதிய கருத்துக்களைத் தெரிவித்து வந்தன. தொடர்வண்டி, மின்னாற்றல், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இன்றியமையாதது போன்ற சொற்களைத் தமிழ் உருவாக்கியதுபோலவே, சீனமொழியும் உருவாக்கிக்கொண்டது இவ்விரண்டு மொழிகளும் பிறமொழிச் சொற்களைக் கடன்பெறாமல், தாய்மொழிச் சொற்களை வைத்துக்கொண்டே புதிய புதிய கருத்துக்களைத் தெரிவித்து வந்தன. தொடர்வண்டி, மின்னாற்றல், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இன்றியமையாதது போன்ற சொற்களைத் தமிழ் உருவாக்கியதுபோலவே, சீனமொழியும் உருவாக்கிக்கொண்டது தொடக்கத்தில் சீனமொழி அறிவியல் வளர்ச்சியில் பிற்பட்டு இருந்தாலும், இத்தாய்மொழி பண்பு காரணமாக, ஏனைய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, அறிவியல் தொழில்நுட்ப அறிவில், இன்று உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது தொடக்கத்தில் சீனமொழி அறிவியல் வளர்ச்சியில் பிற்பட்டு இருந்தாலும், இத்தாய்மொழி பண்பு காரணமாக, ஏனைய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, அறிவியல் தொழில்நுட்ப அறிவில், இன்று உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது உலகின் தலைசிறந்த முதல் ஐம்பது பல்கலைக்கழகங்களில் சீனப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன உலகின் தலைசிறந்த முதல் ஐம்பது பல்கலைக்கழகங்களில் சீனப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன ஓர் இந்தியப் பல்கலைக்கழகம்கூட முதல் 200-களின் இல்லை ஓர் இந்தியப் பல்கலைக்கழகம்கூட முதல் 200-களின் இல்லை கல்விவாய்ப்புகள் சீனாவில் பெரும்பான்மை மக்களிடம் சென்றடைந்துவிட்டது கல்விவாய்ப்புகள் சீனாவில் பெரும்பான்மை மக்களிடம் சென்றடைந்துவிட்டது சீனமொழியைப் போல, தமிழ், உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாக நின்று, தனித்தமிழ் வளர்த்ததால், வழக்கிறந்துபோன சமஸ��கிருதத்தைச் சாராமல், சீனமொழியைப்போல், உயிர்ப்புடன் விளங்கி வருகின்றது சீனமொழியைப் போல, தமிழ், உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாக நின்று, தனித்தமிழ் வளர்த்ததால், வழக்கிறந்துபோன சமஸ்கிருதத்தைச் சாராமல், சீனமொழியைப்போல், உயிர்ப்புடன் விளங்கி வருகின்றது தமிழ் உயர்தனிச் செம்மொழிகளில், Orthography-எழுத்துமுறை மற்றும் Phonetics-ஒலியியல் ஆகியவற்றில் தலைசிறந்த மொழி தமிழ் உயர்தனிச் செம்மொழிகளில், Orthography-எழுத்துமுறை மற்றும் Phonetics-ஒலியியல் ஆகியவற்றில் தலைசிறந்த மொழி தமிழ், அதேவேளை, உலகத்தாய்மொழிகளில், ஒரே உயர்தனிச் செம்மொழியாக இயங்கி வருகின்றது தமிழ், அதேவேளை, உலகத்தாய்மொழிகளில், ஒரே உயர்தனிச் செம்மொழியாக இயங்கி வருகின்றது சீன அறிஞர்கள், பண்டைய காலத்தில், தமிழே உலகப்பொதுமொழியாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். தமிழ் மொழியை ஆராய்வதன் மூலம், உலகப் பொதுமொழியாக வளர்வதன் கூறுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்து, சீனமொழியை வளப்படுத்தவே சீனர்கள் தமிழ் மொழியைக் கற்கிறார்கள் சீன அறிஞர்கள், பண்டைய காலத்தில், தமிழே உலகப்பொதுமொழியாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். தமிழ் மொழியை ஆராய்வதன் மூலம், உலகப் பொதுமொழியாக வளர்வதன் கூறுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்து, சீனமொழியை வளப்படுத்தவே சீனர்கள் தமிழ் மொழியைக் கற்கிறார்கள் தமிழ்மொழியில், சீனர்களைக் கவர்ந்த மொழி அம்சம், வேர்ச்சொற்கள் அடிப்படையாக, சொற்குடும்பங்கள், சொற்குலங்கள் தமிழில் கொத்துக்கொத்தாய் இருக்கும் பண்பே தமிழ்மொழியில், சீனர்களைக் கவர்ந்த மொழி அம்சம், வேர்ச்சொற்கள் அடிப்படையாக, சொற்குடும்பங்கள், சொற்குலங்கள் தமிழில் கொத்துக்கொத்தாய் இருக்கும் பண்பே எடுத்துக்காட்டாக, பாறைத்துண்டைக் குறிக்கும் கல் என்னும் தமிழ் வேர்ச்சொல், கல்லுவது(தோண்டுதல்), கலித்தல், கணீரென ஒலித்தல், உணர்ச்சி மிகுதல், மிகுதல், கலி(சனி), கற்றல், கற்பித்தல், கற்பனை, கல்லூரி, கல்வி, கலை உள்ளிட்ட எண்ணற்ற சொற்களைக் கொண்டு, சொற்குடும்பமாக இயங்குகின்றது. வேர்ச்சொற்கள் சொல் திரிந்தும், பொருள் திரிந்தும் மாறுபடும்போது, இன வேர்ச்சொற்குடும்பங்கள் உருவாகின்றன. பல சொற்குடும்பங்கள் சேர்ந்து சொற்குலங்கள் உருவாகின்றன. இத்தகைய பண்புகளை ஆய்ந்து, சீன மொழியை மேம்படுத்துவது சீனர்களின் ஆய்வுத் திட்டங்களில் ஒன்று எடுத்துக்காட்டாக, பாறைத்துண்டைக் குறிக்கும் கல் என்னும் தமிழ் வேர்ச்சொல், கல்லுவது(தோண்டுதல்), கலித்தல், கணீரென ஒலித்தல், உணர்ச்சி மிகுதல், மிகுதல், கலி(சனி), கற்றல், கற்பித்தல், கற்பனை, கல்லூரி, கல்வி, கலை உள்ளிட்ட எண்ணற்ற சொற்களைக் கொண்டு, சொற்குடும்பமாக இயங்குகின்றது. வேர்ச்சொற்கள் சொல் திரிந்தும், பொருள் திரிந்தும் மாறுபடும்போது, இன வேர்ச்சொற்குடும்பங்கள் உருவாகின்றன. பல சொற்குடும்பங்கள் சேர்ந்து சொற்குலங்கள் உருவாகின்றன. இத்தகைய பண்புகளை ஆய்ந்து, சீன மொழியை மேம்படுத்துவது சீனர்களின் ஆய்வுத் திட்டங்களில் ஒன்று சீன மொழியைப்போல, உலகில் உயிர்ப்புடன் வாழும் செம்மொழி தமிழ் என்பதும் அவர்களின் தமிழ்மொழி ஆர்வத்துக்குக் காரணம் என்றாலும், மேற்குறித்த ஆய்வுத் திட்டங்கள் சீனர்களிடம் உள்ளன. நாம் நம் தமிழுக்கும், நம் மக்களுக்கும் எவ்வாறு தொண்டுசெய்யப் போகிறோம் சீன மொழியைப்போல, உலகில் உயிர்ப்புடன் வாழும் செம்மொழி தமிழ் என்பதும் அவர்களின் தமிழ்மொழி ஆர்வத்துக்குக் காரணம் என்றாலும், மேற்குறித்த ஆய்வுத் திட்டங்கள் சீனர்களிடம் உள்ளன. நாம் நம் தமிழுக்கும், நம் மக்களுக்கும் எவ்வாறு தொண்டுசெய்யப் போகிறோம் —————————————————————— திருமிகு. பாலசுப்பிரமணியன் அவர்களின் கேள்வி : \"தமிழின் சிறப்புகளை தங்கள் மூலம் அறிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். என் ஒரே சந்தேகம்KA,Ga மற்றும்PA BA விற்கு தமிழில் ஏன் ஒரே ஒரு எழுத்து மட்டுமே இருக்கிறது கா மற்றும் பா.\" பலரும் கேட்க நினைப்பது; அறியாததால், தமிழ் மொழியின் குறைபாடு என ஏனைய இந்தியமொழி பேசுபவரால் குற்றம் சொல்லப்படும்போது, விடையில்லாமல் பலரும் விழிக்கக் காணலாம். விடை: ஆங்கிலத்தில் KA, Ga என்னும் இரண்டு ககரங்கள்(சமஸ்கிருதத்தில் நான்கு ககரங்கள்- க-வர்க்கம் எனப்படும்), PA, BA என்னும் இரண்டு பகரங்கள் (சமஸ்கிருதத்தில் நான்கு பகரங்கள்- ப-வர்க்கம் எனப்படும்) இருப்பதுபோல், தமிழிலும் மூன்றிற்கும் மேற்பட்ட ககர, பகர ஒலிகள் உண்டு —————————————————————— திருமிகு. பாலசுப்பிரமணியன் அவர்களின் கேள்வி : \"தமிழின் சிறப்புகளை தங்கள் மூலம் அறிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். என் ஒரே சந்தேகம்KA,Ga மற்றும்PA BA விற்கு தமிழில் ஏன் ஒரே ஒரு எழுத்து மட்���ுமே இருக்கிறது கா மற்றும் பா.\" பலரும் கேட்க நினைப்பது; அறியாததால், தமிழ் மொழியின் குறைபாடு என ஏனைய இந்தியமொழி பேசுபவரால் குற்றம் சொல்லப்படும்போது, விடையில்லாமல் பலரும் விழிக்கக் காணலாம். விடை: ஆங்கிலத்தில் KA, Ga என்னும் இரண்டு ககரங்கள்(சமஸ்கிருதத்தில் நான்கு ககரங்கள்- க-வர்க்கம் எனப்படும்), PA, BA என்னும் இரண்டு பகரங்கள் (சமஸ்கிருதத்தில் நான்கு பகரங்கள்- ப-வர்க்கம் எனப்படும்) இருப்பதுபோல், தமிழிலும் மூன்றிற்கும் மேற்பட்ட ககர, பகர ஒலிகள் உண்டு ஆனால், மூன்றையும், ஓர் ஒலியின் திரிபாகக் கொண்டு, ஒரே ஒலிக் குழுக்குறி (Phonems) தமிழில் அமைத்துள்ளனர் பண்டைய தமிழர்கள். தமிழ்மொழியின் எழுத்தையும், ஒலி அமைப்பையும் பின்பற்றிய வடமொழி இலக்கணத்தில், பாணினி இதை விரித்து, 'க, ச, ட, த, ப' என்னும் ஐந்திற்கும், ஒவ்வொன்றிற்கும் நான்கு ஒலி எழுத்துக்களாகக் குறித்து, க-வர்க்கம், ச-வர்க்கம், ட-வர்க்கம், த-வர்க்கம், ப-வர்க்கம் என்பவை அவற்றின் இன மெல்லின எழுத்துக்களுடன் சேர்த்து, 25 ஒலி எழுத்துக்களை உருவாக்கினார்கள் ஆனால், மூன்றையும், ஓர் ஒலியின் திரிபாகக் கொண்டு, ஒரே ஒலிக் குழுக்குறி (Phonems) தமிழில் அமைத்துள்ளனர் பண்டைய தமிழர்கள். தமிழ்மொழியின் எழுத்தையும், ஒலி அமைப்பையும் பின்பற்றிய வடமொழி இலக்கணத்தில், பாணினி இதை விரித்து, 'க, ச, ட, த, ப' என்னும் ஐந்திற்கும், ஒவ்வொன்றிற்கும் நான்கு ஒலி எழுத்துக்களாகக் குறித்து, க-வர்க்கம், ச-வர்க்கம், ட-வர்க்கம், த-வர்க்கம், ப-வர்க்கம் என்பவை அவற்றின் இன மெல்லின எழுத்துக்களுடன் சேர்த்து, 25 ஒலி எழுத்துக்களை உருவாக்கினார்கள் தங்கம் - என்ற சொல்லை THAnGam என்றுதான் உச்சரிக்க முடியுமே தவிர, THAnKAm - என்று உச்சரிக்கவே இயலாது. ஏனென்றால், இச்சொல்லின் பிறப்பியல் அப்படித்தான் அமைந்துள்ளது. இவ்விலக்கண விதிகளைத் தொல்காப்பியம் : பிறப்பியல் சூத்திரங்களை அறிந்து, படித்து, முறையாக,ஓர் ஆசிரியரிடம் கற்றுக்கொள்வதன் மூலம், தமிழ் ஒலி உச்சரிப்பில் தேர்ச்சிபெறலாம். [தொல்காப்பியம் - பிறப்பியல்: மொழிமரபு இங்கு தரப்பட்டுள்ளது. இன்னும், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பவையும் கற்றுக் கொண்டால், மொழியை முறைப்படி பலுக்க(உச்சரிக்க) முடியும். உந்தி முதலா முந்து வளி தோன்றி - தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - பல்லும் இதழும் நாவும் மூக்கும் - அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் - உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி - எல்லா எழுத்தும் சொல்லும் காலை - பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல - திறப்படத் தெரியும் காட்சியான. 1 ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 - சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 - டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 - அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10 அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் - நா நுனி பரந்து மெய் உற ஒற்ற - தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11 - அணரி நுனி நா அண்ணம் ஒற்ற - றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12 நுனி நா அணரி அண்ணம் வருட - ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13 - நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற - ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் - லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14 இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15 - பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16 - அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை - கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17 - மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் - சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் - மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18 சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத் - தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் - தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி - ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19 எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து - சொல்லிய பள்ளி எழுதரு வளியின் - பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து - அகத்து எழு வளி இசை அரில் தப நாடி - அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20 - அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் - மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21 ] பள்ளியில், தமிழ்மொழி பயிற்றுவிக்கும் போது, இவையெல்லாம் , முறையாகக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். தமிழ் பற்றில்லாதவர் ஆட்சியாளராய் இருப்பது, ஈராயிரம் ஆண்டுகளுக்கும்மேல் இன்னும் தொடர்கின்றது. சங்க காலத்தில், சராசரித் தமிழனுக்கு, அவரவர் வீட்டில், தந்தைமார்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட முறைப்படியான தமிழ் ஒலிப்புமுறைக் கல்வி, இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, விடுதலை அடைந்த இந்திய நாட்டின் தமிழ் மாநிலத் தமிழ் மக்களுக்குப் பயிற்றுவிக்கப்படவில்லை. யாரிடம் சொல்லி அழ தங்கம் - என்ற சொல்லை THAnGam என்றுதான் உச்சரிக்க முடியுமே தவிர, THAnKAm - என்று உச்சரிக்கவே இய���ாது. ஏனென்றால், இச்சொல்லின் பிறப்பியல் அப்படித்தான் அமைந்துள்ளது. இவ்விலக்கண விதிகளைத் தொல்காப்பியம் : பிறப்பியல் சூத்திரங்களை அறிந்து, படித்து, முறையாக,ஓர் ஆசிரியரிடம் கற்றுக்கொள்வதன் மூலம், தமிழ் ஒலி உச்சரிப்பில் தேர்ச்சிபெறலாம். [தொல்காப்பியம் - பிறப்பியல்: மொழிமரபு இங்கு தரப்பட்டுள்ளது. இன்னும், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பவையும் கற்றுக் கொண்டால், மொழியை முறைப்படி பலுக்க(உச்சரிக்க) முடியும். உந்தி முதலா முந்து வளி தோன்றி - தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - பல்லும் இதழும் நாவும் மூக்கும் - அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் - உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி - எல்லா எழுத்தும் சொல்லும் காலை - பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல - திறப்படத் தெரியும் காட்சியான. 1 ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 - சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 - டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 - அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10 அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் - நா நுனி பரந்து மெய் உற ஒற்ற - தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11 - அணரி நுனி நா அண்ணம் ஒற்ற - றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12 நுனி நா அணரி அண்ணம் வருட - ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13 - நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற - ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் - லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14 இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15 - பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16 - அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை - கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17 - மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் - சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் - மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18 சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத் - தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் - தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி - ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19 எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து - சொல்லிய பள்ளி எழுதரு வளியின் - பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து - அகத்து எழு வளி இசை அரில் தப நாடி - அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20 - அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் - மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21 ] பள்ளியில், தமிழ்மொழி பயிற்றுவிக்கும் போது, இவையெல்லாம் , முறையாகக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். தமிழ் பற்றில்லாதவர் ஆட்சியாளராய் இருப்பது, ஈராயிரம் ஆண்டுகளுக்கும்மேல் இன்னும் தொடர்கின்றது. சங்க காலத்தில், சராசரித் தமிழனுக்கு, அவரவர் வீட்டில், தந்தைமார்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட முறைப்படியான தமிழ் ஒலிப்புமுறைக் கல்வி, இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, விடுதலை அடைந்த இந்திய நாட்டின் தமிழ் மாநிலத் தமிழ் மக்களுக்குப் பயிற்றுவிக்கப்படவில்லை. யாரிடம் சொல்லி அழ எண்ணாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே, தமிழர்கள் Phonemes - தமிழ் ஒலிஎழுத்துக்களை உருவாக்கினார்கள். தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் அவை பதியப்பட்டு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றியே, வேத, சம்ஸ்கிருத எழுத்துமுறைகள் Phonemes என்னும் ஒலியியல் முறைப்படி, ஆரியர்களால் அமைக்கப்பட்டன. ஐரோப்பியர்கள் சமஸ்கிருதம் கற்றது 17–18ம் நூற்றாண்டுகளில். 19ம் நூற்றாண்டில், Phonetics - ஒலியியல் என்னும் புதிய துறையை, சமஸ்கிருத ஒலியியல் முறையைப் பின்பற்றி, 'க', 'ங' எழுத்துக்கள் தொண்டை ஒலிகள்(Guttural, கண்ட்யம்) 'ச', 'ஞ' எழுத்துக்கள் அண்ண ஒலிகள் (Palatal, மூர்த்தன்யம்) 'ட','ண' எழுத்துக்கள் நாவொலிகள் (Lingural, தாலவ்யம்) என்றும் வழங்கினர். இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி இலக்கணங்களில் இம்முறையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒலிப்பு முறைகளை உற்று ஆராய்ந்த ஒலியியல் ஆய்வாளர்கள், பாணினி வகுத்த ஒலியியல் முறை தவறானது என்பதைக் கண்டார்கள். உண்மையில், இம் மூன்று வகை ஒலிகளும், தொல்காப்பியத்தில் வகுத்ததுபோல, நாவின் முதல், இடை, கடை ஒலிகள் என்பதைக் கண்டுபிடித்தார்கள் எண்ணாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே, தமிழர்கள் Phonemes - தமிழ் ஒலிஎழுத்துக்களை உருவாக்கினார்கள். தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் அவை பதியப்பட்டு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றியே, வேத, சம்ஸ்கிருத எழுத்துமுறைகள் Phonemes என்னும் ஒலியியல் முறைப்படி, ஆரியர்களால் அமைக்கப்பட்டன. ஐரோப்பியர்கள் சமஸ்கிருதம் கற்றது 17–18ம் நூற்றாண்டுகளில். 19ம் நூற்றாண்டில், Phonetics - ஒலியியல் என்னும் புதிய துறையை, சமஸ்கிருத ஒலியியல் முறையைப் பின்பற்றி, 'க', 'ங' எழுத்துக்கள் தொண்டை ஒலிகள்(Guttural, கண்ட்யம்) 'ச', 'ஞ' எழுத்துக்க��் அண்ண ஒலிகள் (Palatal, மூர்த்தன்யம்) 'ட','ண' எழுத்துக்கள் நாவொலிகள் (Lingural, தாலவ்யம்) என்றும் வழங்கினர். இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி இலக்கணங்களில் இம்முறையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒலிப்பு முறைகளை உற்று ஆராய்ந்த ஒலியியல் ஆய்வாளர்கள், பாணினி வகுத்த ஒலியியல் முறை தவறானது என்பதைக் கண்டார்கள். உண்மையில், இம் மூன்று வகை ஒலிகளும், தொல்காப்பியத்தில் வகுத்ததுபோல, நாவின் முதல், இடை, கடை ஒலிகள் என்பதைக் கண்டுபிடித்தார்கள் அதன் பிறகே, ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 என்னும் தொல்காப்பிய ஒலியியல் Phonetics சூத்திரம் எவ்வளவு நுட்பமான அறிவியல் பூர்வமானது என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்தனர். பாணினியின் சம்ஸ்கிருத ஒலி இலக்கணம் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டது எனபதையும், தொல்காப்பியத்தை சரிவர உணராத பாணினி, ஒலி இலக்கணத்தைத் தவறாகக் குறித்துவிட்டார் என்பதையும் கண்டார்கள் ஐரோப்பியர்கள். சீனர்கள் ஏன் தமிழ்மொழியைக் கற்கிறார்கள் என்பது இப்போது இன்னும் தெளிவாக விளங்கும் அதன் பிறகே, ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 என்னும் தொல்காப்பிய ஒலியியல் Phonetics சூத்திரம் எவ்வளவு நுட்பமான அறிவியல் பூர்வமானது என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்தனர். பாணினியின் சம்ஸ்கிருத ஒலி இலக்கணம் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டது எனபதையும், தொல்காப்பியத்தை சரிவர உணராத பாணினி, ஒலி இலக்கணத்தைத் தவறாகக் குறித்துவிட்டார் என்பதையும் கண்டார்கள் ஐரோப்பியர்கள். சீனர்கள் ஏன் தமிழ்மொழியைக் கற்கிறார்கள் என்பது இப்போது இன்னும் தெளிவாக விளங்கும் இக்கேள்வியைக் கேட்ட திருமிகு. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி இக்கேள்வியைக் கேட்ட திருமிகு. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி 21.1 ஆயிரம் பார்வைகள் · ஆதரவு வாக்காளர்களைக் காண்க · பகிர்ந்தவர்களைப் பாருங்கள் Surendhar Nagarajan, Sara Subramaniam, Gnanaskaran Maniமற்றும் கூடுதல் 699 நபர்கள் இதை ஆதரித்து வாக்களித்தனர் ஆதரவு வாக்கு· 702703 பகிர்க· 41 நன்றி https://ta.quora.com/\nசீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்\nயாழில் இயற்கை வழியில் சாதிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்\nபெருமாள் replied to nunavilan's topic in சுற்றமும் சூழலும்\nஇணைப்புக்கு நன்றி நுணா வ���ழ்த்துக்கள் அவரின் தன்னார்வத்துக்கு .\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nபெருமாள் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்\nஇப்ப மட்டும் என்னவாம் புலி மவுனித்து 10 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் புலி தடை இருந்து கொண்டு இருக்கிறதே அவ்வளவு பயம் ஆக்கும் .\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nபெருமாள் replied to nunavilan's topic in தமிழகச் செய்திகள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nபெருமாள் replied to nunavilan's topic in தமிழகச் செய்திகள்\nஇந்த செய்தி காணுமே பீட்டாகாரன் காலில் சலங்கை கட்டி ஆடுவான்.\nஅரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார்\nபெருமாள் replied to தமிழ் சிறி's topic in வாழும் புலம்\nஇந்த தோல்வி தொடரனும் கன்னட பக்கமா கிளம்பிடுவான் அந்த கிழட்டு பயல் .\nஅதிக வசூல் தமிழ் திரை வரலாற்றில் முக்கியப்படம் வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் கவுஸ் புல் இப்படி முதலில் சேதிகள் வரும் முதலாவது கிழமை 2019 வெளி வந்த தமிழ் படங்களின் வசூலை முந்தியது என்பார்கள் உண்மையில் திரையரங்குகளில் இவரின் படம் ஊத்தி கொண்டு நிக்கும் இரண்டாவது கிழமை காதும் காதும் வைத்த்து போல் ரஜனி வீட்டு வாசலில் தர்ணா பண்ணுவார்கள் மேலதிக நட்டத்தை கிழவனை பொறுக்க சொல்லி இது வழமை யான ஒன்று . இந்த கன்னட மெண்டலின் ரசிககுன்சுகள் திருந்த இடமில்லை .\nஉக்ரைன் விமானம் இரானில் நொறுங்கி விழுந்தது\nபெருமாள் replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு\nகாற்றாலை மின்உற்பத்தி நிலையத்துக்கு எதிராக மறவண்புலவு மக்கள் போராட்டத்தில் குதித்தனர்\nகாற்றாலைகள் போய் காத்தாடி மூலம் அதிக மின்னை பெறும் வழிமுறைகள் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன எங்கடையல் குண்டு சட்டிக்குள் கழுதை மேய்க்குதுகள் .\nஉலகாண்ட தமிழன் மீண்டும் ஆளப்போகிறான்\nமே 18 இயக்கம் அழியனும் என்று ஒற்றைக்காலில் நிண்டவங்கள் எல்லாம் இப்ப தலைவர் பெயரையும் தமிழையும் தூக்கி பிடிக்கினம் இங்கு இயக்கம் பெயரை சொல்லி காசு அடித்தவர்களும் இவர்களும் ஒன்றே 2018 ல் தீர்வு என்று சொல்ல���ய சம்பந்தனும் நாளை தமிழன் உலகை ஆள்வான் என்று சொல்லிவிட்டு எப்போவோ வாழ்ந் த மணிவாசகரை கொண்டுவந்து தலையில் மிளகாய் அரைக்கிற இவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை .\nஉலகாண்ட தமிழன் மீண்டும் ஆளப்போகிறான்\nஇறுதி யுத்ததிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை. துப்பாக்கிதான் இருந்தது\nஅதே சிங்களம்தான் யாழ் நூலக எரிப்பு வெட்டுப்புள்ளி என்று தமிழ் இளையோர்களிடம் இருந்த பேனையை பிடுங்கி ஆயுதத்தை தூக்க வைத்தவர்கள் என்பதை வசதியாக மறந்து இப்ப கதை கட்டுகினம் .\nவாட்ஸ்அப் லொக்கேஷன்; செல்போன் சிக்னல் காண்பிக்காத டெக்னிக்’- சென்னை இன்ஜினீயர் சிக்கியது எப்படி\nஇங்கு லொஜிக் இடிக்குதே அம்மாவின் போன் பிள்ளையிடம் இருந்தால் அம்மா வீட்டில் இல்லாத நேரம் போன் இருக்க கூடாது விகடன் கவனிக்கவில்லையாக்கும் . முதலில் சிறுவர்களுக்கு போன் வாங்கி கொடுப்பதே பிழையான விடயம் அப்படி வாங்கி கொடுத்தாலும் இரண்டாம் தலைமுறை போன் காணும் .இல்லாட்டி இப்படித்தான் கண்ட எருமையும் இடித்து கொண்டு நிக்கும் .\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nபெருமாள் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு\nவிழுந்தால் நல்லது . மதம் மதம் என்று நஞ்சை விதைப்பவர்கள் அல்லாஹ்விடம் போய் சேரட்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timepassonline.in/tag/meera-mitun/", "date_download": "2020-01-25T23:32:11Z", "digest": "sha1:FXFDIEPFS7GXMDN24TOM36ZBXXSHBYOM", "length": 10556, "nlines": 110, "source_domain": "timepassonline.in", "title": "meera mitun Archives - Timepass Online", "raw_content": "\n‘சந்தியா’ ஆன சாண்டி, சீனியர்களின் என்ட்ரி… இந்த வார ‘டாஸ்க்கில்’ பிக்பாஸ் எப்படி\nஇன்னும் ஒருவாரம்தான். இருப்பது நான்கே பேர். கன்டென்ட் தேற்ற வேண்டும். மக்களை ஓட்டும் …\nமீரா அவுட்.,, தர்ஷன் வில்லன்…, சண்டை செய்யணும் சாண்டி\nகமல் சாட்டையைச் சுழற்றியதுதான் நேற்றின் ஸ்பெஷாலிட்டி. சேரனை மீரா புகார் செய்ததை ‘Icon …\nமாட்டிக்கிட்டீங்களே மீரா… சேஃப் சேரன்… கலக்கல் கமல்\nஎதிர்பாராததை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் நம்மை, அதையும் தாண்டி ஏதோவொன்றை காட்சிபொருளாக அளிக்க வேண்டிய …\nகவின்… சாண்டி… லாஸ்லியா… எல்லாமே நடிப்பா ‘கோப்ப்ப்ப்பால்’\nகலகலப்பாய்ப் போய்க்கொண்டிருக்கும்போதே சில வெடிகுண்டுகள் வெடிக்கும்.. சில புஸ்வாணங்கள் பூச்சொரியும், சில சரவெடிகள் …\nஏறுக்கு மாறு மீரா; கலங்கிய சேரன்… கெத்து காட்டிய சரவணன்\nநேற்றைக்கு சேரன் அவர்களுக்கு நடந்தது இதுவரையிலும் அவருக்கு பிக்பாஸில் நடக்காத ஓர் அவமதிப்பு. …\nமீரா வாயை மூட ஒரு சைலன்ஸ் டாஸ்க் குடுங்க பிக்பாஸ்\nவெற்றிகரமான 25வது நாள் என்று பிக்பாஸ் வீட்டைச் சுற்றிப் போஸ்டர் ஒட்டலாம். கவினின் …\nசரவணன் சமாதான ஸ்பெஷலிஸ்ட்… நெகட்டிவ் குடோன் மீரா…\nஅதிகாலைப் பாடலுக்கு கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல, லாஸ்லியா போல ஆட முயற்சி …\nவனிதா அவுட்… ஆனா ‘ஜூலி 2.0’ மீரா இருக்க பயமேன் \nவார இறுதி எபிசோடின் இரண்டாம் நாள். கமல் நீலவண்ணக் கண்ணனாய் உடையணிந்து …\n’கொலை கொலை’யாம் முந்திரிக்கா… தர்ஷன் மனசுல ஷெரின் ‘ஆம்’க்கா\nநேற்று ப்ரோமோக்களில் இதை விளம்பரம் செய்த போதே, இதென்னடா வித்தியாசமான லவ்வாங்கியா இருக்கு …\nஃபாத்திமா பை பை … மீரா க்ரை க்ரை\nஅல்லாருக்கும் வணக்கம்பா… ஃபாத்திமா உங்களுக்கு மட்டும் பை பை ’என்னம்மா ஸாரோ.. எப்பப் …\nஇந்த வீரத்தையும், திமிரையும் பார்க்கத் தான் ஒரு வருடம் காத்திருந்தோம்\nஅன்று MGR இன்று VIJAY – டிவிட்டர் ட்ரென்டிங்\nஎம்ஜிஆராக மாறிய அரவிந்த்சாமி – தலைவி படத்தின் டீசர்…\nநம்ம ரம்யா பாண்டியனா இது\nப்ரோமஷன் பண்ண அளவிற்கு வொர்த்தா இருக்கா ஹீரோ\nபிரியாணி அண்டா பத்திரம் பிகிலு\nரொமான்டிக் பாடலில் சரவணா ஸ்டார் அண்ணாச்சி\nProtected: ஆலியா நண்பர்களை எப்படிக் காப்பாற்றினாள்- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #BedTimeStories #VikatanPodcast\nJerom on ஃபுட் டெலிவரியில் கலங்க வைத்த சென்னைத் தாய்\nUdhayakumar on வீட்டிலே இவ்ளோ அழகா செடி வளர்க்கலாம்\nUdhayakumar on உயிர்களை மதிப்போம், மனிதம் காப்போம்\nRajalakshmi on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nAlaguranisubburaj on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nJaya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nஇன்றைய டிரெண்டை தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/10/blog-post_1550.html", "date_download": "2020-01-25T22:38:27Z", "digest": "sha1:H5KTLJS5TWUXO6M7DXJ7GA6VWZALGKCH", "length": 4407, "nlines": 57, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: தீவாளியா? - பாரதிதாசன் பாடல்:", "raw_content": "\nநரக���ைக் கொன்றநாள் நல்விழா நாளா\nநரகன் இறந்ததால் நன்மை யாருக்கு\nஅசுரன்என் றவனை அறைகின் றாரே\nஇராக்கதன் என்றும் இயம்புகின் றாரே\nஇப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது\nஇன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்\nபன்னு கின்றனர் என்பது பொய்யா\nஇவைக ளைநாம் எண்ண வேண்டும்.\nஎண்ணா தெதையும் நண்ணுவ தென்பது\nபடித்தவர் செயலும் பண்பும் ஆகுமா\nவழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்\nகழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.\nஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்\nதூயது தூயதாம் துரும்பிரும் பாகாது\n\"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்\nநினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா\nஎன்று கேட்பவனை \"ஏனடா குழந்தாய்\nஉனக்கெது தெரியும் உரைப்பாய்\" என்று\nகேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை\nஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.\nதீவா வளியும் மானத் துக்குத்\nதீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே\nவகைகள் : கவிதைகள், தமிழ், பகுத்தறிவு, பாரதிதாசன்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15743-2019-10-10-02-00-10", "date_download": "2020-01-25T22:54:07Z", "digest": "sha1:SDYIL5DFHLLY4YNJ6UXRAPDR7MUK7EU3", "length": 7957, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ரெலோவில் இருந்து என்னை நீக்க முடியாது: எம்.கே.சிவாஜிலிங்கம்", "raw_content": "\nரெலோவில் இருந்து என்னை நீக்க முடியாது: எம்.கே.சிவாஜிலிங்கம்\nPrevious Article ஜனநாயகத்திடமா ஏகாதிபத்தியத்திடமா ஆட்சியைக் கையளிப்பது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்: சஜித்\nNext Article ஜனாதிபதியானதும் சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுவிப்பேன்: கோட்டா\n“தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கட்சி யாப்புக்கு இணங்க என்னை நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்க முடியாது. அதற்கான அதிகாரம் செயலாளருக்கோ, தவிசாளருக்கோ இல்லை.” என்று வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தவுடனேயே கட்சியில் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும் கட்சி உறுப்பினராக மட்டுமே செயற்படுவேன் என்றும் கட்சியின் மத்திய குழுவுக்கு அறிவித்திருந்தேன். அதையும் மீறி கட்சியிலிருந்து என்னை நீக்கிவிட்டதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. எனினும் உத்தியோகபூர்வமாக எனக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை.\nஅதேவேளை எதிர்வரும் 13ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ள மத்திய குழுக் கூட்டத்துக்கும் கட்சியின் நிர்வாகச் செயலாளர் நித்தியானந்தனினால் எனக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் என்னைக் கட்சியைவிட்டு விலக்கி விட்டதாக செயலாளரோ அல்லது தவிசாளரோ கூறியதாக செய்திகள் வெளிவருகின்றமை வியப்பாகவுள்ளது.\nகட்சியின் யாப்பிற்கிணங்க நான் ஏதாவது குற்றம் இழைத்திருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்ய முடியுமே தவிர அல்லது இடைநிறுத்த முடியுமே தவிர நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்க முடியாது.” என்றுள்ளார்.\nPrevious Article ஜனநாயகத்திடமா ஏகாதிபத்தியத்திடமா ஆட்சியைக் கையளிப்பது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்: சஜித்\nNext Article ஜனாதிபதியானதும் சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுவிப்பேன்: கோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_370.html", "date_download": "2020-01-26T00:02:33Z", "digest": "sha1:D52TWZX52SFCSWTDHPFRTRQFV4YN4RCE", "length": 58137, "nlines": 265, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nடாக்டர் ஜகிர் நாயக்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேட்டியெடுத்த டைம்ஸ் நவ் பெண் நிருபரின் கேள்விக்கு நச் நச் சென்று பதிலளித்தபோது தமது சாயம் வெளுத்ததைக் கண்டு அந்த நிருபர் இறுதியில் டெக்னிகல் பிரச்சினை காரணமாக நமது உரையாடல் சரியாகப் பதிவாகவில்லை என்று நழுவி அதை வெளியிடாமல் தவிர்க்க முயல,டாக்டர் பரவாயில்லை நான் எனது மொபைலில் அதை தெளிவாகப் ப��ிவு செய்துள்ளேன் அனுப்பித்தரவா என்று கேட்டு , அவர்களால் வெளியிடப்படாத பேட்டியின் லிங்க் முகநூலிலும் வாட்சப்பிலும் வேகமாகப் பரவி டைம்ஸ் நவ்வின் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது\nபேட்டி விவரத்தை கொஞ்சம் நமக்குத் தெரிந்த அளவு மொழிபெயர்த்து பார்ப்போமா\nவங்கதேசத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர் தங்களது பிரச்சாரத்தால் உந்தப்பட்டு தூண்டப்பட்டு (inspired by)\nஇதற்கு இரண்டு விதமாக பதிலளிக்கப்பட வேண்டியுள்ளது.\nஎனது பிரச்சாரம் பல லட்சம் மக்களை சென்றடைகிறது. அதனால் inspire ஆனவர்கள் இஸ்லாத்தை உணர்ந்து புரிந்து கொள்கிறார்களே தவிர பயங்கரவாத்த்தில் எப்போதும் ஈடுபடுவதில்லை.\nஎந்த காலத்திலும் நான் பயங்கரவாத்த்தை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறேன். 9/11செப்டம்பர் தாக்குதலாகட்டும் பாரிஸ் தாக்குதலாகட்டும் வங்கதேச தாக்குதலாகட்டும் அத்தனையும்நான்கடுமையாக கண்டித்து அவற்றை எதிர்த்தே பிரச்சாரம் செய்து வருகிறேன்ஏனெனில் இஸ்லாம் எந்த நிலையிலும் பயங்கர வார்த்தை ஆதரிக்கவில்லை. ஒரு உயிரை அநியாயமாக கொலை செய்வது மனிதகுலத்தையே கொலை செய்வதற்கு சம்ம் என்பது குர்ஆனுடைய வழிகாட்டலாக இருக்க அதை பின்பற்றும் நான் எப்படி பயங்கரவாத்த்தை பரப்பமுடிஉயும்\nசவுதி அரசு எனக்கு கவுரவமிக்க மன்னர் பைசல் விருதை வழங்கியது ஒருதீவிரவாதிக்கு இவ்வுயரிய விருதை வழங்க அவர்கள் என்ன முட்டாள்களா\nமலேசிய அரசும் எனக்கு அந்நாட்டின் உயரிய விருதினை வழங்கி கவிரவித்தனர் அதுவும் இஸ்லாத்தின் பார்வையில் தீவிரவாதம் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரைக்காக\nஇரண்டாவதாக, நான் தீவிரவாத்த்தில்ஈடுபடுவாக இருந்தால் அதற்கான உரிய சான்றுகளை கொண்டுவரவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லையாஉலகம் முழுவதும் பரவியிருக்கும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே இதன் நோக்கம்\nஒவ்வொரு இஸ்லாமியனும் terrorist ஆக மாறிவிடவேண்டும் என்றொரு சொற்றொடர் உங்கள் பெயரில் வருவது பற்றி\nஅது சம்பந்தமில்லாமல் வார்த்தைகளைப் பிரித்து சொல்லப்படும் குயுக்தி தீமைகளுக்கும் பயங்கரவாதங்களுக்கும் எதிராக அனைத்து இஸ்லாமியரும் திரளவேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்ட வார்த்தைகளை அதன் contextக்கு தொடர்பின்றி பரப்பப்படுகிறது\nநாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டாமா ��ந்த நாதாரிகள்\n(மொழி பெயர்த்த நண்பருக்கு நன்றி\nPosted in: கட்டுரை, செய்திகள், நேர்காணல்\nஇஸ்லாம் மதத்தையும் அதனைப்பின்பற்றுபவர்களையும் தீவிரவாதிகளாகக் காண்பிப்பதில் யாருக்கு இலாபமோ அதேயளவு இலாபம் ஜாகிர் நாயக் போன்றவர்கள் இஸ்லாமிய பிரசாரத்தை பிழைக்கும் தொழிலாகக் கொண்டு நடாத்துவதனாலும் அதே குறிப்பிட்ட சிலருக்கு கிடைத்து வருகின்றது.\njj கொஞ்சம் அடக்கமாக பேச வேண்டும் காலம் கேட்டுக்கிடம் இந்தக்காலத்தில் வாய் கொழுப்பு கொஞ்சம் குறைந்தால் நல்லது இல்லை என்றால் பாரதூரமான வார்த்தைப்பிரயோகங்கள் வரும் என்பதை எதிர் பார்க்கவும் உன்னைப்போல் இஸ்லாத்தை பேரளவில் எடுத்து போர்த்திக்கொண்டு இங்கு யாரும் ஆடவில்லை நீ அடக்கமாக இருக்க வேண்டும் jaffamuslim க்கு ஒரு வேண்டு கோள் இந்த பைத்தியத்தின் பின்னூட்டத்தை போடா வேண்டாம் அல்லது நாங்கள் எவளுக்கு எழுதும் கருத்தை தவறாமல் போடா வேண்டும் அப்போது இவளுக்கு புரியும்படி நன்றாக உப்பு புளி மசாலா எல்லாம் போட்டு எழுதுவோம்.\nஇதில் ஆச்சரியம் இந்த jj யூத சியாக்களின் கைக்கூலி என்பதை இன்னும் jaffnamuslim அறியாமல் இருப்பதுதான்\nஅறிவு -அன்பு - அடக்கம் says:\nஇஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவது டொக்டர் சாகிர் நாயக் அல்ல அமெரிக்கா, இஸ்ரேல், நோர்வே போன்ற நாடுகள் செய்யும் சதி என்பதை இந்த ஜேஜே உணரவில்லையா உண்மையில் இவளை இவனை என்று கூட தெரியாது இவன்/இவள் முஸ்லிமா அல்லது வேறு மதமா என்று கூட தெரியாது உண்மையில் இவளை இவனை என்று கூட தெரியாது இவன்/இவள் முஸ்லிமா அல்லது வேறு மதமா என்று கூட தெரியாது எனினும் உண்மையான ஒரு முஸ்லிம் முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் றஸூலுக்கும் சாதகமாக தான் சிந்திப்பான் எனினும் உண்மையான ஒரு முஸ்லிம் முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் றஸூலுக்கும் சாதகமாக தான் சிந்திப்பான் ஒரு அறிஞர் இலாபம் சம்பாதிக்க இதெல்லாம் செய்கிறார் என்று வாய் கூசாமல் நீ எப்படி சொல்வாய் உன்னால் ஒரு வேதத்தின் ஒரு பக்கத்தை நினைவில் வைத்து அதற்குரிய விளக்கத்தை கொடுக்க முடியுமா ஒரு அறிஞர் இலாபம் சம்பாதிக்க இதெல்லாம் செய்கிறார் என்று வாய் கூசாமல் நீ எப்படி சொல்வாய் உன்னால் ஒரு வேதத்தின் ஒரு பக்கத்தை நினைவில் வைத்து அதற்குரிய விளக்கத்தை கொடுக்க முடியுமா நீ யார் முதலில் இவரை பற்றி சொல்ல இன்று உலக���ல் வாழும் மக்கள் சொல்லொணா துன்பத்தில் வாடுகின்றனர் பாலியல் கொடுமை , யுத்தம் , கொலை, கொள்ளை, பஞ்சம், பசி என்று யாரையும் மேலை நாடுகள் விட்டு வைக்கவில்லை தன்னுடைய சுயநலத்துக்காக இன்று உலகில் நிம்மதி இல்லாமல் செய்து தனது இலாபத்தை தனது கருத்தை நிலைநாட்டி கொள்ள என்ன வேண்டும் என்றாலும் செய்யும் இந்த அற்ப பதர்கள்தான் இலாபம் சம்பாதிக்க இதையெல்லாம் செய்து இஸ்லாத்தை கேவலமாக காட்டுகின்றனர் காரணம் இவர்கள் செயலுக்கு தக்க பதிலடி இஸ்லாத்தில் மட்டும் தான் உண்டு அது இவர்களுக்கு பொறுக்காமல் தான் இன்று இஸ்லாத்தை தீவிர வாதமாக சித்தரிக்கிறார்கள் இன்று உலகில் வாழும் மக்கள் சொல்லொணா துன்பத்தில் வாடுகின்றனர் பாலியல் கொடுமை , யுத்தம் , கொலை, கொள்ளை, பஞ்சம், பசி என்று யாரையும் மேலை நாடுகள் விட்டு வைக்கவில்லை தன்னுடைய சுயநலத்துக்காக இன்று உலகில் நிம்மதி இல்லாமல் செய்து தனது இலாபத்தை தனது கருத்தை நிலைநாட்டி கொள்ள என்ன வேண்டும் என்றாலும் செய்யும் இந்த அற்ப பதர்கள்தான் இலாபம் சம்பாதிக்க இதையெல்லாம் செய்து இஸ்லாத்தை கேவலமாக காட்டுகின்றனர் காரணம் இவர்கள் செயலுக்கு தக்க பதிலடி இஸ்லாத்தில் மட்டும் தான் உண்டு அது இவர்களுக்கு பொறுக்காமல் தான் இன்று இஸ்லாத்தை தீவிர வாதமாக சித்தரிக்கிறார்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய கோட்பாட்டையும் முதலில் நன்றாக விளங்கி விட்டு வா இஸ்லாத்தையும் இஸ்லாமிய கோட்பாட்டையும் முதலில் நன்றாக விளங்கி விட்டு வா ...நாவடக்கம் முக்கியம் நாம் எப்போதும் எமது உலமாக்கள் அறிஞர் பெருமக்களுக்கு கண்ணியமும் மரியாதையும் வைக்க வேண்டியது கடமை.. எமது இன்றைய வழிகாட்டிகள் அவர்கள் \nஅடியே ஜே ஜே உனக்கு தெரியுமா டொக்டர் ஜாகிர் நாயக் மன்னர் SALMAN விருது கிட்ட தட்ட ஒருகோடி கும் அதிகமான தொகையை பெற்ற அதே மேடையிலிருந்து ஒரு தொண்டு நிறுவனத்துக்கு தானம் கொடுத்தது, அதெல்லாம் ஒனக்கு வெளங்காது ஏனென்றால் நீ பொழப்புக்காகத்தானே இந்த கமெண்ட்ஸ் எல்லாம் அடிக்கிறாய்.\nஇஸ்லாமிய சிந்தனைகளை வெளிப்படையாக தைரியத்துடன் உணர்த்தி வரும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை மார்கத்தை விற்றுப்பிழைக்கும் ஒரு சாதாரண மனிதர் என்ற பொருள்பட விமர்சித்திருக்கும் சகோதரி ஜே ஜே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.\nநீங்கள��� அணிந்திருக்கும் உடைகளை பார்க்கும் போது ஒரு சாலிஹான தோற்றம் தெரிகின்றது. உங்களை யாராவது உடலை விற்றுப்பிழைப்பவர் என்று கூறினால் நானே வேதனைப்படுவேன்.\nஎனவே வார்த்தைகளை அளந்து கொட்டுவது நல்லது. மறைவானவற்றை அல்லாஹ்வே அறிவான். நாம் வெறும் மனிதர்கள் மட்டுமே.\nஇஸ்லாமிய சிந்தனைகளை வெளிப்படையாக தைரியத்துடன் உணர்த்தி வரும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை மார்கத்தை விற்றுப்பிழைக்கும் ஒரு சாதாரண மனிதர் என்ற பொருள்பட விமர்சித்திருக்கும் சகோதரி ஜே ஜே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.\nநீங்கள் அணிந்திருக்கும் உடைகளை பார்க்கும் போது ஒரு சாலிஹான தோற்றம் தெரிகின்றது. உங்களை யாராவது உடலை விற்றுப்பிழைப்பவர் என்று கூறினால் நானே வேதனைப்படுவேன்.\nஎனவே வார்த்தைகளை அளந்து கொட்டுவது நல்லது. மறைவானவற்றை அல்லாஹ்வே அறிவான். நாம் வெறும் மனிதர்கள் மட்டுமே.\nசகோதரி ஜெஸ்லியா சாகிர் நாயக் குறித்த உங்கள் பின்னுட்டல் நடுநிலைத்தளத்தில் இருந்து செய்யப்பட்டதாக தோன்றவில்லை.நீங்கள் அவர் பற்றிய மதிப்பீட்டினை மீளாய்வு செய்தல் நன்று.ஏனென்றால் மதத்தினை வைத்து வயிற்றுப்பிழைப்பு செய்ய அவர் ஒன்றும் இந்திய போலிச்சாமியார் கிடையாது. He is qualified Physician.\nசகோதரி ஜெஸ்லியாவின் கருத்துக்கு மாற்றுகருத்தை முன்வைப்பவர்கள் அதை கண்ணியமான வார்த்தைகளால் செய்யுங்கல் அதுவே இஸ்லாமிய வழி மாறாக துசித்தல் கடும் வார்த்தை பிரயோகித்தல் மானபங்கப்படுத்தல் என்பன இழிவடைந்த இப்லீஸின் வழி ஆனால் அதைத்தான் முஸ்லிம்கள் இலகுவாக தேர்ந்தெடுக்கிறார்கள்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­க��ன தடை­தாண்டல் பரீட்­...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nமூத்த அறிவிப்பாளர் ARM ஜிப்ரி காலமானார்\nபுகழ் அறிவிப்பாளர், முன்னால் அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty. இன்றிரவு 11.30 இதற்கு வபாத்தானார்கள்.(20-01-2020) இன்னாலில்லாஹி வஇன்னா இல...\nஇலங்கையில் இன்று, நிகழ்த்தப்படவுள்ள உலக சாதனை\nகின்னஸ் உலக சாதனைக்காக இலங்கையர்களால், இன்று புதுவிதமான முயற்சியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், உலகின் அதிகமான இரட்டையர்களின...\nமௌட்டீகக் கொள்கைகளால், இலங்கையில் முஸ்லிம் சமுதாயம் அழியும் ஆபத்து\nமலே­சியப் பிர­தமர் கலா­நிதி மஹதிர் முகம்மத் சர்­வ­தேச இஸ்­லா­மிய கருத்­த­ரங்­கொன்றில் உரை­யாற்­றும்­போது பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்டார்...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த ��ாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.makkaltaaragai.com/whatsapp-image-2019-11-12-at-10-21-15-am/", "date_download": "2020-01-26T00:39:10Z", "digest": "sha1:SRMNUMTVBDAGVCVECPTE4BZZYZXQWYZI", "length": 4534, "nlines": 80, "source_domain": "www.makkaltaaragai.com", "title": "WhatsApp Image 2019-11-12 at 10.21.15 AM – மக்கள் தாரகை", "raw_content": "\nஆசிரியர் குழு வெளியீட்டாளர் S சீனிவாசன் ஆசிரியர் தா.சித்ராதாரகை சிறப்பாசிரியர் தாரகைதாசன் செய்தியாசிரியர் டாக்டர் SB ரெங்கராஜன். டாக்டர் பாண்டியராஜன் டாக்டர் UL.மோகன். இணை ஆசிரியர்க��் டாக்டர் சோலைமலை. தியாகி குமரர். கோவை ஹரி. சுனாமி சுரேஷ். சரவணன். ultra சுரேஷ் . திண்டுக்கல் கோபிநாத். சென்னை உமா. செல்வ முத்துக் குமார். ராமமூர்த்தி. ராஜா மணி. Rசண்முகநாதன்.RS சிவகுமார். S ராஜ்குமார். பால சமுத்திரம் முருகானந்தம். வேல்பாண்டி. தினகரன், சட்ட ஆலோசகர் திருமலை பாலாஜி . சின்ன சமையன். திருமதி ஜோதி . அசோக். தலைமை நிருபர் இலமு.பழனி மாலதி .நிருபர்கள் நிருபன் சக்கரவர்த்தி. சாய் ஆறுமுகம். திருமதி சரோஜா . சென்னை செல்வா. போடி பாலகிருஷ்ணன் அனைத்து வழக்குகளும் சென்னை நீதிமன்ற எல்லைக்கு எல்லைக்குட்பட்டது 33/14 A ஜெயநகர் பட்டாளம் சென்னை 12\n2/ 468 a செம்மலர் தெரு காந்தி நகர் வடக்கு வத்தலகுண்டு திண்டுக்கல் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/school/", "date_download": "2020-01-26T00:05:57Z", "digest": "sha1:WJKSPYOU53SKZWDB46SU52JHA2J3PUD3", "length": 28194, "nlines": 107, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "school | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\n உழைப்பாளர் சிலை வடித்த சிற்பி யாரென்று \nஹயாத் – இரான் திரைப்படம்\nகுறிச்சொற்கள்:இயக்குனர், இரான், இரான் திரைப்படம், உலக சினிமா, ஒரு வரிக்கதை, கிராமம், கிழக்கித்திய நாடு, குடும்பம், சினிமா, திரைக்கதை, பள்ளி, மனஉறுதி, மருத்துவமனை, விடா முயற்சி, ஹயாத், determination, director, eastern countries, hospital, hyat, hyath, iran, iran cinema, iran movie, movie, school, screenplay, story, village, WORLD CINEMA\nDETERMINATION என்றால் என்ன என்று முடியும் இந்தப்படம், உண்மையில் மனஉறுதி என்றால் என்ன விடா முயற்சி என்றால் என்ன விடா முயற்சி என்றால் என்ன என்பதை ஒரு பள்ளி செல்லும் சிறுமியின் வாயிலாக உணர்த்தியுள்ளார் இயக்குனர்.\nஹயாத் திரைப்படம் ஒரு பள்ளி செல்லும் சிறுமியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு அதிகாலை நேரம், இரானின் ஒரு கிராமத்தில் தொடங்குகிறது கதை.\nமூன்று குழந்தைகள் கொண்ட ஒரு சிறு குடும்பம், அக்குடும்பத் தலைவர் மோசமான உடல்நலககுறைவு காரணமாக மருத்துவமனைக்கு ஊராரின் உதவியோடு அவரின் மனைவி அழைத்துச் செல்கிறார். கைக்குழந்தையான தங்கையையும், பள்ளி சிறுவனான தன் தம்பியையும் குடும்பத்தின் மூத்த மகளான ஹயாத் கவனிக்கும்படியாகிறது. பள்ளி தேர்வுக்கு போகத் துடிக்கும் ஹயாத் வீட்டுக் கடமைகளை முடித்து குழந்தையை தன் அண்டை வீட்டுக்காரர்களிடம் ��ரு மணி நேரம் பார்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு வீடாக சென்று யாரும் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை ஏற்க மறுத்த நிலையில், ஹயாத் பள்ளி சென்றாளா தேர்வு எழுதினாளா\nகிழக்கித்திய நாடுகளில் ஒரு பெண் குழந்தை கல்வி கற்பதற்கு இருக்கும் இடையூருகளைச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட சாதாரண ஒரு வரிக்கதை போல இருந்தாலும், அருமையான திரைக்கதை மற்றும் ஹயாத்தாக வரும் சிறுமியின் நடிப்பு வாயிலாக நம்மை கதையோடு ஒன்றிப்போக செய்கிறார் இயக்குனர்.\nமுழுத் திரைப்படம் உங்கள் பார்வைக்கு\nPosted: ஒக்ரோபர் 6, 2010 in படித்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:எதா, கெதோ மக்கள், கைத்தொழில், சாமுராய், சோரி, ஜப்பான், தீண்டாமை, தோசான் ஷிமாசகி, நாவல், பள்ளி ஆசிரியர், புதுமகன், புராகுமின், பௌத்தம், வணிகர்கள், விவசாயிகள், eta, japan, novel, samurai, school, teacher, toson shimazaki, untouchability, untouchable\nஜப்பானிய சமுதாயம், வீரர்கள் எனப்படும் சாமுராய், விவசாயிகள், கைத்தொழில் செய்பவர்கள், வணிகர்கள், சுத்தமே இல்லாதவர்கள் என சொல்லப்படும் எதா(ETA ) அல்லது புராகுமின், மனிதரே இல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டிருந்தது. இதில் எதா என்பவர்களை புராகுமின், கெதோ மக்கள், சோரி, புதுமகன், தள்ளிவைக்கப்படவர்கள் என்றும் கூறுகின்றனர். இவர்கள் செய்யும் தொழில் மாமிசம் விற்பது, விலங்குகளின் தோல்களை பிரித்து விற்பனை செய்வது, வைக்கோலைக் கொண்டு காலணிகள் செய்வது. இவர்கள் தங்கள் பிறப்பை மறைப்பதோ, இடம் விட்டு இடம் போய் மறைந்து இருப்பது குற்றமாக கருதப்பட்டது. இந்த நாவல் ஒரு எதா வகுப்பை சார்ந்தவன், தன்னுடைய பிறப்பால் தான் படும் துன்பத்தையும், சமூகம் எதா வகுப்பு மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதையும் விளக்கமாக எடுத்தியம்புகிறது.\nTHE BROKEN COMMANDMENT என்ற இந்த ஜப்பானிய நாவல் தோசான் ஷிமாசகி என்பவரால் படைக்கப்பட்டது, தமிழில் நான் தலித் இல்லை என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் தீண்டாமை போன்ற குற்றங்களை வெகுவாக நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம், மேலும் இங்கு சிலர் தீண்டாமையின் கோரத்தில் இருந்து விடுபடும் பொருட்டு புத்த மதத்தை ஏற்றுக் கொண்டதாக கூட அறிகிறோம். ஆனால் பௌத்தத்தை மதமாக கொண்ட ஜப்பானில் இந்த தீண்டாமை கொடுமை எந்த அளவிற்கு வேருன்றி இருந்தது என்பதற்கு இந்த நாவல் ஒரு சாட்சி.\nஉறவுகளை விட்டு விலகி மலைப்பகுதியில் வாழும் தகப்பன், சித்தப்பா, தங்களின் அடுத்த தலைமுறையாவது எதா என்று வழங்கப்படக்கூடாது என்ற ஆவலில் இறக்கும் தருவாயில் கூட தன் மகனை எதா பிரிவினன் என்று எங்கேயும் சொல்லிவிடாதே என்று கட்டளையிட்டு போகிறார். கதையின் நாயகன் செகாவா உஷிமாத்ஷோ, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சாதூர்யமாக ஆசிரியப்பயிற்சி பள்ளியிலும் தற்போது வேலை செய்யும் பள்ளியிலும் தனது இனத்தை மறைத்து வாழ்கிறார், காரணம் தனது தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி. ஜப்பானிய சமூகத்தில் எதா பிரிவினன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் அவன் எதா பிறப்பினனாக இருந்தால் அவனை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். இந்நிலையில் அவனின் பிறப்பு பற்றி செய்தி தெரிந்தால் அவனது வேலையை இழக்க நேரிடும், அவன் மனதார விரும்பும் பெண்ணே கூட அவனை\nவிட்டுப் பிரியலாம், வாடகைக்கு இருக்கும் இடத்தில் இருந்து துரத்தப்படுவான். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து புழுங்கி கொண்டு வாழ்கிறான், இந்த நிலையில் அவனுக்கு ஒரே துணை அவனுடைய மானசீக குரு இனாகோ ரெந்தாரோவின் எழுத்துக்கள் தான்.\nசெகாவின் தந்தை இறந்த நிலையில் அவரை காண ஊருக்கு செல்லும் போது ரெந்தாராவை ரயிலில் சந்திக்கிறார், அவருடன் மனம்விட்டு பேசுகிறார், அவருடன் ஜப்பானிய டயட் சபைக்கு தேர்தலில் போட்டியிடயிருக்கும் அவரது வக்கீல் நண்பரையும் சந்திக்கிறார், ரெந்தாரோ தான் எதா என்று வெளிப்படையாக பேசுவதும், எழுதுவதும் செகாவிற்க்கு ஒரு உந்துதலையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது அவரிடம் தானும் ஒரு எதா என்று சொல்ல பல முறை எண்ணி சொல்ல முடியாமல் தவிக்கிறான். சில நாட்களுக்கு பிறகு அவர் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற்று விட்டு வரும் போது கொலை செய்யப்படுகிறார். தேர்தலில் வக்கீலுக்கு எதிராக இருப்பவர் இந்த கொலையை செய்கிறார், அவர் ஏற்கனவே செகாவா ஒரு எதா என்பதை பலரிடம் சொல்லிவிடுகிறார், காரணம் அவர் ஒரு பணக்கார எதா பெண்ணை மனம் முடித்துகொள்கிறார் அந்த பெண் செகாவாவிற்கு தெரிந்தவள் என்பதால் இந்த விசயத்தை செகாவா மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி விடுவான் என்ற பயத்தில் இவர் முந்திக் கொள்கிறார். மனமுடைந்து போன செகாவா பள்ளியில் சென்று தான் ஒரு எதா என்று வகுப்பறையில் சொல்லி, தனது ர��ஜினாமாவை கொடுத்துவிட்டு, தன் காதலியின் வீட்டுக்கு சென்று உண்மையை கூறுகிறார்.\nஇந்த நாவலைப் பொறுத்தவரை, ஜப்பானின் சமூகச்சூழலை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கிறது. வதந்தி, வம்புபேச்சு ஒரு மனிதனை எவ்வளவு மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதையும் விளக்குகிறது. நம் பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை, அதனால் நாம் நம் இனத்தையும் தேர்ந்தெடுப்பதில்லை, அப்படியிருக்க நாம் பிறப்பால் உதாசினப்படுத்தப்படுவது, ஒதுக்கி வைக்கப்படுவது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை இந்நாவல் நன்கு விளக்குகிறது. 1906ல் வெளியிடப்பட்ட இந்த படைப்பு ஆசிரியர்க்கு முதல் நாவல் என்றால் யாராலும் நம்ப முடியாது… அற்புதமான இந்த கலைப்படைப்பை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தவறாமல் படியுங்கள்.\nமனிதனை, மனிதனாக உருவாக்கும் சிற்பிகள்\nPosted: செப்ரெம்பர் 4, 2010 in அங்கலாய்ப்பு\nகுறிச்சொற்கள்:america, அமெரிக்கா, ஆங்கிலேயர், ஆசிரியர், ஆசிரியர் தினம், ஆராய்ச்சிப் படிப்பு, இந்தியா, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், தமிழ், பெற்றோர், மதிப்பெண், மாணவன், மெக்காலே, india, marks, parents, radhakrishnan, school, student, tamil, teacher, teachers day\nஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நாளை, செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nஒரு சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை, எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சொல்லின் மூலம் நாம் உணரலாம். நமது முன்னோர்கள், ஆசிரியர்களுக்கு என்று சிறப்பானதொரு இடத்தை சமூகத்தில் கொடுத்திருக்கின்றனர். உண்மையில் தற்போது ஆசிரியர்கள் அந்த சிறப்பான இடத்திற்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா முன்பெல்லாம் ஆசிரியர்கள் பாடங்கள் மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை, வாழ்கையை நமக்கு வாழ கற்றுக்கொடுத்தார்கள், ஒழுக்கம், அன்பு, நெறி, மற்றும் பல விசயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தனர். இன்றைய அவசர காலத்தில் இதை சொல்லித்தர அவர்களுக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. மேலும் அவர்களுக்கே ஒழுக்கத்தையும் நெறியையும் நாம் கற்றுத்தர வேண்டியிருக்கிறது. நீங்கள் கேட்கக்கூடும் எல்லாத் துறையிலும் தான் இப்படி இருக்கிறது இவர்களை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று, உண்மை தான், ஆனால் ஆசிரியர்கள் ஒரு சமுதாயத்தின் தூண்கள், அவர்கள் நமக்குள் விதைப்பதை தான் நாம் அறுவடை செய்கிறோம்.\nஇன்றைய கால கட்டத்தில் மதிப்பெண்களை முன்னிறுத்தியே பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு மாணவனுக்கு சுயமாக சிந்திக்க, கற்பனா சக்தியையும், அவனுடைய சிந்தனா சக்தியை தூண்டவும் இன்றைய பாடத்திட்டங்களோ, ஆசிரியர்களோ உதவியாக இல்லை என்றே சொல்லவேண்டும். நிறைய பேர் சொல்லக் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆங்கிலேயர்கள் நமக்கு குமாஸ்தா வேலை செய்ய ஏற்ப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை(மெக்காலே) நாம் இன்னும் பின்பற்றிகொண்டிருக்கிறோம் என்று, உண்மை தான் இன்றைய நிலையில் ஆராய்ச்சிப் படிப்புகளில் யாரும் அக்கறைக் காட்டாமல் இருப்பதே இதற்கு சான்று. மந்தையில் ஒரு ஆடு போகும் போது பின்பற்றி செல்லும் ஆடுகள் போல போய்க் கொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள். பணம் மட்டுமே வாழ்கையின் குறிக்கோளாகிப் போன இந்த காலத்தில் பெற்றோர்களும் இதற்கு உடந்தை. எப்போதும் படிப்பு படிப்பு, நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும், உயர் படிப்பை முடித்து அமெரிக்காவிற்கு போக வேண்டும் இதான் இன்றைய பெற்றோர்களின் மற்றும் மாணவர்களின் குறிக்கோள்.\nஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாகவே ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தார்கள், தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், மொழி ஒரு சமூகத்தின் அடையாளம் என்பதையும், அந்த அடையாளத்தை நாம் அடைய பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ், தமிழில் பள்ளிகளில் பேசினால் குழந்தைகள் தண்டிக்கப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு நம் மொழியினை பேசுவதையே சிறுமை என மறைமுகமாக போதிக்கின்றனர்.\nஎன் ஆசிரியர்கள் பற்றிய பசுமையான நினைவுகள் எனக்கு நிறைய இருக்கின்றன, என்னுடைய முதல் பள்ளி ஆசிரியை மரகதவல்லி, அவர்கள் எங்கள் குடும்ப உறவாகவே மதிக்கப்படும் ஒரு நபர். எங்கள் வீட்டு விசேஷங்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள். நான் மதிக்கும் மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர். எனது தமிழாசிரியர்கள் எல்லோருமே அருமையான வழிகாட்டிகள், விலங்கியல் பாடம் எடு���்த திருமலை ஆசிரயரை மறக்கவே முடியாது ஒரு விரிவுரையாளர் கூட அவ்வளவு நுட்பமாக பாடம் எடுக்க முடியாது, அற்புதமான மனிதர், மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் யாவரும் என் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள். கல்லூரியில் எனக்கு கிடைத்த ஆசிரியர்கள், நண்பர்களை போல நடத்துவார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பிருந்தா ஆசிரியர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் விரிவுரையாளர்.\nமாதா, பிதா, குரு அப்புறம் தான் தெய்வம், அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு சிறப்பளிக்கும் ஆசிரியர் தினத்தின் மேன்மையை நம் குழந்தைகளுக்கு எடுத்து கூறுவோம். வருங்கால சமுதாயத்தை ஆசிரியர்கள் நன்முறையில் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த இடுகையின் மூலம் ஆசிரிய பெருந்தகைகளுக்கு என் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:14:42Z", "digest": "sha1:PNR5Z3T6ZC5OMARVYKH3VN2G5LGC6JFP", "length": 76054, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகதக்கின் பிரபல முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சக்கர்வாலா டுக்ராவை நிகழ்த்தும் நடனக் கலைஞர்\nகுய்மெட் அருங்காட்சியகத்தில் ஷர்மிளா ஷர்மா மற்றும் இராஜேந்திர குமார் கங்கானி ஆகியோரால் நடத்தப்படும் கதக் நிகழ்ச்சி (நவம்பர் 2007)\nகதக் (இந்தி: कथक, உருது: کتھک ) வட இந்தியாவில் உருவான எட்டு இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும். இந்த நடன வடிவத்திறகான மூலங்கள், கதாக்ஸ் அல்லது கதைச்சொல்லிகள் என்றழைக்கப்படும் பழங்காலத்து வட இந்தியாவின் நாடோடிப் பாணர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. கிராம மையப்பகுதிகள் மற்றும் கோவில் முற்றங்களில் நிகழ்வுகளை நடத்திய இந்த பாணர்கள், பெரும்பாலும் புராணக் கதைகள் மற்றும் வேதப்புத்தகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீத��க் கதைகளை விவரித்துக் கூறுவதில் நிபுணர்களாக இருந்தனர், மேலும் தங்கள் கதை எடுத்துரைத்தலை கை அசைவுகள் மற்றும் முகபாவங்களால் அலங்கரித்தனர். கதைகளுக்கு உயிரூட்டுவதற்கு, இசைக் கருவிகள் மற்றும் வாய்மொழி இசைகளுடன் புது நடையிலான கை அசைவுகளைப் பயன்படுத்தும் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அரங்கமாக இருந்தது. இன்றைய அதன் வடிவம் கோவில் மற்றும் சமயச் சடங்குக்குரிய நடனங்கள் மற்றும் பக்தி இயக்கத்தின் பாதிப்பையும் கொண்டிருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டு முதல் அது பெர்ஷிய நடனம் மற்றும் முகலாய காலத்தின் அரசவையால் இறக்குமதி செய்யப்பட்ட மத்திய ஆசிய நடனத்தின் சில குறிப்பிட்ட அம்சங்களை உள்வாங்கிக்கொண்டது.\nகதக்கிற்கு மூன்று பெரும் பள்ளிகள் அல்லது கரானாக்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்தே பொதுவாக இன்றைய நிகழ்த்துனர்கள் தங்கள் வழிமரபைப் பின்பற்றுகிறார்கள்: ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் பனாரஸ் கரானாக்கள் (இது முறையே கச்வாஹா ராஜபுத அரசர்கள், ஔதின் நவாப் மற்றும் வாரணாசியின் அரசவைகளில் உருவானவை); குறைந்த முக்கியத்துவமுடைய (மற்றும் பிந்தையது) ராய்கார் கரானாவும் கூட இருக்கிறது, இது முந்தைய எல்லா மூன்று கரானாக்களிலிருந்த நுணுக்கங்களை ஒன்றுசேர்த்தது தன்னுடையதேயான தனிச்சிறப்புடைய இசைப்பாடல்களுக்காகப் பிரபலமடைந்தது.\nகதக் என்னும் பெயர் சமஸ்கிருத வார்த்தையான கதா விலிருநு உருவானது. அதற்கு கதை என்று பொருள். மேலும் சமசுகிருதத்தில் கத்தாக்கா என்றால் கதை சொல்லும் ஒருவன்/ஒருத்தி அல்லது கதைக்கு சம்பந்தப்பட்டது என்று பொருள். இந்த வடிவத்தின் சரியான பெயர் कत्थक கத்தாக் , பெறப்பட்ட வடிவத்தைக் காட்டுவதற்காக இரட்டிப்பான பல்வரிசையுடன், ஆனால் அது தற்போதைய कथक கதக் என எளிமைபடுத்தப்பட்டுள்ளது. கதா கஹெ சோ கதக் என்பது ஒரு சொல்லடை இதை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்கள், இது பொதுவாக 'கதை சொல்லும் ஒருத்தி/ஒருவன், ஒரு கதக்' என்று மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால் இது 'எது கதைசொல்கிறதோ, அது கதக்' என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.\n1.1 கலப்பில்லாத நடனம் (நிருத்தா)\n1.2 உணர்ச்சி வெளிப்படுத்தும் நடனம் (நிருத்யா)\n2.1 பக்தி காலத்தில் மாற்றம்\n2.3 பிந்தைய அரசவைத் தாக்கங்கள்\n4 இதர கலைவடிவங்களுடன் தொடர்பு\nமரபொழுங��குசார்ந்த கதக் நிகழ்ச்சியின் கட்டமைப்பு மெதுவான வேகத்திலிருந்து விரைவான வேகத்திற்கு முன்னேற்றம் கொள்ளும் போக்குடையது, அது ஒரு பரப்பரப்பூட்டுகிற முடிவுடன் நிறைவடையும். ஒரு சிறிய நடனம் கொண்ட இசைப்பாடல் துக்ரா என்றும் நீண்ட நடன இசைப்பாடல் தோடா என்றும் அறியப்படுகிறது. வெறும் கால்தாளங்களை மட்டுமே கொண்டிருக்கும் இசைப்பாடல்களும் இருக்கின்றன. நிகழ்த்துனர் அடிக்கடி நேர-சுழற்சியுடன் சந்தமுள்ள 'ஆட்டத்தில்' ஈடுபடுவார், தாளக்கருவியின் சந்தத்துக்கு ஏற்ப இணப்பதற்கு அதை மூன்று தொகுதிகளாக அல்லது ஐந்து தொகுதிகளாகப் பிரிப்பார், இது கால் தாளங்களால் குறியிடப்பட்டிருக்கும்.\nஇசைப்பாடல்களின் இறுதி அடி மற்றும் தாளம் 'சாம்' அல்லது நேர-சுழற்சியின் முதல் தாளத்தின் மீது இறங்கும் வகையில் எல்லா இசையமைத்தல்களும் நிகழ்த்தப்படுகின்றன. பெரும்பாலான இசைப்பாடல் 'போல்களை' (தாளத்துக்குரிய சொற்கள்) கொண்டிருக்கும், இது அந்த இசைப்பாடலை நினைவில் வைத்துக்கொள்ள பயன்படும் மற்றும் அதன் பாராயணம் கூட அந்த நிகழ்வின் ஒரு உள்ளார்ந்த அங்கமாகவும் இருக்கிறது. இந்த பாராயணம் பதாண்ட் என்று அறியப்படுகிறது. சில இசைப்பாடல்கள் இந்த வகையில் வழங்கப்பட்டால் காதுக்கிணியவைகளாக இருக்கின்றன. தாளச் சொற்கள் தபலாவிலிருந்து பெறப்படலாம் (உதா: தா , கெ , நா , திரகிடா ) அல்லது ஒரு நடன வகையாக இருக்கலாம் (தா , தீ , தத் , தா தா , திகடா , டிக்டிக் மற்றும் இதுபோல).\nநடனத்தின் குறிப்பிட்ட அம்சங்களைப் பிரதானப்படுத்துவதற்கு அவ்வப்போது துக்ராக்கள் இசைக்கப்படுகின்றன, உதாரணத்திற்கு நடை வேகம் அல்லது மூலைகள் மற்றும் மூலைவிட்டங்களைப் பயன்படுத்துவதற்கு மற்றும் இது போன்றவைகளுக்கு. பிரபலமான துக்ரா வகையானது சக்கர்வாலா துக்ரா, இது கதக்கின் அடையாளக் குறியீட்டுச் சுழலுதலைக் காட்சிப்படுத்துகிறது. இவை பொதுவாக குதிகாலில் நிகழ்த்தப்படுவதால், இவை பாலேவின் (அது விரல் நுனி அல்லது கால் உருளினால் சரியான முறையில் நிகழ்த்தப்படுகிறது) சுழன்று ஆடுதல் தன்மையிலிருந்து வேறுபடுகிறது . துக்ரா வின் இறுதியில் பொதுவாக சுழன்று ஆடுதல் தங்களைத் தாங்களே பெருக்கிக்கொள்ளும், பெரும்பாலும் பெரும் எண்ணிக்கையில்: ஐந்து, ஒன்பது, பதினைந்து அல்லது கூடுதல் வரிசை சுழலுதல்கள் சாதாரணமாக இருக்கும். இந்த துக்ராக்கள் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது, ஏனெனில் அவை பார்ப்பதற்குப் பரப்பரப்பூட்டுகிறதாக இருக்கும் மற்றும் அவை அதிக வேகத்தில் செய்யப்படுகிறது. இதர இசைப்பாடல்கள் பின்வருவன போன்று குறிப்பிடப்படலாம்:\nகதக்கிற்கான இசை வழக்கமாக தபலா மற்றும் சித்தார் கலைஞர்களால் வழங்கப்படுகிறது\nவந்தனா (நடனமாடுபவர் கடவுளுக்குரிய பிரார்த்தனையுடன் தொடங்குவார்)\nதாட் (பாரம்பரிய நிகழ்ச்சியின் முதல் இசைப்பாட்டு; நடனமாடுபவர் நேர-சுழற்சியுடன் சிறு நாடகங்களை நிகழ்த்துவார், ஒரு சிலையின் நிற்கும் (தாட்) தோரணையில், சாமின் மீது முடிப்பார்);\nஆமட் (பெர்ஷிய வார்த்தையிலிருந்து வந்தது, இதன் பொருள் 'நுழைவு'; நிகழ்த்தப்படும் நிகழ்வில் பேசும் தாள உருமாதிரி அல்லது போல்லின் முதல் அறிமுகம்);\nசலாமி (அர். 'சலாம்' உடன் தொடர்புடையது - இசுலாமிய பாணியில் பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்தல்);\nகவித் (நேர-சுழற்சியில் அமைக்கப்பட்ட கவிதை; கவிதை உணர்த்தும் பொருளுக்கு ஏற்ப நடனமிடுபவர் தன் அசைவுகளை நிகழ்த்துவார்)\nபரன் (நடனம் அல்லது தபலா போல்களை மட்டுமே பயன்படுத்துவதற்குப் பதிலாக பக்கவாஜ் போல்களிலிருந்து இசையமைத்தலைப் பயன்படுத்துதல்)\nபர்மேலு அல்லது பிரிமாலு (குகுதெரா (பறவைகள்), ஜிஜிகிதா (குங்குருவின் ஓசை), திக்ததிக்திக் (மயிலின் ஆடம்பர நடை) முதலான இயற்கை ஒலிகளை நினைவுபடுத்தும் வகையில் போல்களைப் பயன்படுத்தி இசையமைத்தல்.\nகாட் ('நடக்கும் பாணி' என்பதற்கான வார்த்தையிலிருந்து, தினசரி வாழ்க்கையில் கண்ணுக்கினிய கவர்ந்திழுக்கும் அழகிய நடை பாணிகள் அல்லது காட்சிகளை காட்டுதல்)\nலடி (ஒரு விவாதப்பொருளின் மீது இருக்கும் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் கால்தாளத்தில் இசையமைத்தல் மற்றும் திஹாயில் முடித்தல்)\nதிஹாய் (இறுதி போல் 'சாம்' இல் முடியும் வகையில் மூன்று முறை திரும்பத் திரும்ப சொல்லப்படும் நீண்ட தொகுப்பான போல்களைக் கொண்டிருக்கும் கால் தாள இசையமைப்பைக் கொண்டிருக்கும்)\nஉணர்ச்சி வெளிப்படுத்தும் நடனம் (நிருத்யா)[தொகு]\nபஜனை, கஜல் அல்லது தும்ரியில் நிகழ்த்தப்படும் பாரம்பரியமிக்க உணர்ச்சிவெளிப்படுத்தல் அல்லது அபிநயா தொகுப்புகள் மட்டுமல்லாமல் கதக் பாவ் படானா (பாவனை அல்லது 'உணர்ச்சி'யைக் காட்டுவதற்கு' என்று பொருள்) என்னும் உணர்ச்சி வெளிப்படுத்தல் தொகுப்புடன் குறிப்பிட்ட நிகழ்ச்சி பாணியையையும் கொண்டிருக்கிறது. அங்கு அபிநயா ஆதிக்கம் செலுத்தும் ஒரு முறைமை, இது முகலாய அரசவையில் உருவானது. அது அதிகமாக மெஹஃபில் அல்லது தர்பார் சூழலுக்குப் பொருந்தும், ஏனெனில் நடனமிடுபவரின் முக பாவனைகளின் நுட்ப வேறுபாட்டை எளிதாகக் காணும் வகையில் பார்வையாளர்கள் அருகில் இருப்பார்கள். இதன் விளைவாக, இது மிக கடினத்துடன் தற்கால திரைக்கு முன் இருக்கும் மேடை முகப்பாக மாறுகிறது. ஒரு தும்ரி பாடப்படுகிறது மேலும் மனநிலை சரிவர அமைந்தவுடன் உட்கார்ந்தபடியே துமிரியிலிருக்கும் ஒரு வரி, முக பாவனை மற்றும் கை அசைவுகளால் விவரணை செய்யப்படுகிறது. இது ஒரு வரையறையற்ற காலத்துக்குத் தொடர்கிறது, அது நடனமாடுபவரின் பொருள்விளக்கும் திறன்களால் மட்டுமே வரையறுக்கப்படுகிறது. ஷம்பு மஹராஜ் ஒற்றை வரியை பல மணி நேரங்களுக்குப் பல்வேறு வழிகளில் இடையீடு செய்வதற்கு நன்கு அறியப்பட்டார்.\nஇந்தக் கட்டுரையில் சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். இதில் தகுந்த மேற்கோள்களை இட்டு மேம்படுத்தவும். சொந்த ஆய்வுக் கருத்துக்கள் நீக்கப்படும். (April 2009)\nகதக்கின் கதை பழங்காலத்துடன் தொடங்குகிறது, கதைச் சொல்வதையே தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட கதகாஸ் என்று அழைக்கப்பட்டவர்கள் இதிகாசங்கள் மற்றும் புராணங்களிலிருந்த கதைகளை சிறு நடனக் கூறுகளுடன் ஒப்புவிக்கவோ பாடவோ செய்தனர். ' கதகாஸ்/0}களின் பழக்கவழக்கங்கள் மரபுவழியாய் தொடர்வது மற்றும் நடனங்கள் தலைமுறை தலைமுறையாக ஒருவர் மற்றொருவரிடமிருந்து மாறி வந்திருக்கிறது. கி.மு. மூன்றாவது மற்றும் நான்காவது நூற்றாண்டுகளில் இந்த கதகாஸ்களைக் குறிப்பிடும் இலக்கிய மேறகோள்கள் இருக்கிறது. இந்த இரு உரைகளும் மிதிலாவிலுள்ள காமேஷ்வர் நூலகத்தின் ஆவணப் பதிப்பகத்தில் இருக்கிறது.\nஅதிலிருந்து ஒரு சாரம்சம் இவ்வாறு இருக்கிறது:\nகி.மு. மூன்றாவது நூற்றாண்டின் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் (மிதிலா, பிந்தைய மௌரிய காலம்):\nமகாபாரதத்தில் இருக்கும் இரு கவிதைகளும் கூட கதாக்ஸ்களை குறிப்பிடுகின்றன:\nபிரபல கதக் நடனக் கலைஞர் ஷோவனா நாராய்ன், பத்மஸ்ரீ விருது பெற்றவர்.\nஷோவனா நாராயண் இவ்வாறு குறிப்பிடுகிற���ர்: 'இங்கு ‘கண்களுக்கு விருந்தாக இருப்பது’ மீதான முக்கியத்துவம் கதகாஸ் களின் நிகழ்த்தும் அம்சத்தைக் குறிக்கிறது. மற்றொரு கவிதை அனுசாசானிகா பர்வாவில் இருக்கிறது. கிறித்துவ வரலாற்று காலத்தில், பானாவின் ஹர்ஷ சரிதாவிலும் கூட கதக் பற்றிய குறிப்பு இருக்கிறது.\n13 ஆம் நூற்றாண்டுக்குள் ஒரு திட்டவட்டமான பாணி உருவாகியிருந்தது மேலும் விரைவிலேயே நினைவூட்டம் அசைகள் மற்றும் போல் போன்ற நுணுக்கமான அம்சங்கள் உருவானது. 15 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் போது, ரசலீலாக்கள் கதக்கின் மீது ஒரு பெரும் விளைவை ஏற்படுத்தியிருந்தது. இந்த நாட்டிய வடிவம், கோவில்களில் நிகழ்த்திக்கொண்டிருந்த கதாவசகாஸ் களிடத்திலும் பரவியது.\nஇராதா-கிருஷணரின் மீதான எழுச்சிமிகு ஆராதனை நடைபெற்று வந்த காலத்தில், இந்த உருவங்களின் வாழ்க்கையிலிருந்து கதைகளைச் சொல்வதற்கு கதக் பயன்படுத்தப்பட்டது. பிரபலமான நிகழ்ச்சிகளில் உள்ளடங்கியவை புண்ணிய இடமான பிருந்தாவனில் ஸ்ரீ கிருஷ்ணரின் வீரச் செயல்கள் மற்றும் கிருஷ்ண லீலை (கிருஷ்ணரின் இளம்பருவம்) கதைகளாகும். இந்தக் காலகட்டத்தில்தான், நடனம் கோவிலின் புனிதத் தன்மையிலிருந்து விலக ஆரம்பித்து நாட்டுப்புறக் கூறுகளால் தூண்டப்பட ஆரம்பித்தன.\n16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அந்த நடனம் முகலாயர் அரசவையை அடைந்தபின்னர் தான் கதக் தன்னுடைய தனித்தன்மையுடைய வடிவம் மற்றும் அம்சங்களைப் பெறத் தொடங்கியது. இங்கு அது இதர பல்வேறு வடிவங்களால் நடனம் மற்றும் இசையை எதிர்கொண்டது மிகக் குறிப்பாக பெர்ஷியாவிலிருந்து வந்த நடனங்கள். தங்கம், நகை முதலான பரிசுகள் மற்றும் அரசவை சலுகைகளை வழங்கி நடனக் கலைஞர்கள் கோவில்களிலிருந்து அரசவைக்கு இழுக்கப்பட்டனர். அரசவை மாளிகைகளில் சமூக அந்தஸ்துடைய நடனக் கலைஞர்களும் அரசவையில் வெளிப்பட ஆரம்பித்தவுடன் அதற்கான ஆதரவு பெருகியது, இங்கு அடிக்கடி நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன. வட இந்திய முகலாய அரசவைகளின் சூழல், சுத்தமான ஆன்மீக கலை வடிவமாக இருந்த கதக்கை அரசவை மகிழ்வூட்டும் நிகழ்வாக கவனம் செலுத்தும் நிலைக்கு மாற்றியது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடனக் கலைஞர்கள் தங்கள் எண்ணங்களை கதக் நடனக்கலைஞர்களிட��் பரப்பினர், அதே நேரத்தில தங்களுடைய நடனங்களில் சேர்த்துக்கொள்வதற்காக கதக்கிலிருந்த உத்திகளைப் பெற்றார்கள். கதக் இந்தப் புதிய உள்ளீடுகளை உள்வாங்கிக்கொண்டு, அதனுடைய சொந்த சொற்களஞ்சியத்தின் ஒரு உள் அங்கமாக ஆகும் வரையில் அதைத் தழுவிக்கொண்டது.\nபரதநாட்டியம் போன்ற பாரம்பரியமிக்க இந்திய நடனங்களிலிருந்து கதக் விலகத்தொடங்கியது. பெரும்பாலான இதர இந்திய நாட்டிய வடிவங்களின் பேலட் நடன பாணிகள் மறைந்து பெர்ஷிய நடனக் கலைஞர்களிடமிருந்து பெற்ற ஸ்ட்ரெய்ட் லெக்ஸ்கள் இடம்பெற்றன. ஆரவாரமிக்க விரிவான சந்தமுள்ள கால் தாளங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு ஒவ்வொரு காலிலும் 150 கணுக்கால் மணிக்கள் வரை அணியப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் கதக்கின் தனிமுத்திரையுடைய 'சக்கர்கள்' (சுழலுதல்) அறிமுகப்படுத்தப்பட்டன, இது உடல் அசைவுகளைக் கொண்ட சமயப் பயிற்சிகளால் தூண்டப்பட்டிருக்கலாம். நீட்டப்பட்ட கால் நிலைகள் கால் தாளங்களுக்கு ஒரு புதிய உள்ளுரத்தைக் கொடுத்தது, அது தன்னுடையதேயான பாணியில் விரலால் தட்டும் தாளங்களை உருவாக்கியது, அது தபலாவுக்கு அல்லது பக்கவாத்தியத்துக்கு துணையாகவோ இணைந்தோ இருக்கலாம். இதற்குள் பல்வேறு வகையான பாதிப்புகளும் கதக்கின் நடனம் வழங்குதல் மற்றும் வருணனையில் பெரும் வளைந்துகொடுக்கும் தன்மையை ஏற்படுத்தியிருந்தது. அது கோவில்களிலிருந்து கிராமிய நடனங்களிலிருந்து அரசவைக்கு நகர்ந்த வேளையில், வருணனை நடனம் விருந்தோம்பும் கதைப்பொருள்களின் பெரும் வளர்ச்சிப்பெருக்கத்தைத் திரட்டியது, இதன் விளைவாக அபிநய இசைப்பாடல்களுக்கான பொருள் உள்வாங்கல் விரிவடைந்து குறைந்த நாகரிகபாணி மற்றும் சிறிதே முறைப்படி அமையாத வழங்குதல் பாணியைக் கொண்டிருந்தது, இது அவ்வப்போது அரசவை பார்வையாளர்களிடமிருந்து மேம்படுத்தல் மற்றும் ஆலோசனைகளை உள்வாங்கிக்கொண்டது. கலாச்சாரங்களின் கலந்திணைப்பு கதக்கை தனிப்போக்குள்ள ஒன்றாக உருவாக்கியது, இதற்குள் அது இதர இந்திய நாட்டிய வடிவங்களிலிருந்து போதிய அளவு வேறாக மாறியிருந்தபோதிலும், நடைபாணியின் மூலங்கள் அப்படியே இருந்து மற்றவைகளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையாக காட்சிதருகிறது, குறிப்பாக கதை சொல்லும்போது கை அசைவுகளில் மற்றும் சில உடல்-தோற்றநிலைகளில் அவ்வாறு இருக்கிறது, உதாரணத்திற்கு திரிபாங்கி நிலை, இது பெரும்பாலான இந்த நாட்டிய வகைகளில் பொதுவானதாகும்.\nகுறிப்பிட்ட பல பேரரசர்கள் கதக்கை பல்வேறு கரானாக்கள் அல்லது பள்ளிகளாக உருவாவதற்கும் வளர்ச்சிபெறுவதற்கும் பெரும் பங்காற்றினர், அவைகள் உருவான நகரின் பெயராலேயே அவை விளங்கப்படுகிறது. ஔத்தின் நவாப், வஜித் அலி கான், நாட்டியக் கலைஞர்கள் ஆதரவு வழங்கியதோடல்லாமல் தானும் நடனமாடினார், அவர் துர்வாக பிரசாத் அவர்களிடமிருந்து பயிற்சி பெற்றிருந்தார். ராஹஸ் என்னும் நடனத்தை அவரே உருவாக்கி, தன்னுடைய அரசவையில் இருந்த பெண்களுடன் ஆடவும் செய்தார். அவர் தன்னுடைய அரண்மனைகளுக்கு ஆசிரியர்களை வரவழைத்து தொழில்நுட்ப சொல் தொகுதிகளின் விரிவாக்கத்திற்கு உதவிபுரிந்து லக்னோ கரானா வின் அடித்தளத்தை உருவாக்கி புலனுணர்வு, பொருள் பொதிந்த உணர்ச்சிகளை வலியுறுத்தினார். நாட்டியத்தின் உணர்ச்சி வெளிப்படுத்தும் பண்புகள் அல்லது அபிநயம் மற்றும் நாட்டியக் கூறுகளின் மீது லக்னோ கரானா முக்கியத்துவம் செலுத்தியது; அதனுடைய நுட்ப நுணுக்கம் மற்றும் நேர்த்திக்கு (நஸாகட் ) பிரபலமாக இருந்தது. மிகவும் சிக்கலான மற்றும் கடுமையான கால்தாளங்கள் அத்துடன் வேகமான, கூர்மையான மற்றும் துல்லியமான நாட்டியத்திற்கு புகழ்பெற்ற ஜெய்ப்பூர் கரானா வுடன் தெளிவாக வேறுபட்டது. முகலியர்களின் காலத்துக்குப் பின்னரும், ராஜஸ்தான் அரசவைகள் கதக்கை ஒரு போலியான கலை வடிவமாகவே மகிழ்ந்து கொண்டிருந்ததால் அது ஜெய்ப்பூர் கரானாவின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தது. பனாரஸ் கரானா வும் கூட இந்தக் காலகட்டத்தில் தான் உருவாக்கப்பட்டது.\nஇந்தக் காலகட்டத்தில், கதக் மிக அதிகமான அளவில் தாவாய்ஃப்களால் நிகழ்த்தப்பட்டு, அவர்களேவும் கூட அரசவையின் நேர்த்தியாக்கலுக்கு இணையாக அந்தக் கலையை உருவாக்கி வந்தனர். அவர்கள் அடிக்கடி தாட்ரா, கஜ்ரி மற்றும் தப்பா அத்துடன் தும்ரி போன்ற மெல்லிசைகளில் அபிநயாவை நிகழ்த்தினார்கள். தாவாய்ஃப்களின் சுற்றுச்சூழலைக் கொண்டு பார்க்கையில் கதக்கை அவர்கள் நிகழ்த்தும் பாணி கூட அரசவை பாணியிலிருந்து வேறுபட்டது, இது கதக்கில் நக்ரா ('குறும்பு விளையாட்டுகள்') என்று அழைக்கப்படும் ஒன்றிலேயே அதிகமாக ஈடுபட்டிருந்தது. இந்த தவாய்ஃபாக்களின் ஆசிரியர்களே பெரும்பாலும் அரசவை நடனக் கலைஞர்களின் ஆசிரியர்களாகவும் இருந்ததால், இந்த இரு வாழ்க்கைச் சூழல்களுக்கிடையில் இருந்த கருத்துக்களின் பரிவர்த்தனையில் எந்தத் தடங்கலும் இல்லாமல் நடைபெற்றது மேலும் இது கதக்கின் திரட்டை ஒன்றுசேர்ப்பதற்கு உதவிசெய்தது.\nஇங்தியாவில் ஆங்கிலேயரின் வருகையைத் தொடர்ந்து கதக்கில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. விக்டோரிய நிர்வாகத்தினர் அதை ஒரு கீழ்த்தரமான அழகற்ற வடிவிலான கலைநிகழ்ச்சியாக வெளிப்படையாக அறிவித்தனர், இத்தனைக்கும் அவர்கள் தனிமையில் தாவாய்ஃப்களின் இன்பங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். உண்மையிலேயே, கதக்கை தாவாய்ஃப்களுடன் மட்டுமே தொடர்புபடுத்தியும் பின்னர் தாவாய்ஃப்களை முழுக்கு முழுக்க பரத்தைத் தொழிலுடன் தொடர்பு படுத்தியதன் மூலம் கதக் பாதகமான பிம்பத்தைப் பெற்றது, அதாவது முழுக்கவே ஆங்கிலேயரின் சதிர்நடன பொருளில் விளங்கலாயிற்று. விக்டோரியர்களைப் பொறுத்தவரையில் கதக், கவர்ந்திழுக்கும் நோக்கைக் கொண்டு மட்டுமே உருவான ஒரு பொழுதுபோக்காக இருந்தது. இத்தகைய கலாச்சார சீர்கேடுகளின்போது, இந்த கலை வடிவங்களைப் பாதுகாத்த தவாய்ஃப்களின் பங்கைக் குறைத்து மதிப்பிடப்படக்கூடாது. அப்போதைய அரசியல் கொள்கைகளால் அதிகாரப்பூர்வமாக இழிவுபடுத்தப்பட்டபோதிலும், கதக்கை பராமரிக்கவும் அது தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் கௌஹர் ஜான் போன்ற பிரபல தவாய்ஃப்கள் முக்கியப் பங்காற்றினர்.\nஆங்கிலேயர் ஆட்சியின் போது வீழிச்சியிலிருந்து இன்று கதக் தன்னுடைய பிரபலத்தை மீண்டும் பெற்றுள்ளது, (அப்போது விக்டோரிய நிர்வாகத்தால் அது கீழ்த்தரமானதாகப் பார்க்கப்பட்டது), இப்போது இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியமிக்க எட்டு நடன வடிவங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதக்கின் தற்போதைய வடிவம் கடந்த காலங்களில் அது பெற்ற அனைத்து உள்ளீடுகளின் ஒரு கலவையாக இருக்கிறது: அரசவை மற்றும் காதல் அம்சங்கள் கோவில் மற்றும் புராண/மதங்களுடன் இணையாய் அமர்ந்திருக்கிறது. மஹராஜ் குடும்ப நடனக் கலைஞர்கள் (அச்சன் மஹராஜ், ஷம்பு மஹராஜ், லச்சு மஹராஜ் மற்றும் இன்றும் உயிருடன் இருக்கும் தற்போதைய பெரும் நடனக் கலைஞரான பிர்ஜு மஹாராஜ்) மற்றும் சாஸ்வதி சென் உட்பட அவருடைய மாணவர்களின் பணி கதக்கின் பிரபலத்தன்மையைப் பரப்புவதில் வெற்றிகரமாக இருந்திருக்கிறது. அச்சன் மஹராஜ் அவர்களின் மற்றொரு சிஷ்யை சித்தாரா தேவி, இவர் பனாரசின் சுக்தேவ் மஹாராஜின் மகள். அவருடைய உயிர்த்துடிப்புடன்கூடிய, உற்சாகமிக்க சுடர்ஒளிமிக்க நிகழ்ச்சிகள் பல பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது. ஷம்பு மஹராஜ், திருமதி. குமுதினி லக்கியாவுக்கும் கூட பயிற்சியளித்துள்ளார், இவர் பிர்ஜு மஹராஜ் உடன் இணைந்து, கதக்கில் பல நபர் நடனமியற்றல் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளார், பாரம்பரிய முறைப்படி கதக் ஒருவரே செய்யும் நடன வடிவில் இருந்தது. அவர் சுத்தமான இலக்கியத்தரம்வாய்ந்த அசைவுகள் மற்றும் பாணியைத் தெளிவான சமகாலத்திய இடைவெளியைப் பயன்படுத்துதலுடன் இணைத்ததற்கான பெரும் பெயரைப் பெற்றுள்ளார்.\nஅறிவாற்றலைக் குருவிடமிருந்து சிஷ்யருக்கு அளிக்கும் குறுகிய போக்கின் காரணமாக குறிப்பிட்ட சில நடைபாணிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் புதைபடிவமாக ஆனது, மேலும் அது ஒரு குறிப்பிட்ட பள்ளி, குரு அல்லது ஆசிரியர் குழுவின் தனித்தன்மையாக ஆனது. பல்வேறு பாணிகள் கரானாக்கள் என்று அறியப்பட்டது, அவை:\nலக்னோ கரானா , உத்திரப் பிரதேசம் லக்னோவில் ஔத் நவாப்பின் அரசவையில் உருவானது. நடனத்தில் அழகுணர்ச்சி, நேர்த்தி மற்றும் இயல்பை அது குறிப்பாக வலியுறுத்தியது. அபிநயம் அல்லது குறிப்பாக மேம்படுத்தப்பட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் நடிப்பு இந்த பாணியில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது, மேலும் பிர்ஜு மஹராஜ், ஷம்பு மஹராஜ் மற்றும் லச்சு மஹராஜ் ஆகியோர் இயல்புத்தன்மை மற்றும் தங்கள் அபிநய ங்களின் புதுமைக்குப் பிரபலமானவர்கள்.\nஜெய்ப்பூர் கரானா, ராஜஸ்தான் ஜெய்ப்பூர் கச்சாவாஹா அரசர்களின் அரசவைகளில் உருவானது. கடினமான மற்றும் ஆற்றல்மிக்க கால்தாளங்கள், பன்மடங்கு சுழற்சி மற்றும் பல்வேறு தாளங்களில் சிக்கலான இசையமைப்பு போன்று நடனத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மீது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பாரான்கள் போன்ற பக்கவாஜ்களிடமிருந்து இசைப்பாடல்களும் மிகப் பெரிய அளவில் உள்வாங்கப்பட்டிருக்கிறது.\nபனாரஸ் கரானா ஜானகிபிரசாத் அவர்களால் உருவாக்கப்பட்டது. நட்வாரி அல்லது நடன போல் களின் தனிப்பட்ட பய��்பாடுகளால் இது பண்புப்படத்தப்பட்டிருக்கிறது, இது தபலா மற்றும் பக்கவாஜ் போல் களிடமிருந்து வேறுபடுகிறது. தாட் மற்றும் டாட்கார் களிடம் வேறுபாடுகள் இருக்கிறது, மேலும் சக்கர்கள் குறைக்கபட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது ஆனால் அடிக்கடி அவை வல மற்றும் இடப் புறங்களிலிருந்து சமமான நம்பிக்கையுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இதில் தரையின் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது, உதாரணத்திற்கு, சாம் எடுக்கும்போது. இந்தப் பாணி பனாரசில் உருவானபோதும், இன்று அது பிகானரில் வளர்ச்சிபெற்று வருகிறது.\nஇது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சட்டிஸ்கர் மாநிலத்தின் அரச பிரதேசமான ராய்கரின் மஹாராஜா சக்ரதார் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டது. மஹாராஜா, கதக் (மற்றும் பிரபல ஒலியெழுப்பும் இசைக்கருவி இசைப்பவர்களையும்) மேதைகளைத் தன்னுடைய அரசவைக்கு அழைத்தார், அவர்களில் கல்கா பிரிசாத் (அச்சன், லச்சு மற்றும் ஷம்பு மஹராஜின் தந்தை) மற்றும் அவருடைய மகன்கள், அத்துடன் ஜெய்ப்பூர் கரானாவின் பண்டிட் ஜெய்லால் ஆகியோரும் அடங்குவர். பல்வேறு பாணிகள் மற்றும் கலைஞர்களின் சங்கமம் பல்வேறு பின்னணிகளிலிருந்து கவர்ந்திழுக்கப்பட்ட புதிய கதக் மற்றும் தபலா இசையமைப்பின் உருவாக்கத்திற்கு ஒரு தனித்தன்மை வாய்ந்த சூழலை உருவாக்கியது.\nமுதன்மைக் கட்டுரையான கதக் யோகா பார்க்கவும்:\nகதக் யோகா என்னும் ஒரு உத்தி பண்டிட் சித்ரேஷ் தாஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது, அது யோகாசனத்துடன் தொடர்புகொண்டிருக்கவில்லை. ஒரே இசைப்பாடலுக்குள் நடனமாடுபவர் தாளத்தை ஒப்புவிக்கவேண்டும், சுருதியைப் பாடவேண்டும் மற்றும் கடினமான கால்தாளங்கள் மற்றும் சுழலுதலை நிகழ்த்தவேண்டும், மேலும் அடிக்கடி இந்தக் கூறுகளில் இரண்டு அல்லது கூடுதலானவற்றை ஒரே நேரத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதன் நோக்கம் கதக்கின் பல்வேறு அம்சங்களை ஒன்றுபடுத்துவது, அப்போதுதான் தாள சுழற்சிக்கு எந்த நடனம் ஆடப்படுகிறது என்பதற்கான இசையமைத்தல் (பாடல் இசையமைத்தலா அல்லது நடன இசையமைத்தலா என்பது) பற்றிய உறவின் துல்லியத்தன்மையைத் தொடர்ந்து அறிந்து வைத்திருக்க முடியும்.\nகதக் மற்றும் ஸ்பானிஷ் கிடானோக்களின் ஃபிளாமென்கோ நடனங்களுக்கிடையில் ஆச்சரியமான ஒற்றுமைகள் இருக்கின்றன, செங்குத்தான ஊடச்சு, கால்களினால் போடப்படும் தாளங்கள் மற்றும் தாள சுழற்சிகளைச் சார்ந்திருத்தல் (சிலநேரங்களில் கடுமையான) ஆகியவற்றிலிருந்து அதிகம் விலகியில்லாதிருப்பது மிகவும் குறிப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கிறது.\n11 ஆம் நூற்றாண்டில் ரோமானி மக்கள் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்ததாக பொதுவாக எண்ணப்படுகிறது. ஒரு குழு பின்னர் வட ஆப்பிரிக்கா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைகிறார்கள், முதலில் அவர்கள் மேற்குநோக்கி ஈரான் (அப்போது பெர்ஷியா) மற்றும் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் எல்லைப்புறங்கள் வழியாக கடந்திருப்பார்கள். இந்த இடங்களில், பல்வேறு முகலாய படையெடுப்புகளின் மூலம் பின்னொரு காலத்தில் இந்தியாவுக்குள் வந்து கதக்கின் மீது பெரும் விளைவை ஏற்படுத்தவிருந்த அதே போன்ற கலாச்சார சூழல்களை அவர்கள் எதிர்கொண்டனர். இவ்வாறு ஃபிளெமெங்கோ மற்றும் கதக் இரு வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒரே மாதிரியான கலாச்சார ஆக்கக்கூறுகளைப் பெற்றனர்: ஊரூராய் போய்க்கொண்டிருந்த நாடோடிகள் தங்கள் இந்திய கலை வடிவங்களின் பழக்கவழக்கங்களைத் தங்களுடனே கொண்டு சென்று அவர்கள் பயணம்செய்தபடியே புதிய விளைவுகளை உள்வாங்கிக்கொண்டனர், கதக் இந்தியாவிலேயே தங்கியிருந்து ஒரு புதிய ஆட்சிமுறையால் இறக்குமதி செய்யப்பட்ட விளைவுகளின் (பெர்ஷிய மற்றும் மத்திய கிழக்கு நடன அம்சம்) காரணமாக அதே உள்ளீடுகளைப் பெறத் துவங்கியது. இதனால் கதக் மற்றும் ஃபிளமென்கோ இடையிலான ஒற்றுமைகள், இரு வேறு வழிமுறைகளில் வேலை செய்துகொண்டிருந்த ஒரே செயல்முறையால் (பெர்ஷிய மற்றும் மத்திய-கிழக்கு நடனக் கூறுகள் ஒரு இந்திய அடித்தளத்தில் கலத்தல் மற்றும் ஒட்டுதல்) விளக்கப்படுகிறது.\nஇப்போது அந்த இரு பாரம்பரியங்களும் விலகிச் செல்வதற்கு ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுகளைக் கொண்டிருந்தது; இருந்தபோதிலும், ஒன்றுடன் மற்றொன்றை இணங்கிப் போகச் செய்வதற்கு இருபாணிகளின் நீர்க்கச் செய்யவேண்டிய அவசியம் இல்லாமலேயே கதக் மற்றும் ஃபிளெமெங்கோ நடனக் கலைஞர்களின் (குறிப்பாக சாண்ட்ரா லா எஸ்பியூலிடா) பல வெற்றிகரமான ஒருங்கிணைந்த நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு இரண்டுக்குமிடையிலான ஒற்றுமைகள் இருக்கின்றன.\nகுங்க்ரு அல்லது குங்க்ரூ என்பது நடனக் கலைஞர்கள் தங்கள் கணுக்காலில் கட்டி��்கொள்ளும் சலங்கை மணிகளாகும். இதர இந்திய நடன பாணியைக் காட்டிலும் கதக்கிலிருக்கும் மணிகள் வேறாகும், அது ஒரு திண்டு அல்லது தோல் துண்டுகளில் இணைக்கபடுவதில்லை, ஆனால் அவை தனித்தனியாக ஒரு தடித்த நூலில் கோர்க்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கணுக்காலிலும் இருக்கும் மணிகளின் வழக்கமான எண்ணிக்கை 100, எனினும் ஆரம்பக் கட்ட பயிற்சியாளர்கள் அல்லது சிறுவர்களுக்கு அத்துடன் பழகிக் கொள்வதற்கு 25 மற்றும் 50 மணி கோர்த்த மெல்லிய கயிறுகள் பரவலாகக் கிடைக்கப்பெறுகிறது.\nஒவ்வொரு கணுக்காலிலும் அதிகபட்ச அளவாக வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை 150 மணிகள் என கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கும் அதிகமான எண்ணிக்கை, நடனமாடுபவரின் கொண்டைக்காலின் மேல் நோக்கி அடுக்கிக்கொண்டே போகும் நிலைமையும் இருக்கிறது. இது பொதுவாக பொருத்தமில்லாத ஒன்றாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது விளைவை ஏற்படுத்தும் இடத்திலிருந்து சற்று தொலைவில் இருப்பதால் மேல் நிலையில் இருக்கும் மணிகள், இடையீட்டு வெளி மற்றும் காலின் அளவைக் கொண்டு, தாமதித்து ஒலியெழுப்பும். அதிக எண்ணிக்கையும் கூட கட்டுப்படுத்துவதை தேவையில்லாமல் கடினமாக்கும், ஏனெனில் அவை தேவையற்ற நேரங்களிலும் ஒலியெழுப்ப வாய்ப்புண்டு அத்தோடு வெறும் கணுக்காலை மட்டும் அசைக்காமல் ஒட்டுமொத்த காலையும் அசைக்கவேண்டியிருக்கும்.\nவெவ்வேறு சமுதாயச் சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையில் அந்த நடன பாணியே மாறிய நிலையில், நடனக் கலைஞர்களின் உடைகளும் நிகழ்த்துவதற்கான உடைகளும் மாறியிருக்கின்றன.\nபாரம்பரியமிக்க (குறிப்பாக இந்து) உடைகள் சிலநேரங்களில் புடவையைக் கொண்டிருக்கும், அது தினசரி பாணியில் அணிந்திருக்கலாம் அல்லது நடனமிடும்போது நகர்வுகள் தடைபடாமல் இருக்க மேலே எடுத்து செருகப்பட்டிருக்கலாம். எனினும் மிகப் பொதுவான உடையாக இருப்பது, லெஹெங்கா-சோளி இணை, இதில் விருப்பத் தேர்வாக ஒத்னி அல்லது முக்காடு இருக்கும். லெஹெங்கா என்பது தளர்ந்து கணுக்கால் நீள பாவாடை மற்றும் சோளி என்பது இறுக்கமாகப் பொருந்தும் இரவிக்கை, பொதுவாக குட்டைக் கையுடன் இருக்கும். இரண்டுமே அதிகமான அலங்காரமாக எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அழகுப்படுத்தப்பட்டிருக்கலாம். லெஹெங்கா சிலநேரங்களில் ஒரு விசேஷ நடன வகைக்காக மாற்றியமைக்கப்படுகிறது, அது நீண்ட காக்ராவை ஒத்திருக்கும், அப்போதுதான் சுழலும்போது அந்தப் பாவாடை பரப்பரப்புடன் விரிவடையும்.\nபெண்களுக்கான முகலிய உடைகளில் மேற்புற உடலில் இருப்பது அங்கார்கா (சமஸ்கிருதம் அங்க-ரக்ஷகா 'கைகால் பாதுகாவலர்' என்பதிலிருந்து வந்தது). இந்த வடிவமைப்பு சுடிதார் கமீஸ் போன்றே இருக்கும், ஆனால் இடுப்புக்கு மேலே அது இறுக்கமாக பொருந்தியிருக்கும், மேலும் 'பாவாடை' பகுதி வெளிப்படையாக வட்டமாக வெட்டப்பட்டிருக்கும், இது சுழலும்போது கீழ்ப் பாதியை விரிவடையச் செய்யும். அதற்குக் கீழே, கால்கள் சுடிதார் மூலம் மூடப்பட்டிருக்கும் அல்லது துணி வளையங்கள் போல் தோன்றும் உடலை இறுக்கியிருக்கும் முழங்காற் சட்டை. கட்டாயமற்ற துணை உடைகளாக இருப்பது குவிந்த சிறு தொப்பி மற்றும் பண்டி அல்லது மார்பு கச்சையை உயர்த்துவதற்கு ஒரு சிறு இடுப்பளவு கையில்லாத சட்டை. இடுப்பில் ஜரி அல்லது விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட ஒரு இடுப்புவார் கூட அணியப்படுகிறது.\nஆண்களுக்கான பாரம்பரிய உடை திறந்த மார்புடன் இருத்தல். இடுப்புக்கு கீழே வேட்டி, வழக்கமாக இது வங்காள பாணியில் இருக்கும், அதாவது பல மடிப்புவரைகளுடன் இருக்கும் மற்றும் ஒரு முனை விசிறி போன்று இருக்கும் (நடனக் கலைஞர்கள் ஆடையை இன்னும் எளிமையாக கட்டவேண்டுமா என்பது தெரியவில்லை). ஆண்களின் பண்டி யை அணியும் தெரிவும் கூட இருக்கிறது.\nமுகலியர் உடைகள் குர்தா-சுரிதார் என இருந்தது. குர்தா எளிமையான ஒன்றாக இருக்கலாம் அல்லது பரந்த விரிவடைதலை உள்ளடக்குவதற்கு அது நடனத்திற்கு ஏற்ப இருக்கலாம், ஆனால் அது வழக்கமாக முழங்கால் நீளத்துக்கு இருக்கும். ஆண்கள் ஒரு அங்கார்கா வையும் கூட அணியலாம் (மேலே பெண் உடைகள், பார்க்கவும்). குறிப்பாக பழைய வகை உடைகளில் சிகரம் வைத்த தொப்பிகளும் கூட உள்ளடங்கும்.\nசொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்டுரைகள் from April 2009\nசொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-01-25T22:56:53Z", "digest": "sha1:SP52GPPYRYJ7I7F5WGYIFFOWTPL7P2XC", "length": 19056, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "வந்தியத் தேவன் (கதைமாந்தர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஇக்கட்டுரை பொன்னியின் செல்வன் கதைமாந்தர் பற்றியது. சோழக் குறுநில மன்னர் பற்றிய கட்டுரைக்கு வல்லவரையன் வந்தியத்தேவன் ஐப் பார்க்க.\nபொன்னியின் செல்வனின் கதை மாந்தர்\nமணியம், வினு, மணியம் செல்வன்\nவல்லவரையன் வந்தியத் தேவன், வாணர்குல இளவரசன், ஒற்றன்,சேனைத்தலைவர்\nவந்தியத் தேவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வாணர்குல இளவரசன் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற வந்தியத்தேவனை சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.\nவந்தியத்தேவன் கதாபாத்திரத்தினை வீரம் மிகுந்தவனாகவும், முன்யோசனையின்றிச் செயலில் இறங்குபவனாகவும், குந்தவை மீதான காதலில் இன்புறுபவனாகவும் கல்கி வடிவமைத்துள்ளார்.\nஆதித்த கரிகாலனின் நண்பர்களில் ஒருவனாகவும் துாதுவனாகவும் வந்தியத் தேவன் அறிமுகம் ஆகிறான். ஆதித்த காிகாலன் தன் தங்கையான குந்தவைக்கு ஓலையொன்றினை வந்தியத் தேவன் மூலம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். வரும்வழியில் குடந்தை ஜோதிடரைப் பாா்க்கிறான். அப்போது குந்தவையும் அங்கே தன் தோழி வானதியுடன் வந்திருக்கிறாள். அவள்தான் குந்தவை என அவனுக்குத் தொியாமல் போகிறது. அதன்பின் பல இடர்பாடுகளிடையே குந்தவையைச் சந்தித்து தான் கொண்டுவந்த ஓலையைச் சேர்ப்பிக்கின்றான் வந்தியத் தேவன். அப்போது அவள் மீது காதல் கொள்கிறான். குந்தவைக்கும் வந்தியத் தேவன் மீது நம்பிக்கையும், காதலும் பிறக்கிறது. அத்துடன் ஈழத்தில் போரில் ஈடுபட்டிருக்கும் தன்னுடைய தம்பி அருள்மொழி வர்மனை பழையாறைக்கு உடனே வரச்சொல்லி ஓலையொன்றினை எழுதி வந்தியத் தேவனிடம் கொடுத்து இளவரசரான அருள்மொழி வர்மனை அழைத்து வர கூறுகிறாள். வந்தியத் தேவன் பூங்குழலி எனும் படகோட்டும் பெண்ணின் உதவியால் ஈழத்தினை அடைகிறான். அங்கு ஆழ்வார்க்கடியான் நம்பியின் உதவியால் இளவரசா் அருள்மொழி வா்மரை சந்திக்கிறான்.\nஅந்நேரத்தில் அருள்மொழிவர்மனைச் சிறைபிடித்து அழைத்து செல்ல பழுவேட்டரையர்களின் படை வருகிறது. அதில் வந்தியத் தேவன் சிறைபடுகிறான். அவனை காப்பாற்ற அருள்மொழிவர்மன் செல்கிறார். இருவரும் கடலில் பெரும் புயலில் சிக்கிக் கொள்கிறார்கள். பூங்குழலி அவர்களை மீட்டு கோடியக்கரையில் சேர்க்கின்றாள். இளவரசருக்கு உடல்நிலை சரியில்லாததால், சேந்தன் அமுதனுடன் இணைந்து நாகைப்பட்டினத்தில் உள்ள புத்தமடத்தில் சேர்க்க பூங்குழலி புறப்படுகிறாள். வந்தியத்தேவன் குந்தவையை சந்தித்து தன்பணி முடிவடைந்ததைத் தெரிவிக்க பழையாறைக்குச் செல்கிறான். பழையாறைக்கு செம்பியன் மாதேவியை காண செல்லும் மதுராந்தகத் தேவனை ஏமாற்றி, நிமித்தக்காரன் போல மாளிகைக்குள் நுழைகிறான். குந்தவையைக் காண வந்தியத்தேவன் முயலும் போது, பினாகபாணி பழுவூர் வீரர்களுடன் வந்து வந்தியத்தேவனை ஒற்றன் என்று கூறி கைது செய்யக் கூறுகிறான். அந்த வேளையில் ஆழ்வாா்க்கடியான் எனப்படும் திருமலையப்பன் வந்தியத் தேவனை நிமித்தகாரன் என்று ஊரார் நம்பும்படி செய்து குந்தவையை சந்திக்க வைக்கிறான்.\nஈழத்திற்கு சென்று இளவரசரை சந்தித்தது, பின் கப்பலில் ரவிதாசனிடம் மாட்டிக் கொண்டது, தன்னை காப்பாற்ற வந்த இளவரசா் அருள்மொழி வா்மரும் தானும் கடலில் சுழிகாற்றில் மாட்டிக் கொண்டது என்று அனைத்தினையும் வந்தியத்தேவன் குந்தவை தேவியிடம் கூறுகிறான். குந்தவையின் கட்டளைப்படியே, இளவரசரை சூடாமணி விகாரத்தில் சேர்க்க பூங்குழலியும், சேந்தன் அமுதனும் சென்றிருப்பதை தெரிவிக்கிறான். இதற்குள் இளவரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவி மக்கள் பழையாறை அரண்மனையில் கூடுகிறார்கள். அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு மீண்டும் நிமித்தகாரன் போல நடிக்கிறான் வந்தியத்தேவன். அதைக் கண்ட பினாகபாணி வந்தியத்தேவனை நந்தினியின் ஒற்றன் என்கிறான். அதனால் கோபமடைந்த வந்தியத்தேவன் பினாகபாணியுடன் சண்டையிடுகிறான். அந்நேரத்தில் பழையாறைக்கு வருகைதரும் அநிருத்தர் தன் காவலர்களை விட்டு பினாகபாணியையும், வந்தியத்தேவனையும் சிறைபிடிக்கிறார். பின்பு குந்தவையுடன் பேசி, காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனுக்கு பாதுகாப்பாக இருக்க வந்தியத்தேவனை அனுப்ப திட்டமிடுகிறார். வந்தியத்தேவனுடன் திருமலையப்பனையும் உடன் அனுப்புகிறார்.\nவந்தியத்தேவன் திருமலைக்காக காத்திருக்கும்போது, வானதி தேவி பல்லக்கில் செல்வதை காண்கிறான். திருமலை தன்னிடம் தேவையில்லாத காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்த காரணத்தால் வானதிதேவியை கண்டுகொள்ளாமல் குடந்தை ஜோதிடரிடம் செல்கிறான் வந்தியத்தேவன். அங்கு வந்தியத்தேவனைத் தொடர்ந்து வந்த வானதிதேவி இளவரசர் நாகைப்பட்டிணத்தில் இருப்பதை வந்தியத்தேவன் மூலம் அறிகிறார். குடந்தை ஜோதிடர் வீட்டிலிருந்து சென்ற வானதியை சில காளாமுக சைவா்கள் பிடித்துக் கொண்டார்கள்.\nபராந்தகச் சக்கரவர்த்தி · இராஜாதித்தர் · கண்டராதித்தர் · அரிஞ்சய சோழர் · சுந்தர சோழர் · ஆதித்த கரிகாலன் · அருள்மொழிவர்மன் · மதுராந்தகன் ·\nசெம்பியன் மாதேவி · குந்தவை பிராட்டி · வானதி தேவி · வானமா தேவியார் ·\nதியாகவிடங்கர் · முருகய்யன் · ராக்கம்மாள் · பூங்குழலி · மந்தாகினி · வாணி அம்மை · சேந்தன் அமுதன் ·\nஅநிருத்தப் பிரம்மராயர் · ஆழ்வார்க்கடியான் நம்பி · ஈசான சிவபட்டர் ·\nரவிதாசன் · சோமன் சாம்பவன் · இடும்பன்காரி · தேவராளன் · கிரமவித்தன் · நந்தினி ·\nவந்தியத் தேவன் · பெரிய பழுவேட்டரையர் · சின்னப் பழுவேட்டரையர் · கொடும்பாளூர் பெரிய வேளார் · பார்த்திபேந்திர பல்லவன் · கந்த மாறன் · செங்கண்ணர் சம்புவரையர் · மலையமான் ·\nமணிமேகலை · சந்திரமதி ·\nவீரபாண்டியர் · கருத்திருமன் · பினாகபாணி · குடந்தை சோதிடர் ·\nபழையாறை · தஞ்சை · குடந்தை · பழுவூர் · மாதோட்டம் · நாகப்பட்டினம் · பூதத்தீவு ·\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nபொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2018, 12:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/lost-a-sister-today-says-ghulam-nabi-azad-359424.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T23:57:33Z", "digest": "sha1:D7E5MHWCLBEQZC6O47BZCVHTFKLIHDUZ", "length": 16470, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு சகோதரியை இழந்துவிட்டேனே.. குலாம் நபி ஆசாத் உருக்கம் | Lost a sister today says Ghulam Nabi Azad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு சகோதரியை இழந்துவிட்டேனே.. குலாம் நபி ஆசாத் உருக்கம்\nSushma Swaraj - முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்\nடெல்லி: அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்லதொரு சகோதரியை நான் இழந்துவிட்டேனே என குலாம் நபி ஆசாத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் வெளியுறுவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவருக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.\nஅவருக்கு வயது 67. அவரது உடலுக்கு பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக தலைவர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nஅப்போது அவர் கூறுகையில் சுஷ்மாவை இழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தனை சிறிய வயதில் எங்களை விட்டு அவர் பிரிந்து சென்றுவிடுவார் என நாங்கள் கற்பனை செய்தும் பார்க்கவில்லை. அரசியலை தூர வைத்துவிட்டு பார்த்தால் நான் இன்று ஒரு சகோதரியை இழந்து நிற்கிறேந்.\nநாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது எங்கள் பெயர்களால் அழைத்து கொள்ள மாட்டோம். சகோதரனே, சகோதரியே என பரஸ்பரம் அழைத்து கொள்வோம்.\nஎன்னை பார்த்தால் சகோதரனே சவுக்கியமா என சுஷ்மா கேட்பார். நானும் அவரை பார்த்தால் சகோதரியே சவுக்கியமா என கேட்பேன். இப்போது அவர் என்னை விட்டு போய்விட்டார் என உருக்கமாக தெரிவித்தார் குலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nகுடியரசுத் தினம் LIVE BREAKING NEWS: டெல்லியில் களைகட்டிய ஏற்பாடுகள்.. நாடு முழுக்க கொண்டாட்டம்\n நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் 2 பேர் டெல்லி நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல்\nஅமெரிக்காவும் சீனாவும் அப்படி செய்தால் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. சுவாமி எச்சரிக்கை\nலோக்சபா தேர்தல் இப்போது நடந்தால் பாஜகவுக்கு ஷாக்... வென்ற 32 இடங்கள் பறிபோகும்.. 'பரபர' சர்வே\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக மீண்டும் திமுக கூட்டணி அதிரடி.. மாநிலம் முழுக்க கையெழுத்து இயக்கம்\n6 மாதம்தான்.. முதல்முறை மத்திய அமைச்சராகி இவ்வளவு பெரிய சாதனையா மகுடம் சூடிய அமித் ஷா\nஇந்தியாவின் மிக சிறந்த முதல்வர் இவரா மூட் ஆப் நேஷன் சர்வேயில் வெளியான ஷாக்கிங் முடிவு\nஅசைக்க முடியாத மோடியின் செல்வாக்கு.. இப்போதும் இவர்தான் பெஸ்ட்.. மூட் ஆப் நேஷன் சர்வே முடிவுகள்\nஅடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன�� ஆதார் எண் இணைக்கப்படுகிறது\nகடுமையான மன உளைச்சல்.. சாப்பிடுவதும் ரொம்ப கம்மியாகிடுச்சி.. மரண பயத்தில் நிர்பயா கொலையாளிகள்\nநிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் டெல்லி திகார் சிறை.. கடைசி விருப்பங்களை கேட்டது\nஇன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ்.. நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsushma swaraj ghulam nabi azad சுஷ்மா ஸ்வராஜ் குலாம் நபி ஆசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-9-2.1036/", "date_download": "2020-01-26T00:34:52Z", "digest": "sha1:LAAGLZRF3IVBL6A537MB6QZJW6AZL63I", "length": 22523, "nlines": 226, "source_domain": "tamilnovelwriters.com", "title": "அனிதாவின் அப்பா 9 2 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஅனிதாவின் அப்பா 9 2\nஅவருக்கு விக்ரமின் மீது மிகுந்த மரியாதை. அதோடு விக்ரமும் தொழிலில் அவ்வளவு நேர்த்தியாக இருப்பான். அதைப் பார்த்து தான் ஹரிணியை அவனுக்குக் கொடுத்தார். அதனால் அவன் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைத்தார்.\nஹரிணி உறங்க தயார் ஆகிக்கொண்டு இருந்த போது விக்ரம் உள்ளே நுழைந்தான். ஹரிணி அவனை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள். எப்பவும் அவளுடன் ஊருக்கு வந்தால்... விட்டுவிட்டு அன்றே கிளம்பிவிடுவான். இந்த முறை தான் கிளம்பவில்லை..... ஒருவேளை நாளை காலையில் கிளம்புவான் என்று நினைத்தாள்.\nவிக்ரம் இரவு உடை மாற்றிவிட்டு குளியல் அறைக்குள் சென்றுவிட்டு வந்த போது... அவன் கைப்பேசி அழைத்தது. அவன் அப்பா தான் அழைத்தார்.\nபோச்சு... ஏன் இன்னைக்குக் கிளம்பலைன்னு விக்ரமை திட்ட போறார். ஏற்கனவே அவர்கள் திடிரென்று கிளம்பிய போதே முனங்கிக்கொண்டு தான் சம்மதித்தார்.\nஅவருக்கு எப்போது பணம் சம்பாதிப்பது ஒன்றே தான் குறிக்கோள்... அதைச் செலவு செய்யவும் மனது வராது. தானும் அனுபவிக்க மாட்டார், மற்றவர்களையும் அனுபவிக்க விட மாட்டார். இப்ப என்ன சொல்ல போறாரோ ஹரிணி இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே... விக்ரம் அழைப்பை ஏற்றான்.\n“சரி நாளைக்குக் காலையில வெள்ளனவே கிளம்பி கடை திறக்க வந்திடு சரியா...”\n“வர்ற ஞாயிற்றுக்கிழமை ஹரிக்குக் கல்யாணம் வச்சிருக்காங்க. கோவில்ல தான் பண்றாங்க. வீட்டு ஆளுங்க மட்டும் தான்.”\n“நான் இல்லைன்னா நல்லா இருக்காது. நடுவுல ரெண்டு நாள் தான் வந்திட்டு போகவும் முடியாது. அதனால நான் இங்கயே இருந்து கல்யாணம் முடிஞ்சதும் ஹரிணியைக் கூடிட்டே வரேன்.”\nவிக்ரம் சொன்னதைக் கேட்ட ஹரிணிக்கு ஆச்சர்யமாக இருந்தது என்றால்... அந்தப் பக்கம் பேசிக்கொண்டு இருந்த அவன் தந்தைக்குக் கோபத்தைத் தந்தது.\n“உன் மச்சினனுக்கு முதல் கல்யாணமா என்ன அவங்க வீட்ல பார்த்துக்க மாட்டாங்களா... நீ இருந்து என்ன செய்யப் போற அவங்க வீட்ல பார்த்துக்க மாட்டாங்களா... நீ இருந்து என்ன செய்யப் போற\n“இல்லப்பா... நான் இருக்கணும்.” இந்த முறை விக்ரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட... அவன் தந்தை அந்தப் பக்கம் திட்டிக்கொண்டே போன்னை வைத்தார்.\nஇப்படியெல்லாம் பேச்சு கேட்க வேண்டியது வரும் என்று தான் விக்ரம் தனிப்பட்ட முறையில் ஹரிணியோடு எங்கும் கிளம்பமாட்டன். அவன் தந்தை அடிமட்டத்தில் இருந்து முன்னேறியவர். அதனால் அவருக்கு வீடு கடை என்று மட்டும் தான் இருக்க வேண்டும்.\nவிக்ரம் தன் தந்தையிடம் மறுத்துப் பேசிவிட்டாலும் அவன் முகம் இறுகியே இருந்தது. ஹரிணி அவனைப் பயத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள். அதைக் கவனித்த விக்ரம் இயல்புக்குத் திரும்பினான்.\n“ஹே... என்ன என்னைச் சைட் அடிகிறியா\n“ஆமாம் இவரைச் சைட் அடிச்சிட்டாலும்.” என நொந்து கொண்ட ஹரிணி படுக்கத் தயாராக.... அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்த விக்ரம் “குழந்தைங்க எங்க\n“அத்வி ஹரியோட இருக்கா... சின்னவன் அம்மாவோட இருக்கான்.” என்றதும், விக்ரம் நிம்மதியாகத் தன் மனைவியைக் கட்டிக்கொண்டான்.\nஅப்போது ஹரிணியின் செல் அழைத்தது. அவளின் மாமியார் தான் அழைத்தார். அவர் என்ன சொல்வார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.\nமாமா கோபமா இருக்கார். ஏன் இப்படிப் பண்றீங்க இங்க எவ்வளவு வேலை கிடக்கு. இப்படி எதாவது பேசி, அவர்கள் முடிவை மாற்றிக்கொள்ள வைத்து விடுவார். ஹரிணி செல்லை எடுக்கும் முன் விக்ரம் எடுத்தான்.\n“அதுக்குள்ளவா.....” அவர் சந்தேகமாக இழுக்க...\n“ஆமாம், காலையில சீக்கிரமே கிளம்பி வந்தோம்ல... அதனால. ஆமாம் நீங்க எதுக்கு இந்நேரத்தில போன் பண்ணீங்க\n“இல்லை... உங்க அப்பா இங்க சத்தம் போடுறார். கல்யாணம் என்னைக்குன்னு தெரிஞ்சிட்டு அன்னைக்கு மட்டும் போனா பத்தாதா... ஏன் இப்படி முன்னாடியே போய் உட்கா���்ந்திருக்கான்னு திட்றார்.”\n“ரெண்டான் கல்யாணம் தான... நீ இருக்கனுமா காலையில வந்திடேன்.”\n“முதல் கல்யாணமோ ரெண்டாவது கல்யாணமோ... நான் இந்த வீட்டு மாப்பிள்ளை. நான் இங்க இருக்கணும்.”\n“இப்ப தான் கடையில சுத்தி எல்லாப் பக்கமும் கேமரா வச்சாச்சு இல்ல... நான் இங்க இருந்தே செல்ல... அங்க நடக்கிறதை பார்த்துப்பேன்.”\n“கம்ப்யூட்டர்ல பில் போட... எல்லாத்துக்கும் ஆள் இருக்கு.... பிறகு என்ன\n“நான் எங்கையும் போகாம கடை உள்ளயே கிடக்கணுமா... என் பொண்டாட்டி பிள்ளைங்க என்னோட வெளிய போகணும்னு ஆசை படமாட்டாங்களா.... நானும் இந்த வயசுல அனுபவிக்காம எந்த வயசுல அனுபவிப்பேன்.”\n“நாம தான் போறோமேடா தம்பி....”\nமூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் குடும்பத்தோடு கோவிலுக்கோ, சினிமாவுக்கோ செல்வது தான். அப்படியே கடைகரைக்கும் சென்று விட்டு வருவார்கள். அதைத் தான் சொல்கிறார்.\n“அதுவும் இதுவும் ஒண்ணா மா....நீங்க அப்பாகிட்ட சொல்லிடுங்க, நான் இனி ஆறு மாசத்துக்கு ஒரு தடவை குடும்பத்தோட எங்கையாவது வெளிய கிளம்பிடுவேன்.” என்றவன், போன்னை வைத்து விட்டான்.\nஇவங்களா என்னைக்காவது புரிஞ்சிப்பாங்கன்னு நினைச்சா... அது நடக்கவே நடக்காது போலிருக்கு.... நாமா கேட்டாத்தான் உண்டு. நம்ம நிலைமை தெரியாம... இவ என்னவோ என்னை வில்லன் மாதிரி பார்த்து வைக்கிறா.... என நினைத்தவன், ஹரிணியைப் பார்க்க....\nநம்ம புருஷனா இது என்பது போல் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு இருந்தவள், கனவு கினவு காண்கிறோமா என்ற எண்ணத்தில் தன் கையையே கிள்ளி பார்த்துக்கொண்டாள். அதைப் பார்த்து விக்ரமிற்குச் சிரிப்பாக வந்தது.\n“நாளைக்கு மீனாவுக்குப் புடவை எடுக்கிற வேலையைச் சீக்கிரம் முடிச்சிடு. நாம மட்டும் தனியா வெளிய போவோம். இங்க இருக்கிற ரெண்டு நாள் நல்லா ஊர் சுத்தலாம்.” விக்ரம் ஒரு முடிவுடன் இருந்தான்.\nஅங்கே அத்திவியோடு தன் அறையில் படுத்திருந்த ஹரி அனியின் நினைப்பாகவே இருந்தான். அத்வி அனிதாவை விட இளையவள், தங்கை மகள் என்ற உறவு வேறு.... இருந்தாலும் அனிதாவிடம் தோன்றிய மகள் என்ற உணர்வு அத்வியிடம் வரவில்லை....\nஎதையெதையோ யோசித்தவனின் பார்வை பிருந்தாவின் புகைப்படத்தில் வந்து நிலைத்தது. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த ஒரு நாளில் அவள் ஒருமுறை கேட்டிருக்கிறாள்.\nநான் செத்து போய்ட்டா... என்னங்க பண்ணுவீ���்க வேற கல்யாணம் செஞ்சுபீங்களா... என்னை மறந்துடுவீங்களா....என்று. அப்போது அவள் குரலில் ஆமாம் என்று சொல்லி விடக்கூடாதே.... என்ற தவிப்பு தெரியும்.\nஇப்படியெல்லாம் பேசாத.... என ஹரி அவளைத் திட்டுவான். இன்று அவள் சொன்னது பலித்து விட்டது. அதை நினைத்து ஹரி கலங்கியபடி இருந்த போது... மகனின் நிலை உணர்ந்தது போல் வைஷ்ணவி அங்கே வந்தார்.\nஅவர் வந்ததும் அவரைக் கட்டிலில் உட்கார வைத்து, அவரின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான். அவர் மகனின் தலையைக் கோதி விட்டார்.\n“அம்மா, பிருந்தாவுக்குத் துரோகம் பண்றது போல இருக்குமா...”\n“அவ இறந்ததுக்கு நீ காரணமா...”\nஅவர் கேட்டதற்கு ஹரி இல்லை என்று தலை ஆட்ட...\n“அவ இருக்கும் போது... நீ இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டா தான் தப்பு... நாம விரும்புறவங்க சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறது தான் உண்மையான அன்பு.... பிருந்தாவும் அப்படித்தான் நினைப்பா....அதனால எதைப் பத்தியும் யோசிக்காம இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கோ...”\n“உன்னை விட மீனா பாவம் டா... அவ வாழ்க்கையில எதையுமே அனுபவிக்களை... இனியாவது அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்.”\n“நீ இந்த வீட்ல இருந்தா... பிருந்தாவையே நினைச்சிட்டு இருப்ப... இங்க இருக்கிற ஒவ்வொன்னும் உனக்கு அவளைத் தான் நியாபக படுத்தும். அதனால நீ நம்ப வீட்டுக்கு போய்டு...”\n“அங்க இருக்கிறவங்களை நான் காலி பண்ண சொல்லிட்டேன். முதல்ல ரெண்டு மாசம் டைம் கேட்டாங்க. இப்ப அவங்களுக்கு எதோ நல்ல வீடு கிடைச்சிடுச்சாம். அதனால உடனே காலி பண்றாங்க. அதுவும் நல்லது தான்.”\n“கல்யாணம் முடிஞ்சதும் நாம நேரா அங்க போய்டலாம்.” என்றவர், அன்று இரவு மகனுடனே படுத்துக்கொண்டார். தன் தாய் அருகில் இருந்ததால்… ஹரியும் வேறு எதையும் நினைக்காமல் உறங்கினான்.\nசூப்பர் வைஷ்ணவி அருமையான அம்மா\nவைஷ்ணவி & விக்ரம் சூப்பர்...\nஅடடா உஷார் பார்ட்டி விக்ரம் பொண்டாட்டியை கட்டிக்க கூட புள்ளைங்க எங்கன்னு கேக்குறானே........\nஹரிணி விக்ரம் பற்றி தப்பு கணக்கு போடுறாளே........ அவன் எவ்ளோ protect பண்ணுறான் அவளோட மாமியாரிடம் இருந்து\nஎன்ன பிறவிங்க இந்த விக்ரம் அம்மா அப்பா நாட்டிலும் சில பேர் இப்படி இருக்காங்க......\nபொண்ணுங்க குடும்பமா எப்போ வேணும்னாலும் வரலாம் தங்கலாம்......... மருமகள் அம்மா வீட்டுக்கு போயிட கூடாது........ முக்கியமா வீட்டுக்காரனோடு.......\nஅப்பாவிட��் சொல்லமுடியாததை அம்மாவிடம் கொட்டியாச்சு.........\nமுடிவெடுக்க திணறும் பல நேரம் அம்மாக்கள் தான் சாணக்கியன்....... வைஷ்ணவி\nசாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 3\nசுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 02 ( PART 01 )\nநீதானே என் பொன்வசந்தன்அத்தியாயம் 5\nகள்வனே கள்வனே - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424218&Print=1", "date_download": "2020-01-25T22:46:14Z", "digest": "sha1:Q4HKH3HIMCVPMAL2TYBYRYQHYDZ5YFIO", "length": 5790, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உலகில் முதலில் வெளியான குழந்தை இலக்கியம் எது\nஉலகில் முதலில் வெளியான குழந்தை இலக்கியம் எது\nகோவை:குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம் சார்பில், குழந்தைகளுக்கான கலை இலக்கிய விழா, கோவை சேரன் நகர் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி அரங்கில் நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் பேசுகையில், ''அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியே,உலகில் முதலில் எழுதப்பட்ட குழந்தை இலக்கியம். சிறந்த அறநெறி கருத்துக்களை ஆத்திச்சூடி வழியாக, குழந்தைகளுக்கு அவ்வை போதித்தார். குழந்தைகளுக்கான பாடல்களை பாரதி, பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் எழுதி இருந்தாலும், குழந்தைகளுக்கான முழுமையான இலக்கியத்தை அழ.வள்ளியப்பா படைத்தார். குழந்தைகளின் எண்ணமும், சிந்தனையும் சிறப்பாக இருந்தால், எதிர்கால சமுதாயம் சிறப்பாக அமையும் என்பதை, மனதில் கொண்டு, அவர் குழந்தை இலக்கியத்தை படைத்தார்,'' என்றார்.முன்னதாக, வள்ளியப்பாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை பாடல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நுால் வெளியிட்டப்பட்டது. டாக்டர் கணேசனுக்கு, வள்ளியப்பா இலக்கிய விருது வழங்கப்பட்டது. கவிஞர்கள் சிற்பி, செல்லகணபதி, சேதுபதி, தேவிநாச்சியப்பன், விஜயா பதிப்பகம் வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nசுகம் தரும் சுத்தமான காற்று\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/lyrics/ca.html", "date_download": "2020-01-25T22:31:02Z", "digest": "sha1:PAKVV3W5ZUM7CCBED5ITJNQZLKHTQLX4", "length": 13074, "nlines": 187, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "ச வரிசையில் தொடங்கும் பாடல்கள் - தமிழ் திரைப்படப் பாடல் வரிகள் - Tamil Film Song Lyrics - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nச வரிசையில் தொடங்கும் பாடல்கள்\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nசெம்ம வெயிட்டு - காலா (2018)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள் அட்டவணை\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Richard", "date_download": "2020-01-26T00:28:58Z", "digest": "sha1:NYDPEDJJNABCOPKLK5HDHW445GW6FQ5E", "length": 3649, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Richard", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்தி��ங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - பிரபல% கள் சிறுவன் பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Richard\nஇது உங்கள் பெயர் Richard\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_07_28_archive.html", "date_download": "2020-01-25T22:53:13Z", "digest": "sha1:CPXRGPOXJEMMFDOFCMQ22W3JKNP2RXRP", "length": 77295, "nlines": 827, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 07/28/10", "raw_content": "\nதமிழ்க் கட்சிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை\nமக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுபிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும்; இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதன்போது தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களையும், அவலங்களையும் கருத்திற்கொண்டு தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்பட வேண்டுமென்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்க் கட்சிகள் அனைத்தினது கடமையென்றும், இந்தவகைய��ல் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உடனடியாக எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமாக உதவுவதற்கும் தமிழ்பேசும் அரசியல் சக்திகள் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும்; ஒருமித்த குரலில் தெரிவித்தனர். இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை அடைய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இதுவிடயமான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துகொள்ளச் செய்வதற்காக, கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதில்லையென மூன்று கட்சிகள் தீர்மானம்- வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 29விடயங்களை முன்வைத்து கையெழுத்திட்டு வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், செயலாளர் ஆகியோர்க்கு எதிராக அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பித்தனர். குறித்த விடயங்கள் தொடர்பாக சரியான விளக்கம் தந்தால் கடந்தகாலங்கள்போல் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் இல்லையேல் ஒத்துழைப்புக்களை வழங்க மாட்டோமென்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக எடுத்த முடிவின்படி இனிமேல் நகரசபை செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென்று தீர்மானிக்கப்பட்டது. இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 10:02:00 பிற்பகல் 0 Kommentare\nஅமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்\nஅமெரிக்காவின் வடக்கு புளோரிடாவை சேர்ந்தவர் கிளேடன் ஸ்கல்ட்ஷ். இவர் ஜேக்சன்வில்லா கடலி��் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சுறாமீன் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.\nசுறா கடித்ததால் தாடை மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.\nஉயிர் பிழைத்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. அவை தவிர அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 300 தையல்கள் போடப்பட்டன.\nமிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் பிழைத்தது கடவுள் புண்ணியம் என்று கிளேடன் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 02:29:00 பிற்பகல் 0 Kommentare\nஏ-9 வீதியில்இரு மருங்கிலும் பனைமரத்து விதை நடுவதற்குத் திட்டம்\nமுகமாலை முதல் வவுனியா வரையுள்ள ஏ – 9 வீதியின் இரு மருங்கிலும் பனம் விதை நடப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.\nஐந்து லட்சம் பனைவிதை நடுகைத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே ஏ – 9 பாதையின் இரு மருங்கிலும் பனை விதைகள் நடப்படவுள்ளதுடன் வீதிகளின் இரு மருங்கில் உள்ள வெறும் காணிகள் மற்றும் பாடசாலைகளின் மைதானங்களைச் சுற்றியும் விதைக்கப்படவுள்ளன. யுத்த காலங்களில் பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்பட்டமையும், அத்துடன் முன்னர் திட்டமிடாத முறையில் பனம் விதைகள் விதைக்கப்பட்டமையினால் அம்மரங்கள் அழிக்கப்பட்டமைக்காகவும் இவ் விதைகள் விதைக்கப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 02:17:00 பிற்பகல் 0 Kommentare\nநித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை\nபொலிஸ் விசார ணைகளில் நித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை. யாரோ தவறாக இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என செக்ஸ் சர்ச்சைக்கு உள்ளான நித்யானந்தாவின் சீடர் நித்யஞானானந்தா தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநித்யானந்தா குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம்.\nநேற்று தனியார் \"டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.\nதான் ஆண்மையற்றவர் என்றும் அதனால் செக்ஸில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் நித்யானந்தா கூறியதாக ஏற்கனவே வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில் நித்யானந்தாவின் சீடர் இப்படியொரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 02:13:00 பிற்பகல் 0 Kommentare\nநுகர்வோர் அதிகார சபைக்கு இம்மாத வருமானம் 26,85,500 ரூபா\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காக இம்மாதம் 1ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 26 லட்சத்து 85ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகாலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல்களை காட்சிப்படுத்தாமை, சட்டத்துக்கு முரணான வகையில் பொருட்களை விற்பனை செய்தமை, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக இந்த அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளது.\nநாடளாவிய ரீதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் நுகர்வோர் அதிகார சபை சோதனைகளை நடத்தியுள்ளது. அத்துடன் ஜுலை மாதத்தில் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 12:35:00 பிற்பகல் 0 Kommentare\nவெள்ளைக் கொடி விவகார விசாரணை: நாளை ஜெனரலுக்கு அழைப்பு\nஜெனரல் சரத் பொன்சேகா, சண்டே லீடர் ஊடகவியலாளரான பெட்ரிகா ஜேன்சிடம் தெரிவித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலி உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக் கொள்ளுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா சண்டே லீடருக்கு தெரிவித்தமை தொடர்பாக ஆராய்வதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டமை குற���ப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 12:32:00 பிற்பகல் 0 Kommentare\nஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, ரியாத் விமான நிலையத்தில் நேற்று இறங்கும் போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில், விமானம் முழுவதும் நாசமடைந்தது. விமானிகள் இரண்டு பேரும் தப்பித்து விட்டனர். ஜெர்மனியைச் சேர்ந்தது லுப்தான்சா விமான நிறுவனம். இந்நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, ரியாத் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. தரையிறங்கும் போதே அதில் திடீரென தீப்பிடித்தது. தரையிறங்கிய பின்னர் தீ மளமளவென்று பரவி, விமானம் இரண்டாக உடைந்தது. இச்சம்பவத்தில் விமானியும் துணை விமானியும் காயங்களுடன் தப்பித்தனர். அவர்கள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையப் பணியாளர்கள் அவசரமாகத் திரண்டு விமானத் தீயை அணைத்தனர். எனினும் விமானம் முற்றிலும் நாசமானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 12:13:00 பிற்பகல் 0 Kommentare\nபாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி \nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. . மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. சிறப்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சற்று சுணக்கத்துடன் காணப்படுகிறது. விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 12:05:00 பிற்பகல் 0 Kommentare\nகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்\nவாஷிங்டன், ஜூலை 27: மும்பை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nமும்பை தாக்குதல் வழக்கில் உறுதியான நடவடிக்கை எடுத்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை பாகிஸ்தான் உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nவெள்ளை மாளிகை தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தானுக்கு இவ்விதம் நெருக்குதல் அளிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் அடைக்கலமாகியுள்ள பயங்கரவாதிகளால் மனித சமுதாயத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட இன்னும் ஏராளமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுப்பது அவசியம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.\nஅமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதும், மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஹிலாரியும் நெருக்குதல்... சமீபத்தில் பாகிஸ்தான் வருகை தந்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், மும்பை தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.\nஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு பக்கபலமாக உள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அம்பலமாகியுள்ளது.\nஇதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது.\nஅல்-காய்தா, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஐஎஸ்ஐ-க்கும் தொடர்பிருப்பதாக இந்தியா பல தடவை குற்றம்சுமத்தியதை அமெரிக்கா முழுமையாக நம்பியிருக்க வாய்ப்பில்லை.\nஆனால் ஐஎஸ்ஐ-யின் செயல்பாடு குறித்து விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்ட தகவலால் இந்தியாவின் குற்றச்சாட்டு மீது அமெரிக்காவுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இதனால் பயங்கரவாதத்துக்கு எதிரான விஷயத்தில் பாகிஸ்தான் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.\nசொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கக்கூடாது என்ற ரீதியிலேயே அமெரிக்காவின் செயல்பாடு இனிமேல் அமையும்.\nமும்பை தாக்குதல் விஷயத்தையும் அமெரிக்கா இனிமேல் முன்பைப் போல் அணுகாது. பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:55:00 முற்பகல் 0 Kommentare\nதலிபானுடனான ஐஎஸ்ஐ தொடர்பு இருப்பதை அமெரிக்கா ஏற்காது: அமெரிக்க தலைமை ராணுவ தளபதி மைக் முல்லன்\nடையே தொடர்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க தலைமை ராணுவ தளபதி மைக் முல்லன் கூறினார்.\nதலிபான் அமைப்புடனும், அல் காய்தா அமைப்புடனும் ஐஎஸ்ஐக்கு உள்ள தொடர்பு நீடிப்பதாக வெளியாக உள்ள செய்தி கவலையடையச் செய்துள்ளது என்றார் அவர்.\nஇந்த விஷயத்தில் பாகிஸ்தான் இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளது. பாகிஸ்தானின் இப்போதைய நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலர் ராபர்ட் கிப்ஸ் கூறினார்.\nதலிபான் அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவுவதாக போலந்து ரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 92 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புலனாய்வு அமைப்பின் ரகசிய ஆவணம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.\nபோலந்தின் ரகசிய ஆவணம், 2004-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ செயல்பாடு குறித்து விரிவாக விளக்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் இப்போது பாகிஸ்தானின் ராணுவ தலைவராக உள்ள அஷ்பக் பர்வேஸ் கியானிதான் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:53:00 முற்பகல் 0 Kommentare\n35,333 பேர் மாத்திரமே மீள்குடியேற எஞ்சியுள்ளனர் அமைச்சர் கெஹலிய\nவடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 35,333 பேர் மாத்திரமே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கும் அமைச்சரவைக்குமான பேச்சாளர்- தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nநாளாந்தம் சுமார் 700 பேர் சொந்த வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇடம்பெயர்ந்த மக்களின் பதிவு செய்யப்பட்ட தொகை 267,393 எனக் குறிப்பிட்ட அமைச்சர், இவர்களுள் முழுமையாக 2,30,000 பேர் ஒரு வருடகாலத்தினுள் மீள்குடியமர்த்தப்பட்டு ள்ளதாக குறிப்பிட்டார்.\nதேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் வழங்கிய அமைச்சர் ரம்புக்வெல்ல, “15 இலட்சத்திற்கும் அதிக மான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதில் சட்டச் சிக்கல் உள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ளதாக ஐ.நா. சான்றுபடுத்தாமல் குடியமர்த்த முடியாது.\nஇந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எமக்கு உதவி வழங்க முன்வந்தன. என்றாலும் அது தாமதம் ஏற்பட்டதால், அரசாங்கமே 860 மில்லியன் ரூபாவை செலவு செய்து கண்ணி வெடிகளை அகற்றியது. இலங்கை இராணுவம் 275,000 கண்ணிகளை அகற்றியுள்ளது. இராணுவத்தின் துரித நடவடிக்கையால் இது சாத்தியமாகியுள்ளது” என்றும் கூறினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:48:00 முற்பகல் 0 Kommentare\nவடக்கு மீள் குடியேற்ற நிலவரங்களை கண்டறிதல்: இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு\nவடக்கில் மக்களின் மீள் குடியேற்ற நிலவரங்களைக் கண்டறிந்துகொள்வதற்காக இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருவதை அரசாங்கம் வரவேற்றுள்ளது.\nஇந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் பிரதிநிதியொருவரை அனுப்பி வைத்தால், அது நல்லதொரு விடயமாகுமென்று பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\n‘‘இலங்கை விடயத்தில் இந்தியா நிதானமாகவே செயற்படும். பருப்பை போடுவதைப்போல் பலவந்தமாக செயற்படாது. இரு நாடுகளுக்குமான உறவு அந்தளவுக்குச் சிறப்பாக உள்ளது” என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.\nஇந்திய மத்திய அமைச்சின் அதிகாரி யொருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகத் தமிழக முதல்வருக்குப் பிரதமர் மன்மோகன் அறிவித்திருக் கிறாரென்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியைச் சந்தித்துள்ளமை பற்றியும் அரசின் கருத்து யாதென செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென��றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது” என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:47:00 முற்பகல் 0 Kommentare\nஇ. போ. ச. வின் நாளாந்த வருமானம் ரூ. 4 கோடிக்கு அதிகம்\nமே மாதம் முதல் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டுவரும் நாளாந்த வருமானம் அதிகரித்து வருவதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.\nஇ. போ. ச. வை முன்னேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே இ. போ. ச. கூடுதல் வருமானம் ஈட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.\nமே மாதம் இ. போ. ச. வின் ஒருநாள் வருமானம் 3 கோடி 87 இலட்சத்து 81 ஆயிரத்து 102 ரூபா. ஜுன் மாதமாகும் போது அந்தத் தொகை 4 கோடி 9 இலட்சத்து 68 ஆயிரத்து 896 ரூபாவாக அதிகரித்தது.\nதற்பொழுது 4 கோடி 17 இலட்சத்து 69 ஆயிரத்து 131 ரூபா வருமானம் ஈட்டப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:45:00 முற்பகல் 0 Kommentare\nவடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும் சூழல் பயங்கரவாத ஒழிப்பே காரணம் - ஜனாதிபதி\nபயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருப்பதன் பயனாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் புத்திஜீவிகளும் சுதந்திரமாக ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.\nவிஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதொழில் நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் கீழுள்ள தேசிய ஆராய்ச்சி சபை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுக்கு இந்நாட்டில் உயர்ந்த மதிப்புள்ளது. இதனை யாவரும் அறிவர்.\nகுறிப்பாக வெளிநாடுகளில் இருந்த இலங்கை ஆராய்ச்சியாளர்களும் இவ்வைபவத்தின் நிமித்தம் இங்கு வருகை தந்திருப்பதாக அறிகிறேன். இது இவ்வைபவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. தாயகத்தின் மீது இவ்வாறு பற்றுக் கொண்டிருப்பவர்களை நாம் பாராட்டியாக வேண்டும். அதேநேரம் ஆய்வுகளை மேற்கொண்டு இன்று கெளரவம் பெறும் சகலருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இது அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் பாரிய பரிசோதனை என்றால் மிகையாகாது. முதலாவது பரிசோதனையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.\nகடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளிநாட்டிலிருந்து இங்கு வருகை தந்த கல்வியியலாளர் ஒருவர், இப்போது நாட்டின் உண்மையான சுதந்திரம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். இது எமக்கு ஒரு வகையில் பெருமையாகும்.\nஅறிவை தடைசெய்யவோ, மூழ்கடிக்கவோ முடியாது. இதனை நாமறிவோம். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சிறந்த முறையில் உணர்ந்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தான் என நான் நம்புகிறேன். அறிவுத்துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரிமை இருப்பது அவசியம் எனக் கருதுகின்றேன். இதற்கு இப்போது எமக்கு சுதந்திர சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.\nசுதந்திர இலங்கை மீது நாம் பாரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றோம். அதனை நிறைவேற்ற வேண்டியது பெரும் பொறுப்பாகும். சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்பிய பின்னர் இந்நாட்டில் பிறக்கும் விஞ்ஞானிகளுக்கு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.\nசில ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக இருந்த நிறுவனங்கள் இப்போது ஆஸ்பத்திரிகளுக்கு அறிக்கைகள் வழங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளன. இருப்பினும் அந்நிறுவனங்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலைமை குறித்து நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம் என்றார்.\nஇந்நிகழ்வில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க, தேசிய ஆராய்ச்சி சபைத் தலைவர் பேராசிரியர் எரிக்கருநாயக்கா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:43:00 முற்பகல் 0 Kommentare\nஇடம்பெயர்ந்தோரை சந்திப்பதில் எம்.பிக்களுக்கு தடை இல்லை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு\nஇடம்பெயர்ந்த மக்கள் தங்கியு ள்ள முகாம்களுக்கும் மீளக்குடிய மர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக் கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக் கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனை த்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமக்கள் பிரதிநிதிகள் தற்போது எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாக சென்று வர முடியுமென்று பாது காப்பு விவகாரங்கள் மற்றும் அமை ச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27 நடைபெற்ற செய்தியாளர் மாநாட் டில் அமைச்சர் தகவல் தருகையில், நலன்புரி முகாம்களுக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களின் மனங் களைக் குழப்பி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அத னால், கட்டுப்பாடு விதிக்க வேண் டிய நிலை ஏற்பட்டது.\nஇது தொடர்பில் பாராளுமன்ற த்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. தற் போது அந்தக் கட்டுப்பாடு முற் றாகத் தளர்த்தப்பட்டுள்ளது. எவரும் சென்று வரலாம்’, என்று அறிவித் தார்.\nஆனால், அரச சார்பற்ற நிறுவனங் கள் அங்கு செல்வது மட்டுப்படுத்தப் பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட் டார். முன்பு அந்தப் பகுதிகளுக்குச் சொன்றவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கினார்கள்.\nஅதனால், சில வரையறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாக கூறிய அவர், தற்போது அவர்கள் வெறும் அவதானிப்பாளர்களாகச் சென்று வந்து அறிக்கைகளை வெளி யிட மாத்திரம் முடியாது. மீள் குடியேற்றத்திற்கான திட்டங்களுக் குப் பங்களிப்புச் செய்ய வேண்டும். மீள் குடியேற்ற அமைச்சில் இதற் கென பல்வேறு திட்டங்களும், பிரேர ணைகளும் உண்டு.\nஎனவே அங்கு சென்று விரும்பியவாறு உதவியைப் பெற்றுக் கொடுக்க முடியும்.\nஅதன டிப்படையிலேயே அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான அனுமதி வழங்கப்படும் “அவர்களின் கோணத்தில் அறிக்கை வெளியிட முடியாது” என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 11:40:00 முற்பகல் 0 Kommentare\nவரி ஏய்ப்பு செய்ய ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வைத்த வியாபாரி\nஅரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக தாங்கள் சம்பாதித்த பணத்தை பல வழிகளில் மறைத்து வருவதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்த பணத்தை தனது அத்தையின் கல்லறையில் மறைத்து இருந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்தது வருமானவரி துறையினருக்கு தெரிய வந்தது. எனவே அந்த நபரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.\nஅப்போது, அவர் தான் வரி ஏய்ப்பு மோசடி செய்த 1 கோடி ரூபாயை தனது அத்தையின் கல்லறையில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த கல்லறை அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ளது.\nஎனவே தேவாலயத்தின் பாதிரியாரின் அனுமதி பெற்று அந்த கல்லறையை வருமானவரித்துறை இன்ஸ் பெக்டர்கள் தோண்டினர். அங்கு அவர் வரி ஏய்ப்பு செய்த பணம் இருந்தது. அத்துடன் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பு பங்கு சந்தை ஆவணங்களும் சிக்கியது.\nவிசாரணை நடத்தியதில் 20 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த பணத்தை அவர் கல்லறையில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்தில் வரி ஏய்ப்பு செய்வது பெரிய குற்றம். இது கண்டுபிடிக்கப்பட்டதால் கூடுதலாக அபராத பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என வருமான வரித்துறை அதிகாரி டாவ்ஹார்னெட் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/28/2010 12:03:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nவரி ஏய்ப்பு செய்ய ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வ...\nஇடம்பெயர்ந்தோரை சந்திப்பதில் எம்.பிக்களுக்கு தடை இ...\nவடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும...\nஇ. போ. ச. வின் நாளாந்த வருமானம் ரூ. 4 கோடிக்கு அதி...\nவடக்கு மீள் குடியேற்ற நிலவரங்களை கண்டறிதல்: இந்திய...\n35,333 பேர் மாத்திரமே மீள்குடியேற எஞ்சியுள்ளனர் அ...\nதலிபானுடனான ஐஎஸ்ஐ தொடர்பு இருப்பதை அமெரிக்கா ஏற்கா...\nகுற்றவாளிக��ை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: பாகிஸ...\nபாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி \nவெள்ளைக் கொடி விவகார விசாரணை: நாளை ஜெனரலுக்கு அழைப...\nநுகர்வோர் அதிகார சபைக்கு இம்மாத வருமானம் 26,85,500...\nநித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை\nஏ-9 வீதியில்இரு மருங்கிலும் பனைமரத்து விதை நடுவதற...\nஅமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்\nதமிழ்க் கட்சிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2015/05/", "date_download": "2020-01-26T00:33:15Z", "digest": "sha1:HVXFWKWSQZ4HXE6B64RPLUQOK67WANZX", "length": 18439, "nlines": 221, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: May 2015", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nபிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய \"தீபன்\" திரைப்படம் இன்றுடன் (24-05-2015) நிறைவடைந்த கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது. பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்\nபிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் அகதித்தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள். குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்ப��ம் விவரிக்கிறது. ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார்.\nபுலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் \"தீபன்\" என்று பரவலாக பார்க்கப்படுகிறது. கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nDheepan-எழுத்தாளர் சோபாசக்தி ,,பிரான்ஸ் திரைபட நடிகனாக ..திரைபட விழாவில்-வீடியோ\nலண்டன் evening standard பத்திரிகையில் இது பற்றிய செய்தி\nஇன்று யாழில் நடந்த ஆர்ப்பாட்டம்-புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து-வீடியோ\nபொன்மணி என்ற இலங்கை தமிழ் திரைபடம் -பலரும் தவறவிட்ட அருமையான படம் -வீடியோ\n70 களில் வந்த இந்த இலங்கை படம் யாழில் மூன்றே மூன்றே நாட்கள் தான் ஓடியது ...ஆனால் இன்றும் தமிழ் திரைபட வரலாற்றில் வெளியான திரைபடங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது...இதை அந்த நேரம் பலர் ரசிக்க பார்க்க தவற விட்டுட்டோமே என்று கூறுவதை கேட்டிருக்கிறேன் ...\n.மேலே பொன்மணி திரைபடத்தின் காட்சிகள் இருக்கின்றன, மேலே இருக்கின்ற காட்சிகளில் பேராசிரியர் மெளனகுரு அவர்களின் மனைவி சித்ரேலாகவும் பிரபல இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதியின் மனைவி நடித்திருக்கிறார்கள் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்\nஏய்..சின்னக்குட்டி ...ஏம்பா ..இப்படி பண்ணுறாய் ..பொலிசை கூப்பிடுவேன்-வீடியோ\nமெளனகுரு அவர்களின் இராவேணேசன் -மட்டக்களப்பு வடமோடி கூத்து -வீடியோ\nமெளனகுரு அவர்களின் இராவணேசன் என்ற வடமோடி நாடகம் பற்றிய நூலை வாசிக்க விரும்பின் இங்கே அழுத்தவும்\nஜெ,,க்கு தண்டனை கொடுக்கும் மந்திரவாதிகள்-குளத்தில் விழுந்து செத்தது ,,குப்பனா சுப்பனா..யாரடி-வீடியோ\nLEFT IS ALWAYS RIGHT-மே தின வாழ்த்துக்கள்-வீடியோ\nமுதுமையில் ரசனை மாறமாலும் UPDATE ஆகி கொண்டு இருங்கள் - வீடியோ\nயாழில் 2016 ஆண்டு நடந்த எஸ் பி குழுவினரின் இசை நிகழ்ச்சி(முழுமையாக)-வீடியோ\nகுடியுரிமையின்றி அல்லல்படும் இலங்கை அகதிகள் தமிழகத்தில் (விவாத மேடை)-வீடியோ\nஅது ஒரு கனா காலம் ..நண்பர்களுடன் குதூகலிக்கும் நடிகர் விஜயகாந்த்-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nபெரியாரை பத்தி பேச நீ யாருய்யா கேவலமான மனிதர் ரஜனி காந்த்-வீடியோ\nரஜனிகாந்தின் பெரியாரை பற்றிய கூற்றுக்கு ..கட்சிகள் ஆதரவாளர்கள் அபிமானிகள் இயக்கங்கள் தனிநபர்கள் முக்கி முனகி சல்லாப்பி அளித்த பதில் அளி...\nபராசக்தியில் எப்படி கதாநாயகன் ஆனேன் -நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேட்டி-வீடியோ\n'''இதுவும் ஒரு ஆயுதம் தான்''....சூப்பர் ..சும்மா கிழிச்சிட்டாங்கள் ,,போங்க-வீடியோ\nஇலங்கையின் வடக்கு...கிழக்கு..மலையக.. தமிழ் ,முஸ்லிம் ,பறங்கியர்களின் பாரம்பரிய கலைகள் -வீடியோ\nமலையகத்தில் பிரபலமான கூத்து அதன் ஒரு பகுதி மட்டகளப்பு வாழ் பறங்கிய இன மக்களின் பாரம்பரிய நடனம் வடபகுதி மக்களின் பறை ம...\nDheepan-எழுத்தாளர் சோபாசக்தி ,,பிரான்ஸ் திரைபட ந...\nஇன்று யாழில் நடந்த ஆர்ப்பாட்டம்-புங்குடுதீவு மாணவி...\nபொன்மணி என்ற இலங்கை தமிழ் திரைபடம் -பலரும் தவறவிட்...\nஏய்..சின்னக்குட்டி ...ஏம்பா ..இப்படி பண்ணுறாய் ..ப...\nமெளனகுரு அவர்களின் இராவேணேசன் -மட்டக்களப்பு வடமோ...\nஜெ,,க்கு தண்டனை கொடுக்கும் மந்திரவாதிகள்-குளத்தில்...\nLEFT IS ALWAYS RIGHT-மே தின வாழ்த்துக்கள்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard/1232-132", "date_download": "2020-01-25T23:20:38Z", "digest": "sha1:5RZOSTLFJG2UFIKNOJZKBMXYFEVAWNY4", "length": 6722, "nlines": 144, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மீசைக் கவிஞர் பாரதியாரின் 132வது பிறந்த நாள் இன்று!", "raw_content": "\nமீசைக் கவிஞர் பாரதியாரின் 132வது பிறந்த நாள் இன்று\nPrevious Article வரமெனக்கு வாய்த்திட வேண்டும் \nNext Article வந்தாச்சு தீபாவளி: ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்\nசாதிக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த முண்டாசு கவிஞர், மீசைக் கவிஞர் மகாகவி பாரதியாரின் 132 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nமகாகவி பாரதியார் தமது எழுத்து வலிமை மூலம் சுதந்திர தாகத்தை ஊட்டியவர். ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்று வலியுறுத்தி வெற்றி கண்டவர். குழந்தைகளுக்கு பாப்பா பாடல்களை பாடி அவர்கள் மனதில் நீங்க இடம் பெற்ற மாபெரும் கவிஞர் பாரதியார்.\nஇவர் புதுவையில் வெள்ளையர்களை மிரட்டி விரட்டி அடிக்கவே அங்கு குடியேறினார் என்று கூட சொல்லப் படுவது உண்டு. அங்கு பரத்தியர் வாழ்ந்த இல்லம் கேட்பாரற்று மூடி கிடப்பதாகவும், போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய அவர் வாழ்ந்த இல்லமும், அவர் தம் நினைவு போக்கிஷங்களான புத்தகங்கள், புகைப்படங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளன என்றும் குமுறும் இலக்கிய பெருந்தகையாளர்கள், புதுவை அரசு பாரதியார் வாழ்ந்த இல்லத்தை சீர்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்க வேண்டும் என்றும், அங்குள்ள பொக்கிஷங்களை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.\nPrevious Article வரமெனக்கு வாய்த்திட வேண்டும் \nNext Article வந்தாச்சு தீபாவளி: ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-19/", "date_download": "2020-01-25T23:55:26Z", "digest": "sha1:L33U7KLZQNPPDJG6GBV2XH4SIOGXGY7K", "length": 29795, "nlines": 324, "source_domain": "www.akaramuthala.in", "title": "செஞ்சீனா சென்றுவந்தேன் 19 – பொறி.க.அருணபாரதி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 19 – பொறி.க.அருணபாரதி\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 19 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 நவம்பர் 2014 கருத்திற்காக..\n(ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி)\n19. சீன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள்\nஓர் மாலைவேளையில், சியான் நக���த்தின் சான்சி இசைப்பள்ளியின் பூங்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்டகாட்சி என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. சற்றொப்ப 200 – 300 பேர் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஓர் சீனப்பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். அந்த நடனத்தை நெற்தளிர் நாட்டியம் [யாங்கே -Yangge (秧歌)] என அழைக்கின்றனர்.\nசீனாவின் நடனக்கலை என்பது, சீனமக்கள் தம் அறுவடைக்காலத்திலும், வேட்டையாடும் காலத்திலும், அவர்களது முன்னோர்களை வழிபடும் காலத்திலும் என ஒவ்வொரு காலத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.\nகுத்தீட்டி நடனம்(அர்பூன்- Harpoon) என்றொரு நடனம் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் சிறப்பாக ஆட்சிசெய்ததாக சொல்லப்படும் புசி [Fu Xi(伏羲)]. என்ற மன்னர்தான், மீன்பிடி வலைகளையும், வேட்டையாடும் முறைகளையும் மனிதகுலத்திற்கே அறிமுகப்படுத்தியவர் எனச் சீன அன் தேசியஇனத்தவர்கள் பெருமையுடன் பறைசாற்றுகின்றனர். அவரைத் தெய்வமாக வழிபடும் வகையில், அவரது நாட்டின் பல ஊர் மக்கள் குத்தீட்டி(அர்பூன்) நடனத்தை ஆடிவந்தனர். அதேபோல, வேளாண்மைக் கடவுள் எனச் சென்னாங்கு (Shennong) என்றொரு கடவுளை வணங்கி ஏர் நடனம் (Plough) என்றொரு நடனமுறையைக் கடைப்பிடித்து வந்தனர்.\nஇவ்வாறு, ஒவ்வொரு பருவகாலத்திலும் ஒவ்வோர் அரசர் காலத்திலும் சிறந்து விளங்கிய துறைகளைச் சார்ந்து, பல புதிய நடனக்கலைகள் சீன அன் தேசிய இனத்தில் வளர்ந்துவந்துள்ளன.\nவடக்குச்சீனாவின் பல பகுதிகளைச் சாங்கு பேரரசு ஆண்டுகொண்டிருந்தபோது, அங்குள்ள சிற்றூர் மக்கள் தங்களது இல்லங்களில் அரிசிகுத்தும் போது பல பாடல்களைப் பாடிவந்தனர். அந்தப் பாடல்களை மாலைநேரங்களில் அந்தச் சிற்றூர் மக்கள் இசைத்து, நடனமாடி வந்துள்ளனர். அப்பழக்கம், இன்றுவரை நீடிப்பது மிகவும் வியப்பாக இருந்தது. தெற்குச்சீனாவில் இதேபோன்று, விளக்கு நடனம் (Lantern Dance) இன்றுவரைநீடிக்கிறது.\nசீனப் புரட்சிக்காலத்தில், பொதுவுடைமைக்கட்சி இந்த மாலைநேர நடனத்தைச் சிற்றூர்ப்புற உழவர்களைத் திரட்டுவதற்குச் சிறப்பாகப் பயன்படுத்தியது. மாவோ அதை யாங்கே இயக்கம் என்ற புதிய பெயரிட்டு வளர்த்தார். பொதுவுடைமைவாதிகள், மன்னராட்சி மரபுகளை உடைத்தெறிபவர்கள் எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும், மன்னராட்சியின் சில நல்ல கூறுகளை இன்றைக்கும் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. அதை மக்களுக்காக நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும் என்ற மண்ணுக்கேற்ற மார்க்சிய அணுகுமுறை மாவோவிடம் இருந்திருக்கலாம். இதன் காரணமாகவே, இந்த மன்னர் கால மாலைநேர நடனமுறை இன்றுவரை தடைசெய்யப்படவில்லை.\nமேலும், மாவோ காலதத்திற்குப் பின் முதலாளியச் சந்தைப்பொருளாதாரம் சீனாவில் தீவிரமாகச் செயலாக்கம் பெற்றவுடன், பெரும் சீன நிறுவனங்களும் பல பன்னாட்டுநிறுவனங்களும் சீனாவில் மிகப் பெரும்அளவிலான தொழிற்சாலைகளை ஏற்படுத்தின. இதில் பணியாற்றும் ஊழியர்கள், மிகுந்த வேலைப்பளு காரணமாக மனஅழுத்தம் – மனஇறுக்கம் ஆகிய உளவியல் சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.\nஇதனைச் சரி செய்யவும், இந்த மாலை நேர யாங்கே நடனமுறை பயன்படும் எனச் சீன அரசு அதை ஒன்றும் செய்யவில்லை. மேலும், இன்றைக்கு அந்த மாலை நேர நடனங்களில், மேற்கத்திய யாசு (Jazz)இசைச் சாயலிலான சீன இசைப்பாடல்களே ஒலிக்கின்றன என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.\nசீனமக்களின், இன்றைய மேற்கத்திய மோகங்களுக்குத் தடைவிதிக்கும் நிலையில் சீனஅரசு இல்லை. ஏனெனில், சீனஅரசு தனிவல்லாண்மைகளின் கூட்டாளியாகச் சந்தைப்பொருளியலில் கோலோச்சுகிறது. கே.எப்.சி. – பெப்சி – மெக்டோனால்டு என வடஅமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள், சீனாவில் நிரம்பி வழிவது வெறும் வணிகம் சார்ந்த குறியீடல்ல. அது தனி வல்லாண்மை நுகர்வுவெறிப் பண்பாட்டுப் படையெடுப்பின் குறியீடு சீனாவின், சீனத்தன்மை குறைந்துவரும் அதே காலக்கட்டத்தில்தான், வடஅமெரிக்கத்தன்மை இங்கு சீனர்களிடம் வெளிப்படுகிறது. சீனமக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் மிகவும் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய பொதுவுடைமைக்கட்சி, அதில் மிகவும் பின்னடவைச் சந்திருக்கிறது.\nஅதேநேரத்தில், பன்னாட்டுநிறுவனங்களும் – சீனப் பெருநிறுவனங்களும் போட்டிபோட்டுக்கொண்டு பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதால், கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் சீனர்களுக்கு மனஉளைச்சல் – மனஅழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்க, மனமகிழ்வுக்கான ஒரு பொதுவெளியை ஏற்பாடு செய்தாகவேண்டும் என்பதைச் சீனஅரசு நன்கு உணர்ந்துள்ளது. எனவே, சீனர்களின் இந்தப் பரம்பரை நடன நிகழ்வு தங்குதடையின்றி நடக்கிறது.\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 22 – பொறி.க.அருணபாரதி\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 21 – பொறி.க.அருணபாரதி\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 20 – பொறி.க.அருணபாரதி\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 17 – பொறி.க.அருணபாரதி\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 16 – பொறி.க.அருணபாரதி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தேனிப் பகுதியில் மீன்வளர்ப்பிற்காக நள்ளிரவில் குளத்தைத் திறந்துவிடும் அவலம்\nகுடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – பகுதி-3 : நாக.இளங்கோவன் »\nஅதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி\nதிராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்த��ல் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/12/02/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:49:18Z", "digest": "sha1:AOKXFBNVXBOLRRGCJXKUJSZSLK7H7K74", "length": 27562, "nlines": 151, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அமெரிக்கர்களின் உணவு பழக்கங்கள் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபியர் பாணத்துக்கு கேஸ் ஏற்றும்பெண்\nமெஹ்விஷ் அடிக்கடி செலட்களை தேடித்தேடி உண்பார். குல்ஷன் எனக்கு தானியங்களை அரைத்து செய்யும் பீன் சோஸ்ஸூக்கான செய்முறையை விளக்கினார். அது கிட்டத்தட்ட நாம் கடலைப்பருப்பை தேங்காய்ப்பூவுடன் சேர்த்து அரைக்கும் சட்னி மாதிரியானது. பாகிஸ்தானியர்களும் அமெரிக்கர்களைப்போலவே கடலை, கிட்னி பீன்ஸ் என அனைத்து வகையான தானியங்களிலும் சட்னி தயாரித்து சப்பாத்தி அல்லது நான் ரொட்டியில் அதைப்பூசி சுருட்டி குழந்தைகளுக்கு கொடுப்பார்களாம். பாகிஸ்தானிலும் நான்கு காலங்களும் மாறி மாறி வருவதனால் அதற்கேற்றாற்போல அனைத்து வகை காய்கறிகள் மற்றும் பழங்களும் அங்கு கிடைப்பதாக தெரிவித்தனர்.\nஅமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தை பார்த்தபோது எனக்கு சீனாவின் உணவுப் பழக்கமும் அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்துசென்றது. சீனர்கள் தங்கள் உணவில் அதிக அக்கறை கொண்டவர்கள். அவர்களில் குண்டானவர்களை தேடிக் கண்டுபிடிப்பது அரிது. நான் சீனாவுக்கு சுற்றுலா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்கள் உடம்பிலும் உணவிலும் காட்டும் அக்கறையை கண்டு வியந்து போனேன்\nமாப்பொருட்களை மிகக்குறைந்த அளவில் உண்ணும் சீனர்கள், ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் சுமார் அரை மணித்தியால இடைவெளியில் சுடச்சுட 'கிறீன் டீ' யை மறவாமல் குடிக்கின்றார்கள். நாம் எப்படி தண்ணீர் இல்லாமல் இருக்க மாட்டோமோ அப்படிதான் அவர்களுக்கு 'கிறீன் டீ' . சாப்பிட்டவுடன் குடிக்காமல், சமிபாடு முடிவடைந்து கொழுப்பு உறிஞ்சப்படும் நேரத்தில் அதனை பருகினால்தான் அதன் பயன் முழுமையாக கிடைக்கும் என்று ஒரு சீன நண்பர் எனக்கு விளக்கமும் தந்தார். அப்போது கெட்ட கொழுப்புகள் உடலில் தங்காது என்பது அவர்கள் கூறும் விஞ்ஞான விளக்கம். அது மட்டுமா இரவு உணவை ஆறு, ஆறரை மணிக்கெல்லாம் முடித்து விடுகின்றார்கள். அதற்குப் பின்னர் சாப்பாட்டுக்கு அங்கே தடா . சாப்பிட்டவுடன் குடிக்காமல், சமிபாடு முடிவடைந்து கொழுப்பு உறிஞ்சப்படும் நேரத்தில் அதனை பருகினால்தான் அதன் பயன் முழுமையாக கிடைக்கும் என்று ஒரு சீன நண்பர் எனக்கு விளக்கமும் தந்தார். அப்போது கெட்ட கொழுப்புகள் உடலில் தங்காது என்பது அவர்கள் கூறும் விஞ்ஞான விளக்கம். அது மட்டுமா இரவு உணவை ஆறு, ஆறரை மணிக்கெல்லாம் முடித்து விடுகின்றார்கள். அதற்குப் பின்னர் சாப்பாட்டுக்கு அங்கே தடா கொழும்பு, கண்டி,யாழ் போன்ற நகரங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஒன்பது மணியிலிருந்து 11 மணிக்குள்தான் இரவு உணவை உண்கிறார்கள். நம் உணவு ​நேரங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம்.\nநாடுகளுக்கிடையிலுள்ள உணவு முறையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகிறது அதுதான் ஒரு நாட்டின் முன்னேற்றம் நெடுஞ்சாலைகளிலும் வானுயர்ந்த கோபுரங்களில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பதும் அது அந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்திலும் தங்கியுள்ளது என்பதுதான் அதுதான் ஒரு நாட்டின் முன்னேற்றம் நெடுஞ்சாலைகளிலும் வானுயர்ந்த கோபுரங்களில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பதும் அது அந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்திலும் தங்கியுள்ளது என்பதுதான் மக்கள் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருந்தால் தானே உழைப்புக்கான ஆட்பலம் கிடைக்க முடியும்\nஎனக்குத் தெரிந்த வரையில் இந்த உணவு பழக்கத்தில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் பின்னடைவான நிலையிலேயே உள்ளன. இலங்கையில் நாம் அதிகளவு மாச்சத்தையே உண்கின்றோம். கூடவே சுவைக்காக இறைச்சியையும் பெயருக்காக ஒன்றோ இரண்டோ காய்கறிகளையும் வைத்துக் கொள்கிறோம். இது மிகவும் தவறானதொரு உணவுப்பழக்கம் என்ற விழிப்புணர்வு கொண்டுவரப்பட்டாலும் உணவு பழக்கத்தில் அசட்டையாகவே உள்ளோம். சுட்ட ரொட்டி, தட்டு நிறைய சோறு,இரண்டு வேளை பாண் என்பதாகவே எமது பொதுவான உணவுப் பழக்கமாக உள்ளது.\nதமிழ் நாட்டிலுள்ளவர்கள் மாச்சத்து, எண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளை உண்பது மிக மிக அதிகம். ஒருதடவை நான் இந்தியா சென்றிருந்தபோது சாப்பாட்டுக்காக பந்தியில் அமர்ந்திருந்தேன். எனக்கருகில் என் வயது பெண்ணொருவரும் அமர்ந்திருந்தார். அவர் எத்தனை தடவை சாதம் பரிமாறிக் கொண்டார் என்று என்னால் கணக்கிட்டுப் பார்க்க முடியவில்லை. குழம்புடன், கூட்டுடன், பொறியலுடன், தயிருடன் மோருடன் என ஏழு, எட்டு தடவைகள் 'சாதம்', 'சாதம்'என கேட்டு வாங்கி சாப்பிட்ட���ர். பரிமாறுபவர்களும் சலிக்காமல் பரிமாறிக்ெகாண்டேயிருந்தனர்.\nஅப்பெண் மட்டுமல்ல கிட்டதட்ட பந்தியிலிருந்த எல்லோரும் அப்படிதான் சாப்பிட்டார்கள். அதிகம் சாப்பிடுவது அவர்களுக்கு சாதாரணமான விடயம். உலகில் உணவு பஞ்சம் ஏற்படுமாக இருந்தால் என் பார்வையில் நிச்சயம் அதற்கு முதலில் பொறுப்புக்கூற வேண்டிய நாடு இந்தியாதான்\nஅதுமட்டுமா இந்தியர்கள் எப்போதும் எண்ணெயப் பலகாரம், இனிப்புக்கள், நெய் உணவுகள் என்பவற்றை அதிகமாக உண்கிறார்கள். மூன்று பிரதான உணவுகள் அல்லாமல் இடையே மாலையில் 'டிபன்' என்ற பெயரில் இரண்டு தோசை, மூன்று இட்லி, கோப்பியை வேறு தவறவிடமாட்டார்கள். இந்தியர்களுக்கு சமைப்பதும் சாப்பிடுவதும் தான் தொழிலோ என நினைக்க வேண்டியிருக்கிறது.\nநம் நாட்டில் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அரோக்கியமில்லாத பனிஸ், பிஸ்கட், கேக் வகைகளை உள்ளே தள்ளுகிறோம். நாடெங்கும் பெரிதும் சிறிதுமாக காணப்படும் பேக்கறி கடைகளும் ஸ்னெக் பார்களுமே எமது உணவுப் பழக்கத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனவே\nநம் நாட்டிலும் சிங்களக் கடையில் வாங்கும் மதிய உணவுப் பொதியிலாவது கொஞ்சம் காய்கறிகளைக் காணலாம்.ஆனால் சைவ கடைகளில் வாங்கும் உணவுப் பொதியில் சோற்றை மட்டுமே காணக்கூடியதாக இருக்கும். மாறாக சில பொட்டலங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பொட்டலத்தின் முடிச்சையும் அவிழ்த்து சோற்றில் ஊற்றுவதற்கிடையில் பசி பறந்து போய்விடும் அதுவும் மஞ்சள், சிவப்பு நிறங்களில் தண்ணீர் போன்று வைக்கப்பட்டிருக்கும் குழம்புகளில் நீச்சலடித்துதான் காய்கறித் துண்டுகளை தேடியெடுக்கும் நிலை அதுவும் மஞ்சள், சிவப்பு நிறங்களில் தண்ணீர் போன்று வைக்கப்பட்டிருக்கும் குழம்புகளில் நீச்சலடித்துதான் காய்கறித் துண்டுகளை தேடியெடுக்கும் நிலை அதை நம்பி வாழ்பவர்களுக்கு. இந்த உணவுகளை நம்பி வாழ்பவர்களுக்கு எப்படி நீரிழிவு உள்ளிட்ட ஏனைய நோயகள் வராமல் இருக்கும்\nஒரு காலத்தில் உலக மக்களை ஆட்டிப்படைத்த தொற்று நோய்களுக்கெல்லாம் இப்போது மருந்துகள் உள்ளன. ஆனால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் தொற்றா நோய்களுக்கு வாய்களுக்கு இடும் பூட்டே மருந்தாக அமையமுடியும் தவறான உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையுமே இந்நோய்களுக்கு பிரதான காரணமாகியுள்ளது. இன்று பிறக்கும் குழந்தை முதல் அனைத்து வயதினரையும் நீரிழிவு ஆக்கிரமித்துள்ளது. இதனால் அரசாங்கம் பெருந்தொகை நிதியை சுகாதாரத்துறைக்காக ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அபிவிருத்தி நோக்கிச் செல்லும் நாட்டை பின்நோக்கி இழுக்கும் செயன்முறை என்பது எனது கணிப்பு. ஆரம்ப காலத்தில் இயந்திரங்கள் இருக்கவில்லை. மக்கள் அதிகம் உழைத்தார்கள். அதற்கேற்ற சக்தியை பெறும் வகையில் அவர்கள் அதிக உணவை உட்கொண்டார்கள். ஆனால் இப்போது மனிதன் செய்த வேலையை இயந்திரங்கள் செய்கின்றன. ஆனாலும் அதே அளவு உணவை மனிதன் இன்னும் தேடுகின்றான். அது அப்படியே உடலில் கொழுப்பாக படிந்து விரைவில் அவனை நோய்க்குள் தள்ளிவிடுகின்றது. இந்நிலைமை மாற வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு விடயம் சவாலாக இருக்கின்றது. அதுதான் பொருளாதாரம். அமெரிக்காவில் புத்துணர்ச்சியான பழங்களும் காய்கறிகளும் மலிவாக கிடைக்கின்றன. எனவே அந்நாட்டு மக்கள் அதனை அதிகமாக வாங்கி சாப்பிடுகின்றார்கள். நம் நாட்டின் விலை வாசிக்கு ஏற்ப சாதாரண ஒரு கூலித் தொழிலாளிக்கு இது சாத்தியமாகுமா தவறான உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையுமே இந்நோய்களுக்கு பிரதான காரணமாகியுள்ளது. இன்று பிறக்கும் குழந்தை முதல் அனைத்து வயதினரையும் நீரிழிவு ஆக்கிரமித்துள்ளது. இதனால் அரசாங்கம் பெருந்தொகை நிதியை சுகாதாரத்துறைக்காக ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அபிவிருத்தி நோக்கிச் செல்லும் நாட்டை பின்நோக்கி இழுக்கும் செயன்முறை என்பது எனது கணிப்பு. ஆரம்ப காலத்தில் இயந்திரங்கள் இருக்கவில்லை. மக்கள் அதிகம் உழைத்தார்கள். அதற்கேற்ற சக்தியை பெறும் வகையில் அவர்கள் அதிக உணவை உட்கொண்டார்கள். ஆனால் இப்போது மனிதன் செய்த வேலையை இயந்திரங்கள் செய்கின்றன. ஆனாலும் அதே அளவு உணவை மனிதன் இன்னும் தேடுகின்றான். அது அப்படியே உடலில் கொழுப்பாக படிந்து விரைவில் அவனை நோய்க்குள் தள்ளிவிடுகின்றது. இந்நிலைமை மாற வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு விடயம் சவாலாக இருக்கின்றது. அதுதான் பொருளாதாரம். அமெரிக்காவில் புத்துணர்ச்சியான பழங்களும் காய்கறிகளும் மலிவாக கிடைக்கின்றன. எனவே அந்நாட்டு மக்கள் அதனை அதிகமாக வாங்கி சாப்பிடுகின்றார்கள். நம் நா���்டின் விலை வாசிக்கு ஏற்ப சாதாரண ஒரு கூலித் தொழிலாளிக்கு இது சாத்தியமாகுமா என்பது ஒரு பெரிய கேள்வி. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேநேரம் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்தால் நன்றாக இருக்குமென விமானத்தில் பறக்கும்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன்.\nபிளாஸ்டிக் அற்ற வாழ்வு வசப்படுமா\nபிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் காத்திரமான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது....\nஇந்தப் பத்தியில் விசயங்கள் சுவாரஸ்யமாக வருவதற்கு உள்ளிருந்து பல ஆலோசனைகளைத் தந்திருக்கிறார் போல் வில்சன்\nஅமெரிக்க - ஈரான் யுத்தத் தவிர்ப்பினால் தப்பிப் பிழைத்த இலங்கை பொருளாதாரம்\nகடந்த மூன்றாம் திகதி ஈராக்கில் வைத்து ஈரானின் மூத்த படைத்துறைத் தளபதியாகிய காசிம் சுலைமானி அமெரிக்காவின் ஆளில்லா...\nஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்\nஇலங்கையில ஊழல் மோசடியில் பேர்போன இடமாகக் கருதப்படுறது, சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் இடமெண்டதுதான் எல்லோரதும்...\nவெள்ளையர் கறுப்பினரிடையே முகச்சுளிப்பு இருக்கத்தான் செய்கிறது\nநான் வெளிநாட்டவர் என்று தெரிந்ததும் நான் கள்ள நோட்டு கொண்டு வந்திருப்பேன் என்ற சந்தேகம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக...\n\"யாழ்ப்பாணம் எண்டால் கற்றோர் நிறைந்த ஊரென்றுதான் பேர் இருந்தது. இப்ப பாத்தீங்களெண்டால், கள்ளங்கள் நிறைந்த ஊராகவும் தினமும்...\nஅலறிக் கூச்சலிட வைத்த யுனிவர்சல் ஸ்டூடியோ\nகலிபோர்னியாவில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள் காலை நாம் 'யுனிவர்சல் ஸ்டூடியோ' நோக்கி புறப்பட்டுச் சென்றோம். எனக்கு...\nபொறுமையற்ற ஒரு சமூக மனநிலை வீதிகளை படுத்தும்பாடு\nசுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்பொருக்கு உலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே...\nதலைப்பைப் பார்த்து அர்த்தத்தை எப்பிடி வேண்டுமானாலும் எடுத்துக் ெகாள்ளுங்கள். ஆட்சி செய்தவன் என்றும் எடுத்துக்ெகாள்ளலாம்....\nகடந்த வாரம் இந்தப் பகுதியில் சொல்லப்பட்ட விசயங்கள் கன பேருக்குப் போய் சேர்ந்திருக்கு. சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில...\nலொஸ் ஏஞ்சல்ஸ்; தெருவெங்கும் கஞ்சா வாடை\nஅதற்காக அமெரிக்கப் பொலிஸார் ஒன்றும் அலட்சியமாக இல்லை. அவர்களும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை...\nபோருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்பும் சறுக்கலும்\nபோருக்குப் பிந்திய அரசியலுக்கான முதல் அடையாளமாக இரண்டு விடயங்களைத் தெளிவாக்கியது மக்களிடம் திரட்டப்பட்ட விடயங்கள். முதலாவது...\nவைரலாகும் அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக்\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில்...\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும்\nபெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் ஒரு சுமுகமான...\nதமிழ் தலைமைகள் ஒத்துழைத்தால் இனப்பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு\nகடந்த செவ்வாயன்று (14/01/2020) பிரதமர் மஹிந்த...\nகிழக்கு வானில் ஒளிக்கீற்று வீசும் வேளையில் ...\nமிருகக்காட்சி சாலையில் ஒரு நாள்\nகொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையை பார்வையிட...\nகோவணத்துல காசிருந்தா, கோழி கூப்பிட பாட்டு வருமாம்\" அந்தக்...\n''சட்டத் திருத்தமே ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்தும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக...\nதலைவர் பிரபாகரன் இறுதிவரை என்னை துரோகி என்று கூறவில்லை\nசி.வி தலைமையிலான மாற்று அணி தமிழர்களுக்கு பாதகமானது\nதமிழ் மக்களை தனிமைப்படுத்தும் விவேகமற்ற அரசியல்\nபுதிய கண்டுபிடிப்புகளில் நன்மையும் தீமையும் சேர்ந்தே வருகின்றதே\nசனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபிளாஸ்டிக் அற்ற வாழ்வு வசப்படுமா\nஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்\nகைக்கடிகார விற்பனைத்துறையில் ஐந்தாண்டைக் கொண்டாடும் Blink\nதொழில்சார் வழிகாட்டலை வழங்கும் மொபிடெல் ‘CareerMe’\nகண்டி பொது வைத்தியசாலையின் சிகிச்சை விடுதி புனரமைப்புக்கு NOLIMIT உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/2018/05/", "date_download": "2020-01-25T23:48:38Z", "digest": "sha1:N2WV66UAEOGJ6YD5VLDUHMRZGM5WIH2Y", "length": 8003, "nlines": 116, "source_domain": "automacha.com", "title": "May 2018 - Automacha", "raw_content": "\nHyundai IONIQ கலப்பினம் ஐந்து நட்சத்திர ஆசியான் NCAP மதிப்பீடு பெறுகிறது\nதென்கிழக்கு ஆசிய நாடுகள் (ASEAN NCAP) க்கான புதிய கார் மதிப்பீட்டு திட்டம் மூலம் ஒட்டுமொத்தமா�� ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்கிய பின்னர்,\nதன்னியக்க முறைமையில் மற்றொரு டெஸ்லா விபத்துகள்\nஒரு டெஸ்லா இன்க். மாடல் எஸ் டிரைவர் செவ்வாய் அன்று கலிபோர்னியாவில் உள்ள லாகுனா பீச் நகரில் ஒரு தடையற்ற, நிறுத்தப்பட்ட பொலிஸ் வாகனத்தில் மோதியதுடன்,\nமெக்லாரன் ஆட்டோமொபைட் அதன் புதிய இன்போசிஸ் டெக்னாலஜி மையத்திற்கு முக்கிய இடத்தை வழங்குகிறது\nபுதிய £ 50m மெக்லாரன் கலோஸிஸ் தொழில்நுட்ப மையம் (MCTC) வீட்டிற்குக் கொண்டிருக்கும் கட்டிடத்திற்கு ‘முக்கிய’ என்று இன்று ஒரு முக்கிய மைல்கல் அடைந்தது.\nலேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் ‘லாண்ட்மார்க்’ பதிப்பு கிடைக்கிறது\nபுதிய லாங்மார்க் பதிப்பு, டிஸ்கவரி ஸ்போர்ட்ஸின் வெற்றியானது, வேகமாக விற்பனையாகும் லேண்ட் ரோவர் என அனைத்து காலத்திலும் – பிராண்ட் வருடத்தின் 70 வது\nஇசுசூ மலேசியா 0% ஜி.எஸ்.டி உடன் விலை மதிப்பீடு அறிவிக்கிறது\n2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி பூஜ்ய மதிப்பிடப்பட்ட ஜிஎஸ்டி என்ற சமீபத்திய அறிவிப்புடன் இணைந்து, அதன் அனைத்து மாதிரிகள்\nஹோண்டா ஜப்பான் வெளியே உயர் உற்பத்தி எண்கள் சாதனை அடைகிறது\nஹோண்டா மோட்டார் நிறுவனம், ஆட்டோமொபைல் தயாரிப்பு, ஜப்பான் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏப்ரல் 2018 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி முடிவுகளின் ஒரு சுருக்கத்தை அறிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு Concorso d Eleganza Villa d Este மணிக்கு, BMW மோட்டாரட் ஒரு புதிய கருத்து அறிமுகப்படுத்துகிறது. டப்ஸ்டு கருத்து 9cento (உச்சரிக்கப்படுகிறது\nமே 15, 2018 இல், இத்தாலியில் ஃபோடான் மோட்டார் மற்றும் ஒளி-கடமை வணிக வாகன தயாரிப்பு. இந்த ஒப்பந்தம் ஃபோட்டன் மோட்டார் குழுமத்தின் துணைத் தலைவர்\nஷெல் ஹெலிக்ஸ் ஹரி ராயா ஊக்குவிப்பு ரொக்க தள்ளுபடிகள் வழங்குகிறது, ஃபெராரி உலக பயணம்\nஷெல் ஹெலிக்ஸ் ஹரி ராயா ஊக்குவிப்பு ரொக்க தள்ளுபடிகள் வழங்குகிறது, ஃபெராரி உலக பயணம் மே மாதத்தில் ஹரி ராயா “பாலிக் காம்பங்” டிரைவர்களுடன்\nடொயோட்டா மற்றும் சுசூகி எதிர்கால ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடுகின்றன\nடொயோடா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் தொழில்நுட்ப வளர்ச்சியில், வாகன உற்பத்தி மற்றும் சந்தை மேம்பாட்டு துறைகளில் புதிய கூட்டு திட்டங்கள் பற்றி\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்று���் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/funny-ideas-about-rajini-comments", "date_download": "2020-01-25T23:03:37Z", "digest": "sha1:7XRLPVDFZMX2XBF5JCSRMDFLLPRJGXKM", "length": 5117, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 17 November 2019 - ஐடியா அய்யனாரு! | Funny ideas about Rajini comments", "raw_content": "\nநிலம் நீதி அயோத்தி - 1 - எப்படி இருக்கிறது அயோத்தி - ஒரு நேரடி ரிப்போர்ட்\nமிஸ்டர் கழுகு: ரஜினியின் மாற்றம்... ஸ்டாலினின் சீற்றம்\nபணமதிப்பு நீக்கம்... மூன்றாண்டுகள் நிறைவு - சாதகங்கள் என்ன, பாதகங்கள் என்ன\nஅயோத்தி தீர்ப்பு... வரவேற்பும் எதிர்ப்பும்\n - கூடங்குளத்திலிருந்து தகவல்களைத் திருடியதா வடகொரியா\nஇப்போது அயோத்தி... அடுத்து காசி, பின்னே மதுரா - ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா ரெடி\n“வார்த்தை தவறினால்... ரஜினியுடன் நான் இருக்க மாட்டேன்\n‘‘மாநில அரசின் அதிகாரத்தில் நான் தலையிடுவதில்லை\nஸ்டெர்லைட் ஆலையை மூடியாயிற்று... அடுத்து என்ன\nதரமற்ற தடுப்பணை... கொதிக்கும் பாலாறு விவசாயிகள்\nஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும், பூசாத மாதிரியும் இருக்கோணும் என்பதுதான் ரஜினிகாந்தின் கருத்து சொல்லும் ஸ்டைல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/13/56", "date_download": "2020-01-25T23:10:59Z", "digest": "sha1:YPSJVDL7GSP4XPT5RLVMMGVIAGAAREWG", "length": 3692, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கேரள அரசின் அவசர ஆணை செல்லாது!", "raw_content": "\nகேரள அரசின் அவசர ஆணை செல்லாது\nகேரள மருத்துவக் கல்லூரிகளில் 2017ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, 180 எம்பிபிஎஸ் மாணவர்களின் சேர்க்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை புறந்தள்ளிவிட்டு கேரள அரசு பிறப்பித்த அவசர ஆணை செல்லாது என நேற்று (செப்டம்பர் 12) உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n2017ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் கன்னூர் மருத்துவக் கல்லூரி மற்றும் கருணா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் முறைகேடுகள் மூலமாக மருத்துவ மாணவர்களைச் சேர்த்ததாகக் கூறி மொத்தம் 180 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, கேரள அரசு அதே ஆண்டு அக்டோபர் 20ல் கேரள தொழிற்கல்லூரிகள்( மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துதல்) குறித்த அவசர ஆணை ஒன்றை பிறப்பித்து, ரத்து செய்யப்பட்ட 180 மாணவர்களின் சேர்க்கையை முறைப்படுத்தி செல்லத்தக்கதாக மாற்றியது.\nஇந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை புறந்தள்ளிவிட்டு கேரள அரசு பிறப்பித்த அவசர ஆணையை ரத்து செய்கிறோம். இந்த அவசர ஆணையின் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்ட 180 மாணவர்களும் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர முடியாது. எந்த பயனையும் அனுபவிக்க முடியாது” என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.\nவியாழன், 13 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/9-uncategorised/210-2016-12-06-10-09-20", "date_download": "2020-01-26T00:44:19Z", "digest": "sha1:DVUTYW2ACX4QET2PISLMKOSX54VGY6VD", "length": 9782, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது! சுருதிஹாசன்", "raw_content": "\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nஎனக்கு கடவுளை வழிபடுவதற்கு யாரும் சொல்லித் தரவில்லை. வீட்டில் பூஜை அறை கூட கிடையாது. ஆனாலும் தானாகவே கடவுள் நம்பிக்கை வந்து விட்டது. எப்படி கடவுள் பக்கம் ஈர்க்கப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.\nஎனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோவில்களுக்கு போகிறேன். புண்ணிய ஸ்தலங்களையெல்லாம் சுற்றி வருகிறேன். கோவிலுக்குள் எந்த சாமி இருக்கிறார் என்றெல்லாம் பார்ப்பது இல்லை.\nவழிபாட்டு ஸ்தலங்களை பார்த்தாலே கும்பிட்டு விடுவேன். படப்பிடிப்புகளுக்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அங்கு இருக்கும் கோவில்களுக்கு சென்று விடுகிறேன். ஏராளமான கோவில்களில் சாமி கும்பிட்டு இருக்கிறேன்.\nசாமி கும்பிடும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டியது என்ன என்று கேட்கின்றனர். எனக்கு எந்த வேண்டுதலும் இல்லை என்றால் அது பொய் சொல்வதுபோல் ஆகி விடும். எனக்கும் சின்ன சின்ன வேண்டுதல்கள் இருக்கிறது. சாமி கும்பிடும்போது அவற்றை நினைத்துக் கொள்வேன்.\nஆனாலும் கடமைகளை செய்வதில் தயக்கம் கூடாது. சும்மா இருந்துவிட்டு எல்லாவற்றையும் கடவுள் செய்ய வேண்டும் என்று கருதினால் அது சரியல்ல. கடமைகளை செய்து முடிக்க வேண்டும். முடிவை கடவுளிடம் விட்டு விட வேண்டும்”\nசுருதிஹாசன் ‘சி-3’ படத்தில் ந���ித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தந்தை கமல்ஹாசனுடன் ‘சபாஷ்நாயுடு’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. பவன்கல்யாண் ஜோடியாக ‘காட்டமரயடு’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:38:07Z", "digest": "sha1:6LJSTUDCLNRZDM6ZSK73OJC3KOB3PBV5", "length": 10640, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாதனூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாதனூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மாதனூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மாதனூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,09,885 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 38,932 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,074 ஆக உள்ளது.[2]\nமாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 கிராம ஊராட்சி மன்றங்களின் ��ிவரம்;[3]\nவேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2019, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424802&Print=1", "date_download": "2020-01-25T23:31:58Z", "digest": "sha1:SUFSE75YNDCLBYDXD23TP6UN2TXKBOVY", "length": 7236, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மேயர் இடஒதுக்கீட்டில் குழப்பம்: தேர்தல் அறிவிக்காததற்கு காரணம்| Dinamalar\nமேயர் இடஒதுக்கீட்டில் குழப்பம்: தேர்தல் அறிவிக்காததற்கு காரணம்\nசென்னை: மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு, இன்னும் உறுதி செய்யப்படாததால், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, தேர்தல் அறிவிக்கப்படவில்லை.\nதமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி பதவிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக, 12 ஆயிரத்து, 820 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நேரடி தேர்தல் நடக்க இருந்தது. சமீபத்தில், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.கவுன்சிலர்களால், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். உள்ளாட்சி தேர்தல், 2016ல் அறிவிக்கப்பட்டபோது, 12 மாநகராட்சிகள் இருந்தன; தற்போது, 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திண்டுக்கல், ஆவடி மாநகராட்சிகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக, மூன்று நகராட்சிகளை, மாநகராட்சிகளாக அரசு தரம் உயர்த்தியுள்ளது. தேர்தல் நடத்த வேண்டும் என்றால், மாநகராட்சி பதவிகளில், 50 சதவீத இடங்களை, பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 18 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். 15 மாநகராட்சிகள் உள்ளதால், அவற்றை சமபங்காக பிரித்து, பெண்களுக்கு ஒதுக்க முடியாத சூழல் உள்ளது. இடஒதுக்கீடு அறிவிப்பதிலும், குழப்பம் உள்ளது.\nஎனவே தான், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், நேற்று அறிவிக்கப்படவில்லை.'நிர்வாக காரணங்களுக்காக, தேர்தல் அறிவிக்கவில்லை' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, இதை தான் மறைமுகமாக கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் முடிவு, அரசின் கையில் உள்ளது.\nகாவல் துறை அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு\nயோகிராம் சுரத்குமார் ஜெயந்தி: புத்தகம் வெளியீடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-19082018", "date_download": "2020-01-26T01:15:00Z", "digest": "sha1:ROBMK2WQ3DNHUIAIFJYRWIVBQI7R623T", "length": 17245, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 19.08.2018 | Today rasi palan - 19.08.2018 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n19-08-2018, ஆவணி 03, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி பின்இரவு 03.15 வரை பின்பு வளர்பிறை தசமி. அனுஷம் நட்சத்திரம் இரவு 07.13 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். .\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் அடையலாம். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும். பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.\nஇன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். எடுக்கும் காரியத்தில் வெற்றி காண கடின உழைப்பு தேவை. உற்றார் உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். பயணங்களால் நற்பலன் கிட்டும்.\nஇன்று எந��த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிபலன் - 26.01.2020\nஇன்றைய ராசிபலன் - 25.01.2020\nஇன்றைய ராசிபலன் - 23.01.2020\nஇன்றைய ராசிபலன் - 22.01.2020\nஇன்றைய ராசிபலன் - 26.01.2020\nஇன்றைய ராசிபலன் - 25.01.2020\nஇன்றைய ராசிபலன் - 24.01.2020\nஇன்றைய ராசிபலன் - 23.01.2020\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-01-26T00:45:20Z", "digest": "sha1:BGJ2JSZK4AZIDBBOG3FUFKOLHEY5IZ6P", "length": 5155, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "சிறுமுகை சார்பில் ஜின்பிங் உருவத்துடன் பட்டுப் பொன்னாடை..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசிறுமுகை சார்பில் ஜின்பிங் உருவத்துடன் பட்டுப் பொன்னாடை..\nin Top stories, சென்னை, தமிழ்நாடு\nதமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு சீன அதிபருக்கு சிறப்பக்கலை பற்றி மோடி விளக்கினார். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.\nஇந்நிலையில், நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங்குக்கு தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியம் மற்றும் நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு ஆகிய இரண்டு பொருட்களை நினைவுப் பரிசாக வழங்கினார். அதுமட்டுமின்றி, ஜின்பிங்குக்கு சிறுமுகை சார்பில் ஜின்பிங் உருவத்துடன் பட்டுப் பொன்னாடையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\nபிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனை நிறைவு \nதனது படம் வெளியான அன்றே இறந்த பிரபல ஹாலிவுட் நடிகர்..\nஇன்றைய (26.01.2020) நாள் எப்படி இருக்கு\n தடுப்பு சுவரை தாண்டி பாய்ந்த கார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், முதியவரும் பரிதாப பலி.\nமாணவியை வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை.\nதனது படம் வெளியான அன்றே இறந்த பிரபல ஹாலிவுட் நடிகர்..\nஉமேஷ், ஷமி பந்து வீச்சில் திணறும் தென்னாப்பிரிக்கா..\nஜப்பானை தாக்க உள்ள சக்தி வாய்ந்த புயல் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30411259", "date_download": "2020-01-26T00:40:24Z", "digest": "sha1:DKH27BCDLFIPAYQ46R3PJYKW53VKAHMN", "length": 43812, "nlines": 969, "source_domain": "old.thinnai.com", "title": "பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் ) | திண்ணை", "raw_content": "\nபெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )\nபெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )\nதுறவியர் கோலத்தில் மறைந்திருக்கும் மலைமகளின் துணைவன் தானும்\nவீட்டிற்குள் புகுந்து நின்ற ஒப்பிலாப் பெருந்தொண்டர் கேட்குமாறு\n“இத்தனை நேரம் தாமதித்த காரணம் யாது” என உரத்துக் கேட்க\nகரிய கண்டம் மறைத்து வந்திருந்த துறவியாரைக்\nகைத் தொழுது சொல்லலானார் :-\nஇழைகளால் ஆன முந்நூல் எனும் பூணூல் மார்புடைய எம்தந்தை போன்றவரே.\nநீர் தந்து போன விரும்பத்தக்க ஓடு\nவைத்த இடத்திலும் வேறு இடத்திலும் தேடினேன்\nகாணாமல் போனது பழையது ; மற்ற நல்ல பாத்திரம் தருவேன்\nபெற்றுக் கொள்வீர் பிழையினைப் பொறுக்க வேண்டும் பெருமானே\nதலை வணங்கி நின்ற தொண்டரைக் கோபிப்பதுபோல் பார்த்து –\n நான் வைத்த மண் ஓடு தவிர\nபொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் பெற்றுக் கொள்ளமாட்டேன்.\nமுன்பு நான் வைத்த ஓடே கொண்டுவா “ என்றான் முன்னோன்.\nஎன்பால் வைத்த ஓடு காணேன்\nஎங்கு தேடியும் காணேன் ,\nமிக நீண்டகாலம் பயன்படுமாறு வேறு ஒன்று தருகிறேன்\nஎனச் சொல்லியும் ஏற்காமல் சினந்து உரைத்த உரை\nஎன் உணர்வெல்லாம் ஒழித்து விட்டது\n“இனி உன்னால் ஆகக் கூடியது என்ன \nஉன்னிடம் வைத்த அடைக்கலப் பொருளைக் களவிட்டு\nவஞ்சனை பலவும் செய்து பழிக்கு வெட்காதவன் ஆனாய்\nயாவரும் காணும்படி உன்னை வளைத்து\nநான் ஓட்டைப் பெறாமல் போகேன் “ என்றான்\nபுண்ணியத்தின் பொருளாய் நின்ற இறைவன்.\n“வளம் மிக்க உம் ஓடு நான் திருடினேன் அல்லன்\nசெயலிலும் உளத்திலும் எண்ணம் புலப்படுத்த\nநான் என் செய்ய இயலும் உரைப்பீராக” என்றதும்\nகண்டத்தில் நஞ்சு ஒளித்த இறைவன்\n“ஆசைக்குரிய உன் மகனைக் கைப்பிடித்து\nகுளத்தினில் மூழ்கிச் சத்தியம் செய்” என அருளினான் கொடுமை இல்லான்.\n“ஐயர் நீர் அருளிய வண்ணம் யான் செய்வதற்கு\n என் செய்வேன் புகல்வீர்” என்றதும்\nகுற்றமிலாச் சிறப்புமிக்க உன் மனைவியைப் பற்றிக் கொண்டு\nநிறைவான பூக்கள்மிக்க குளத்தினுள் மூழ்கி எழு\nகங்கை ஒளிந்திருக்க சடையை மறைத்தருளி எதிர்நின்ற\nகொடிய கண் உடைய காளையை வாகனமாக உடைய இறைவர்\n“எங்களுக்குள் ஓர் சபதத்தால் உடன் மூழ்குதல் பொருந்தாது\nபொங்கு புனலில் யானே மூழ்கித் தருகிறேன் வாரும்” என்றார் நீலகண்டர்.\n“முன் தந்ததை நீ தாராமல் வைத்துக் கொண்டமையாலும்\nஉன் மனைவியின் அழகிய தளிர் செங்கையைப் பற்றி\nபுனலில் மூழ்கி சத்தியம் தாராமலும்\nஉன் சிந்தையில் வலிமை கொண்டுள்ளாய்\nஇனி நான் தில்லைவாழ் அந்தணர்கள் கூடிய\nபேரவையில் வழக்குரைப்பேன்” எனச் சென்றார்.\nநான்கு வேதத்தின் எல்லை நின்ற\nதில்லைவாழ் அந்தணர்கள் வந்திருந்த திருத்தமான சபையில்\nஎல்லையிலா இறைவர் முன் செல்ல\nமிக்க எழுந்த காதலுடன் வழக்கினால் தொடரப்பட்டு சென்று சேர்ந்தார்.\n“இக் குயவன்பால் யான் தந்த பாத்திரத்தையும் கொடுத்துத் தொலைக்கமாட்டான்\nமனைவி கரம் பற்றி குளம் மூழ்கி சத்தியம் தரவும் மாட்டான்\nமணம் கமழும் சடை முடியும்\nநீலகண்டமும் மறைத்து அருள் செய்து\nஎதிரே வெளிப்பட்டு நின்ற வேதியரான இறைவர் சொன்னதும்\n“நற்பண்புடைய குயவரே நிகழ்ந்ததைக் கூறுக”\n“பூணூலை அணியென அணிந்த மார்பரே\n” எனச்சொல்லி இவர் தந்த திருவோடு பேணி\nபெயர்ந்து மறைந்தது எவ்வாறோ காணவில்லை என்றார்\nதொலைவிலும் தீமை நெருங்க முடியாத திருநீலகண்டர்.\n“திருநீறு பூசிய கோலம் கொண்ட இவ்வேதியர் தந்த ஓட்டை\nகாணாமல் போக்கிய நீர் கூறுவதை\nஅந்தணர் கூறிய தீர்ப்பு கேட்டுத்\nதிருந்திய மனைவியாரை தீண்டா நிலையைச்\nவழக்கில் வென்ற பெருந்தவமுனிவரைப் பார்த்து\n“பொருத்தமானபடி நான் மூழ்கித் தருகிறேன் வருவீராக”\nஎனத் தன் இல்லம் சார்ந்தார்.\nஇல்லத்திலுள்ள மனைவியைத் தம்முடன் கொண்டு\nகாளை ஊர்தியினரான சிவபெருமான் மேவும்\nதிருப்புலிச்சுரம் எனும் ஆலயத்தின் முன்னர்\nநனை மலர்ச் சோலை சூழ்ந்த குளம் அடைந்து\nஅழகிய மூங்கில் தண்டின்இருமுனைகள் பிடித்துப் புகுந்தார் குளத்து நீரில்.\nதண்டின் இரு பக்கமும் பற்றி முழுகப்போகும் அவர் தம்மை நோக்கி\nவெண்திருநீற்றை திரிபுரண்டரமாய் அணிந்த வேதியர்\n“மனைவியைத் தீண்டிக் கொண்டு உடன் மூழ்கித் தருக “ என்றதும்\nஎவ்வகையிலும் குற்றமிலாத் தொண்டர் உலகம் அறியுமாறு\nதன் மனைவியைத் தீண்டி மூழ்க இயலா நிலை சொல்லி மூழ்கினார்.\nநீர்நிலையில் மூழ்கிக் கரையேறும் கணவரும் மனைவியாரும்\nவிருப்பம் தரும் இளமை பெற்றுத்\nதேவரும் முனிவரும் சிறப்புடன் பொழியும் தெய்வப்பூவின்\nமாமழையில் மேலும் மூழ்குவார் போலத் தோன்றினார்.\nஅந்நிலையில் நின்ற அவ்விருவரைக் காணும் அதிசயம் கண்டார் உலகத்தார்\n“தம்முன் நின்ற வேத முதல்வரைக் காணவில்லை\nஇங்ஙணம் இருந்த வண்ணம் என்ன ” என மருண்டு நின்றார்\nவான்வெளியில் தன் துணை உமையுடன் காளையூர்தியில் கண்டார்.\nஅன்பர் பெருமையில் காதல் கொண்டு தேவர்களும் ஏத்தினார்கள்\nகூறமுடியா அளவு பொலிவுகாட்டி காளையின் மேல்வருவார் தம்மை\nதொண்டரும் மனைவியாரும் தொழுது துதித்தனர்.\nஅடியவர்கள் இல்லம் தோறும் சென்று\nஅவர்தம் உண்மை நிலைகாட்டும் தேவர்களின் தேவரான இறைவர் அருளினார்\n“ஐம்புலனை வென்று விளங்குவோரே …\nஎன்றும் இந்த இளமை நீங்கா நிலையுடன் எம்முடன் விருப்பால் இருப்பீராக”\nகருமணல் போன்ற கூந்தல் உடைய மனைவியாரும்\nஅருளால் நிறைந்த அரிய செய்கை செய்து\nபெற அரிய இளமை பெற்று\nஅயலார் யாரும் அறியாத வண்ணம்\nஉலக மயக்கம் தவிர்த்தவருமான திருநீலகண்ட நாயனாரை\nயான் அறிந்த வகையால் வாழ்த்தி\nமேகம் தவழும் அளவு உயர்மாடம் கொண்ட பூம்புகார் நகரில் வாழ்ந்த\nபொய்மையிலாச் செயல் கொண்ட இயற்பகை நாயனார்\n(திருநீலகண்ட நாயனார் புராணம் முற்றிற்று )\n[ திருவருளால் தொடரும் ]\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47\nஅறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…\nதிண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005\nதமிழின் மறுமலர்ச்சி – 7\nவாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)\nபாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி\nநன்றி நவில ஓர் நாள்.\nமின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை\nபெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )\nகீதாஞ்சலி (5) இசைப் பாடகன்\nதமிழ் அளவைகள் – 1\nTrouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்\n2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை\nதைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்\nகடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்\nகடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி\nபாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்\nகடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு\nலீனா மணிமேகலையின் நான்கு ஆவணப்படங்களும் கலந்துரையாடலும்\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் \nகடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்\nதீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்\nவிமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47\nஅறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…\nதிண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005\nதமிழின் மறுமலர்ச்சி – 7\nவாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)\nபாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி\nநன்றி நவில ஓர் நாள்.\nமின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை\nபெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )\nகீதாஞ்சலி (5) இசைப் பாடகன்\nதமிழ் அளவைகள் – 1\nTrouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்\n2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை\nதைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்\nகடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்\nகடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி\nபாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்\nகடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு\nலீனா மணிமேகலையின் நான்கு ஆவணப்படங்களும் கலந்துரையாடலும்\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் \nகடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்\nதீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்\nவிமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/paalaiyala-palaatakaaratatairakau-payanapatautatauma-rohypnol-maatatairaai", "date_download": "2020-01-25T23:12:34Z", "digest": "sha1:W6STICTJJ6LPTEB44B74RM7TFEVY3FC5", "length": 10902, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "பாலியல் பலாத்காரத்திற்கு பயன்படுத்தும் Rohypnol மாத்திரை. | Sankathi24", "raw_content": "\nபாலியல் பலாத்காரத்திற்கு பயன்படுத்தும் Rohypnol மாத்திரை.\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nசமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி கண்டறியப்பட்டிருக்கிறார்.\nகாவல்துறை மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.\nஅந்தப் பெண்ணுக்கு அந்த மாலை வேளையில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவு கூர முடியவில்லை\nஆனாலும் பரிசோதனை முடிவுகள் அவர் பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டுத்தப் பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது\nஅவரது இரத்தத்தில் Rohypnol. என்ற மருந்து பொருள் கலந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது\nஇந்த Rohypnol என்ற மருந்துப் பொருள் தற்போது பலாத்காரத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது\nஇந்த Rohypnol. உண்மையில் தூக்கத்திற்கான ஒரு சிறிய மாத்திரை.\nஇது தற்பொழுது கயவர்களால் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் பெண்ணை சுயநினைவு இல்லாமல் போகச் செய்வதற்காக விருந்துகளில் உபயோகப்படுத்தப்படுகிறது\nஇந்த மாத்திரை கொடுக்கப்பட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும்.அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுகூர முடியாது\nஅதையும் விட அந்த மாத்திரை பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட நபர் அதனால் கருத்தரிப்பதைத் தடுக்கிறது\nஎனவே பாலியல் பலாத்காரம் செய்பவர் பின்னாளில் 'paternity test ' மூலம் அடையாளப்படுத்தப்படுவாரோ என்ற பயத்திலிருந்தும் அந்த கயவர்கள் தப்பிக்க இது. உதவுகிறது\nஇந்த மாத்திரையினால் இன்னும் பல மோசமான நிரந்தரமான பின் விளைவுகள் உள்ளன\nஇந்த மருந்தை எளிதில் ஒரு பெண் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுக்கின்றனர்.\nRohypnol எளிதில் எந்த ஒரு பானத்திலும் விரைவில் கரையும் தன்மை உடையது தனி சுவையோ, கலரோ கிடையாது. எனவே பானத்தின் கலரோ சுவையோ இந்த மாத்திரையைக் கலந்த பின்னும் மாறுவதில்லை\nஅதனால் அந்த பானத்தைக் குடிப்பவருக்கு அவரது பானத்தில் மருந்து கலந்திருப்பதே தெரிய வருவது இல்லை\nஅதனைக் குடிப்பதால் அவரது நினைவுத் திறன் பாதிக்கப்பட்டு, மறு��ாளோ, சம்பவம் நடந்த பின்னோ அதனைப் பற்றிய எந்த ஒரு விஷயமும் அவர்களது நினைவில் இருப்பதில்லை\nகயவர்கள் இந்த மருந்தை மருந்துத்துறையில் உள்ள யாரிடமிருந்தும் பெறலாம்.அவ்வளது எளிதாகக் கிடைக்கக்கூடியது\nஇன்டர்நெட் பக்கங்களில் இந்த மருந்தை எப்படி உபயோகிப்பது எனத் தெளிவாக விளக்கிக்கூறும் வெப்சைட்ஸ் கூட இருக்கிறதாம்.\nபெண்களே தயவு செய்து வெளியில் செல்கையில் அதிக கவனத்துடன் இருங்கள்\nபாய்ஃபிரண்ட் உடன் வெளியிலோ, டேட்டிங்கோ, ஒரு டின்னர் என்று எங்கு யாருடன் வெளியில் சென்றாலும் நீங்கள் குடிக்கும், சாப்பிடும் உணவுப் பொருட்கள், பானங்கள் இவற்றில் அதிக கவனம் வைத்திருங்கள்\nகேன் டிரிங்க்ஸ், பாட்டில் கூல் டிரிங்க்ஸ் இவை எல்லாம் சீல் உடைக்கப்படவில்லை என்பதை பருகும் முன் உறுதி செய்யுங்கள்\nவேறு அறிமுகமில்லாத நபர்கள் உங்களுக்கு காஃபியோ, கூல்டிரிங்க்சோ வாங்கிக் கொடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.\nவேறு யாருடைய பானங்களை விளையாட்டிற்குக் கூட டேஸ்ட் செய்து பார்க்க வேண்டாம்.\nஆண்கள் அனைவரும் உங்களது குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், உறவினர் அனைவருக்கும் இந்த தகவலைத் தெரிவித்து எச்சரிக்கைப் படுத்துங்கள்\nவெள்ளி சனவரி 24, 2020\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டம்\nவெள்ளி சனவரி 24, 2020\nசெய்தி:- பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு சோறும், தண்ணீரும்\nஅகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்\nவெள்ளி சனவரி 24, 2020\nவணக்கம் பிள்ளையள். எல்லோருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான 'இன்டர்நெட்' இணைப்பு\nபுதன் சனவரி 22, 2020\nடாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/06/2010.html", "date_download": "2020-01-25T23:43:25Z", "digest": "sha1:7BDLF66MZQ2GSR2OQDD556GHGXOQAGLG", "length": 7881, "nlines": 255, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Azhagiya Singar Brahmotsavam 2010 (திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் 2010)", "raw_content": "\nThiruvallikkeni Azhagiya Singar Brahmotsavam 2010 (திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் 2010)\nகோவில்கள் நமது அனுதின வாழ்க்கையில் முக்கிய அம்சம். அனுதினமும் பெருமாளை சேவிப்பது ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம். பெருமாள் சொவ்லப்யமாக பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறான். பெருமாளை எளிதில் அடைய ஏற்படுதபட்டதுதான் அர்ச்சாவதாரம். \"எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது' என்பது ஆசார்யன் வாக்கு.\nஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசங்களில் பெருமாள் புறப்பாடு என்பது விசேஷம். பெருமாளுக்கு பிரம்மோத்சவம் என பத்து நாள்கள் விழா நடக்கும். பிரம்மாவால் ஆரம்பிக்கப்பட்ட உத்சவம் எனவே பிரம்மோத்சவம்.\nதிருஅல்லிக்கேணி திவ்யதேசத்தில் - இரண்டு பிரம்மோத்சவம்ங்கள் சிறப்பாக நடக்கின்றன. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம். சித்திரை திருவோணத்தில் (Apr - May) நடக்கிறது. கோவில்களில் நரசிம்ஹர் உக்கிரமாக எழுந்தருளி இருப்பார்; அல்லிக்கேணியிலோ நரசிம்ஹர் அற்புத அழகுடன் சாந்த ஸ்வரூபிஆக, தெள்ளிய சிங்கனாய் - ஸ்ரீ அழகிய சிங்கர் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி உள்ளார். அழகிய சிங்கருக்கு நேற்று (21/06/10) முதல் பிரம்மோத்சவம்.\nபெருமாள் தர்மாதி பீடத்தில் அழகுற மிளிர்ந்த சிறப்பு புகை படங்கள் சில இங்கே :\nஇரட்டை கொடையுடன் வீதியில் எழுந்தருளும் பெருமாள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/06/1729.html", "date_download": "2020-01-25T22:26:35Z", "digest": "sha1:DCVTVNNZ4KFSEMKNXXF35V7IC4MWYIMZ", "length": 12032, "nlines": 244, "source_domain": "www.tamilkingdom.com", "title": "\"வெளிநாட்டு பார்வையாளர்கள் வருவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை\" - THAMILKINGDOM \"வெளிநாட்டு பார்வையாளர்கள் வருவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை\" - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > \"வெளிநாட்டு பார்வையாளர்கள் வருவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை\"\n\"வெளிநாட்டு பார்வையாளர்கள் வருவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை\"\nஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு வெளிநாட்டு பார்வையாளர்களை அழைப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லையென இலங்கையின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, தன்னார்வத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பஃப்ரெல் அழைப்பு விடுத்திருந்தது. உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மீது தமக்கு நம்பிக்கை இருந்தாலும், தேர்தல் மற்றும் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கிலேயே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களைத் தாங்கள் அழைத்துள்ளதாக பஃப்ரெல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.\nஎதிர்வரும் வியாழக்கிழமை அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுச் செயலர்களின் கூட்டத்தை தேர்தல் ஆணையாளர் அழைத்துள்ளார் என்றும் அந்தக் கூட்டத்திற்குப் பிறகே இது குறித்து முடிவெடுக்கப்படுமென்றும் மேலதிகத் தேர்தல் ஆணையாளர் எம் எம் முஹமட் தெரிவித்தார்.\nஇலங்கையின் சட்டத்தில் தேர்தல் காலத்தில் வெளிநாட்டு பார்வையாளர்களை அழைக்க வேண்டுமென இல்லையென்றாலும், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே முன்னர் அவர்கள் அழைக்கப்பட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கையின் அரசியல் கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து தெளிவான புரிதலைக் கொண்டுள்ள ஆசிய சமூகத்தைச் சேர்ந்தவர்களையே தாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பார்வையாளர்களாக அழைத்துள்ளதாக பஃப்ரெல் கூறுகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: \"வெளிநாட்டு பார்வையாளர்கள் வருவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை\" Rating: 5 Reviewed By: Unknown\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2020-01-25T22:41:41Z", "digest": "sha1:JCRE7CLV4I7P4YT4MNLWPZNU65NS6ACK", "length": 6806, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜெலிக்னைற் | தினகரன்", "raw_content": "\nபஸ்ஸில் ஜெலிக்னைற் குச்சிகள் மீட்பு; சாரதி, நடத்துனர் கைது\nவவுனியா, செட்டிகுளம் பகுதியில் 51 ஜெலிக்னைற் வெடி மருந்து குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.நேற்று (17) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து...\nசீன பெண் ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் இருவர் அங்கொடையிலுள்ள...\nமுரசுமோட்டையில் விபத்து; 11 பேர் காயம்\nகண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர்...\nகொரோனோ வைரஸ் அவுஸ்திரேலியா, நேபாளில்\n- தெற்காசியாவில் முதல் நாடு பாதிப்பு- தற்போது வரை 41 பேர் பலி- சீன...\nபடகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு\nபுத்தளம் சிறுகடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர், இரு தினங்களுக்கு...\nபேலியகொடை, 04ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள டயர் கடையொன்றில் திடீரென தீ...\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது\nசிவனொளிபாத மலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில்...\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த...\nஅகிலன் என்று எழுத்துலகில் அறியப்படும் பி.வி. அகிலாண்டம் தமிழ்...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/eshwar-and-mahalakshmi-serial-may-end-due-to-their-personal-conflicts", "date_download": "2020-01-25T23:25:00Z", "digest": "sha1:554757XZJQ5QYNOYQ2GYT6IO35YKR3TA", "length": 11997, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "முடிகிறதா ஈஸ்வர் - மகாலட்சுமியின் `தேவதையை கண்டேன்' சீரியல்! பின்னணி என்ன?! | Eshwar and Mahalakshmi serial may end due to their personal conflicts", "raw_content": "\nமுடிகிறதா ஈஸ்வர் - மகாலட்சுமியின் `தேவதையை கண்டேன்' சீரியல்\nஜெயஶ்ரீ, தொடர்ந்து ஈஸ்வர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்க, பதிலுக்கு ஈஸ்வரும் ஜெயஶ்ரீ மீது புகார்களை வாசித்தார்.\nஇரு வாரங்களுக்கு முன் பரபரப்பைக் கிளப்பிய சின்னத்திரை ஜோடி ஈஸ்வர் - ஜெயஶ்ரீ குடும்ப விவகாரத்தில், அநேகமாக இதுதான் ஃபைனல் ட்விஸ்ட்டாக இருக்குமெனத் தெரிகிறது. தன் கணவர் ஈஸ்வருக்கும் சீரியலில் இணைந்து நடிக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு என்றும் அதனால்தான் விவாகரத்து கேட்டு தன்னைத் துன்புறுத்துகிறார் என்றும் ஜெயஶ்ரீ போலீஸிடம் புகாரளிக்க, அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார், ஈஸ்வர்.\n``லிவ்-இன் நடிகரை மிரட்டவே வந்தார் ஈஸ்வர்'' - ஜெயஶ்ரீ - மகாலக்ஷ்மி விவகாரம்\nஜெயஶ்ரீ, தொடர்ந்து ஈஸ்வர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்க, பதிலுக்கு ஈஸ்வரும் ஜெயஶ்ரீ மீது புகார்களை வாசித்தார். `மகாலட்சுமியின் கணவர் அனில்தான் ஜெயஶ்ரீயைத் தூண்டிவிடுகிறார்' என்றார் ஈஸ்வர். அதற்குப் பின் அனிலும், மகாலட்சுமியும் தனித் தனியே பிரஸ் மீட் வைத்து, இதுகுறித்துப் பேசினார்கள்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇறுதியாக, தன்னுடைய ஃபேஸ்புக்கை சிலர் ஹேக் செய்ததாகவும், அதில் விரும்பத்தகாத பதிவுகளைப் போட்டதாகவும் ஜெயஶ்ரீ கூறினார். அதுமட்டுமின்றி, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியுமெனக் கூறியதுடன், இந்த விவகாரம் அடங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து, ஈஸ்வர் - மகாலட்சுமி இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் சீரியலை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இது உண்மையா என விசாரிக்க, தொடரில் நடித்���ுக்கொண்டிருக்கும் சிலரிடம் பேசினோம்.\n``என்னைக் கைது பண்ணாங்க ஓகே; ஆனா ஸ்டேஷன்ல என்ன நடந்துச்சு தெரியுமா\" - ஜெயஶ்ரீ கணவர் ஈஸ்வர்\n\"இந்தப் பிரச்னை தீவிரமாகி, ஈஸ்வர் ஜெயிலுக்குப் போன சமயத்துல, நல்லவேளையா ஷூட்டிங்கிற்கு பிரேக் கொடுத்திருந்தாங்க. அதனால, அவருக்கான சீன் இல்லை. 15 நாள் பிரேக் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பிக்கிற நிலையில இருக்கும்போது, ஈஸ்வரும் மகாலட்சுமியும் பழையபடி ஷூட்டிங்கிற்கு வருவாங்களானு சந்தேகம் இருந்தது. ஆனா, அவங்க வந்தாங்க. இந்தப் பிரச்னை அவங்களுக்குள்ள எந்தவித மனக்கசப்பையும் உண்டாக்கலைனு தெரியுது. ஆனாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோருடைய முகத்துலேயும் ஒருவித இறுக்கத்தைப் பார்க்க முடிஞ்சது. இவங்களுடைய பிரச்னையால சீரியலின் ஆடியன்ஸுக்கு மத்தியில ஒருவித எதிர்மறையான எண்ணம் உருவாகிட்டதா சிலர் வெளிப்படையாவே பேசிக்கிட்டாங்க.\"\n\"மக்கள் மனசுல பெயரை தக்க வெச்சிக்கணும்னா, தேவையில்லாத சர்ச்சைக்குள்ள சிக்குற ஆர்ட்டிஸ்ட்டுகளை சீரியலை விட்டே தூக்கணும், இல்லைன்னா அந்த சீரியலையே தூக்கணும்னு சேனல் நலம்விரும்பிகள் பேசத் தொடங்க, சீரியலை முடிவுக்குக் கொண்டுவர்ற முடிவை எடுத்திருக்கிறதா தெரியுது'' என்றார்கள் யூனிட்டில் சிலர்.\nதகவலை உறுதிசெய்ய சேனல் தரப்பை தொடர்புகொண்டு கேட்டபோது, \"ஆமாங்க. இந்த மாத இறுதியில சீரியல் முடிவடையப்போகுது. புது வருஷ தொடக்கத்துல, அந்த ஸ்லாட்டில் ஒரு புது சீரியலை எதிர்பார்க்கலாம்'' என உறுதிப்படுத்தினார்கள்.\n'தேவதையைக் கண்டேன்' சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கியபோது, நடிகர் ஶ்ரீ ஹீரோவாகவும் ஷாமிலி ஹீரோயினாகவும், மகாலட்சுமி வில்லியாகவும் நடித்திருந்தனர். அந்தச் சமயத்தில்தான், மகாலட்சுமி நடித்த `முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேருக்குதான் அர்ச்சனை' என்கிற அரசு விளம்பரம் வைரலானது.\n``எனக்கு ஏதாவது நடந்ததுன்னா என் புருஷனும் ஜெயஸ்ரீயும்தான் அதுக்குக் காரணம்\nமகாலட்சுமியின் செல்வாக்கு அதிகரிக்க, அதன் விளைவாகத் தொடரிலிருந்து ஹீரோயினும் அடுத்து, ஹீரோவும் வெளியேறினார்கள். தொடர்ந்து, ஈஸ்வர் ஹீரோவக வர, மகாலட்சுமியின் நெகட்டிவ் கேரக்டரே பாசிடிவ்வாக மாறத் தொடங்கியது. இந்த நிலையில்தான், ஈஸ்வர்-ஜெயஶ்ரீ -மகாலட்சுமி பிரச்னை வெடித்து சீரியலை முடிவுக்குக்கொண்டு வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/139629-upcoming-low-budget-movies-of-kollywood", "date_download": "2020-01-26T00:06:44Z", "digest": "sha1:QVJAA6TBSOKHW5O7I4STVFAOP56H6ICP", "length": 5623, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 April 2018 - இது கிராமத்துச் செங்கோல்! | Upcoming Low budget movies of Kollywood - Ananda Vikatan", "raw_content": "\nதேவை, காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே\nடெல்லி கிலி... மக்கள் பலி\n“ஹீரோயினே இல்லாத படத்தில் நடிக்கணும்\n“உதயநிதி அண்ணன் இப்போ நல்லா டான்ஸ் ஆடறார்\n“துல்கரும் நானும் ‘தளபதி’யோட நியூ வெர்ஷன்\nதனபால் கணேஷ் - “தமிழர்கள் தூக்கிப்பிடித்த தமிழன்டா\n\"அந்தப் பள்ளிக்கே ஆசிரியை ஆகணும்\n“காற்று வரக்கூடாதுன்னு ஜன்னலை மூடறோம்\nஅன்பும் அறமும் - 5\nவின்னிங் இன்னிங்ஸ் - 5\nவீரயுக நாயகன் வேள்பாரி - 76\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “சாப்பாட்டுக்காக காக்க வைக்காதீங்க\nவிகடன் பிரஸ்மீட் - சிவகார்த்திகேயன்\nதேவதையின் கதை - சிறுகதை\nசந்திரபாபுவின் ஹேங் ஓவர் ஆலாபனை\nஇது அட்மின் போட்ட டீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/546438/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T22:56:53Z", "digest": "sha1:MYZCC67SKUGNK5EXLYBEMD7T3ABMCQLV", "length": 10589, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Hydro-carbon wells approved for digging in 15 places in Tamil Nadu | தமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வே���ூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\nடெல்லி: மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி பேசும்போது, ‘’காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்குத் திட்டம் வகுத்து இருக்கின்றது. மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகின்றது. கிணறுகளைத் தோண்டுவதற்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா அவ்வாறு தோண்டுகின்ற இடம், விளை நிலங்களாக இருந்தால், அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன.\nஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா திட்டம் கைவிடப்படுமா’ என்றார். இதற்கு பதில் அளித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது. மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர். 15 இடங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.\n15 கிணறுகள், விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும் சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும் அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர். அந்தப் பிரச்சினைகள் குறித்து அதற்குரிய அதிகாரிகளிடம் கருத்துக் கேட்கப்படும். சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும். இவ்வாறு கூறினார்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விஸ்வரூபம்: ரூ.12 லட்சத்துக்கு வினாத்தாள் விற்பனை...சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு: 1180 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்: வீர‌ வணக்கநாள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு\nஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nமகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்: குடியரசு தினவிழாவை முன்னிட்டு ராம்நாத் கோவிந்த் உரை\nஅதிமுக முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமிக்கு பிப்ரவரி 7 வரை நீதிமன்ற காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு\nஅனல் பறக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை: அமித்ஷாவின் பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்\n71-வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகுரூப்-4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு என புகார்: டிஎன்யுஎஸ்ஆர்பி மறுப்பு\n× RELATED தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/cbi-conducts-raids-at-office-of-amnesty-international-in-bengaluru-368636.html", "date_download": "2020-01-25T22:38:14Z", "digest": "sha1:SYFUBIS4O3QNIPWISBA52IXS7FWVSYOP", "length": 14954, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ சோதனை | CBI conducts raids at office of Amnesty International in Bengaluru - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ சோதனை\nபெங்களூரு: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதன்னார்வ அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனலுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி உதவி தொடர்பாக சில ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்னஸ்டியின் பெங்களூரு அலுவலகத்தில் கடந்த ஆண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஅப்போது, வெளிநாடுகளில் இருந்து ஆம்னஸ்டி நிதி உதவி பெற மத்திய அரசு அனுமதி மறுத்த நிலையிலும் வெளிநாட்டு நிதி உதவியை அது பெற்று வந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது என அமலாக்கப் பிரிவு தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில்தான் பெங்களூரு ஆம்னஸ்டி அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இதுவும் வெளிநாட்டு நிதி விவகாரம் குறித்துதான் எனவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"அணிய\" சொல்லி வற்புறுத்திய பெண்.. ஆத்திரம் தலைக்கேறிய கஸ்டமர்.. கொடூர கொலை\nமுஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா.. கடும் சர்ச்சை பேச்சு\nஒரே வாட்ஸ் ஆப் மெசேஜ்.. பெங்களூரில் தவறுதலாக இடிக்கப்பட்ட 300 இஸ்லாமிய குடும்பத்தின் வீடுகள்.. ஷாக்\nஎன்னது.. பிரேக் பிடிக்கலையா.. ஸ்டியரிங் வீலை பிடித்து.. பஸ்ஸை ஓட்டிய ஷிகா.. ஐஏஎஸ் அதிகாரியின் தில்\nஏர்போர்ட்டில் இறங்கியதுமே.. கர்நாடக போலீஸ் எங்கேயோ கொண்டு சென்றனர்.. சஞ்��ய் ராவத் பரபர குற்றச்சாட்டு\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\nவெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ஜிசாட்-30 செயற்கைக் கோள்\nஎன்னை விடுங்கள்.. ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போக தயார்.. மட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா\nகன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை- தேடப்பட்ட 2 தீவிரவாதிகள் கர்நாடகாவில் அதிரடி கைது\nஏசுநாதருக்கு சிலையா.. கூடாது.. 5000 வலதுசாரி அமைப்பினர் பிரமாண்ட பேரணி.. பெங்களூர் அருகே பரபரப்பு\nராஜ்யசபா தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை: தேவகவுடா\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி-பெங்களூருவில் 3 தீவிரவாதிகளை கைது செய்த தமிழக போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbi bengaluru raid சிபிஐ பெங்களூரு ஆம்னஸ்டி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-leaders-meet-as-10-legislators-decide-join-bjp-235162.html", "date_download": "2020-01-25T23:25:16Z", "digest": "sha1:PITUUCSM5WBM5B2VSK376XI7DHLBE7UL", "length": 20755, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸில் பிளவு... பா.ஜ.கவுக்கு தாவும் 10 எம்.எல்.ஏக்களால் பரபரப்பு!! | Congress leaders meet as 10 legislators decide to join BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஇந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸில் பிளவு... பா.ஜ.கவுக்கு தாவும் 10 எம்.எல்.ஏக்களால் பரபரப்பு\nகுவஹாத்தி: அஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவ முடிவெடுத்து இருப்பது அக்கட்சியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் 2001ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 78 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மயுடன் ஆட்சி அமைத்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி 5 எம்.எல்.ஏக்களைத்தான் பெற முடிந்தது.\nஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 7 ஐ பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எப்படியும் அஸ்ஸாமில் ஆட்சியை அமைத்துவிடுவது என்பதற்கான வியூகங்களை வகுத்து பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.\nஅஸ்ஸாமைப் பொறுத்தவரையில் 40 தொகுதிகளில் முஸ்லிம்கள்தான் தீர்மானிக்கும் சக்திகள். அதனால் இந்த 40 தொகுதிகள் நிச்சயம் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்காது என்பது அக்கட்சி அறிந்த விஷயமே.\nஎஞ்சியவற்றில் ஆட்சி அமைக்க 63 தொகுதிகளில் வென்றாக வேண்டும். ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கு அஸ்ஸாமில் போதுமான அடித்தளம் இல்லை. இதனால் ஆளும் காங்கிரஸின் அதிருப்தியாளர்கள், அசாம் கன பரிஷத் உள்ளிட்ட மாநில கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரையும் வளைத்துப் போட்டுத்தான் தேர்தல் வியூகத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பா.ஜ.க.\nஅதே நேரத்தில் பல ஆண்டு��ாலம் ஆட்சியில் இருந்த டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களில் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது காங்கிரஸ்.\nஇதேபோன்ற நிலை அஸ்ஸாமிலும் காங்கிரஸுக்கும் ஏற்படும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். இந்த யதார்த்தமான அரசியல் களம் பாரதிய ஜனதாவுக்கு சாதகமான ஒன்றாகவும் இருக்கிறது.\nஇந்நிலையில்தான் தற்போது ஆளும் காங்கிரஸில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவ முடிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் 10 எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளதால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் விளக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் உள்ளனர்.\nஇந்த எம்.எல்.ஏக்கள் தாவல் ஆளும் காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அன்ஜன் தத்தா உட்பட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇதில் 10 எம்.எல்.ஏ.க்கள் விலக முடிவு செய்திருப்பது குறித்தும் சட்டசபை தேர்தல் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் எம்.எல்.ஏக்களைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கான பகீர பிரயத்தனத்தில் காங்கிரஸ் கட்சி முயற்சித்தும் வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅஸ்ஸாம்: 8 அமைப்புகளின் 644 தீவிரவாதிகள் சரண்- 177 துப்பாக்கிகள் பறிமுதல்\nசிறார் ஆபாச வீடியோ.. பேஸ்புக்கில் பதிவு செய்த அஸ்ஸாம் மாநில இளைஞர் பொள்ளாச்சியில் கைது\nஅஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் மேலும் ஒருவர் மரணம்- உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம்- அஸ்ஸாமில் வன்முறையில் ஈடுபட்டது பாப்புலர் பிரண்ட், நக்சல்கள்: பாஜக\nகேலோ இந்தியா விளையாட்டுகளை தொடங்கி வைக்க அஸ்ஸாமுக்கு மோடி வந்தால்.... மாணவர் அமைப்புகள் வார்னிங்\nபிரதமர் அப்படி சொல்கிறார்.. உண்மையில் நடப்பதை வீடியோவில் பாருங்கள்.. ராகுல் காந்தி காட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்ட பேரணி\nபோலிகள் ஜாக்கிரதை.. கண்டதும் நம்பாதீர்கள்.. உண்மை போலவே பரப்பப்படும் வ��ந்திகள்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு-தேவைப்பட்டால் அஸ்ஸாம் பாஜக அரசுக்கான ஆதரவு வாபஸ்-அஸ்ஸாம் கன பரிஷத்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\nகுடியுரிமை மசோதா எதிர்ப்பு போராட்டம்- அஸ்ஸாமில் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு\n\\\"என்னுடைய வடகிழக்கு.. உங்களின் பாசிச கைகளை எடுங்க\\\" அஸ்ஸாமில் தனி ஒருத்தியாக அதிரவைத்த சிறுமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nassam assembly election congress bjp அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் பாஜக\nஇலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nஸ்ரீரங்கம் கோயிலில் தாய்லாந்து நாட்டு பெண்கள்.. தமிழ் பெண்களுக்கு இணையாக சேலை அணிந்து தரிசனம்\nகாப்பு காட்டில் பிணவாடை.. இறந்து 2 நாளாச்சே.. பதறிய குடும்பத்தார்.. ஏன் இப்படி செய்தார் கிருஷ்ணமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-01-26T01:16:26Z", "digest": "sha1:DPHPUSQSKSYZK2Y2BVBFJTYNXIFH75QH", "length": 20571, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா: Latest நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபுத்தாண்டுனா கமல், குடியரசு தினம்னா அர்ஜ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nAnnatha தலைவர் 168 படத்திற...\n118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது, தமிழ்நாட்...\nரஜினி - பெரியார் - சசிகலா:...\nதமிழக முன்னாள் தலைமைச் செய...\nதமிழர்களை தாக்கிய 'கொரோனா ...\nசென்னை மத்திய அரசு பள்ளியி...\nநரேந்திர மோடிக்கு நன்றி சொன்ன விவிஎஸ் லக...\nடி-20 கிரிக்கெட்டில் உலக ச...\n‘தல’ தோனி இடத்துக்கா வேட்ட...\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம...\n‘சும்மா கிழி’ அடி அடித்த ஸ...\nBSNL TamilNadu: தமிழ்நாடு பிஎஸ்என்எல் பய...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவங்கியில் கணவனை டெபாசிட் ச...\nஇந்த காசு எல்லாம் இப்ப நீங...\nஇந்த குழந்தைக்கு என்ன பெயர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் அதிரடியா குறை...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ���...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nSeeru - ஃபிரண்டுன்னா லைஃப் கொடுக்..\nPsycho : கால்ல மச்சம் இருக்கான்னு..\nTaana : கடன்காரிய காதலியாக்கிட்டே..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nரியோ ராஜ் மனைவிக்கு வளைகாப்பு: இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்\nரியோ ராஜ் மனைவி ஸ்ருதியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார்.\nரியோ ராஜ்- பத்ரி படத்தில் இணைந்த எம்.எஸ். பாஸ்கர்\nரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசரவணன் மீனாட்சி ஹீரோவுடன் கைகோர்த்த ரம்யா நம்பீசன்\nசரவணன் மீனாட்சி ஹீரோ ரியோவுடன் இணைந்து ரம்யா நம்பிசன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.\nMGR Songs : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nMadras Day 2019: வந்தாரை வாழ வைக்கும் சென்னை:\"மெட்ராஸ் டே\" ஸ்பெஷல் சாங்ஸ்\nதமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட ஆகஸ்ட் 22ம் தேதி அன்று \"மெட்ராஸ் டே\" தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரெடி \nசிவகார்த்திகேயனின் மூன்றாவது தயாரிப்பான \"வாழ்\" திரைப்படத்தின் படபிடிப்பு 75 நாட்களில் நிறைவு பெற்றுள்ளது. அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் \"வாழ்\" திரைப்பபடம் உருவாகியுள்ளது.\nஓடாத படத்திற்கு வெற்றி விழா கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nதோல்விப்படத்திற்கு வெற்றிவிழா கொண்டாடும் தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திற்கு வெற்றி விழா கொண்டாடினார்.\nபிள்ளையின் அழுகுரல் கேட்டால் போதும், தாயின் மார்பகம் தானாய் ஊறும்: சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு படமா\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாக உள்ள அடுத்தப் படத்தின் அப்டேட் குறித்து, இங்கே விரிவாக காணலாம்.\nகவுதம் மேனன் உடன் கைக்கோர்க்கும் சிபிராஜ்- மற்றொரு சர்ப்பரைஸும் இருக்கு..\nபுதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கி வரும் படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nபல சிக்கல்களுக்கு பிறகு ரிலீஸுக்கு தயாரான ஆதித்யா வர்மா\nநடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகம் ஆகும் ஆதித்யா வர்மா படம் மொத்த வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.\nமக்களைப் பற்றி பேசும் நாஞ்சில் சம்பத்: துப்புனா தொடச்சுக்குவேன் பாடல் புரோமோ வீடியோ\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் லிப் லாக், சுய இன்பம் காட்சிகளில் நடித்த பரபரப்பு நடிகை\nபாலிவுட்டில் லிப் லாக் மற்றும் சுய இன்பம் காட்சிகளில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கீரா அத்வானியை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் முட்டாதே முட்டாதே பாடல் லிரிக் வீடியோ\nஇளையராஜா பாட்டை பாடினால் ஆண்மைக்குறைவு என்று சொல்லுவார்களே: ஷபீர்\nMayilsamy: தமிழ்நாட்டில் பாஜக வராதது ரொம்ப பெருமை: மயில்சாமி அதிரடி பேச்சு\nதமிழகத்தில் பாஜக வராதது ரொம்ப பெருமை என்று நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் காமெடி நடிகர் மயில்சாமி அதிரடியாக பேசியுள்ளார்.\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்ந��ட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nமொபைல் ஏற்றுமதியில் கலக்கும் இந்தியா\nகுடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது\nமனதை வருடும் 'வந்தே மாதரம்' பாடல்... ஒன்பது கலைஞர்களை ஒன்றிணைத்த கானா ஆப்...\nஉள்ளே தள்ளும்போது பரிதாபம்.. வெளியே கலகல... அதிமுக முன்னாள் எம்பிக்கு நீதிமன்ற காவல்..\nஏழரை சனி நடக்கும் தனுசு, மகரம் கும்பம் ராசியினர் செய்ய வேண்டிய எளிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-25T23:58:40Z", "digest": "sha1:GP5MJLCS2VAFYBLINOCBSYIIREE6V2KM", "length": 8132, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல்:உகாண்டா - விக்கிசெய்தி", "raw_content": "\nஉகாண்டா விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். RSS\nஆப்பிரிக்கக் காடுகளில் 2013ஆம் ஆண்டில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன\n2012 ஒலிம்பிக்சு மாரத்தான்: உகாண்டாவின் ஸ்டீவன் கிப்ரோட்டிச் தங்கப்பதக்கம் பெற்றார்\nஎபோலா நச்சுயிரி உகாண்டாவின் தலைநகருக்கும் பரவியுள்ளதாக எச்சரிக்கை\nஉகாண்டாவின் கிழக்கே நிலச்சரிவு, பலர் உயிரிழப்பு\nபுலப்படாத சிறுவர்களின் 'கோனி 2012' பரப்புரைக்கு பன்னாட்டு நீதிமன்ற வழக்குத்தொடுநர் ஆதரவு\nஉகாண்டாவுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்ப ஒபாமா திட்டம்\nஉகாண்டா பள்ளி ஒன்றில் மின்னல் தாக்கியதில் 18 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\nஉகாண்டா மன்னர்களின் கல்லறைகள் தீக்கிரையாகின\nஉகாண்டாவில் நிலச்சரிவு, நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nவலைவாசல்: அல்ஜீரியா • அங்கோலா • பெனின் • பொட்சுவானா • புர்கினா பாசோ • புருண்டி • கமரூன் • கேப் வேர்ட் • மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு • சாட் • கொமொரோசு • கானா • கொங்கோ குடியரசு • கொங்கோ மக்களாட்சிக் குடியரசு • ஐவரி கோஸ்ட் • சிபூட்டி • எகிப்து • எக்குவடோரியல் கினி • எரித்திரியா • எத்தியோப்பியா • காபோன் • காம்பியா • கானா • கினி • கினி-பிசாவு • கென்யா • லெசோத்தோ • லைபீரியா • லிபியா • மடகஸ��கார் • மலாவி • மாலி • மவுரித்தேனியா • மொரிசியசு • மொரோக்கோ • மொசாம்பிக் • நமீபியா • நைஜர் • நைஜீரியா • ருவாண்டா • சாவோ தோமே பிரின்சிப்பி • செனிகல் • சீசெல்சு • சியேரா லியோனி • சோமாலியா • தென்னாப்பிரிக்கா • சூடான் • சுவாசிலாந்து • தான்சானியா • டோகோ • துனீசியா • உகாண்டா • மேற்கு சகாரா • நமீபியா • சிம்பாப்வே\nசார்ந்த பிரதேசங்கள்: பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் • கேனரி தீவுகள் • சியூட்டா • மெலில்லா • மடெய்ரா தீவுகள் • மயோட்டே • ரீயூனியன் • சென் எலனா\nஆப்பிரிக்கா | ஆசியா | நடு அமெரிக்கா | ஐரோப்பா | மத்திய கிழக்கு | வட அமெரிக்கா | ஓசியானியா | தென் அமெரிக்கா\nஇப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2017, 14:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T22:48:01Z", "digest": "sha1:LGF7RGEYQMOHODNZ6KJOHPSV2J3QJJUM", "length": 7653, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்\nஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்(Rural Electrification Corporation Limited); NSE: RECLTD, BSE: 532955) இந்நிறுவனம் 2008ம் ஆண்டு இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனத்தின் 81% பங்குகள் இந்திய அரசிடம் உள்ளன.[1]\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்\nஇந்திய தேசிய பங்கு சந்தை நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனை���்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/i-will-not-appeal-thanga-tamil-selvan", "date_download": "2020-01-26T01:18:09Z", "digest": "sha1:D5TJRMVSXBCH3T77MUBAJLDCSIW3XI7Y", "length": 12855, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான் மேல்முறையீடு செய்ய மாட்டேன்: தங்க தமிழ்செல்வன் பேட்டி | I will not appeal - Thanga Tamil Selvan | nakkheeran", "raw_content": "\nநான் மேல்முறையீடு செய்ய மாட்டேன்: தங்க தமிழ்செல்வன் பேட்டி\nடி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.\nபின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.\nதமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக 18 எம்எல்ஏக்களையும் டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nசென்னை அடையாறு இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். மேலும் வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், தீர்ப்பு நிச்சயம் எங்களுக்கு சாதமாக வரும். அதன் பின்னர் நாங்கள் எங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nதீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரவில்லை எ��்றால் மேல்முறையீடு செய்வீர்களா என்ற கேள்விக்கு, நிச்சயம் எங்களுக்கு சாதகமாகத்தான் வரும். அப்படி நீங்கள் கூறியபடி வந்தால், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று நான் மேல்முறையீடு செய்ய மாட்டேன். மற்றவர்கள் அதுபற்றி முடிவை சொல்வார்கள்/ என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபதாகையை ஏந்தியப்படி சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ.\nஜூன் அல்ல... அக்டோபர்... ரஜினியின் புது முடிவு\nதமிழக சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nமொழிப்போர் தியாகிகள் தினம்... திமுக நினைவேந்தல்\n''ரஜினிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கணும்''- ரஜினி மக்கள் மன்றத்தினர் மனு\nகுடியிரிமை சட்டத்திற்கு எதிரான மனிதசங்கிலி போராட்டத்தின் ஆலோசனை கூட்டம்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/08/11665-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2020-01-25T22:58:54Z", "digest": "sha1:P4THAKUFBJRR67P22PYGDRBM5LHCQTC2", "length": 10379, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சாதனையை நெருங்கும் இந்தியா, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகொழும்பு: இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிவிட் டால் போதும், தொடர்ந்து அதிக தொடர்களில் வென்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா உடன் இந்திய கிரிக்கெட் அணி பகிர்ந்துகொள்ளும். இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-0 எனக் கைப்பற்றி, முன்னிலையில் இருக்கிறது. இதனுடன் சேர்த்து கடைசி யாகத் தான் பங்கேற்ற கடைசி எட்டு டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வாகை சூடியிருக்கிறது. கடந்த 2005 முதல் 2008 வரை ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஒன்பது டெஸ்ட் தொடர்களில் வென்றதே இப்போதைய சாதனை. 2008ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கிண் ணத்தில் அந்நாட்டு அணியிடம் தோற்றதன் மூலம் பாண்டிங் படை யின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.\nஇந்த நிலையில், இவ்வாண்டு நவம்பர்=டிசம்பர் மாதங்களில் சொந்த மண்ணில் இலங்கை அணிக்கெதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும்பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியின் சாதனையை அது சமன் செய்துவிடும். இரண்டாவது டெஸ்ட் போட்டி யின் முதல் இன்னிங்சில் இருவர் சதமும் நால்வர் அரை சதமும் விளாச, இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங் களை எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. அடுத்து பந்தடித்த இலங்கை அணி 183 ஓட்டங்களுக்குச் சுருண்டு ‘ஃபாலோ ஆன்’ பெற் றது.\nகருணரத்னே (141), குசல் மெண்டிஸ் (110) என இருவர் சதமடிக்க, இரண்டாவது இன்னிங் சில் சற்றுத் தாக்குப் பிடித்தது இலங்கை அணி. ஆயினும் அந்த அணியால் தோல்வியின் பிடியில் இருந்து தப்ப இயலவில்லை. அதிரடியாகப் பந்தடித்து 70 ஓட்டங்களைக் குவித்ததுடன் முதல் இன்னிங்சில் இரண்டு, 2வது இன்னிங்சில் ஐந்து என மொத்தம் ஏழு விக்கெட்டுகளை அள்ளிய ஜடேஜா ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.\nசிங்கப்பூரர்களின் வேலை வாய்ப்பு அதிகரிப்பு\n8 வயது சிறுமி கொலை: 100 பேரை விசாரித்த போலிஸ்; அசாம் மாநில தொழிலாளி சிக்கினார்\nநீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு; பின்வாங்கும் லீ ஷெங் வூ\nமர்ம பொருள் வெடித்து காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட 7 பேர் காயம்\nஅறுவை சிகிச்சைக்கான முகக் கவசத்தை பயன்படுத்துக\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - ���ொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=62952", "date_download": "2020-01-25T22:52:32Z", "digest": "sha1:FPOICTYKKR23J6BDGCXMLDRG6HLRAS3X", "length": 18236, "nlines": 315, "source_domain": "www.vallamai.com", "title": "எழுந்து வா கலாம்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nஉன் நாடி நரம்பெல்லாம் இந்திய\nதேடித் தேடி அலைந்தாலும் உனைப்போல\nஆடிப் பாடி ஆண்டவனைத் தொழுதாலும்\nஇதுவரை பல மாத ,வார (ஆனந்த விகடன்,அவள் விகடன் ,குமுதம்,குங்குமம் .கலைமகள்,அமுத சுரபி ,தேவதை ,இதயம் பேசுகிறது,சாவி ,ஜெமினி சினிமா,பாக்யா,தேவி ,ராணி ,மின்மினி,சுமங்கலி , தினமலர் வாரமலர் .பெண்கள்மலர் ,கதைமலர் தினபூமி,கதை பூமி,மங்கையர்பூமி கல்கி)ஆகியபத்திரிக்கைகளில் சுமார் மூன்னூறு கதைகளூக்குமேல் எழுதியுள்ளார் ,வல்லமை ,சிறுகதை காம்,முத்துகமலம் .,வலைத்தமிழ்,காற்று வெளி, ஆகிய மின்னிதழ்களிலும் கவிதை ,கதைகள் எழுதியுள்ளார் ,இரண்டு முறை டி,வி,ஆர் நினைவு சிறு கதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளார் ,ரூபன் – யாழ் பாவணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று சான்றிதழும் .பதக்கமும் பெற்றுள்ளதோடு , மனகணக்கு ,சிறுவர்களுக்கான சிறப்பு சிறுகதைகள், மாணவர்களுக்கான நீதி நூல்கள் என்று மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்.\nRelated tags : சரஸ்வதி ராசேந்திரன்\nபாடும்போது நான் தென்றல்காற்று …\nநிர்மலா ராகவன் ஆர்வம் -- ஒரு கோளாறா கேள்வி: என் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு என்னைப் பிடிப்பதேயில்லை. நான் நிறைய கேள்விகள் கேட்கிறேனாம். `சும்மா, ஏன், எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே,’ என்று\nஇசைக்கவி ரமணன் கதிரவனுக்குக் கற்பூரம் காட்டுவதுபோலத்தான், கங்கையில் ஒரு குவளை நீரை விடுவதுபோலத்தான், பகவான் ரமணரைப் பற்றி இந்தச் சிறுவன் பேச முயல்வதும் மீன் நீந்துவது நதியை அளப்பதற்காகவா மீன் நீந்துவது நதியை அளப்பதற்காகவா\nசேக்கிழார் பா நயம் – 3\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி. -------------------------------------------------- திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருந்தகையின் பேரறிவுத் திறனை வெளிப்படுத்தும் பேரிலக்கியமாகும். இந்நூலின் பல\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-12-27-44/matruveli-dec10/12211--2006-sp-1561658960", "date_download": "2020-01-26T00:41:19Z", "digest": "sha1:X5O2W4TQ2YWRWDHDR36UYXXAPDAEQO4X", "length": 20755, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "செடல் (2006)", "raw_content": "\nமாற்றுவெளி - டிசம்பர் 2010\nNEET : ஆரியப்பார்ப்பன - வணிக மய - உலகமயமாக்கம்\nபரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கழகம் கண்டிக்கிறது\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nஓர் அருவருப்பான காட்சி - காங்கிரஸ் தனது திட்டத்தைக் கைவிடுகிறது\nசாதியம்: வரலாற்றுக்கு உட்படுத்தப்பட வேண்டும்\nதலித் மக்கள் விடுதலைக்கு கல்வியறிவு மட்டுமே போதுமா\n‘சமூக நீதி’க்கு புகழ் சேர்க்கும் இணையர்\nபசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nமாற்றுவெளி - டிசம்பர் 2010\nபிரிவு: மாற்றுவெளி - டிசம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 05 ஜனவரி 2011\nதலித்தியப் படைப்புகளுள் பெரிதும் விமர்சிக்கப்பட்ட கோவேறு கழுதைகள், ஆறுமுகம் நாவல்களைத் தொடர்ந்து இமயம் ‘செடல்’ நாவலை எழுதியுள்ளார். நாவலின் மையக் கதாபாத்திரத்தின் பெயர்தான் செடல். பறைச்சேரியின் கூத்தாடிக் குடும்பப் பெண்ணான செடல்தான் ஊரின் நன்மைக்காகப் பொட்டுக் கட்டப்பட வேண்டியவள் என ஊர்ப் பெரியவர்கள் முடிவு செய்கின்றனர். அதன்படி அவள் சொந்த ஊர் செல்லி யம்மன் கோயிலுக்கும் சுத்துப்பட்டிலுள்ள பத்து கிராமங்களின் கோவிலுக்கும் பொட்டுக்கட்டி விடப்படுகிறாள்.\nபொட்டுக் கட்டுதல் கிராமத்து வழக்கம் என்ற முறை நடராஜ பிள்ளையின் உத்த��வின் பேரில் ராமலிங்க ஐயரால் (வள்ளுவர்) கூறப்படுகிறது. பின்பு அவர்கள் செடலின் உடலைத் தெய்வ மேறிய உடலாக மாற்றி அவளைக் குடும்பத்திலிருந்து பிரித்துக் கோவிலுடன் பிணைக்கின்றனர். கோவில் திருவிழாவுக்குக் காப்புக் கட்டுதல், முகூர்த்தக்கால் நடுதல், துயிலெழுப்பல் என்று ஒவ்வொன்றுக்கும் பள்ளு பாடச் செல்கிறாள். அங்கே ஊர் ஆண்கள் சிரித்துப் பேசுவதையும் கிள்ளுவதையும் சகித்துக் கொள்ள வேண்டும்.\nஇதற்கிடையில் செடலின் பெற்றோர்கள் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் வாழ வழியின்றிக் கண்டிக்குப் போகின்றனர். செடலைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட சின்னம்மா கிழவியும் இறக்கிறாள். செடல் தனியே வாழ்கிறாள். தீட்டுள்ளவர் கள் கோவிலுக்குச் செல்லக் கூடாது என்ற நம்பிக்கையின்படி, செடல் பெரிய மனுஷியான பெருமழை நாளொன்றில், ஒதுங்கி உட்காரக்கூட இடமில்லாமல் தவிக்கிறாள். ஆடு, மாடு, கோழி களைக்கூடப் பத்திரப்படுத்திய கிராமத்தினர் ‘தெய்வமேறிய’ செடலுக்கு ஒதுங்கக்கூட இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தனது சொந்த ஊரையும் கோவிலையும் விட்டுப் போகிறாள்.\nஊரைவிட்டு வெளியேறிய செடலைத் தூரத்து சொந்தமான பொன்னன் என்னும் கூத்தாடி தன்னுடன் அழைத்துச் செல்கிறான்; தேர்ந்த கூத்துக்காரியாக மாற்றுகிறான். ஒருநாள் பெண்வேடம் கட்டவேண்டியவன் வராதபோது பொன்னன் குழுவினரின் மன்றாடலைக் கேட்டுச் செடல் கூத்தாடுகிறாள். ‘பொன்னன் செட்டு’ என்ற பெயர் ‘செடல் செட்டு’ என்றானதும் வருமானமும் சிக்கலும் சேர்ந்து வந்தன. செடல் மீது பாலியல் சீண்டல் நிகழ்கிறது. பொன்னன் இறந்ததும் அவனது மனைவி செடலை விபச்சாரியாகச் சித்திரித்துப் பேசுகிறாள். செடலால் பொன்னன் செட்டு பிரிகிறது.\nதன்னைப் பார்க்க வரும் அக்கா வனமயிலுடனும் அவனது மகனுடனும் தனது சொந்த ஊருக்குச் செடல் திரும்புகிறாள். செல்லியம்மன் கோயிலையே சிதையவிட்ட செடலின் சொந்த ஊரார் முதலில் அவளை ஏற்க மறுத்துப் பின் சேர்த்துக் கொள்கின்றனர். பொட்டுக் கட்டிய பெண், கூத்துக்காரி என்ற இரட்டை அடையாளங் களுடன் செடல் வாழ்கிறாள். வனமயில் இறந்ததும் அவளது மகன் பாதிரியாரிடம் சேர்கிறான். கிறித்துவ நிறுவனங்களினூடே வேதப் பறையர்கள் பிணைக்கப்பட்டி ருப்பதை ஆசிரியர் உணர்த்துகிறார். மூத்த கூத்தாடிச்சியான பாஞ்சாலிய���ச் செடல் சந்திக்கிறாள். பாஞ்சாலியுடனான சந்திப்பு, செடலின் கடந்தகால வாழ்க்கைக்கும் நிகழ்கால இருப்புக்கும் இனித் தொடரப்போகும் நிகழ்வுகளுக்கும் அர்த்தங்களைச் சொல்வதாக அவள் உணர்வதோடு நாவல் முடிகிறது.\nநம் சமுதாயத்தின் இறைநம்பிக்கையும் சடங்குகளும் ஒரு சிறுமியின் வாழ்வை இறுதிவரையிலும் பாதிக்கும் விதம் குறித்து இமயம் துல்லியமாகப் பதிவு செய்கிறார். இதன்மூலம் அறிவு, புனிதம் சார்ந்த குழுக்கள், பொருளாதார அதிகாரம் கொண்ட ஆண்டைகள், உழைக்கும் அடிமைகள், இவற்றுக்கு இடையேயான சேவைக்குழுக்கள் எனத் தன்னிறைவு பெற்ற சமூகமாக அடையாளப்படுத்தப்பட்ட கிராம சமுதாயத்தின் அபத்தங்களை, வன்மங்களைத் தோலுரிக்கிறார்.\nஇது வரையிலான நாவல்களில் தலித்துகளுக்குள்ளான தீண்டாமை, அதிகாரம் குறித்துப் பதிவுசெய்த இமயம் இந்நாவலில் தலித்துகளைப் பிற சாதியினர் ஒடுக்குவது குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதேசமயம் பறையர்கள் பறைக்கூத்தாடிகளிடமும் பறைக்கூத்தாடிகள் சக்கிலியர் மற்றும் தொம்பர்களிடமும் கடைபிடிக்கும் தீண்டாமை யுணர்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிறித்துவ நிறுவனம் மீதான எதிர்மறையான கருத்தோட்டங்களே இந்நாவலில் ஊடாடியிருக்கிறது. கிறித்துவ மதத்தின் மூலமும் பறையர்களும் நாடார்களும் முன்னேறினர் என்பதே வரலாற்று உண்மை. அப்படியிருக்க கிறித்துவத்தை எதிர்மறையாகச் சித்திரித்துள்ளார். பாமாவும் எக்பெர்ட் சச்சிதானந்தமும் கூட கிறித்துவ நிறுவனங்களின் மீது விமர்சனம் வைத்துள்ளனர். ஆனால் இவர்களிலிருந்து இமயம் முற்றிலும் வேறுபடுகிறார். விழுப்புரம் வட்டார மக்களின் பேச்சுமொழி, பழமொழிகள், விடுகதைகள் முதலானவற்றை நேர்த்தியாகத் கதாபாத்திரங்களின் பேச்சினூடாக யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக இந்நாவலில் கூத்துப் பனுவல், இராக தாளம், அடவுகள் பற்றிய சித்திரிப்புகள், பள்ளுப் பாடல்கள், ஒப்பாரி மற்றும் சாவுக்கூத்து எனப் பலவகையான தலித் கலைகளும் வழக்காறுகளும் உயிர்ப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டு���ைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/01/blog-post.html", "date_download": "2020-01-26T00:11:59Z", "digest": "sha1:JWL7KSIK344HOHES6N5AANP55KGB36AI", "length": 2467, "nlines": 40, "source_domain": "www.tnpscmaster.com", "title": "காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத்துறை அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - TNPSC Master", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத்துறை அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nமாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் , காஞ்சிபுரம் மாவட்டம்\nவந்தவாசி சாலை, காஞ்சிபுரம் - 631 501.\n1. அலுவலக உதவியாளர் - 75\n2. ஓட்டுநர் - 05\nமொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 80\nகல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 07.02.2020\nமேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தை பார்க்கவும்.\nகுரூப் 1 அறிவிக்கையில் தேர்வர்களுக்கு கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://archai.co.in/2019/11/28/thiruvarangam-sri-kattazagiya-singer-samprokshnam-27-11-19-angurarppanam/", "date_download": "2020-01-25T23:07:07Z", "digest": "sha1:IX6WBDN5JDQET5YBJBOEK67X5UBNWCEY", "length": 3285, "nlines": 53, "source_domain": "archai.co.in", "title": "Thiruvarangam Sri Kattazagiya singer samprokshnam 27.11.19 angurarppanam – Archai", "raw_content": "\nதிருவரங்கம் ஸ்ரீ.காட்டழகியஸிங்கர் திருக்கோயில் மஹாஸம்ப்ரோக்ஷணம் வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.15 மணிக்குத் தொடங்கி 9.15 மணி வரை நடக்க உள்ளது. அதன் பொருட்டு ஸ்ரீ.காட்டழகியஸிங்கர் திருக்கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அருமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. சம்ப்ரோக்க்ஷணம் தொடக்க தினம் நேற்று (27.11.19) தொடங்கப்பட்டது. புகைப்படங்கள் ஸ்ரீ.முரளி.பட்டர் ஸ்வாமி, ஸ்ரீ.சுந்தர் பட்டர் ஸ்வாமி வாட்ஸப்பில் பதிவிட்டிருந்ததை அவர்களிடம் கேட்டு, இங்கு பதிவிட்டுள்ளேன். பட்டர் ஸ்வாமிகளுக்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/an-exclusive-interview-with-a-r-murugadoss-about-darbar", "date_download": "2020-01-26T00:19:45Z", "digest": "sha1:3D7DCCIRPE3VYRB7MEF7NAZ2JO3UZV6J", "length": 6435, "nlines": 162, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 October 2019 - \"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை” | An exclusive interview with A R Murugadoss about Darbar", "raw_content": "\n\"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவ���ை”\nவீ வாண்ட் கனவுக் கன்னி\nஎப்போதும் ஃபிட் ரஜினி... எல்லாமே பர்ஃபெக்ட் கமல்\nதமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்\n“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்\n‘அழகி 2’ எடுக்க ஆசை இருக்கு\nசினிமா விமர்சனம் - பெட்ரோமாக்ஸ்\nசினிமா விமர்சனம் : அருவம்\nநட்பின் கரம் நம்பிக்கை தருமா\nமாபெரும் சபைதனில் - 3\nடைட்டில் கார்டு - 18\nஇறையுதிர் காடு - 46\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி\n“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்\n“என் முகத்தை விற்க விரும்பவில்லை\nவாசகர் மேடை: நீங்க ஆன்ட்டி ஏலியன் இல்லதானே\nதனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி\n\"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/issues-between-serial-actor-azeem-and-his-wife", "date_download": "2020-01-25T23:47:01Z", "digest": "sha1:SGPSTMERIRXAB7KDMEI4JX46IV5PGX5Q", "length": 11868, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஜோடியாதான் நடிப்போம்னு அடம் பிடிச்சு நடிச்சாங்க!\" – `பகல் நிலவு' அஸீம் வீட்டிலும் பஞ்சாயத்து! |Issues between Serial actor Azeem and his wife", "raw_content": "\n``ஜோடியாதான் நடிப்போம்னு அடம் பிடிச்சு நடிச்சாங்க\" – `பகல் நிலவு' அஸீம் வீட்டிலும் பஞ்சாயத்து\nசின்னத்திரையில் ஈஸ்வர் - ஜெயஸ்ரீ, மகாலட்சுமி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள் `சேம் ப்ளட்’ என்கிற மாதிரி அதே ரகத்தில் இன்னொரு விவகாரம் வந்துள்ளது.\n`கத்திரிக்காய் எந்த நேரத்திலும் முத்திப்போய் கடைத்தெருவுக்கு வரலாம்’ என்கிற நிலையில் நம் காதில் டீடெயிலாக விஷயத்தைப் போட்டார்கள், பெயர் குறிப்பிட விரும்பாத சிலர்.\n`` `தெய்வம் தந்த வீடு’, `பகல் நிலவு’, `கடைக்குட்டிச் சிங்கம்’னு சில சீரியல்கள்ல நடிச்சாருல்ல அஸீம்... அவர் வீட்டுலேயும் பிரச்னை முத்துற கட்டத்துக்குப் போயிடுச்சு. சில ஆண்டுகளுக்கு முன்னாடி ஸோயாங்கிறவங்ககூட இவருக்குத் திருமணம் நடந்தது. அவங்க டிவி ஏரியாவுல இருக்கிறவங்க இல்ல, பெரியவங்களா பார்த்து ஏற்பாடு செய்த திருமணம். ரெண்டு மூணு வருஷம் நல்லபடியாத்தான் வாழ்ந்துகிட்டிருந்தாங்க. இடையில என்ன பிரச்னை, யார் வில்லனா வந்தாங்கனு தெரியல. சில வருஷங்களா பிரச்னை பெருசா வெடிச்சுகிட்டிருக்கு. ரெண்டு பேருமே விவாகரத்துக்குத் தயாராகிட்டதாகச் சொல்றாங்க’’ என அஸீமுடன் நடித்த நடிகர் ��ருவரே சொல்ல, குறுக்கிட்டு, ``இனிமே அவங்களுக்கிடையில சமரசத்துக்கு வாய்ப்பில்லைனு தெரியுது'' என்றபடி தொடர்ந்தார் ஒரு டெக்னீஷியன்...\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n``அந்தப் பொண்ணு பாவம் சார். எங்க பார்வையில இவர் மேலதான் தப்பு இருக்கறதா தெரியுது. என்ன சொல்றது... குணம் அந்த மாதிரி இருக்கு. முதல்ல வேறோரு சேனல்ல நல்லா போயிட்டிருந்த சீரியல்ல நடிச்சார். ஷூட்டிங் ஸ்பாட்ல செயல்பாடுகள் பிடிக்காமத்தான் அந்தத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nமறுபடியும் பிரைம் டைம் சீரியல் அமைஞ்சது. ஒழுங்கா நடிச்சுகிட்டுப் போயிட்டிருக்கலாம். அதுல இவருக்கு ஜோடியா ஒரு பொண்ணு வந்தது. அறிமுகமானப்போ பள்ளிக்கூடம் போயிட்டிருந்த பொண்ணு சார் அது. அவங்ககூட இவருக்குப் பழக்கமாகிடுச்சு. வழக்கம்போல சிறந்த புதுமுக ஜோடின்னு இவங்களுக்கு அவார்ட் கொடுத்தாங்களா... அதுல இருந்துதான் வீட்டுலேயும் பிரச்னை தொடங்கியிருக்கு. சில நாள் பிரச்னை, ஷூட்டிங் ஸ்பாட் வரைக்கும் வந்திருக்கு. அப்படி வந்த பிறகுதான் எங்களுக்கெல்லாம் விஷயம் தெரிய வந்தது. இப்போ என்னன்னா, மனைவியைப் பல வழியில அஸீம் டார்ச்சர் செய்யிறதா சொல்றாங்க'' என்கிறார் அந்த டெக்னீஷியன்.\nசக யூனிட் ஆட்கள் குறிப்பிடும் அந்த நடிகையும் அஸீமும் சேர்ந்து நடித்த சீரியல் முடிவுக்கு வர, ``அடுத்த சீரியலிலும் ரெண்டு பேரும் ஜோடியாதான் நடிப்போம்'' என்று அடம்பிடித்து, அதில் வெற்றியும் பெற்றார்களாம் சமபந்தப்பட்ட அந்த நடிகையும் அஸீமும்.`வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா’ எனக் கொதித்த அஸீமின் மனைவி தரப்பு ஆக்ரோஷமாகவே, கமிட்டான சில மாதங்களிலேயே தொடரிலிருந்து அந்த நடிகை மட்டும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.\nஅஸீமுடன் நட்பு வட்டத்தில் இருக்கும் சிலரோ, ``அந்த நடிகையுடன் இப்போ தொடர்பு இருக்கானு தெரியாது. அவங்க சீரியல்ல இருந்து வெளியேறிய பிறகுதான் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை முத்திடுச்சு'' என்றார்கள்.\n`சம்பந்தப்பட்ட இருவரிடமே பேசிவிடலாமே’ என முதலில் அஸீமைத் தொடர்புகொண்டேன்.\n``உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இடையே பிரச்னையாமே'' என நாம் தொடங்குவதற்குள், ``வதந்தியைப் பரப்புறாங்க சார். அதுல உண்மையில்ல'' எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார் அஸீம்.\nஅ���ீமின் மனைவி ஸோயாவிடமும் பேசினேன்...\n``எங்களுக்கிடையில பிரச்னை போயிட்டிருக்குங்கிறது உண்மைதான். நாங்க ரெண்டு பேரும் இப்போ சேர்ந்து வசிக்கலைங்கிறதும் நிஜம். உடன் நடிச்ச நடிகையுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததும் நிஜம்தான். மேற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பா நான் எதையும் பேச விரும்பல. விவகாரம் வெளியில வரும்போது வரட்டும்'' என்றார் ஸோயா.\n``எனக்கு ஏதாவது நடந்ததுன்னா என் புருஷனும் ஜெயஸ்ரீயும்தான் அதுக்குக் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-01-25T23:01:37Z", "digest": "sha1:4I25K27GO6IPHM7L27ZMWKV2KZOSVDTW", "length": 12881, "nlines": 84, "source_domain": "mmkinfo.com", "title": "நீட் தேர்வு: தொடரும் உயிர் பலி! தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்!! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\nHome → செய்திகள் → நீட் தேர்வு: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\nநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி\nதமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர்\nபேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானதால் அதில் தோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள இயலாமல் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு தங்களின் இன்னுயிரை மாய்த்துள்ளனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த தற்கொலை சம்பவங்கள் மனவேதனையை அளிக்கிறது.\nதமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும் மனிதநேய மக்கள் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் பலகட்ட போராட்டத்தில் இறங்கியதில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற��் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.\nஇந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவர் காலம் தாழ்த்திய நிலையில் தற்போது தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு என்பது அனைவருக்கும் சமமான தேர்வு என்று கூறும் மத்திய பாஜக அரசு உண்மையிலே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்கள் மருத்துவர்களாக உருவாவதை தடுப்பதற்காகவே இந்த நீட் தேர்வு பயன்படுகிறது.\nஇந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்கள் சுமார் 83000 பேர் தேர்வாகி உள்ள நிலையில் முன்னேறிய சமூகத்தினர் மட்டும் 7 லட்சம் பேர் தேர்வாகி உள்ளனர்.\nதமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடும், தேசிய அளவில் 49.5 விழுக்காடும் இருக்கும் நிலையில் வெறும் 12 விழுக்காடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது அதிர்ச்சி செய்தியாக உள்ளது.\nபாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்” எனக் குறிப்பிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழகத்திற்கு இத்தேர்விலிருந்து விலக்கு பெற்றுத்தர அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமத்திய அரசும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் சுயாட்சி என்ற அடிப்படையில் இதுபோன்ற தேர்வுகளை ரத்து செய்து, அந்தந்த மாநில அரசுகளே இத்தேர்வுகள் தொடர்பான முடிவுகளை எடுத்துக்கொள்ள அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.\nமேலும், இத்தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்கள் யாரும் விரக்தியில் தற்கொலை எண்ணத்திற்குச் செல்லக் கூடாது, ஏனெனில் “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப உடலில் உயிரும், ஆரோக்கியமும் இருந்தால் தான் நம் எந்தப் பணியைச் செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ அதனை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அடைய முடியும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n360 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n627 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T22:39:04Z", "digest": "sha1:6A44H7YJFVT76MVKEFYTBZGDS4VDMEYA", "length": 9880, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாலிபர்: Latest வாலிபர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநொய்டாவில் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வாலிபர் தற்கொலை\nமேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாளை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்த வாலிபர்\nஇதற்கெல்லாமா தற்கொலை செய்வது… வழுக்கைக்காக வாழ்க்கையை இழக்கலாமா\nகிருஷ்ணகிரி: ரயிலில் இருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை தற்கொலைக்கு முயற்சி\nஅதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வத்தை தாக்கிய வாலிபர் மர்ம சாவு\nகடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்\nபத்மாவதி’ பட விவகாரம் : ஜெய்ப்பூர் கோட்டை அருகே தூக்கில் தொங்கி ஒருவர் தற்கொலை\nமுதல்வர் எடப்பாடி பற்றி பேஸ்புக்கில் விமர்சனம்... நாகை வாலிபர் அதிரடி கைது\nகதம் கதம்... காதலித்த பெண்ணை கைவிட்ட கல்யாண மன்மதனுக்கு 'காப்பு'\nகாஷ்மீரில் மனிதகேடயமாக வாலிபரை ஜீப்பில் கட்டிய ராணுவ வீரர்கள்: வைரலான வீடியோ\nசவுதி அரேபியாவில் தமிழக வாலிபருக்கு கொடுமை.. வாட்ஸ்அப் வீடியோவில் உருக்கம்\n5 மாதத்தில் 2 முறை சிலந்திப்பூச்சியிடம் 'அங்கேயே' கடி வாங்கிய வாலிபர்\nஒரு போஸ்ட் போட்டார்.. லைக் எதிர்பார்த்தார்.. ஆனா, கிடைத்தது ஜெயலலிதா அடைக்கப்பட்ட ஜெயில்தான்\nகாவிரி விவகாரம்: செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்- வீடியோ\nதிருச்சி அருகே கல்லூரி மாணவியை கத்தி��ால் குத்தி விட்டு விஷம் குடித்த வாலிபர்\nகோயம்பேட்டில் பயங்கரம்.. வாலிபர் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை\nகோயம்பேட்டில் பயங்கரம்.. வாலிபர் கழுத்து கொடூரமாக கொலை\nபெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய என்ஜினியரை செருப்பால் அடித்த திருப்தி தேசாய்: வீடியோ இதோ\nகாதல் திருமணம் செய்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு - வீடியோ\nஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர்: வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/72nd-happy-independence-day/", "date_download": "2020-01-26T00:03:22Z", "digest": "sha1:4HRLNLOXXTSUCQTO5XZP5FKOUCWLDOQW", "length": 6554, "nlines": 94, "source_domain": "tamilveedhi.com", "title": "செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் பிரதமர்!! - Tamilveedhi", "raw_content": "\nசேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nவெள்ளையானை படத்திலிருந்து தனுஷ் வெளியிட்ட “வெண்ணிலா” பாடல்\nபாரதிராஜா எழுதி இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’\nவெறும் 10 லட்சம் ரூபாய் தான், படம் ரெடி – கெட்டவன் இயக்குனரின் அடுத்த படம்\nஇயக்குனர் மணிரத்னம் சாரை பார்த்ததும் பதட்டமானேன் – விக்ரம் பிரபு\nரஜினியின் அடுத்த பட தலைப்பு என்னான்னு தெரியுமா..\nகதைக்கு தேவை என்பதால் தான் அப்படி உடை அணிந்தேன் – நடிகை சோனா\nமார்பழகு தெரிய உடை அணிந்த ’அமலாபால்’.. வைரலாகும் புகைப்படம்\nHome/Spotlight/செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் பிரதமர்\nசெங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் பிரதமர்\n72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசியக்கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.\nஅதன் பின் உரையாற்றிய அவர், “எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் பக்கபலமாக இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் எய்ம்ஸ், ஐஐடிக்களை ஏற்படுத்தியுள்ளோம், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை இந்த அரசு உறுதி செய்துள்ளது. அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் களங்கரை விளக்கமாக உள்ளது” என்று பேசினார்.\nகேரளா வெள்ளம்: ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி \nலைகா நிறுவனத்தில் சிம்பு -சுந்தர் சி\n“பிரேக்கிங் நியூஸ்”… சத்தியமா இது படத்தோட பெயர் தான்\n’பிகில்’ ட்ரெய்லரை பாராட்டிய ராஜபக்சே மகன்; கடுப்பில் தளபதி ரசிகர்கள்\nசேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_90_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:11:21Z", "digest": "sha1:QN32K6FWJSHIG7NW6WN5Q26BEJM65FY3", "length": 6674, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம் - விக்கிசெய்தி", "raw_content": "கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\nஇத்தாலியில் இருந்து ஏனைய செய்திகள்\n28 அக்டோபர் 2016: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\n19 ஏப்ரல் 2015: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\n4 அக்டோபர் 2013: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு\n14 மார்ச் 2013: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n11 மார்ச் 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு\nவெள்ளி, அக்டோபர் 28, 2016\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக படகில் செல்லும் அகதிகள், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் லிபியாவிலிருந்து இத்தாலி நேற்று புறப்பட்ட படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அப்போது நடுவழியில் படகில் ஓட்டை விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅந்தவேளை உயிர் பிழைப்பதற்காக சிலர், நடுக்கடலில் குதித்தனர். சற்று நேரத்தில் படகு கடலில் மூழ்கியுள்ளது. படகில் பயணித்த 90 போரையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n], நியூசர், அக்டோபர் 28, 2016\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:23 மணிக்குத் திருத்தப��பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2020-01-25T23:21:16Z", "digest": "sha1:RLBRWKLKHIEZOXHGNAZ3DIRJNUUUU3IJ", "length": 8112, "nlines": 160, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: வாழ்வியல் பதிற்றந்தாதி", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nபாடலின் இறுதியில் (அந்தம்) வரும் வார்த்தையே முதலில் (ஆதி) வருவது போன்று எழுதும் கவிதை முறைக்கு \"அந்தாதி\" என்று பெயர். பத்துக் கவிதைகள் சேர்ந்தது \"பதிற்றந்தாதி\". இங்கு ஒவ்வொரு கவிதையின் இறுதிச் சொல்லும், அடுத்தக் கவிதையின் ஆரம்பமாகவும் உள்ளது.\nஉலகெலாம் வாழ்த்தும் உயிரெலாம் போற்றும்\nநிலமெலாம் சாற்றுமந் நீரும் - நிலவின்\nகதிரெலாம் காட்டும் களமெலாம் நின்றே\nபதந்தனை நாடிடும் பண்புடை மாந்தர்\nஇதந்தனை நல்கும் இறைவன் - சதமே\nநலமதை நாளும் நமக்கெனக் கொள்ளார்\nபலர் பெறக் காண்பார் பலன்\nபலன்தரும் வாழையே பற்றி அவர்தம்\nகுலமோர் பெருமையே கொள்ளும் - மலரின்\nமணமாய்ப் பயனுற வாழ்வார் தமையே\nமகிழும் எளிய மனமொரு கோவில்\nமுகியா அருளின் முடிவாய் - அகிலம்\nஇடையில் களித்திட ஈங்கவர் செப்பும்\nகூற்றும் செயலுமே கொண்டவர் ஒன்றென\nஏற்றம் பெறுவரே என்றுமக் - கூற்றுவன்\nதோற்க நயம்படும் தோழமை கண்டவர்\nஇயைபும் உறவை இசைந்திட உள்ளம்\nதயையினை நல்கும் தகைமை - இணையிலா\nமாண்பும் அதுவாம் மனுக்குலம் காத்திடும்\nகேள்புலன் ஞானமும் கேடிலா தன்மையும்\nமீள்வகை யாகிட வீணிலே - மூள்கிறக்\nகோபமே சூழும் கொடுமை மாறவே\nசுடர்விடும் அன்பு, துளிர்விடும் இன்பம்\nதடமெனக் கல்விச் சரமும் - இடரிலா\nஆற்றலும் இல்லாள் அரும்பேர் மழலையென\nவளம்பெறும் பூமி , மணந்தரும் சோலை\nகிளர்ந்தெழும் தென்றல், கிளைக்கும்; - இளமை\nகவிதைத் தமிழதன் காதல் அடடா\nதேன்தரும் உண்ணத் தெவிட்டாச் சுவையென\nவான் புகழ் பெறவே வாழ்வில் - சான்றோர்\nசெயலென மாந்தரும் தெள்ளியப் பிணைப்பால்\nமற்றுமொரு முயற்சியாக ஒவ்வொரு வரிக்குப் பின்னும் முதல் வரி இணைந்து பொருள் தருகிறது.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஅமைதிக்கு ஆன்றோர் அளித்த அறநெறிகள் .\nஈரமற்ற நெஞ்சின் ஈனச் செயல்கள்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பக���தி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2012/10/", "date_download": "2020-01-25T22:26:35Z", "digest": "sha1:JLQ7D6DWZHW74OHALX5TQCWMWOPW7CED", "length": 25111, "nlines": 282, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: October 2012", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nசூறாவளியினால் நியூயோர்க் தெருக்களில் சுறாக்கள் ,,-வீடியோ\nஇந்திய சினிமாவின் நூறு வருடங்கள் -வீடியோ\nஓரு கம்னீயூசிய போராளியின் அரசியல் நினைவுகள்-வீடியோ\nபாடகி சின்மயினால் மேலும் செல்வாக்கு பெறும் சமூக வலைதளங்கள்-வீடியோ\nசினமயின் ட்விட்டர் பிரச்சனை அறிய விரும்பின் இதில் அழுத்தி பார்க்கவும்\nகுத்து விளக்கு-70 களில் வந்த இலங்கை தமிழ் திரைபடம் -வீடியோ\n70 களில் வெளியான குத்து விளக்கு திரைபடத்தை பார்க்க இங்கே அழுத்தவும்\nகுத்துவிளக்கு (திரைப்படம்) -Srilankan Film 1972\nகுத்துவிளக்கு 1972ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படம் ஆகும். பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்த இத்திரைப்படத்தில் இரு நாட்டியக் கலைஞர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஆனந்தன், லீலா நாராயணன் ஆகிய இவர்களுடன், ஜெயகாந்த், பேரம்பலம், எம். எஸ்.ரத்தினம், எஸ். ராம்தாஸ். சிங்கள நடிகை சாந்திலேகா முதலானோர் நடித்தார்கள். டபிள்யூ. எஸ். மகேந்திரன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். கவிஞர் ஈழத்து இரத்தினம் திரைக்கதை, வசனங்களை எழுதியதோடு இடம் பெற்ற சகல பாடல்களையும் எழுதினார். அக்காலத்தின் பிரபலமான இசையமைப்பாளரான ஆர். முத்துசாமி இசையமைத்தார். சங்கீத பூஷணம் எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், ஆர். முத்துசாமி ஆகியோர் இப்பாடல்களைப் பாடினார்கள்.\nஇயக்குனர் டபிள்யூ. எஸ். மகேந்திரன்\nதயாரிப்பாளர் வீ. எஸ். துரைராஜா\nகதை வீ. எஸ். துரைராஜா\nஒளிப்பதிவு டபிள்யூ. எஸ். மகேந்திரன்\nவிநியோகம் வீ. எஸ். ரி. பிலிம்ஸ்\n*குத்துவிளக்கு படத்தில் இடம்பெறும் \"ஈழத்திரு நாடே\" என்ற பாடல் அதில் வ��ும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியினரால் தடை செய்யப்பட்டது.\nஇந்த திரைபடத்தை பற்றிய எனது நினைவு குறிப்புகள் சிலவற்றை சொல்ல முடியுமென்றால் ...இத்திரைபடத்தில் அதிகமான வீட்டு காட்சிகள் வடமராட்சியிலுள்ள ஓராங்கட்டை என்ற இடத்தில் படமாக்கபட்டிருந்தது\nஇது நடித்த கதாநாயகி லீனா நாரயாணன் தென்னிந்திய கதாநாயகி மாதிரி இருப்பதாக பலராலும் விதந்துரைக்கப்பட்டது .\nவல்லிப்புர கோவில் பகுதிகளில் படமாக்க பட்டது ...அதிக மணல் திட்டுக்கள அப்போது இருந்ததை காணலாம். மீன் விற்கும் பெண்கள் தலையில் மீன் கூடையுடன் ஒரு வித பாவனை ஓட்டத்துடன் ஓடுவது வழமை அந்த காட்சியை இந்த படத்தில் காட்டும் பொழுது ஒரு கேலித் தனமான இசை இசைக்க பட்டமையால் அப்பொழுது ஒரு சர்ச்சை எழும்பி அடங்கியது நினைவுக்கு வருகிறது\nயாழ்ப்பாணத்தில் பாரம்பரிய முறையில் அப்பம் சுடும் முறை இதில் இப்பொழுது பார்க்கும் பொழுது நினைவுகள் திரும்பு கின்றன்\nஇத்திரைபடத்தை பாரக்க பொழுது 70 களின் ஞாபகத்தை ஓரளவு கொண்டு வர முயற்சிக்கலாம்\nசக வலை பதிவர் விசரனின் பேட்டி லண்டன் தொலைக்காட்சியில்-வீடியோ\nவிசரன் என்ற புனைபெயரில் அவர் வலைபதிவு வைத்திருந்த தருணத்தில் சில காலங்களுக்கு முன்பு லண்டனில் தற்சயலாக சந்திக்க நேர்ந்தது.அப்பொழுது ஒரு பதிவு போட்டிருந்தேன் .அந்த பதிவை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்\n20 வருடங்களாக தொலைந்த 95 வயது தாயும் 65 மகனும் சந்தித்த பொழுது-வீடியோ\nகைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித் தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம் பெற்றுள்ளது.\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்தஈஸ்வரன் (வயது65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.\nஇரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய் வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.\nஇந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார்.\nஇந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார்.\nஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார்.\nஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குக் கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்தஈஸ்வரனுக்குத் தெரியாது.\nஇந்த நிலையில் அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது.\nஇதனையடுத்து நேற்று முன்தினம் அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால் இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர்.\nபின்னர் விடயத்தை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது.\nதனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்தஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.\nஇது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.\nகனடாவில் பங்காளிகளின் சண்டைக்குள் அகப்பட்ட இளையராஜா-வீடியோ\nஇளையராஜாவின் கனடா சர்ச்சை பற்றி மேலும் அறிய விரும்பின் அழுத்தி பார்க்கவும்\n''just for laughs '' போல தமிழில் ஒ��ு நிகழ்ச்சி -வீடியோ\nஎன்ன விமர்சனம் இருந்தாலும் இவரை பிடிக்காமாலா போயிடும்\nபுலம் பெயர் தமிழ் குஞ்சுகளின்.. ஓட்டை உழுந்து வடை -வீடியோ\nமேலே உள்ள பாடல் லண்டன் குட்டி hari யின் உடையது .நகல் வடிவம் ...\nகீழே அந்த பாடலின் அசல் வடிவம்\nநடிகர் திலகம் சிவாஜி பெண் வேடத்தில் -வீடியோ\nமுதுமையில் ரசனை மாறமாலும் UPDATE ஆகி கொண்டு இருங்கள் - வீடியோ\nயாழில் 2016 ஆண்டு நடந்த எஸ் பி குழுவினரின் இசை நிகழ்ச்சி(முழுமையாக)-வீடியோ\nகுடியுரிமையின்றி அல்லல்படும் இலங்கை அகதிகள் தமிழகத்தில் (விவாத மேடை)-வீடியோ\nஅது ஒரு கனா காலம் ..நண்பர்களுடன் குதூகலிக்கும் நடிகர் விஜயகாந்த்-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nபெரியாரை பத்தி பேச நீ யாருய்யா கேவலமான மனிதர் ரஜனி காந்த்-வீடியோ\nரஜனிகாந்தின் பெரியாரை பற்றிய கூற்றுக்கு ..கட்சிகள் ஆதரவாளர்கள் அபிமானிகள் இயக்கங்கள் தனிநபர்கள் முக்கி முனகி சல்லாப்பி அளித்த பதில் அளி...\nபராசக்தியில் எப்படி கதாநாயகன் ஆனேன் -நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேட்டி-வீடியோ\nகடந்த தசாப்த கால தமிழ் திரைபடங்கள் பற்றி ஒரு வட்ட மேசை விவாதம் (இயக்குனர்களுடன்)-வீடியோ\n'''இதுவும் ஒரு ஆயுதம் தான்''....சூப்பர் ..சும்மா கிழிச்சிட்டாங்கள் ,,போங்க-வீடியோ\nசூறாவளியினால் நியூயோர்க் தெருக்களில் சுறாக்கள் ,,-...\nஇந்திய சினிமாவின் நூறு வருடங்கள் -வீடியோ\nஓரு கம்னீயூசிய போராளியின் அரசியல் நினைவுகள்-வீடியோ...\nபாடகி சின்மயினால் மேலும் செல்வாக்கு பெறும் சமூக வல...\nகுத்து விளக்கு-70 களில் வந்த இலங்கை தமிழ் திரைபட...\nசக வலை பதிவர் விசரனின் பேட்டி லண்டன் தொலைக்காட்சிய...\n20 வருடங்களாக தொலைந்த 95 வயது தாயும் 65 மகனும் சந்...\nகனடாவில் பங்காளிகளின் சண்டைக்குள் அகப்பட்ட இளையராஜ...\n''just for laughs '' போல தமிழில் ஒரு நிகழ்ச்சி -வீ...\nஎன்ன விமர்சனம் இருந்தாலும் இவரை பிடிக்காமாலா போயிட...\nபுலம் பெயர் தமிழ் குஞ்சுகளின்.. ஓட்டை உழுந்து வடை ...\nநடிகர் திலகம் சிவாஜி பெண் வேடத்தில் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-11-28-07-27-35/", "date_download": "2020-01-25T23:16:52Z", "digest": "sha1:S2RWN52KAF45BQYK2WUIVBNFVN3TWPVY", "length": 14538, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "குஷ்பு கட்சி மாறியதால் தமிழகத்தில் காட்சி மாறவில்லை |", "raw_content": "\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nகுஷ்பு கட்சி மாறியதால் தமிழகத்தில் காட்சி மாறவில்லை\nதமிழக பா.ஜ.க.தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபருக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- டெல்லியில், சோனியாகாந்தி முன்னிலையில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்:- நடிகை குஷ்பு இன்று அரசியலுக்கு வரவில்லை. இதற்கு முன்னர் வேறு கட்சிகளில் இருந்தார். இன்று காங்கிரஸ் கட்சிக்கு போய் இருக்கிறார். முன்பு அந்த கட்சி பிடித்து இருந்தது. இன்று இந்த கட்சி பிடித்து இருக்கிறது. அன்று அந்த கட்சியின் கொள்கைகள் பிடித்து இருக்கிறது. இன்று இந்த கட்சியின் கொள்கைகள் பிடித்து இருக்கிறது. அன்று அங்குள்ள தலைவர்கள் பிடித்திருந்தார்கள். இன்று அந்த தலைவர்கள் பிடிக்கவில்லை, இந்த தலைவர்களை பிடித்து இருக்கிறது. அதனால் அவர் கட்சி மாறி இருக்கிறார்.\nகுஷ்பு கட்சி மாறியதால் தமிழகத்தில் காட்சி மாறவில்லை. எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே வலுவிழந்த காங்கிரஸ் கட்சிக்கு, காமராஜரை கூட மறந்த காங்கிரஸ் கட்சிக்கு இன்று குஷ்பு தேவைப்படுகிறார். இதனால் பா.ஜ.க.வுக்கு கிஞ்சித்தும் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப் போவதில்லை.\nகேள்வி:- நடிகை குஷ்பு காங்கிரசில் சேர்ந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழகத்தில் பா.ஜ.க. எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளாரே\nபதில்:- நடிகை குஷ்பு சேர்ந்ததால், அவருக்கு கண்கள் மறைக்கப்பட்டு விட்டதா, காட்சிகள் மறைக்கப்பட்டு விட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், நாங்கள் சொல்லவில்லை, லயோலா கல்லூரி சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பில் தம���ழகத்தில் 9 சதவீதம் பலத்தை பெற்று பா.ஜ.க. பரவலாக வளர்ந்து வரும் கட்சியாக தென்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.\nதமிழகத்தில் கூட்டணி அமைத்தும் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை என்று குஷ்பு சொல்லி இருக்கிறார். ஆனால் ஒரு மத்திய மந்திரியை பெறும் அளவுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்று இருக்கிறோம். எங்கள் கூட்டணி புதுச்சேரி உள்பட 3 இடங்களை பெற்று உள்ளது. இன்று அவர் சேர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியுமா\nஏற்கனவே இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்து நிற்கும் காங்கிரஸ் எப்படி பலம் உள்ளதாக நினைக்கிறார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் இவர் சேர்ந்திருக்கும் காங்கிரஸ் ஒதுங்கியது. பா.ஜ.க. போட்டி போட்டு கணிசமான வாக்குகளை பெற்றது. இவர் சேர்ந்திருக்கும் காங்கிரசில் கூட்டி, கழித்து, உடைத்து, பிரிந்து வாசனிடம் போய் சேர்ந்தவர்கள் போக மீதி எவ்வளவு பேர் தங்கி இருக்கிறார்கள் என்று தெரியுமா. அப்படியே தங்கி இருப்பவர்கள் எந்தெந்த கோஷ்டியில் இருக்கிறார்கள் என்று தெரியுமா. அப்படியே தங்கி இருப்பவர்கள் எந்தெந்த கோஷ்டியில் இருக்கிறார்கள் என்று தெரியுமா\nஇனி, இவர் எந்த கோஷ்டியில் சேரலாம் என்று கவலைப்பட வேண்டிய நிலையும் வரும். குஷ்புவுக்கு இஷ்டம் இருந்தால் ஒரு கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும். அதற்காக பா.ஜ.க.வை விமர்சிப்பதை பொறுத்து கொள்ள முடியாது. தொண்டர்கள் பலத்தாலும், கொள்கை பலத்தாலும் இன்று பலம் பெற்று கொண்டு இருக்கிறோம்.\n2 வாரத்தில் 1 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். சிலர் சேரவில்லை என்று எங்களுக்கு கவலை இல்லை. லட்சோப லட்ச இளைஞர்கள் சேர்ந்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குஷ்புவை நாங்கள் ஒருபோதும் அணுகவில்லை. அணுகியதாக வந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே.\nஇவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.\nமக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக்கிறது\nஅமைப்புரீதியாக கட்சியை பலப்படுத்தி இருக்கிறோம்\nகாங்கிரசால் கோஷ்டி பூசல் இன்றி இருக்க முடியுமா\nஅமித்ஷா சகோதரத்துவத்துடன் சொன்னதை பெரிதுபடுத்தக் கூடாது\nநடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் கிடையாது\nபா.ஜ.க வுடன் த.மா.கா. இணைப்பு என்ற செய்தி யூகமே\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில � ...\nசுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படா ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆர� ...\nநடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் கிடை� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nஇந்திய தேசியப் புரட்சியின் தலைவர்\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/39145-2019-11-21-01-43-49?tmpl=component&print=1", "date_download": "2020-01-26T00:46:46Z", "digest": "sha1:GUVBWYHNKB2OWXBO73EJ6CZMCIBBG6R2", "length": 2743, "nlines": 30, "source_domain": "www.keetru.com", "title": "பாவாடை நாடா அளவு காதல்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2019\nபாவாடை நாடா அளவு காதல்\nஅம்பது ரூபாயைக் கத்தரித்த கையோடு\n10B பஸ்ஸைப் பிடித்து நகரடைந்தேன்;\nஅந்த மருந்தகத்தின் கண்ணாடி மேசையில்\nயாரும் பார்த்திராத கணம் பார்த்து\nதொங்கும் பாவாடை நாடாவின் நீளம் அது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2895", "date_download": "2020-01-26T00:35:41Z", "digest": "sha1:CGA6TGIXMBWMUKOZEZF6TTJLGX4DIBRM", "length": 9111, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Edison - எடிசன் » Buy tamil book Edison online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: எடிசன், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்\nதன் வாழ்நாளில் மொத்தமாக 1,368 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார் எடிசன். எப்படி முடிந்தது அவரால் சாதிக்கும் ஆவலைத் தூண்டும் ஒப்பற்ற கண்டுபிடிப்பாளரான எடிசனின் சாதனைச் சரித்திரம்.\nஉலகில் எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கையில் அடங்காத கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன், அவர்கள் அத்தனை பேரிடமிருந்தும் தனித்து நிற்கிறார்.\n99% உழைப்பு, 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை மட்டுமே நம்பியவர் அவர். முறையாகப் பள்ளியில் சேர்ந்து பாடங்கள் பயின்றதில்லை. ஆனால், பின்னாளில் தானே ஒரு பல்கலைக்கழகமாக மாறினார்.\nபொதுமக்களுக்குப் பயன்படாத எதையும் கண்டுபிடிக்கப்போவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டார் எடிசன்.\nஎடிசனின் சுவாரசியமான வாழ்க்கையையும் அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான கதைகளையும் எளிமையாக விவரிக்கிறது இந்தப் புத்தகம்.\nஇந்த நூல் எடிசன், இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமகாகவி பாரதியார் - Mahakavi Bharathi\nஅலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu\nஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell\nஎடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan\nஹென்றி ஃ போர்ட் - Henry Ford\nமைக்கேல் ஃபாரடே - Michael Faraday\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வல்லபபாய் பட்டேல்\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு\nசிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) - Simma Soppanam\nகலாம் காலம் அப்துல்கலாமின் வாழ்க்கைக்கதை - Kalaam Kaalam\nகல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுடிவெடுக்கக் கற்கலாமா - Mudivedukka Karkalama\nவிக்ரம் சாராபாய் - Vikram Sarabhai\nஅப்துல் கலாம் - Abdul Kalam\nமூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai\nதிப்பு சுல்தான் - Tipu Sultan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்���ளே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-01-26T00:07:14Z", "digest": "sha1:4GFAH6WGYTU64TVOVJIEIDNMXI3RYCR2", "length": 5838, "nlines": 40, "source_domain": "www.thoothuonline.com", "title": "லியாகத் அலி ஷாவின் கைது:டெல்லி போலீஸ் ஒப்படைத்தது பழுதடைந்த சி.சி.டி.வி ஹார்ட் டிஸ்க்! – Thoothu Online", "raw_content": "\nHome > Uncategorized > லியாகத் அலி ஷாவின் கைது:டெல்லி போலீஸ் ஒப்படைத்தது பழுதடைந்த சி.சி.டி.வி ஹார்ட் டிஸ்க்\nலியாகத் அலி ஷாவின் கைது:டெல்லி போலீஸ் ஒப்படைத்தது பழுதடைந்த சி.சி.டி.வி ஹார்ட் டிஸ்க்\nபுதுடெல்லி:பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில் இருந்து சரணடைய வந்த முன்னாள் ஹிஸ்புல் முஜாஹிதீன் உறுப்பினரை டெல்லியில் குண்டுவெடிப்பைநிகழ்த்தவந்த தீவிரவாதி என்று டெல்லி ஸ்பெஷல் பிரிவு போலீஸ் கூறுவது பொய் என்பதை நிரூபிக்க உதவும் சி.சி.டி.வி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் பழுதடைந்துள்ளது.\nலியாகத்தை கைதுச் செய்த பிறகு ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகே உள்ள ஒரு லாட்ஜில் இருந்து டெல்லி போலீஸ் ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும் கைப்பற்றியிருந்தது.குண்டுவெடிப்பை நிகழ்த்த லியாகத்தின் உதவியாளர் கொண்டுவந்தது என்பது டெல்லி போலீஸின் வாதமாகும். லாட்ஜ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள காட்சிகளை பதிவுச் செய்த சி.சி.டி.வியின் 30 ஹாண்ட் டிஸ்க்குகளை ஆதாரங்களாக போலீஸ் கைப்பற்றியிருந்தது. இந்த டிஸ்குகளைபழுதடைந்த நிலையில் என்.ஐ.ஏவுக்கு(தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு) டெல்லி ஸ்பெஷல் பிரிவு போலீஸ் ஒப்படைத்துள்ளது.\nலாட்ஜில் வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு வைத்தது யார் என்பதை கண்டுபிடிக்க சி.சி.டி.வி காட்சிகள் அடங்கிய டிஸ்குகளை ஆராய என்.ஐ.ஏ முடிவுச் செய்தது.சி.பி.ஐயின் செண்ட்ரல் ஃபாரன்சிக் சயன்ஸ் லேபராட்டரிக்கு இதனை என்.ஐ.ஏ அனுப்பிவைத்தது. ஆனால், ஹார்ட் டிஸ்குகள் பழுதடைந்துள்ளதாகவும், காட்சிகள் தெரியவில்லை என்றும் ஃபாரன்சிக் லேபராட்டரி தெரிவித்தது. இதனை ஃபாரன்சிக் லேப் என்.ஐ.ஏவுக்கு தெரிவித்துள்ளது. கைப்பற்றிய சி.சி.டி.வியின் காட்சிகள் பதிவுச் செய்யும் சிஸ்டம் ஜும்ஆ மஸ்ஜித் போலீஸ் ஸ்டேஷனில் இணைக்கப்பட்டிருந்தது. இதனை நிறுவிய எலக்ட்ரா��ிக் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிட்டடிடம், ஹார்ட் டிஸ்கில் அடங்கிய விபரங்கள் கிடைப்பதற்காக என்.ஐ.ஏ அணுகியுள்ளது.\nமுஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து திட்டங்களை தயாரிக்கும் காங்கிரஸ், பா.ஜ.க\nமரணத்தண்டனைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-01-25T22:28:08Z", "digest": "sha1:TG7VCIJV2SUZLVFVGMKWO6LBJKX22WSK", "length": 12993, "nlines": 148, "source_domain": "kallaru.com", "title": "சாப்பிட்டதும் வயிறு திம்முனு ஆகுதா? இத கொஞ்சம் படிங்க...", "raw_content": "\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nHome ஹெல்த் சாப்பிட்டதும் வயிறு திம்முனு ஆகுதா\nசாப்பிட்டதும் வயிறு திம்முனு ஆகுதா\nசாப்பிட்டதும் வயிறு திம்முனு ஆகுதா\nசாப்பிட்டதும் எதுக்களித்தல் என்பது எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வழியாக உயர்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.\nஇந்த எதுக்களிப்பு பிரச்சினையால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளும் சேர்ந்தே வரும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வால்வு வரை வருகிறது. இப்படி எதுக்களிப்பது நாம் உண்ணும் சில உணவுகளால் ஏற்படுகிறது. எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nஅமில உணவுகளான ஆரஞ்சு, லெமன், ஆரஞ்சு ஜூஸ், லெமனேடு, க்ரான்பெர்ரீஸ் மற்றும் திராட்சை போன்ற உணவுகளை தவிருங்கள். இந்த மாதிரியான உணவுகள் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது. சாலட் போன்றவற்றில் சுவையூட்ட பயன்படுத்தும் வினிகர் கூட இந்த பிரச்சனையை உண்டு பண்ணும். இதற்கு பதிலாக ஆப்பிள் சிடார் வினிகரை பயன்படுத்தலாம்.\nமிளகாய் பொடி, கருப்பு மிளகு, கடுகு போன்ற கார உணவுகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி எதுக்களித்தல் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது.\nதக்காளி பயன்படுத்தும் உணவுகளான பாஸ்தா, சாஸ், தக்காளி சூப், தக்காளி ஜூஸ் போன்ற உணவுகளும் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது.\nகொழுப்பு உணவுகளான சாலமி, பர்கர், பீட்சா மற்றும் ஸ்டீக்ஸ் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மாதிரியான உணவுகள் சீரணிப்பதை தாமதமாக்கி வயிற்றில் நீண்ட நேரம் உணவை தங்க வைப்பதால் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது.\nபிரஞ்சு ப்ரை, டவ் நட்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மார்கரைன் போன்ற உணவுகள் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது. எனவே எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக வேக வைத்தல், வதக்குதல் மற்றும் பேக் செய்தல் போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.\nபால் பொருட்கள் சீரண என்சைம்களை அதிகமாக்குகிறது. எனவே படுப்பதற்கு முன் பால் குடிப்பதை தவிருங்கள். கொழுப்புள்ள பால், சீஸ் மற்றும் மில்க் ஷேக்கிற்கு பதிலாக கொழுப்பு குறைவான கொழுப்பில்லாத பாலை அருந்தலாம். இதன் மூலம் எதுக்களித்தலை தவிர்க்கலாம்.\nகாபி, டீ, ஆல்கஹால் மற்றும் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் போன்றவை வயிற்று பகுதி சுவற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.\nஹைட்ரோஜெனரேட்டேடு மற்றும் பாதி ஹைட்ரோஜெனரேட்டேடு ஆயில் உணவுகளை தவிருங்கள். கேனோலா ஆயில் மற்றும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்கள்.\nநட்ஸ், க்ராக்கர்ஸ், டோஸ்ட், பாப்கார்ன் மற்றும் குக்கீஸ் போன்ற மொறு மொறுப்பான உணவுகளை தவிருங்கள். இதுவும் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது.\nஅறிகுறிகள்: நெஞ்செரிச்சல் வெளியே தள்ளுதல் உணவை விழுங்குவதில் சிரமம் நெஞ்சு வலி சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பிய உணர்வு உணவு உட்கொண்ட பிறகு குமட்டல் மேல் வயிற்றில் அசெளகரியம், வயிற்று வலி வயிறு புடைப்பு ஏப்பம்\nகொஞ்சம் கொஞ்சமாக நான்கு, ஐந்து வேளை என பிரித்து சாப்பிடுங்கள் சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் வரை படுக்காதீர்கள் நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.\nPrevious Postவோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தும் டர்போநெட் 4ஜி: எந்தெந்த மாவட்டங்களில் கிடைக்கிறது Next Postபெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து பலி\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nபெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு.\nபெரம்பலூர் அருகே எசனையில் 7 வீடுகளில் திருட்டு.\nகல்வி & வேலைவாய்ப்பு 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547777", "date_download": "2020-01-25T23:10:19Z", "digest": "sha1:FW2V543HOQ2WF2RQAEMEUF34T5DBPEEZ", "length": 10000, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Case seeking permanent dilapidation of marina for disabled women: Govt. | மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் உள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் உள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட��� உத்தரவு\nசென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சர்வதே மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்காக, மெரினா கடற்கரையில் மரப்பலகையிலான தற்காலிக சாய்தளம் அமைக்கப்பட்டு வந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தங்களது சக்கர நாற்காலியில் சாய்தள பாதை வழியாக கடல் அலைகள் வரும் இடம் வரை சென்று மகிழ்ந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளும் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியை மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையையும் தந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அந்த சாய்தளம் இரண்டு நாட்களில் அகற்றப்பட்டுவிடும்.\nஇந்நிலையில் இந்த சாய்தள பாதையை அகற்றாமல் நிரந்தர பாதையாக மாற்றக்கோரி சென்னை வேளச்சேரியை சேர்ந்த வக்கீல் கே.கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.\nடிக்கெட் வசூல் பணத்தை தாமதமாக அளிப்பு: கண்டக்டர் டிஸ்மிஸ் சரிதான் சென்னை ஐகோர்ட் உத்தரவு\nகிரானைட் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து\nமுன்னாள் தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி காலமானார்\nஅனுமதியின்றி போராட்டம் 600 பேர் மீது வழக்கு\nகுடிநீர் வாரிய ஆபரேட்டர் கழுத்தை அறுத்து கொலை\nஸ்டான்லி மருத்துவமனையில் கை தானம் விழிப்புணர்வு\nதமிழகம் முழுவதும் செயற்கை முறையில் நிலத்தடி நீர் உயர்த்த 260 கோடியில் திட்டம்:முதற்கட்டமாக 60 கோடி நிதி ஒதுக்கீடு ,.. தமிழக அரசு உத்தரவு\n9 புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பிப். 2ம் வாரத்தில் அரசாணை: மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்\nதூய்மையான சென்னையை உருவாக்க பிப். 2ம் தேதி ‘பிளாக்கத்தான்’ ஓட்டம்: பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு\nதமிழக மாணவர்களை குறி வைத்து சாக்லேட், மாத்திரை வடிவில் போதை பொருள் சப்ளை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தகவல்\n× RELATED திருக்காம்புலியூர் ரவுண்டானா வளைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/547095/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T22:32:30Z", "digest": "sha1:F5C4GLPIQ7IAIC7D5HXMYYHKLWVY6GJC", "length": 8043, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "AIADMK alliance wins in local government election: CM Edappadi Palanisamy | உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகோவை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். வார்டு மறுவரையறை பணிகள் மே மாதமே முடிந்து விட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது என தெரிவித்துள்ளார்.\nகட்சி சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிரடி கைது: 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nமதுரையில் போக்சோ நீதிமன்றம் திறப்பு: ஓராண்டுக்குள் விசாரணை முடிக்காவிட்டால்... ஐகோர்ட் கிளை நீதிபதி எச்சரிக்கை\nதமிழகத்தில் சத்தமின்றி தொடரும் சுகாதார சீர்கேடு உயிர்காக்கும் மருந்துகளே உயிரை கொல்லும் அபாயம்: பின்பற்றப்படாத மருத்துவ கழிவுகள் மேலாண்மை திட்டம்\nமாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி: அரசு பள்ளிகளில் காணாமல்போன 1706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: பொது தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டது\n125 நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் திட்டம் முடக்கம்: குளறுபடி நடவடிக்கையால் அதிருப்தி\nவனத்துக்குள் அத்துமீறல் பலிவாங்கும் யானைகள்\nபோக்குவரத்து விதிகளை காலில் போட்டு மிதித்து பைக்குகளில் சீறிப்பாயும் பள்ளிச் சிறுவர்கள்: அதிகரிக்கும் விபத்துகளை கண்டுகொள்ளாத போலீசார்\nகிராம ஊராட்சிகளில் 5 விதமான நிலைக்குழுக்கள் அமைப்பு: உரிய விதிமுறைகளை பின்பற்ற தலைவர்களுக்கு உத்தரவு\nஇந்த வார பிரச்னைகள் : மக்களின் பார்வையில்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரிப்போம்: ஒருநபர் ஆணைய வக்கீல் பேட்டி\n× RELATED ரஜினி, கமல் வந்தாலும் வரவேற்போம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/971579/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-26T00:11:46Z", "digest": "sha1:LVIAKT72XQE3KOIH3DU3FH3CMSCSXIQ4", "length": 7539, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "இயற்கை உரம் தயாரிப்பு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்க���ய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇயற்கை உரம் தயாரிப்பு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்\nஊட்டி, டிச. 1: ஊட்டி வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பஞ்சகவ்வியம், தசாகவ்வியம், மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.\nதோட்டக்கலைத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் (அட்மா) ஊட்டி வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பஞ்சகவ்வியம், தசாகவ்வியம், மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்துக் ெகாண்ட ேஹாப் டிரஸ்ட் சிவக்குமார், இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்தும், அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோபர்மரவிரிடி, சூடோமோனாஸ் ஆகிய உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்தும் முறகைள் குறித்து விளக்கினார். மேலும், தொழில்நுட்ப உதவி மேலாளர் அபினேஷ், அட்மா திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து விளக்கி கூறினார்.\nவறட்சி எதிரொலி வனப்பகுதிகளில் காட்டு தீ பரவும் அபாயம்\nகுடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக கடும் குளிரிலும் காவல் துறையினர் ஒத்திகை\nகுன்னூர் நகராட்சியில் ரூ.18 லட்சம் வாடகை நிலுவை பார்க்கிங் ஏரியாவுக்கு சீல்\nவேளாண் பல்கலைக்கழக பேருந்து பழுதால் கூடலூரில் போக்குவரத்து நெரிசல்\nஜன்னலில் எட்டி பார்க்கும் சிறுத்தை சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவால் கிராம மக்கள் பீதி\nகக்குச்சி அருகே பிடிபட்ட கரடி அப்பர் பவானியில் விடுவிப்பு\nகுரூப்-1 தேர்வுக்கு பயிற்சி பெற அழைப்பு\nதொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 4 கொள்ளையர்களுக்கு 3 ஆண்டு சிறை\n600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது\n× RELATED வறட்���ி எதிரொலி வனப்பகுதிகளில் காட்டு தீ பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:09:23Z", "digest": "sha1:OHSCABIOMPLGA74MKMQYTEWBXEYZKS7U", "length": 5280, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரிக் மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரிக் மண்டலம் (German: Kanton Zürich (help·info)) 1,371,007 மக்கள் தொகை (31 டிசம்பர் 2010 வரை) கொண்டிருக்கிறது. இம்மண்டலம் சுவிச்சர்லாந்து வடகிழக்கில் அமைந்துள்ளது மற்றும் சூரிக் நகரம் இதன் தலைநகரக உள்ளது. அதிகாரப்பூர்வ மொழியக ஜெர்மானி உள்ளது, ஆனால் மக்கள் Züritüütsch என்னும் உள்ளூர் சுவிஸ் ஜெர்மன் மொழி பேசுகின்றனர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 07:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2007/05/09/", "date_download": "2020-01-25T22:53:42Z", "digest": "sha1:AAVCBFRBYGPO7URBAKTF7KOXRZOETC6J", "length": 10423, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of May 09, 2007: Daily and Latest News archives sitemap of May 09, 2007 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2007 05 09\nமும்பை குண்டு வெடிப்பு: 23 பேர் விடுதலை\nமுர்டோக்குடன் கைகோர்க்கும் சன் டிவி-ஆங்கில நாளிதழ் தொடங்க திட்டம்\nவரதட்சணை சட்டத்தில் வருகிறது மாற்றம்\nபெரியாறு தமிழ்நாட்டிற்கு சொந்தமானதல்ல: பிரேமசந்திரன்\nபாலாறு: ஆந்திராவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாமக வழக்கு\nமத வெறி சிடி: பாஜக மன்னிப்பு கேட்க தேர்தல் ஆணையம் கெடு\nபீடியில் மண்டை ஓடு படம்: மறுபரிசீலனை செய்ய குழு\nமதுரை மேற்கு 39 பேர் மனு தாக்கல்\nகள்ளக் காதலியுடன் சேர்ந்து கொல்ல மகன்முயற்சி: யாகவா முனிவர் மனைவி புகார்\n4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம்செய்ய முயன்ற மதபோதகர் கைது\nகருணாநிதியைப் பாராட்டி பேட்டி:க.சுப்பு அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ்\nடாக்டர் பட்டங்களை வாரி வழங்கியவர்கைது - கொத்தனாரும் டாக்டர் ஆனார்\nகருணாநிதியின் அரசியல் வாரிசு யார்\nசென்னை புறநகர்களில் இடி, மழை:நகர் முழுவதும் கடும் அணல்\nசந்தன கடத்தலில் வீரபாண்டி குடும்பம்:ஜெ புகார்-வனத்துறை அமைச்சர் மறுப்பு\nஅழகிரி ரெளடி-சன் டிவி கடும் தாக்கு:அன்று ஒரு நீதி, இன்று ஒரு நீதி\nஅமெரிக்க தம்பதிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் விவாகரத்து-இமெயிலில் ஜட்ஜ்மென்ட்\nகர்நாடகத்தில் கன மழை- நிரம்பும் அணைகள் மேட்டூருக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு\nசென்னையில் குவியும் பாகிஸ்தானில்அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள்\nசன் டிவி-தினகரன் ஊழியர்கள் சாலை மறியல்\nமதுரை வன்முறை: கருணாநிதி கடும் அதிர்ச்சிபொன்விழா கொண்டாட்டம் வேண்டாம்\nபெரியாறு அணை கைப்பிடிச்சுவர் மீண்டும் சேதம்\nகோடநாடு எஸ்டேட்டை பாதுகாப்புடன் சுற்றி வரும் ஜெ-சசி\nஉசிலம்பட்டி: திமுக-கம்யூ தொண்டர்கள் மோதல்தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைக்க முயற்சி\nஊற்றிக் கொடுப்பதை குறைக்க கோரும் ராமதாஸ்\nசோனியா வருகை-ராமேசுவரம் கடல் பகுதியில்3 போர் கப்பல்கள் கண்காணிப்பு\nஇரு பைக்குகள் மோதி 3 பேர் பலி\nஇடைத் தேர்தலுக்கு தயாராகும் மதுரை மேற்கு:சீட் வாங்க காளிமுத்து மகன் முயற்சி\nயுஎஸ்-தோழியை அடித்த எச்.பி.ஓ. அதிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai", "date_download": "2020-01-25T23:49:57Z", "digest": "sha1:AFHI4A5RRZNEILFXKIKD3XFWZEIHKSJW", "length": 10682, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "Ilamai puthumai Tamil News, supplements News in Tamil | Latest Tamil Nadu News Live | இளமை புதுமை செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇணைப்பிதழ்கள் - இளமை புதுமை\nகாதல் உறவு - 2020: டேட்டிங் போக்குகள்\nஇணைய உலா: பேசாமலேயே ஜெயித்த யூடியூபர்\nசெய்திப்பிரிவு 21 Jan, 2020\n'பங்கா' - செல்ஃபி விமர்சனம்| Kangana |...\n'பட்டாஸ்' படத்தின் 'சில் ப்ரோ' பாடல் வீடியோ...\nExclusive: \"மோடி, அமித் ஷாவால் ரஜினியை இயக்க...\nஇளைஞர் களம்: மிஸ்டர்களின் தலைவன்\nசெய்திப்பிரிவு 21 Jan, 2020\nவிசில் போடு15: செல்போன் அலப்பறைகள்\nசெய்திப்பிரிவு 21 Jan, 2020\nபேசும் படம்: கணத்தின் உணர்வுகள்\nசெய்திப்பிரிவு 21 Jan, 2020\nகண்டங்கள் கடந்த சாகசப் பெண்\nசெய்திப்பிரிவு 14 Jan, 2020\nசெய்திப்பிரிவு 14 Jan, 2020\nசெய்திப்பிரிவு 14 Jan, 2020\nவிசில் போடு 14: தண்டச்சோறு கெட்டுப் போகுமா\nசெய்திப்பிரிவு 14 Jan, 2020\nபேசும் படம்: மண் மணக்கும் பானை\nசெய்திப்பிரிவு 14 Jan, 2020\nசெய்திப்பிரிவ�� 07 Jan, 2020\nஇணைய உலா: டிஸ்னி கதாபாத்திரமாக மாற வேண்டுமா\nசெய்திப்பிரிவு 07 Jan, 2020\nசெய்திப்பிரிவு 07 Jan, 2020\nசெய்திப்பிரிவு 07 Jan, 2020\nவிசில் போடு 13: தொல்லைச் சுற்றுலாக்கள்\nசெய்திப்பிரிவு 07 Jan, 2020\nபேசும் படம்: வாடிவாசல் கேளிக்கை\nசெய்திப்பிரிவு 07 Jan, 2020\n2020: அசத்தப் போகும் தொழில்நுட்பங்கள்\nசெய்திப்பிரிவு 31 Dec, 2019\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\n‘வேண்டாம்’ என பெயர் வைக்கப்பட்ட மாணவி; பாலின...\nவாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்க...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A08-06-2014/", "date_download": "2020-01-25T22:48:07Z", "digest": "sha1:CSWSKL5BAWH2Z7OJX3N5BEDMB2K4QI5V", "length": 14422, "nlines": 58, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசிபலன்கள்:08.06.2014 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்றைய ராசிபலன்கள்:08.06.2014\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள்-. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nமுக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடை��்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nகுடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nகணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nகணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் இருக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nகுடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nதிட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nசோர்வு நீங்கி உற்சாமடைவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nஉற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்க���ை மதிப்பார். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=359%3A2012&limitstart=100&limit=20", "date_download": "2020-01-25T23:44:00Z", "digest": "sha1:EKKLY7PD7JHRXV6CHADHNFRVIPCPN6FG", "length": 8227, "nlines": 117, "source_domain": "www.tamilcircle.net", "title": "2012", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n101\t புலிகளின் வன்முறைக்கு சமூக அமைப்புத் தான் காரணம், புலிகளல்ல என்ற அரசியல் புரட்டு மீது பி.இரயாகரன்\t 1805\n102\t புலி அரசியலை விமர்சிக்காது, புலியை விமர்சிக்கும் அரசியல் மோசடியானது பி.இரயாகரன்\t 1655\n103\t உழைத்து வாழாது, சுரண்டி வாழும் பிரமுகர்தன அரசியல் பி.இரயாகரன்\t 2202\n104\t பேரினவாத ஒட்டுண்ணியாக அரசியல் நடத்தும் முஸ்லீம் தலைமைத்துவம் பி.இரயாகரன்\t 2193\n105\t அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 03 பி.இரயாகரன்\t 1827\n106\t தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02 பி.இரயாகரன்\t 1903\n107\t பேரினவாதப் பாசிசம், பௌத்த பேரினவாதமாக விரிவடைகின்றது பி.இரயாகரன்\t 1703\n108\t இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01 பி.இரயாகரன்\t 2113\n109\t ஆரியம் - வருணம் - சாதி – சாதித் தீண்டாமையாக மாறிய சமூகப் படிநிலை ஒழுங்குகள் - சாதியம் குறித்து பாகம் - 16 பி.இரயாகரன்\t 1673\n110\t கோத்தபாயவை மிஞ்சிய வண்ணம், இனங்களை பிளக்கும் புலத்து சதி அரசியல் பி.இரயாகரன்\t 1898\n111\t புலிகள் ஒரு மனிதனை அயன்(ஸ்திரிப்பெட்டியால் சுட்டு சூடு வைத்து) பண்ணிக் கொன்ற நிகழ்வு பற்றி - (வதைமுகாமில் நான் : பாகம் - 47) பி.இரயாகரன்\t 2287\n112\t கோத்தபாயவின் பாசிச வேஷமும், தூக்குக்கயிறுக்கு முன் கோமாளி வேஷமும் பி.இரயாகரன்\t 1903\n113\t புரட்சிகர கட்சியைக் கட்ட முனைந்த தலைவர்கள், கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் பி.இரயாகரன்\t 2130\n114\t மீண்டும் புலி என்பதன் மூலம், முன்தள்ளும் குள்ளநரி அரசியல் பி.இரயாகரன்\t 1578\n115\t தன்னையும், தனிமனிதனையும் மையப்படுத்துவதே வலதுசாரிய அரசியல் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - இறுதிப்பாகம் பி.இரயாகரன்\t 1670\n116\t வர்க்க விடுதலைக்காக போராடிய ஐயரை திரிக்கும் பின்னணியில் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 07 பி.இரயாகரன்\t 2103\n117\t சுரண்டும் வர்க்கம் சுரண்டலை பாசிசமாக்கும் போது ஜனநாயக மறுப்பாகின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 06 பி.இரயாகரன்\t 1761\n118\t வரலாற்றை சுயமாகக் கற்க மறுக்கும் பிரமுகர்தனம் பாசிச எடுபிடித்தனமாகின்றது - மார்க்சிய விரோதக் கண்ணோட்டங்கள் மீது - 05 பி.இரயாகரன்\t 1836\n119\t \"இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள்\" என்று குற்றஞ்சாட்டும் நீங்கள் யார் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 04 பி.இரயாகரன்\t 1869\n120\t \"அடையாள அரசியல்\" ஆளும் வர்க்கக் கோட்பாடாகும் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 03 பி.இரயாகரன்\t 1885\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0Nzg2MQ==/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-26T00:36:05Z", "digest": "sha1:R3P4XK2S7KX5UMVHVS5DOBTKBCVSQ7SY", "length": 10899, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nகுழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச மாநிலங்களில் அதிகப்படியான குற்றங்கள் நடப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 1,050 என்ற வீதத்தில் குற்றங்கள் நடப்பதாகவும், பட்னாவில் 1,712 என்ற வீதத்தில் குற��றங்கள் நடக்கிறது என்றும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. டெல்லியை போல பெங்களூரு நகரமும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்தூர் நகரம் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் கடந்த வியாழக்கிழமை காலையில் நீதிமன்ற விசாரணைக்காக செல்லும்போது, அவரை பலாத்காரம் செய்த இருவர் உட்பட 5 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். அந்த பெண் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். இதேபோல ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், \\' பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் கடுமையான சட்டங்கள் ஆந்திராவில் கொண்டு வரப்படும். அது அவசியமான ஒன்றாகும். அதேபோல பெண்களுக்கு எதிராக பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகிய எனக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு தந்தையாக எவ்வாறு அதுபோன்ற சம்பவத்துக்கு எதிர்வினையாற்றுவது என் மனவேதனையைத் தீர்க்க என்னவிதமான தண்டனையை அவர்களுக்கு வழங்க முடியும் என் மனவேதனையைத் தீர்க்க என்னவிதமான தண்டனையை அவர்களுக்கு வழங்க முடியும் அது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். அதனால்தான் அந்த என்கவுன்ட்டர் நடந்தது. ஆனால், தவறு நடந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் காண்பிக்கின்றன. இதில் என்ன தவறு இருக்கு இந்த என்கவுன்ட்டர் செய்த தெலங்கானா போலீஸாருக்கும், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் எனது பாராட்டுகள் என கூறினார். டெல்லியில் நிர்பயா கொல்லப்பட்ட பின் தான் கடுமையான சட்டம் கொண்டு வந்தோம். 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. சில நாடுகளில் இதுபோன்ற குற்றம் செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள��. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம் இயற்றப்படும். இச்சட்டம் நாளை (புதன்கிழமை) சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்துள்ளார்.\nசீனாவில் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல்: கேரளா உள்ளிட்ட 4 மாநிலத்தில் 11 பேரிடம் தீவிர பரிசோதனை\nஇந்தியா - பாக். இடையே சமரசம் செய்ய தயார் என்கிறது நேபாளம்\nதுருக்கியில் பூகம்பம்; 22 பேர் பலி: 1000 பேர் காயம்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n'ஸ்வச் சர்வேக்சன்' செயலியில் ஓட்டுப்போட இலக்கு தேவையா..தேங்கியுள்ள குப்பை அள்ளினால் போதுமே\n கிராம மக்கள் எதிர்ப்பு : முதல்வருக்கு புகார் மனு\n போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள... பள்ளி மாணவர்களுக்கு\nவியாபாரிகள் கூட்டணியை உடைக்க முடியவில்லை: நாமக்கல் முட்டை விலை நிர்ணயத்தில் தொடரும் குளறுபடி\n50 பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்க வாய்ப்பு\n43 ரன்னில் சுருண்டது ஜப்பான் | ஜனவரி 25, 2020\nதொடரை வென்றது பாக்., | ஜனவரி 25, 2020\nஇந்திய அணி வரணும்: அடம் பிடிக்கும் பாக்., | ஜனவரி 25, 2020\nஇங்கிலாந்து அணி அசத்தல் | ஜனவரி 25, 2020\n‘கீப்பராக’ தொடர்வாரா ராகுல் * என்ன சொல்கிறார் கங்குலி | ஜனவரி 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_12_02_archive.html", "date_download": "2020-01-26T00:21:53Z", "digest": "sha1:RXQ45DZBDD3EEX5P3VOXLQAC56IV7XR7", "length": 43352, "nlines": 716, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 12/02/09", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் எப்போது என்ற கேள்விக்கும் எதிர்க்கட்சி கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் இப்போது உத்தியோக பூர்வமான விடை கிடைத்துவிட்டது.\nஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2010 ஜனவரி 26ம் திகதி நடைபெறும் எனவும் எதிர்வரும் டிசெம்பர் 17ம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும்; எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றோர் 140 லட்சத்து 88ஆயிரத்து 500 ஆகும்.\nஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எ��ிர்க்கட்சி கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் மகாநாட்டைக் கூட்டி அறிவித்ததுடன் பொது வேட்பாளர் பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.\nநவ சமசமாஜக் கட்சின் சார்பில் விக்கிரமபாகு கருணாரட்ணவும் களத்தில் இறங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இனப்பிரச்சினை தொடர்பாக இவரிடம் இருந்து அதிக வாக்குறுதிகளை எதிர்பார்க்கலாம்.\nஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் முன்னரே தேர்தல் பிரச்சாரம் தெற்கில் சூடுபிடிக்கத் தொடங்கியது. பயங்கரவாதத்தை தோற்கடித்தமை, கடந்த நான்கு வருடங்களில் நடைமுறைப்படுத்திய அபிவிருத்தி திட்டங்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கலாம்.\nசரத் பொசேகா பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளோர் சிலர் எதிர்த்து செயற்குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி, சரத் பொன்சேகா கடந்த காலங்களில் தெரிவித்த இனவாதக் கருத்துக்களை எடுத்துக்கூறியே வெளிநடப்பு செய்துள்ளார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக்க பண்டாரநாயக்கா ஆகியோரும் சரத் பொன்சேகாவின் நியமனம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த கண்டி மாநகர சபை பிரதி மேயர், மற்றும் தெகிவளை கல்கிசை மாநகர மேயர் ஆகியோரும் சரத் பொசேகாவை எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.\nசரத் பொசேகாவை ஆதரிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) மத்திய குழு தீர்மானித்ததற்கு கட்சிக்குள் எதிர்ப்பு தோன்றியுள்ளதாக தெரியவருகிறது. திருமதி பிரியங்கா கொத்தலாவல கட்சியின் மத்திய குழுவி;ல் இருந்து ராஜினாமா செய்துள்ளதுடன் கட்சியின் அண்மைக்கால அரசியல் தீர்மானங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரச்சார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசரத் பொன்சேகா ஊடகவியலாளர் மகாநாட்டில்; கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அடுத்து ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவும் தனது பொருளாதாரக் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சின் பொருளாதாரக் கொள்கையே என்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அதிகமான தீர்வை கொண்டுவருவேன் எனவும் தெரிவித்திருந்தார்.\n13வது அரசியலமைப்பு திருத்தத்திலும் பார்க்க கூடுதலான அதிகாரங்களைக் கெண்ட தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாக இரு பிரதான வேட்பாளர்களும் வாக்குறுதி அளிக்கின்றனர். இப்போது நடைமுறைக்கு உடனடிச் சாத்தியமாக இருப்பது 13வது அரசியலமைப்பு திருத்தமே. 13வது அரசியலமைப்பு திருத்ததிலும் பார்க்க கூடுதலான அதிகாரங்கொண்ட தீர்வை இன்றைய நிலையில் தமிழ் மக்கள் நிராகரிக்ககூடாது.\nசரத் பொன்சேகா ஒரு தனிமனிதராகவே கணிக்கப்படவேண்டும். இவர் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளை இவரால் நடைமுறைப்படுத்த முடியுமா என்ற கேள்வி ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஜனாதிபதியாக வந்ததும் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று கூறியுள்ளார்.\nஇலங்கையில் உள்ள தற்போதைய தேர்தல் முறையில் எந்தக் கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனித்து பெறமுடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு தேவை. அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கொண்டுவர எதிர்கட்சிகளின் ஆதரவு தேவை. பொதுசன ஐக்கிய முன்னணி அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது அதன் நகல்களை ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் எரித்து எதிப்பு தெரிவித்ததாலேயே அந்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கே எடுக்கமுடியாமல் போனது. எனவே எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி ஜனாதிபதி முறையை ஜனநாயக முறையில் ஒழிப்பது என்பது சாத்தியமில்லை.\nஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கையை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து வருகிறது. சரத் பொன்சேகாவை ஜே.வி.பி தங்களுடைய வேட்பாளர் என அறிவிக்கிறது. இந்த நிலையில் ஐக்கிய த��சியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஜே.வி.பி. ஆதரிக்குமா\nஇனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மேலான தீர்வை வைப்பதாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார் எதிர்கட்சிக் கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகள் இனப்பிரச்சினை தொடர்பாக தெளிவான நிலைப்பாடு எதுவும் இல்லை. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினை தொடர்பாக எந்த தீர்வையும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு முன்வைக்கவில்லை. கட்சிக்குள்ளும் ஒத்தகருத்து இல்லை. ஜே.வி.பி. 13வது அரசியலமைப்பு திருத்தத்தைக்கூட நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என சூளுரைத்து வருகிறது. இந்த நிலையில் 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மேலான தீர்வுக்கு ஜே.வி.பி ஒத்துவரும் என தான் நம்புவதாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.\nஇவர் தனிப்பட்டமுறையில் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக கடந்த காலங்களில் திகழவில்லை. யுத்தம் முடிந்தவுடனேயே இராணுவத் தளபதியாக இருந்து இவர் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர். அப்போது சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து அவரது சொந்தக்கருத்தே என்று அரசாங்கம் அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nதமிழ் மக்களைப் பொறுத்தவரை யாரை ஆதரிக்கவேண்டும் என்பது இனப்பிரச்சினை தொடர்பாக வேட்பாளர்களது நிலைப்பாடு என்ன அதை அவர்களால் நிறைவேற்றமுடியுமா என்பதை ஆராய்ந்து தீர்மானிக்கவேண்டும்.\nஇந்த இரு வேட்பாளர்களும் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரே வாக்குறுதியை அளித்தாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை ஏற்கனவே நியமித்ததுடன் 13வது அரசியலமைப்பு திருத்ததிலும் பார்க்க கூடுதலான அதிகாரத்தை வழங்குவதாக தேர்தலுக்கு முன்னரே வாக்குறுதி அளித்திருந்தார்.\nதமிழ் தரப்பில் பொது வேட்பாளர் இல்லாதவிடத்து ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்கவேண்டும் என தமிழ் மக்கள் தீர்மானிப்பதில் சிரமமிருக்காது.\nஐ.தே.க விசேட கூட்டத்தில் சரத் பொன்சேகா முதன்முறையாக பங்கேற்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் முதன்முறையாக முன்னாள் கூட்டுப்படைகளின் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளார்.\nஇக்கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை வத்தளை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளரும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.\nஜனாதிபதித் தேர்தலின் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை தமது பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டதையடுத்து ஐ.தே.கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் முதன்முறையாக அவர் உரையாற்றவுள்ளார்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் - த.தே.கூ\nபாதிக்கப்பட்ட மக்களுடைய அசையும் அசையா சொத்துக்களுக்களின் பெறுமதியினை அரசாங்கம் அவர்களுக்கு மீள் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nஅக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது உடைமைகள்,கால்நடைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களை மீளக் குடியமர்த்தும்போது சாதாரண வாழ்க்கை நடைமுறையை பின்பற்றக் கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.\nஇந்தப் பொறுப்பினை அரசாங்கம் தட்டிக்கழிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு\nமாவட்டம் வெள்ளாம் முள்ளிவாய்க்கால், தேராவில் ஆகிய பகுதிகளில் பொலிசார் நடத்திய தேடுதலின்போது, பல வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nபொலிஸ் இன்ஸ்பெக்டர் லொக்கு குமாரகே தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர்கள் ஜனக மகிந்த, புஸ்பித, பொலிஸ் சார்ஜன்ட் அமித்த, பொலிஸ் கான்ஸ்டபிள்களான கங்கநாத், ரணதுங்க, கமல்சிறி, அல்விஸ் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினராலேயே இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதினெட்டு பிளாஸ்டிக�� கேன்களில் நேர்த்தியாக அடைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த 50 லிற்றர் அசிட், 20 கிலோ நிறையுடைய சி4 வெடி மருந்து, 69 மிதிவெடிகள், அவற்றுக்கான பியுஸ்கள் 40, 175 டெட்டனேட்டர்கள், 13 கிளேமோர் வெடிகுண்டுகள், 1231 தோட்டாக்கள் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nவிடுதலைப்புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பொருட்களைக் கண்டுபிடித்துள்ள பொலிசாரை வன்னிப்பிரதேசத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே பாராட்டியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெளிநாட்டில் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன கைப்பற்றப்பட்ட புலிகளின் கப்பல்கள் மூன்று அடுத்த சில நாட்களில் கொழும்பை வந்தடையவுள்ளது\nபுலிகளின் தலைமை கடந்த மே மாதம் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிக்கப்பட் நிலையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் என தன்னைதானே அழைத்துவந்த குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் (கே.பி) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டது நீங்கள் அறிந்ததே.\nதொடர்ந்து புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி என்பவரே புலிகளுக்காக கடந்த காலங்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்பி வந்தவர் என்பதுடன் புலிகளின் சரக்கு கப்பல்கள் பலவற்றை வைத்து போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.\nஇவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட 10 கப்பல்கள் வரை இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட நிலையில், கே.பி. வழங்கிய தகவலின் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்கள் பல சர்வதேச பொலிஸாரின் துணையுடன் முடக்கப்பட்டுள்ளன.\nஇந் நிலையில் முடக்கப்பட்ட மேற்படி புலிகளின் சொத்துக்களில் 3 கப்பல்கள் சர்வதேச நாடுகளின் துணையுடன் அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக முக்கிய அரச வட்டார தகவல்களில் இருந்து தெரியவருவதுடன், அடுத்து வரும் வாரங்களில் ஆசிய நாடுகளில் வைத்து முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்கள் பல அம்பலத்திற்கு வரவுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ள��. நன்றி நெருப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nவெளிநாட்டில் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_08_25_archive.html", "date_download": "2020-01-26T00:05:51Z", "digest": "sha1:D47367BQZIGEX5TLTQY4IQ3KHS6XV6L7", "length": 66610, "nlines": 808, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 08/25/10", "raw_content": "\nபொது எதிரணி தொடர்பில் ஹக்கீம் மனோவுடன் ரணில் இன்று பேச்சு\nஅரசாங்கத்தி ன் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக பொதுவான எதிரணியினை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெளிவுபடுத்துகையில்,\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரை இன்று மாலை 3.00 மணிக்கு கேம்பிரிஜ் ரெஸலிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.\nஇதன்போது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், ஊழல் மோசடிகள் மற்றும் சரத் பொன்சேகா எம்.பி.யின் ��ிடுதலை தொடர்பாக எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது.\nஐ.தே. முன்னணியில் அங்கம் வகிக்காத ஏனைய அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் உட்பட நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும். இப் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை எமது தலைவர் மேற்கொள்வார் என்றார்.\nஇது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில்,\nஐ.தே. கட்சியுடன் மட்டுமே தனித்து இணைந்து பயணத்தை மேற்கொள்வதென்பது சாத்தியமற்றதாகும். எனவே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அமைக்கப்பட்ட பொதுவான எதிர்கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட வேண்டுமென்பதையே நாளைய (இன்று) பேச்சுவார்த்தைகளின் போது வலியுறுத்தவுள்ளோம்.\nஅத்தோடு தமிழ் மக்களின் முழு எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் ஐ.தே.கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த இருவிதமான செயற்பாடுகள் தொடர்பாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஎமது பாராளுமன்ற உறுப்பினரை பிரித்தெடுத்து எமது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.எனவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசாங்கத்துடன் ஐ.தே. கட்சி பேச்சு நடத்துவது எதிர்கட்சி கூட்டமைப்பு உருவாக்குவதற்கு பாதகமாக அமையும்.\nஎமது பாராளுமன்ற எம்.பி.க்கு எதிராக கட்சி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார். இதேவேளை, ஐ.தே. கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவதில் தமக்கு எதுவிதமான எதிர் கருத்தும் இல்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.அத்தோடு ரவூப் ஹக்கீம் எம்.பி. ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதா���ும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 10:18:00 முற்பகல் 0 Kommentare\nமட்டு மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி முறைப்பாடு\nதமிழ் மக் கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சகாயமணி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nதமது மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயுள்ளமை குறித்து மாநகர சபை மேயரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், கிழக்குமாகாண முதலமைச்சர் சி;சந்திரகாந்தனின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்\nகாளிகோயில் வீதி புன்னைச்சோலையைச் சேர்ந்த சகாயமணி நேற்று திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில் மாநகர மேயர் சிவகீதா பிரபாகரனை அவரது வீட்டில் சந்தித்துவிட்டு ஆசீர்வாதம் என்ற மாநகர உறுப்பினரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு தனது வீடு நோக்கிப் புறப்பட்ட இவர் இன்னமும் வீடு சென்று சேரவில்லை என தெரியவருகிறது.\nஇவர் காணாமல் போயுள்ளமை காரணமாக மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போயுள்ளமை குறித்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 10:16:00 முற்பகல் 0 Kommentare\nஉயிராபத்து அறிவித்தல் தனிச் சிங்களத்தில்... : பேராதனை பூங்காவில் அவலம்\nபேராதனை ப் பூங்காவில் தனிச்சிங்கள மொழியிலான அறிவித்தலால் வெளிநாட்டு சுற்றுலாத்துறையினரும் சிங்கள மொழி தெரியாதவர்களும் எதிர்நோக்கும் ஓர் ஆபத்து பற்றிய செய்தி பரவலாகப் பேசப்படுகிறது.\nதூரியான் மரத்தின் கீழ் யானை கூடச் செல்லாது என்று எம் முன்னோர்கள் கூறுவர்.\nஇப்போது தூரியான் பழம் காய்த்துள்ள காலம். யானைகள் நிச்சயமாக பேராதனை தாவரவியற் பூங்காவில் அதி உயர்ந்த தூரியான் மரத்திற்குக் கீழ் நடந்து செல்லும் சாத்தியம் இல்லை. எனினும், மனிதர் செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதல்லவா\nவிடயம் தெரியாத, அறிவித்தலை விளங்கிக் கொள்ள முடியாத, உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் அணியணியாக தூரியான் மரத்தை அண்டிய பகுதிக்குச் செல்கின்றனர்.\nதவறுதலாக ஒரு பழம், எவரது தலையிலாவது விழுந்தால்..... உயிர் ஆபத்து கூட ஏற்படும் சாத்தியமுள்ளது.\nஆபத்து விளைவிக்கும் ஒரு மரத்தின் கீழ் தனிச் சிங்களத்தில் மட்டும், 'தூரியான் மரத்திற்குக் கீழாகச் செல்ல வேண்டாம்' என அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருப்பது சரிதானா\nசிங்களம் வாசிக்கத் தெரியாத வெளிநாட்டவர் மட்டுமல்லாது தமிழ் மக்களும் கூட இந்த ஆபத்துக்கு உள்ளாக நேரிடுகிறதே\nஇன,மொழி சமத்துவம் பற்றி எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கும் எம் சகோதர மொழி 'பெரியவர்கள்' கூட, இவ்வாறு அம்மரத்தைக் கடந்து தான் செல்கின்றனர். அறிவித்தல் பலகையைப் பார்க்கத்தான் செய்கின்றனர்.\nஆனால், \"இதென்ன, சிங்களத்தில் மட்டும் இந்த அறிவித்தல் வைக்கப்பட்டிருக்கின்றது, தமிழ், ஆங்கில மொழிகளில் இல்லையே....\" என்ற சிந்தனை அவர்களுக்கும் வரவில்லையே\nதம்மவர் மட்டும் உயிர் பிழைத்தால் போதும், மற்றவர் எக்கேடு கெட்டால் என்ன என்ற தன்னலப் போக்குத்தான் அவர்கள் கண்களை மறைத்து விட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.\nஅறிவித்தலை வாசித்துப் புரிந்து கொள்ள முடியுமாயின், அல்லது யாராவது அருகிலிருந்து எச்சரிப்பார்களாயின் உயிராபத்தைத் தவிர்க்கலாமல்லவா\nஎந்த ஓர் ஆபத்தும் ஏற்பட முன் காப்பதே வேண்டற்பாலது. ஆபத்து நேர்ந்த பின் அங்கலாய்ப்பதில் அர்த்தம் இல்லை.\nஎனவே சம்பந்தப்பட்டோர் இது விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 10:14:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற பெண்ணின் உடலில் 23 ஆணிகள்\nசவுதி அரேபியாவில் கடமையாற்றிய பணிப்பெண் ஒருவரின் உடலில் ஆணிகளை அடித்து மோசமான முறையில் சித்திரவதைப்படுத்தப்பட்ட இலங்கை பெண் படுகாயமடைந்த இலங்கை திரும்பியுள்ளார்.\nகுறித்த பெண்ணின் உடலில் 23 ஆணிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தான் வேலைக்கு சென்ற வீட்டு எஜமான் இரும்பு ஆணிகளை சூடாக்கி தனது உடலில் அடித்ததாகவும் அந்த தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 10:12:00 முற்பகல் 0 Kommentare\nமகாவலி கங்கையில் நீராடிய மூவரை காணவில்லை\nமகாவலி கங் கையில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காணாமற் போயுள்ளனர்.\nஇவர்கள் மூவரும் நீரில் அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.\nதாய், மகன், மகள் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். பேராதனைப் பொலிஸ் பிரிவில் உள்ள கொஹா கொடை என்ற இடத்தில் இவர்கள் நீராடும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் கொழும்பு கொட்டஹேன பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.\nஇவர்களைத் தேடும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஆற்றில் அதிக நீர் ஓடுவதனால் தேடும் பணிகள் சற்று தாமத மாகியுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 10:11:00 முற்பகல் 0 Kommentare\nநேபாளத்தில் விமான விபத்து; 14 பேர் பலி\nநேபாளத்தி ல் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 14 பேர் பலியாகியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிது. மோசமான வானிலையே இவ்விபத்துக்கு காரணம்.\nநேபாளத்தின் கிழக்குப் பிராந்தியமான லுக்லாவிற்குச் சென்ற விமானம் மோசமான காலநிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் தலைநகர் கத்மண்டுவுக்கு திரும்பிவந்து கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇச்சிறிய விமானத்தில் 11 பயணிகளும் 3 விமான உத்தியோகஸ்தர்களும் இருந்தனர். பலியானவர்களில் 6 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nவெள்ளப்பெருக்கு காரணமாக, விமானம் விழுந்த இடத்தை மீட்புப் பணியாளர்கள் அடைவது சிரமமாகவுள்ளதாக நேபாள அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nஹெலிகொப்டர்களை அனுப்பியபோதிலும் கடும் மழை காரணமாக விபத்து நடந்த இடத்தை அவை அடையவில்லை என காத்மண்டு விமான நிலைய அதிகாரி திரிரட்ணா மனாதர் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 10:09:00 முற்பகல் 0 Kommentare\nமன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஏக்கரில் இம்முறை நெற் செய்கை வவுனியாவில் 900 ஏக்கர் தயார் நிலையில்\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அதிக நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுவது எதிர்வரும் பெரும் போகத்தின் போதேயாகும், என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதார, வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் இருந்து கிடைத்த 6500 மில்லியன் ரூபா நிதி விவசாயத்தை ஊக்குவிக்கவே பயன்படுத்தப்பட்டது. இதன்படி இப்போது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நெற் செ��்கைக்கான காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் மேற்படி 5 மாவட்டங்களிலும் சிறிய நீர்ப்பாசன வசதிகள் திருத்தப்பட் டுள்ளன.\nமன்னார் மாவட்டத்தின் 13 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இம்முறை நெற் செய்கைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் 900 ஏக்கர் நெற் செய்கைக்கு தயார் நிலையில் உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 01:50:00 முற்பகல் 0 Kommentare\nமாந்தை தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள் முதல் கற்கை நெறிகள் ஆரம்பம் கிளிநொச்சியில் நேர்முகப் பரீட்சை பூர்த்தி\nவன்னிப் பிரதேசத்தில் மீளக் குடியமர்ந்துள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கவென பத்து தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் மாந்தை கிழக்கு தொழிற் பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 30ம் திகதி தொழிற் பயிற்சி கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வன்னிப் பிரதேச பணிப்பாளர் ரீ. வினோதராஜ் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :-\nபத்து தொழிற்பயிற்சி நிலையங்களினதும் நிர்மாணப் பணிகளை இம்மாதமே பூர்த்தி செய்வதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்ப ட்டிருந்தது. இருப்பினும் மாந்தை கிழக்கில் அமைக்கப்பட்டுளள் தொழிற் பயிற்சி நிலையத்தின் அமைப்புப் பணிகள் பூர்த்தி அடைந்துள்ளன. அதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொழிற் பயிற்சி கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.\nஇப்பயிற்சி நிலையத்தில் அலுமினிய இணைப்பு மற்றும் இலத்திரனியல் வயரிங்க ஆகிய கற்கை நெறிகள் முதலில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. ஒரு கற்கை நெறிக்கு முப்பது பேர் என்ற அடிப்படையில் இளைஞர், யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படுகின்ற மூன்று தொழிற் பயிற்சி நிலையங்களிலும் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற கற்கை நெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர், யுவதிகளுக்கு நேர்முகப் பரீட்சைகள் நிறைவுற்றுள்ளன. மன்னார் மற்றும் வவுனியாவில் அமைக்கப்படும் நிலையங்களுக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர், யுவதிகளுக்கு தற்போது நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.\nஇத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள நிலையங்களதும் நிர்மாணப் பணிகளை செப்டெம்பர் மாதம��� 30ம் திகதிக்குள் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 01:48:00 முற்பகல் 0 Kommentare\n5 ஆண்டுகளில் யாழ். மீன்பிடி தொழில் வளம் 35 வருடத்துக்கு முன்னைய நிலையை எட்டும்\nயாழ். மீனவ சங்க சம்மேளனத் தலைவர் தெரிவிப்பு\nயாழ். மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் வளம் இன்னும் ஐந்தாண்டுகளில் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னைய நிலையை எட்டுமென்று யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளனத் தலைவர் வீ. நவரட்ணம் தெரிவித்தார்.\nஅரசாங்கம் மீனவர்களுக்கு அளிக்கும் உதவிகளை அனுபவிப்பதுடன் நின்றுவிடாமல், பண்பான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டால் 35 வருடங்களுக்கும் முன்னைய நிலையை அடைய முடியுமென்று அவர் கூறினார்.\n1983 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த மீன் பிடியின் 20% யாழ். மாவட்டத்தில் பிடிக்கப்பட்டது. மாதம் நான்காயிரம் மெற். தொன் வீதம் வருடத்திற்கு 48 ஆயிரம் மெற். தொன் மீன் பிடிக்கப்பட்டது. தற்பொழுது இரண்டாயிரம் மெற். தொன் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னைய காலத்தைப் போன்று அதிகரிக்க மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நவரட்ணம் தெரிவித்தார்.\n‘யாழ்ப்பாணத்தில் மீன்வளம் கடந்த 20 ஆண்டுகளாக அழிக்கப்பட்டுள்ளது. இன்னமும் அழிக்கப்பட்டு வருகின்றது. சென்னையிலிருந்து இராமேஸ்வரம், தூத்துக்குடி வரையிலான கடற் பிராந்தியத்தில் மீன் வளம் அழிக்கப்பட்டுவிட்டது. தற் போது இலங்கையின் வடபகுதிக் கடலி லும் அழிக்கப்படுகிறது. முறையற்ற விதத்தில் மீன்பிடிப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. கடந்த 20 வருடங்களாகத் தமிழக மீனவர்கள் வடபகுதிக் கடல் வளத்தை அனுபவித்தார்கள்.\nஅதேநேரம் வளத்தை அழித்தும் விட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர். இது குறித்து தமிழக மீனவர்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் பண்பான மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு, கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே 24 மீனவர் சங்கப் பிரதிநிதிகள் இந்தியா சென்றிருப்பதாகவும் கூறினார். யாழ். மாவட்டத்தில் உள்ள 117 மீன்பிடிக் கிராம சங்கங்களும் 10 பிரதேச செயலகப் பிரிவுகளின் சமாஜங்களும் உள்ளன.\nஇவை அனைத்தின் சார்பிலும் தமிழகம் சென்றுள்ள பிரதிநிதிகள் அங்கு கலந்துரையாடிய விடயங்களை மக்களுடன் (மீனவர்களுடன்) பகிர்ந்து, அவர்களின் அபிப்பிராயங்கள���டனே தீர்மானம் எடுத்து அரசுக்கு அறிவிக்க வேண்டும்.\nமுதலில் மக்களின் பிரச்சினைகளை அறிய வேண்டும் என்று குறிப்பிட்ட மீனவ சம்மேளனத்தின் தலைவர் நவரட்ணம், கடற் தொழில்துறை அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, இழுவைப் படகுகளையும் தங்கூஸ் வலைகளையும் பயன்படுத்த வேண்டாமெனக் கேட்டிருப்பதாகவும், அதன்படி மீனவர்களும் பண்பான முறையில் மீன்பிடிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.\nஇவ்வாறு செயற்படுவதன் மூலமே யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 01:45:00 முற்பகல் 0 Kommentare\nஇலவச பாட நூல் விநியோகம் இன்று ஹோமாகம புதிய களஞ்சியசாலையில் வைபவம்\n2011ம் கல்வியாண்டுக்குரிய அரசாங்கப் பாடசாலைகளுக்கான இலவச பாடநூல் விநியோகம் ஹோமாகமையில் இன்று ஆரம்பமாகுமென கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.\nஇலவச பாடநூல்களுக்காக அரசாங்கம் 2700 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nநாடளாவிய ரீதியில் சகல அரச பாடசாலைகள், பிரிவேனாக்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்காக 25 மில்லியன் பாட நூல்கள் அச்சிடப்பட்டு வருவதுடன் இவை 364 வகையான பாடநூல்களாகு மெனவும் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பணிப்பாளரும் பிரதி பரீட்சைகள் ஆணையாளருமான புஷ்பகுமார தெரிவிக்கையில் :-\nகல்வி வெளியீட்டுத் திணைக்களமானது இம்முறை இலவச பாடநூல்களைக் களஞ்சியப்படுத்துவதற்காக ஹோமாகமயில் புதிய நூல் களஞ்சியசாலையொன்றை நிர்மாணித்துள்ளது. பாடநூல்கள் அச்சிடப்படும் வேளையிலேயே பாடநூல்கள் விநியோகப் பணிகளும் ஆரம்பமாகியுள்ளது.\nகல்வியமைச்சானது சலுசல நிறுவனத்தி ற்குச் சொந்தமான களஞ்சிய சாலையிலேயே பாடநூல்களைக் களஞ்சியப்படுத்தி வந்துள்ளது. இம்முறை இரண்டரைக் கோடி ரூபா செலவில் ஹோமாகமையில் புதிதாக நிர்மாணிக்கப்ப ட்டுள்ள களஞ்சிய சாலையில் பாடநூல்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு அங்கிருந்து விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளன.\nஇக்களஞ்சியசாலை முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பின்னர் களஞ்சிய சாலைகளுக்காக செலவிடப்படும் பல இலட்ச ரூபாய்களை மீதப்படுத்த முடியும் என கல்வியமைச்சு தெரிவிக்கின்றது.\nஇன்று 25ம் திக��ி ஆரம்பமாகும் பாடநூல் விநியோக நடவடிக்கைகள் டிசம்பர் 12ம் திகதியுடன் நிறைவுறும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 01:39:00 முற்பகல் 0 Kommentare\nசோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையரை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை\nஓகஸ்ட் மாத முற்பகுதியில் சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பனாமா நாட்டுக்கொடி யுடனான கப்பலிலுள்ள இலங்கை கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகென்யாவிலுள்ள இலங்கைத் தூதுக் குழுவினரே இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.\nஇலங்கை கப்பல் பணியாளர்களுடன் கடத்தப்பட்ட மேற்படி கப்பல் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் கென்யா மற்றும் வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதுரகங்களிடம் கோரப்பட்டுள்ளன.\nசோமாலியாவில் இலங்கைத் தூதரகம் இல்லையென்பதால் மேற்படி கப்பலிலுள்ள இலங்கை கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்காக சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்துமாறு கென்னியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் கோரப்ப ட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 01:17:00 முற்பகல் 0 Kommentare\nவன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள்: ஆயிரத்துக்கும் அதிகமான உரிமையாளர்கள் அடையாளம்\nவாராந்தம் நடமாடும் சேவை நடத்த முடிவு\nவன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிரு க்கும் வாகனங்களுள் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.\nகடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நடமாடும் சேவையில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்களினதும் 31 கனரக வாகனங்களினதும் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்காக நாடமாடும் சேவை நடத்தப்பட்டபோதிலும், சுமார் நூறு பேர் அளவில் மாத்திரமே நேரடியாக வந்து ஆவணங��களைச் சமர்ப்பித்து உரிமையை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் வாகனங்களின் அடிச்சட்டக இலக்கம் மற்றும் இயந்திர இலக்கம் என்பவற்றைப் பரீட்சித்து அவற்றைக் கணினித் தரவுகளுடன் ஒப்பிட்டு உரிமையாளர்களை அடையாளம் கண்டுள்ளனர்.\nஇவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர்கள் உரிமையை உறுதிப்படுத்தி வாகனங்களைப் பெற்றுச் செல்ல முடியுமென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.\nவாகனங்களை அடையாளம் கண்டு உரியவர்களுக்கு ஒப்படைக்கும் பணியை விரைவில் நிறைவு செய்யுமுகமாக ஒவ்வொரு வார இறுதியிலும் நடமாடும் சேவைகளையும் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அரச அதிபர், இந்தப் பணிக்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.\nஎனவே, எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களைத் தவிர்த்து அடுத்த வார இறுதி நாட்களில் நடமாடும் சேவை நடத்தப்படுகிறது. இதேவேளை, கொள்வனவின் பின்னர் முறையாகப் பதிவு செய்யப்படாத வாகனங்கள், உரிமை மாற்றத்தின் பின்னர் ஆவணங்களைச் சரியாக மாற்றாதிருக்கும் வாகனங்கள், புலிகளின் நிர்வாகத்தின் கீழ் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை ‘கைவிடப்பட்ட வாகனங்கள்’ என வகைப்படுத்தி, சட்டச் சிக்கல்களைத் தீர்த்துக் கையளிப்பதுடன், உரிய ஆவண ங்களைத் தொலைத்தவர்கள் தொடர்பிலும் முறையான வழிமுறைகள் கையாளப்படும் என்றும் அரச அதிபர் குறிப்பிட்டார்.\nகடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட வாகனங்களைத் தவிரவும் இன்னமும் ஐயாயிரத்துக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களும் கனரக வாகனங்களும் அடையாளம் காணப்படவுள்ளன. இந்தப் பணிகளைத் துரிதப்படுத்த பிற மாவட்டங்களிலிருந்தும் வாகனப் பரிசோதகர்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/25/2010 01:13:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே த��ர்த்திவிட வேண்டும் ) .....................\nவன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள்: ஆயிரத்துக்கும் அ...\nசோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையரை விட...\nஇலவச பாட நூல் விநியோகம் இன்று ஹோமாகம புதிய களஞ்சி...\n5 ஆண்டுகளில் யாழ். மீன்பிடி தொழில் வளம் 35 வருடத்த...\nமாந்தை தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள் முதல் கற்...\nமன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஏக்கரில் இம்முறை நெ...\nநேபாளத்தில் விமான விபத்து; 14 பேர் பலி\nமகாவலி கங்கையில் நீராடிய மூவரை காணவில்லை\nஇலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற பெண்ணின் உடலில...\nஉயிராபத்து அறிவித்தல் தனிச் சிங்களத்தில்...\nமட்டு மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயுள்ளதாக அவரத...\nபொது எதிரணி தொடர்பில் ஹக்கீம் மனோவுடன் ரணில் இன்று...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.koom.ma/perl/quran_search.pl?F=1&b=5463&t=81", "date_download": "2020-01-26T00:57:17Z", "digest": "sha1:UYOJO2C37ZTUBBCUYL27QR4LHBT4CX7N", "length": 5578, "nlines": 27, "source_domain": "quran.koom.ma", "title": "إبحث في القرآن الكريم، و بعدة لغات", "raw_content": "\n\"அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காக, ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.\n\"அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.\n\"மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்.\"\n) நீர் கூறும்; \"நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்.\"\nகூறுவீராக, \"நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.\"\nகூறுவீராக, \"நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.\n\"அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பர்\" என (நபியே\nஅவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும், எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.\n) நீர் கூறும், \"உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.\n\"(அவன்தான்) மறைவனாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=66&Itemid=87", "date_download": "2020-01-26T00:44:39Z", "digest": "sha1:LTZRCXL5B5NCA4OSGGLPHBRUXO2WD7OW", "length": 10997, "nlines": 142, "source_domain": "selvakumaran.de", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t தமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன் பழ நெடுமாறன்\t 2298\n2\t யுகங்கள் கணக்கல்ல - கவிதா சந்திரவதனா\t 970\n3\t என் கொல்லைப்புறத்துக் காதலிகள் சந்திரவதனா\t 1073\n5\t அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன் சந்திரவதனா\t 1257\n6\t மடியில் ஒளிந்திருக்கும் துளி விசம் ஆழ்வாப்பிள்ளை\t 1758\n7\t விமல் குழந்தைவேலின் வெள்ளாவி சந்திரவதனா\t 1864\n8\t அப்பால் ஒரு நிலம் - குணா கவியழகன் சந்திரவதனா\t 2394\n9\t எழுதித்தீராப் பக்கங்கள் சந்திரவதனா\t 2417\n10\t அலையும் மனமும் வதியும் புலமும் - மின்னூல் சந்திரவதனா 2485\n11\t ஜடாயு - ஜெயரூபன் (மைக்கல்) சந்திரவதனா 3159\n13\t வாடைக்காற்று - செங்கை ஆழியான் சந்��ிரவதனா\t 3019\n14\t முற்றத்து ஒற்றைப் பனை - செங்கை ஆழியான் சந்திரவதனா\t 2674\n15\t அக்கினிக் கரங்கள் (நாவண்ணன்) சந்திரவதனா\t 2924\n16\t யோகம் இருக்கிறது - குந்தவை இரா.முருகன் 2694\n17\t நாளைய பெண்கள் சுயமாக வாழ... மின்னூல் சந்திரவதனா 2515\n18\t மனஓசை மின்னூல் சந்திரவதனா\t 2677\n19\t தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி தமிழினி ஜெயக்குமாரன்\t 2731\n20\t ஆறாவடு - சயந்தன் இல கோபால்சாமி\t 3513\n22\t வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் ஆழ்வாப்பிள்ளை\t 3902\n24\t ஊழிக்காலம் - தமிழ்க்கவியின் (வரலாற்றின் தடம்) பாவண்ணன்\t 4473\n25\t “விழுங்கப்பட்ட விதைகள்” கவிதை நூல் இளங்குமரன்\t 5533\n26\t நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு) என்.செல்வராஜா\t 4690\n27\t தொலைநோக்கி - (நா.யோகேந்திரநாதன்) Chandra\t 5337\n28\t தொப்புள்கொடி (நாவல்) Chandra\t 5750\n29\t புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள் கே. எஸ். சுதாகர்\t 4558\n30\t ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் - கணேசன் (ஐயர்) சஷீவன்\t 4434\n31\t மனஓசை - சந்திரவதனா முல்லைஅமுதன் 5433\n32\t மனஓசை - சந்திரவதனா Dr.எம். கே. முருகானந்தன்\t 5319\n33\t நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு) K S Sivakumaran 6126\n34\t தீட்சண்யம் (பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம்) கானாபிரபா\t 5442\n35\t தொப்புள்கொடி - தெ. நித்தியகீர்த்தி மதுமிதா\t 4102\n36\t ஒரு கடல் நீரூற்றி... - ஃபஹீமா ஜஹான் எம்.ரிஷான் ஷெரீப்\t 3621\n37\t எல்லாம் வெல்லும் - அ. முத்துலிங்கம் (சிறுகதை) சந்திரா ரவீந்திரன்\t 7480\n38\t விட்டு விடுதலை காண் - மன்னார் அமுதன் கலைவாதி கலீல் 5413\n39\t எல்லாம் வெல்லும் - அ. முத்துலிங்கம் (சிறுகதை) சந்திரவதனா\t 6347\n40\t அந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன் மூனா\t 5141\n41\t உராய்வு - சஞ்சீவ்காந் (கவிதைத்தொகுப்பு) சந்திரவதனா 3312\n42\t தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும் சச்சிதானந்தன் சுகிர்தராஜா\t 5242\n43\t பூவரசு - (இந்து மகேஷ் ) - நூறாவது சிறப்பிதழ் - அறிமுகம் சோழியான் 5086\n44\t உயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா - (சிறுகதைத்தொகுப்பு ) சந்திரவதனா\t 5278\n45\t முட்களின் இடுக்கில் - (மெலிஞ்சி முத்தன்) - கவிதைத்தொகுப்பு ராஜமார்த்தாண்டன்\t 4670\n46\t நங்கூரம் - நளாயினி - (கவிதைத்தொகுப்பு) ரவி (சுவிஸ்)\t 5212\n47\t பெயல் மணக்கும் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம் அ. மங்கை 5199\n48\t அவளுக்கு ஒரு வேலை வேண்டும்' - (இளங்கீரன்) - நாவல் - அறிமுகம் த.சிவசுப்பிரமணியம்\t 4739\n49\t செட்டை கழற்றிய நாங��கள் - ரவி சுவிஸ் - (கவிதைத்தொகுப்பு) சந்திரவதனா 4913\n50\t தீட்சண்யம் - (பிறேமராஜன் - தீட்சண்யன்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம் சந்திரவதனா\t 5072\n51\t யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - வள்ளிநாயகி இராமலிங்கம் கலாநிதி பார்வதி கந்தசாமி\t 5379\n52\t யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - குறமகள் (ஆய்வு) ரதன்\t 5478\n53\t வானம் எம் வசம் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம் சந்திரவதனா\t 5495\n54\t நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - ஈழப்போராட்டவரலாறு - வெளியீடு தயா பகவன்\t 5542\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/07/blog-post_725.html", "date_download": "2020-01-26T00:34:12Z", "digest": "sha1:TFYKKLVQITN76XRTRY4ZH6B56OUZN2PR", "length": 12394, "nlines": 102, "source_domain": "www.athirvu.com", "title": "நடு வானில் கல் வந்து பிளேன் மீது மோதியது: கண் தெரியாமல் பிளேனை ஓட்டி கீழே இறக்கிய விமானி ! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled நடு வானில் கல் வந்து பிளேன் மீது மோதியது: கண் தெரியாமல் பிளேனை ஓட்டி கீழே இறக்கிய விமானி \nநடு வானில் கல் வந்து பிளேன் மீது மோதியது: கண் தெரியாமல் பிளேனை ஓட்டி கீழே இறக்கிய விமானி \nநிஜமாக சிலர் ஹீரோக்கள் தான் சற்று முன்னர் சைப்பிரஸ் நாட்டில் இருந்து 173 பயணிகளோடு புறப்பட்ட விமானம். புயல் காற்று மையம் கொண்டிருந்த வான் பரப்பில் சுமார் 1,300 அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. அந்தவேளை திடீரென வானில் இருந்து வந்த பனிக் கட்டி(ஹெயில் ஸ்டோன்) ஒன்று விமானத்தின் முன் பகுதியை தாக்கியது. வழமையாக பனிக் கட்டிகள் உருவாகி நிலத்தி வீழ்வது உண்டு. ஆனால் குறித்த பனிக் கட்டி கல் போல மிகவும் இறுக்கமான ஒன்றாகவும். அளவில் பெரியதாகவும் இருந்துள்ளது.\nஇதனால் விமானத்தின் முன் பகுதி கடும் சேதமடைந்த அதேவேளை. கண்ணாடியும் சேதமடைந்துள்ளது. இதனால் தரையை பார்க்க முடியாத நிலை தோன்றியது. விமானத்தை உடனே விமான நிலையம் நோக்கி திருப்பிய விமானி, கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு, விமானத்தை தரை இறக்க முற்பட்டுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து என்ன தான் அறிவித்தல் வந்தாலும். விமானி கண்ணாடியூடாக தரையைப் பார்த்தால் தான் , விமானத்தை சரியாக தரையில் இறக்க முடியும்.\nஇருப்பினும் கண்ணால் பார்க்க முடியாமல், ஒரு வழியாக விமானத்தை தரை இறக்கி 173 பயணிகள் உயிரையும் விமானி காப்பாற்றி உள்ளார். சொல்லுங்கள் உண்மையில் இவர் ஒரு ஹேரோ தானே. இவர் பெயர் கேப்டன் அலெக்ஸ்ஸாண்டர் அக்கோபோவ்.\nநடு வானில் கல் வந்து பிளேன் மீது மோதியது: கண் தெரியாமல் பிளேனை ஓட்டி கீழே இறக்கிய விமானி \nசூப்பர் , அவர் ஒரு ஹேரோ தான். ஆனால் சில நிமிடங்களுக்கு முன் நான் BBC இல் பார்த்த இந்த செய்தியை தமிழில் வாசிக்கிறேன். செய்தியை செக்கனுக்கு செக்கன் , உடனே தருவதில் அதிர்வு இணையமும் ஒரு ஹேரோ தான் \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர��ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nலண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்க...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2020-01-25T23:53:00Z", "digest": "sha1:JZM6SIAW24WFG246JTDDXRBCURBNRFME", "length": 7918, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அமெரிக்காவின் மிக அதிக வயதான நபர் காலமானார் | Chennai Today News", "raw_content": "\nஅமெரிக்காவின் மிக அதிக வயதான நபர் காலமானார்\nகுடும்ப ஓய்வூதியம் யாருக்கு சொந்தம்: முதல் மனைவிக்கா 2வது மனைவிக்கா\nநம்பியவர்களை ஏமாற்றினாரா கே.சி.பழனிச்சாமி: பிப்ரவரி 7 வரை சிறையில் வைக்க உத்தரவு\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஅமெரிக்காவின் மிக அதிக வயதான நபர் காலமானார்\nஅமெரிக்காவிலேயே அதிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயது ரிச்சர்ட் ஓவர்டன் என்பவர் இன்று காலமானார். கடந்த 1906-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி டெக்சாஸில் பிறந்த இவர் 2-ம் உலகபோரில் இவர் ராணுவ வீரராக பணியாற்றியுள்ளார்.\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவால் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட இவர் கடந்த ஒரு மாதமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன���று உயிரிழந்தார்.\nஅமெரிக்காவின் மிக வயதான நபர் காலமானதை அறிந்து அமெரிக்க மக்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nவாட்ச்மேன் போன்று ஓய்வின்றி உழைத்து வருகிறேன்\nஅடுத்த சுற்றுப்பயணம் இஸ்ரேல்: சென்னை திரும்பிய முதல்வர் பேட்டி\nசக மாணவர்களை கொலை செய்து ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள்\nமெலனியா டிரம்ப் பயணம் செய்த விமானத்தில் திடீர் புகை: பெரும் பரபரப்பு\nஉலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் தான்: டிரம்ப் மனைவி பேட்டி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி பட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் மகிழ்திருமேனி\nஇந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க: சிம்புவிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்\nகுடும்ப ஓய்வூதியம் யாருக்கு சொந்தம்: முதல் மனைவிக்கா 2வது மனைவிக்கா\nநம்பியவர்களை ஏமாற்றினாரா கே.சி.பழனிச்சாமி: பிப்ரவரி 7 வரை சிறையில் வைக்க உத்தரவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/101/man-who-sold-samosa-on-the-streets-is-now-supplying-to-airline-passengers.html", "date_download": "2020-01-26T00:26:43Z", "digest": "sha1:ITCSUUG4UC7AXLLS6Y4TSZE3TXGLHLO6", "length": 25500, "nlines": 103, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nசாலையோரம் சமோசா விற்றவர் இன்று வளர்ந்து விமானப்பயணிகளுக்கு சப்ளை செய்கிறார்\nபி சி வினோஜ் குமார் Vol 8 Issue 35 சென்னை 07-Sep-2017\nகொஞ்சநாள் முன் வரை சென்னையின் தெருக்களில் சமோசா விற்றுக்கொண்டிருந்தவர்தான் ஜே ஹாஜா ஃபுனியாமின். ஆனால் இப்போது இந்த 36 வயதான மனிதர் 1.5 கோடி விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் பெருமைக்குரிய உரிமையாளராக இருக்கிறார். அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார்.\nஹாஃபா புட்ஸ் அண்ட் ப்ரோசன் புட்ஸ் என்கிற அவரது நிறுவனத்தில் 45 பேர் வேலை செய்கிறார்கள். ‘பொறிக்கத் தயார்’ நிலையில் இருக்கும் சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உணவகங்கள், 5 நட்சத்திர ஓட்டல்கள், விமானத்தின் சமையலறைகள் ஆகியவற்றுக்கு அளிக்கிறார்கள்.\nசாதாரண நிலையில் இருந்து வந்திருக்கும் ஹாஜா ஃபுனியாமின், உற்பத்தியை அதிகரிப்பதிலும் பெரிய இடத்துக்கு தயாரிப்பை மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறார். (படங்கள்: ஹெச் கே ராஜசேகர்)\nசென்னைக்கு வெளியே செங்குன்றத்தில் அவரது அலுவலகம் மற்றும் தயாரிப்பு இடம். அங்கே நமக்கு சூடான சமோசாவும் வெஜ் ரோலும் அளித்துவிட்டு ஹாஜா தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். சென்னையில் ஆட்டோமொபைல் பாகங்களுக்குப் புகழ்பெற்ற புதுப்பேட்டையில் சமோசா விற்றுக்கொண்டிருந்தவர் அவர்.\nஅவரது வெற்றிக்கதை மேடு பள்ளங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்தது..\nஹாஜாவின் குடும்பம் புதுப்பேட்டையில் வசித்தது. அங்குள்ள மாநகராட்சிப் பள்ளியில் அவர் படித்தார்.\n”நாங்கள் ஐந்து குழந்தைகள், நான் மூன்றாவது. குடும்பச் சூழல் காரணமாக நான் ஆறாம் வகுப்புப் படிக்கையில் இருந்து சமோசா விற்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். விற்பனைக்கான சமோசாக்களை அம்மா செய்வார். ரம்ஜான் காலத்தில் பள்ளிக்குச் செல்லாமல் சமோசா விற்பேன். அப்போது சமோசாவுக்கு தேவை அதிகமாக இருக்கும்.\n“ஆறாம் வகுப்பில் மூன்று முறை பெயில் ஆனேன். அதனால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன்.” என்கிறார் ஹாஜா.\nஆனால் அவர் இதுவரை பகுதி நேரமாகச் செய்துவந்த சமோசா விற்பனையில் மிகுந்த மன உறுதியுடன் முழு நேரமாக ஈடுபட முடிவு செய்தார்.\nஆனால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் சின்ன சின்ன வேலைகள் பலவற்றைச் செய்ய நேர்ந்தது. இருசக்கரவாகன பழுதுபார்க்கும் கடையில் உதவியாளர், உணவகமொன்றில் பரிமாறுபவர், புகைப்படம் எடுக்கும் நிலையத்தில் உதவியாளர் என குறைந்த சம்பள வேலைகளில் ஈடுபட்டார்.\n20 வயதில் அவர் சொந்தமாக புதுப்பேட்டையில் கோழி பக்கோடா கடை போட்டார். அதற்கு எவ்வளவு செலவானது\nஹாஜா 20 வகையான சமைக்கத் தயார் நிலை சைவ அசைவ உணவுகளை செய்கிறார்\n“செலவெல்லாம் ஒன்றுமில்லை. சாலையோரக் கடை. எனவே பெரிய முதலீடு தேவையில்லை. ஒரு அடுப்பும் சில பாத்திரங்களுமே தேவை. கோழிக்கறி கூட கடனில் வாங்கி மாலை விற்பனை முடிந்ததும் கொடுத்துவிடலாம்,” என்கிறார்.\nஅடுத்த இரு ஆண்டுகளுக்கு விற்பனை நன்றாக இருந்தது, மாதம் 8000 ரூபாய் வருமானம் கிடைத்தது. 2001-ல் பறவைக்காய்ச்சல் பிரச்னை வந்தது. கோழிக்கறி விற்பனை சென்னை முழுக்கப் படுத்தது. இவர் கடையிலும் பக்கோடா வாங்க ஆளில்லை. மசாலா தடவிய கோழி, வறுப்ப��ற்காகக் காத்திருந்தே வீணாகப் போனது.\nஇரு மாதங்களுக்கு இதுவே நிலை. அவருக்கு 40,000 ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. அவர் கடையை மூட முடிவு செய்தார்.\nஎட்டு மாதம் கழித்து புதுப்பேட்டை காய்கறி சந்தையில் சமோசா கடை ஒன்றை தன் புதுமனைவி ஃபரிஷாவுடன் இணைந்து திறந்தார். ஃபரிஷா ஒன்பதாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்.\n”அந்த கடைக்கு வாடகை இல்லை. 7000 ரூபாய் செலவழித்து கடையை அமைத்தேன். 400 ரூ சம்பளத்துக்கு ஓர் ஆளை அமர்த்தினேன்,” என்கிறார் ஹாஜா.\nமாலை 4 -10 மணி வரை கடை திறந்திருக்கும். காலையில் அவர் சமோசாக்களை எடுத்துக்கொண்டு பல டீ கடைகளுக்கு விற்றுவருவார். விரைவில் மாதம்தோறும் 50,000 ரூ அளவுக்கு சமோசாக்களை விற்க ஆரம்பித்தார்.\n2006-ல் அவருக்கு குளிரூட்டப்பட்ட உணவுகள் விற்கும் நிறுவனம் ஒன்றின் ஆர்டர் கிடைத்தது. அது அவரது வாழ்க்கையை மாற்றியது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சமோசாக்களைச் செய்துதரும் வேலையை இவருக்கு அளித்தார். அந்நிறுவனமே சமோசா செய்வதற்குத் தேவையான பொருட்களையும் ( மாவு உறை, உள்ளே வைக்கும் மசாலா) அளித்தது.\n”நாங்கள் மசாலாவை உள்ளே வைத்து சமோசா மாவு உறையை மடிக்கவேண்டும். அதற்கு ஒரு சமோசாவுக்கு 23 பைசா கிடைத்தது. பெரிய தொழிலதிபருடன் ஒரு பைசா இரண்டு பைசா அளவில் பேரம் பேசும் அனுபவம் எனக்கு புதியதாகவும் மகத்தானவாய்ப்பாகவும் இருந்தது,” என்று ஹாஜா கூறுகிறார், அதே தொழிலதிபர் இன்று ஹாஜாவுக்குப் போட்டியாளராகத் தொடர்கிறார்.\nஅந்த சமோசா குளிரூட்டப்பட்டு, பேக் செய்யப்பட்டு ’பொறிக்க தயார்’ நிலையில் ஏற்றுமதி ஆகும்.\nஹாஜாவின் மனைவி ஃபரிஷா தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறார். உற்பத்தியைக் கவனித்துக்கொள்கிறார்\nஒப்பந்தம் முடிவானதும் ஹாஜா சில மகளிரை வேலைக்குச் சேர்த்து வீட்டிலிருந்து வேலையைத் தொடங்கினார். புதுப்பேட்டை சந்தையிலிருந்து கடையும் இயங்கியது.\nஓராண்டு கழித்து அதே நிறுவனம் ஹாஜாவிடம் சமோசாவுக்காக மாவு உறைகள், மசாலாவையும் அவர்களே தயாரித்துக்கொண்டு ’பொறிக்கத் தயாரான’ நிலையில் அளிக்குமாறு கூறியது. ஒரு மாதத்துக்கு 2 லட்சம் சமோசாக்கள் தேவை.\nஇது மிகப்பெரிய ஆர்டர். இதற்கு எந்திரங்களும் பெரிய இடமும் தேவை. பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை இளம் தொழிலதிபர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செயல்படுகிறது. அது இவருக்கு 1 லட்சரூபாய் வங்கிக்கடன் ஏற்பாடு செய்தது. ஹாஜா மேலும் 1 லட்சம் தயார் செய்து, எந்திரங்கள் வாங்கி பெரிய இடமாக வாடகைக்குப் பிடித்தார். 10 பேரை வேலைக்கு அமர்த்தினார்.\nஅனுப்பத் தயார் நிலையில் இருக்கும் உணவுப்பொருட்கள் உள்ள குளிரூட்டும் அறையில் ஹாஜா\nஓராண்டாவது இந்த ஒப்பந்தம் தொடரும் என்று ஹாஜா எதிர்பார்த்தார். ஆனால் ஆறு மாதத்தில் அந்நிறுவனம் ஆர்டரை நிறுத்தியது. ஹாஜாவுக்கு நெருக்கடி. அந்நிறுவனம் மேலும் பல பொருட்களை உற்பத்தி செய்துகொண்டிருந்தது. சமோசா போன்ற குறைந்த விலையுள்ள பொருள் உற்பத்தியை நிறுத்திவிட முடிவு செய்ததால் இந்நிலை.\nஇந்நிலையை சமாளிக்க ஹாஜா உறுதிபூண்டார். ஆனால் தன் ’பொறிக்கத் தயார் நிலை’ சமோசாவை எங்கே விற்பது என்று அவருக்குப் புரியவில்லை.\nதிடீரென அவருக்கு சென்னை ஓட்டல் ஒன்று அழைப்பு விடுத்து சமோசா தர முடியுமா என்று கேட்டது.\n”அவர்கள் வேறொரு நிறுவனத்திடம் இருந்து சமோசா வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சப்ளையை நிறுத்தியதும் என்னிடம் வந்தனர். சென்னையின் சந்தையை இந்த ஆர்டர் எனக்குக் காட்டியது. நகரில் பல ஓட்டல்களைக் கண்டறிந்து சப்ளை செய்ய ஆரம்பித்தேன்,” என்கிறார் ஹாஜா.\nஹாஜாவிடம் 45 பேர் இப்போது வேலை செய்கிறார்கள்\n2007ல் செங்குன்றத்தில் இப்போதிருக்கும் இடத்துக்கு வந்தனர். இங்கே கோழி சமோசா, ப்ரெட் பன்னீர் ரோல், வெஜ் ரோல், சமோசா, கோழி கட்லெட் போன்ற 20 சமைக்கத் தயார்நிலை பொருட்களைத்தயாரிக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் பல இடங்களிலும் கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, ஆந்திராவில் விஜயவாடா திருப்பதியிலும் இவை விற்பனை ஆகின்றன.\n”2011ல் 50 லட்ச ரூபாய் விற்பனை. இந்த ஆண்டு 1.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளோம்,” என்கிறார் ஹாஜா. அவர் பெரிய தொழிற்கூடம் ஒன்றை இதற்காக அமைக்கும் திட்டத்தில் உள்ளார்.\nஹாஜாவுக்கு இரண்டு குழந்தைகள். 12 வயது மகள், 9வயது மகன். மனைவி ஃபரிஷா உற்பத்தியையும் கணக்குகளைப் பார்த்துக்கொள்கிறார்.\nகோடை விடுமுறையில் இந்த இடங்களைச் சென்று பாருங்கள்\nஒரு தினக்கூலியின் மகன் சமூகப்பொறுப்புள்ள கோடீசுவரர் ஆக உயர்ந்த கதை\n70 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தைத் துறந்த தீபக், 10 கோடி ரூபாய் இலக்கைத் தொட உள்ளார்\n இருப்பினும் மன உறுதியால் 250 கோடி ரூபாய் வருவாயை எட��டிப்பிடித்த தொழிலதிபர்\n50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி 324 கோடி ரூபாய் குவித்த இயற்கை ஆர்வலரின் வெற்றிப்பயணம்\nவெறுங்கையால் முழம்போட்டு வெற்றிபெற்றவர்; கிராபிக் டிசைனில் சாதித்திருக்கும் பங்கஜ்\n6 பொருட்களில் தொடங்கியவர்கள், 50-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கின்றனர் இரண்டே ஆண்டுகளில் இமாலய வெற்றி\n 350 கோடிக்கு இரும்பு வர்த்தகம் செய்கிறார்\n- அழகிப்போட்டியில் வென்ற பெண்ணின் அதிரடி பிசினெஸ்\nபத்தாயிரம் ரூபாய் முதலீடு... இருபத்திஐந்து லட்சம் வருவாய்\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-26T00:27:47Z", "digest": "sha1:5RSGQG36QMCQVOSDXPMHPXKLSDXUUYZB", "length": 13056, "nlines": 144, "source_domain": "kallaru.com", "title": "வறட்சியிலும் வளரும் நாட்டுக் கம்பு", "raw_content": "\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nHome வேளாண்மை வறட்சியிலும் வளரும் நாட்டுக் கம்பு\nவறட்சியிலும் வளரும் நாட்டுக் கம்பு\nவறட்சியிலும் வளரும் நாட்டுக் கம்பு\nமாடுகளுக்கு சரிவிகித உணவில் உலர் தீவனமும் மிக முக்கியமானது. ஆனால், உலர் தீவனமான வைக்கோலுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இதற்கு முன்பு 60 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கட்டு வைக்கோல், தற்போது 200 ரூபாயை நெருங்கி விட்டது.\nஇதற்கு காரணம் நெல் சாகுபடிப் பரப்பு குறைந்து போனதுதான். காவிரி தண்ணீர் கிடைக்காததால், இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலத்தில் நடைபெறவிருந்த குறுவை சாகுபடி கைவிடப்பட்டது.\nஇதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோலுக்கும் கடும் தட்டுப்பாடு உருவானது. தற்போது சம்பா சாகுபடிக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைக்காத சூழல் உருவாகியிருப்பதால், விவசாயிகள் பலர் தங்களது நிலங்களை தரிசாகவேப் போட்டு வைத்துள்ளனர். இதனால், வைக்கோல் தட்டுப்பாடு மேலும் அதிகரித்து வருகிறது.\nஇதற்கு மாற்றாக நாட்டுக் கம்பு சாகுபடி செய்து அதன் தட்டையை உலர் தீவனமாக மாடுகளுக்கு கொடுக்கலாம் என வழிகாட்டுகிறார், தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை ���ிராமத்தைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ பாஸ்கரன்.\n“நிலத்தை தரிசாகப் போட்டு வைத்தால் அதிகளவில் களைகள் மண்டுவதோடு மண் இறுகி விடும். இதனால், அடுத்த சாகுபடியின் போது மண்ணை பொலபொலப்பாக்க அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால், நிலத்தை தரிசாக விடாமல், நாட்டுக் கம்பு விதைப்பது, பல வகைகளில் விவசாயிகளுக்கு கைகொடுக்கும்.\nஇந்த நாட்டுக் கம்புக்கு மண்ணில் உள்ள கால்சியம் சத்து மட்டுமே போதுமானது. அதிக தண்ணீர் தேவையில்லை. பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலும் இருக்காது. இடுபொருட்களும் அதிகம் தேவைப்படாது. மண்ணில் லேசான ஈரம் இருந்தாலே போதும். 2 சால் புழுதி உழவு ஓட்டி ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ வரை நாட்டுக்கம்பு விதையை தெளிக்கலாம். மண் வளம் குறைந்திருந்தால், 100 கிலோ மண்புழு உரத்தை அடியுரமாக இடலாம்.\nமாதம் ஒரு மழை கிடைத்தாலே நாட்டுக் கம்பு நன்கு வளர்ந்துவிடும். 30 நாட்களில் பூத்து 40 நாட்களில் கதிர் பிடித்து விடும். 50 நாட்களில் மணி பிடித்து 80 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஒரு ஏக்கரில் 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ நாட்டுக்கம்பின் தற்போதைய விலை 35 ரூபாய். அதோடு, இதன் தட்டைகளைக் காய வைத்து, ஆண்டு முழுவதும் மாடுகளுக்கு உலர் தீவனமாகக் கொடுக்கலாம். வைக்கோலை விட இதில் சத்துக்கள் அதிகம்” என்றார் பாஸ்கரன்.\nமேலும் தொடர்ந்த அவர், “வறட்சியிலும் வளரும் நாட்டுக் கம்பை சாகுபடி செய்வதன் மூலம், மண்ணையும் இறுக விடாமல் செய்யலாம். மாடுகளுக்கு உலர் தீவனப் பிரச்னையும் தீரும். அதோடு நல்ல வருமானமும் கிடைக்கும். நாட்டுக் கம்பு வெந்தய வடிவில் தட்டையாக இருக்கும். சீரகத்தை விட பெரியதாக இருக்கும். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டுக் கம்பு விதை கிடைக்கிறது. நாட்டுக் கம்பு சாகுபடி முடிந்த பிறகு, எள், கேழ்வரகு ஆகியவற்றை சுழற்சி முறையில் சாகுபடி செய்யலாம்” என்றார்.\nPrevious Postஉ.பி அருகே விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து. Next Postபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாடங்கள் வாரியாக தேர்ச்சி விவரம்\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nபெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு.\nபெரம்பலூர் அருகே எசனையில் 7 வீடுகளில் திருட்டு.\nகல்வி & வேலைவாய்ப்பு 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%27%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%27_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:17:57Z", "digest": "sha1:5HXT3P6V5MEZUVOL7I3VQQIF7HMKS5KE", "length": 8977, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம் - விக்கிசெய்தி", "raw_content": "ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம்\nநமீபியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n20 ஏப்ரல் 2013: ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம்\n21 சூலை 2012: 400 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தக்கூடிய பெரும் நீர்த்தேக்கம் நமீபியாவில் கண்டுபிடிப்பு\nசனி, ஏப்ரல் 20, 2013\nதென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள நமீப் பாலைவனத்தில் காணப்படும் அதிசயமான வறண்ட வளையங்கள் மணல் வாழ் கறையான்களின் கைவேலை என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.\nநமீபியாவின் மரீன்பிலசு பள்ளத்தாக்கில் காணப்படும் விசித்திர வளையங்கள்\nஇந்த விசித்திர வளையங்கள் பல்லாண்டுப் புல்லினத்தின் காய்ந்த புள்ளிகளாகும். இவை மண்ணாக ஆங்கிலோவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு படர்ந்ததன் ஆரம்பத்தினை கண்டு சூழல் மற்றும் தொன்ம ஊகங்களில் கவரப்படுகின்றவை. நீர் விநியோக���் மற்றும் விசித்திர வளையங்களின் வாழ்க்கைக்காக சுமார் 40 முறை ஆப்பிரிக்காவிற்கு பயணித்தப்பின் செருமனி நாட்டின் ஆம்பர்கு பல்கலைக்கழத்தின் அறிவியலாளர் நோபெர்ட்டு சூர்சென்சு (Norbert Jürgens) இதற்கு பின்புலமாக மண் கறையான்களே உள்ளன என முடிவுரைத்தார். அந்த மண் கறையானின் உயிரியல் பெயர் சம்மோடெருமசு அலோசெரசு (Psammotermes allocerus) ஆகும்.\nஅந்த விசித்திர வளையங்களில் உள்ள ஆயிரக்கணக்கான உயிரினங்களில் இந்த மண்கறையானே அனைத்து பகுதியிலும் படர்ந்து இருந்தது என அவர் மார்ச்சு 29 சயன்சு அறிவியலிதழில் வெளியிட்டுள்ளார்.\nஇக்கறையான்கள் வேர்களையும், புல்லினங்களையும் தின்று அற்புதமான மொட்டைத் தரையை பொறித்துள்ளது. சோதனையின் பொழுது அந்த மொட்டைத் தரை பிற இடங்களைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுதியானதாக உள்ளது. இந்த ஈரப்பதமானது இக்கறையான்களுக்கு மட்டுமல்லாமல் பிற புல்லினங்களுக்கும், உயிரினங்களுக்கும் வசதியாக இருக்கிறது. சொல்லப்போனால், உண்மையில் இக்கறையான்கள் பிற உயிரினங்களுடன் போட்டிப்போட்டு வென்று வருகிறது. இவ்வாறு சூழலியல் பொறியாளரான நோபெர்ட்டு சூர்சென்சு கூறினார்.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:25:22Z", "digest": "sha1:OOLEOKGKI7VN3PZSC2C6WAMM2PTLIJSS", "length": 5126, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"இரு இளம் தமிழ் பெண்கள் கொழும்பு கால்வாயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"இரு இளம் தமிழ் பெண்கள் கொழும்பு கால்வாயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இரு இளம் தமிழ் பெண்கள் கொழும்பு கால்வாயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்���ுரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇரு இளம் தமிழ் பெண்கள் கொழும்பு கால்வாயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2009/ஆகஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையக சிறுமிகளின் சடலங்களை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:03:12Z", "digest": "sha1:MO5K6G3GYGFTJRCAGBTI2YCHE2E57GZT", "length": 9416, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலேஸ்வர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலேஸ்வர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாலேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nஇந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகவும், 12 மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.[1] மண்டலங்கள்: பாஹாங்கா, பாலேஸ்வர், பளியாபாள், பஸ்தா, போக்ராய், ஜளேஸ்வர், கைரா, ரேமுணா, சிமுளியா, சோரா, நீள்கிரி, ஓவுபடா\nவட்டங்கள்: பாலேஸ்வர், போக்ராய், பளியாபாள், பஸ்தா, ஜளேஸ்வர், நீளகிரி, சிமுளியா, சோரா, ரேமுணா, கைரா\nஇதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஜளேஸ்வர், போக்ராய், பஸ்தா, பாலேஸ்வர், ரேமுணா, நீளகிரி, சோரா, சிமுளியா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் பாலேஸ்வர், பத்ரக் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம் ]\nமயூர்பஞ்சு மாவட்டம் மேற்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு வங்காளம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு வங்காளம்\nகேந்துஜர் மாவட்டம் பத்ரக் மாவட்டம் வங்காள விரிகுடா\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2016, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ப��்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/10/08/", "date_download": "2020-01-25T23:39:00Z", "digest": "sha1:OCBMMU65IJ4FWIHIXLBJH35HPF7AXSIG", "length": 8061, "nlines": 65, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "October 8, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்: வைரல் வீடியோ உண்மையா\n‘’மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Salahudeen என்பவர் அக்டோபர் 6, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ மணிப்பூர் BJP MLA மேம் பாலம் கட்டி தருகிறேன் என்று கூறி மேம்பாலம் கட்டாமல் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் […]\nரஜினி ஸ்கூல் வாடகை பாக்கி பொய் பிரசாரமா – வைரல் ஃபேஸ்புக் செய்தி\nரஜினிகாந்த் பள்ளிக்கூட வாடகை பாக்கி என்பது பொய் பிரசாரம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திரைப்பட தயாரிப்பாளரான கலைஞானத்திற்கு ரூ.45 லட்சத்தில் வீடு ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்ததாகக் கூறி, அதுதொடர்பான புகைப்படங்கள் கொலாஜாக பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மேல், “கலைஞானத்திற்கு 45 லட்சத்தில் வீடு… ஸ்கூல் வாடகை பாக்கி என்று பொய் பிரசாரம் செய்தவர்கள், உங்கள் மனசாட்சியை […]\nலலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் பாஜக பொருளாளர் கைது: உண்மை அறிவோம்\n‘’லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக பொருளாளர் மணிகண்டன் கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Yousuf Riaz என்பவர் இந்த பதிவை அக்டோபர் 4, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், ‘’லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த விளமல் பகுதி பாஜக நிர்வாகி மணிகண்டன், சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு சென்று வந்ததாக தெரிகிறது. எனவே […]\nதிருத்தம் செய்தல் மற்ற��ம் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (615) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (47) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (16) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (748) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (95) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (11) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (24) சினிமா (31) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (54) தமிழ் (1) தமிழ் செய்திகள் (1) தமிழ்நாடு (7) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (26) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/tata-nexon-ev-indian-release-profile/", "date_download": "2020-01-25T23:42:46Z", "digest": "sha1:CIVELCBO7YP3LJJQZWJJCU62ASBQXPQF", "length": 11901, "nlines": 134, "source_domain": "www.dinacheithi.com", "title": "டாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம் | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nதோனிக்கு ஐ.பி.எல். சரியாக அமையாவிட்டால் விலகிவிடுவார்\nதங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு\nகாஷ்மீர் முழுவதும் மொபைல் இண்டர்நெட் சேவை தொடங்கியது\nகொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 1,354 பேர் பாதிப்பு\nதேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nவவ்வாலை தின்ற பாம்பில் இருந்து கொரோனாவைரஸ் பரவியது- ஆய்வு தகவல்\nடி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஐரோப்பிய யூனியனிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது, பிரிட்டன்\nகொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வு\nCategories Select Category கட்டுரை (77) சினிமா (169) சென்னை (44) செய்திகள் (123) அரசியல் செய்திகள் (12) உலகச்செய்திகள் (15) மாநிலச்செய்திகள் (20) மாவட்டச்செய்திகள் (11) தலையங்கம் (14) நினைவலைகள் (18) நினைவலைகள் (11) வணிகம் (63) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (77)\nHome வணிகம் டாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம்\nடாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் நெக்சான் கார் இந்திய வெளியீட்டு வி��ரங்களௌ தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் இம்மாதம் 22-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து டாடா நிறுவனம் நெக்சான் இ.வி. காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் விலை ஜனவரி 28ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நெக்சான் பேஸ்லிப்ட் மாடலை அந்நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.\nநெக்சான் இ.வி. கார்: XM, XZ+ மற்றும் XZ+ LUX என மூன்று வேரியண்ட்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், இரண்டு டிரைவ் மோட்கள், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.\nடாடா நெக்சான் இ.வி. காரில் நிரந்தர காந்தம் கொண்ட ஏ.சி. மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டார் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி IP67 தரச்சான்று பெற்று இருப்பதோடு, லிக்விட் கூலிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பேட்டரி பேக் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகும்.\nடாடா நெக்சான் இ.வி. காரில் 30.2 KWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள மோட்டார் 245 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனால் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.9 நொடிகளில் எட்டிவிடும்.\nPrevious Postகேபிள் டி.வி.யில் ‘தர்பார்’ படம் Next Postசாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை\nதமிழக சிறைத்துறையை சேர்ந்த 5 பேருக்கு ஜனாதிபதி விருது\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒருவார கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nகடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ரூ. 1.80 லட்சம் கோடிக்கு அன்னிய முதலீடு சேர்ப்பு\nதலைவர் பதவியை ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\nதோனிக்கு ஐ.பி.எல். சரியாக அமையாவிட்டால் விலகிவிடுவார்\nதங்கம் வெல்லும் வீரர், வீர���ங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு\nரூ.10 லட்சத்தில் தயாரான தமிழ்படம்\nமாபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாஷ்மீர் முழுவதும் மொபைல் இண்டர்நெட் சேவை தொடங்கியது\nகொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 1,354 பேர் பாதிப்பு\nதேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nவவ்வாலை தின்ற பாம்பில் இருந்து கொரோனாவைரஸ் பரவியது- ஆய்வு தகவல்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை\nரஜினிகாந்த் பட தலைப்பு என்ன\nதமிழக சிறைத்துறையை சேர்ந்த 5 பேருக்கு ஜனாதிபதி விருது\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒருவார கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி\nமணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’ இசை வெளீயிடு\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0OTM4OQ==/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-6%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:37:42Z", "digest": "sha1:4JDZRP4N2B7CYVEZAFPKWEHZNREYTK75", "length": 11786, "nlines": 77, "source_domain": "www.tamilmithran.com", "title": "டிச. 6ம் தேதி வரை விண்ணப்பித்த வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nடிச. 6ம் தேதி வரை விண்ணப்பித்த வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்\nதமிழ் முரசு 1 month ago\nசென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 6ம் தேதி விண்ணப்பித்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்பட்டது.\nஅதன்படி, வாக்காளர்கள் ‘1950’ என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டும், என். எஸ். வி. பி. என்ற செல்போன் செயலி, தனி இணையதளம், பொது சேவை மையங்கள், வாக்காளர் சேவை பிரிவுகள் ஆகியவற்றுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.\nதிருத்தம் இருந்தால், வாக்காளர்களே செய்து கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nவாக்காளர் சரிபார்ப்பு திட்டம் கடந்த 30ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16ம் தேதி (திங்கள்) வெளியிடப்படும் என்றும், இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்படும் என்றும், புதிய வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி 7ம் தேதியும் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், தமிழக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் பட்டியல் அடிப்படையிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.\nஅதனால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியை தேர்தல் ஆணையம் வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.\nஇதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16ம் தேதி வெளியிடுவதாக இருந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் வருகிற 23ம் தேதி வரைவு வாக்காளர் வெளியிடப்படும்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அந்த தேதியும் தற்போது மாற்றப்பட்டு, அது எந்த தேதியில் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.\nதமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்ததால், 30-6-2019 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பட்டியல்தான் உள்ளாட்சி தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது.\nஆனால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி புதிதாக அறிவிக்கப்பட்டு, வருகிற 16ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.\nவழக்கமாக, வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், 6-12-2019 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களிடம் மனு வாங்கப்பட்டுள்ளது.\nஇவர்களில் ���குதியான பெயர்களை, தேர்தல் ஆணையம் அனுமதியுடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான துணை வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் ஓரிரு நாளில் வெளியிடும்.\nசீனாவில் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல்: கேரளா உள்ளிட்ட 4 மாநிலத்தில் 11 பேரிடம் தீவிர பரிசோதனை\nஇந்தியா - பாக். இடையே சமரசம் செய்ய தயார் என்கிறது நேபாளம்\nதுருக்கியில் பூகம்பம்; 22 பேர் பலி: 1000 பேர் காயம்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n71வது குடியரசு தினம் இன்று கோலாகல கொண்டாட்டம் டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு: தீவிரவாதிகள் அச்சுறுத்தலை முறியடிக்க தீவிர கண்காணிப்பு\nஅமைதி பூங்காவாக திகழும் பெங்களூரு தீவிரவாதிகள் புகலிடமாக மாறி வருகிறதா அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\n14 கோடி விவசாய குடும்பத்தினருக்கு ரூ.6,000 வருவாய் உறுதியாகியுள்ளது: குடியரசு தினவிழாவையொட்டி ஜனாதிபதி உரை\nகேரள சட்டப்பேரவைக்கு அவமதிப்பு: கவர்னரை திரும்ப பெற தீர்மானம்...சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் மனு\nதமிழகத்தின் கிருஷ்ணம்மாள், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\n43 ரன்னில் சுருண்டது ஜப்பான் | ஜனவரி 25, 2020\nதொடரை வென்றது பாக்., | ஜனவரி 25, 2020\nஇந்திய அணி வரணும்: அடம் பிடிக்கும் பாக்., | ஜனவரி 25, 2020\nஇங்கிலாந்து அணி அசத்தல் | ஜனவரி 25, 2020\n‘கீப்பராக’ தொடர்வாரா ராகுல் * என்ன சொல்கிறார் கங்குலி | ஜனவரி 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/woman-stripped-and-her-hair-chopped-complaining-sexual-misconduct-relative", "date_download": "2020-01-26T00:12:54Z", "digest": "sha1:6G4TP4BWTDBHH5PHQVJZ6QB6HWO5DWS6", "length": 6767, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "எல்லைமீறிய கொழுந்தன், புகார் செய்த பெண்ணையே பழிதீர்த்த பஞ்சாயத்தார்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஎல்லைமீறிய கொழுந்தன், புகார் செய்த பெண்ணையே பழிதீர்த்த பஞ்சாயத்தார்\nஜார்க்கண்ட் மாநிலம், கோதர்மா மாவட்டத்தில் வசிக்கும் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு அவர���டைய கொழுந்தனால் இம்சை. கணவர் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து அவரிடம் அத்துமீறுவது சமீபமாக அதிகரித்திருக்கிறது. பொறுத்துப்பொறுத்துப் பார்த்த பெண்ணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கணவனிடம் சொன்னால், சகோதர பாசத்தில் தன்னை நம்பாமல் போவது மட்டுமல்லாமல், தன்மீதே சந்தேகம் கொள்ள்வைத்துவிடும் என்பதால், கணவர்பக்க உறவின பெண் ஒருவரிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்கிறார். பெண்ணுக்கு எதிரி பெண்ணே என்பதுபோல, அந்த உறவுக்காரப் பெண் இட்டுகட்டி தட்டை திருப்பிப்போட்டுவிடுகிறார் ஊராரிடம்.\nஊரார் ஒன்றுசேர்ந்து பஞ்சாயத்து வைக்கிறார்கள். திருமணம் ஆனவள் அதுவும் கொழுந்தனாரிடமே தவறாக நடக்கப் பார்க்கிறாள் என்பதாக பஞ்சாயத்து அவர்களாக பேசி அவர்களாகவே தீர்ப்பு சொல்லிவிட்டார்கள். தீர்ப்பு என்ன தெரியுமா பாதிக்கப்பட்ட பெண்ணின் உடைகளை களைந்து, அவரது தலைமுடியை வெட்டி அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். செய்யாத குற்றத்திற்காக அவமானத்தை சுமந்த அப்பெண் வெகுண்டெழுந்து காவல்துறையில் புகார் செய்துவிட்டார். உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை, புகார் பதிவுசெய்த 11 பேரையும் தேடும்பணியை முடுக்கிவிட்டுள்ளது.\nPrev Articleபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nNext Articleமுதன்முறையாக சென்னையில் தொடங்கியது மின்சார பேருந்து சேவை\nபொருந்தா காதலர்களுக்கு செருப்பு மாலை – பஞ்சாயத்தார் அட்டூழியம்\nலாபம்ன்னா இப்படி கிடைக்கணும்........ கொண்டாட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி......\nகுடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராஜஸ்தான் அரசு தீர்மானம்..... பா.ஜ.க. கடும் எதிர்ப்பு\n2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு... ஜெட்லி, சுஷ்மா உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதுகள்...\nஒரு காரணத்துக்காக போராடும் போது இளைஞர்கள் அகிம்சையை மறந்து விடக்கூடாது- குடியரசு தலைவர் வலியுறுத்தல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/pm-modi-twitted-in-three-languages/", "date_download": "2020-01-25T23:35:46Z", "digest": "sha1:2XQW4ZLG7TRITIRBZIWPA2S5ZSTWRZOU", "length": 7067, "nlines": 92, "source_domain": "dinasuvadu.com", "title": "சைனீஸ் மொழியில் பிரதமர் மோடி டிவிட்..! மூன்று மொழிகளில் மோடி டிவிட்...! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசைனீஸ் மொழியில் பிரதமர் மோடி டிவிட்.. மூன்று மொழிகளில் மோடி டிவிட்…\nin Top stories, இந்தியா, தமிழ்நாடு\nதமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் வரவேற்றனர். சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி சைனீஸ் மொழியில் ட்வீட் செய்துள்ளார்.\nமேலும் தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் ” சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் ” என டிவிட் செய்துள்ளார்.\nசீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும். pic.twitter.com/d3nrL0kipn\nTags: #சீன அதிபர் இந்தியா வருகைpm modiமாமல்லபுரம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் கைது\nபெண் ஐஏஎஸ் அதிகாரி மீது ஏற்பட்ட காதலால் சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது..\n தடுப்பு சுவரை தாண்டி பாய்ந்த கார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், முதியவரும் பரிதாப பலி.\nமாணவியை வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை.\nபெண்களுக்கான புதிய பிரத்யேக திட்டமான பிங்க் ஆட்டோ அறிமுகம்.\nபெண் ஐஏஎஸ் அதிகாரி மீது ஏற்பட்ட காதலால் சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது..\nமேயாத மான் பட நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்\nசீன அதிபரை அழைத்துச் செல்ல விமான நிலையம் சென்ற குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/edappadi-k-palaniswami/", "date_download": "2020-01-26T00:30:51Z", "digest": "sha1:WOF533ZOENWA7AIJKYFB2G5RZDP6X2GO", "length": 11798, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "Edappadi K. Palaniswami Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nபொங்கல் பண்டிகையையொட்டி முதலமைச்சர் வாழ்த்து\nபொங்கல் பண்டிகை இன்று கொண்ட���டப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இதற்காக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளான பொங்கலை ...\nவில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் பழனிசாமி\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த ...\nஆளும்கட்சி -எதிர்கட்சி இடையே விவாதம். ஊழியர்களை அவமதிக்கும் வகையில் போசுவதா .. ஊழியர்களை அவமதிக்கும் வகையில் போசுவதா ..\nநேற்று 2-ம் நாள் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. தேர்தலை நேர்மையாக நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அவப்பெயர் என பழனிசாமி குற்றம் சாட்டினார். ...\nஉடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது – முதலமைச்சர் பழனிசாமி\nஅலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க வைத்தார். அப்பொழுது விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்று தெரிவித்தார். ...\nபாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை அளித்த முதலமைச்சர்.\nபாடி பில்டர் பாஸ்கரனுக்கு சமீபத்தில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் பழனிசாமி வழங்கிகினார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத்துறையில் ...\n3 கல்லூரிகளுக்கு ஒப்புதல் -பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nகிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் ...\nதிண்டிவனம் அருகே பிரமாண்ட உணவு பூங்கா அமைக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டிவனம் அருகே பிரமாண்ட உணவு பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட துவக்‌க விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து ...\nதமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர��கிறது -முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39.86 ...\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிக்கும் முன்னே விருப்பமனு \nஉள்ளாட்சித் தேர்தலில் அதிகம் பேர் போட்டியிடுவார்கள் என்பதால் முன்கூட்டியே விருப்பமனு வழங்கப்பட்டது என்று நவம்பர் 15, 16-ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்று கொள்ளலாம் ...\nடி.என்.சேஷன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இறங்கல்..\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நேற்று இரவு அகால மரணமடைந்தார்.இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் , அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n தடுப்பு சுவரை தாண்டி பாய்ந்த கார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், முதியவரும் பரிதாப பலி.\nமாணவியை வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை.\nபெண்களுக்கான புதிய பிரத்யேக திட்டமான பிங்க் ஆட்டோ அறிமுகம்.\nகாண்டம் அணிந்தால் உறவு கொள்ளாலாம் கண்டிசனாக கூறிய 42 வயதுடைய பெண்கண்ட இடத்தில் தாறுமாறாக குத்திய நபர்கண்ட இடத்தில் தாறுமாறாக குத்திய நபர்\nதமிழக வளத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1978", "date_download": "2020-01-26T00:37:58Z", "digest": "sha1:JOQ474XHP2CT3WBPZEY3UFMXVSEOIXIX", "length": 8650, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Loraming மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Téén [lor]\nGRN மொழியின் எண்: 1978\nROD கிளைம��ழி குறியீடு: 01978\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nLoraming க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Loraming\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள���ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timepassonline.in/bigg-boss-tamil/cheran-asks-3-questions-and-kavin-vanitha-reacts-to-that/", "date_download": "2020-01-25T22:51:42Z", "digest": "sha1:ALJMP7OLM7EBBQ3UEJ2Q7HYQUGYITIKH", "length": 32762, "nlines": 142, "source_domain": "timepassonline.in", "title": "சேரனின் 3 'நச்' கேள்விகளும் கவின், வனிதா ரியாக்‌ஷனும்! - Timepass Online", "raw_content": "\nசேரனின் 3 ‘நச்’ கேள்விகளும் கவின், வனிதா ரியாக்‌ஷனும்\nHome Bigg Boss Tamil BiggBoss Daily Episodes சேரனின் 3 ‘நச்’ கேள்விகளும் கவின், வனிதா ரியாக்‌ஷனும்\nசேரனின் 3 ‘நச்’ கேள்விகளும் கவின், வனிதா ரியாக்‌ஷனும்\nby ஸாரோ September 11, 2019 September 11, 2019 1 Comment on சேரனின் 3 ‘நச்’ கேள்விகளும் கவின், வனிதா ரியாக்‌ஷனும்\nஇந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க், ஃப்ரீஸ் டாஸ்க். வீட்டில் இருப்பவர்களின் உறவினர்கள் வருவார்கள் என்பதால் விஜய் டிவிக்கு கொண்டாட்டம்தான். தமிழில் எல்லா சீஸனுக்கும் ரீசனுக்குமான பாடல்களும் உண்டு என்பதால் “எடுத்து வைடா எல்லா சோகப்பாட்டு சிடீயையும்” என்றிருப்பார் ப்ரோக்ரம் ப்ரொட்யூசர். இன்றைக்கு முகின் ஃபேமலி வந்ததும், சேரன் உள்ளிருந்து கவினைக் கேள்வி கேட்டதும் மெய்ன் பிக்சராக இருந்தன.\n79ம் நாளின் அதிகாலைப் பாடலுக்குக் கோடானு கோடி என்று குதித்து விளையாடி சோப்பு போடும் ஸ்டெப்ஸை ஆடிகொண்டிருந்தார்கள். சேரன் ரகசிய அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.\nகுட்டிச்சுவர் பாய்ஸுடன் லாஸ்லியாவும் சிவப்பு கேட் குட்டிச்சுவரில் அமர்ந்து காபி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நேற்றைக்கு ��ேப்டனாகி “எல்லாரும் எல்லா வேலையும் செய்ய வேண்டும்” என்று சொன்னாரல்லவா.. அதனால் “சிக்கிரம் காபி சாப்பிட்டுட்டு எழும்பி வாங்க” என்றார். வழக்கம்போல சாண்டி கலாய்க்க ஆரம்பித்தார்.\nசிம்பு வாய்ஸில் அவர் லாஸ்லியாவிடம் “போன வாரம்லாம் இப்டி வர்லயே நீ காபி சாப்டுட்டு சோம்பேறியா இங்கயேதானே உட்கார்ந்திருப்ப. இப்ப மட்டும் என்ன.. புரியல எனக்கு” என்று அவர் சொல்ல, லாஸ்லியா மறுத்தார். “ஹலோ என் வேலைய நான் சரியாத்தான் செஞ்சிருக்கேன்” என்றார். பிறகு சாண்டி வரவேண்டாம் என்று எழுந்து சென்றார். “இப்ப ஏன் உன் மூஞ்சி மாறுது காபி சாப்டுட்டு சோம்பேறியா இங்கயேதானே உட்கார்ந்திருப்ப. இப்ப மட்டும் என்ன.. புரியல எனக்கு” என்று அவர் சொல்ல, லாஸ்லியா மறுத்தார். “ஹலோ என் வேலைய நான் சரியாத்தான் செஞ்சிருக்கேன்” என்றார். பிறகு சாண்டி வரவேண்டாம் என்று எழுந்து சென்றார். “இப்ப ஏன் உன் மூஞ்சி மாறுது” என்று கேட்டார் சாண்டி.\n” என்று சாண்டி கேட்க கவின் ஆமாம் என்றார். “நான் ஜாலியாத்தான் சொன்னேன்” என்றார் சாண்டி.\n“நீ ஜாலியா சொல்றேன்னு ஹர்ட் பண்ணிவிட்டுடற. சீரியஸா கேம் விளையாடறப்ப ஜாலியா சொல்றேன்னு சொல்லி பேசிடற” என்றார் கவின்.\n இவ்ளோ நாள் எல்லாருமா மத்தவங்களுக்குப் பண்றப்ப இது தெரியலயா கவினு இப்ப அதும் சாண்டி சிம்புவ இமிடேட் பண்ணிப் பேசினப்ப தெரியுதாக்கும்\nசாண்டி போய் ஸாரி கேட்டார். அவ்ளோவெல்லாம் ஒண்ணும் ஆகல என்றார் லாஸ்லி. தர்ஷனும் சாண்டியும் பெருக்கிக் கூட்டிவிட, வேலை முடிந்ததும் அதில் சாண்டி மட்டும் மீண்டும் குட்டிச்சுவர் வந்தார்.\nகவின் உம்மென்றிருக்க என்ன ஏதென்று விசாரித்தார்கள். கவின் சாண்டியிடம் “நீ எதப் பேசினாலும் காதுல வாங்கிக்க மாட்டீங்கற. அவ கேப்டன் ஆகி மொத வாரத்துல இப்டி டக்னு சொன்னா அது தப்பு. தர்ஷன் விட்டுக்குடுத்திருக்கான்னு வேற அவ ஃபீல் பண்றா. இந்த நேரத்துல இப்படிப் பேசினா அவளுக்கு ரொம்ப ஹர்ட் ஆவும்” என்றார்.\nநடுவில் சாண்டி ஏதோ சொல்ல வர “இதான் உன்கிட்ட. பேசவே விடமாட்ட. மத்தவங்ககிட்ட பேசற மாதிரி என்கிட்ட பேசக்கூடாது.” என்றார்.\nஅப்ப மத்தவங்ககிட்ட என்னவேணா பேசிக்கலாமாக்கும்\nஇந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்க். அறிவிப்பைப் படித்தார் கவின். “இந்த வாரம் முழுதும் பிக் பாஸ் ரிமோட் கண்ட்ரோலுக்கு வீடு வருகிறது. ரிமோட்டின் கண்ட்ரோல்கள் Freeze, Forward, Rewind, Slow Motion, Loop and Release” என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆரம்பித்தபோதே வீட்டினர் கன்னாபின்னாவென்று கத்திக் கூச்சலிட்டனர். காரணம், இந்த ஃப்ரீஸ் டாஸ்கின்போதுதான் வீட்டினரின் உறவினர்கள் / நண்பர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார்கள். அவர்களைப் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சிதான் காரணம்.\nஅறிவிப்பு முடிந்ததும் ‘ஃப்ரீஸ்’ என்றார் பிக் பாஸ். பிறகு சாண்டியை மட்டும் ரிலீஸ் செய்தார். சாண்டி, உறைந்த நிலையிலிருந்த எல்லாரையும் அருகில் போய் கலாய்த்தார். சட்டென்று பிக் பாஸ், சாண்டியை ஃப்ரீஸ் செய்துவிட்டு, சாண்டியைத் தவிர மற்றவர்களை ரிலீஸ் செய்தார். இப்படி விளையாடி மகிழ்ந்தார் பிக் பாஸ்.\nகொஞ்சநேரம் கழித்து மீண்டும் ஃப்ரீஸ் சொன்னார் பிக் பாஸ். ‘ஆராரிராரோ நானிங்குபாட…’ பாடலை சில நொடிகள் தொடர்ந்து ஒலிக்கவிட்டார். அது அம்மா பாட்டென்பதால் யாருடைய அம்மா என்று எல்லாரும் காத்திருக்க, முகினின் அம்மா வந்தார். முகின் அழுதுகொண்டே போய்க் கட்டியணைத்தார். ரிலீஸ் சொல்லாமலே எல்லாரும் அவர்களை நெருங்கி நின்றனர். எல்லாரையும் கட்டியணைத்து வாழ்த்தினார் முகினின் அம்மா. சேரன் உள்ளே தனியாக ஃபீலிங்ஸில் இருந்தார்.\n“ஆத்தாடா…” என்று முகின் அம்மாவைத் தூக்கிக் கொண்டு போய் அமரவைத்தார். “வேற யாரும் வரலியா” எனக்கேட்க “நான் வந்ததே எல்லாரும் வந்தமாதிரி” என்றார் அம்மா. வீட்டைச் சுற்றிக் காட்டினார் முகின். முகினும் அவர் அம்மாவும் கார்டன் ஏரியாவில் இருக்க, கன்ஃபெஷன் ரூம் வழியே முகினின் தங்கை ஜான் (ஜனனி) வந்தார். முகின் டபுள் குஷியாகி தங்கையைத் தாங்க ஆரம்பித்தார். அம்மா “தங்கச்சி வந்ததும் என்னை விட்டுட்ட” எனக் கேட்க “உனக்கு சாண்டி இருக்கான்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.\nமுகினிடம் அவர் தங்கை “நீ இங்க எதெல்லாம் உண்மைனு நினைக்கறயோ அதெல்லாம் உண்மை இல்ல” என்று ஒரு ஸ்டேட்மெண்ட் சொல்லிக் குழப்பினார். ”அம்மா நிர்மலா, தங்கை ஜனனி இருவரையும் இந்த வீட்டுக்கு வரவேற்கிறோம்” என்றார் பிக் பாஸ். பிறகு மூவரையும் தனியே விட்டுவிட்டு மற்றவர்கள் விலகினர்.\n“வீட்ல கதவ உடைச்சிருக்க. இங்க வந்து கட்டிலை உடைச்சுட்ட” என்று கேட்ட அம்மா, ”விட்டுராத… போராடி ஜெயிக்கணும்” என்றும் உபதேசம் செய்தார். “வந்தது நல்லதுதான். வீட்லன்னா கோபப்பட்டா உன்னை யாரும் கேட்க முடியாது. இங்க கேள்வி கேட்க நாலு பேர் இருக்காங்கள்ல” என்று கேட்ட அம்மா, ”விட்டுராத… போராடி ஜெயிக்கணும்” என்றும் உபதேசம் செய்தார். “வந்தது நல்லதுதான். வீட்லன்னா கோபப்பட்டா உன்னை யாரும் கேட்க முடியாது. இங்க கேள்வி கேட்க நாலு பேர் இருக்காங்கள்ல” என்றார் முகினின் தங்கை ஜனனி.\nமீண்டும் வெளியில் வந்து எல்லாருடனும் கலந்தமர்ந்தனர். முகின் வீட்டில் அவர் தங்கை நான்கு பூனைக்குட்டிகள் வளர்ப்பதைச் சொன்னார். “பூனைகளுக்குப் பேரு தர்ஷன், கவின், சாண்டி, முகின். அம்மா பேரு பிக் பாஸ்” என்றார்.\nமுகினின் அம்மாவுக்கு பேபி சாண்டியைப் பார்க்க வேண்டும் என்று ஆசைவர சாண்டி குழந்தை மாதிரி நடித்து உற்சாகப்படுத்தினார். சிறிது நேரத்தில் எல்லாரையும் ஃப்ரீஸ் செய்தார் பிக் பாஸ். பிறகு முகினின் அம்மாவையும் தங்கையும் வெளியில் வரச்சொன்னார். முகினின் அம்மா, முகினுக்கு அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்தார். சென்ற சீஸன்கள் போலெல்லாம் அல்லாமல் ஹவுஸ்மேட்ஸ் பிக் பாஸ் ஆணையெல்லாம் கேட்காமல் ரிலீஸ் ஆகி அவர்களை விடையனுப்பினர்.\nஅடுத்து ஒரு கேம். அதைப் பற்றி விரிவாகச் சொல்ல ஒன்றுமில்லை. விளையாட்டின் ஒரு பகுதியாக இரண்டு பேர் ஓடி மஞ்சள் சதுரமிட்ட ஒரு இடத்திலிருந்து ஒரு பந்தை எடுக்க வேண்டும். அதற்காக ஷெரினும் வனிதாவும் ஓடும்போது, ஷெரினை முக்கால் வழியிலேயே வனிதா நெட்டித்தள்ளி விட்டதை மட்டும் வனிதா ஆர்மியினர் ஹாட்ஸ்டாரில் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகேளு கேளு கேள்வி கேளு\nரகசிய அறையில் இருக்கும் சேரன், வீட்டில் இருக்கும் மூன்று பேருக்கு மூன்று கேள்விகள் கேட்கலாம் என்று சொன்னார் பிக் பாஸ். வீட்டினருக்கு, வெளியிலிருந்து சேரன் கேள்வி கேட்பது போல பிக் பாஸ் சொன்னார். கேள்விகள் வந்தன. தர்ஷன் படித்தார்.\n“நான் இல்லாததை நீ உணர்ந்தாயா எந்த நேரத்திலாவது ‘அவர் இருந்திருக்கலாம்’ என்று நினைத்தாயா.. அதை யாரிடமும் சொன்னாயா எந்த நேரத்திலாவது ‘அவர் இருந்திருக்கலாம்’ என்று நினைத்தாயா.. அதை யாரிடமும் சொன்னாயா\nலாஸ்லியா பதில்: “அவர் போனது எனக்குக் கஷ்டமா இருந்தது. நான்தான் போவேன்னு நினைச்சேன். அவர் போனதை ஒப்புக்க முடியல. அவர் இல்லாததை நான் உணர்ந்தேன். அதப்பத்தி ஷெரின், கவ��ன்கிட்ட பேசிருக்கேன். நான் தூங்கறப்ப என் காலைப் பிடிச்சு விட்டிருக்காங்க. இந்த வீட்ல என் அப்பா இல்லைன்ன ஃபீலை அவர் வரவிடல. ஒரு கட்டத்துல ‘நீங்க என்கிட்ட நடிக்கறீங்களா’னு கூட கேட்டிருக்கேன். எப்பாச்சும் கஷ்டப்படுத்திருந்தா ஸாரிப்பா. உடம்பப் பார்த்துக்கோங்க.”\n“வணக்கம் தம்பி. அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். ‘இருவருமே விளையாட்டில் கவனம் செலுத்துகள். இருவரின் விருப்பங்களையும் வெளியில் வந்து பேசிக்கொள்ளலாம்’ என்று சொன்னேன். அப்படி இருந்தும் லாஸ்லியாவிடம் இங்கேயே முடிவைச் சொல்லச் சொல்வது நியாயமா, அதை வலியுறுத்தலாமா செலிப்ரேட் பண்ணலாமா என்பதுவரை நீங்கள் நினைப்பது தவறாகத் தோன்றுகிறது. ஸ்டாப் பண்ணுவீங்களா செலிப்ரேட் பண்ணலாமா என்பதுவரை நீங்கள் நினைப்பது தவறாகத் தோன்றுகிறது. ஸ்டாப் பண்ணுவீங்களா\nகவின் பதில்: “ஓகேண்ணே. புரியுது. இப்பக்கூட அதப்பத்திதான் பேசிட்டிருந்தோம். கேமுக்காக ஸ்டாப் பண்ணியாச்சு. ரெண்டு பேரோட ஃபீலிங்ஸும் உண்மையா இருக்கணும்னு மட்டும் பேசிட்டிருந்தோம். பார்த்துக்கலாம்; நான் பார்த்துக்கறேன்.”\n“தங்கையே, நான் வந்த அடுத்தநாள் அமைதியா தலைவர் போட்டிகூட வேணாம்னு இருந்த வனிதாவா இருப்பியா அந்த வனிதா அழகா இருக்காங்க. அமைதியான வனிதாவா தொடர்வியா அந்த வனிதா அழகா இருக்காங்க. அமைதியான வனிதாவா தொடர்வியா அதிகம் பேசி தானும் குழம்பி மத்தவங்களையும் குழப்பற வனிதாவா இல்லாம உன்னோட நாமினேஷன் பார்த்துவிட்டுத்தான் இதைக் கேட்கிறேன்.”\nபாசமலர் பேச வந்தார். ”இப்படித்தான் இந்த கேம் விளையாடணும்னு எனக்கு இப்பதாண்ணா தெரியுது. எது நடந்தாலும் உடனே சத்தமா பேசிடறேன். அது தப்புனு தெரியுது. இங்க நிறைய பேர் இங்க அமைதியா இருந்துட்டு அப்பறமா பேசறாங்க. புரிஞ்சுக்கிட்டேன். ஐ நோ வாட் யு ஆர் சேயிங்” என்றார்.\nவனிதா சரியாகக் கணித்து “சேரன் அண்ணா சீக்ரெட் ரூம்ல இருக்காரா\nகவின் சாண்டியிடம் பேசிக்கொண்டிருந்தார். “நான் இங்க பேசறதத்தான் வெளில பேசப்போறேன். இதுல கேமுக்குள்ள கேக்கறேன். வெளில கேக்கறேன்னு ஏன் பிரிக்கணும்னு தெரியல” என்றார்.\nபிறகு லாஸ்லியாவிடம் வந்து குட்டையைக் குழப்பினார். “நீ நான் ரெண்டு பேரும் முடிவு பண்ண வேண்டியது. இதப் பத்தி கவலைப்பட வேண்டியது நாமதானே. ஏன் இதை இன்னொருத்���ர் கேள்வி கேட்கறார்னு தெரியல” என்றார். இதை வளவளவென்று பேசினார். சேரன் உள்ளேயிருந்து பார்த்துக்கொண்டு “அந்தப் புள்ளைக்கு பைத்தியம் பிடிக்காம இருக்கணும். மக்கள் இத எப்படிப் புரிஞ்சுக்கறாங்கனு தெரியலயே” என்று புலம்பினார்.\nதிரும்ப வீட்டுக்குள்ளாற வரப்ப நீங்களே கேட்டுக்குங்க டைரக்டரே\nபிக் பிரதர் UK சீசன் ஒன்றில் வீட்டுக்குள் Davina McCaw என்ற பெயருள்ள இயந்திரக் கிளி ஒன்றை வடிவமைத்திருந்தார்கள். கொஞ்சம் பெரிய சைஸ் கிளி. “நீங்க சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப்பா அது… எப்பாச்சும் பேசும்ப்பா…” என்று ஆரம்பத்தில் பிக் பிரதர் அறிவித்திருந்தார். அது திடீரென்று பேசி கலவரப்படுத்தும். கிளி என்றால் பேசியதைத்தானே பேசும். இதும் அப்படித்தான். ஆனால், எப்போதோ நீங்கள் பேசியதை ரிப்பீட் செய்யும்.\nஉதாரணத்துக்கு கவினும் லாஸ்லியாவும் உட்கார்ந்து வனிதாவைப் பற்றி “என்ன இருந்தாலும் வனிதாக்கா பண்றதெல்லாம் ஓவர் அழிச்சாட்டியம். இஷ்டத்துக்கு ஆடறாங்க” என்று பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பேசி முடித்து இரவு எல்லாருமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அந்தக் கிளி கவின் சொன்னதை, கவின் குரலிலேயெ சொல்லிக்காட்டும்.\nஇப்படி எப்பவாவதுதான் பேசும். ஆனால் இது எப்ப எதைச் சொல்லும் என்று தெரியாமல் வீட்டினர் டரியலாகவே சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஜாலில்ல\nPrevious Articleஒரே நேஷன், வனிதாவை இலக்காக்கிய நாமினேஷன்\nNext Articleஆனந்த யாழை மீட்டிய பிக் பாஸ்… அழுவாச்சி காவியமான லாஸ் – கவின் காதல்\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\n’கொலை கொலை’யாம் முந்திரிக்கா… தர்ஷன் மனசுல ஷெரின் ‘ஆம்’க்கா\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nடியர் ஸாரோ உங்கள் ஆர்டிக்கல் மட்டும் தான் கொஞ்சம் ரிலாக்ஸ். பிக்பாஸ் சோதனை.\nஇந்த வீரத்தையும், திமிரையும் பார்க்கத் தான் ஒரு வருடம் காத்திருந்தோம்\nஅன்று MGR இன்று VIJAY – டிவிட்டர் ட்ரென்டிங்\nஎம்ஜிஆராக மாறிய அரவிந்த்சாமி – தலைவி படத்தின் டீசர்…\nநம்ம ரம்யா பாண்டியனா இது\nப்ரோமஷன் பண்ண அளவிற்கு வொர்த்தா இருக்கா ஹீரோ\nபிரியாணி அண்டா பத்திரம் பிகிலு\nரொமான்டிக் பாடலில் சரவணா ஸ்டார் அண்ணாச்சி\nProtected: ஆலியா நண்பர்களை எப்படிக் காப்பாற்றினாள்- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #BedTimeStories #VikatanPodcast\nJerom on ஃபுட் டெலிவரியில் கலங்க வைத்த சென்னைத் தாய்\nUdhayakumar on வீட்டிலே இவ்ளோ அழகா செடி வளர்க்கலாம்\nUdhayakumar on உயிர்களை மதிப்போம், மனிதம் காப்போம்\nRajalakshmi on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nAlaguranisubburaj on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nJaya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nஇன்றைய டிரெண்டை தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/rockstar-ramaniammal-interview-thanking-vikatan", "date_download": "2020-01-25T23:25:49Z", "digest": "sha1:V6JCOOWYEGWNGX7FVHD4LZF54LRAOPG4", "length": 12151, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நிலத்துக்குப் பத்திரப்பதிவு முடிஞ்சிடுச்சுய்யா... விகடனுக்கு நன்றி!\" - 'சரிகமப' ரமணியம்மாள் | Rockstar Ramaniammal interview thanking Vikatan", "raw_content": "\n``நிலத்துக்குப் பத்திரப்பதிவு முடிஞ்சிடுச்சுய்யா... விகடனுக்கு நன்றி'' - `சரிகமப' ரமணியம்மாள்\n`சரிகமப' நிகழ்ச்சியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலம் தனக்குக் கிடைத்துவிட்டதாகக் கூறி, விகடனுக்கு நன்றி சொல்கிறார் ரமணியம்மாள்.\nஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான `சரிகமப' மியூசிக் ரியாலிட்டி ஷோவில் இரண்டாம் இடம் பிடித்தவர், ரமணியம்மாள். சென்னையில் வீட்டு வேலை செய்துவரும் இவருக்கு வயது 63. வீடுகளில் பாத்திரங்கள் தேய்க்கும்போது, பாடிக்கொண்டே வேலை செய்வது இவரது வழக்கம். அப்படி இவர் பாடக் கேட்ட ஒரு வீட்டு உரிமையாளர், 'சரிகமப' ஷோவில் இவர் பங்கு கொள்ள வழிகாட்டினார். வெள்ளந்தியான பேச்சால் அந்த நிகழ்ச்சியில் எல்லோரையும் கவர்ந்த இவரை, 'ராக் ஸ்டார்' எனப் பட்டமே கொடுத்துக் கொண்டாடினார்கள்.\nஅந்த சீஸனின் இறுதிச் சுற்றில் வர்ஷா டைட்டில் வின்னர் ஆனாலும், ரமணியம்மாளுக்கும் அதிகப்படியான பொதுமக்கள் ஓட்டு போட்டனர். இவருக்குப் பரிசாக ஐந்து லட்சம் ரூபாயும், ஐந்து சென்ட் நிலமும் வழங்கப்படும் என நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅதன்படி, அடுத்த சில மாதங்களில் பரிசுத் தொகை கிடைத்துவிட, அதைத் தன் ஏழு பிள்ளைகளுக்���ும் சரி சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டார். 'எனக்கு எதுக்குய்யா பணம். பிள்ளைங்க நல்லா இருக்கட்டும். நான் உடல்ல தெம்பு இருக்கிற வரைக்கும் வீட்டு வேலை செய்வேன். போதாக் குறைக்கு, இப்போ அங்கங்க பாடக் கூப்பிடுறாங்க. நாலு எம்.ஜி.ஆர் பாட்டு பாடினா, இருபதாயிரம் ரூபாய் வரைக்கும் தர்றாங்க. ஒரு மனுஷிக்கு இது போதாதா, உழைக்க முடியாத நிலை வந்தா, ஏழு பிள்ளைகள்ல ஒண்ணு, ரெண்டாவது என்னைப் பார்த்துக்காதா என்ன\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nபரிசுத் தொகை கிடைத்த அதேநேரம், ரமணியம்மாளுக்குத் தரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலம் அவருக்குக் கிடைக்காமலேயே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட ஒராண்டு கடந்த நிலையில், அதுகுறித்து நம்மிடம் பேசியிருந்தார். 'பரிசுத் தொகையில பத்துப் பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை'' என்ற தலைப்பில் மூன்று மாதங்களுக்கு முன் அவரது பேட்டியை வெளியிட்டிருந்தது, விகடன் இணையதளம்.\nஅந்தக் கட்டுரை வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜீ தமிழ் சேனலிலிருந்து தொடர்புகொண்டு, 'ரமணியம்மாள் நிலத்துக்கான பத்திரப்பதிவு தாமதமாவது ஏன்' என்பதை விளக்கினார்கள். 'பத்திரப் பதிவுக்குத் தேவையான சில ஆவணங்கள் ரமணியம்மாளிடம் இல்லாததே இந்தத் தாமதத்துக்குக் காரணம்' என சேனல் தரப்பில் சொல்லப்பட்ட அந்த விளக்கத்தையும் நாம் உடனே வெளியிட்டிருந்தோம்.\nசேனல் நிர்வாகமும் நிலம் வழங்குவதாக அறிவித்திருந்த நிறுவனமும் (ஷோவின் டைட்டில் ஸ்பான்சர்) நிலத்தை ரமணியம்மாளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த ஐந்து சென்ட் நிலத்தின் பத்திரப் பதிவு முடிவடைந்துவிட்டதாகக் கூறியுள்ளார், ரமணியம்மாள்.\nஇதுகுறித்து மேற்கொண்டு பேசியபோது, ``இந்த மாசம் 13-ம் தேதி பத்திரப்பதிவு நடந்துச்சுய்யா. சேனல் ஆள்கள் வந்து காரிலேயே திண்டிவனம் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே நிலம் தர்றதா சொன்ன கம்பெனி ஆள்களும் இருந்தாங்க. எல்லோருமா பத்திர ஆபீஸுக்குப் போக, என் பெயரிலேயே அந்த நிலத்தைப் பத்திரப் பதிவு செஞ்சு தந்துட்டாங்க.\nரமணியம்மாள் நிலத்துக்கான பத்திரப்பதிவு தாமதமானது ஏன் - ஜீ தமிழ் விளக்கம்\n\"சேனல் ஆள்கள் காரிலேயே என்னைக் கூட��டிக்கிட்டுப் போனாங்க. எல்லோருமா பத்திர ஆபீஸுக்குப் போய், அங்கே என் பெயரிலேயே நிலத்தைப் பத்திரப் பதிவு செஞ்சு தந்துட்டாங்க\nஇந்த நேரத்துல, நான் இந்த நிகழ்ச்சியில கலந்துக்க உதவி செஞ்சவங்க, என்னைச் சேர்த்துக்கிட்ட சேனல், என்கரேஜ் பண்ணவங்க, எனக்கு ஆதரவளிச்ச என்னோட ரசிகர்கள், பரிசா பணமும், நிலமும் தந்தவங்க, அந்த நிலம் எனக்குக் கிடைக்கணும்னு அக்கறைப்பட்ட விகடன் எல்லோருக்கும் நன்றி சொல்லணும்யா\" என நெகிழ்ந்தார், ரமணியம்மாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974667", "date_download": "2020-01-25T23:08:30Z", "digest": "sha1:GTV4H2PXGHTMYYLFNLKEBGFDSTGBZ4PR", "length": 9501, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "வாக்காளருக்கு லஞ்சமோ, வெகுமதியோ கொடுக்க கூடாது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாக்காளருக்கு லஞ்சமோ, வெகுமதியோ கொடுக்க கூடாது\nகரூர், டிச. 13: வாக்காளருக்கு லஞ்சமோ, வெகுமதியோ கொடுக்க கூடாது என அனைத்து கட்சி பிரதிநதிகள் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறு��்தினார் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கும் வகையிலான கூட்டம் நடைபெற்றது. கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது: டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் நடத்தப்படவுள்ளன. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 27ம்தேதி நடத்தப்படும் தேர்தலில் கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், 30ம் தேதி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நான்கு விதமான வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.\nகல்வியை காவிமயமாக்க மத்திய பாஜ அரசு திட்டம்\nகரூர் பயிற்சி மையத்தில் தொலைதூரக்கல்வி நேரடி சேர்க்கை\nதேரை சீரமைக்கும் பணி தீவிரம் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு குளித்தலையில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபாலமலை பாலசுப்பிரமணி கோயிலில் தைப்பூச விழா\nகரூர் மாவட்ட விவசாயிகள் புதிய கரும்பு ரகத்தை பயிரிட்டு அதிக மகசூல் பெற ஆலோசனை\nவிவசாயிகள் எதிர்பார்ப்பு ராமானூர் ராஜா நகர் தெரு நுழைவு பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சீர்கேடு\nவெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்ற புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுப்பார்களா\n80 அடி சாலையில் சாக்கடையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் கழிவுநீர் தேக்கம்\nக.பரமத்தியில் செவ்வாய் கிழமை தோறும் கூடும் கால்நடை வாரச்சந்தை இனி காலை 5 மணிக்கு மேல் தான் செயல்படும்\nகுறிக்கோளை மட்டும் மனதில் வைத்து செயல்பட்டால் எதிர்காலம் வெற்றியை மட்டுமே பரிசு அளிக்கும் வேலைவாய்ப்பு கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு\n× RELATED எருதுவிடும் விழாவில் பங்கேற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=District%20level%20volleyball%20tournament%20winners", "date_download": "2020-01-25T23:04:03Z", "digest": "sha1:IGU3EXPJU4MQM4ELWOVOEMKFRF45A7NA", "length": 3923, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"District level volleyball tournament winners | Dinakaran\"", "raw_content": "\nகாளையார்கோவிலில் வாலிபால் போட்டி பயிற்சி நிறைவு\nமாநில அளவிலான வாலிபால் போட்டி கடலூர்,திருவாரூர் அணிகள் சாம்பியன்\nமாநில அளவிலான வாலிபால் போட்டி கடலூர்,திருவாரூர் அணிகள் சாம்பியன்\nமாநில அளவிலான வாலிபால் போட்டி கடலூர்,திருவாரூர் அணிகள் சாம்பியன்\nதிருவாரூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு 12 வீரர்கள் தேர்வு திருவண்ணாமலையில் நடந்தது\nகோபிநாதம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்பு\nமாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு 24 வீரர்கள் தேர்வு\nகலெக்டருக்கு நுகர்வோர் மையம் ேகாரிக்கை மாநில அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nதர்மபுரியில் மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி\nஇன்று மாவட்ட அளவிலான திறன் போட்டி\nமாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி\nமாவட்ட அளவிலான கைப்பந்து அணிக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு\nபோட்டியில் வென்றவர்கள் முதல்வரிடம் வாழ்த்து\nமாவட்ட அளவிலான கைப்பந்து அணிக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்\nகாளையார்கோவிலில் உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் பதவியேற்பு\nகரூர் மாவட்டம் புகழூரில் 67-வது மாநில அளவிலான ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி துவங்கியது\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள்\nவாலிபர் கைது தஞ்சையில் மாவட்ட அளவிலான திறன் தேர்வு போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/tag/abdul-samad/", "date_download": "2020-01-25T23:41:27Z", "digest": "sha1:PYSTWXUL2YRGSMRQ5RHIFL7RMSDQZZAL", "length": 9028, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "ABDUL SAMAD « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n914 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 29.11.2018 சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில் […]\nநீட்தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு\n1181 Viewsநீட்தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு (05.02.18) ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீட்தேர்வை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது கலந்து கொண்டு உரையாற்றினார். தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.\nஆக்கூர்-மடப்புரத்தில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்\nBy Hussain Ghani on November 2, 2017 / செய்திகள், பத்திரிகை அறிக்கைகள், பொதுக்கூட்டங்கள் / Leave a comment\n1110 Viewsஆக்கூர்-மடப்புரத்தில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் 28.10.2017 அன்று நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர்-மடப்புரம் கிளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மமக கிளை செயலாளர் A.முஹம்மது தாஜுதீன் தலைமையிலும், மாவட்ட,ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைப்பெற்றது. ஆக்கூர்-மடப்புரம் கிளையின் முன்னாள் செயலாளர் சலாவுதீன் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் O.சேக் அலாவுதீன்,மமக […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n361 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n627 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/194236", "date_download": "2020-01-25T23:44:13Z", "digest": "sha1:ZQKMJRLVILMRGE4PYBYSHZNAVDJ35PGE", "length": 13952, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "விடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்!- பி.இராமசாமி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 விடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\nகோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடந்த ஒரு சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட இரண்டு ஜசெக மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலும் 5 பேருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மலேசிய காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு கூறியதை குறிப்பிட்டுக் கூறிய பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி, ஏன் அவர்கள் சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டதாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவர்கள் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படலாம். இது மூலமாக அவர்களுக்கு பிணை வழங்கப்படுவது, சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஆராய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதற்கும் வாய்ப்பிருந்திருக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.\nநேற்று கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக சிறப்பு குற்றங்கள் (பாதுகாப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சோஸ்மா) கீழ் 28 நாட்கள் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இரண்டு ஜசெக பிரதிநிதிகளான மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி. சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோர், கடந்த நவம்பரில் விடுதலைப் புலிகளின் தலைவர்களை நினைவுக்கூறும் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.\nகைது செய்யப்பட்ட ஐவர்களில், இருவர் இலங்கை தூதருக்கு எதிராக கடந்த 2016-இல் கோலாலம்பூர் ���னைத்துலக விமான நிலையத்தில் தாகுதல் நடத்தியவர்கள் ஆவர். கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்கும் திட்டங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nகைது செய்யப்பட்டவர்களில் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் காவல் துறையிடம் இருந்தால், அவர்களை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டவும், சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளுடன் அவர்கள் மீது குற்றம் சாட்டலாம் என்றும் இராமசாமி கூறினார்.\nஇதற்கிடையே, பாலஸ்தீனியர்களையும் ரோஹிங்கியாவையும் எதிர்த்துப் போராடியது போலவே, இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் தலைவிதிக்கு அனுதாபம் காட்டியதாக இராமசாமி வாதிட்டார்.\n“மிண்டானாவோ மற்றும் ஆச்சேவில் உள்ள முஸ்லிம்களுக்கு நான் அனுதாபம் காட்டும்போது, ​​யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் தமிழ் இனத்தின் அழிவுக்கு ஆதரிக்கும் போது பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது இரட்டைத் தரமாகும்” என்று அவர் நேற்று மலேசியாகினியிடம் கூறினார்.\n“போருக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டது. இது இனியும் செயல்படாத ஓர் அமைப்பு. கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு சிலர் மரியாதை செலுத்துவதால், அவர்கள் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று அர்த்தமல்ல,” என்று அவர் கூறினார்.\n“இவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையில் உறவினர்களை ஆதரிக்கும் தமிழர்கள். இது ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக அல்ல.” என்று இராசாமி குறிப்பிட்டார்.\nநாட்டில் கொடுங்கோல் சட்டத்தை இரத்து செய்வதாக நம்பிக்கைக் கூட்டணி அளித்த வாக்குறுதியைக் குறிப்பிட்டு கூறிய இராமசாமி, பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) (சோஸ்மா) சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவது அவமானகரமானது என்றார்.\n“கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கும் வலதுசாரி முஸ்லீம் குழுக்களுடன் அரசாங்கமும் காவல்துறையும் நேரத்தை வீணடிக்கக்கூடாது. நம்பிக்கைக் கூட்டணி அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால், இஸ்லாமிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் போன்றவர்களுக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.” என்று சாடினார்.\nPrevious articleவரவு செலவுத் திட்டம் 2020 : செல்லியலில் உடனுக்குடன் தகவல்கள்\n“சைட் சாதிக் ஜனநாயகத்தை நம்பினால், வேறுபடுவதற்கான உரிமையை மதிக்க வேண்டும்\n“பொங்கல் கொண்டாட��டத்தில் முஸ்லீம் மாணவர்கள் பங்கேற்கக் கூடாதா” – கல்வி அமைச்சுக்கு இராமசாமி கடும் கண்டனம்\nஜாவி பாடம்: மாநாடு நடைபெற்றால் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்று அச்சுறுத்திய தரப்பு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nமிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/authors/prakash.html", "date_download": "2020-01-26T00:22:34Z", "digest": "sha1:T32JS7GPSNEKZ4HOLYRT5D4GUME2T3CU", "length": 11692, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Author Profile - செ.பிரகாஷ்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொழில்நுட்பம், கேட்ஜெட்ஸ் மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களை எழுத விரும்பிய எழுத்தாளன். புதிய தொழில்நுட்பங்களையும் புதிய முயற்சிகளையும் விரும்பும் மாடர்ன் டெக் தமிழன்.\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nதனித்துவமான ஸ்மார்ட்போன் வடிவமைப்புகள் மற்றும் ஒரு அசாதாரண செயல்திறன் பற்றி நாம் சிந்திக்கும்போது,​​ எப்ப...\n இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nதற்சமயம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து VoWiFi அல்லது Wi-Fi அழைப்பு வசதி கிடைத்த வண்ணம் உள்ளது. அதன்படி ...\nரூ.13,990-விலையில் அட்டகாசமான லெனோவா எம்10 டேப்லெட் அறிமுகம்\nமிகவும் எதிர்பார்த்த லெனோவா எம்10 டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த மாடல் பிளிப்கார்ட் வல...\nFASTag: உங்கள் ஃபாஸ்ட்டேக் பேலன்ஸ் தெரிந்துகொ��்ள இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்க.\nஉங்களின் ஃபாஸ்ட்டேக் மூலம் டோல் பூத் கட்டணங்கள் எல்லாம் தானாக வசூல் ஆகிவிடும், ஆனால் சிலருக்கு அனைத்து நேலத...\nSundar Pichai: உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவச இண்டர்நெட்: சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு.\nடாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மற்ற கூட்டத்தில் சுந்தர் பிச்சை பங்கேற்று பேசும்போதும், உலகில் உள்ள ஒவ...\nIRCTC பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. மெயில் செக் பண்ணுங்க\nதற்சமயம்IRCTC இணையதளம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், irctctour என்ற இணையதளம், ஐஆர்...\nஇன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nஇன்று மிகவும் எதிர்பார்த்த ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர...\nRedmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nதற்சமயம் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந...\nரூ.10,000-க்குள் பாப்-அப் செல்பீ கேமரா, நான்கு ரியர் கேமரா ஸ்மார்ட்போன்.\nஇன்பினிக்ஸ் நிறுவனம் எப்போதுமே பட்ஜெட் விலையில் அருமையான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இ...\nஇந்தியா: 44எம்பி டூயல் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்.\nகடந்த மாதம் சீனாவில் ஒப்போ நிறுவனம் தனது ஒப்ரோ ரேனோ 3ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவ...\nபட்ஜெட் விலையிவில் மீ ஆடியோ ட்ரூ வயர்லெஸ் சாதனம் அறிமுகம்.\nமீ ஆடியோ என்ற நிறுவனம் இந்தியாவில் புதிய எக்ஸ்10 பெயரில் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. ...\nVodafone Rs.558, Rs.398 Prepaid Plans: புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்\nவோடபோன் நிறுவனம் தற்சமயம் ரூ.558 மற்றும் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக ஜியோ, ஏர்டெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/4", "date_download": "2020-01-25T23:23:34Z", "digest": "sha1:SBHM5MMBNH57WUU4K6H6EOFIDDPNQE5M", "length": 4299, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2016/ஆகஸ்ட்/4\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்���க்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2016/ஆகஸ்ட்/4 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2016/ஆகஸ்ட் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NzgyNQ==/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-*-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%7C-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-09,-2019", "date_download": "2020-01-26T00:34:41Z", "digest": "sha1:RUK4TPEYNXPFPUBDDM2BBQILEHNI5IQM", "length": 8580, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரிஷாப் மீண்டு வருவார் * பீட்டர்சன் ஆதரவு | டிசம்பர் 09, 2019", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nரிஷாப் மீண்டு வருவார் * பீட்டர்சன் ஆதரவு | டிசம்பர் 09, 2019\nபுதுடில்லி: ‘ரிஷாப் பன்ட் தனது முழுத்திறமையை உணர்ந்து கொள்ள இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும். சிறந்த வீரராக வரும் வரை போதிய அவகாசம் தர வேண்டும்,’’ என பீட்டர்சன் தெரிவித்தார்.\nஇந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 22. ‘சீனியர்’ தோனிக்கு மாற்றாக பேசப்படும் இவர், பேட்டிங், விக்கெட் கீப்பிங் பணியில் தொடர்ந்து சொதப்புகிறார். இதுகுறித்து இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் பீட்டர்சன் கூறியது:\nரிஷாப் பன்ட் இளம் வீரர், திறமை மிக்கவர். போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்கிறார். ஐ.பி.எல்., மட்டுமன்றி இந்திய அணிக்காகவும் விளையாடுகிறார். இவரைச் சுற்றி பல்வேறு விமர்சனங்கள் உலா வருகின்றன. ஐ.பி.எல்., தொடரில் இவரை பலமுறை பார்த்துள்ளேன். செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வார். பிறகு பலரும் இப்படித் தான் பேசுவர். ஏனெனில் ரிஷாப் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nரிஷாப் வயது 24 அல்லது 25 ஆக இரு���்பதாக நினைக்கிறேன். ஏனெனில் இந்த வயது தான் போட்டியில் சிறப்பான முறையில் மீண்டு வர வேண்டிய தருணம். 27–30 களில் உங்களது முழுத்திறமையும் வெளிப்படுத்தி விளையாட வேண்டும்.\nஇருப்பினும் இப்போதுள்ள 22 வயதில் இந்தளவுக்கு விளையாடுகிறார். இன்னும் சிறிது கால அவகாசம் கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணியின் ‘சூப்பர் ஸ்டாராக’ வலம் வரலாம். இதை அவரால் கட்டாயம் செய்ய முடியும்.\nஇப்போதைய நிலையில் உலக கோப்பை ‘டுவென்டி–20’க்கு இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளன. ரிஷாப்பிற்குப் பதில் மற்றொரு விக்கெட் கீப்பரும் இடம் பெறலாம். ஆனால் ரிஷாப் மீது அதிகப்படியான நெருக்கடி தேவையற்றது.\nசீனாவில் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல்: கேரளா உள்ளிட்ட 4 மாநிலத்தில் 11 பேரிடம் தீவிர பரிசோதனை\nஇந்தியா - பாக். இடையே சமரசம் செய்ய தயார் என்கிறது நேபாளம்\nதுருக்கியில் பூகம்பம்; 22 பேர் பலி: 1000 பேர் காயம்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n71வது குடியரசு தினம் இன்று கோலாகல கொண்டாட்டம் டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு: தீவிரவாதிகள் அச்சுறுத்தலை முறியடிக்க தீவிர கண்காணிப்பு\nஅமைதி பூங்காவாக திகழும் பெங்களூரு தீவிரவாதிகள் புகலிடமாக மாறி வருகிறதா அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\n14 கோடி விவசாய குடும்பத்தினருக்கு ரூ.6,000 வருவாய் உறுதியாகியுள்ளது: குடியரசு தினவிழாவையொட்டி ஜனாதிபதி உரை\nகேரள சட்டப்பேரவைக்கு அவமதிப்பு: கவர்னரை திரும்ப பெற தீர்மானம்...சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் மனு\nதமிழகத்தின் கிருஷ்ணம்மாள், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\n'ஸ்வச் சர்வேக்சன்' செயலியில் ஓட்டுப்போட இலக்கு தேவையா..தேங்கியுள்ள குப்பை அள்ளினால் போதுமே\n கிராம மக்கள் எதிர்ப்பு : முதல்வருக்கு புகார் மனு\n போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள... பள்ளி மாணவர்களுக்கு\nவியாபாரிகள் கூட்டணியை உடைக்க முடியவில்லை: நாமக்கல் முட்டை விலை நிர்ணயத்தில் தொடரும் குளறுபடி\n50 பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்க வாய்ப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/cesarean-kuritha-sila-thavaraana-moodanambikaikal", "date_download": "2020-01-25T23:21:41Z", "digest": "sha1:NLIWVVUO46LWYGSV4H4OAAHLNTIMIFC4", "length": 11389, "nlines": 218, "source_domain": "www.tinystep.in", "title": "சிசேரியன் குறித்த சில தவறான மூடநம்பிக்கைகள் - Tinystep", "raw_content": "\nசிசேரியன் குறித்த சில தவறான மூடநம்பிக்கைகள்\nசிசேரியன் என்று சொன்னாலே அது செயற்கையானது பயங்கரமானது மற்றும் ஆபத்தானது என்று தான் நமக்கு தோன்றும். ஆனால் இவற்றையும் தாண்டி சிசேரியன் பற்றி சில கட்டுக்கதைகள் உலாவுகின்றன. அவற்றை பற்றி இங்கு பார்க்கலாம்.\n1 தாய்ப்பால் ஊட்டுவதில் சிரமம்\nஉங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டும் முறையை தேர்ந்தேடுப்பது உங்களின் தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பது என்று வந்துவிட்டால், அதில் சுகப்பிரசவம் செய்தவர்களுக்கும் சிசேரியன் செய்தவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சிசேரியன் செய்தவர்கள் ஆரம்பத்தில் தாய்ப்பால் கொடுக்க சிரமப்பட்டாலும் அது ஒன்றும் முடியாத காரியம் இல்லை. எந்த விதமான பிரசவமாக இருந்தாலும் மூன்று முதல் இருபத்து நான்கு மாதங்கள் வரை தாய்ப்பாலூட்டும் விகிதங்கள் ஒரே மாதிரி தான் இருக்கும். சிசேரியனில் உள்ள பிரச்சனை என்னவென்றால் தாய்ப்பாலூட்டும் போது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சில சமயம் வலிக்கும். இதை தடுக்க, குழந்தையை சரியான நிலையில் வைத்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அல்லது உங்கள் மருத்துவரை அணுகி குழந்தையை எந்த நிலையில் வைத்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை பெறுங்கள்.\n2 சிசேரியனுக்கு பிறகு சுகப்பிரசவம் சாத்தியமற்றது\nபலர் சிசேரியன் செய்த பிறகு சுகப்பிரசவம் சாத்தியமற்றது என்றும், கவனமாக இருக்க வேண்டும் எனவும் நம்புகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. சிசேரியன் செய்த பிறகு சுகப்பிரசவம் சாத்தியமே. சுமார் 60% - 80% பெண்களிடம் நடத்திய சோதனையின் முடிவில் இது நிரூபணமாகியுள்ளது.\nசுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் இரண்டுக்கும், இயல்பு நிலைக்கு திரும்ப எடுக்கும் கால அவகாசம் ஒன்று தான். இது முற்றிலும் தவறானது. சுகப்பிரசவத்திற்கு பிறகு, மருத்துவமனையில் ஒன்றிரண்டு நாட்கள் தங்க வைப்பார்கள். பின், இயல்பு நிலைக்கு திரும்ப ஒன்று முதல் இரண்டு வாரங்கள் ஆகும். ஆனால் , சிசேரியன் செய்த பிறகு மருத்துவமனையில் நான்கு முதல் ஐந்த நாட்கள் தங்க வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்ப மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும். குறிப்பாக சிசேரியன் செய்த பெண்கள், கனமான பொருட்களை தூக்குவதிலோ, உடற்பயிற்சி செய்வதிலோ அல்லது உடலுறவு கொள்வதிலோ கவனமாக இருக்க வேண்டும்.\n4 சுகப்பிரசவத்தை விட திட்டமிட்ட சிசேரியன் மேலானது\nபிரசவத்தில் சிக்கல்கள் இருக்கும் போதும், தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே சிசேரியன் செய்வார்கள். மருத்துவர்களும் தேவை என்றாலொழிய சிசேரியனை பரிந்துரைக்க மாட்டார்கள். பிரசவ தேதியை சிசேரியனில் முடிவு செய்யலாம் என்றாலும், சிசேரியனை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. சிசேரியன் செய்யும் போது அதிக ரத்த போக்கு மற்றும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சுகப்பிரசவம் திட்டமிடப்படாத ஒன்றாக இருந்தாலும் சிசேரியனில் உள்ள ஆபத்துகளை ஒப்பிட்டு பார்த்தால் சுகப்பிரசவமே சிறந்தது என்று உங்களுக்கே புரியும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thirumana-valvil-niyamaaga-sandai-poda-9-valikal", "date_download": "2020-01-25T23:26:27Z", "digest": "sha1:6SPFW5FS57Q7LHZFGDRPGZQFM7PSRZ4Y", "length": 14068, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "திருமண வாழ்வில் நியாயமாக சண்டை போட 9 வழிகள் - Tinystep", "raw_content": "\nதிருமண வாழ்வில் நியாயமாக சண்டை போட 9 வழிகள்\nஎந்த ஒரு திருமண வாழ்விலும் சிறிது கருத்து வேறுபாடும் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் வந்த பின்பு, தம்பதியர்கள் மனஅழுத்தத்தில் இருப்பார்கள். அதனால் தங்களையும் அறியாமல் மற்றவர் எங்கே தவறு செய்கிறார் என்பதை கவனித்து கொண்டு இருப்பார்கள். ஏனெனில் அப்போது தான் அவர்களை சுட்டிக்காட்ட இயலும். ஆனால், இதில் சில விதிமுறைகளை அமைத்து நியமாக சண்டையிடுவது தம்பதியரின் கடமை ஆகும்.\nமுடிவில், என்ன நடந்தாலும், நீங்கள் உங்கள் துணையை எவ்வளவு விரும்புகிறீர்கள் என்றும், உங்கள் உறவை பலமாக்க எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்றும் மறக்காதீர்கள். வெவ்வேறு விஷயங்களை பற்றி ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்து கொண்டுள்ளதால் எந்நேரமும் சண்டை வருகிறது. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு கதைக்கும் ஒரு பக்கம் உள்ளது. அதுவே கருத்து வேறுபாடுகளுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது. இதோ திருமண வாழ்வில் சரியாக சண்டையிட 9 வழிகள்:\nபழிக்கு பழி என்பது பிரச்சனையை அதிகரிக்கும் ஒரு வழியாகும். மேலும் பிரச்சனையை அதிகரித்தால் அது உங்கள் திருமண வாழ்க்கையை அழித்து விடும். அதுமட்டுமல்லாது எதிர்மறை எண்ணம், துணையை தவிர்த்தல் ஆகியவை நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பழக்கங்களாகும்.\nஉங்கள் துணையின் மீது பழியை போடுவதற்கு பதில், உங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த துவங்குங்கள். \"நீங்கள் எனக்கு உதவியது இல்லை, அதனால் இப்போது குழந்தையை கவனித்து கொள்ளுங்கள்\" என்று கூறுவதை விட , \"எனக்கு குழந்தைகள் விஷயத்தில் சில உதவி வேண்டும், ஏன்னெனில் நான் சோர்வாக உள்ளேன்\" என்ற வாக்கியம் நன்றாக இருக்கும்.\nகுறுகிய கால திட்டங்களை தவிர்த்து நீண்ட கால இலக்குகளை பாருங்கள். சிலநேரங்களில், திட்டமிட்டபடி செயல்கள் நடக்காமல் போக வாய்ப்பு உண்டு. அதனால் முரண்பாடுகள் வந்து மோதலுக்கு வழிவகுக்கிறது. கூட்டாக சேர்ந்து செய்யும் விஷயத்தில் ஒருவர் மீது ஒருவர் பழி போட விரும்புவார்கள். திட்டமிடுதல் தம்பதியர்கள் இடையே வரும் பிரச்சனைகள் சமாளிக்கவும் உதவுகிறது.\n4 கடந்தகாலம் குறித்து விவாதிப்பதை தவிர்க்கவும்\nநீங்கள் உங்கள் துணையிடம் சண்டையிடும் பொழுது, எல்லா உண்மைகளும் தற்போதைய சூழ்நிலையை பற்றியே இருக்க வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி விவாதிக்கக்கூடாது. உங்கள் துணையிடம் கடந்தகாலம் பற்றி கூறுதல் அவரை மேலும் கோபமடைய வைக்கும்.\nஅன்புள்ளமே கருத்து வேறுபடுதலின் போது உங்களுக்கு உதவ கூடிய மிகப்பெரிய வழியாகும். உங்கள் விவாதத்தை நேர்மறையற்ற வழிகளிலும் முடிக்கலாம் அல்லது அன்பாகவும் மரியாதையாகவும் முடிவுக்கு கொண்டுவராலம். தேர்வு உங்களுடையது.\nநீங்கள் எப்பொழுதும் வெற்றி பெற முடியாது. ஆதலால் விட்டு கொடுத்து செல்லவும். தோல்வி என்பது அவமானம் அல்ல. எனவே மாற்றத்தை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். பேருக்கு வாதம் செய்வது வீண், அதுமட்டுமல்லாது அது இருவரிடமும் தேவையற்ற ப��ற்றத்தை உண்டாக்கும்.\nஎப்பொழுதும் உங்கள் குழந்தைகளை உங்கள் சண்டைகளில் பயன்படுத்தாதீர்கள். அவர்கள் உங்கள் குழந்தை மட்டுமல்ல உங்கள் துணையின் குழந்தையும் கூட என்பதை மறந்து விடாதீர்கள். உங்களால் அமைதியாக சண்டையிட முடியாது என்றால், உங்கள் குழந்தைகள் முன்பு சண்டையிடாதீர்கள். குழந்தை உங்கள் சண்டையை பார்க்க நேர்ந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, விஷயங்களை சரி செய்ய நீங்களும் உங்கள் துணையும் முயற்சிப்பதாக சொல்லுங்கள்.\nவீட்டு விதிகளை அமைப்பது மட்டும் போதாது. நீங்கள் அதை பின்பற்றவும் வேண்டும்.\n9 நீங்கள் ஏன் திருமண செய்து கொண்டீர்கள் என்று நினைவு கொள்ளுங்கள்\nஏன் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சண்டைகள் உங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் துணையை எவ்வளவு விரும்புகிறீர்கள் என்றும், அவர்கள் இல்லாமல் வாழ்வது கடினம் என்றும் அவ்வப்போது கூற வேண்டி வரும். எல்லாத்திருக்கும் மேல் காதலை எக்காலத்திலும் கைவிட்டுவிடாதீர்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=23", "date_download": "2020-01-26T00:43:51Z", "digest": "sha1:4K4CSCZEJWQW3YTPKIDMPWEZC35UGMYS", "length": 9767, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரணில் | Virakesari.lk", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்ப�� நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nரணிலின் முயற்சிகளை முறியடித்த ஜனாதிபதி - ரோஹித அபே குணவர்தன\nநாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி மற்றும் பாராளுமன்றத்தின் ஸ்திரமற்ற தன்மையை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க...\nஜனாதிபதியின் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் - ரணில்\nமக்களின் இறைமையும் அவர்களின் வாக்குரிமைகளும் பாராளுமன்றத்தினூடாகவே பாதுகாக்கப்படுகின்றது. அவ்வாறான பாராளுமன்றத்தினையும்...\nஜனாதிபதியிடமே முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - முஜிபூர்\nதேசிய அரசாங்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முதலில் விசாரணைகளை முன்ன...\nகிரியெல்ல - சுமந்திரன் ; சபையில் நடந்தது என்ன\nகடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபை...\nரூபாவின் வீழ்ச்சிக்கு ரணில், ரவி, மங்களவே பொறுப்பு - பந்துல\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கு எம்மை குற்றம் சாட்ட முடியாது எனத் தெரிவித்த பாராளுன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன.....\n\"மஹிந்தவை தோற்கடித்த எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்\"\nமஹிந்தவை தோற்கடித்த எமக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பது கடினமாக காரியமல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பி...\n\"பிரதமர் என எண்ணி கருத்துக்களை வெளியிடுகிறார் ரணில்\"\n2020 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனக் குறிப்பிடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு எவ்வித அரசியல் அதிகாரமும்...\n2020 ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்றத் தேர்தல்\n2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும். அதற்கு இடைப்­பட்ட காலத்தில் பாரா­ளு­மன்­றத்தைக் கலை...\nஅலரி மாளிகையை ரணில் சட்டவிரோதமாக பயன்படுத்துவது தெரியவில்லை - இந்திக அனுருத்த கேள்வி\nபாராளுமன்ற சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் தெரிவித்து பொலிஸில் சென்று முறைப்பாடு செய்துள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்...\nவெளிநாட்டு தூது­வர்களை நேற்­றி­ரவு சந்­தித்தார் ரணில்\nநாட்டின் அர­சியல் நெருக்­கடி நிலைமை தொடர்பில் ஐக்­கிய தேசிய முன்­னணி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வெளிநாட்டு தூது­வ...\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/06/", "date_download": "2020-01-26T00:43:39Z", "digest": "sha1:PXKUII6Y2KUYASRFSUO6KI7ZVDKUYR6P", "length": 49573, "nlines": 178, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: juin 2012", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nவணக்கம். வீட்டிலாகட்டும் அன்றி சமூகத்திலாகட்டும் வழி நடத்திச் செல்ல யாரேனும் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றாக வேண்டியுள்ளது. அப்படிப் பொறுப்பேற்பவர் தன் மனசாட்சிக்கு விரோதமின்றித் தன் கடமையைச் செய்வாராயின் அந்த வீடும், சமூகமும் மகிழ்வுடன் முன்னேற்றப் பாதையில் நடை போடும்.\n குடும்பம் சிதைந்து உறவுகள் நசித்துப் போகின்றன..சமூகச் சீரழிவோ நாட்டை, மக்களை , ஏன் எதிர் காலத்தையே பாதித்து விடுகிறது. என்னதான் விழிப்புடன் சட்டமியற்றி, ஏறுமாறாக நடந்தால் தலைமையை மாற்றிவிடலாம் என்கிற சனநாயகம் வேரூன்றி இருந்தாலும், பதவியில் இருக்கும் கொஞ்ச நாட்களிலேயே அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து , பணம் சுரண்டும் வஞ்சகத்தை வேரோடு அழிக்கஇன்னும் எந்த உபாயமும் கண்டுப்பிடிக்கப்பட வில்லை.\nநோய்க் கிருமியைப் போல இந்தத் தலைவர்கள் இரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். அப்பாவிப் பொதுமக்கள் புலம்பியவாறே தங்கள் அன்றாட வாழ்வின் போராட்டத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள் எங்கும், ஒரு பக்கம் குழி பறிக்கும் நேர்மை அற்றவர்கள் , இன்னொரு பக்கம் அதில் விழுந்து கிடக்கும் பாதிக்கப் பட்டவர்கள் என இரண்டே வர்க்கம் உருவாகி வருகிறது.\nஉலகெங்கும் தலைமைப் பீடத்தில் எத்தனைத் தகுதியற்றவர்கள் செங்கோலோட்சி அழிவின் பாதாளத்தில்மக்களை அமிழ்த்தியுள்ளார்களென சற்றே நோக்கினால் மனம் பதைக்கிறது. இதற்கு விடிவே கிடையாதா\nஆங்காங்கே ஒரு சில புரட்சிகளும், எத��ர்ப்புகளும் தோன்றிப் பயனில்லை ஒட்டு மொத்தமாக ஒன்று இவர்கள் தலைமை ஏற்கவே முடியாதபடி \"தகுதிகள்\" நிர்ணயிக்கப் படவேண்டும். அல்லது குறிப்பிட்டக் காலவரையறைக்குள் அவர்கள் தங்கள் திறமையையும், நேர்மையையும் நிரூபிக்காவிட்டால், அடுத்தத் தலைமையை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து வைத்து, மாற்றி விட வேண்டும். அப்போதுதான் தங்கள் பதவி தங்கள் நடத்தையைப் பொருத்தே நிலைக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். 'நாற்காலியை'ப் பிடித்து விட்டோம், இனி அடுத்தத் தேர்தல் வரை நம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற கர்வம் ஒழியும். எந்த நேரத்திலும் பதவி பறிக்கப்படலாம் என்ற உண்மை அவர்களை நேர்வழியில் நடத்தும்.\nஇது ஒன்றும் புது சிந்தனை அல்ல. தவறு செய்யும் குழந்தைகளைத் திருத்தக் கண்டிப்புடன் சிலக் கடுமையான முடிவுகளை எடுப்பதில்லையா அதுபோன்று பணத்தாசையாலும், பதவி மோகத்தாலும் நிலை கெட்டு நடப்போரைக் களைஎடுத்து மக்களை நிம்மதியாக வாழவைக்கும் வழிதான்.\nஎத்தனையோ விதங்களில் உலகுக்கு வழி காட்டிய இந்தியா , பல தியாகிகளை அரசியல் வானில் சுடரக் கண்ட இந்தியா, ஓர் அமைதியான உலகைப் படைக்க இந்தத் துறையில் ஏதேனும் செய்யாதா என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு இது \nமுதல்வர் மாயாவதி:உத்திரப் பிரதேசத் தீயணைப்புத் துறையின் டி.ஐ.ஜி. தேவேந்திரநாத் மிஸ்ரா, தன்துறையில் ஊழல் இருக்கிறது என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் .\nமாயாவதி மிஸ்ராவுக்கு புத்தி பேதலித்துவிட்டது என்று மனநல மருத்துவர் மூலம் சான்றிதழ் பெற்று மருத்துவமனையில் சேர்த்து , ஒரே வாரத்தில் விடுவித்து விட்டார் இனி அவருக்குப் பேச வாயேது \n2007- லக்னோ மால் அவென்யுவில் 5 ஏக்கர் நிலத்தில் அரசுப் பணத்தில் ரூ .86 கோடி செலவில் மிகப் பெரிய பங்களா கட்டியுள்ளார்.\nமம்தா பானர்ஜி :கொல்கத்தாவில் பவானிப்பூர் காவல் நிலையத்தில் அடைபட்டிருந்த திரினாமுல் கட்சித் தொண்டர்களைக் கட்சித் தலைவியும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா, போலீஸ் ஸ்டேஷன் சென்று (ரவுடித்தனத்திற்காகக்கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள்)ஆர்ப்பாட்டம் செய்யாத குறையாக மீட்டார் ஒரு முதலமைச்சர் இதை விட எப்படி தன் நன்றியைக் காட்ட முடியும்\nஜெயலலிதா:பதவி ஏற்ற ஆறு மாதங்களில் ஏழு அமைச்சர்கள் பணிநீக்கம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின்��ொடர்மாற்றம் என இவரது நிர்வாக விளையாட்டு விளக்கம் இல்லாப் புதிர். சிறு வயதுபந்தாட்டம் மறக்கவில்லை போலும்\n'அண்ணா ' நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவ மனையாக மாற்றியுள்ளார்\nதி.மு.க. அரசு 1989 இல் 25,000 மக்கள் நலப் பணியாளர்களை தற்காலிகமாக அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நியமித்தது.(தன்கட்சி ஆட்களுக்காகவே இது உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.உண்மைஎன்னவோ) அடுத்த 2 ஆண்டுகளில் பதவிஏற்ற இவர் கட்சிஅவர்களைப் பணி நீக்கம் செய்தது.(இத் திடீர் அதிர்ச்சி கிட்டத்தட்ட 50 பேர் உயிரைக்குடித்தது)மீண்டும்1996இல் பதவி ஏற்ற திமுக ஒரு ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களாக அவர்களைப் பணியமர்த்தியது.2001இல் பதவிக்கு வந்த அ .இ .அ .தி.மு.க .பதினைந்தே நாட்களில் அவர்களை வீட்டிற்கு அனுப்பியது.2006இல் ஆட்சியைப் பிடித்த திமுக மறுபடியும் 13500 பேரை தற்காலிகப் பணியாளர்களாக நியமனம் செய்தது. இந்தப் பணி ஒப்பந்தம் 31-5-2012 வரை நீடித்தது.தற்போது பதவியிலுள்ள 'அம்மா' அரசு 8-11-2011இல் மூன்றாம் முறை பணி நீக்கம் செய்தது. சளைக்காத விளையாட்டாக இல்லை எப்படியோ 13500 பேரின் இன்பமும், துன்பமும் இவர்களால் புரட்டிப் புரட்டிப் போடப் படுகிறது.\nஇவரது சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு முடியாதத் தொடர்கதை இவருடைய வளர்ப்பு மகன் திருமணத்தில் இவரும் இவர் 'உயிர்த் தோழி'யும் அணிந்திருந்த நகைகள் எடை போட்டுப் பார்க்க மாளாதவை \n1972 இல் விவசாயிகள் போராட்டத்திலும், 1977இல் பிரதமர் இந்திராவை அவசர நிலை பிரகடனத்திற்காக மதுரையில் எதிர்த்தபோதும் பகிரங்கமாக வன்முறையில் ஈடுபட்ட திமுக , பின்னர் தன் போக்கை மாற்றிக் கொண்டது.\n(பொதுவாக திமுக, அண்ணா திமுக இரண்டுமே அடியாட்கள் கொண்டு, தங்களுக்கு சாதகமான முறையில் காரியங்களைச் சாதிப்பவர்கள் என பெயர் எடுத்தவர்கள் \n1976 கலைஞர் ஆட்சி வீராணம் லஞ்ச ஊழல் புகார் காரணமாகக் கலைக்கப்பட்டது.\n2008-2009 களில் இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, \"நாம் வேறொன்றும் செய்வதற்கில்லை\" எனப் பேட்டி கொடுத்தார்.\n2007இல் மேம்பால ஊழலுக்காகஇவரது கழக உறுப்பினர்கள் கிரிமினல் குற்றம் , தவறான ஆவணங்கள் , ஏமாற்றுதல் , நம்பிக்கைத் துரோகம் போன்ற வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றனர் \nஇப்போதெல்லாம் \"தார்மீகப் பொறுப்பு\" ஏற்று , பெரும்பாலானத��� தலைவர்கள் தன் பதவியைத் துறக்க முன் வருவதை எதிர்பார்ப்பதற்கில்லை \nஹிட்லர் பிறப்பால் ஆஸ்ட்ரியன். ஆனால் ஜேர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார்.வியன்னாவில் புராதான யூதர்கள் வாழ்ந்தனர். சிறு வயதிலிருந்தே இவர் இந்த இனத்தவருக்கு எதிராகவே இருந்தார் என அவரது நண்பர் அகஸ்த் குபிசெக் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் . 1939 ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கற்றிய ஆண்டு. ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் பொது சமூகத்திலிரிந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இங்கே என்ன நடக்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும் கண்மூடித்தனமானப் படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின. 54 லட்சம் யூதர்கள் ஐந்து வருடங்களில் கொன்று குவிக்கப்பட்டனர்.\nஹிட்லரின் ஆட்சி காலத்தில் கணக்கற்ற ரஷியர்களும் அரசுக்கு எதிரிகள் என்று கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை வெறும் ஆத்திர உணர்ச்சியால் மட்டும் செய்யப்பட்டவை அன்று. மரண முகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று திட்டமிட்டு அமைக்கப்பட்டன.கொலை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. அவர்களின் திருமண மோதிரங்கள், தங்க பற்கள் கொள்ளையிடப்பட்டன.\nஉலக வரலாற்றில் ஹிட்லரைப் போல் தமது சொந்தத் தலைமுறையினர் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் வேறு எவரும் இல்லை. நாடு பிடிக்கும் இவருடைய பேராசையால் உலகம் ஒரு கோரமான பெரும் போரை சந்தித்தது. பல கோடி மக்கள் வீடிழந்தார்கள் . அவர்களது வாழ்க்கை சீர் குலைந்து போயிற்று.\nஐரோப்பிய நாடுகள் இவரின் மின்னல் வேகத் தாக்குதலால் செயலிழந்தன.\nதான் எடுத்த தவறான முடிவுகளால் இவரது முடிவு தற்கொலையானது.\nஉலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடி இருப்பவர் முசோலினி. இவர் 1922 - 1943 காலப்பகுதியில் இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை நடத்தினார். இட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின்பொழுது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். முசோலினியின் கருஞ்சட்டை படை இத்தாலியின் தலைநக��ை கைப்பற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. எதிர் கட்சிகளைத் தடை செய்தார். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கினார், தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார். அதுமட்டுமல்ல தன் எதிரிகளைச் சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேலாகும்.\nஹிட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்னால் முசோலினி, புரட்சிக்காரர்களால் நடுரோட்டில் சுட்டு கொல்லப்பட்டார்.இது நடந்தது 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி. இவரை புதைப்பதற்கு முன், குற்ற இயல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து, இவருடைய மண்டை ஓட்டைப் பிளந்து,மூளையை எடுத்துச் சென்று விட்டார்கள் ஆராய்ச்சி செய்வதற்காக.\nஉகாண்டா அதிபர் இடி அமின்: ஆப்பிரிக்காவை இவர் ஆண்டபோது 'கொடுமைக்கு மறு பெயர் - பைத்தியக்காரச் செயல்களுக்கு இடி அமின்' எனப் பெயரெடுத்தார்.\nஉலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 - 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் ஆட்சியில் இருந்தபோது அரங்கேறிய அரசியல் அராஜகங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அளவே கிடையாது. இவரால் கொல்லப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்தியர்கள் நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அடியோடு ஒரு சில கிராமங்கள் அழிக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் நைல் நதியில் வீசப்பட்டன. பின்னர் அவைகளை அடைப்பு ஏற்படாமல் வெளியே எடுத்துப்போட வேலையாட்கள் நியமிக்கப்பட்டனர். உகண்டா நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார். இதில் கிறிஸ்துவ மத ஆர்ச்பிஷப் உட்பட பல்லாயிரம் பேர் படு கொலை செய்யப்பட்டனர். 1972இல் 'கடாபி' உதவியுடன் இஸ்ரேலியரை துரத்தினார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான நிலையை 'உகாண்டா' எடுத்து, இஸ்லாமிய நாடுகள் சார்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. லஞ்சமும் ஊழலும் பெருகின. பொருளாதாரம் உருக்குலைந்தது.வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடின.\nஎழுதப் படிக்ககூடத் தெரியாத இடி ஆமின் தனக்குத்தானே பல பட்டங்களை வழங்கிக் கொண்டார். ராணுவத்தின் பதக்கங்கள் அத்தனையும் தன் சட்டையில் குத்திக்கொள்வார்.\nதன்சானியா ராணுவத்தால் உகண்டாவில் இருந்து துரத்தப்பட்ட இவர் லிபியாவுக்கு 1979 ஆம் ஆண்டு த��்பி சென்றார். அங்கிருந்து துரத்தப்பட்டு சவூதி அரேபியாவில் சரணடைந்து 2003 ஆம் ஆண்டு இறந்தார்.\nஈராக் அதிபர் சதாம் உசேன் :\n-தன்கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவரை உடனே கொல்வது இவர் வழக்கம்.\n1982 இல் சதாம் சியா முஸ்லிம்களின் புனித நகர் ஒன்றிற்கு சென்றுவிட்டு வரும் வழியில் 'துயைல்\" என்ற இடத்தில் சியா முஸ்லிம்களின் கொலை முயற்சிக்கு இலக்கானார். எனவே இப்பகுதி ஈராக்கிய படைகளின் கோரதாண்டவத்திற்கு உள்ளானது. அந்த கிராமத்தின் மக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 148 பேர் வீடு திரும்பவே இல்லை. இவர்களை கொலை செய்ததற்கு சதாம் உசேனே காரணம் என்ற குற்றத்திர்க்காகத்தான் இவர் தூக்கிலிடப்பட்டார்.ஆனால் இச்சம்பவத்தை மிஞ்சுகின்ற படி சதாமின் படைகள் பல கொலைகளை நிகழ்த்தியுள்ளன\n16 03 1988 அன்று உலகை அதிர வைத்த அந்த சம்பவம் நடந்தது. வட ஈராக்கில் குர்திஸ் இன மக்கள் வாழும் ஹலப்ஜா நகரத்தின் மீது ஈராக்கிய யுத்த விமானங்கள் நச்சுவாயுத் தாக்குதலை மேற்கொண்டன. குழந்தைகள் பெண்கள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் கருகி இறந்து போனார்கள். 10.000 க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி அங்கவீனர்கள் ஆனார்கள். இவர்களிலும் சிலர் நச்சுவாயுவின் தாக்கத்தால் பின்பு மெது மெதுவாக சித்திரவதைப்பட்டு இறந்தார்கள். சதாம் உசேன் செய்த குற்றங்களில் மனித குலத்திற்கு எதிரான மிகக் கொடிய குற்றமாக ஹலப்ஜா மீதான நச்சுவாயுத் தாக்குதல் அமைந்தது. மக்கள் சதாமுக்கு எதிராக திரும்பினார்கள் .புரட்சி வெடித்தது. கலவரங்கள் அரங்கேறின.\n13 12 2003 அன்று திக்ரித்துக்கு வெளியை உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 05 11 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு 30 12 2006 அன்று தூக்கிலிடப்பட்டார்.\nலிபியா அதிபர் முஹம்மத் கடாபி:\n1969 ஆம் ஆண்டு அப்போதைய லிபிய மன்னர் இத்ரிசை பதவி இறக்கியப்பின் ஆட்சியைப் பிடித்தப்போது கடாபிக்கு வயது 27. லிபியர்களை கடாபி தனது ஆட்சிக்காலத்தில் செல்வந்தர்களாக மாற்றினார். அதிக பொருளாதார சலுகைகளை வழங்கினார். அப்படி இருந்தும் மக்கள் ��வருக்கு எதிராக புரட்சி செய்ய காரணம் - கடாபிதான் எல்லாமே என்கிற 42 ஆண்டுகளுக்கும் மேலான சர்வாதிகாரம். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும் ஆத்திரமுமே புரட்சியாக வெடித்தது. மனித உணர்வுகளை மதிக்காது , அவர்கள் நலனை புறக்கணித்து தான் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார் . மாற்று கருத்துக்கள் உடையவர்களை சிறையில் அடைத்தார். தீவிரமாக செயல்பட்டோரை கொன்று குவித்தார்.20 10 2011 அன்று கழிவு நீர் குழாயில் பதுங்கியிருந்த கடாபியை புரட்சி படை பிடித்தது . மார்பில், முகத்தில், உடலில் காயத்தோடு இருந்தவரை புரட்சி படையினர் அடித்தே கொன்றார்கள். லிபிய இடைக்கால நிர்வாகமும் அவர்களின் ஆதரவாளர்களும் கடாபியின் மரணத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.\nபாகிஸ்தான் அதிபர் ஜெனெரல் பர்வேஸ் முஷாரப் : நாட்டின் அரசியல் சாசனத்தையே ரத்து செய்த சர்வாதிகாரி.\n-நீதி மன்றங்களின் அதிகாரங்களைப் பறித்துக்கொண்டார்.\n-தன ஆட்சி நீடிப்பதை எதிர்க்கும் மனுக்களை ரத்து செய்ய சட்டமே இயற்றிக் கொண்டார்.\nஇலங்கை அதிபர் ராஜபக்சே :\nஇலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டதுடன் மொழி அந்தஸ்தும் மறுக்கப்பட்டுள்ளது. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட உரிமை போராட்டம் இவர்களுடையது எனலாம். இலங்கையின் தமிழ் ஈழ பகுதியில் தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு 2008, 2009 இல் நடத்திய இறுதிப் போரின் நாயகன்தான் மகிந்தா ராஜபக்சே. இவர் கொடூரமான ராணுவ தாக்குதலை தமிழர்கள் மீது நடத்தினார்.இரண்டாம் உலக போருக்கு பிறகு நடந்துள்ள மிக கொடூரமான இன அழிப்பு ப் படுகொலை இதுவாகும் .\nபொது மக்களை, பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவு திரளச் செய்து கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியும் அளித்து பாதுகாப்பு வளையத்தில் திரண்ட மக்கள் மீது தொடர் குண்டு வீச்சுகளை ராணுவம் மேற்கொண்டது. முள்ளிவாய்க்காலில் கடல், வான், தரை ஆகிய மூன்று வழிகளிலும் ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் நெருக்கப்பட்டனர்.\nஅரசு திட்டமிட்டே மருத்துவமனைகளை குண்டு வீசி தகர்த்தது. போர் நடந்த பகுதியில் இருந்த மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் குறிப்பாக அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் போன்ற மனித நேய அடிப்படையிலான உதவிகளை மறுத்ததன் மூலம் அவர்களின�� துன்பத்தைக் கூட்டியது. போர்ப் பகுதியிலிருந்த மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்லியதன் மூலம் போதுமான அளவிற்கு உதவிகள் கிடைப்பதைத் தடுத்தது இலங்கை அரசு. ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கம், தனது சொந்த உளவுத்துறை, விளைவுகளை விளக்கியதை மீறியும் ராணுவம் வெறித்தனமான குண்டு வீச்சை நிறுத்தவில்லை. போரின் இறுதிக் கட்டங்களில் பெருமளவிலான மக்கள் இறந்தது குண்டு வீச்சினால்தான்.பிணக்குவியலாய் முள்ளிவாய்க்காலின் கரை மாறியது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சொற்களில் 'இறுதி நாட்கள் கற்பனைக்கு எட்டாத மனிதப் பேரழிவை ஏற்படுத்தின\".\nதமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்க இவர் எடுத்த நடவடிக்கைகளை பழைய அதிபர் ஸ்ரீமதி பண்டார நாயகா உட்பட பலர் கண்டித்தும் வரைமுறை இல்லா வன்முறையால் வெற்றி கண்டார்.\nபோரில் தப்பி பிழைத்தவர்கள் தம் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல முகாம்களில் அடைக்கப்பட்டனர். போர் கைதிகளையேதுன்புறுத்தக் கூடாது என்ற சட்டம் இருக்கும் பொது, அகதிகளாக உள்ள இந்த மக்கள் சுகாதாரமற்ற சூழல், போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி சித்திரவதைப் படுகின்றனர். இவர்களுக்கான மறு சீரமைப்பு முயற்சிகள் மிகவும் தாமதமாக நடப்பது வருத்தமளிக்கிறது.\nஉலகளாவிய மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனித நேய சட்டங்கள் மீறப்பட்டதையும் போர்க் குற்றங்கள் நடைபெற்றதையும் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உலகிலுள்ள மனித நேயமுள்ள அனைவரின் வேண்டுகோளாகும்.\nஅமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், குளோபல் பைனான்ஷியல் இண்டக்ரிடி அமைப்பு 2010 இறுதியில் ஓர் அறிக்கை வெளியிட்டது. 1948 முதல் 2008 வரை இந்தியாவிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக 213 பில்லியன் அமெரிக்க டாலர் கொண்டு செல்லப்பட்டுள்ளது வட்டியுடன் அது 462 பில்லியன் டாலராக வளர்ந்திருக்குமாம் வட்டியுடன் அது 462 பில்லியன் டாலராக வளர்ந்திருக்குமாம் - 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் மூன்றே மாதங்களில் இக்கருப்புப் பணம் மீட்கப்படும் என்றார் - 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் மூன்றே மாதங்களில் இக்கருப்புப் பணம் மீட்கப்படும் என்றார் இன்னும் அந்த நாள் வரவில்லை \n1720இல் புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு கவர்னரின் கவுன்சில் உறுப்பினராகச் சேர்ந்தார்சோசபு பிரான்சிச��� மார்க்கெசு துய்ப்ளெக்சு. '42”இல் கவர்னர் ஆனார்.ஆங்கிலேயர்களைப் போலவே நாடு பிடிக்கத் தலைப்பட்டார். உள்நாட்டுக் குழப்பத்தை பயன்படுத்தி பணம் பறித்தார் என்று அப்போது துபாசியாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளை தன் டயரியில் எழுதியுள்ளார.\nஅரசு உத்தரவுகளைக்கூட மனைவி ழான் பிறப்பிக்கவும்; தனிப்படை ஒன்று அமைத்துக்கொண்டு இந்துக் கோவில்களை இடிக்கவும் துய்ப்ளெக்ச் இடமளித்தார்.வாரிசு இல்லாமற்போன வணிகர்களின் சொத்துக்கள் இவர் கள் வசமாயின கவர்னர்பதவியைப் பயன்படுத்தி மிரட்டி தங்கம் வெள் ளியைச் சேர்த்தனர்.ஊழல் பெருகியது. விசாரணை செய்யப் போவதாக அவரை பிரான்சு அழைத்துக்கொண்டது. அத்துடன் அவரது ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.\nஅன்றைய பிரான்ஸ் ஆட்சியில் முக்கியப் பதவிகள் எல்லாமும் பகிரங்கமாகவே லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டன. கணவன் கப்பல் வணிகத்தில் சம்பாதித்ததை விட அதிகமாக, ழான் கையூட்டு பெற்று பணம் சம்பாதித்து வந்தாள் என்கிறது வரலாறு. கடைசியில் பதவியை இழந்து வறுமையும் நோய்மையும் ஒன்று சேர தனது கடந்தகால நினைவுகளில் மூழ்கித் தவித்த ழான் , எப்படியாவது புதுச்சேரிக்குப் போக வேண்டும் என்ற ஆசை நிறைவேராமலையே இறந்து போய்விட்டாள் .\nபுதுச்சேரியின் கோர்த்தியேவாக, மிகமுக்கிய அரசுப் பொறுப்பில் இருந்த கனகராயமுதலி, இறந்து போகிறார். ஏற்கெனவே, துணை கோர்த்தியேவாகவும் துபாஷியாகவும் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளைக்கே அந்தப் பதவி போய்ச்சேரும் என்றே அரசியல் வட்டாரம் நினைத்தது. இதற்கு ஊடாக, அன்னபூர்ண ஐயன் என்கிற வைத்தியன், ழானைச் சந்திக்கிறான். அவளுக்கு 1500 வராகனும் (1 வராகன் 3 ரூபாய்), குவர்னருக்கு 5000 வராகனும் தருவதாகவும் கூறி, அந்தப் பதவி தனக்கு வேண்டும் என்கிறான். கனகராய முதலியின் தம்பி சின்ன முதலியும் அந்தப் பதவிக்குப் பணம் தரத் தயாராகிறான்.ழான், மிக புத்திசாலித்தனமாக யோசிக்கிறாள். பதவியின் 'விலை’யை ஆனந்தரங்கப் பிள்ளையிடம் பேரம் பேசி மிரட்டி இருக்கிறாள். அதைப்பற்றிக் குறிப்பிடும் ஆனந்தரங்கம் பிள்ளை,'காசு சத்தம் கேட்டால் மாத்திரமே அம்மாள் வாயைத் திறக்கிறாள்’ என்று தன் டைரியில் எழுதி இருக்கிறார்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2020-01-25T23:05:43Z", "digest": "sha1:DFSUEAQOJMV6P7Q33OW2G6BFVPRQKPET", "length": 13427, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "ராம்தேவ் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nகங்கைக்காக உயிர் துறந்த நிகமானந்தா – அஞ்சலி\nகங்கைக்காக உயிர் துறந்த நிகமானந்தா – அஞ்சலி\nTagged with: fasting, nikamaananda, polluting ganga, river, ஊழல், கங்கை நதி, குரு, கை, நிகமானந்தாவின் உண்ணாவிரதம், பால், மாசு, மீன், ராம்தேவ்\n“ கங்கே ச யமுநே சைவ [மேலும் படிக்க]\nபாபா ராம்தேவ்வின் கன்னித்தன்மையை பறிப்பேன் ராக்கி சவாந்த் சவால்\nபாபா ராம்தேவ்வின் கன்னித்தன்மையை பறிப்பேன் ராக்கி சவாந்த் சவால்\nTagged with: Baba Ramdev tamil, Rakhi Sawant Baba Ramdev Scandal, Rakhi Sawant tamil, கன்னி, கவர்ச்சி, தேவி, பாபா ராம்தேவ், பாபா ராம்தேவ் + ராகி சவாந்த், ராக்கி சவாந்த், ராம்தேவ்\nபாபா ராம்தேவ்வின் கன்னித்தன்மையை பறிப்பேன் ராகி [மேலும் படிக்க]\nகமலுடன் இணையத் துடிக்கும் ஷ்ரயா ஷூட்டிங்கில் எஸ்கேப்பான சிம்பு\nகமலுடன் இணையத் துடிக்கும் ஷ்ரயா ஷூட்டிங்கில் எஸ்கேப்பான சிம்பு\nTagged with: tamil actress, கமல், குரு, கை, சிம்பு, நடிகை, பெண், ராம்தேவ், விழா, வேலை, ஷ்ரயா\n1. யோகா குரு ராம்தேவ் வாழ்க்கை [மேலும் படிக்க]\nசசிகுமார் இயக்கத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசசிகுமார் இயக்கத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nTagged with: அசின், அம்மா, உமா, கமல், கவர்ச்சி, குரு, கை, சமீரா, சமீரா ரெட்டி, சுமிதராசினிமா கிசுகிசு, தனுஷ், தேவி, நடிகை, நடிகை செய்திகள், பெண், ராம்தேவ், விழா, ஷ்ரயா, ஸ்ரீதேவி\nசினிமினி:- 1. வாரிசுகளின் வரவு:- நடிகை [மேலும் படிக்க]\nத்ரிஷா – நீச்சல் உடைக்கு காசா \nத்ரிஷா – நீச்சல் உடைக்கு காசா \nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: ஊழல், காஜல், காவலன், குரு, சினிமா, செய்திகள், திரிஷா, த்ரிஷா, நீச்சல் உடை, பாத்ரூம், பிகினி, மாவீரன், ராம்தேவ், விஜய், வீடியோ\nஇன்றைய செய்தியும் நம்ம இடைச்செருகலும் – [மேலும் படிக்க]\nபாபா ��ாம்தேவ் – பாபா ரஜினி – தனி மனிதன் vs அரசு\nபாபா ராம்தேவ் – பாபா ரஜினி – தனி மனிதன் vs அரசு\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: கட்சி, கை, தலைவர், தேவி, நோய், ராகு, ராம்தேவ்\nபாபா ராம்தேவ் ராம்லீலா [மேலும் படிக்க]\nபாபா ராம்தேவை ஆதரிக்க மிஸ்ட் கால் கொடுக்க டோல் ஃப்ரீ நம்பர்\nபாபா ராம்தேவை ஆதரிக்க மிஸ்ட் கால் கொடுக்க டோல் ஃப்ரீ நம்பர்\nPosted by மூன்றாம் கோணம்\nபாபா ராம்தேவை ஆதரிக்க மிஸ்ட் கால் [மேலும் படிக்க]\nபாபா ராம்தேவ் உண்ணாவிரதம் – படங்கள் – வீடியோ\nபாபா ராம்தேவ் உண்ணாவிரதம் – படங்கள் – வீடியோ\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: ராம்தேவ், வீடியோ\nபாபா ராம்தேவ் உண்ணாவிரதம் – படங்கள் [மேலும் படிக்க]\nபாபா ராம்தேவ் வைக்கும் கோரிக்கைகள் – ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம்\nபாபா ராம்தேவ் வைக்கும் கோரிக்கைகள் – ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: ஊழல், கை, பால், ராம்தேவ், வங்கி, விலை\nபாபா ராம்தேவ் நாளை முதல் [மேலும் படிக்க]\nபாபா ராம்தேவ் உண்ணாவிரதம் – ஜோக்ஸ்\nபாபா ராம்தேவ் உண்ணாவிரதம் – ஜோக்ஸ்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அன்னா ஹசாரே, ஊழல், கை, சோனியா, ஜெயலலிதா, ஜோக்ஸ், டயட், தலைவர், மன்மோகன், ராகு, ராம்தேவ்\nயாரு என்ன சொன்னாலும் உண்ணா [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nபூசணி தோசை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_2002.03&action=edit", "date_download": "2020-01-26T00:44:35Z", "digest": "sha1:3PAUUPBQILLSVND5QUWAHTMFJIODWGAQ", "length": 3173, "nlines": 37, "source_domain": "noolaham.org", "title": "View source for கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.03 - நூலகம்", "raw_content": "\nView source for கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.03\n← கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.03\n{{இதழ்| நூலக எண் = 6075 | தலைப்பு = '''கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3''' | படிமம் = [[படிமம்:6075.JPG|150px]] | வெளியீடு = மார்ச் [[:பகுப்பு:2002|2002]] | சுழற்சி = மாத இதழ் | இதழாசிரியர் = - | மொழி = தமிழ் | பக்கங்கள் = 32 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== * [http://noolaham.net/project/61/6075/6075.pdf கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.03 (3) (7.79 MB)] {{P}} <--ocr_link-->* [http://noolaham.net/project/61/6075/6075.html கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.03 (எழுத்துணரியாக்கம்)]<\nReturn to கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.03.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug19/3659-history1?start=450", "date_download": "2020-01-26T00:38:04Z", "digest": "sha1:H3EHCNELSXYXG55GO6MFOFUPQN5AEMMG", "length": 118492, "nlines": 431, "source_domain": "www.keetru.com", "title": "வரலாறு", "raw_content": "\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2019\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nபிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்று தேசபக்தர்களை நாடு கடத்தியதாகும். நாடு கடத்தப்பட்ட அவர்கள் அந்தமானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் 1857 ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு அந்தமான் தீவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டு விட்டனர்.\nவனாந்தரக் காட்டில் அனாதையாக விடப்பட்டவர்கள் வனவிலங்குகளுக்கு இரையாவார்கள் என்றும், பழங்குடி மக்களால் கொல்லப்படுவார்கள் என்றும் எதிர்பார்த்தனர் ஆங்கிலேயர்கள். பல கைதிகள் செத்து மடிந்தனர். பல கைதிகள் இந்தோனேஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.\nஎஞ்சியிருந்த கைதிகளை பார்வையிட அன்றைய கவர்னர் ஜெனரல் தனது மனைவியுடன் அந்தமானுக்குச் சென்றார். வெள்ளையர்கள் மீது கட்டுக்கடங்காத வெறுப்புடனிருந்த ‘காசிம்’ என்ற இஸ்லாமிய வீரர் ஜெர்னல் மீது பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றார்.\nஇந்த நிகழ்வே அந்தமான் தீவில் சிறைச்சாலை கட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை கட்டுமானப்பணி 1896 ம் ஆண்டு தொடங்கி 1906 ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதில் 10 ஆயிரம் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.\nவகாபி இயக்கம், மாப்ளா இயக்கம், ராம்பா இயக்கம், கதார் புரட்சி போன்ற புரட்சிகர அமைப்புகளின் தலைவர்கள் இதில் முக்கியமானவர்கள். அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள். காற்றோட்டமோ, வெளிச்சமோ இல்லாத காரணத்தால் பல கைதிகள் மரணமடைந்தனர்.\nஇவ்வளவு சித்திரவதைகளுக்கும் சாட்சியான அந்த சிறைச்சாலை அந்தமானில் இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது.\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nஹபீப் தன்வீர் - “நாடகம் எனது பிறப்புரிமை\nவீதி நாடகக் கலைஞன் சப்தர் ஹஷ்மி டெல்லியில் காங்கிரஸ் ரௌடிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலக் காட்சிகளும், அவர் படுகொலை செய்யப்பட்டபோது எழுந்த கண்டன முழக்கங்களும் அடங்கிய ஆவணப் படம் வெளிவந்தது. அதில் ஒரு மனிதர் இந்தக் கொடூரக் கொலைக்கு எதிராகத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அந்த இறுதி ஊர்வலக் காட்சியிலும் அவர் முதல் வரிசையில் இருந்தார். அவர்தான் ஹபீப் தன்வீர். அப்போதுதான் எனக்கு தன்வீரின் தரிசனம் முதன்முதலில் கிட்டியது. இது நடந்து 16 ஆண்டுகளைக் கடந்தாயிற்று. ஹபீப் தன்வீர் மரணம் எனும் செய்தியை அறிந்த மாத்திரத்தில் சப்தர் ஹஷ்மி கொலைக்கு எதிரான அவரது கோபமும், தளுதளுப்பும் கலந்த அந்தக் கண்டனக் குரல் இத்தனை வருடங்களுக்குப் பின்னரும்கூட நம் செவிகளில், நினைவில் மீண்டுமொருமுறை ஒலிப்பதை உணர முடிந்தது.\nபோர்க்குணம் நிறைந்த ஹபீப் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்நாள், இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஹபீப் அகமது கான். ஹபீபின் தந்தை ஹஃபீஸ் அகமது கான் பாகிஸ்தானின் பெஷாவரிலிருந்து வந்து குடியேறியவராவார்.\nமிக இளம் வயதிலேயே கவிதைகள் எழுதும் ஆர்வம் அவருக்கு மிகுந்திருந்தது. அவர் அப்போது தனக்குத்தானே சூட்டிக்கொண்ட புனைபெயர் தான் தன்வீர். விரைவிலேயே அவர் ஹபீப் தன்வீர் என்றே அறியப்பட்டார். கவிஞர் தன்வீருக்கு 1945ல் மும்பை நகரில் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் வேலை கிடைத்தது. மும்பையிலிருந்தபோது இந்தித் திரைப்படங்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. சில படங்களில் அவர் முகம் காட்டவும் செய்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும், இந்திய மக்கள் நாடகக் கழகத்திலும் தன்னை மனமுவந்து இணைத்துக் கொண்டார் ஹபீப். பின்னாளில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிரான நடவடிக்கைகளால் ‘இப்டா’வின் முன்னணித் தலைவர்கள் சிறை செல்ல நேர்ந்தபோது ஹபீப் தன்வீர் அந்த இயக்கத்தைத் தலைமையேற்று வழி நடத்தும் அரிய பணியினைச் செய்தார்.\n��பீப் நாடகத் துறையில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொள்ளும் திருப்பம் அவரது வாழ்வில் 1954ல் ஏற்பட்டது. அந்த ஆண்டில் டில்லிக்கு இடம் பெயர்ந்தார் ஹபீப். அங்கு அவர் குத்சியா ஜாய்தியின் ஹிந்துஸ்தானி தியேட்டரிலும், குழந்தைகள் நாடக அரங்கிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஏராளமான நாடகங்களை எழுதினார். இந்தச் சமயத்தில்தான் இயக்குநரும், நடிகையுமான மோனிகா மிஸ்ராவை ஹபீப் சந்திக்க நேர்ந்தது. காதலாக அது கனிந்து, பின்னர் திருமணத்தில் நிறைவுற்றது. அதே வருடம்தான் தன்வீரின் முதல் குறிப்பிடத்தக்க பிரபல நாடகம் ‘ஆக்ரா பஜார்’ உருவானது. 18ம் நூற்றாண்டின் மிர்ஜா காலீப் தலைமுறையைச் சேர்ந்த மூத்த உருதுக் கவிஞரான நசீர் அக்பரா பாதியின் காலத்தையும் அவரது பங்களிப்பினையும் பற்றிய இந்த நாடகத்தில் தான் தன்வீர் இந்திய நாடக மேடை சந்தித்திராத ஒரு புதுமையைத் துணிந்து முயன்று பார்த்தார்.\nகலை உலகம் காலத்திற்கும் தம்மை நினைவு கொண்டு போற்றும் என்று இதனைச் செய்கிறபோது அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். இந்த நாடகத்தில்தான் அவர் முதன் முதலில் நாடகக் கலைஞர்கள் அல்லாத உள்ளூர் குடியிருப்புவாசிகளை நடிக்கவைத்து ஒரு சோதனை முயற்சி செய்தார். அதோடு, டில்லிக்கு அருகிலிருக்கும் ஓக்லா கிராமத்தின் கிராமியக் கலைஞர்களை இந்த நாடகத்தில் இணைத்துக் கொண்டார். மேலும், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்களையும் இந்த நாடகத்தில் ஈடுபடுத்தினார். இப்படியொரு புதிய பலவண்ணக் கலவையை இந்த நாடகத்தில் அவர் முயன்று பார்த்தது, பின்னாளில் இது தனது ஜன்மபூமியான சத்தீஸ்கரின் நாட்டார் கலைஞர்களை நாடகத்திற்கு அழைத்துவர அவருக்கு ஊக்கமளித்தது.\nஹபீப் தனது 30 ஆம் வயதில், 1955ல் இங்கிலாந்து சென்றார். அங்கு ராயல் அகாடமி ஆஃப் டிரமாட்டிக் ஆர்ட்ஸ்-ல் நடிப்புப் பயிற்சி பெற்றார். பிரிஸ்டல் ஓல்டு விக் தியேட்டரில் இயக்குநர் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து பல்வேறு நாடக அரங்கங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் நேரில் கண்டார். இந்தப் பயணத்தின் சிகரம் என்று அவர் பெர்லின் நகரில் 8 மாதங்கள் தங்கியிருந்தைச் சொல்லலாம். 1956ல் அங்கு அவர் உலக நாடக மேதை பெர்ட்டோல்ட் பிரக்ட் அவர்களின் பல நாடகங்களை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பைப் பெற்றார். இந்திய நாடக உலகின் மிக முக்கிய ஆளுமையாக தன்வீர் உயர்வதற்கு இந்த நிகழ்வுகள் அவருக்குப் பேருதவி செய்தன.\nதன்வீர் தனது நாடகங்களில் எளிய மக்களின் சொலவடைகள்’ அவர்களின் பண்பாட்டைப் பறையறிவிக்கும் நாட்டார் கதைகள் போன்றவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தினார். 1958 முதல் அவர் முழு நேர நாடக இயக்குநராகத் தீவிரமாக இயங்கினார். புதிய பார்வை கொண்ட நாடகங்களை வழங்குவதைக் குறிக்கும் ‘நயா தியேட்டர்’ அவரால் துவங்கப் பட்டது. அவரது காதல் மனைவி மோனிகா மிஸ்ராவுடன் இணைந்து 1959ல் மத்தியப் பிரதேசம் போபாலில் இதனைத் தொடங்கினார். 1970-73 காலகட்டத்தில் ஹிந்தி மொழியிலிருந்து மாறி, பிரதேச மொழியான சத்தீஸ்காரி மொழியில் தனது நாடகங்களை உருவாக்கத் துவங்கினார் தன்வீர்.\nஇந்திய நாடகத்துறையில் புதிய தடத்தை ஏற்படுத்திய அவரின் ‘சரண்தாஸ் சோர்’ 1975ல் அரங்கேறியது. இதனை பிரபல புதுமை இயக்குநர் ஷியாம் பெனகல் திரைப்படமாக்கினார். சப்தர் ஹஷ்மியின் வேண்டுகோளுக்கிணங்க ஹஷ்மியின் ஜனநாட்டிய மஞ்ச்க்காக ‘மோத்தி ராம் கா சத்யாகிரஹா’வை 1980ல் ஹபீப் இயக்கினார். ரிச்சர்ட் அட்டன் பரோவின் ‘காந்தி’ திரைப்படம் உள்ளிட்ட 9 திரைப்படங்களில் ஹபீப் நடித்துள்ளார். போபால் விஷவாயுத் துயரம் குறித்த படத்திலும் அவர் தோன்றியுள்ளார்.\nமத மூட நம்பிக்கைகளைச் சாடிய அவரது ‘போங்கா பண்டிட்’ மதவெறியர்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. 1960களிலிருந்து இந்த நாடகம் நடத்தப்பட்டுவந்தாலும் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் இந்த நாடகம் மதவெறியர்களின் கடும் தொந்தரவுகளைச் சந்தித்தது. அரங்கங்களின் பார்வையாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். ஹபீப் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்டார். பேச்சுரிமை-கருத்துரிமை மீது நம்பிக்கை கொண்ட ஜனநாயகக் கலைஞர் தன்வீர் மனம் தளராமல் தனது நாடகத்தை தொடர்ந்து நடத்தினார்.\n1992ல் அவரது ‘ஜிஸ்ரே லாகூர் நஹின் தேக்கியா’ மிகச் சிறந்த படைப்பாகப் பேசப்பட்டது. இது ‘லாகூரைக் காணாதவன் பிறந்தென்ன பயன்’ எனும் வட மேற்கு நாட்டார் சொலவடையைத் தலைப்பாகக் கொண்ட அரிய படைப்பாகும்.\n‘நாடகம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய தன்வீர் இறுதி வரையில் தன்னை ஒரு போர்க்குணம் மிக்க இடதுசாரி சிந்தனையாளராகவே அடையாளப்படு��்திக் கொண்டவராவார். தனது தாய் மண் சத்தீஸ்கரில் கால் பதித்து, உலகப் பரப்பெங்கும் உள்ள எளிய, உழைப்பாளி மக்களை நேசித்த மா கலைஞன் அவர்.\nஒரிசாவில் கிறிஸ்தவ மக்கள் தாக்குதலுக்குள்ளானபோது, அதனைக் கண்டித்து ஜனாதிபதி மாளிகை முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கம்பீரமாகப் பங்கேற்றார். தானொரு மக்கள் போராளி என்பதை ஹபீப் இறுதி வரையில் உலகுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தார். இந்திய நாடக அரங்கை உலகின் கவனத்தைப்பெறும் அளவு புரட்டிப்போட்ட அந்தப் புதுமைமிகு முற்போக்குக் கலைஞனை தமிழக முற்போக்கு முகாம் எந்தளவு போற்றி, பயன்படுத்திக்கொண்டது என்ற கேள்வி நெஞ்சில் எழுந்து, கனத்த மௌனத்தையே பதிலாகப்பெறுகிற சோகம், சோம்பல் மண்டிய நம் கடந்த காலத்திற்கு சாட்சியமளிக்கிறதா இல்லையா\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nகொண்டாட்டங்கள்...கொடியேற்றம்...என்று தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும், வாஸ்கோடகாமா 1498ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.\nஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.\nஇந்தியா என்கிற ஒரு தேசம் இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.\nபிரிவினைக்குக் காரணம் முஸ்லீம் லீக்தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும் காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் இதெல்லாம் தவறு, விடுதலைக்குப்பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும் செல்வந்தரும்தான் பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரிட்டீஷ் ஆட்சியாளன்ன் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின் நல்ல���ண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் என தேசமெங்கும் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.\nஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா முஸ்லீம்களுக்கே உரியதாக தனியாக ஒரு நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.\nஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங் காலத்திலும் தொடர தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகிவிட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.\nஇன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப் பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.\nதமிழர்களாகிய நம்மால் அதிலும் இன்று வாழ்கிற நம்மால் தேசப்பிரிவினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புன்ந்து கொள்ள தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.\n1947 ஜூன் 3 அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டீஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு \"பிரிவினை கமிட்டி'யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான் மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.\nஜூன் 18, 1947ல் பிரிட்டீஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் 20 பிரிவுகளையும் மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப்பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது அவை:\n1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்\n2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்\n5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை\n6. பொருளாதார உறவுகள்குழு 1\n7. பொருளாதார உறவுகள்குழு 2\nஇந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.\n1947 ஜூன் 30 அன்று \"எல்லைக் குழு' (Boundary Commission) நியமிக்கப்பட்டது. பஞ்சாப் பவுண்டரி கமிஷன், பெங்கால் பவுண்டரி கமிஷன் என இரு குழுக்கள்.\nஇரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர். சின்ல் ரேட்கிளிஃப்(Sri Cyril Radcliff) ��ன்ற பிரிட்டீஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.\n2. ஜஸ்டிஸ் தீன் மொகம்மது\n3. ஜஸ்டிஸ் முகமது முனிர்\n4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்\n1. சர் சின்ல் ரேட் கிளிஃப்\n2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி\n3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்\n4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்\n5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்\nஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.\nபொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.\nஇரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர் சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.\n1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.\nஇரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.\nஆகஸ்டு 17 அன்று இரு நாட்டுப் பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.\nஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம் மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.\nநடுவில் கோடுகிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜிகூட நினைக்க வில்லை. ஆனால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறுவிதமாக நினைக்கச் செய்தன.\nஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக���களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.\nராஜேந்திரசிங் (மூன்று சக்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.\n''அரசர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரசர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது சரித்திரம். ஆனால் மக்கள் எப்போது மாறினார்கள் (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை\nபஞ்சாப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் சாதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.\nஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்த வர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14.5.1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:\n\"\"பஞ்சாபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.\nகாலம் காலமாக அஹிம்சையை போதித்து போதித்தே பாதுகாக்க தைரியமற்றவராக்கிய எங்களை நிராயுதபாணியாக்கி காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோசனை கூறுகிறது.\nநான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏரியாவை ஒதுக்கியிருக்கிறீர்கள் நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு நாங்கள் எத்தனை பேர் வருவது நாங்கள் எத்தனை பேர் வருவது எப்படி வருவது எங்கள் அசையாச் சொத்துக்களை நாங்கள் என்ன செய்வது எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா உங்கள் நிவாரண முகா��்களில் பிச்சைக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா\nஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளீர்கள்.\nபைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நாங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.\nஉங்கள் வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.\n கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது சாகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்'' (அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆவணங்கள் கோப்பு எண் CL 9 பகுதி 1,1947 பஞ்சாப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.\nஅவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.\nவசதி படைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். \"ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..\nஇது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத்துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல சொத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்த��� தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.\nஎனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.\nஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். \"முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாணியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மத மாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.\nஇது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப் பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை \"கஃபிலா' (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.\nஇடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்... ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி ‘கஃபிலா'வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.\nபின்னர் பல கிராமங்களில் \"\"தாக்குதலுக்குப் படைவருகிறது'' என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக் கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.\nகுறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.\nகடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. \"கடத்தப் பட்டவர்களின் மீட்பு மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 1949'' கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது.\n\"1.3.1947க்குப் பிறகும் 1.1.1949 க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.\nஇந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\n1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.\nதொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dawn) டான் என்ற பத்திரிகை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.\nஅவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் \"பாகிஸ்தான் உளவாளி'' என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே எ�� வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.\nஅதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும் அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது இந்தியாவிலா அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்\nநாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள் தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா\nஅதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.\nஇதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில��� சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும்.\n1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.\nஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.\nபொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார் சாக்கடை அள்ளுவது யார் அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA)கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார் நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு \"அசுத்தஸ்தான்'' என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.\nதிரு. பியாலால் (Mr. Beah Lall) 1946 நவம்பரில் \"அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை'' நிறுவினார். \"இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தான வாதிகளும் எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை \"அசுத்தஸ்தான்'' ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள���கிறோம்'' என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார். (ஆதாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆவணங்கள் கோப்பு எண் G19(KW-1) ஹரிஜன் சேவக் சங் – 1946 - 48)\n1947 மார்ச் 6 இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே. என். மண்டல், \"எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா எனவே நான் லீகுடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள்'' என முழங்கினார். (மேற்படி AICC ஆவணம்.)\nஇன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நயந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.\nஎவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.\nஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ\" எழுதினார். \"நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை.\nஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.\nபெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம் :\nவகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்.\n\"அவர்களு''டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை நம்பிக்கைகளை அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.\nமாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்ணின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியானது.\n\"அவர்களது'' பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.\nபெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).\nபெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்.\n\"அவர்கள்'' தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது நிர்ப்பந்திப்பது வழிகாட்டுவது.\nதங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம் வீட்டுப் பெண்களை குல தெய்வமாக்கி இன்றும் வணங்கி வருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.\nமுடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பிரிவினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.\nதேசப்பிரிவினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி \"நம்ம தேசம்'' இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.\n1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.\nதமிழக தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள், அகதிகளாக.\nஒரு வார்த்தையில் சொல்வதானால் \"1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.\n1947 ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.\nஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.\nலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக இணக்கமாக இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்\nகலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம் பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம் குடும்ப மானம் என்பது என்ன குடும்ப மானம் என்பது என்ன மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம் பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம் வக்கிரங்கள் ஒழியும் நாள் எது வக்கிரங்கள் ஒழியும் நாள் எது பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன\nதாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன\nகலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்��ியில் கன்றிப்போவதை நாம் எப்படி சன் செய்யப்போகிறோம்\n1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள் மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் 1947.\n(நன்றி : புது விசை ஆகஸ்ட்-செப்டம்பர் 2005)\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nஅண்ணல் அம்பேத்கரின் இளவயதில் ஒருநாள்\nஒரு நாள் அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் தங்கள் தந்தையை வரவேற்கத் தொடர் வண்டி நிலையத்திற்கு மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தனர். பயணத்தின்போது அவர்கள் மாட்டு வண்டி ஓட்டியிடம் பேசிக் கொண்டு வந்தனர். பேச்சின் இடையில் அம்பேத்கரின் சாதியைப் பற்றி வினவினான் வண்டிக்காரன். அம்பேத்கர் தம்முடைய சாதியைச் சொன்னதும் வண்டிக்காரனுக்கு வந்ததே சினம் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டான். \"யாரைக் கேட்டு வண்டியில் ஏறினீர்கள் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டான். \"யாரைக் கேட்டு வண்டியில் ஏறினீர்கள் உடனடியாக இறங்கி ஓடி விடுங்கள்\" என்றான். அம்பேத்கருக்கும் அவருடைய அண்ணனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருவரும் வண்டிக்காரனுடைய செயலைப் பார்த்து வெலவெலத்துப் போய்விட்டார்கள். இவர்களுடைய தயக்கத்தைப் பார்த்த வண்டிக்காரன் வண்டியில் இருந்து அவர்களைக் கீழே தள்ளி விட்டான். பின்னர், “வண்டியைக் கழுவி விட வேண்டும். இவர்கள் இருவரும் வண்டியைத் தீட்டாக்கி விட்டார்கள்” என்று கூறியவாறு சென்றான் அவன்.\nஇந்நிகழ்வு அம்பேத்கரின் மனத்தில் உளைச்சலை ஏற்படுத்தி விட்டது; சாதியக் கொடுமைகளை எண்ணி அந்தப் பிஞ்சு நெஞ்சம் வருந்தியது. இது போன்ற சில நிகழ்வுகள்தாம் பின் நாளில் அவரை ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகப் போராடத் தூண்டின.\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nரிக்வேத ஆரியர்கள் - கங்கைச் சமவெளியில் வேதநாகரீகம்\nஆரியர்களின் கிழக்கு நோக்கிய விரிவாக்கலை உருவக பாணியிலேயே (aegoricay) பல நூல்கள் விவரிக்கின்றன. அக்கினியின் புனிதத் தீ வழி நெடுகிலும் இருந்த காடுகளை அழித்து, பெரும் நதிகள் இருந்த இடத்தில் மட்டும் சிறிது நின்று கோசல நாட்டின் எல்லைக்கருகில் (இன்றைய உத்திரபிரதேசம்) சென்றடைந்தது என சடபத பிராமணம் கூறுகிறது. இடையில் கான்டக் நதியைக் கடப்பதில் அக்கினிக்கு உதவிய விதேக மாதாவா பெயரில் அப்பகுதி விதேகம் என பின்னர் அழைக்கப்பட்டது எனவும் அது தெரிவிக்கிறது.\nசீதை பிறந்த விதேகம், ஜனக மன்னரின் புதல்வன் இராமன் பிறந்த கோசலம் அடுத்தடுத்து அமைந்திருந்த இப்பகுதியில்தான் வால்மிகியின் இராமாயணம் பிறந்தது. கி.மு.1000இல் இப்பகுதியில் இந்தியர் வாழ்க்கை நிலை பற்றி அறிய மகாபாரதம் உதவுகிறது. அழகு தேவதை கங்காவுடன் சந்தானு அரசன் கொண்ட காதல், திருமணத்தில் பின்னர் முடிந்தது.\nகங்கைச் சமவெளிப் பகுதியில் ஆரியர் குடியேற்றம்பற்றி அது உணர்த்துகிறது. சந்தானு மன்னனின் மரபுரிமைச் செல்வத்தின் மீதான உரிமைப்போரின் ஓர் பகுதியாகவே மகாபாரதப் போர் பார்க்கப்படுகிறது. ஆரிய இனக்குழுக்களின் கூட்டமைப்பு ஓர் பேரரசாக மாறும் கால நிலையை உணர்த்துவதாக இப்போர் அமைந்துள்ளதாக வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.\nமகாபாரதத்தில் இராமர், சீதை பெயர்கள் பல தடவை குறிப்பிடப்படுவதால் மகாபாரதத்திற்கு முன்பு இராமாயணம் (சுமார் கி.மு.500) எழுதப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. காடுகள் அடர்ந்த பகுதிகளில் குடியிருந்த பல பூர்வீக இனக்குழுக்கள் ஆரியர்கள் விரிவாக்கத்தால் வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில் தொடர்ந்து ஆரியர்கள் குடியிருப்புகளின் மீது தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும். ஏனெனில் காடுகளில் அமைதியாக ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டிருந்த யோகிகளையும் ஞானிகளையும் அசுரர்களின் தலைவனாகிய இராவணன் தொடர்ந்து தாக்கி வந்ததாகவும், இக்கொரிர அரசனின் இராஜ்யம் லங்கா எனவும் மகாபாரதம் தெரிவிக்கிறது.\nஇலங்கைக்கும் மகாபாரதத்தில் அறியப்படும் லங்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பல வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். அவுத் அருகாமையில் மாளவம் தென்பகுதியில் ஆரியர்கள் வருகைக்கு முன்னர் பூர்வீகக் குடியினர் வாழ்ந்த பகுதியே லங்கா என அவர்கள் நம்புகின்றனர். ஆரியா மற்றும் ஆரியர் வருகைக்கு முன் குடியிருந்த பூர்வீக இனக்குழுக்களுக்கும் இடையேயான மோதலாகவே இராமாயணக்கதை புரிந்து கொள்ளப்படுகிறது. பூர்வீக இனக்குழுக்கள் ஆரியர்களிடமிருந்து இரும்பின் உபயோகத்தை அறிந்து பல புதிய ஆயுதங்களை தயாரித்து அவர்களை எதிர்த்துப் போரிட்ட போதிலும் அவர்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையும் ஆரியர்களின் தரம் கூடிய ஆயுதங்களும் அவர்களை முழுமையாகத் தோற்கடி��்க உதவின.\nபின்வேதகால ஆரியர் அரசவை செயல்பாடுகளையும் அரசவையில் இடம் பெற்றிருந்த மேன்மக்களின் குணாதிசயங்களையும் அறிந்து கொள்வதற்கு இராமாயணம் உதவுகிறது. உதாரணத்திற்கு, வயதான மன்னரின் மூன்று மனைவிகளும் அவரவரது மகன்களை அரியணையில் அமர்த்த நடத்தும் சூழ்ச்சிகளையும் போராட்டங்களையும் இங்கு குறிப்பிடலாம்.\nஇக்காலத்திற்குள் ஆரியர்கள் விந்தியமலையைக் கடந்து தென் இந்தியாவினுள் ஊடுருவியிருந்ததை மகாபாரதம் விவரிக்கிறது. இமயமலை பால் பொறாமை கொண்டு விந்தியமலை மிகப் பெரும் அளவில் வளர்ந்து சூரியனின் பாதையை மறைத்ததால் இமயமலையில் வாழ்ந்த கடவுள்கள் தாங்கள் தூதுவர் அகஸ்தியரை தென் இந்தியாவிற்கு அனுப்பியதாகவும், விந்தியாவின் குரு அகஸ்தியர் ஆதலால், விந்தியமலை தனது குரு வருவதைக் கண்ணுற்றதும் குனிந்து வழி விட்டதாகவும், தான் திரும்பும் வரை அவ்வாறே இருக்குமாறு பணித்துச் சென்ற அகஸ்தியர் மீண்டும் திரும்பி வரவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nரிக்வேத ஆரியர்கள் இந்த பிரபஞ்சத்தை கடவுள் படைத்ததாகக் கருதவில்லை. கடவுள்களை பிரபஞ்ச படைப்பின் ஒரு அங்கமாகவே பார்த்தனர். ஆனால் பின்வேதகாலத்தில் பிரஜாபதி (பின்னாளய பிரமா) படைப்புக் கடவுளானார். அதுபோல் ரிக்வேத காலத்தில் சடங்குகள் எளிமையாக பெரும்பாலும் வீடுகளில் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிராமணர் வீட்டிலும் ஒரு புனித அடுப்படி இருந்தது. குடும்பத் தலைவரோ அல்லது அவரது சமையற்காரரோ சடங்குகளைச் செய்தனர். நாள் ஒன்றுக்கு ஐந்து தடவைகள் இச்சடங்குகள் செய்யப்பட்டன. சோம,ராஜசூய, அசுவமேத யாகங்கள் மட்டுமே பொது பலி பீடங்களில் நடத்தப்பட்டன. ஆனால் பின் வேத காலத்தில் பிராமண புரோகிதர்கள் மட்டுமே சடங்குகளை செய்யுமளவிற்கு சாஸ்திரங்கள் சிக்கலாக்கப்பட்டிருந்தன. மேலும் ஆண்டு முழுவதும் பலி பீடங்களில் யாகங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன.\nபல நேரங்களில் யாகம் நடத்துவதற்கு முன்பே மழை பொழிந்ததும் யாகம் முடிந்த பல வாரங்களுக்குப் பிறகும் மழை பெய்யாததும் மக்களுக்கு யாகத்தின் பலன் பற்றிய சந்தேகத்தை கிளப்பியது. படைப்புகளுக்காக பணம் அதிகம் செலவழித்திருந்த மன்னர்களும் பெரு வணிகர்களும் பிராமணர்களின் இறை சக்தி மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். அதற்கு மேலாக பணம��� மற்றும் பொருள் விரயம் அவர்களை மிகவும் வருந்தச் செய்தது. யாகத்தால் பலன் இருந்தால் மன்னர் ஏன் மரணமடைய வேண்டும் பணம் படைத்தவன் ஏன் நோய்வாய்ப்பட வேண்டும் பணம் படைத்தவன் ஏன் நோய்வாய்ப்பட வேண்டும்\nஉத்திரப்பிரதேசத்தில் உள்ள ஹஸ்தினாபுரம், ஆலம்கிர்பூர் மற்றும் கவுசாம்பி ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பல பொருள்கள் மூலம் இரும்பு உலோகத் தொழிற்கலையில் ஆரியர்கள் சிறந்து விளங்கியதை அறிகிறோம். இரும்பினால் ஆன கோடாரி மூலம் நிலத்தைப் பண்படுத்தியும், இரும்புக் கலப்பையால் உழுதும் விவசாயத்தை பெருமளவில் அவர்களால், மேற்கொள்ள முடிந்தது. கங்கைச் சமவெளி மிகவும் செழிப்பான நிலத்தைக் கொண்டிருந்ததால் விவசாயம் சிறப்பாக நடைபெற்றது. இதனால் உணவு பற்றிய கவலை நீங்கியது. உபரி உணவுப் பொருள்களை சேமித்து வைத்துக்கொள்ள முடிந்ததாலும் ஓய்வுநேரத்தில் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டிருந்த சிலர் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முயன்றனர். இறவாமையை வழங்காத இல்வாழ்க்கையால் எனக்கு என்ன பயன் என பிருகதாரண்யக உபனிடதத்தில் மைத்ரேயி புலம்புகிறாள்.\nஇக்கால கட்டத்தில் மன்னர்கள் தங்கள் ஆட்சிப்பகுதியையும் ஆதிக்கத்தையும் விரிவுபடுத்த முயற்சிகள் எடுத்தனர். அதற்காக மேற்கொள்ளப்பட்டதுதான் அசுவமேதயாகம். பலம் வாய்ந்த ஓர் வெண்ணிறம் கொண்ட ஆண் குதிரை கட்டவிழ்த்து விடப்படும். குதிரை செல்லுமிடமெல்லாம் மன்னரது போர்வீரர்கள் பின் தொடர்ந்து செல்வர். எவ்வித எதிர்ப்பும் இல்லாவிட்டால் மன்ணின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளாக அவை பிரகடனம் செய்யப்படும். வருட முடிவில் குதிரை மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பலி பீடத்தில் கொல்லப்பட்டு கூறு போடப்பட்டு யாகம் நடத்தப்படும். அதிகாரத்தை பரவலாக்கியிருந்த மன்னர்கள் ராஜா என்ற பட்டத்துடன் மன நிறைவு பெறாமல் இக்காலகட்டத்தில் மகாராஜா எனப்பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.\nஇத்தகைய மன்னர்கள் பிராமணச் சடங்குகள் மீது வெறுப்புற்று அதிருப்தியுடன் காடுகளில் தியானம் செய்துகொண்டும், கற்றவற்றை தங்கள் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தும் வந்த கங்கைச் சமவெளியில் காணப்பட்ட அறிவுஜீவிகளையும், முனிவர்களையும் ஆதரிக்கத் தொடங்கினர். பிராமணியத்த��ற்கு எதிரான இத்தகைய கி.மு. எட்டாம் நுற்றாண்டுக் கிளர்ச்சியின் விளைவாகக் கிடைத்ததுதான் உபனிடதங்கள். உபனிடதங்கள் என்றால் என் முன் உட்கார் எனப் பொருள் அதாவது கற்றுணர்ந்த ஊகங்களையும் செய்திகளையும் காடுகளில் நடந்த விவாதத்தில் குருக்கள் மாணவ சீடர்களுக்கு தெரிவிப்பதாக பாடல் வடிவில் உரையாடலாக 108 மறைஞானிகளின் கருத்துக்கள் நமக்கு கிடைத்துள்ளன.\n108 உபனிடதங்களில் 13 மட்டுமே கி.மு. ஏழு மற்றும் நான்காம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டவை எனவும், மற்றவை புராணங்களை ஒத்திருப்பதால் பின் காலத்தில் குறிப்பாக கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். சத்திரியர்கள் வேதங்களைக் கற்றுக்கொள்ள தடை இல்லாததாலும், பிராமணர்கள் வேதசடங்குகள் செய்வதை மட்டுமே தங்களது முற்றுரிமையாகக் கருதியதாலும், இறைநூல் ஆய்வில் சத்திரியர்கள் ஈடுபட்டனர். இதனால் அரச குடும்பத்தைச் சார்ந்த பலர் இக்காலகட்டத்தில் ஆன்மீகக் கோட்பாட்டில் வல்லுநர்களாக உருவாகினர். பிராமணரான கௌத அருனி கூடுவிட்டு கூடு பாய்தல் பற்றி தான் பாஞ்சால நாட்டு மன்னன் பிரவாகன ஜெய்வலியிடம் கற்றதாக பிருகதாரண்யக உபனிடதம் கூறுகிறது. இதுபோன்று, பிராமண வகுப்பைச் சார்ந்த கார்க்ய பாலகி மகதநாட்டு மன்னன் அஜாதச்தருவை அணுகி இறைமறைபற்றி அறிந்து கொள்ளமுயன்றபோது, அரசாளும் வம்சத்தைச் சார்ந்த ஒரு நபர் பிராமண சீடருக்கு கற்றுக் கொடுப்பது நடைமுறைக் கொள்கைக்கு எதிராக இருந்தாலும், வா, நான் கற்றுக் கொடுக்கிறேன், எனக் கூறியதாக கௌசிடகி உபனிடதம் தெரிவிக்கிறது.\nமெய்ப்பொருள் பற்றிய புதிர்கள் பலவற்றிற்கு விளக்கங்களை உபனிடதங்களில் காண்கிறோம். இறைமறையின் கோட்பாடுகளான பிரமா, ஆத்மா, கர்மா, சம்சாரா ஆகியவை உபனிடதங்களில் விவரிக்கப்படுகின்றன. பிரபஞ்ச அளவிலான ஆத்மா பிரமன் எனவும், தனிநபர் ஆத்மா ஆத்மன் எனவும், இரண்டும் ஒன்றே தவிர வேறுபட்டவை அல்ல எனவும் விளக்கப்படுகிறது. ஆத்மன்தான் பிரமன் என பிருகதாரண்யக உபனிடதத்தில் யாக்ய வால்க்யா கூறுவதை ஓர் நீதிக் கதையின் மூலம் சங்தாக்ய உபனிடதம் விளக்குகிறது.\nமகாஞானி உத்தலக அருனி தனது சீடன் சுவேதகேதுவிடம் ஓர் அத்திப்பழத்தைக் கொண்டுவரச் செய்து அதை வெட்ட��் சொல்லி உள்ளே என்ன இருக்கிறது என பார்க்கச் சொல்கிறார். சிறு விதைகள் என பதிலளிக்கிறான் சீடன். அதில் ஒன்றை வெட்டுமாறு பணிக்கிறார் அருனி. வெட்டிய பாகத்தினுள் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு, ஒன்றுமில்லை என்கிறான் சீடன். நீ பார்க்க முடியாததிலிருந்து தான் ஒரு மிகப்பெரிய அத்திமரம் வளர்கிறது. அது போன்று இவ்வுலகில் காணப்படுகிற எல்லாவற்றிற்கும் மூலம் அந்த கண்ணிற்கு புலப்படாத நுட்பமான பொருளே என்கிறார் அருனி.\nமேற்கூறியதையே சிறிது மாறுபட்ட முறையில் விளக்குகிறது சுவேத சுவதார உபனிடதம்: எள்ளில் எண்ணைய், பாலாடையில் வெண்ணை, ஆற்றுப்படுக்கையில் நீர், நெருப்புக்குச்சியில் தீ என்பதைப் போன்றே ஆன்மாவை தனக்குள்ளிருந்து புரிந்து கொள்வதும்.\nகதஉபனிடதம் இதற்குமேல் ஒருபடி சென்று உலகமே ஒரு மாயை என அறிவிக்கிறது. கொலையாளி தான் கொன்றதாக நினைத்தால் அல்லது பலியானவன் கொல்லப்பட்டதாக எண்ணினால் இருவருள் எவரும் உண்மையான அறிவாற்றலை பெற்றிருக்கவில்லை. ஏனெனில் முன்னவன் கொல்லவும் இல்லை, பின்னவன் கொல்லப்படவும் இல்லை.\nமீட்சி என்பது மோட்சத்தில் நிலைபேறுடைய பேரின்ப வாழ்க்கையில் அல்ல. மாறாக இப்பிறவியிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவாமையைப் பெறுவதே ஆகும் என தெளிவுபடுத்தப்படுகிறது. தனது சிந்தனை, செயற்பாடுகள் விளைவாக ஒரு மனிதன் ஊழ்வினைப் பயனை அனுபவிக்கிறான். உபனிடதங்களின் முக்கிய குறிக்கோள் இப்பிறவி பற்றி விளக்குவதும், அதிலிருந்து மீள்வதற்கான பாதைபற்றிய புரிதலைக் கொடுப்பதுமாகும்.\nஆனால் மேற்கூறிய நுட்பமான கருத்துக்களை எல்லாம் மக்களுக்கு புரிய வைப்பது எளிதான காரியமாக அக்காலத்தில் இருக்கவில்லை. எனவே பிரமன் ஆத்மன் கோட்பாடுகள் பற்றி புரிந்து கொள்வதில் குழப்பம் நிலவியது. புதிய கடவுள்களைத் தோற்றுவிப்பதும் சடங்குகளை உள்ளடக்கிய மதவழிபாடு நீடிப்பதும் தொடரவே செய்தன.\n- கா. அ. மணிக்குமார் பேராசிரியர், வரலாற்றுத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி\n(நன்றி: புதுவிசை ஜூலை 2005)\nதனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியதன் வரலாறு\nபக்கம் 19 / 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-25T22:39:36Z", "digest": "sha1:6WCGV5UC6SEQ4IVKGPAGNMHWSWYERC6N", "length": 16220, "nlines": 318, "source_domain": "www.mygreatmaster.com", "title": "ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nமகிழ்ச்சி என்கிற ஒற்றைச் சொல்லுக்காகத்தான் இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் செய்கிற வேலை, நம்முடைய கடின உழைப்பு, நாம் ஈட்டுகிற செல்வம் அனைத்துமே இந்த மகிழ்ச்சிகாக மட்டும் தான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நமக்கு அமைய வேண்டுமென்றால், நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில் தான் இன்றைய திருப்பாடல். எப்படி வாழ்ந்தால், நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது.\nமகிழ்ச்சியாக வாழ விரும்பும் ஒரு மனிதர் ஆண்டவரின் திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். இது தான் மகிழ்ச்சியான வாழ்விற்கான அடிப்படை. திருச்சட்டம் என்பது கடவுள் நமக்கு வழங்கிய சட்டம். நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு ஒழுங்குமுறைகளை விளக்கக்கூடிய வழிகாட்டி. அந்த திருச்சட்டத்தை மேலோட்டமாக அல்லாமல், அதனை தியானித்து, அந்த திருச்சட்டத்தின் உட்பொருளை ஆராய்ந்து அறிந்து, அந்த சட்டம் நமக்குக் காட்டுகிற பொருள் அறிந்து அதற்கேற்ப நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த சட்டங்களைக் கடைப்பிடிக்கிறபோது நாம் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். ஆனால், நமக்கு நிச்சயம் மகிழ்ச்சி கிடைக்கும்.\nநம்முடைய வாழ்வில் நாம் எப்போதும், கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறவர்களாக வாழ வேண்டும் என்பது தான், நம்முடைய தாய்த்திருச்சபையின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கேற்ப தான், நமக்கு பக்திமுயற்சிகளையும், வழிபாட்டையும் தந்திருக்கிறது. இந்த வழிபாடுகளில் நம்மையே முழுமையாக ஒன்றிணைத்து, மகிழ்ச்சியோடு வாழ்வோம்.\n– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை பார்க்கிறது.1பேதுரு 3:12\nஉலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/trending-news/political-news/?filter_by=random_posts", "date_download": "2020-01-25T22:57:15Z", "digest": "sha1:VN24R2SDUQK2GQLJ66ACV5K3EVSXYCN4", "length": 5025, "nlines": 139, "source_domain": "kalakkalcinema.com", "title": "Political Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபிரதமர் மோடியை சந்தித்து, நிவாரண நிதி கோரினார் முதல்வர் எடப்பாடி\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா – என்ன சொல்கிறார் ஸ்டாலின்\nஇனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு : அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு\n“முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கனவிலும் நினைத்திருக்க மாட்டார்: நடிகர் ரஜினி பேச்சு”\nஎந்த சின்னத்தை கொடுத்தாலும் ஜெயித்து காட்டுவோம்: டிடிவி தினகரன் அதிரடி\nதேர்தலை புறக்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவா..தேனியில் பதற்றம்.\nகஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவ பிரதமர் மோடி முதல்வரிடம் விசாரிப்பு.\nகடவுளை நம்புரவங்க..எங்களுக்கு ஓட்டு போடுங்க.\nதேர்தலை புறக்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவா..தேனியில் பதற்றம்.\nரஜினி காந்த் கட்சி தொடங்குவது உறுதி\nதமிழகத்தில் ஜெயிக்க போவது யார் – வாக்கெடுப்பு முன்னிலை நிலவரம்.\n“தாமரை மல்லாந்தே தீரும்” : நெட்டிசன்கள் அட்ரோசிட்டி\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு\nஉள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nதெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன்.. முதன்முறையாக தமிழகம் வருகை\nதமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்ட படிப்புகள் அரசு வேலைக்கு...\nபாஜகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/10/15/azhisi-2018-jinuraj/?shared=email&msg=fail", "date_download": "2020-01-26T00:18:09Z", "digest": "sha1:T66EGWBYNXHBRZJF65JJGFFA4FPCLBNN", "length": 55018, "nlines": 146, "source_domain": "padhaakai.com", "title": "அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமர்சனக் ��ட்டுரைப் போட்டி 2018\nகடந்த காலத்திலும்,நிகழ் காலத்திலும் மற்றும் எக்காலத்திலும் உள்ள அந்த மாறாத ஒன்றை இலக்கியத்தின் வழியே கண்டடையவேண்டுமெனில்,கவிஞனுக்கு கடந்த காலத்தை பற்றிய அவதானிப்புடன் கூடிய பிரக்ஞை இருக்க வேண்டும் என்கிறார் டி.எஸ்.எலியட். கடந்த காலத்தை விசாரணைக்குட்படுத்தும் வரலாற்று நாவல்கள் வழியே காலதீதமாக உள்ள அந்த ஒன்றை கண்டடைகிறான் வாசகன்;அதே வேளையில் வரலாற்று அறிஞர்கள் போல தரக்கத்தராசு கொண்டு வரலாற்றை தட்டையாக்கி ஒற்றைப்படையாக அறிய முற்படாமல் மனிதர்களை மனிதர்களாக கடந்த காலத்தில் வாழவிட்டு மெய்நிகர் அனுபவங்களை பெற முற்படுகிறான் வாசகன்,எனவே வரலாற்று நாவல் வாசிப்பின் வழியே யார் மீதும் பழி சுமத்தாமல் கடந்த காலத்தைப்பற்றிய மறு பரிசீலனையை வாசகன் மேற்கொள்கிறான்.\nஅயர்லாந்தின் பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவில் பணியாற்றுகிறான் ஏய்டன். சென்னையில் பணியாற்றும் பொது நீலமேகம் இரு தொழிலாளர்களை அடிப்பதை பார்த்து ஐஸ்ஹவுஸ் தொழிலாளர் பிரச்சனையில் ஏய்டன் தலையிடுகிறான்;காத்தவராயன் வழியே இந்தியாவில் நிகழும் பஞ்சத்தின் உண்மையான முகம் ஏய்டனுக்கு தெரியவருகிறது;பஞ்சத்தின் விளைவுகளில் சிறிதளவேனும் மற்ற இருவரும் முயற்சி செய்கிறார்கள். ஏய்டன் செங்கல்பட்டுக்கு பயணம் செய்து பஞ்சத்தை பற்றி பக்கிங்ஹாம்க்கு அறிக்கை அளிக்கிறான். காத்தவராயன் ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்களை கொண்டு இந்தியாவின் முதல் வேலை நிறுத்தப்போரட்டத்தை செய்கிறான்.முரஹரி ஐயங்கார் எளிமையாக ஏய்டனைக்கொண்டே அந்த போராட்டத்தை நிறுத்திவிடுகிறார் மற்றும் வரலாற்று தடயங்களை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுகிறார்.ஏய்டனின் அறிக்கையை கொண்டே ரஸ்ஸல் பல லட்சம் தொழிலாளர்களை அடிமைகளாக கொண்டு மிகப்பெரிய கட்டிட வேலைகளை செய்து லாபம் மீட்டிக்கொள்கிறான்;வெறுப்படைந்த ஏய்டன் தன்னையே சுட்டுக்கொள்கிறான் மண்டையோட்டை குண்டு துளைக்காமல் சென்றதால் ஏய்டன் மீண்டும் உயிர்த்தெழுகிறான். ஒட்டு மொத்தமாக மூன்று அல்லது நான்கு நாட்களில் நிகழும் நிகழ்வுகளால் நாவல் முடிவடைந்துவிடுகிறது.\nவரலாற்று நிகழ்வுகளை மையமாக கொண்ட நாவல்களை நமது புரிதலுக்காக நாவல் நிகழும் காலத்தை கொண்டு இரண்டு வித அமைப்பாக பிரிக்கலாம்.\nம���தலாவது அமைப்பு போரும் அமைதியும் நாவல் போன்று வரலாற்று நிகழ்வுகளை பல மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு பெரும் வலைப்பின்னல் கொண்ட ஆடல் களம் போன்று சித்தரித்தல். இந்த அமைப்பில் பல மைய கதாப்பாத்திரங்கள் மற்றும் மிகப்பெரிய காலத்தில் நிகழ்வதால்,எல்லா நிகழ்ச்சிகளும் தொடர்வினைகளாகவும் ஆதியும் அந்தமுமின்றி சுழற்சியாக தெரிகின்றது எனவே இந்த அமைப்பிலிருந்து எக்காலத்திலும் மாறாது சில தரிசனங்களையும்,ஒட்டு மொத்த மானுடத்துக்குரிய சில உயரிய விழுமியங்களையும் வாசகன் கண்டடைகிறான்.\nஇரண்டாவது அமைப்பு – நாவல் நிகழும் காலம் குறிகிய காலமாக இருத்தல்;இந்த அமைப்பில் ஒரு சில மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு ஒற்றை செல்லை நுண்ணோக்கியில் வைத்து ஆராய்ச்சி செய்தல் போன்று அமைத்தல். இந்த அமைப்பில் சில மைய கதாப்பாத்திரம் மற்றும் குறிகிய காலத்தில் நிகழ்வதால் எல்லா நிகழ்வுகளும் நாவலின் மையத்தை நோக்கியே இட்டுச்செல்கின்றன எனவே இந்த அமைப்பிலிருந்து வரலாற்றில் நிகழும் சில உச்ச தருணங்களின் காரணங்களையும்,வரலாற்றின் உச்ச தருணங்கள் மீண்டும் நிகழ அல்லது நிகழாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும்,அந்த தருணத்திற்கே உரிய சில தரிசனங்களை வாசகன் கண்டடைகிறான்.\nவெள்ளையானை நாவலின் மையப்பகுதி இந்தியாவின் முதல் வேலை நிறுத்தத்தை பற்றியது.இந்த நாவல் இரண்டாவது அமைப்பில் அமைந்துள்ளதால் அதற்கான காரணங்களை தெளிவாக நம்மால் அறியமுடிகிறது. நாம் நமது அறத்தை இழந்துவிட்டதுதான் அதற்கான காரணம் என அறியமுடிகிறது,நாம் அனைவரும் அதற்கு பொறுப்பேற்று எங்கே நாம் நமது அறத்தை இழந்தோம் என்று வாசகனை சுய பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.\nநாவலின் பெரும் பகுதி பஞ்சம்,தலித் அரிசியல் பற்றி இருந்தாலும் நாவலின் ஊடே மேலைநாட்டுக்கல்வி,கிறிஸ்துவ மதம் காலுன்றுதல்,பண்பாட்டு கலப்பு போன்றவற்றையும் நாவல் தொட்டுச்செல்கிறது.எனவே தலித் அரிசியல் மற்றும் பஞ்சத்தை பற்றிய பன்முகம் கிடைக்கிறது.\n(பக்:91) “அத்தனைக்கும் மேலாக நீங்கள் எங்களுக்கு உங்களுடைய மொழியில் ஒரு வாசலைத்திறந்து வெளியுலகத்தை காட்டினீர்கள்.எங்களுக்கும் மானுடநீதி கிடைக்க வாய்ப்புண்டு என்று எங்களிடம் முதன்முதலாக சொன்னீர்கள்”\nதீண்டத்தகாதவர்கள் அல்லது நான்கு வர்ணம் போன்றவை தொன��மங்களிலிருந்து உருவானவை.தொன்மங்கள் பழங்குடி சடங்குகளிருந்து உருவானது. அறச்சமுதாயம் மற்றும் அமைதியான சமுதாயம் உருவாக மற்றும் நிலைநிறுத்த தொன்மங்கள் உதவி புரிகின்றன.\n(பக்:191) “அந்த மதச்சின்னங்கள்தான் உண்மையில் இங்கே வாழ்கின்றன.இந்த உடல்கள் அவற்றின் வாகனங்கள்.இவை பிறந்து வந்து அவற்றை ஏந்திக்கொண்டுச்செல்கின்றன”.\n(பக்:171) “சில அசட்டுப்பாதரிகள் இவர்களை ஏதாவது சொல்லி மதம் மாற்றி சிலுவை போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.அதன்பின் திரும்பியே பார்பதில்லை.அவர்களுக்கும் பெயர்கள் மாறுவதோடு சரி வேறெந்த மாற்றமும் நிகழ்வதில்லை”\nதொன்மங்களில் மாற்றம் நிகழாமல் சமுதாய அமைப்பில் நிலையான மாற்றம் நிகழ்த்தயிலாது.இல்லையேல் முன்னர் விஷ்ணு சிலை இருந்த இடத்தில் தற்போது கிறிஸ்துவின் சிலை மட்டுமே மாற்றமடையும்,அதே சாதி பாகுபாடு மீண்டும் நீடிக்கும்.தொன்மங்களில் மாற்றத்தை தொன்மங்களுக்கு மறு விளக்கமளித்தல்,புது தொன்மங்களை உருவாக்கி அவற்றை தத்துவங்களின் வழியே நிறுவுதலின் வழியே ஏற்படுத்தலாம்.தொன்மங்களின் மாற்றம் ஒட்டு மொத்த சமூகத்தையும் புது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்கிறது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்வதுதான் கல்வி.ஞானம் அக விடுதலையை அளிக்கிறது.அந்த ஒரு துளிக்கல்வி காத்தவராயனை சமத்துவத்தை நோக்கி ,கருப்பனை சுதந்திரத்தை நோக்கி செல்லவைக்கிறது\n(பக்:320) “எனக்கு கிறித்துவ நம்பிக்கை இல்லை.நான் நம்புவது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும்தான்.அந்த நம்பிக்கைகள் மீது ஒவ்வொருநாளும் சேறு அள்ளிக் கொட்டப்படுவைதைப் போல உணர்கிறேன்”\nஇதை பார்மர் கூருகிறார்,சமத்துவம் சுதந்திரம் போன்ற தொன்மம் மேலை நாடுகளில் முன்னரே வலுவாக உள்ளது.அந்த தொன்மத்தை அப்படியே நகல் எடுத்தார் போல இங்கு நிறுவ இயலாது அதை இந்தியத்தொன்மத்துடன் இணைத்தால் மட்டுமே இங்கு நிரந்தரமாக நிறுவயியலும்.நாவலில் வரும் காத்தவராயன் உடை போன்று தூரப்பார்வையில் கிறுத்துவன் போன்றும் அருகில் பார்க்கும்போது வைணவன் போன்றும் இரண்டும் கலந்ததாக இருக்கவேண்டும்.\nநாவல் முழுவதும் ஏய்டனின் பார்வையில் கூறப்பட்டுள்ளதால் ஏய்டனின் ஆளுமையை பொருத்தும் நாவலை புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.ஏய்டனின் ஆளுமை என்பது பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்��்தவன்,கவிதையின்மீது விருப்பமுள்ளவன்,கனவு காண்பவன்,எதிலும் பொருந்தி போகதவன்,கிறித்துவ மதத்தை சார்ந்தவன்,அகச்சிக்கல் உடையவன். அவனுடைய பார்வையிலிருந்து இந்தியத்தொன்மங்களை அணுகும்போது அபத்தமாகவும்,தர்க்கத்திற்கு உட்படாமலும்,பிழையாகவும் தெரிகிறது.\nஅந்தப்பிழை,அபத்தம்தான் ஒழுங்கு படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. பலருக்கு வாய்ப்பு இருந்தும் ஒரு சிலர் மட்டுமே மாற்றத்தை நிழ்த்துகிறார்கள் அதற்கு காரணம் சிலர் மட்டுமே அவர்களுடைய தொன்மத்தின் அர்த்தத்தை ஆன்மாவால் அறிந்துள்ளனர்.அவர்களுடைய தொன்மத்தை முழுமையாக அறிந்தால் மட்டுமே இங்குள்ள பிழையை நீக்க முடியும்.\n‘உதாரணமாக கிறிஸ்து மற்றும் சாத்தான் தொன்மம்,கிறித்துவ மதத்தில் உள்ள பழைமையான தொன்மம்.\n(பக்:187) “பஞ்சத்தை பார்க்கச் செல்வதில் உள்ள மிகப்பெரிய சாவலே இதுதான்.அது ஒரு பிரம்மாண்டமான சாத்தான்.உங்கள் கண்களுக்குள் ஊடுருவி ஆன்மாவுடன் பேச அதனால் முடியும்”\n“அது நம் தர்க்கபுத்தியை அழிக்கும்.நம்ம அழச்செய்யும் .வாழ்க்கையின் எல்லா அடிப்படைகளையும் நிராகரிக்க வைக்கும்”\nகடவுளிடம் அதிக அன்பு கொண்டது சாத்தான் தான் ,மனிதனிடம் அதிக அன்பு கொண்டவர் கடவுள் எனவே சாத்தன் மனிதனை வெறுக்கிறது.சாத்தானை கண்டடைந்தவன் கடவுளிடம் நெருங்குகிறான்,கடவுளை அடையவேண்டுமானால் சாத்தனின் அருகில் எப்பொழுதுமிருக்க வேண்டும்.\n(பக்:195) “உண்மையான கிறித்தவனாக இருப்பது ஒரு கடமை.ஒரு பெரிய வேலை.அதைச் செய்து கொண்டுருக்கிறேன்”\n“அவரும் என்னைப்போல இதற்க்கு முயற்சி செய்து கொண்டுருந்தவர்தான்.நாங்கள் சக ஊழியர்கள்”\nமனிதன் பிறக்கும்போது மிருகத்தன்மையுடன் தான் பிறக்கிறான்,மனிதத்தன்மை என்பது தொடர் முயற்சி செய்தல்தான்,மானுடத்தன்மைதான் கிறிஸ்து.\nஇதை போன்று தொன்மங்களை ஏய்டன்,ஆண்ட்ரு,பாதர் பிரண்ணன் போன்ற ஒரு சிலர் மட்டுமே புரிந்துள்ளனர் அவர்கள் மட்டுமே செயல் புரிகின்றனர்.\nதலித் அரசியலை இந்திய தத்துவ பின்புலத்துடன் பின்னி இந்த நாவல் உருவாகி இருப்பதால்,இதற்கான காரணத்தை நமது இந்தியத்தொன்மங்களில் தேடவும் அதற்கான தீர்வை இந்திய தத்துவத்தில் கண்டடையவும் வாய்ப்பளிக்கிறது.\n(பக்:382) “அந்த தாக்குதல் நிகழும்போது நான் ஒரு கணம் முரஹரி ஐயங்காரின் முகத்தைப் பார்தேன��.நீங்கள் அதை பார்க்கவில்லை.பார்த்திருந்தால் ஒருபோதும் உங்கள் கொடுங்கனவுகளில் இருந்து அந்த முகம் விலகியிருக்காது”\n“அந்த தாக்குதலை நடத்திய அத்தனை முகங்களும் ஒன்றுபோலத்தான் இருந்தன.கொடூரமான வெறி கொந்தளிக்கும் முகங்கள்.உச்சகட்ட கூச்சலில் அப்படியே நிலைத்துவிட்ட பாவனைகள்.ஆனால் அவரது முகம்.அது வேறுமாதிரி இருந்தது சார்.அது ஒரு உச்சகட்ட பரவசத்தில் இருந்தது சார்.ஒவ்வொரு காட்சியையும் கண்ணாலும் காதாலும் அள்ளி அள்ளிப்பருகி வெறி தீர்பதுபோல.பிறகு நான் நினைத்துக்கொண்டேன்.அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் பின்னிப்பிணையும் ஒரு காமக்களியாட்டம் நடந்தால் அதைப்பார்க்கும் முகம் அப்படித்தானிருக்கும்”\nஏய்டனின் பார்வையில் பார்க்காமல் இந்தியத் தொன்மங்களின் வழியே பார்க்கும்போது இவையாவும் பிழையாகவும்,அபத்தமாகவும் தோன்றாது .எல்லாம் பிரம்மத்தின் லீலையாகவும்,பௌத்தத்தில் உள்ள தர்மமாகவும் தோன்றும். நீலமேகம்,முரஹரி ஐயங்கார்,நாராயணன் போன்ற யாரும் குற்றமுடையவர்களாக தோன்றாது.அது அவர் அவர்களின் சுதர்மம் எனத் தோன்றும்.\nஇந்தியத்தொன்மங்களின் வழியே பார்க்கும்போது காத்தவராயன் கண்ணனைப்போன்று ஞானயோகியாகவும்,ஏயிடன் அர்ஜுனைப்போன்று கர்மயோகியாகவும் தோன்றுகிறது.காலச்சுழலில் மீண்டும்மீண்டும் கண்ணனும்,அர்ஜுனனும் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.\nதொன்மங்கள் மலை உச்சியில் கூழாங்கல்லென தவம் புரிக்கின்றன என்றோ ஒருநாள் ஒரு ஆட்டிடையான் கண்டடைகிறான்,கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை.\nPosted in அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018, ஜினுராஜ், விமரிசனம் on October 15, 2018 by பதாகை. Leave a comment\n← அழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (107) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண��� நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (12) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,491) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (40) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (19) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (603) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (34) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (347) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (5) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (48) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சு���ேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாதனம் – சிறுக… on சாதனம் – சத்யானந்தன்…\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - ஜனவரி 2020\nகிரேக்க அவல நாடகங்கள் - மேரி லெஃப்கோவிச்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nமழைக்குப் பின் - கமலதேவி சிறுகதை\nபாய்மரக்கப்பல் - விவசாய வீழ்ச்சியின் துயரம்\nவண்ணாத்தி தெரு - வைரவன் லெ.ரா\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ர��ேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nசுவர்களின்உலகம் – சங்கர் சிறுகதை\nமழைக்குப் பின் – கமலதேவி சிறுகதை\n‘மோகனசாமி’ சிறுகதை தொகுப்பு குறித்து கண்மணி கட்டுரை\nசாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nபுத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்\nவாஸந்திகா – பானுமதி சிறுகதை\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/210764?_reff=fb", "date_download": "2020-01-26T00:42:53Z", "digest": "sha1:LKBSFGKGWR7L5UJSO3LK3OMKZYUG6MEQ", "length": 8455, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் இளவரசர் ஹரி... நண்பர்கள் அச்சம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் இளவரசர் ஹரி... நண்பர்கள் அச்சம்\nஇளவரசர் ஹரி-மேகன் மார்க்லே தம்பதி லாஸ் ஏஞ்சல்ஸுக்கு இடம் பெயரப் போகிறார்கள் என்று ஹரியின் நண்பர்கள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.\nஇளவரசர் ஹரி-மேகன் தம்பதி தற்போது Windsor Castle-ரில் உள்ள உள்ள Frogmore Cottage வசித்து வருகின்றனர். இந்நியைில், Herefordshire-ல் உள்ள சொத்துகளை எடுத்துக்கொள்ளுமாறு இளவரசர் சார்லஸின் நிபந்தனையை ஹரி நிராகரித்துள்ளார்.\nWelsh Borders எல்லைகளுக்கு அருகே ஹரிக்கு சார்லஸ் நிலம் ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரது இரண்டாவது மகன் ஹரி அதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்றும், இப்போது அவர் வெளிநாடு செல்லப் போவதாக நண்பர்கள் அஞ்சுகிறார்கள்.\nமேகனின் சொந்த நகரமான Los Angeles-க்கு ஹரி குடும்பத்துடன் இடம்பெயர சாத்தியம் இருப்பதாக நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன், இளவரசர் ஹரி-மேகன் தம்பதிகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் ஹரி இடம்பெயர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇளவரசர் ஹரி-மேகன் தம்பதி Los Angeles-க்குச் செல்ல வேண்டுமானால், அவர்கள் நிச்சயமாக மேகன் தாய் டோரியா ராக்லாண்டிற்கு அருகில் இருப்பார்கள், ஆனால் ஜார்ஜ் குளூனி போன்ற மேகனின் ஹாலிவுட் நண்பர்கள் இருப்பதால், அவர்கள் வீட்டிற்கு அருகே இடம்பெயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nவெளியான இத்தகவல் குறித்து Kensington அரண்மனை செய்தித் தொடர்பாளரை அணுகியபோது, இது குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/buy-iphone-for-cheap-with-price-cut-for-up-to-rs-27-000-step-right-in-023110.html", "date_download": "2020-01-25T23:04:06Z", "digest": "sha1:ULEYC35ROW775TDBQUI2YSICIDMOP567", "length": 22154, "nlines": 314, "source_domain": "tamil.gizbot.com", "title": "Buy iPhone For Cheap With Price Cut For Up To Rs 27,000! Step Right In!. - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n13 hrs ago ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்ப���ன்.\n13 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n16 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.27,000 வரை பிரைஸ் கட் உடன் மலிவு விலையில் ஐபோன் வாங்கலாம்\nஆப்பிள் நிறுவன நிகழ்ச்சி நேற்று இரவு 10:30 மணி அளவில் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் மூன்று புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக ஆப்பிள் ஆர்க்கேடு கேமிங், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மற்றும் புதிய 7ம் ஜெனெரேஷன் ஐபாட் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநம்ப முடியாத அளவில் பிரைஸ் கட்\nஇதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் முந்தைய ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு நம்ப முடியாத அளவில் அட்டகாசமான விலை குறைப்பை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் முறையாக இவ்வளவு அதிகமான பிரைஸ் கட் விலையை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது மற்றும் அதன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.\nரூ.27,000 வரை நம்ப முடியாத விலை குறைப்பு\nஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி முதல் முறையாக ஆப்பிள் ஐபோன் XR மாடல் 64 ஜிபி வேரியண்ட் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடல்களுக்கு ரூ.27,000 வரை நம்ப முடியாத அளவிற்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் XR இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இத���வரை எந்த விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்ரம் லேண்டரின் அசல் புகைப்படம் வெளியிடப்படாததற்குக் காரணம் இதுதான்\nஆப்பிள் ஐபோன் X-ற்கு பிரைஸ் கட் உண்டா\nஅதேபோல் ஆப்பிள் ஐபோன் 8, ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் போன்களுக்கு ரூ.20,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஐபோன் 7 சீரிஸ் போன்களுக்கும் பிரைஸ் கட் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆப்பிள் ஐபோன் X போன்களுக்கு எந்த விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை.\nஆப்பிள் வாட்ச்களுக்கும் பிரைஸ் கட் உண்டு\nஆப்பிள் நிகழ்ச்சியில் மூன்று புதிய ஐபோன்களுடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களுக்கும் ரூ.8,000 வரை விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட விலை குறைப்பு விலையிலிருந்து தற்பொழுது ரூ.8,000 விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா\nஆப்பிள் ஐபோன் XR பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் ஐபோன் XR (64 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.27,000\nமாடல்: ஆப்பிள் ஐபோன் XR (128 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.27,000\nஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் (64 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.20,000\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் (128 ஜிபி வேரியண்ட்)\nபுதிய 3 ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 & 7ம்-ஜென் ஐபாட் அறிமுகம்\nஆப்பிள் ஐபோன் 8 பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 8 (64 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.20,000\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 8 (128 ஜிபி வேரியண்ட்)\nஆப்பிள் ஐபோன் 7 பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 7 (32 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.10,000\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 7 (128 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.15,000\nபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (32 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.12,000\nமாடல்: ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (128 ஜிபி வேரியண்ட்)\nபிரைஸ் கட் விலை: ரூ.17,000\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் பிரைஸ் கட் விபரம்\nமாடல்: ஆப்பி��் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ்\nபிரைஸ் கட் விலை: ரூ.8000\nஒருவாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட சிவன் குடும்பம்- இஸ்ரோ வரை எப்படி சாதித்தார்\nமாடல்: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் + செல்லுலார்\nபிரைஸ் கட் விலை: ரூ.8000\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nApple iPhone 9 சாதனத்தை குறைவான விலையில் அறிமுகம் செய்ய திட்டம்: OnePlus 7T-க்கு வந்த சோதனை\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n2020 முக்கிய நற்செய்தி: ஐபோன் தான வாங்கிட்டா போச்சு- மலிவு விலை ஐபோன் அறிமுகம்\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nஐபோனில் இருக்கும் புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் செயலியில் அப்லோடு செய்வது எப்படி\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nஐபோனை கைகளால் தொடமாலேயே பயன்படுத்துவது எப்படி\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nஆப்பிள் நிறுவனம் அறிவித்த 1 மில்லியன் டாலர் பரிசு என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nஅமெரிக்காவில் எந்திரன் பட காட்சி: ஆற்றில் விழுந்த இளைஞரை காப்பாற்றிய ஐபோன்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: 44எம்பி டூயல் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்.\nவாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்\nSundar Pichai முக அங்கீகார சேவைக்கு தடை வேண்டும் பதிலடி கொடுத்த மைக்ரோசாப்ட் ஸ்மித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jaya-names-4-white-tiger-cubs-242173.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T22:35:26Z", "digest": "sha1:3KLFGGJWANGPJKOWQKOMTPDFYS3LCCHW", "length": 16133, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 குட்டிப் புலிகளுக்குப் பெயர் சூட்டிய ஜெயலலிதா | Jaya names 4 white tiger cubs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஇந்துவா இது.. அந்த மே��ுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 குட்டிப் புலிகளுக்குப் பெயர் சூட்டிய ஜெயலலிதா\nசென்னை: வெள்ள பாதிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரும் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் வண்டலூர் உயிரியில் பூங்காவில் புதிதாகப் பிறந்த நான்கு புலிக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டியதாக செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.\nசென்னை வெள்ளத்திற்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதில் தாமதம் செய்து விட்டனர், இதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.\nஇதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவோ அல்லது தமிழக அரசோ இதுவரை விளக்கம் தரவில்லை. இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் பிறந்த நான்கு புலிக் குட்டிகளுக்கு ஜெயலலிதா பெயர் சூட்டியதாக செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வண்டலூர் அறிவிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அக்டோபர் 16ம் தேதி நம்ருதா என்ற வெள்ளைப் புலிக்கு 2 ஆண் குட்டிகளும், 2 பெண் குட்டிகளும் பிறந்தன. அவற்றுக்கு முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 13ம் தேதியன்று பெயர் சூட்டினார்.\nஆண் புலிகளுக்கு தேவா (DEVAA) என்றும் நகுலா (NAKULAA) என்றும் பெயர் சூட்டினார் ஜெயலலிதா. 2 பெண் புலிகளுக்கு கலா (KALAA) என்றும் மாலா (MAALAA) என்றும் அவர் சூட்டியதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. ரஜினி கெத்து யாருக்கு வரும்.. மோடியையும் ரொம்ப பிடிக்கும்.. ஜீவஜோதி போட்டாரே ஒரே போடு\nஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு\nசசிகலா.. ஜெயலலிதா முன்பே பெயர் சொல்லிக் கூப்பிட்ட துணிச்சல்காரர் பி.எச். பாண்டியன்\nஜெ. மரணத்தில் மர்மம்.. சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும்.. புயலை கிளப்பிய பி எச் பாண்டியன்\nபிப்.24-ம் தேதி ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா... யார் திறந்து வைப்பது\nமிடாஸ் மாஜி நிர்வாக இயக்குநர் மோகன் மரணம்.. சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர்\nதலைவர்கள் நல்லா இருந்தாலும்.. அரசாங்கம் குழப்பும்.. அதிகாரிகளைதான் கும்பிடணும்.. தம்பி ராமையா நச்\nஜெ. நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை இறக்கை... துபாயில் இருந்து பொறியாளர்கள் வருகை\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு.. விரைந்து பதிலளிக்க இயக்குநர் கவுதம் மேனனுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nஈழத் தமிழர் குறித்து ஹிலாரி கிளிண்டன் சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டார் ஜெ.: சீமான்\nஜெயலலிதா இல்லாத 3 ஆண்டுகள்... கட்சியும், ஆட்சியும் எப்படி இருக்கிறது\nஅம்மாவும் நீயே.. இரும்பு மனுஷியும் நீயே.. மறக்க முடியாத ஜெயலலிதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமலேசியாவின் பாமாயிலுக்கு தடை.. \"நாங்க இருக்கோம்\".. பணத்தை அள்ள போகும் பதஞ்சலி, அதானி குரூப்\nசீனா, அமெரிக்காவில் வாட்ஸ் அப் முறை கிடையாது.. இந்தியாவிலும் ஒழிக்க வேண்டும்.. கே எஸ் அழகிரி\nஇலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Luoyang", "date_download": "2020-01-25T23:55:33Z", "digest": "sha1:S25IKL3IAJWDUKZPHPZFD75ADIVNQJK3", "length": 4629, "nlines": 107, "source_domain": "time.is", "title": "Luoyang, Henan Sheng, சீனா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nLuoyang, Henan Sheng, சீனா இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, தை 26, 2020, கிழமை 4\nசூரியன்: ↑ 07:33 ↓ 17:52 (10ம 20நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nLuoyang பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nLuoyang இன் நேரத்தை நிலையாக்கு\nLuoyang சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 20நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 34.68. தீர்க்கரேகை: 112.45\nLuoyang இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/cinema", "date_download": "2020-01-25T23:52:38Z", "digest": "sha1:YERRN3MNYMJWAWDPILDOV2YM6N7X34WF", "length": 9233, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - சினிமா - Cinema", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஅரசர் காலத்து உடையில் ஜொலித்த நடிகர் - நடிகைகள்: கார்த்திக் ஸ்ரீனிவாசன் 2020...\nஅரசர் காலத்து உடையில் ஜொலித்த நடிகர் - நடிகைகள்: கார்த்திக் ஸ்ரீனிவாசன் 2020 காலண்டர் போட்டோ ஷூட்\nஜீ தமிழ் விருதுகள் 2020 ஸ்பெஷல் ஆல்பம்\nஜீ தமிழ் விருதுகள் விழாவில் நயன்தாரா, படங்கள்: பு.க.ப்ரவீன்\nஜீ தமிழ் விருதுகள் 2020 ஆல்பம்\nஜீ தமிழ் விருது வழங்கும் விழாவில் RED CARPET-ல் வலம்...\nஸ்ரீத்திகா - ஷானீஷ் திருமண ஆல்பம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வழி கோவிலில் நயன்தாரா...\n'தபங் 3' சினிமா படத்தின் பாடல் & டிரைலர் வெளியீடு\n'ஹீரோ' சினிமா படத்தின் டிரைலர் & பாடல் வெளியீடு\n17வது சென்னை சர்வதேச திரைப்பட துவக்க விழா சென்னை கலைவாணர்...\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\n‘வேண்டாம்�� என பெயர் வைக்கப்பட்ட மாணவி; பாலின...\nவாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்க...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/ibps-jobs/37528/", "date_download": "2020-01-25T22:57:45Z", "digest": "sha1:HCQXNNKHJRO6XWA4OKFICUCZNVW6KF3Q", "length": 7158, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு | Tamil Minutes", "raw_content": "\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவங்கி பணியாளர் தேர்வு வாரியம் இந்தியா முழுவதும் காலியாக உள்ள IT-Administrator, Assistant Professor and Faculty Research Associate ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nIT-Administrator – 21 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nAssistant Professor – 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nFaculty Research Associate – 27 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nபி.இ. அல்லது பி.டெக் முடித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nபணி அனுபவம் : சம்மந்தப்பட்ட பணிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனைத்து பிரிவையும் சார்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://www.ibps.in விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://ibpsonline.ibps.in/ibpsafidec19 பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 27.12.2019\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\n மகாராஷ்டிரா வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: கூடவே தங்கியிருந்த தோழிகள் தடுக்காதது ஏன்\nசிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\nஅதிமுக முன்ன��ள் எம்பி திடீர் கைது: அப்படி என்ன பேசினார்\nகே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nதயாரிப்பாளர் திடீர் விலகல்: விஷாலின் அடுத்த படம் டிராப்\nரஜினியை இயக்கும் அம்பு யார் என தெரியவில்லை\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்ட அமித்ஷா: வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/aankuri-size-alavu/", "date_download": "2020-01-25T23:10:19Z", "digest": "sha1:IOEY4O3PCU7WSUY6DX3SF6R5MH5KA7IA", "length": 10042, "nlines": 106, "source_domain": "www.tamilsex.co", "title": "ஆண் குறியின் நீளம் எவ்வளவாக இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும்….. தெரியுமா? - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nஆண் குறியின் நீளம் எவ்வளவாக இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும்….. தெரியுமா\nபொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின்னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும். சாதாரண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும் போது 7 அங்குலம் வரை நீளும். சுற்றளவு ஒன்றரை அங்குலமாகப் பெருக்கும்.\nஎல்லோருக்கும் பொதுவாகக் கட்டாயமாக இப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இது ஒரு சராசரி அளவு தான். விதவிதமான உயரம், அதற்கேற்ப விதவிதமான எடைகளில் ஆண்கள் இருப்பதை போல அவர்களின் ஆண் குறியும் சிறிதாகவும் பெரிதாகவும் அமைந் திருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\nஏனெனில், சாதாரண நிலையில் ஆண் குறி எந்த அளவில் இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விறைக்கும்போது எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்கு வந்துவிடும். அதே போல, ஆண் குறி விறைத்த நிலையில் பெண் குறியின் கடை சிவரை உள்ளே போனால்தான் கரு உருவாகும் என்று கருதவேண்டாம்.\nஆண்குறியின் முனை சிறிதளவு உள்ளே போனால் கூடபோதும். ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் 2 அங்குலம் அல்லது 5 செ.மீ. இருந்தா லே போது மானது. ஏனெனி ல், பெண்ணின் பிறப்புறுப்பி ன் வெளிப்புற முன் பக்கத்தில் இரண்டு அங்குலத்தில் மட்டும்தான் உணர்ச்சி நரம்புகள் அமைந்துள்ளன. எனவே ஆண் குறி விற���ப்பு நிலையில் இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமானது.\nஅதற்கு மேல் அதிகமாக இருப்பதால் கூடுதல் இன்பமோ, பயனோ கிடைக்கப் போவதில்லை. பொதுவாக இயற்கை எல்லா ஆண் களையுமே போதுமான அளவுள்ள ஆண் குறியுடன்தான் படைத்திருக்கிறது. ஆனால், பத்துலட்சத்தில் ஒருவருக்கு விதிவசமாக மிகமிக சிறிய அளவிலான ஆண்குறி, பிற விக் குறைபாடாக அமைந்து விட லாம். இதற்கு “மைக்ரோ பீனிஸ்” என்று பெயர். இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.\nPrevious articleநுழைந்த விரலையோ, ஆண்குறியையோ மீண்டும் குறிக்குள் விடக்கூடாது. கணவன் மனைவி உறவில்ஆலோசனைகள்\nNext articleபொண்டாட்டி தங்கச்சி தமிழ் காம கதைகள்\nபுணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (sexual climax) என்பது\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா \nஅந்த விளையாட்டுக்கு இடைவெளி வேண்டாமே\nபாமா பூரிப்போடு பூல் ஊம்பும் வீடியோ\nஆசை அடங்காத அத்தையும் அன்பு மருமகனும்\nகல்லூரி மாணவன் டீச்சருடன் உல்லாசம்\nபழசானாலும் பரவசப்படுத்தும் உடலுறவு வீடியோ\nவனதா வஞ்சம் தீர்க்க வாய்வழியே ஊம்பி எடுத்தால்\nபாமா பூரிப்போடு பூல் ஊம்பும் வீடியோ\nஎங்கள் வீட்டில் எல்லாரும் விடியற்காலமே அம்மாவின் Akka மகளின் திருமணத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். எனக்கு எக்ஸாம் டைம் என்பதால் என்னை அழைத்து செல்லவில்லை. \"கார் வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்.\" என அப்பா சொல்ல...\nஅந்த கைகளை என் நைட்டிக்குள் விட்டு என் கூதியைத் தடவ செய்தேன். ஆஆஆஆஆ. ஊம்ம்மம்ம்ம்.. அப்ப்ப்ப்ப்ப்ப்ப் என்றால்\nஎன் பெயர் ஜெயஸ்ரீ. 25 வயது பருவப்பெண்ணான நான் இந்த பருவத்துக்கேற்ற இளமைத் திமிரோடு இருக்கிறேன். அப்புறம் என்னைப் பற்றி... 5 அடிக்கு 2 இன்ச் கம்மி நான். நல்ல மாநிறம். என்...\nசெர்வாண்ட் ஆண்டியுடன் மரண அடி\nதமிழ்நாட்டிலுள்ள எல்லா ஆண்களைப் போலவே எனக்கும், என் செக்ஸ் கனவுகள் 8வது படிக்கையிலதான் ஆரம்பமானது. அந்த சென்னை மாநகரில், என் வயசு பெண்கள் கான்வெண்ட் பள்ளிக்கு முட்டிக்கு மேலே பாவாடையணிந்து போகையிலதான் என்...\nபழசானாலும் பரவசப்படுத்தும் உடலுறவு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209613?ref=archive-feed", "date_download": "2020-01-25T23:20:31Z", "digest": "sha1:P6GCNOWZPAWABKRI4TQTTIDD25FF5EGX", "length": 10403, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விளையாட்டுக் காட்ட முடியுமா? கட்சியோடு ஒப்பிட்டுப் பேசிய தயாசிறி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விளையாட்டுக் காட்ட முடியுமா கட்சியோடு ஒப்பிட்டுப் பேசிய தயாசிறி\nமஹிந்த தரப்பினால் பெயரிடப்படும் வேட்பாளரினால் தனித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்குபற்றி உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடச் செய்ய வேண்டுமாயின் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூறியதாக அறிந்தேன்.\nஎங்களுடன் இன்னமும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன, அந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப மட்டத்திலேயே உள்ளது. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது நான் ஜீ.எல்.பீரிஸூடன் சென்றிருக்கின்றேன்.\nமுதல் பேச்சுவார்த்தையிலேயே ஆயுதங்களை கீழே வையுங்கள் என்று சொல்ல முடியுமா, முதலில் மோதலை நிறுத்தவே பார்த்தோம்.\nஅவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தும் போது இலங்கை அரசாங்கம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சென்று வேண்டிய விளையாட்டுக்களை போட முடியுமா, இல்லை. அப்படித்தான் சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும்.\nஅவர்களது (மஹிந்த தரப்பு) கூட்டங்களுக்கு நாம் செல்ல முடியமா முயாது, எங்களது கூட்டங்களுக்கு அவர்கள் வருவார்களா\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் 65 லட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்பவரே வெற்றியீட்டுவார், பொதுஜன முன்னணியினால��� தனித்து போட்டியிட்டு 65 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-apr-08/38313-2019-09-28-07-30-14?tmpl=component&print=1", "date_download": "2020-01-26T00:47:08Z", "digest": "sha1:7KLNGINDI3HQCS5EOXTS7UW3OKEEJ5T5", "length": 16928, "nlines": 30, "source_domain": "www.keetru.com", "title": "ராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா?", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2008\nவெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2008\nராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா\nசொந்த மண்ணின் மக்களான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ய அந்நிய நாட்டுக்கு ஆயுதம் தரும் ஒரே அரசு இந்தியாதான் என்று புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.\nசென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் 20.3.208 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் மங்கையர் செல்வன் இதனைத் தெரிவித்தார்.\nகூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:\nமீனவர்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக- தனித்துவிடப்பட்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையில் கூட மீனவர்களுக்கு தனித்தொகுதி- தனி நிதியம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. மன்னார் ���டற்பரப்பின் கரையோரங்களின் இருபக்கமும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால் அந்தத் தமிழர்களை இந்தி பேசுவோரும் சிங்களம் பேசுவோரும்தான் கண்காணிக்கின்றனர். பிரான்சில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது அமைச்சராக இருந்த பூட்டாசிங் பிரான்சுக்கே சென்று சீக்கியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தினார்.\nவங்கதேச போரின் போது அங்குள்ள வங்காளிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் மேற்கு வங்க காவல்துறையை அனுப்பி பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே கூறினார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகாலமாக ஒரு கண்டனத்தைக் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை. இலங்கையில் நடக்கின்ற போரில் அந்நாட்டு இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு இராணுவ இலக்கு. போரில் இராணுவ இலக்கு மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழமையானது. யார் அந்த சரத் பொன்சேகா யாழ்ப்பாணம் செம்மணியில் 600 தமிழர்களை கொன்று புதைத்தவர்.\nஅப்படியான சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. மதுரையில் ஒரு சிங்களவன் தற்கொலை செய்து கொண்டதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசாங்கமோ, சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் ரூ. 5 லட்சமும் வழங்குகிறது.\nஇலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒப்பந்தங்களை எழுதுவதற்கான பொருட்களையல்லவா கொடுக்க வேண்டும் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சி���்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை\nதென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி:\nகடல் தொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வாரத்துக்கு 3 நாள் மட்டுமே இந்திய கடற்படை அனுமதிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறுகிறது. டீசலுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடுமையான சோதனைகளிடப்படுகிறது. இப்படி நிராயுதபாணியாக நாங்கள் கடல் தொழிலுக்குச் செல்லும்போது எங்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்கிறது.\nகடல் தொழிலில் ஈடுபடுவோர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது இயல்பான ஒன்று. இந்த அடிப்படை விடயமே தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்றார் அவர்.\nபுதுவை பிரதேசத்தின் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன்:\nமேற்குவங்கத்துக்குச் சொந்தமான தீவை இந்திரா அம்மையார் வங்கதேசத்துக்குத் தாரைவார்க்க முயற்சித்தபோது அதனை இன-மொழி உரிமைகள் பற்றி பேசாத கட்சியின் ஜோதிபாசு கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்தவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும். அண்மையில் புதுவைக்கு சீன ஆய்வாளர் ஒருவர் வருகை தந்திருந்தார். ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணமாக அவர் கூறியது, ஈழ விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்றார்.\nபிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது டர்பன் விவகாரம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். காரணம் அவர் சீக்கியர். ஆனால் தமிழனை சிங்களக் கடற்படை சுடும்போது அவன் கடற்பரப்பில் நீ நுழைந்தால் அவன் சுடத்தான் செய்வான் என்று அவர் கூறுகிறார்.\nசிங்களக் கடற்படையைச் சேர்ந்த குணதிலக்க என்பவரை 1986 ஆம் ஆண்டு கடல் எல��லையை மீறி வந்ததாக இந்தியக் கடற்படை கைது செய்து உடனே விடுதலை செய்தது. அதே குணதிலக்கதான், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் இரத்தக் காயங்களுக்கு உட்படுத்தினார். எந்த குணதிலக்கவை மனிதாபிமானத்தோடு இந்தியா விடுவித்ததோ அதே குணதிலக்கதான் மனிதாபிமானமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ராஜீவை சுட்டுக் கொன்றமைக்காக சோனியாவோ ராகுல்காந்தியோ நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சிங்களவனால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்கள்தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. ராஜீ;வ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு, மீனவர் படுகொலைகள் தெரியவில்லையா\nசொந்த மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்ய அன்னிய நாட்டுக்கு ஆயுதங்களை கொடுக்கிற ஒரே அரசு இந்திய அரசுதான். ஹிட்லர் கூட இந்தக் கொடுமையைச் செய்தது இல்லை. ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு வரும் என்றார் மங்கையர் செல்வன்.\nதமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.\nகடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஆகஸ்ட் 13-இல் கண்டன நாள் கடைபிடிக்க பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/2012-13-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-01-25T22:32:02Z", "digest": "sha1:SL6OHKSG3MCMM6TAQXAQVDQJH4XI7JUC", "length": 5727, "nlines": 49, "source_domain": "www.thoothuonline.com", "title": "2012-13-ம் ஆண்டுக்கான மத்திய நிதி பட்ஜெட் இன்று தாக்கல் – Thoothu Online", "raw_content": "\nHome > Uncategorized > 2012-13-ம் ஆண்டுக்கான மத்திய நிதி பட்ஜெட் இன்று தாக்கல்\n2012-13-ம் ஆண்டுக்கான மத்திய நிதி பட்ஜெட் இன்று தாக்கல்\nடெல்லி: 2012-13ம் ஆண்டுக்கான மத்திய நிதி பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். வரிகளை உயர்த்தியும் மானியங்களைக் குறைத்தும் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியாக இந்த பட்ஜெட் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவருமான வரி விலக்கு வரம்பு\nஇந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சம் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ. 1.8 லட்சம் வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் வாங்கும் சம்பளத்துக்குத் தான் வரி விதிக்கப்படுகிறது.\nஅதே போல ஆண்டு வருமான வரியிலும் வரி விலக்கு வரம்பு சிறிதளவு அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பட்ஜெட்டில் உயர் ரக கார்களுக்கு வரி உயர்த்தப்படும் என்று தெரிகிறது. இதனால் அந்தரக கார்கள் விலை உயரும்.\nமத்திய அரசின் வருவாயானது செலவைவிட எப்போதும் குறைவாகத்தான் இருந்து வருகிறது. இந்த முறை இந்த பற்றாக்குறை அரசு நிர்ணயித்த இலக்கைவிட அதிகமாகிவிட்டது.\nபுதிய பட்ஜெட்டால் பெரிய சாதனைகளைச் செய்துவிட முடியாது என்றாலும் ‘வளர்ச்சிக்கான பட்ஜெட்’ என்ற பெயரில் மக்களை (வாக்குகளைக) கவரும் கவர்ச்சி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியைக் கொண்டு இந்த பட்ஜெட் அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nயாரை கண்டு பயமோ இல்லையோ மம்தாவை நினைத்து பயம் கொள்கிறது மத்திய அரசு. ரெயில் கட்டணத்தை உயர்த்திய தனது கட்சி அமைச்சரையே தூக்கி வீசியவர் மம்தா. ஆகையால் மத்திய அரசு மிகுத்த எச்சரிக்கையோடு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.\nஅனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\nமுகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.\nகும்பகோணம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு\nஇலங்கை இனப்படுகொலை தொடர்பான பரபரப்பான வீடியோவை வெளியிட்டது சேனல் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/company/03/206562?ref=section-feed", "date_download": "2020-01-25T22:45:51Z", "digest": "sha1:C4VDYZXXUXSIGQXFF7QZYXOOTT3DSWFI", "length": 7154, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "ஹுவாவி நிறுவனத்தின் மற்றுமொரு திட்டம்: இலக்கு வைக்கப்படும் நாடு எது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹுவாவி நிறுவனத்தின் மற்றுமொரு திட்டம்: இலக்கு வைக்கப்படும் நாடு எது தெரியுமா\nதொழில்நுட்ப உலகில் அண்மைக்காலமாக அதிக சங்கடங்களை எதிர்நோக்கி வரும் நிறுவனமாக ஹுவாவி காணப்படுகின்றது.\nசீனாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் கொடிகட்டிப் பறப்பதுடன் இந்தியாவில் பாரிய சந்தை வாய்ப்பினை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் டேப்லட் விற்பனையிலும் இந்தியாவில் சிறந்த இடத்தை பிடிப்பதற்கு திட்மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த தகவலை இஷான் அகர்வால் தனது டுவிட்டர் தளத்தினூடாக வெளியிட்டுள்ளார்.\nகுறித்த டுவீட்டில் டேப்லட்டின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.\nபொதுவாக ஹுவாவி நிறுவனத்தின் தயாரிப்புக்கள் விலை குறைந்தவையாகும்.\nஅதே நேரம் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டதாக இந்த டேப்லட்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968696/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T23:50:50Z", "digest": "sha1:WRIU35VUXUK52DEF3DTTORMILQ7J6QUM", "length": 6927, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "தோட்டக்கலை சார்பில் 4000 பனை விதைகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபல���் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதோட்டக்கலை சார்பில் 4000 பனை விதைகள்\nகாரைக்குடி, நவ.19: காரைக்குடி அருகே மித்ராவயல் பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில் 4000 பனை விதைகள் நடப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குநர் உதவி இயக்குநர் வித்யபாரதி துவக்கிவைத்தார். தோட்டக்கலை அலுவலர் சபிதா முன்னிலை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பிரியா, பிரியங்கா, பாஸ்கர், ரிலைன்ஸ் பவுண்டேசன் அணி தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரிலைன்ஸ் பவுண்டேசன், மித்ராவயல் அரசு பள்ளி மாணவர்கள், தஞ்சை அரசு வேளாண் ஆராய்ச்சி நிலைய களப்பயிற்சி மாணவர்கள் பனை விதைகளை நட்டனர்.\nகாப்பீட்டுத் திட்டத்தில் வேண்டா, வெறுப்பாக சிகிச்சை தனியார் மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு\nசிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு\nதிருக்கோஷ்டியூரில் தெப்ப திருவிழாவிற்கு தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்\nதிருப்புத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\nசாலை பாதுகாப்பு வார விழா\nதேவகோட்டையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி மர்மநபர்களுக்கு வலை\nகாளையார்கோவிலில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து நடவடிக்கை எடுக்கப்படுமா\nஅடிக்��டி ரத்து செய்யப்படும் மன்னார்குடி - மானாமதுரை ரயில் பயணிகள் அவதி\nசிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு\n× RELATED சின்ன வெங்காயம் விலை இரண்டு வாரத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/vijay/", "date_download": "2020-01-26T00:30:55Z", "digest": "sha1:FLYEZ6BZFMJPMBS46TBNDP4YA7YP5IZZ", "length": 15024, "nlines": 148, "source_domain": "seithichurul.com", "title": "‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா?’ - விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ?", "raw_content": "\nவீடியோ செய்திகள்1 month ago\n‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா’ – விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ\nசினிமா செய்திகள்1 month ago\nவிஜய் 64-ஐ இயக்குவது ஷங்கர்\nவிஜய், ஷங்கர் கூட்டணியில் 2012-ம் ஆண்டு வெளியான 3 இடியட்ஸ் ரீமேக் வெர்ஷனான நண்பன் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்...\nசினிமா செய்திகள்1 month ago\n பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளி ஆசியரின் உருக்கமான கடிதம்\nசென்னையில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விஜய் பட ஷூட்டிங் நடந்ததால் அதன் சூழ்நிலை எவ்வாறு பாதிக்கப்பட்டது என அப்பள்ளியின் ஆசிரியரின் பதிவுசெய்துள்ள கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது...\nவீடியோ செய்திகள்1 month ago\nவிஜய் பட சூட்டிங்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிக்கை கேட்பு\nசினிமா செய்திகள்2 months ago\nதளபதி 65-ஐ இயக்கப்போவது இவர்களில் யார்\nபிகில் படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அதற்குத் தளபதி 64 என்று தற்போதைக்கு கூறப்பட்டு வருகிறது. அதற்கு இடையில் தளபதி 65 படத்தை மீகாமன், தடம்...\nசினிமா செய்திகள்3 months ago\nவிஜயின் ‘பிகில்’ படம் லாபமா நட்டமா அதிகாரப்பூர்வமாக அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் பிகில். இப்படத்துடன் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படமும் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்நிலையில் பிகில்...\nசினிமா செய்திகள்4 months ago\n#BigilTrailerDay : இன்று மாலை 6 மணிக்கு வெளிய��கும் பிகில் டிரெய்லர்\nதீபாவளி வெளியீடாகத் தயாராகி வரும் பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. பிகில் திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று வெளியாக உள்ள...\nசினிமா செய்திகள்4 months ago\nபிகில் படத்தை விஞ்சிய தளபதி 64 திரைப்பட போஸ்ட்டர்\nவிஜய் நடிப்பில் தீபாவளிக்கு பிகில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தளபதி 64 படத்திற்கான போஸ்ட்டர் வெளியாகியுள்ளது. ஊடகங்களில் ஏற்கனவே வெளியான தகவல்களின் படி விஜய் சேதுபதி தளபதி 64 நடிப்பதற்கான போஸ்ட்டர் வெளியாகியுள்ளது. போஸ்ட்டரில்...\nசினிமா செய்திகள்4 months ago\nவிஜய்-க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி… சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநடிகர் விஜய்யின் 64வது திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மறுபக்கம் விஜய்யின் 64வது படத்தை மாநகரம், கைதி...\nசினிமா செய்திகள்4 months ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nபிகில் திரைப்படத்தின் இசை வியாழக்கிழமை வெளியானது. அதில் பேசிய பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, தெறி-ஐ விட இரண்டு மடங்கு சிறப்பான படம் மெர்சல், அதை விட மூன்று மடங்கு மிக சிறப்பான படமாக பிகில்...\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\nவால்மார்ட்டின் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்22 hours ago\nஇன்றைய (25/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (24/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (24/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/01/2020) பலன்கள்\nஇன்றைய (23/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nசினிமா செய்திகள்3 days ago\nஅசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களி���் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்2 weeks ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nஎல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி\nவீடியோ செய்திகள்4 weeks ago\n“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..\nவீடியோ செய்திகள்4 weeks ago\n2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்\nவீடியோ செய்திகள்4 weeks ago\nபுத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-26T00:51:41Z", "digest": "sha1:JPKZ2WZEFI7UC3CZTLBNPELYQWBEFRV7", "length": 15881, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணல்மேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 15.5 சதுர கிலோமீட்டர்கள் (6.0 sq mi)\nமணல்மேடு (ஆங்கிலம்:Manalmedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.[3] மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு.\nசீர்காழி - கும்பகோணம்]] சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, நாகப்பட்டினத்திலிருந்து 48 கிமீ தொலைவில் உள்ளது. மணல்மேட்டிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் 10 கிமீ; கும்பகோணம் 30 கிமீ; மயிலாடுதுறை 18 கிமீ; காட்டுமன்னார்கோயில் 12 கிமீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் மயிலாடுதுறையில் உள்ளது.\n15.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 82.72% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர். [5] [6]\nமணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு. இந்த பகுதியில் வன்னியர், சாம்பவர் (பறையர்), முதலியார், நாயுடு, விஸ்வகர்மா மற்றும் பிள்ளை போன்ற சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.\nமணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஓர் நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.\nஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.\nமணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.\nமணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார்.\nஇலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)\nஉங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர்\nமங்கையொர் கூறுடையான் வானோர் முதலாய பிரான்\nஅங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய\nபங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே\nஎன்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார்.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30வது தலம்.\nமணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. ப���வதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் கொள்ளிடம் ஆற்றில் தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் வைத்தீசுவரன்கோயிலில் இருந்து பந்தநல்லூர் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.\nமணல்மேடு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nமயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · வேதாரண்யம்\nகீழ்வேலூர் · மயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · தரங்கம்பாடி · திருக்குவளை · வேதாரண்யம் · குத்தாலம்\nகீழ்வேளூர் · மயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · கீழையூர் · திருமருகல் · வேதாரண்யம் · தலைஞாயிறு · கொள்ளிடம் · குத்தாலம் · செம்பனார்கோயில்\nதிட்டச்சேரி · தரங்கம்பாடி · வேளாங்கண்ணி · கீழ்வேளூர் · குத்தாலம் · மணல்மேடு · தலைஞாயிறு · வைத்தீசுவரன்கோவில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 00:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/101009.html", "date_download": "2020-01-26T00:12:52Z", "digest": "sha1:IKGVWEC42NPZR4HZAOF3PG4F7V3XIVBW", "length": 7092, "nlines": 71, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெற அதிவேக ‘Fast Track System’ முறை – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nசாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெற அதிவேக ‘Fast Track System’ முறை\nசாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழை பெறுவதற்காக வருபவர்களுக்கு துரித கதியில் சேவையை பெற்றுக் கொடுப்பாதற்காக அதிவேக ‘Fast Track System’ ஒன்றை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nநுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத��துவ நிலையத்திற்கு முன்பாக மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வருபவர்கள் காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு தீர்வு காணும் வகையில் ‘Fast Track System’த்தை அறிமுகம் செய்யுமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சாரதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி சான்றிதழ் வழங்குவதன் மூலம் 2019ஆம் ஆண்டு 200மில்லியன் ரூபாய் வருமானத்தை அமைச்சு திறைசேரிக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு அந்நிறுவனத்தால் பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வருமானம் 712மில்லியன் ரூபாய்களாகும். இதன் மூலம் 300மில்லியன் ரூபாய் தேறிய இலாபமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nசாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழைப் பெறுவதற்காக நாள்தோறும் சுமார் 800 பேர் வரையில் நுகேகொடையிலுள்ள மருத்துவ நிலையத்துக்கு வருகை தருவதாகவும் அவர்களுக்கு சிறப்பான சேவையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினார். நேற்றுக் காலை நுகேகொடையிலுள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டதன் பின்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்தார்.\nகாணாமற்போனவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதை ஜனாதிபதி கூறவேண்டும் – விக்னேஸ்வரன்\nகிளிநொச்சியில் இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு\nயாழ்ப்பாணத்தில் சுகாதார ஊழியர்கள் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்\nயாழ்.மாநகரசபையை கவனிப்பதற்காக ஆளுநரால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாாி நியமனம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/cltri-clerk-jobs/37435/", "date_download": "2020-01-25T22:39:53Z", "digest": "sha1:AHB6RBMWK4L4X5XVMMCC6KUDWV2PNXYC", "length": 7559, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Tamil Minutes", "raw_content": "\nதமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிற��வனத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nசெங்கல்பட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nUpper Division Clerk பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் 8 ஆண்டு பணி அனுபவமும் Lower Division Clerk பணிக்கு 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், கூடவே கணினி இயக்குவதில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மாதிரி விண்ணப்பத்தை http://www.cltri.gov.in/Recruitment/LDCUDC.pdf போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.cltri.gov.in/Recruitment/LDCUDC.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2019\nகிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநாகப்பட்டினம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: கூடவே தங்கியிருந்த தோழிகள் தடுக்காதது ஏன்\nமணிரத்னம் படத்தில் அக்கா கேரக்டரில் நடிக்கும் த்ரிஷா: ரசிகர்கள் அதிர்ச்சி\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\nஅதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது: அப்படி என்ன பேசினார்\nதயாரிப்பாளர் திடீர் விலகல்: விஷாலின் அடுத்த படம் டிராப்\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nரஜினியை இயக்கும் அம்பு யார் என தெரியவில்லை\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்ட அமித்ஷா: வைரலாகும் புகைப்படம்\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வினாத்தாள் தொகுப்பு: சென்னையில் எங்கெங்கு கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/expensive-princess-hotel-suite/?lang=ta", "date_download": "2020-01-26T00:01:02Z", "digest": "sha1:ZNWJ3N2KQ5U72IA3YKJW3I7UOP4C5LSD", "length": 13165, "nlines": 70, "source_domain": "www.wysluxury.com", "title": "சொகுசு இளவரசி ஹோட்டல் சூட்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nசொகுசு இளவரசி ஹோட்டல் சூட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nசொகுசு இளவரசி ஹோட்டல் சூட்\nபாபுபாய்க்கு தொகுப்பு வழங்குகிறது 4 தனியார் பகோடா ஸ்பா ஒரு இளவரசி சூட் உட்பட எண்ணிக்கை, ஜக்குஸி, தளர்வு ஒரு கணம் குவிமாடம் கீழ்\nஇந்த தொகுப்பு இத்தாலியின் மிகப்பெரிய ஒன்றாகும் மற்றும் 8 வது மாடியில் ஒரு தனியார் கூட்டம் அறை அடங்கும் மற்றும் 2 அர்ப்பணித்து மாடியிலிருந்து - 250m ஒரு2 இது சரியான இரவு அமைப்பை வழங்குகிறது, மற்றும் ஒரு பிரத்யேக மூடப்பட்ட அறை மற்ற - ஒரு தனியார் பகோடா ஸ்பா, ஜக்குஸி, தளர்வு ஒரு கணம் குவிமாடம் கீழ். பாபுபாய்க்கு தொகுப்பு வழங்குகிறது 4 ஒரு இளவரசி சூட் உட்பட எண்ணிக்கை.\nஅனுப்புநர் அல்லது உள்நாட்டு அமெரிக்கா என்னை அருகாமை தனியார் ஜெட் சாசனம் விமான சேவை காணவும்\nஅலபாமா இந்தியானா நெப்ராஸ்கா தென் கரோலினா\nஅலாஸ்கா அயோவா நெவாடா தெற்கு டகோட்டா\nஅரிசோனா கன்சாஸ் நியூ ஹாம்சயர் டென்னிசி\nஆர்கன்சாஸ் கென்டக்கி நியூ ஜெர்சி டெக்சாஸ்\nகலிபோர்னியா லூசியானா புதிய மெக்ஸிக்கோ உட்டா\nகொலராடோ மேய்ன் நியூயார்க் வெர்மான்ட்\nகனெக்டிகட் மேரிலாந்து வட கரோலினா வர்ஜீனியா\nடெலாவேர் மாசசூசெட்ஸ் வடக்கு டகோட்டா வாஷிங்டன்\nபுளோரிடா மிச்சிகன் ஒகையோ மேற்கு வர்ஜீனியா\nஜோர்ஜியா மினசோட்டா ஓக்லஹோமா விஸ்கொன்சின்\nஹவாய் மிசிசிப்பி ஒரேகான் வயோமிங்\nஇல்லினாய்ஸ் மொன்டானா ரோட் தீவு\nஅது https மணிக்கு://உங்கள் வணிக அல்லது உங்களுக்கு அருகில் www.wysLuxury.com தனியார் ஜெட் சாசனம் விமான சேவை மற்றும் ஆடம்பர விமானம் வாடகை நிறுவனத்தின், அவசர அல்லது கடந்த நிமிடங்கள் காலியாக கால் தனிப்பட்ட பயண, நாங்கள் நீங்கள் https அனுமதியைப் மூலம் உங்கள் அடுத்த இலக்கு உதவ முடியும்://உங்களுக்கு அருகில் சான்று விமான போக்குவரத்து www.wysluxury.com/location.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்��ர் விமான சேவை அருகாமை என்னை\nஎன்னைப் அருகாமை ஒரு தனியார் ஜெட் விமான சாசனம் விமான சேவை, Instant மேற்கோள்\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nPrivate Jet Charter Flight Memphis, தமிழக பிளேன் வாடகை நிறுவனத்தின்\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nஇருந்து அல்லது கலிபோர்னியா ஒரு தனியார் ஜெட் சாசனம் விமானம் எண்கள்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2011/12/blog-post_4793.html", "date_download": "2020-01-25T22:58:52Z", "digest": "sha1:MIZBJK3TKBJERFUYHXV2OI6SGML62X2G", "length": 16479, "nlines": 131, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: பெண் எழுத்தாளர்கள்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nசமுதாய நலனுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் உரம் ஊட்டக்கூடிய கருத்துக்களை நாவல்களாகவும் சிறு கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பெண் எழுத்தாளர்கள் பலர் படைத்துள்ளனர். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இவர்கள் பங்கு, தொடக்கம் முதல் இருந்து வருகிறது. காந்தியம், தேசியம், விதவை மறுமணம், பாலிய திருமணக் கொடுமைகள், தேவதாசி கொடுமைகள் போன்ற அக்காலத்திய பிரச்சினைகளைக் கு.ப.சேது அம்மாள், கமலா விருத்தாசலம், விசாலாட்சி அம்மாள், கோதை நாயகி அம்மாள், சாவித்திரி அம்மாள் - இவர்கள் எழுத்துகள் பிரதிபலித்தன. 1960 -க்கு பிறகு சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றோர் எழுத்துகளில் காதல், காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தை இன்மை போன்றவை கருக்களாக அமைந்தன.\nஇதற்கு அடுத்த காலக் கட்டத்தில் குடும்ப உறவுகள், குடும்பச் சிக்கல்களை வைத்து லட்சுமி, அனுத்தமா, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், சரோஜா ராமமூர்த்தி போன்றோர்களால் எழுதப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றன. பின் பெண் விடுதலை, பெண் உரிமை, சமூகப் பிரச்சனைகள் பற்றியும் எழுதினர்.\nதற்பொழுது பெண்களின் எழுத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பெண் கல்வி, பொருளாதார சுயச்சார்பு, வேலை வாய்ப்புகள், வெளியுலகத் தொடர்பு இவை காரணமாக இல்லம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து விரிந்து பரந்ததாகக் கதைக்களம் உள்ளது. நவீன தொழில் நுட்பங்களால் உண்டாகும் பாதிப்பு, பெண் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகள், இரட்டைச் சுமை, பாலியல் பலாத்காரம், பெண் சிசு கருவழிப்பு, சுற்றுச் சூழலால் ஏற்படும் பாதிப்பு போன்ற கருத்துகளைப் பற்றிப் பல துறைகளிலும் இருக்கும் பெண்களும் எழுதுகின்றனர் . அம்பை, காவேரி, பாமா, திலகவதி, சிவகாமி, தமயந்தி, உஷா சுப்ரமணியம் , உமா மகேஸ்வரி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nசிவகாமி, பாமா - இருவரும் தலித் பெண்ணியக் கதைகளைப் படைத்துள்ளனர். தவிரக் கவிதைகள் படைத்த கவிதாயினிகள் பலருண்டு.\nசில எழுத்தாளர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்:\nகடந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முக்கியமானவர்களுள் ஒருவர். தன் கதை, கட்டுரைகளால் வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். \"வேருக்கு நீர்\" என்ற நாவலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.(1973).\nஇவர் பெற்ற ஏனைய விருதுகள்:\n1950 - நியுயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது\n1975 - சோவியத் லாந்து நேரு விருது\n\"அன்னிக்கு என் பேச்சைக் கேக்க ஆயிரம் பேர் இருந்தாங்க இன்னிக்குப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லை\" என்று வருத்தப்படும் இவர், தற்போது சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் உள்ளார்.இவரின் 80 க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன . இவரின் 59 தொகுதிகள் அமெரிக்கக் காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.1970 -ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள் ' என்ற நாவலை எழுதினார். பிகார் கொள்ளைக்கூட்டத் தலைவனின் சந்திப்பு 'முள்ளும் மலரும்' என்ற நாவல் எழுத இவர்களைத் தூண்டியது. மேலும் பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியுள்ளார்.\nசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 1977 முதல் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் என இவர் படைப்புகள் ஆயிரத்துக்கும் மேலே எனலாம். இவருடைய படைப்புகள் 'பாசம்', புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் ஆகிய தொலைகாட்சித் தொடர்களாகவும், சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய திரைப்படங்களாகவும் வெளிவந்தன. இவர் சிறந்த ஓவியர்.சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றவர். இந்தியன் ஹவுஸ் ஒய்ப், மங்கையர் மலர், அதன் இந்தி பதிப்பு போன்ற இதழ்களுக்கு \"லேஅவுட் ஓவியராக இவர் பணியாற்றிருக்கிறார் . மேலும் நேரடி கவுன்சிலிங் என்ற - பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கித் தீர்வுகாணும் பணியும் செய்துள்ளார்.\nதினமலர் வாரமலர் இதழில் 15 ஆண்டுகளாக \"அன்புடன் அந்தரங்கம்\" என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பலதரப்பட்ட வாசகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஉடல் நலக்குறைவால் இவர் தனது 62 -ஆம் வயதில் ( மே 17, 2010) இறையடி சேர்ந்தார் .\nபத்திரிகை உலகில் பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. 1960 -இல் எழுதத் தொடங்கினார்.தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் - ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர். பெண்களின் வாழ்க்கையைக் குறிப்பாகச் சுய சிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளைக் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவற்றையும் கிண்டலான தொனியில் கலாப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.\nஅந்திமாலை, சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, காட்டில் ஓர் மான், வற்றும் ஏரியின் மீன்கள் - இவருடையப் படைப்புகளாகும். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெண்கள், தலித் எழுத்தாளர்கள் பற்றிய வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளைச் சொல்லாத கதைகள் எனத் தொகுத்துள்ளார்.\nபயணப்படாத பாதைகள் என்ற தன் படைப்பில் ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களைப் பற்றிய வாய்மொழியாக கூறப்பட்ட செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.\n'தங்கராஜ் எங்கே' என்ற சிறுவர் திரைப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.'முதல் அத்தியாயம்' - சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.இவர் SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பின் இயக்குனராக உள்ளார். தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.\nபடைப்பு மற்றும் தான் மேற்கொண்ட சமூகப் பணிகளுக்குக் குழந்தைகள் தடையாக இருக்கும் என்று கருதியதால் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30512164", "date_download": "2020-01-25T23:22:28Z", "digest": "sha1:BTIPXF54QB75LAMIBRYULRHZPI2ZDHOC", "length": 39913, "nlines": 1063, "source_domain": "old.thinnai.com", "title": "நான் உன் ரசிகன் அல்ல.. | திண்ணை", "raw_content": "\nநான் உன் ரசிகன் அல்ல..\nநான் உன் ரசிகன் அல்ல..\n(சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த அவர்களை வாழ்த்தி எழுதிய கவிதை)\nஉன் பிறந்த நாள் விழாவுக்கு\nஆனாலும் நான் உன் ரசிகன் அல்ல.\nஉன் பிறந்த நாளை முன்னிட்டு\nநீ பிள்ளை மனம் கொண்டவன் என்று\nஉனக்கு ‘பிள்ளைத்தமிழ் ‘ பாட\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘\nசட்டசபைகள் வெறும் செட்டிங்குகள் அல்ல\nஅதுவும் ஒரு வகையில் உண்மைதான்.\nஒரு சிறுபான்மையிடம் தான் இருக்கிறது.\nஇந்த சூட்சுமம் புாிந்து கொண்டுதான்\nஉன் மழை பெய்யும் ‘ என்ற\nஒன்று சுனாமி அலைகள் அல்ல\nஅதிசய பூமி அல்லவா அரசியல்.\nஉன் ‘ஸ்டைல் ‘ பிடிக்கும்.\n‘பாத் ரூம் ‘ காட்சியைப்பார்த்து விட்டு\nஎன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nஉனது ‘பஞ்ச் டயலாக்குகள் ‘\nரேஷன் அாிசி கூட வாங்க முடியாது.\nஅதனால் தான் நீ நழுவி ஓடுகிறாய்.\nகட கடத்த அச்சு எந்திரத்துக்கு\nநான் இங்கு தூவி விட வரவில்லை.\nஉன்னுடன் ஓடி ஓடி வந்து\nநமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்\nசிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)\nஎடின்பரோ குறிப்புகள் – 3\nநான் உன் ரசிகன் அல்ல..\nபெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்\nகீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகடிதம் கை சேரும் கணம்\nஅங்கே இப்ப என்ன நேரம் \nவிளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது\nஅருவி அமைப்பு நடத்த��ம் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா\nPrevious:பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்\nசிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)\nஎடின்பரோ குறிப்புகள் – 3\nநான் உன் ரசிகன் அல்ல..\nபெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்\nகீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகடிதம் கை சேரும் கணம்\nஅங்கே இப்ப என்ன நேரம் \nவிளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது\nஅருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40603311", "date_download": "2020-01-25T23:30:26Z", "digest": "sha1:ZDV42POQRXVUJRGUZH3ICGGLV7UNQPJP", "length": 50514, "nlines": 830, "source_domain": "old.thinnai.com", "title": "வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்! | திண்ணை", "raw_content": "\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\n‘நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக் துணுக்குகளும் அங்கே இருக்கலாம். ஆனால் அவை யாவும் அபூர்வமாகவே இருக்கும் என்று���ான் எதிர்பார்க்கிறோம். ‘\nகுயிலர்மோ கன்ஸாஸ், பெளதிகத் துணைப் பேராசிரியர் [Guillermo Gonzalez, Iowa State University]\n‘ஞாயிறே, நின் முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளி பெறுகின்றது. பூமி, சந்திரன், செவ்வாய், சனி, புதன், வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்டியூன் முதலிய பல நூறு வீடுகள்….நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே, ஒளியுற நகைக்கின்றன தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல, … இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன… ‘\nகோடி அண்ட மியக்கி அளிக்கும் நின்\nகோலம் ஏழை குறித்திட லாகுமோ \nநாடி யிச்சிறு பூமியிற் காணும் நின்\nநலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே\n‘விஞ்ஞானிகளைச் சூனியக்காரர் என்று மதாதிபதிகள் மட்டமாக மதிக்கிறார்கள் பேரண்டங்கள் சீரமைப்பாக இயங்கிவரும் பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் நம்புவதால், அவர்கள்தான் உண்மையான சமயவாதிகள் பேரண்டங்கள் சீரமைப்பாக இயங்கிவரும் பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் நம்புவதால், அவர்கள்தான் உண்மையான சமயவாதிகள்\n‘ஒருவர் வாழ்க்கையை இருவிதங்களில் மட்டுமே கடைப்பிடித்துக் காட்ட முடியும். ஒன்று எதுவுமே ஓர் அற்புத மில்லை என்று எண்ணி யிருப்பது அடுத்தது, எல்லாமே ஓர் அற்புதம் என்று கருதுவது அடுத்தது, எல்லாமே ஓர் அற்புதம் என்று கருதுவது\n‘வடிவத் தோன்றத்தில் கருதப்படும் கடவுளின் மீது எனக்கு நம்பிக்கை யில்லை நானதை என்றுமே மறுத்த தில்லை நானதை என்றுமே மறுத்த தில்லை ஆனால் அழுத்தமாக நானதை எடுத்துக் கூறியிருக்கிறேன். சீரான அண்டவெளி அமைப்பில் இயங்கிவரும் உலகத்தைக் கண்டு எல்லையற்ற முறையில் அடையும் பிரமிப்பதில்தான் என் மதப்பண்பு ஊன்றியுள்ளது. ‘\nமுன்னுரை: 2004 ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் மீண்டும் விண்வெளி விமானிகள் வெண்ணிலவுக்குப் பயணங்கள் புரிவார் என்றும், அங்கு நிரந்தரக் கூடாரம் அமைத்த பிறகு, 2020 ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளுக்குச் செல்ல முனைவார் என்றும் பறைசாற்றினார் அந்த அசுர விண்வெளிச் சாதனைகள் 2018 முதல் 2030 ஆண்டுக்குள் நிகழும் என்று நாசா மதிப்பிடுகிறது அந்த அசுர விண்வெளிச் சாதனைகள் 2018 முதல் 2030 ஆண்டுக்குள் நிகழும் என்று நாசா மதிப்பிடுகிறது அப்பணிகள் ஆரம்பமாகும் முன்பு 25 ஆண்டு காலமாய்ப் பயணங்கள் புரிந்த ‘விண்வெளி மீள்கப்பல் திட்டங்கள் ‘ [Space Shuttle Programs] அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு ��ிடும். மீள்கப்பல்கள் இரண்டு விபத்துக் குள்ளாகி அனைத்து விமானிகளும் மாண்டுபோய், அவற்றின் பாதுகாப்புத் தகுதியில் உறுதிப்பாடு இல்லாது போய்விட்டது அப்பணிகள் ஆரம்பமாகும் முன்பு 25 ஆண்டு காலமாய்ப் பயணங்கள் புரிந்த ‘விண்வெளி மீள்கப்பல் திட்டங்கள் ‘ [Space Shuttle Programs] அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு விடும். மீள்கப்பல்கள் இரண்டு விபத்துக் குள்ளாகி அனைத்து விமானிகளும் மாண்டுபோய், அவற்றின் பாதுகாப்புத் தகுதியில் உறுதிப்பாடு இல்லாது போய்விட்டது புதிய நிலவுத் திட்ட விண்ணூர்திகள் 2011 ஆண்டுக்குள் தயாரானால், நிலவுப் பயணங்களை 2018 வருடத்திற்குள் துவங்கலாம் என்று நாசா மதிப்பீடு தருகிறது.\n1961 மேமாதம் 24 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி முதல் சந்திர மண்டலப் பயணத்துக்கு அழுத்தமாக அடிகோலி, ‘1970 ஆண்டு முடிவுக்குள் மனிதன் ஒருவனைச் சந்திர தளத்தில் நடமாட வைத்துப் பாதுகாப்பாக பூமிக்கு மீளும் ஒரு குறிக்கோளைச் சாதிக்க அமெரிக்கா நாடு உறுதி எடுக்க வேண்டும், ‘ என்றோர் அறிக்கையை வெளியிட்டுக் கடிகாரத்தை முடுக்கி வைத்தார். நாசா அவரது ஆணையை நிறைவேற்றி 1969 ஜூலை 20 தேதி முதலிரு விண்வெளி விமானிகளை நிலவில் தடமிட வைத்துப் பாதுகாப்பாகப் புவிக்கு மீள வைத்துப் பிறகு பலமுறைச் செய்தும் காட்டியது.\nநிலவில் முதல் தடம்வைத்த நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங்\n‘மனிதன் வைக்கும் சிறு காலடி யிது ஆனால் மானிட இனத்துக்குப் பூதப் பாய்ச்சல் ஆனால் மானிட இனத்துக்குப் பூதப் பாய்ச்சல் [One Small Step for a Man; But One Giant Step for Mankind] ‘ என்று பூரிப்புடன் பூமிக்குத் தகவல் அனுப்பி, நமது அண்டைத் துணைக் கோளான சந்திர தளத்தில் முன்னடி வைத்த முதல் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங். இருபதாம் நூற்றாண்டின் மனித வரலாற்றில் முதன்மை பெறும் மாபெரும் மகத்தான சாதனையாக உச்ச நிலையைப் பெறுவது இந்த நிகழ்ச்சி ஒன்றுதான் [One Small Step for a Man; But One Giant Step for Mankind] ‘ என்று பூரிப்புடன் பூமிக்குத் தகவல் அனுப்பி, நமது அண்டைத் துணைக் கோளான சந்திர தளத்தில் முன்னடி வைத்த முதல் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங். இருபதாம் நூற்றாண்டின் மனித வரலாற்றில் முதன்மை பெறும் மாபெரும் மகத்தான சாதனையாக உச்ச நிலையைப் பெறுவது இந்த நிகழ்ச்சி ஒன்றுதான் பூத ராக்கெட் சாட்ர்ன்-V விடுதலை வேகத்தில் [Escape Velocity] பூமியின் ஈர்ப்பு மண்டல எல்லையைத் தாண்டி, நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் நுழைந்து தாய்க் கப்பல் [Mother Ship] வட்டமிடத் துவங்கியது. பிறகு நிலவுத் தேர் [Lunar Module] தாய்க் கப்பலிலிருந்து பிரிந்து, தனது சிறிய எதிரியங்கு ராக்கெட்டுகளைச் [Retro-rockets] சுடவைத்து, நிலவின் ஈர்ப்பாற்றலில் மெதுவாகக் கீழிறங்கிச் சந்திர தளத்தில் யந்திரக் கால்களை முதலில் ஊன்றியது. நிலவைத் தொடச் சென்ற முதற் குழுவின் அதிபர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங். தாய்க்கப்பலை இயக்கிச் நிலவைச் சுற்றி வந்தவர் மைக்கேல் காலின்ஸ். ஆர்ம்ஸ்டிராங் முதலில் நிலவில் கால்வைக்க இறங்கும் போது, நிலாத் தேரில் கண்காணித்து, அடுத்து நிலவில் கால்வைத்தவர் எட்வின் அல்டிரின். பிறகு நிலாத் தேரை இயக்கி ஆர்ம்ஸிடிராங், அல்டிரின் தாய்க் கப்பலோடு பிணைத்துக் கொண்ட பிறகு, நிலாத் தேர் துண்டித்து நீக்கப்பட்டு, தாய்க்கப்பல் மட்டும் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டது. முடிவாக மூவரும் அமர்ந்த கூம்பு விண்சிமிழ் [Space Capsule] மட்டும் பாராசூட்களின் உதவியால் பசிபிக் கடலில் வந்திறங்கியது.\nமீண்டும் திட்டமிடப்பட்ட வெண்ணிலவுப் பயணங்கள்\n1969 ஜூலை 20 ஆம் தேதி நீல் ஆர்ம்ஸ்டிராங் முதலில் தனது பாதங்களை நிலவில் பதிய வைத்த பிறகு அடுத்த மூன்று வருடங்கள் மேலும் 6 முறை நிலவை நோக்கிப் பயணம் செய்து மொத்தம் 12 விண்வெளி விமானிகள் பங்கெடுத்து நிலவில் தடம் வைத்து மீண்டார். ஒரே ஓர் அபொல்லோ-13 விண்வெளிப் பயணம் பிரச்சனையால் தடைப்பட்டு குறிப்பணி முடியாமல் பூமிக்குத் திரும்பியது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு [2010] முடிவுக்குள்ளே நாசா தனது பழைய நிலவுத் திட்டத்தைப் புதுப்பித்து, விண்வெளி விமானிகளை மீண்டும் அனுப்ப முடிவு செய்துள்ளது ஆனால் 21 ஆம் இரண்டாம் கட்டத் திட்டத்தில் நாசா கருநிலவில் நிரந்தரமாகத் தங்கிட நிலவுக் கூடாரம் [Lunar Outpost], ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கப் போகிறது. நிலவில் அமைக்கப்படும் தங்குமிடம் பிற்காலத்தில் செவ்வாய்க் கோள் நோக்கிப் பயணம் செய்யும் விண்வெளி விமானிகளுக்கு ஓய்வெடுக்கும் இடைப்பட்ட தங்குமகமாக விளங்கும்.\nநாசாவின் மீட்சி நிலவுத் திட்டங்கள் விரைவாக முன்னேறி வருகின்றன. முதலில் புதுமையான விண்கப்பல் தயாராக்கப் படுகிறது வெற்றிகரமாக நிகழ்ந்த அபொல்லோ, மீள்கப்பல் நுட்பங்கள் [Apollo, Spaceship Technologies] பின்னப்பட்ட�� மேம்பட்ட கம்பியூட்டர், காமிராக்கள் புதிய விண்ணூர்தியில் அமைக்கப்படும் வெற்றிகரமாக நிகழ்ந்த அபொல்லோ, மீள்கப்பல் நுட்பங்கள் [Apollo, Spaceship Technologies] பின்னப்பட்டு மேம்பட்ட கம்பியூட்டர், காமிராக்கள் புதிய விண்ணூர்தியில் அமைக்கப்படும் அவை யாவும் நிதி விழுங்காதவை, தகுதியானவை, தரமுள்ளவை, உறுதியானவை, நம்பத் தக்கவை, பாதுகாப்பனவை. அபொல்லோவில் மூவர் நிலவுக்குச் சென்றார். புதிய விண்ணூர்தியில் நால்வர் பயணம் செய்வர். அபொல்லோ போல் தோற்றம் அளித்தாலும், புதுக்கப்பல் அதைவிட மூன்று மடங்கு பெரியது அவை யாவும் நிதி விழுங்காதவை, தகுதியானவை, தரமுள்ளவை, உறுதியானவை, நம்பத் தக்கவை, பாதுகாப்பனவை. அபொல்லோவில் மூவர் நிலவுக்குச் சென்றார். புதிய விண்ணூர்தியில் நால்வர் பயணம் செய்வர். அபொல்லோ போல் தோற்றம் அளித்தாலும், புதுக்கப்பல் அதைவிட மூன்று மடங்கு பெரியது செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்ணூர்தி ஆறு விண்வெளி விமானிகளைத் தூக்கிச் செல்லும் தகுதி பெற்றது. அது அகில நாட்டு விண்ணிலையத்தின் [International Space Station] தேவைகளையும் பூர்த்தி செய்யும்.\nபுதுக்கப்பலுக்குப் பரிதித் தட்டுகள் [Solar Panels] மின்னாற்றல் அளிக்கும். நிலவைச் சுற்றும் விண்சிமிழுக்கும் நிலவில் கால்வைக்கும் தேருக்கும் மீதேன் [Methane] எஞ்சின் எரிவாயுவாகப் பயன்படும். மீதேன் வாயு எஞ்சின்களுக்குப் பயன்படுத்தப் படுவதின் காரணம்: பின்னால் செவ்வாய்க் கோளில் கிடைக்கும் மலிவான மீதேன் வாயுவைப் பயன்படுத்தலாம் என்னும் எதிர்கால எண்ணத்தில் நாசா செய்யும் டிசைன்கள் அவை. விலைமிக்க அப்புதிய விண்ணூர்தியை பத்து முறைகள் பயன்படுத்தலாம். பூமிக்கு மீளும் விண்கலம், பாராசூட் குடைகள் தாங்கிப் பாலைவன மண் தளத்திலோ, அல்லது கடலின் மடியிலோ விழும்படி அமைப்பாகி யுள்ளது. நிலவில் இறங்கும் தேர் பெரிதாக்கப்படும். அப்புதிய விண்ணூர்தி இரண்டு மடங்கு விண்வெளி விமானிகளைக் கொண்டு செல்லும் தகுதி வாய்ந்தது நிலவின் தளத்தில் விமானிகள் 4 முதல் 7 நாட்கள் வரைத் தங்கி ஆராயத் தேரில் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. நிலவின் தளத்தில் ‘நிலவுக் கூடாரம் ‘ [Lunar Outpost] அமைத்து விட்டால், அங்கு விமானிகள் 6 மாதங்கள் வரைத் தங்கும் வசதி கிடைக்கிறது.\nநிலவிலிருந்து செவ்வாயிக்குத் தாவும் முயற்சிகள்\nஒவ்வோர் ஆண்டிலும் இரண்டு மு���ைகள் நிலவை நோக்கிச் சென்று நிரந்தர நிலவுக் கூடாரத்தை விரைவில் அமைக்கப் போகிறார்கள். பூமியிலிருந்து நிலவுக்குப் போகும் காலம், மூன்று நாட்கள் நிலவுப் பயணக் குழுவினர் நீண்ட காலம் தங்கிச் சந்திர தளத்தில் கிடக்கும் புதைக் களஞ்சியங்களை ஆராய்வார்கள். நிலவுக்குப் பளு ஏற்றிச் செல்லும் பார வாகனம், பண்டங்களை இறக்கிய பிறகு திரும்பி பூமிக்கு வந்துவிடும். நிலவில் ஆய்வுகள் நடத்தி வரும் ஆராய்ச்சிக் குழுவினர் ஆறாறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் அடைவர். நாசா நிலவின் தென் துருவத்தில் ஹைடிரஜன் எரிவாயு கிடைக்கும் நீர்ப்பனிப் பாறைகளை எதிர்பார்க்கிறது. நிலவில் பரிதியின் ஒளி வெப்பத்தைப் பயன்படுத்திப் பேரளவு மின்சக்தி பெற விமானிகளுக்கு வாய்ப்புள்ளது. அதைக் கொண்டு நிலவுக் கூடாரத்தை ஒளிமயமாக்க முடியும். பனிப்பாறைகளை உருக்கி நீர் பெற்றுக் கொள்ள முடியும். நீரைப் பிரித்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயுக்களைச் சேமித்துக் கொள்ள முடியும். நிரந்தர நிலவுக் கூடார அமைப்பின் முக்கிய காரணம், செவ்வாய் கோளுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் மனிதர் பயணம் செய்து கால் தடம் வைத்து மீள்வது. பிறகு செவ்வாய்க் கோளில் நிரந்தரக் கூடாரம் அமைத்து செவ்வாய்க் கோளை ஆராய்வது. அதற்குத் தேவையான அசுர உந்து சாதனங்கள், விண்வெளி விமானிகளுக்கு வேண்டிய பயிற்சிகள் யாவும் நாசாவிடம் தயாராக உள்ளன.\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nசிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nதொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3\nபுலம் பெயர் வாழ்வு (6)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘\nஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு \nதமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)\nகீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஇறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத��� தொடர்ச்சி)\nவனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்\nபுராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nதீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்\nஅலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘\nஉலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்\nயேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்\nதேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்\nசான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்\nPrevious:லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி\nNext: ரா கு கே து ர ங் க சா மி -4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nசிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nதொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3\nபுலம் பெயர் வாழ்வு (6)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘\nஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு \nதமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)\nகீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஇறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nவனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்\nபுராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nதீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்\nஅலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘\nஉலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்\nயேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்\nதேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்\nசான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2014/01/mandaikadu-temple-beach.html", "date_download": "2020-01-25T22:30:22Z", "digest": "sha1:I5LX7EIBKREGF6A5SDXJ2WE2BKAQAMRC", "length": 34465, "nlines": 252, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: நாடோடி எக்ஸ்பிரஸ்- தவறவிடக் கூடாத மண்டைக்காடு கடற்கரை", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nநாடோடி எக்ஸ்பிரஸ்- தவறவிடக் கூடாத மண்டைக்காடு கடற்கரை\nநாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கால் பதித்தபோது அதிகாலை ஐந்து மணி. தைமாதக் குளிர் சென்னையைவிடக் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. வடசேரி புதிய பேருந்து நிலையம், வெளியூர்களில் இருந்து வரும், புறப்படும் எல்லா பேருந்துகளுக்கும் அடைக்கலம் கொடுக்குமிடம். மீனாட்சிபுரத்தில் இயங்கும் அண்ணா பேருந்துநிலையம் பழைய மற்றும் உள்ளூர் பேருந்துகளின் நிலையம்.\nசூர்யோதயம் பார்க்கும் திட்டம் ரத்தானதால், பகவதி அம்மனை தரிசிக்க முடிவு செய்து மண்டைக்காடு கிளம்பினோம். (மண்டைக்காடு கிளம்பும் வரையிலான சம்பவங்கள் கத்தரிக்கப்படுகின்றன.) ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் வடசேரி பேருந்து நிலையம் செல்லும் அந்த சாலை சோம்பிக்கிடந்த போதும் எங்களுக்கு வழி சொல்ல வேண்டும் என்பதற்காகவே தங்கள் தூக்கத்தைத் தொலைத்த இருவர் சாலையில் எதிர்பட்டார்கள்.\n'அண்ணே மண்டைக்காடு எப்படி போகணும்''\n'மண்டகாடு போவனும்முன்னா அண்ணா போறது நல்லதாக்கும், வடசேரில பஸ்ஸு கொரவு புள்ளே, உள்ள போய் அத்தம் போ பஸ்ஸு உண்டு' முதியவரின் வெத்தலைப் பேச்சு காற்றில் பரவியது. நாகர்கோவில் தமிழைக் கேட்டு எவ்வளவு நாளாகிறது, 'இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த பாஷையைத்தான் கேட்கப்போகிறேன்' நினைக்கும் போதே குதூகலமாய் இருந்தது.\n\"பஸ்ஸு அதிகம் உண்டா', அவர் பாஷையைக் கேட்கும் ஆர்வத்தில் பேச்சை வளர்த்தேன்.\n'மண்டகாடுக்கு பஸ்ஸு கொரவுதான், உள்ளூரு கிராமத்து கோவிலுனால நேரமே சாத்திருவான், ஒன்பதுக்குள்ள போனா அம்மைய பாக்கலாம், வடசேரில பஸ்ஸு புடிச்சி தக்கல போனா கொல்லம், அங்கன இருந்து பஸ்ஸு அடுதுக்கடுத்து உண்டு'.\n'அய்யே வடசேரி போறதுக்கு அண்ணா நட பிள்ளே, பஸ்ஸு உடனுக்கு கிட்டும்' இது அவரின் அருகில் இருந்தவர்.\n'வேணா வேணா, அண்ணா போவ தொலவு நடக்கணும், வடசேரி கொல்லம்'\nவடசேரி. அவர்கூறியது மிகச்சரியே. மண்டைக்காடு செல்வதற்கு ஒரு பேருந்துகூட இல்லை. தக்கலை செல்லும் பேருந்தில் ஏறி பயணிக்கத் தொடங்கினோம். சரியாக இரண்டு நிமிடங்களில் டவுனைத் துறந்து கிராமங்களினுள் நுழையத் தொடங்கியது பேருந்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமங்களின் எண்ணிக்கை மிக அதிகம். எவ்வளவு அதிகமென்றால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தமும் ஒரு கிராமமே எனும் அளவிற்கு அதிகம். அதனால் பேருந்து ஏறுவதற்கு முன் அது நேர்வழிப் பேருந்தா, எல்.எஸ்.எஸா என்றெல்லாம் விசாரித்து ஏறினால் சேர வேண்டிய இடத்தை துரிதமாக சென்றடையலாம். இல்லையேல் என்னவாகும் என்பதை கடைசி பத்தியில் சொல்கிறேன். .\nதமிழகத்தின் மற்ற எல்லா மாவட்டங்களும் மிக வேகமாக தனது பழைய அடையாளங்களை இழந்து புதியதை ஏற்றுக்கொண்ட நிலையில் குமரி மாவட்டம் மிக மெதுவாகவே தனது அடையாளத்தை இழந்து வருகிறது. விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது. சாலைகளின் இருபுறமும் பச்சைபசேல் வயல்வெளிகள், அவற்றிற்கு நிழல் தருவதற்காக உயர்ந்து வளர்ந்த தென்னந்தோப்புகள். சிலசமயம் சாலைகளுடன் சேர்ந்து பயணிக்கும், சாக்கடை கலக்காத ஆச்சரியமான ஓடைகள். கேரளாபாணி வீடுகள். வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய சாலைகள். எங்களுடன் பயணித்த சக காட்சிகளை ஆர்வம் பொங்க வர்ணித்துக் கொண்டே வ���்தான் முத்து. அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடித்துப்போனது குமரிமாவட்டம் .\nஅரைமணி நேரத்தில் தக்கலையில் இறங்கி மண்டைக்காடு செல்ல தயாராய் இருந்த பேருந்தினுள் ஏறும் போது 'இது சுத்தி போற பஸ்ஸு, நேரமே போணும்னா பொறத்த பஸ்ஸு உண்டு' என்றார் அந்தப் பேருந்தின் நடத்துனர். அந்த புண்ணியவானுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு பசி பசி என்று அலறிக் கொண்டிருந்த வயிற்றிற்கு கருணை காட்டுவதற்காக டீ குடிக்க சென்றோம். பாரபட்சமே இல்லமால் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதே தேயிலை வெந்நீர் இங்கும் சுடசுட கிடைக்கிறது. இம்மியளவும் வித்தியாசமில்லா சுவை.\nமுத்துவின் வர்ணனை தொடங்க மீண்டும் தென்னந்தோப்புகளின் நடுவே பயணிக்கத் தொடங்கினோம். திங்கள் சந்தை திங்கள் நகராக மாறியுள்ளது. ஏன் மாற்றிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. அடுத்த அரைமணி நேரத்தில் மண்டைக்காடு எங்களை இனிதே வரவேற்றது. கோவில் வாசல்வரை பேருந்து செல்வதால் நீண்டதூரம் நடக்கத் தேவையில்லை.\nநாங்கள் சென்ற தினம் விடுமுறை தினமாகவே இருந்தபோதும் கூட்டம் சிறிதும் இல்லை. மிக நிம்மதியான பகவதி அம்மன் தரிசனம். சில கோவில்களில் மட்டுமே உணர முடிகிற மன அமைதி இங்கும் கிடைத்தது. மிகவும் சிறிய கோவில். 15 அடி உயரம் வளர்ந்த புற்றையே அம்மனாக வழிபடுகின்றனர். செவ்வாய் வெள்ளி மற்றும் மாசிமாத திருவிழாக்களில் மிக அதிகமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோவில் திருப்பிரசாதமான சந்தனம் குங்குமம் போன்றவற்றை இன்றளவிலும் வாழை இலையிலேயே தருகிறார்கள். தரிசனம் முடிந்து வெளியே வந்தபோது நாங்கள் வந்த பேருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தது. அதில் செல்லலாம் என்று கூறிய குமாரிடம் 'மண்டைக்காடு பீச் போக வேண்டாமா\nராஜாக்கமங்கலம் கடற்கரையில் சுதந்திரமாக விளையாடவிடும் பத்மா மாமி மண்டைக்காடு கடற்கரையில் கால் நனைக்க வேண்டும் என்று கூறினாலே கோபமாகிவிடுவார். காரணம் இறைவனின் வடிவமைப்பில் இந்தக் கடற்கரை கொஞ்சம் விநோதமானது.\nமற்ற எல்லா கடற்கரையிலும் கடல் அலையானது வெகுதூரத்தில் உருவாகத்தொடங்கி, உயரத் தொடங்கி கரையை நெருங்கும் போது மெதுவாக மிக மெதுவாக வந்து நமது பாதம் நனைத்துச் செல்லும். சில சமயங்களில் நம்மிடம் விளையாட்டு காட்டுவதற்காக கொஞ்சம் வேகமாக, கொஞ்சம் உயரமாக எழும��பி நம்மை மகிழ்விப்பதுண்டு. இன்னும் சொல்லபோனால் இவை நேராக நமது காலை நோக்கி தவழ்ந்து வரும் கடலலைகள். ஆனால் மண்டைக்காடு கடல் சற்றே வித்தியாசமானது.\nராமேஸ்வரம் கடலைப் பார்த்திருகிறீர்களா, ஒரு குளம் போல் மிக சாதுவாக இருக்கும், அலை என்பதை பெயரளவில் கூட காண முடியாது. மண்டைக்காடு கடலும் கிட்டத்தட்ட அதேபோல் தான் இருக்கும். ஆனால் இந்த கிட்டத்தட்ட என்ற வார்த்தை தான் அந்த அபாயத்தையும் அற்புதத்தையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தால், இந்தக்கடலும் ஒரு பெரிய குளம் போல் மிக சாதுவானதாக தெரியும். ஆனால் தொம் தொம் என்ற சப்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் கொஞ்சம் கிட்ட நெருங்கிப் போய் பார்த்தாலும், கடலானது குளம் போல் சலனமற்றுதான் தோன்றும். ஆனால் 'தொம்' சப்தம் அதிகரித்திருக்கும்.\nமுழுவதுமாக கடற்கரையினுள் இறங்கிவிடுங்கள். இப்போது ஆழியின் அற்புதத்தை மிக அருகில் காணலாம். மண்டைக்காடு மற்றும் இதன் அருகாமையில் இருக்கும் பகுதிகளில் மட்டும் கடலின் அலையானது கடற்கரையின் ஒரு சில அடிகளின் சமீபத்தில் தோன்றி ஒரு பெருத்த வேகத்துடன் கடற்கரையில் மோதி மீண்டும் தங்களை கடலுடனே இணைத்துக் கொள்கின்றன.\nஇங்கு கடற்கரையானது சமதளமாக இருப்பதில்லை. மேடும் பள்ளமுமாக மாறி மாறி அமைந்துள்ளன. அதற்குக் காரணமும் இந்த வித்தியாசமான கடல் அலைகளே. இன்னும் தெளிவாக புரிய வேண்டுமானால், நான் கூறுகின்ற இடத்தில் உங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நிற்பது ஒரு சமதளம், ஆனால் உங்களின் இடமும் வலமுமாக இருக்கும் பகுதிகள் சற்றே உயர்ந்த மணல் திட்டுகள். சலனமில்லாமல் கரையை நோக்கி ஓடிவரும் ஆழி கரையை நெருங்கும் போது கோபம் கொண்டு தன்னால் முடிந்தளவு உயரமாய் எழுந்து தொம் என்ற பெருஞ்சத்தத்துடன் கரையில் மோதி மீண்டும் பணிந்து விடுகிறது.\nஇந்நேரம் கடல் அலைகள் உங்கள் கால்களை நனைக்கும் என்று எதிர்பார்த்தால் அது தவறு. காரணம் கடலலையின் முடிவில், கடல் நீரானது உயரமாக எழுந்து நிற்கும் மணல் திட்டுகளின் மீது பரவத் தொடங்கி மெல்ல வேகமெடுத்து உங்கள் பின்னங்கால் வழியாக சூழ்ந்து மெல்ல உங்களை தன் வீட்டிற்கு அழைக்கும். சற்றே அசமந்தமாக இருந்தாலும் கடலின் பசிக்கு, அதன் கோபத்திற்கு நீங்கள்தான் அழையா வ��ருந்தாளி. ஒருமுறை உங்களை இடப்புறமாக சுற்றும் கடலலைகள் மறுமுறை வலப்புறமாகவும் சுற்றலாம். அதனால் மற்ற கடற்கரையைப் போல் யாரும் தைரியமாக உள்ளே இறங்கி கால் நனைப்பதில்லை. மிக பாதுக்காப்பான தூரத்தில் இருந்தே கால் நனைத்துச் செல்கிறார்கள்.\nதமிழகத்தில் நடந்த மிக மோசமான மத சண்டைகளில் மண்டைக்காடு மதக்கலவரம் மிக முக்கியமானது, மிக கோரமானது. அந்த மோசமான வரலாற்று வடுக்களை தன்னுள் பொதித்துக்கொண்டு அமைதிகாக்கும் இந்தக் கடல், கலவரத்தின் போது தன் பங்குக்கும் சில உயிர்களை கேட்டு வாங்கிக் கொண்டது என்பது இன்னும் மோசமான விஷயம்.\nகோவிலில் இருந்து சிலநிமிட நடை தூரத்தில் இருக்கும் மண்டைக்காடு கடற்கரை நீங்கள் தவறவிடக்கூடாத இடம்.ஓயாது முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருக்கும், மண்டைக்காடு கடலலையின் ஓசை இன்னும் காதுகளில் கேட்டுக்கொண்டே உள்ளது. கடற்கரையில் கடலின் விளையாட்டுக்களை அலைகளின் ஆச்சரியத்தை கண்டுகளித்துவிட்டு மீண்டும் பேருந்து ஏறுவதற்காக கிளம்பினோம்.\nநெடுநேரம் காத்திருந்தும் ஒரு பேருந்து கூட கிடைக்கவில்லை. நல்லவேளையாய் திங்கள் நகர் வரை செல்லும் மினிபஸ் வரவே அதில் ஏறி அமர்ந்தோம். அமர்ந்தபின் தான் தெரிந்தது அது ஊர் உலகத்தையெல்லாம் சுற்றிச் செல்லக்கூடிய பேருந்து என்று. வேறுவழி எப்படியோ மீண்டும் தக்கலை சென்று சேர்ந்தால் சரி என்று பயணிக்கத் தொடங்கினோம்.\nஅதுவரை பஸ்ஸ்டாப் பஸ்ஸ்டாப்பாக வந்து கொண்டிருந்த கிராமங்கள் அதன் பின் ஒவ்வொரு தெருவுக்கும் வரத் தொடங்கின. ஏதோ மிக குளிர்ச்சியான காட்டுப் பகுதிக்குள் குறுகலான ஒற்றையடிப்பாதையில் பயணிப்பது போல் இருந்தது அந்த இருபது நிமிட பிரயாணம். வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு, வயல்வெளிகள் என மாறிமாறி வந்த காட்சிகள் பயணத்தை ரம்யமாக்க, விழியில் மைதீட்டி, நெற்றியில் சந்தனமிட்டு, கூந்தலின் மயிர்க் கற்றைகள் சில கோர்த்து சிறிய பின்னலுடன் வளைய வந்த குமரிப் பைங்கிளிகள்... நல்லவேளை எங்களுக்கு அப்படியொரு பயணம் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nஅடுத்ததாக நாங்கள் சென்ற இடம் ஆசியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னம், இந்தியாவின் தொன்மைச்சின்னம்... விரைவில்...\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - குமரியை நோக்கி - 1\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: கன்னியாகுமரி, நாடோடி எக்ஸ்பிரஸ், மண்டைக்காடு கடற்கரை\nநாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து குளச்சல் செல்லும் பேருந்தில் மண்டைக்காடு செல்லலாம். பேருந்து அடிக்கடி உண்டு.\nமிக அழகான இடத்தை அறிமுகம் செய்தமைக்கும் சிறப்பானதொரு பதிவிற்கும் நன்றிகள்...\nதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..\nதமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 14 January 2014 at 07:34\nமண்டைக்காடு கடற்கரை சென்றதில்லை... சுகமான அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nமுளகுமூடு என்னும் ஊரில் சில மாதங்கள் இருந்தபோது மண்டைக்காடு சென்றிருக்கிறேன்..அதை நினைவு படுத்திவிட்டீர்கள்\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சீனு\nஉங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் என் இனிய\nபொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் சகோ \nதமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்\nசென்றேயாக வேண்டும் சீனு. சும்மா கிடந்த ஆர்வத்தைச் சீண்டிவிட்டீர்கள் .\nமுளகுமூடு .. எத்தனை அதிசயமான பெயர்.. இந்த மாதிரி இடங்களில் தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே உங்களுக்கு\nமெருகேறும் எழுத்து சீனு. பாராட்டுக்கள்.\nமுளகுமூடு .. எத்தனை அதிசயமான பெயர்.. இந்த மாதிரி இடங்களில் தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே உங்களுக்கு லேசா பொறாமை சென்னைப்பித்தன் ..;)\nகொல்லம் இல்லை கொள்ளாம்...ஹி ஹி...\nமறக்காம வட்டகோட்டையை பார்த்து விடுங்கள், பாண்டிய மன்னர்களிடம் இருந்து கேரளா மன்னன் மார்த்தாண்ட வர்மன் அபகரித்த கோட்டை அது, முப்படை தாக்குதல்களையும் சமாளிக்கும் விதமாக உள்ளது விஷேசமாக கடல் வழி தாக்குதல்...\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nஅருமையான தொடர். இணைய நேரம் குறைந்து விட்டதால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆங்காங்கே சின்ன சின்ன வர்ணனை அழகு சீனு,,,, இப்படி பல விசயத்தைப் பற்றியும் கலந்து எழுதனும்னு எனக்கும் ஆசையாக இருக்கிறது\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்\nமண்டைக்காடு கடற்கரையை பார்க்கும் ஆர்வம் அதிகரித்து விட்டது சீனு. எப்போது செல்லப் போகிறேன் என்பது தான் கேள்வி\nபக்கத்துலதான் முட்டம் பீச் போனீங்களா\nநான் என்று அறியப்படும் நான்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தேசிய சின்னம் - விவேகானந்தர் ப...\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nசென்னை புத்தக உலா 2014 - புத்தகம் சரணம் கச்சாமி......\nநாடோடி எக்ஸ்பிரஸ் - பத்மநாதபுரம் அரண்மனை - ஒரு விஸ...\nநாடோடி எக்ஸ்பிரஸ்- தவறவிடக் கூடாத மண்டைக்காடு கடற்...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - குமரியை நோக்கி\nஜில்லா - ஆட்டம் பாட்டம் அடிதடி ரகளை\nவீரம் - தல புராணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nசரித்திர நாயகர்கள் வந்தியத்தேவனும், ரஜினிகாந்தும்\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=138156", "date_download": "2020-01-25T23:04:43Z", "digest": "sha1:BLTIZ5KZQGGGLUAFJPVCNCLKUCWM6372", "length": 5998, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "காணாமல் போன பிரபல நடிகர் பிணமாக மீட்பு !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / காணாமல் போன பிரபல நடிகர் பிணமாக மீட்பு \nகாணாமல் போன பிரபல நடிகர் பிணமாக மீட்பு \nThusyanthan July 19, 2019\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nபிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் (வயது 70). இவர் எவ்ரிபடி ரைட்ஸ் ஆப் காரவ்சல், அன்னி ஹால், பிட்வின் த லைன்ஸ், தி மேன் வித் ஒன் ரெட் ஷூ, த கோல்ட சைல்ட், சிவில் ஆக்‌ஷன், மான் ஹாட்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அமெரிக்க டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.\nசார்லஸ் லெவின் கடந்த 8–ந் தேதி திடீரென்று மாயமானார். குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். சார்லஸ் லெவினின் மகன் தந்தையை காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தார். போலீசாரும் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். ஆனாலும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவ���ல்லை.\nஇந்த நிலையில் சார்லஸ் லெவினின் கார் ஒரேகானில் உள்ள செல்மா என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்றதை போலீசார் கண்டுபிடித்தனர். காரை திறந்து பார்த்தபோது காருக்குள் அவரது நாய் இறந்து கிடந்தது. கார் நின்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதையும் கண்டு பிடித்தனர்.\nஉடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அது சார்லஸ் லெவின் உடல் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடக்கிறது. சார்லஸ் லெவின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nPrevious சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nNext 8189 இந்திய கைதிகள் வெளிநாட்டு சிறைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/07/blog-post_5.html", "date_download": "2020-01-25T23:39:45Z", "digest": "sha1:ZVMTNTDQS3NDMGGVUCC4KOSJ6RZ5UPSH", "length": 5294, "nlines": 55, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: கொழும்பு நகரில் சிசிடிவி கமெராவில் பதிவாகிய வீதி விபத்துக்கள் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\nகொழும்பு நகரில் சிசிடிவி கமெராவில் பதிவாகிய வீதி விபத்துக்கள் (வீடியோ இணைப்பு)\nகொழும்பு நகரில் சிசிடிவி கமெராவில் பதிவாகிய வீதி விபத்துக்கள் (வீடியோ இணைப்பு)\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் க��ள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60305", "date_download": "2020-01-26T00:45:28Z", "digest": "sha1:B5KNZSAMCHGEBXJNXBY5IYVG6PWDJCJI", "length": 12831, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒன்றிணைந்து செயற்படுவதனூடாகவே பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கலாம் - சம்பிக்க | Virakesari.lk", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஒன்றிணைந்து செயற்படுவதனூடாகவே பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கலாம் - சம்பிக்க\nஒன்றிணைந்து செயற்படுவதனூடாகவே பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கலாம் - சம்பிக்க\nநாட்டின் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில் அர்த்தமில்லை. ஆளும் எதிர்கட்சிகள் இணைந்து ஒன்றாக பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமர் அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nமக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் சாராம்சம் என்னவெனில் இந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என்பதேயாகும்.\nஉண்மையில் இந்த சம்பவம் அரசாங்கதின் பலவீனத்தை காட்ட���கின்றது. தவறுக்கு அரசாங்கமாக நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால் இதற்கு தீர்வு அரசாங்கத்தை வீழ்த்துவதா அல்லது அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதா என்பதை சிந்திக்க வேண்டும்.\nஇன்று புதிய பயங்கரவாதம் பலமடைந்துள்ளது. இதனை வெற்றிகொள்ள மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள செயற்பட வேண்டும். இதில் தவறு எங்கு விடப்பட்டது என்பதை சிந்தித்து அதனை திருத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையில் தொடர்பின்மையே இதற்குக் காரணம். ஆனால் இன்று நாம் நாடாக வெற்றிகொள்ள வேண்டும். இதில் ஜே.வி.பி - கூட்டமைப்பு - பொதுஜன பெரமுன என அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.\nபாராளுமன்றம் சம்பிக்க ரணவக்க champika\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nகரைச்சி பிரதேச சபையினரால் எங்குமில்லாத அளவில் அதிகரித்த வீதமான பத்து வீதத்தில் அறவிப்படுகின்ற ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற போராட்டம் கரைச்சி பிரதேச சபையின் எழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்டுள்ளது.\n2020-01-25 21:40:57 எழுத்து மூலமான உறுதிப்பாடு கைவிடப்பட்டது ஆதன வரி\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nநந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து நன்னீர் மீன்வளர்ப்பிற்கு ஏதுவான சூழலை எற்படுத்துவன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.\n2020-01-25 21:15:47 நந்திக்கடல் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஸ்ஸலாவ பகுதியில் இன்று 25.01.2020 மாலை திடீர் தீ விபத்தில் அச்சகம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்\n2020-01-25 21:33:54 தீ விபத்து புசல்லாவை அச்சகம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகலேன்பிந்தட்டுவெவ-துடுவெவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-01-25 20:47:34 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ்\nவவுனிய��வில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண்கள் மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2020-01-25 20:44:55 வவுனியா பெண்கள் மூவ\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10604211", "date_download": "2020-01-25T23:27:39Z", "digest": "sha1:VBYYPKFE7MQM7JBHHYO7H7JGTQI67RPG", "length": 50109, "nlines": 853, "source_domain": "old.thinnai.com", "title": "அ வ னா ன வ ன் | திண்ணை", "raw_content": "\nஅ வ னா ன வ ன்\nஅ வ னா ன வ ன்\nவண்டியை நிறுத்தி ஸ்டாண்டைப் போட்டான்.\nஅப்படியே முன்வந்து கண்ணாடியைப் பார்த்தான். கலைந்த தலைமுடியை சரி செய்தான். முகம் சாதாரணமாய் இருந்தது. தாடையை ஆட்டி, கண்களைச் சுருக்கி, பல்லைக் கடித்தான்.\nகண்ணாடியில் விரிசல் விழுவது போல முகம் சிவந்து இறுக்கமானது. ‘இது போதும்’ என்று வீட்டின் வாசல் முன் வந்தான்.\n”ஏம்பா… சுந்தரோம், வெளிய வா\nஉள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. லேசாய் எரிச்சலானான். மீண்டும் குரல் கொடுக்க எத்தனித்த போது… உள்ளேயிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள்.\nசட்டென்று பெருங்குரல் எடுத்துக் கத்தத் தொடங்கினான்.\n கடனெ வாங்கி மாசம் மூணாச்சு. வட்டியும் கட்டாம, அசலையும் பைசல் பண்ணாம…\nசத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் ஓரிருவர் வெளியே வந்து வேடிக்கை பார்த்தனர்.\nஅந்த வீட்டுப் பெண்ணுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கண்கள் கலங்கி விட்டன. சற்றி நின்று பலர் வேடிக்கை பார்ப்பது வேறு சங்கடத்தைக் கூடுதலாக்கியது.\n”நஷ்டத்தில் போகுதுன்னு மில்லை மூடிட்டாங்க. வேற வேலை வெட்டியும் இல்லாம சாப்பாட்டுக்கே ரொம்பக் கஷ்டப் படறோங்க…”\nசேலைத் தலைப்பால் பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டாள்.\n”கடனை வாங்கும்போது மட்டும் எப்பிடியாவது கட்டிடறேன்னு சொல்லுவீங்க. ஆனா, கொடுத்த கடனைக் கேட்க வந்தா சாப்பாட்டுக்கே வழி இல்லேன்னு புலம்புவீங்க. ���ங்கிட்ட இந்தச் சாக்கு போக்கெல்லாம் சொல்றத விட்டுட்டு, ஒழுங்கா வர்ற ஒண்ணாந்தேதி வட்டியோட அசலையும் பைசல் பண்ற வழியப் பாருங்க. இல்லே… நான் மனுசனா இருக்க மாட்டேன். மானம் ரோசமிருந்தா, இன்னொரு வாட்டி வீட்டுக்கு வர்ற மாதிரி வச்சிடாதங்க\nகொஞ்சமும் ஈரமற்ற கறாரான வார்த்தைகள். சுற்றி நின்ற பலருக்கும் கூட என்னவோ போலாகி விட்டது. என்னா மனுசன் இவன்… என்பதுபோல இவனைப் பார்த்தனர்.\nவண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். அவன் கிளம்பிய புழுதியும், புழுதிப் படலமும் அந்த இடத்திலேயே சுற்றிச் சுழலத் தொடங்கியது.\nதெருவின் இரண்டு பக்கமும் மனிதத் தலைகள். வாயிலும், வயிற்றிலும் அடித்தபடி கதறும் பெண்கள்.\nகண்கள் நிலைகுத்த, நாக்கு வெளித் தள்ளப்பட்டு, வாழ வழியற்று து¡க்கில் தொங்கிய நான்கு ஜீவன்கள்.\n”பாவம் அப்ராணி மனுசங்க. மில்லு வேலையும் இல்ல. கூலி §லைக்கிம் வழியில்ல. வெறும் பச்சத் தண்ணியக் குடிச்சிட்டுக் காலத்தை ஓட்டலாம்னா, கடன் கொடுத்தவன், மானம் போறா மாதிரி ரோட்ல விட்டுக் கேள்வி கேட்குறான். வேற வழி தெரியாம இப்பிடிக் குடும்பமே மொத்தமாத் து¡க்குல தொங்கீட்டாங்களே… இவங்களை இப்பிடியாக்கின அந்தப் பாவிக்கு நல்ல சாவே வராது… நாக்கில நரம்பில்லாமப் பேசுனானே…”\nஅழுதுகொண்டே பெண்கள் கொட்டித் தீர்த்த வார்த்தைகளுக்குக் கால் முளைத்து எழுந்து, அப்படியே விர்ரென்று கிளம்பி, அவனருகே வந்து கழுத்தை இறுக்கிப் பிடித்தன.\nசுவாசிக்க முடியாமல் திணறினான். நெஞ்சு பயமாய்த் துடித்தது. கால்களை உதைத்துக் கொண்டான்.\n‘ஆ…’வெனப் பதறிக் கொண்டு எழுந்தான். உடம்பெங்கும் வியர்த்திருந்தது. பக்கத்தில் குழந்தைகள் நல்ல து¡க்கத்தில் இருந்தார்கள்.\n”என்னய்யா, எதாவது கெட்ட கனா கண்டியா தண்ணியக் குடிச்சிட்டுத் து¡ங்கு…” அவன் மனைவி மேகலா எழுந்து போய்த் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். அப்படியே வாங்கி மடக் மடக்கெனக் குடித்தான். வாயிலிருந்து வழிந்து மேலெல்லாம் ஈரமானது. தலை விண் விண்ணென்று கனத்தது. படுத்தாலும் இனி து¡க்கம் வராது.\nஇந்த அவஸ்தை இன்றா நேற்றா… இந்த இருபது வருஷமாய்ப் படுகிற வேதனைதானே\nஎழுந்து வெளித் திண்ணைக்கு வந்தான். வேப்ப மரக் காற்று முகத்தில் மோதியது. அப்படியே கண்களை மூடிக் கொண்டான்.\nமனசின் உள்வெப்பம் வெளியேறுவது போன்ற உணர்வு.\nஅப்பா இறந்தபோது திருப்பதிசாமிக்கு வயசு பதினாறுதான். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பாவுக்கு வைத்த கொள்ளி இவனது படிப்பையும் சேர்த்தே பொசுக்கியது.\nஇனியும் இந்த கிராமத்தில் என்ன செய்ய சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமை. அம்மா வியாதிக்காரி. அம்மாவுடன் புறப்பட்டு இந்த சிறு நகரம் பெயர்ந்தான். புண்ணியகோடி அவனுக்குத் து¡ரத்து உறவு. அவனுக்கு அடைக்கலம் அளித்ததை மறக்க முடியுமா\nஅவர் பார்ட்னராய் இருந்த ·பைனான்ஸ் கம்பெனியில் சேர்த்து விட்டார். மாசம் ஐந்நு¡று ரூபா சம்பளம். பெடல் இல்லாத சைக்கிள் ஒன்றையும், நாலு பக்கமும் மஞ்சள் பூசிய அட்ரஸ் நோட்டு ஒன்றையும் அவனிடம் தந்தார். வட்டி வசூல் செய்து வருகிற வேலை திருப்பதிசாமிக்கு வாங்கித் தந்தார்.\nஇவனும் பொழுதெல்லாம் சுத்தி சுத்தி வந்தான். வசூலுக்குப் போகிற எல்லா இடத்திலும் தயாராய் பதிலொன்றை வைத்திருந்தார்கள். கேட்டுக் கேட்டு காது வலியெடுத்ததுதான் மிச்சம்.\nகன்னத்தில் குழி விழுகிற சிரிப்பும், யாரிடமும் அதட்டலாய்க் கேட்காத குழந்தைக் குரலுமான திருப்பதிசாமி அநேக இடங்களில் வெறுங் கையோடு திரும்பி வந்தான்.\nபுண்ணியகோடிக்கும் பார்ட்னருக்கும் ஒருமாதிரியாகி விட்டது.\n”என்னடா வெறும் பதிலைக் கேட்டுக்கிட்டு வரவா உன்னை அனுப்ச்சது எதாச்சும் சத்தங் கொடுத்தாத்தான் காசு பெரளும் தெரியுதா எதாச்சும் சத்தங் கொடுத்தாத்தான் காசு பெரளும் தெரியுதா\n”இவனுக்கு முகமே சரியில்லையே. எப்பப் பார்த்தாலும் சிரிக்கிற மாதிரியே இருக்கே கோபமா ரெண்டு வார்த்தை சொன்னாத்தானே பயந்திட்டுக் கடனைக் குடுப்பாக…” பார்ட்னர் புண்ணியகோடியைப் பார்த்துச் சொன்னார். நீ வெச்ச ஆள்த்தானய்யா கோபமா ரெண்டு வார்த்தை சொன்னாத்தானே பயந்திட்டுக் கடனைக் குடுப்பாக…” பார்ட்னர் புண்ணியகோடியைப் பார்த்துச் சொன்னார். நீ வெச்ச ஆள்த்தானய்யா – என்கிறாப் போல இருந்தது அந்த அதிருப்திப் பார்வை.\n”இல்ல. இவனை நான் தயார் பண்றேன்…” என்றார். திருப்பதிசாமியைப் பின்னால் உட்காரச் சொன்னார். பைக் கிளம்பியது. உருமிக் கிளம்பிய வண்டியும் அதன் வேகமும்… திருப்பதிசாமி லேசாய் நடுங்கினான்.\nவேலாயுதம் வீட்டின் முன் பைக்கை நிறுத்தினார் புண்ணியகோடி. ”இப்ப பாரு” என்று அவன் காதில் கிசுகிசுத்தார். பின் அவன் வீட்டு வாசலுக்குப் போய் அதட்டலாய்க் கத்தினார்.\n”டோய் வேலாயுதோம், வா வெளியே… கடனை வாங்கிக்கிட்டு இப்பிடி அலைய வுடுறியே, நீயெல்லாம் நாணயமான மனுசனா… சோத்துல உப்புதான் போட்டுத் தின்றியா, இல்ல…”\nவேலாயுதம் பதறிப் போய் வெளியே வந்தான்… இத்தனை நாளாய் திருப்பதிசாமி வந்து நின்றபோதெல்லாம் நாளைக்கி நாளைக்கி… என்று அலட்சியமாய் அனுப்பியவனா இவன், என்றிருந்தது.\n”இல்லிங்க சார்… எப்டியாவது…” என்று குழைகிறான் வேலாயுதம்.\n”யோவ் இந்தச் சாக்கு போக்கெல்லாம் என்ட்ட வேணா. என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. இன்னும் ரெண்டே நாள். அசலும் வட்டியுமா கணக்கைச் சரி செய்யல, அப்பறம் நான் என் வழியில போயி வசூல் செய்றா மாதிரி ஆகிப் போவும் பாத்துக்க…” கடுகடுப்பும் ஒங்காரமுமாய்ப் புண்ணியகோடியின் குரல் அந்தப் பிரதேசத்தையே அதிர வைப்பதாய் இருந்தது. அவர் முகம் சிவந்து உடம்பே குலுங்கியது ஆத்திரத்தில்.\nவேலாயுதம் பாதி உயிர் பறிபோன நிலையில் செயலற்று நின்றான்.\n”வாடா” என்றார் அவனைப் பார்த்து. பைக் படபடவென்று கிளம்பியது. ஓடிப்போய்ப் பின்னால் தொற்றிக் கொண்டான். ”இனி பாரு. ரெண்டே நாள்ல பய கைல காசோட வந்து நிக்கிறானா இல்லியான்னு…” திரும்பிப் பார்க்காமல் இவனிடம் பேசினார். வண்டி ஓடிக் கொண்டிருந்தது.\nதிருப்பதிசாமிக்கு எது புரிந்ததோ இல்லையோ, கடனை வசூலிக்கும் வழி தெளிவாய்ப் புரிந்தது.\nஅந்தா இந்தான்னு வருஷமும் இருபது ஓடிப்போச்சு. திருப்பதிசாமி கல்யாணமும் முடித்து, இப்போது அவன் ரெண்டு பிள்ளைங்களுக்குத் தகப்பன். அந்தத் துருப்பிடித்த சைக்கிள் மாத்திரம் மாறவேயில்லை.\n”இங்க பாருப்பா, நான் கடைசியாச் சொல்லிட்டேன். கடனுக்கு வட்டி மாத்திரமாவது வந்து கட்டுற வழியப் பாரு. இல்லே ரோட்டுல கழுத்தில் துண்டைப் போட்டுக் கேக்கிறாப் போல ஆய்ப்போகும் பாத்துக்க…”\nகோபமாய்ச் சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தான். கம்பெனி வர இறங்கிக் கொண்டான்.\nவாசலில் புண்ணியகோடியும் பார்ட்னரும் சேரைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ‘பய தேறிட்டான்…’ என்கிறதாய் அவர்கள் அவனை மகிழ்ச்சியுடன் பார்த்தார்கள். அங்கிருந்தே பார்த்துக் கொண்டிருந்தார்கள் போலும்.\nபழைய டைரிக்குள்ளிருந்து கீழே விழுந்தது அந்தப் புகைப்படம். ஏழாம் வகுப்ப���ல் மற்ற பிள்ளைங்களுடன் பள்ளிக்கூடத்தில் எடுத்தது. ரெண்டாவது வரிசையில் தலை நிறைய எண்ணெய், அழுந்த வாரிய தலை. கன்னக் குழி. கைகளைக் கட்டிக் கொண்டு சிரித்தபடி நின்றிருந்தான் திருப்பதிசாமி… எதையோ தேடப் போக எதுவோ கிடைக்கிறது…\nசற்று நேரம் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் – ‘எஞ் சிரிப்பாணித் தங்கமே…’ – அம்மா அவனை அப்படித்தான் கொஞ்சும்.\nபையன்கள் ரெண்டு பேரும் அப்பா இருக்கிற பயத்தில் குனிந்தபடி பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள்.\n”ஏல இங்க வாங்க…” அவனது குரல் அதிர்வில் பயந்து விட்டார்கள் அவர்கள்.\nகுரலை சற்று தணித்து ”சும்மா வாங்கல…” என்றான். அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர்.\n”அப்பா பக்கத்துல வாங்கல” நெருக்கமாய்ப் பிள்ளைங்களை அணைத்துக் கொண்டான். பிஞ்சு உடல்கள் பயத்தில் உதறின.\n”எலேய் அப்பாவோட பள்ளிக்கோட படம்டா இது… இதுல அப்பா எங்கருக்கேன் சொல்லுங்க பாப்பம்…”\nமுகத்தில் மெலிதான ஆர்வம் கிளைக்க பிள்ளைங்களுக்குப் படத்தைக் காட்டினான்.\nபெரியவன் கீழ்வரிசையில் ஒருத்தனைக் காட்டினான். ”இதாப்பா\nஅது இவனில்லை. சிடுமூஞ்சி வரதராசன் அல்லவா அது\n” என்று காட்டுகிறான். கோபக்கார மாரிமுத்து…\nஅதற்குள் சின்னவன் அம்மாவிடம் அந்தப் படத்தை எடுத்துப் போனான். ”அம்மா இதுல அப்பா எங்க இருக்காங்க காட்டுங்கம்மா…”\nமேகலாவுக்கும் குழப்பமாய் இருந்தது. தவறாய் இன்னொரு நபரையே அவளால் காட்ட முடிந்தது.\nதிருப்பதிசாமி பொறுமை யிழந்தான். ”யாருமே சரியாச் சொல்லல… அந்தா ரெண்டாவது வரிசை. நாலாமத்த ஆளு. ஷோக்காத் தலைய வாரிட்டு நிக்கல, சிரிச்சிக்கிட்டு, கையக் கட்டிக்கிட்டு…”\nநம்பவே முடியவில்லை பையன்களால். மேகலா அவனைப் பார்த்தாள். ”இந்த முகத்தையும் சிரிப்பையும் எப்ப தொலைச்சீங்க\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு ��ழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nPrevious:சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெரும��� ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/129.html", "date_download": "2020-01-25T23:44:45Z", "digest": "sha1:RORMWUBC373RCJK4J23Q2PYEVQW3VH6M", "length": 4016, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 130. நெஞ்சொடுபுலத்தல்", "raw_content": "\nஅவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே\nஉறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்\nகெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ\nஇனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே\nபெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்\nதனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்\nநாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்\nஎள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்\nதுன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய\nதஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய\nவகைகள் : காமத்துப்பால், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாய���் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/29685-2015-11-20-03-32-09?tmpl=component&print=1", "date_download": "2020-01-26T00:40:44Z", "digest": "sha1:AS62UA27O67HWEQVAP76Z7OQTVMD3XRW", "length": 19347, "nlines": 32, "source_domain": "www.keetru.com", "title": "‘பைந்தமிழ்க் காவலர்!’ பாண்டித்துரைத் தேவர்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 20 நவம்பர் 2015\nபைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவரும், சோழவந்தான் தமிழறிஞர் அரசஞ் சண்முகனாரும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து தமிழ் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது, ‘ஸ்காட்’ என்னும் ஆங்கிலேயப் பாதிரியார் அங்கே வந்தார். வந்த பாதிரியார், “திருக்குறளில் பல இடங்களில் எதுகையும், மோனையும் சரியாக அமையவில்லை. எனவே, திருக்குறளைத் திருத்தி, எதுகை, மோனை அனைத்துக் குறள்களிலும் இடம் பெறுமாறு எழுதி ஒரு நூல் அச்சிட்டுள்ளேன்” என மகிழ்ச்சிப் பொங்கிடக் கூறியதுடன், நூலின் ஒரு பிரதியையும் பாண்டித்துரைத் தேவரிடம் கொடுத்தார்.\nதிருக்குறளைத் திருத்தி எழுதி அச்சாக்கியிருக்கும் செய்தியைக் கேட்டதுமே, அருகிலிருந்து அரசஞ் சண்முகனாரின் கண்கள் கோபத்தினால் சிவந்தன; உள்ளம் கொதிப்படைந்தது.\nபாண்டித்துரைத் தேவர், அந்தப் பாதிரியாரை, அச்சிடப்பட்ட நூல்களுடன், அவரது கையெழுத்துப் பிரதியையும் கொண்டு வருமாறு’ வேண்டினார். மேலும் அதற்குரிய தொகையை அளித்து விடுவதாகவும் கூறினார். அந்த ஆங்கிலேயப் பாதிரியார் அகமகிழ்ந்து, உடனே சென்று அச்சிட்ட அனைத்து நூல்களையும், தமது கையெழுத்துப் பிரதியையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பாண்டித்துரைத் தேவரிடமிருந்து ஒரு கணிசமான தொகையையும் பெற்றுச் சென்று விட்டார்.\nபாண்டித்துரைத் தேவர், சும்மா இருப்பாரா பிழையாக அச்சிடப்பட்டிருந்த திருக்குறள் நூல்களைப் பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் தீயிட்டுச் கொளுத்தி அதன் சாம்பலைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார். திருக்குறளைப் புரிந்து கொள்ளாத ஆங்கிலப் பாதிரியாரின் அறிவீனத்தையும், மண்டைக் கொழுப்பையும் மண்ணில் ���ுதைத்தவர் மன்னர் பாண்டித்துரைத் தேவர் பிழையாக அச்சிடப்பட்டிருந்த திருக்குறள் நூல்களைப் பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் தீயிட்டுச் கொளுத்தி அதன் சாம்பலைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார். திருக்குறளைப் புரிந்து கொள்ளாத ஆங்கிலப் பாதிரியாரின் அறிவீனத்தையும், மண்டைக் கொழுப்பையும் மண்ணில் புதைத்தவர் மன்னர் பாண்டித்துரைத் தேவர் இது கற்பனையல்ல, வரலாற்று உண்மை\nஇசை மேதையும் பாலவனத்தம் ஜமீன்தாருமாகிய பொன்னுச்சாமித் தேவரின் புதல்வராக 21.03.1867 ஆம் நாள் பிறந்தார் பாண்டித்துரைத் தேவர்.\nபாண்டித்துரைத் தேவர் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவராகவும், ஆங்கிலப் புலமையுடையவராகவும், ஆய்வுத் திறமை படைத்தவராகவும், இசை ஞானமும், தமிழ் ஞானமும் ஒருங்கே பெற்றவராகவும் விளங்கினார். அனைத்திற்கும் மேலாக, வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவராக வாழ்ந்தார்.\nஇராமநாதபுரத்து அரசவைக் கொலு மண்டபமும், பாண்டித்துரைத் தேவரின் ‘சோமசுந்தர விலாச மாளிகை’யும் இனிய தமிழ்ப் புலவர்களும், சிறந்த தமிழறிஞர்களும் நிறைந்திருக்கும் கலை இலக்கிய கூடமாகத் திகழ்ந்தது.\nஒருமுறை பாண்டித்துரைத் தேவர் மதுரைக்கு வந்துள்ளதை அறிந்து, தமிழன்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தனர். பத்து நாட்களுக்கு, திருக்குறள் பற்றிய தொடர் சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென அவரை விரும்பிக் கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றார் பாண்டித்துரைத் தேவர். தமது கையில் எந்த நூலும் அப்போது எடுத்துவரவில்லை. எனவே, திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய இரண்டு நூல்களைக் கொண்டு வந்து தருமாறு அவர்களிடம் கேட்டார். திருக்குறளும், கம்பராமாயணமும் அங்கு எவரிடமும் இல்லை என்பதை அறிந்து திடுக்கிட்டார். ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் திருக்குறளும், கம்பராமாயணமும் இல்லாது போயினவா’ என்று மிகுந்த வேதனையடைந்தார். பின்னர், புது மண்டபத்திற்கு ஒருவரை அனுப்பி, அங்கும் தேடித்தேடித் திருக்குறள் நூலை வாங்கி வரச் செய்தார்; அதன் பின்னர், பத்து நாட்கள் தொடர் சொற்பொழிவாற்றினார்.\n“தமிழ் நூல்களைப் பெற்றிராத தமிழர்கள், மதுரையில் மட்டுமன்று, தமிழ் நாடெங்கும் வாழ்ந்து வருகின்றனரே அந்தியர் ஆட்சி, ஆங்கில மொழி மீது மோகத்தையும், தாய்த் தமிழ் மீது தாழ்ச்சியையும், தமிழர்கள் கொள்ள வைத்துள்ளதே அந்தியர் ஆட்சி, ஆங்கில மொழி மீது மோகத்தையும், தாய்த் தமிழ் மீது தாழ்ச்சியையும், தமிழர்கள் கொள்ள வைத்துள்ளதே மொழிப்பற்றின்றிப் பாழ்பட்டுள்ள தமிழர்களுக்குப் பைந்தமிழுணர்வை நாம் ஊட்ட வேண்டாமா மொழிப்பற்றின்றிப் பாழ்பட்டுள்ள தமிழர்களுக்குப் பைந்தமிழுணர்வை நாம் ஊட்ட வேண்டாமா எனத் தம் தமையனார் மன்னர் பாஸ்கர சேதுபதியிடம் கூறினார் பாண்டித்துரைத் தேவர்.\nஅதைச் செவிமடுத்த, மன்னர் பாஸ்கர சேதுபதி, “அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்” என வினவினார். “தமிழுக்கு உயிர்ப் பூட்டவும், தமிழ் உணர்வுக்கு உரமூட்டவும் வேண்டும். தமிழ்ச் சங்கம் ஒன்றை மதுரையில் உருவாக்க வேண்டும்” என உறுதிபடக் கூறினார் பாண்டித்துரைத் தேவர்.\nதமிழ்க் கல்லூரி உருவாக்குதல் - சுவடிகள், நூல்கள் தொகுத்தல் – வெளியிடுதல் - பிறமொழி நூல்களை மொழிபெயர்த்துப் பதிப்பித்தல் - முறையாகத் தமிழ்த் தேர்வு நடத்துதல் – தமிழாராய்தல் - புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அரங்கேற்றுதல், இதழொன்று நடத்துதல் முதலிய உயரிய குறிக்கோள்களைக் கொண்டு, தமிழ்ச் சங்கம், தொடங்க முடிவு செய்தார். அதன்படி, மதுரையில் 14.09.1901 ஆம் நாள், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தலைமையில், மன்னர் பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், தமிழறிஞர்களும், தமிழன்பர்களும் குழுமியிருக்க தமிழ்ச் சங்கம் நிறுவப் பெற்றது.\nமதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியை அடுத்திருந்த கட்டிடங்களில், ‘சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை’, ‘நூல் ஆராய்ச்சி சாலை’, ‘பாண்டியன் புத்தக சாலை’ முதலிய அமைப்புகள் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற்றன.\nதமிழ்ச் சங்கத் தொடக்க விழாவிற்கு, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா, இரா. இராகவய்யங்கார், பரிதிமாற் கலைஞர், சோழவந்தான் அரசஞ் சண்முகனார் முதலிய தமிழறிஞர் பலர் தமிழகமெங்குமிருந்து வருகை தந்தனர். பாண்டித்துரைத் தேவரை ‘பைந்தமிழ்க் காவலர்’ எனப் புகழ்ந்து போற்றினார். தமிழ்ச் சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்துக் கருத்துரைகள் வழங்கினர். இதுவே, முத்தமிழ் வளர்த்த மதுரையில் உருவான நான்காம் தமிழ்ச் சங்கமாகும்\nதமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்கேயே தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உண்டி உறையுள் அளித்து படிக்க வைத்���ார் மன்னர் தேர்வு நடத்திப் புலவர் பட்டம் வழங்கித் தமிழ் அறிஞர்களாகவும் தமிழாசிரியர்களாகவும், தமிழகத்திற்கு அளித்து மகிழ்ந்தார் பாண்டித்துரைத் தேவர்.\nயாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைக் கொண்டு, ‘திருக்குறள் பரிமேலழகர் உரை’, ‘திருக்கோவையார் உரை,’ ‘சேது புராணம்’ முதலிய பழந்தமிழ் நூல்கள் பலவற்றை ஏட்டுச்சுவடிகளிலிருந்து முதன் முதலில் அச்சில் பதிப்பித்தார். ‘தமிழ்த் தாத்தா’, உ. வே. சா, ‘புறநானூறு’, ‘புறப்பொருள் வெண்பாமாலை’, ‘மணிமேகலை’ போன்ற அரிய தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க உதவி செய்தார்.\nசென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரான சிங்காரவேலு முதலியார், கலைக்களஞ்சிய அகராதிக்கான செய்திகளைச் சேர்த்து வைத்திருந்தார். அச்செய்திகளைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிடப் பொருளுதவி செய்தார்.\nதேவாரத் திருமுறைப் பதிப்புகளையும், சிவஞான சுவாமி பிரபந்தத் திரட்டு நூலையும், சிவசமவாதவுரை மறுப்பு’ என்ற நூலையும், தகுதிவாய்ந்த பெரும்புலவர்களைக் கொண்டு வெளியிட்டார்.\n‘பன்னூற்றிரட்டு’, ‘சைவ மஞ்ஞரி’ முதலிய நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார்.\nசென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாருக்குப் பின்னர், அவரைப் போலவே, பாண்டித்துரைத் தேவர் இயற்றிய ‘காவடிச் சிந்து’ மிகவும் புகழ் வாய்ந்த நூலாகும்.\nதமிழ்ச் சங்கத்தின் வாயிலாக, ‘ஞானாமிர்தம்’, ‘வில்லி பாரதம்’, யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையின் ‘தமிழகராதி’ முதலிய நூல்கள் வெயியிடப்பட்டன.\nபாண்டித்துரைத் தேவர் நாவன்மை பெற்றுச் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கினார். தமிழ் நூல்கள் பலவற்றை முயன்று பதிப்பித்துள்ளார். தாமே பல நூல்களைப் படைத்தளித்துள்ளார். துமிழ் வளர்ச்சிக்காக நான்காம் தமிழ்ச் சங்கம் கண்டதுடன், சிறந்த நாட்டுப் பற்றாளராகவும், விடுதலை உணர்வு கொண்டவராகவும் விளங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக, கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி. யின் சுதேசிக் கப்பல் குழுமத்திற்கு ஒன்றைரை லட்சம் ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்த வள்ளல் ஆவார்.\nநான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர் முதுமை எய்துமுன், தமது நாற்பத்து நான்காவது நடுவயதில், 02.12.1911 ஆம் நாள் இமை மூடினார். ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ எனும் புரட்சிக்கவிஞர் வாக்கிற��கு ஏற்ப பாண்டித்துரைத் தேவரின் புகழ் என்றும் சாவதில்லை; அழியாமல் நிலைத்து நிற்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2016/31262-2016-08-08-15-14-53", "date_download": "2020-01-26T00:47:23Z", "digest": "sha1:D7XH75J22E2PIMGOKEEGMYPJ5R5MTB2K", "length": 17595, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "பெண்கள் மீதான தீண்டாமை!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2016\nபெரியாரைப் படி; அதுவே விடுதலைக்கு முதல் அடி\nஇரங்கூன் தனவணிக வாலிபர் இரண்டாவது மகாநாடு\nதந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும்\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nபள்ளர்களின் குலதெய்வங்கள் மாறநாட்டுக் கருப்பணசாமி - முத்தம்மாள் - மதுரைவீரன்\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்.\". உன்னைத் தவிர..\nகுஜராத் - துரோகிகளின் சுயநலத்தால் வெல்லும் எதிரிகள்\nபரியேறும் பெருமாள் பிஏ.பிஎல் மேல் ஒரு கோடு - திரையில் மலரும் புத்துயிர்ப்பு\nசட்டப் பிரிவு 497 ரத்தும், அந்த நான்கு பேரும்...\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2016\nவெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2016\nபெண்களை மாதந்தோறும் தீண்டாமைக்கு உள்ளாக்கும் ஒரு நிகழ்வு இன்னும் தொடர்கிறது. பெண்களைக் கீழானவர்கள் என்ற உளவியலைக் கட்டமைக்கும் இந்தத் தீண்டாமைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இது குறித்து தமிழ் ‘இந்து’ நாளேட்டில் (ஜூலை 24) வெளி வந்த கட்டுரையி லிருந்து சில பகுதிகள்:\nநீந்த, ஓ���, நடனம் ஆட, விளையாட, குத்துச் சண்டை போட, சைக்கிள் ஓட்டத் தயார் நிலையில் நிற்கும் பெண்கள். அவர்களின் உடல் உறுப்புகளிலிருந்து இரத்தம் கசிகிறது.\nஇப்படிப் புறச் சூழலால் உண்டான காயங் களால் இரத்தம் வழிந்தாலும் மாதவிடாய் காரணமாக உடலுக்குள்ளிருந்து இரத்தம் கசிந்தாலும் அத்தனை பெண்களும் மீண்டும் எழுகிறார்கள். தன்னைத் தானே உந்தித் தள்ளித் தடைபட்ட பயணத்தை மீண்டும் தொடர்கிறார்கள்.\n‘நோ பிளட் ஷுட் ஹோல்ட் அஸ் பேக்’ (‘ No blood should hold us back’’), ‘டோன்ட் லெட் யுவர் பீரியட் ஸ்டாப் யூ’ (Don’t let your period stop you) என்கிற வாசகங்களுடன் சானிட்டரி பேடுக்கான ஒரு பிரிட்டன் விளம்பரப் படம் கம்பீரமாக பறைசாற்றுகிறது. பெண்ணுரிமைப் பார்வையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.\nபெண் தன்னுடைய கனவை, வேட்கையை, இலக்கை நோக்கித் துணிந்து வீறுநடை போட ஒருபோதும் மாதவிடாய் தடையாய் இருந்துவிட அனுமதிக்கக் கூடாது.\nதீட்டு என்ற பெயரில் மாதந்தோறும் ஒருவிதத் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் பெண்கள். கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்படுவது தொடங்கி அவரவர் வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைக்கும் சமூகம்தான் நம்முடையது. வீட்டுக் குள்ளேயே ஒரு ஓரமாகத் தனிப் பாய், தனிப் பாத்திரங்கள் கொடுத்து அருவருப்பானவர் களாக நடத்தப்படுவதும், வீட்டுக்கு வெளியே இருட்டு அறையில் சாக்குப் பையில் உட்கார வைத்து மாதவிடாய் முடியும்வரை சாப்பாடு, தண்ணீர்கூட யாராவது கொண்டுவந்து கொடுத்துத் தனிமைப்படுத்துவதும் இன்றும் நடக்கத்தான் செய்கிறது.\nமாதவிடாய் இரத்தம் தூய்மையானது என நிரூபித்துவிட்டது நவீன மருத்துவம். தொப்புள் கொடி இரத்தமும், எலும்பு மஜ்ஜையும் பரம்பரை நோயைத் தீர்க்கும் அருமருந்து. அவற்றைப் போலவே மாதவிடாய் இரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்லும் உயிர்காக்கும் சக்தி கொண்டது என்று மருத்துவர்கள் சொல் கிறார்கள். ஆனால் என்ன சொன்னாலும் மாத விடாயின்போது பெண்ணே தன் உடலை வேண்டாவெறுப்பாகப் பார்க்கும் கற்பிதத் துக்குள்தான் இன்றும் சிக்கிக் கிடக்கிறார்கள். இதிலிருந்து விடுபட, ‘எந்த இரத்தமும் நம் வேகத்துக்குத் தடைபோட அனுமதிக்கக் கூடாது’ என நமக்கு நாமே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறது அக்கட்டுரை.\nபெண்களின் மறுமணத்தை வலியுறுத்தி புரட்சிக் கவிஞர் எழுதிய பாடல் இது.\n நானோ கொடிய நோயினால் வருந்துகிறேன். இனி பிழைத் திருப்பேன் என்று சொல்வதற்கில்லை. ஆகவே என் மனத்திலுள்ளதைச் சொல்லுகிறேன் கேள். நான் இறந்தபின், நீ என்னையே எண்ணிக் காலங்கழிக்காதே. என்னை மறந்துவிட்டு மகிழ்வுடன் இரு உன் மனத்துக்குரியவனை மணந்து வாழு\n“வைதீக மிரட்டலுக்கு அஞ்சாதே; மலர் மாலை சூடி மகிழுடனே வாழ்வாய்” என்று கூறி மகிழ்ச்சியுடன் உயிரைவிட்டான் வீரத் தமிழன். இதை அழகுற எடுத்துக் கூறுகிறார் புரட்சிக் கவி பாரதிதாசன்.\nமகிழ்வோடு - தார்சூடு -\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/212/success-of-a-nift-student.html", "date_download": "2020-01-26T00:28:18Z", "digest": "sha1:AVM63XI7TO5SFTKDJPU5EKSZ7QJYOTUC", "length": 26827, "nlines": 90, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nபத்தாயிரம் ரூபாய் முதலீடு... இருபத்திஐந்து லட்சம் வருவாய்\nசோபியா டேனிஷ்கான் Vol 3 Issue 40 புதுடெல்லி 31-Oct-2019\nடெல்லியில் பழைமையான, குறுகிய சந்து ஒன்றில் வசிக்கும் மார்வாரி குடும்பத்தில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். அவரது பெற்றோர் முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள். பாரம்பர்ய சமூக நெறிகள் படி தமது மகளை வளர்க்க விரும்பாதவர்கள்.\nஆன்சல் மற்றும் அவரது சகோதரி ஸ்வாதி இருவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என அவர்கள் ஊக்குவித்தனர். “எங்கள் பெற்றோர் நாங்கள் சம்பாதிக்கத் தொடங்கியபின்னர்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றனர்,” என்கிறார் ஆன்சல். 27 வயதான இவர் டெல்லி நிஃப்ட் (NIFT)கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவி. தமது பெற்றோரை அவர் ஏமாற்றவிரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் ஒரு வேலைக்குச் செல்வதற்குப் பதில் அதற்கும் மேலாக பிராண்ட்லெஸ் (Brandless) என்ற தோல் கைவினைப் பொருட்கள் பிராண்ட்டை நிறுவினார்.\nஆன்சல் மித்தல், பிராண்ட்லெஸ் என்ற தோல் கைவினைப்பொருட்கள் பிராண்ட்டை ரூ.10,000 முதலீட்டில் 2015-ம் ஆண்டு ���ிறுவினார். இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் லாபகரமான நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.\nபுக்மார்க்ஸ், கைப்பைகள், பர்ஸ்கள், பாஸ்போர்ட் வைக்கும் பவுச்கள், கீ செயின், சூட்கேஸ்கள் போன்ற தோல்பொருட்களை பிராண்ட்லெஸ் வழங்குகிறது. இந்த தோல்பொருட்கள் இளம்பச்சை நீலம், பழுப்பு, வன பச்சை, கருப்பு பழுப்பு நிறம் போன்ற நவநாகரீக வண்ணங்களில் வந்திருக்கின்றன. இந்தப் பொருட்கள் ரூ.200 (தோல் கீ செயின்) முதல் ரூ.18000 வரையிலான சூட்கேஸ்கள் வரை கிடைக்கின்றன. கைப்பைகள் ரூ.5000 முதல் கிடைக்கின்றன.\nஆன்சல்,டெல்லியில் உள்ள ஒரு பாரம்பர்யமான கான்வென்ட் பள்ளியில் படித்தார். “விளையாட்டு மட்டுமே என்னுடைய மூச்சாக இருந்தது. மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு டேபிள் டென்னிஸ் விளையாடினேன்,” என்கிறார். “பின்னர், நான் ஊடகம் மற்றும் விளம்பரம் தொடர்பான படிப்பில் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கு இந்தப் படிப்பின் மீது விருப்பம் இல்லை. எனவே, ஒரு ஆண்டு கழித்து அந்தப் படிப்பில் இருந்து விலகினேன்.”\nதோல் வடிவமைப்புப் பயிற்சி பெறுவதற்காக டெல்லியில் உள்ள நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் 2010ம் ஆண்டு சேர்ந்தார். “ஃபேஷன் என்று வந்தால், இந்தியாவில் பெருமைமிகு கல்லூரிகளில் இதுவும் ஒன்று. அந்த இடம் புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை தருவதாக இருந்தது,” என்கிறார் ஆன்சல். “துறை ரீதியான பெரும் தொடர்புகள் கிடைக்கப்பெற்றேன். பயிற்சியாளராகப் பணியைத் தொடங்கினேன். இந்தப் படிப்பின்போது, புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களுக்கு உதவியாக இருந்தேன்.\n’’2010ம் ஆண்டு நடந்த ஃபேஷன் வாரவிழாவின் போது ஒரு வடிவமைப்பாளருக்கு உதவியாக இருந்ததில் முதன் முறையாக ரூ.1500 பணம் கிடைக்கப்பெற்றேன். பெரும்பாலான சமயங்களில் பணம் வாங்காமல் பணியாற்றினேன். இப்படி பணி புரிந்தபோது, கிடைத்த அனுபவம், எதிர்காலத்தில் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.\nஆன்சல் , பிராண்ட்லெஸ் என்ற பிராண்ட்டை ஒரு மாஸ்டர் தையல்காரரை வைத்துத் தொடங்கினார்.\nஜலந்தரில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் நடந்த மூன்று வார கால பயிற்சிதான் தோல் தொழிலில் அவருக்குக் கிடைத்த முதல் அனுபவம். “எங்கிருந்து வருகிறது என்ற தோல்பற்றிய எனது முக்கிய புரிதல் தொடங்கியது,” என்று சொல்லும் அவர், “தோல் உருவாக்��ம் குறித்த முழுமையான செயல்முறைகளை நான் கற்றுக் கொண்டேன். உபயோகமான, உபயோகமற்ற தோல் எது என்ற வித்தியாசத்தையும் கற்றுக் கொண்டேன். “\nஇறுதியாண்டு புராஜெக்ட்டின் ஒரு பகுதியாக , முதன்மையான வடிவமைப்பாளர் சாமாந்த் சவுகானுடன் அவர் பணியாற்றினார். அவரது வழிகாட்டுதலின் பேரில் தோல்பைகள், ஜாக்கெட்களை பற்றி கற்றுக் கொண்டார். அவரது இறுதி ஆண்டு புராஜெக்ட் , வகுப்பிலேயே சிறந்ததாகப் பரிசு பெற்றது.\n“இறுதி ஆண்டின் முடிவில், முழுநேரப் படிப்பு மற்றும் பல்வேறு புராஜெக்ட்கள் என்ற இரண்டுக்கும் இடையே தவித்து மன அழுத்ததுக்கு உள்ளானேன். எனவே, 9 மணிமுதல் 5 மணி வரையிலான வேலைக்கு எதிரான முடிவை எடுத்தேன். பெரிய வடிவமைப்பாளருடன் பணியாற்றும் வாய்ப்பையும் மறுத்தேன். என்னுடைய ஃப்ரீலேன்ஸ் பணிகளில் நான் கவனம் செலுத்தினேன்,” என்றார் ஆன்சல்.\nஅது போன்ற வாய்ப்பில் , அவருக்கு ரூ.10,000 கிடைத்தது. சொந்தமாக தோல் தொழில் தொடங்குவது என்றும் அதற்காக அந்தப் பணத்தை முதலீடு செய்வது என்றும் ஆன்சல் தீர்மானித்தார். அவருக்கு ஏற்கனவே, அந்த தொழில் குறித்த அறிவு இருந்தது. தொழில்தொடர்புகளும் இருந்தது. மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கும் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.\n“என் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் ஒன்பது மாதங்கள் நான் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அட்வான்ஸ் ஆக கொஞ்சம் பணம் பெற்றுக் கொண்டு மூலப்பொருட்கள் தருவதற்கு விநியோகிப்பாளர்கள் தயாராக இருந்தனர்,” என்று தம்முடைய தனிப்பட்ட நெஞ்சுரமிக்க தொழில்முனைவுப் பயணத்தை விவரித்தார்.\n“ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பழைய தொடர்பு நபரான தோல் பொருட்களைத் தைக்கும் மாஸ்டர்ஜி(தையல்காரர்), என்னுடைய முதல் பணியாளரானார். அவருடைய வீடுதான், என்னுடைய தற்காலிக அலுவலகமாக இருந்தது. அங்குதான் முதன் முதலாக சில மாதிரிகளை நாங்கள் தயாரித்தோம்.”\n90 சதவிகித பிராண்ட்லெஸ் பொருட்கள், நாட்டின் வெவ்வேறு இடங்களில் உள்ள குறிப்பிட்ட சில்லரை விற்பனைக்கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன\nஆன்ஞ்சல் தமது நிறுவனத்துக்கு என் ஸ்கொயர் அக்சஸ்சரீஸ் என, அவரின் பெற்றோர்களான நிஷா, நவீன் என்ற பெயர்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு பெயரிட்டுள்ளார்.\nமுதல் ஆண்டில் அவர்கள் ரூ.50,000 அளவுக்கு வியாபாரம் செய்தனர். ஆண்டு தோறும் விற்பனை அதிகரித்து வந்தது. இப்போதைய ஆண்டு வருவாய் ரூ.25 லட்சம். “லாபகரமான நிறுவனமாக இயங்கி வருகின்றோம். எங்கள் பொருட்கள் நாட்டின் வெவ்வேறு இடங்களில் உள்ள குறிப்பிட்ட சில்லரை விற்பனைக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.\nஒரு நகரம், ஒரு விற்பனையாளர் என்ற கருத்தினை நான் இறுதி செய்திருக்கின்றேன். மிகக்குறைந்த விலை என்பது அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் இ-காமர்ஸ் இணையதளங்களுடன் இணைந்து கொள்ள எங்களுக்கு விருப்பம் இல்லை. குறைந்த லாபத்தில்தான் நாங்கள் பணியாற்றுகின்றோம். அதே நேரத்தில் தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை,” என்று ஏன் அவர், இணைய விற்பனையை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளிக்க்கிறார்.\nஆனால், ஆன்சல் பெருநிறுவனங்களுடன் இணைந்திருக்கிறார். விழாக்காலங்கள் மற்றும் இதர நிகழ்வுகளின் போது கீ செயின்கள் அல்லது பைகள் போன்ற பரிசுப் பொருட்களை அவர்கள் ஆர்டர் செய்கின்றனர். பத்து பேர் வரை அவரது அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர். அங்குதான் அவரது முழுஉற்பத்தியும் நடைபெறுகிறது.\nதமது தொழிலுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக அவர் நம்பிக்கையோடு இருக்கிறார். “ரெக்சின் மற்றும் சீன போலிப்பொருட்களின் காலமாக இது இருப்பினும் பாரம்பர்யமான தோல் பொருட்களுக்கு ஒரு முதன்மையான சந்தை இருக்கிறது. இதை விரும்பி தேர்வு செய்ய ஆட்கள் உண்டு.’’\nஆன்சல் ஒரு பயிற்சிபெற்ற ந டனக்கலைஞர். ஆனால், பொது மேடையில் பங்கேற்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை.\nஆன்சலின் தினசரி பணிகள் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. கிளாஸிகல் நடனப் பயிற்சிக்குச் செல்கிறார். அது அவருக்கு மகத்தான சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அவரது மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் இருக்கிறது. தவிர டெல்லியில் உள்ள பியர்ல் அகாதமி ஆஃப் ஃபேஷன் கல்வி நிறுவனத்தில் வருகைதரு ஆசிரியராகவும் உள்ளார்.\nபோதுமான பணம் இல்லாத சூழலில் தமது நிறுவனத்தின் இணையதளத்தை வடிவமைப்பதற்கான கணினிக் குறியீடுகளை அவரே கற்றுக் கொண்டார். “வெற்றிக்கு குறுக்குவழி ஏதும் இல்லை. நீடித்திருக்கும் உறுதி, கடின உழைப்பால் மட்டுமே தொடர்ந்து பயணிக்க முடியும்,” என்று சொல்லி விடைதருகிறார் ஆன்சல்\nகோடை விடுமுறை��ில் இந்த இடங்களைச் சென்று பாருங்கள்\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில்\n இருப்பினும் மன உறுதியால் 250 கோடி ரூபாய் வருவாயை எட்டிப்பிடித்த தொழிலதிபர்\n30 ரூபாயுடன் மும்பை வந்த நாராயண், இன்று 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\n13,000 ரூபாயில் தொடங்கி ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் பீகார் கிராமத்திலிருந்து மும்பைக்கு வந்திருக்கும் இளம் பெண்\n இன்று 250 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஒரு விவசாயியின் மகனின் வெற்றிக்கதை\nகிறிஸ்துமஸ் இரவில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கிறிஸ், இன்றைக்கு மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் கோடீஸ்வரர் ஒரு சிலிர்ப்பூட்டும் நம்பிக்கைக் கதை\n காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் கருவி சமூக அக்கறையுடன் வெற்றி பெற்ற இளைஞர்\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழி���ல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-25T23:04:58Z", "digest": "sha1:Q6ISZEWEDWSYBWEWB3SKFVZCC53KBVZW", "length": 213474, "nlines": 419, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "களியாட்டங்கள் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [1]\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [1]\nதுபாயில் வேலைசெய்யும் கணவனும், குழந்தைகளோடு தனியாக கேரளாவில் இருக்கும் மனைவியும்: கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன், இவரது மனைவி எலிசபெத் கோட்டயம் மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்தவர் (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜான்சன், துபாயில் பணிபுரிந்து வருகிறார். எலிசபெத் மட்டும் குழந்தைகளோடு கேரளாவில் இருக்கிறார். இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் [மார்ச்-ஏப்ரல் 2018] எலிசபெத்தின், கிரெடிட் கார்டில் இருந்து அடுத்தடுத்து ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்து செலவழிக்கப் பட்டுள்ளது[1]. இதுதொடர்பான எஸ்.எம்.எஸ், ஜான்சன் செல்போனுக்கு சென்றது. குழப்பமடைந்த ஜான்சன், மனைவிக்கு போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால், எலிசபெத் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. எதையோ கூறி சமாளிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இறுதியில் உண்மையை சொல்லிவிட்டார்[2]. அந்த தகவல்கள் ஜான்சனை நிலைகுலையச் செய்தது. உடனடியாக துபாயில் இருந்து சொந்த ஊருக்கு ஓடி வந்தார். திருமணம் ஆகி, இளம் பெண்கள் தனியாக இருந்தால், இத்தகைய நிகழ்வுகள் நடப்பது, சகஜமாக இருக்கிறது. கணவன்மார்கள் வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்ய செல்வதால், முஸ்லிம்களிடம், இது அதிகமாகவே இருக்கிறது.\nகிருத்துவ பாதிரியுடன் தொடர்பு: திருமணத்திற்கு முன்பாக எலிசபெத் தனது வீட்டுக்கு அருகே வசித்த உறவுக்காரரும், பாதிரியாருமான ஒருவரால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டாராம். அதாவது, திருமணத்திற்கு முன்பே அத்தகைய உறவு இருந்திருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், கத்தோலிக்கத் துறவி என்ற நிலையில் அவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும், ஒழுக்கத்தைப் பேண வேண்டும். ஆனால், அதை மீறியபோது, சர்ச் தூங்கியிருப்பது கேவலமானது. தினம்-தினம் இந்த பாதிரிகள், பாஸ்டகள், பிஷப்புகள் தங்களது பணபலத்தினால், பல தொலைகாட்சிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். கணவன் – மனைவி, குழந்தை, குடும்பம் என்றெல்லாம் வியாக்கியானம் கொடுக்கிறார்கள். ஆனால், இவர்களோ, இந்த அளவுக்கு கேவலமான மிருங்களையும் விட கீழ்த்தரமாக இருக்கிறார்கள். குடும்பங்களை சீரழித்து வருகிறார்கள். பிறகு, மற்றவர்களுக்கு அறிவுரை கூற, இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு, எலிசபெத்திற்கு அந்த சம்பவம் உறுத்தலாக இருந்ததாம். எனவே, மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை கட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று அங்கிருந்த பாதிரியாரிடம், முன்பு நடந்த சம்பவத்தை கூறி பாவமன்னிப்பு வேண்டியுள்ளார். இதை கேட்டுக்கொண்ட அந்த பாதிரியார், நடந்த சம்பவத்தை உனது கணவரிடம் கூறிவிடுவேன், கூறாமல் இருக்க வேண்டுமானால், என்னிடம் உறவு வைத்துக்கொள் என அழைத்தாராம். இதனால் அச��சமடைந்த எலிசபெத், பாதிரியாரின் ஆசைக்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து ஸ்டார் ஹோட்டலுக்கு எலிசபெத்தை கூட்டிச் சென்ற பாதிரியார் அங்கு வைத்து உறவு கொண்டுள்ளார். ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் செல்லும் அளவுக்கு, கிருத்துவ பாதிரிகளுக்கு வசதி உள்ளது போலும்.மேலும், அவ்வாறு சென்றால், யாருமே அடையாளம் காணாமலா இருப்பார்கள்\nசெக்ஸ் வீடியோ எடுத்து, பகிர்ந்தது, அதன்படியே அனைவரும் அவளை இன்பம் துய்த்தது: மேலும், இந்த உடலுறவு காட்சிகளை, செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டார். இதிலிருந்தே, அவனது மோசமான, அருவருப்பான மனநிலை தெரிகிறது. இத்தகைய கஅமுக-கொடுங்கோலனை எப்படி சாமியாகத் தேர்ந்தெடுத்தனர் என்பதே மலைப்பாக இருக்கிறது. இதன்பிறகு, அந்த வீடியோ காட்சிகளை காண்பித்து மிரட்டி, எலிசபெத்துடன் அடிக்கடி உடலுறவு வைத்துள்ளார். இதன்பிறகு, தனது ‘சாதனையை’ தம்பட்டம் அடித்து சந்தோஷப்படும் நோக்கத்தில், அதே சபையை சேர்ந்த மேலும் நான்கு பாதிரியார்களுக்கு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். இதை பார்த்த அந்த பாதிரியார்களுக்கும், எலிசபெத் மீது ஆசை வந்ததாக கூறப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக குரூர-கிராதக குணத்தைக் காட்டுகிறது. எனவே அவர்களும், எலிசபெத்தை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவங்களை மனைவி கூற கேள்விப்பட்ட ஜான்சன், இதுகுறித்து கத்தோலிக்க சபை பிஷப்புக்கு தெரிவித்தார். இதையடுத்து அந்த ஐந்து பாதிரியாரும் –நிரணம் சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜோப்மாத்யூ, ஜிஜோ ஜெ.ஆபிரகாம், தும்பமண் சபையை சேர்ந்த பாதிரியார் ஜாண்சன் வி.மேத்யூ, டெல்லி சபையை சேர்ந்த ஜெய்ஸ் ஜெ.ஜார்ஜ் – உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nகற்பழித்த ஐந்து கத்தோலிக்க சாமியார்களின் விவரங்கள்: அப்பெண்ணை ரூம் போட்டு, கற்பழித்த கத்தோலிக்கக் கொக்கோக சாமியார்களின் விவரங்கள் பின் வருமாறு:\nSl.No கத்தோலிக்க சாமொயாரின் பெயர்\nAddress தொலைபேசி / அலைபேசி\n1 ஜிஜோ ஜே. அப்ரஹாம்\n3 ஜான்ஸன் வி. மாத்யூ\n4 அப்ரஹாம் வர்கீஸ் என்கின்ற சோனி\n5 ஜைஸ் கே. ஜார்ஜ்\nபோலீஸாரிடம் புகார் கொடுக்கவில்லை: இதுவரை அந்த பெண் தரப்பில் போலீசில் புகார் அளிக்கவில்லை[3]. இத்தகைய, அருவருப்பான, அடுக்கடுக்கான குற்றங்கள் நடந்துள்ள போது, எவ்வாறு போலீஸுக்க்கு புகார் கொடுக்கப்படவில்லை அல்லது, விவகாரங்கள் வெளிவந்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் திகைப்பாக இருக்கிறது. தேவாலய நிர்வாகே விசாரணை நடத்திக்கொண்டுள்ளது. சர்ச் அதிகாரிகளும் இவ்விசயத்தில் திமிராகத்தான் பேசி வருகிறார்கள். இருப்பினும், ஜான்சன், தேவாலய நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்த விஷயம் அம்பலமாகியுள்ளது. இதிலிருந்து, சர்ச் இவ்விசயத்தை அப்படியே அமுக்கப் பார்க்கிறது என்பது தெரிகிறது. ஆலய தரப்பில் இருந்து பெண்ணின் கணவரிடம் சமாதானம் பேசும் ஆடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது[4]. இவையெல்லாம் இல்லையென்றால், இவ்விசயமே வெளியில்வந்திருக்காது[5]. பொது மக்களும், உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசுகின்றனர்[6].\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளா: பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள்\n[3] விகடன், பாவமன்னிப்புக் கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் செய்த கொடுமை..\n[5] puthiyathalaimurai.com , பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணிடம் ‘பாவச் செயலில்‘ ஈடுபட்ட பாதிரியார்கள் \nகுறிச்சொற்கள்:கிருத்துவ செக்ஸ், கேரளா செக்ஸ், செக்ஸ், செக்ஸ் குற்றங்கள், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் டார்ச்சர் பாதிரி, செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், பாதிரி செக்ஸ், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம்\nஅபயா, ஆசிரமம், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், ஏசு கணவன், ஒழுக்கம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாலியல், கந்தமால், கர்டில், களியாட்டங்கள், கிருத்துவ செக்ஸ், கிளுகிளிப்பு, கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோக பாலியல் வன்முறைகள், கொக்கோகம், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசி.எஸ்.ஐ. மெதோடிஸ்ட் மகளிர் பள்ளி தாளாளர்-வார்டன், கிருத்துவ பாஸ்டர் – குணஜோதிமணி – செக்ஸ் – பாலியல் பலாதகாரத்தில் ஈடுபட்டது\nசி.எஸ்.ஐ. மெதோடிஸ்ட் மகளிர் பள்ளி தாளாளர்-வார்டன், கிருத்துவ பாஸ்டர் – குணஜோதிமணி – செக்ஸ் – பாலியல் பலாதகாரத்தில் ஈடுபட்டது\nசிஎஸ்ஐ செக்ஸ் விவகாரத்தில் சேர்ந்துள்ள குணஜோதிமணி: கிறி��்தவ செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ், புரெடெஸ்டென்ட் செக்ஸ், பெந்தகோஸ்தே செக்ஸ் என்று இந்தியாவிலேயே போட்டிப் போட்டுக் கொண்டு காமலீலைகளில் இறங்கியுள்ளதால், அதனுடன் சிஎஸ்ஐ செக்ஸ் என்ற வகையும் சேர்ந்து விட்டது. கொக்கோக காம விளையாட்டுகளில் யாரும் சோடை போனவர்களாகத் தெரியவில்லை. இறையியலில் பிஎச்டி எடுப்பது எவ்வாறு சுலபமாக இருக்கிறதோ, செக்ஸிலும் இரண்டு-மூன்று பிஎச்டி எடுத்தது போல வேலை செய்து கொண்டிருக்கிறாகள். ஆக, சிஎஸ்ஐ செக்ஸ் விவகாரங்களில் பிஷப் கௌடா ஆசிர்வாதம் / தேவாசீர்வாதம், முதல் பாஸ்டர்கள் ஜெயராஜ் கிருஷ்ணன், ஜெயசீலன், செல்வராஜ் வரை மாட்டிக் கொண்டு, கைதாகியுள்ள நிலையில்[1], இன்னொரு பெரிய பாதிரி – குணஜோதிமணி சேர்ந்துள்ளதில் வியப்பில்லை. தாளாளர், பிரின்சிபல், வார்டன், டையோசிஸ் கவுன்சிலின் சேர்மேன் [Rev. M. Gunajothimani, District Church Council Chairman, Tiruchi] என்றெல்லாம் இருக்கும் இவரை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது, அதிகாரபலம் அதிகம் உள்ள பாதிரியாராக இருக்கிறாற் போலும். இருப்பினும், இவ்விசயத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.\nதிருச்சியில், ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், மதபோதகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[2]: வழக்கப்படி, மறுபடியும் இன்னொரு கிருத்துவப் பாதிரி, சில்மிஷம், செக்ஸ் தொல்லை, என்றெல்லாம் செய்தி வருகிறது. திருச்சி, உறையூரில், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி [of CSI Methodist Girls Higher Secondary School] உள்ளது. இந்த பள்ளியின் தாளாளராகவும், பள்ளியில் பெண்கள் விடுதி வார்டனாகவும் இருப்பவர், மதபோதகர், குணாஜோதிமணி, 50. வழக்கம் போல, இவனது வயதை 50 என்று தினமலர் குறிப்பிடுகிறது[3]. 63 என்று டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி இந்து கூறுகின்றன. “குணஜோதிமணி” என்று யார்தான், இவருக்கு பெயர் வைத்தார்களோ தெரியவில்லை, அப்பெயருக்கு விரோதமாகவே, காரியங்களை செய்தது தெரிய வந்தது. தனது மகள், பேத்தி என்ற வயதுள்ள பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது, திகைக்க்க வைக்கிறது.\nசெப்டம்பர் 2017லிருந்து செக்ஸ் தொல்லை: இவர், விடுதியில் தங்கி, படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சென்ற ஆண்டு செப்டம்பர் 2017லிருந்தே, தனது செக்ஸ் வேலையை ஆரம்பித்துள்ளார்[4]. தொடர்ந��து துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர்[5]. ஆனால், மேலிடத்து அழுத்தம் காரணமாக, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், புகாரை கிடப்பில் போட்டனர்[6]இதுவே திகைப்பாக இருக்கிறது. ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ், போலீஸார் என்ற நிலையிலேயே, இப்படி இருந்தால், இனி, தமிழகத்தில், நியாயம்-தர்மம்-நீதி பற்றியெல்லாம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.\nகாலந்தாழ்த்தி எப்.ஐ.ஆர் போட்டது முதலியன: ஏப்ரலில் புகார் பற்றி மறுபடியும் பெற்றோர் வலுயுருத்திக் கேட்டுள்ளனர். இந்நிலையில், மாணவி தரப்பு நீதிமன்றத்தை நாடவுள்ளதை தெரிந்து கொண்ட அனைத்து மகளிர் போலீசார், கடந்த ஜூன் 4ம் தேதி, 2018 குணா ஜோதிமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது[7]. ஆனால், போலீஸார், அதை ரகசியம் காத்தனர். காமுக பாதிரி விடுவானா இதையறிந்த, மதபோதகர், குணா ஜோதிமணி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து தன்னை கைது செய்ய தடை உத்தரவு பெற்றுள்ளார். இந்நிலையில், புகாரை வாபஸ் பெற நெருக்கடி கொடுக்கப்படுவதாக, சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும், அவனை கைது செய்யாமல் இருக்கின்றனர்[8]. இப்படி செக்ஸ் கிருத்துவர்கள் அடவடித் தனமாக, பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதைப் பற்றி, எந்த போராட்டக் காரனோ, ஆர்பட்ட வீரனோ, அரசியல்வாதியோ கண்டுகொள்வதாகத் தெரியவில்லை[9]. அதனால், தொடர்ந்து கற்பழிப்புகள் நடந்து கொண்டே இருக்கின்றன.\nதிருச்சியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது[10]: இப்படி தலைப்பிட்டு, “தினகரன்” 15-06-2018 அன்றே செய்தி வெளியிட்டது[11]. கதிர்.நியூஸ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்படவில்லை: குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் குற்றம் மூடி மறைப்பா, என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் மற்ற ஊடகங்கள், வழக்குப் பதிவு, பாலியல் தொல்லை என்ற ரீதியில், ஒருவரி, இரண்டு வரி செய்திகளை வெளியிட்டு அடங்கி விட்டன. மதபோதகர், குணா ஜோதிமணி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து தன்னை கைது செய்ய தடை உத்தரவு பெற்றுள்ளார் என்று தினமலர் அறிவித்துள்ளது. ஆகவே, அவ��் கைது செய்யப்பட்டானா, இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. இதென்ன அந்த அளவுக்கு ரகசியமாக வைக்ககப் பட வேண்டிய விவகாரமா என்று தெரியவில்லை, ஏனெனில், தினம்-தினம், ஒரு கிருத்துவ பாஸ்டர், பாதிரி, பிஷப் என்று இவ்வாறான காரியங்களை செய்து வருவது செய்திகளாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அனைத்துலக ரீதியில் என்றால், மணிக்கு எத்தனை என்று சொல்லலாம் போலிருக்கிறது.\n“கதிர் நியூஸ்” என்ற இணைதளம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது[12]: கதிர் நியூஸ், இந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தமிழகத்தின் எந்த ஊடகமும் எந்த ஒரு சிறு செய்தியையும் வெளியிடவில்லை. காவல் துறையினர் தங்களால் இயன்ற அளவுக்கு வழக்கு பதிவு செய்யாமல் தாமதப் படுத்தியதும், தமிழக ஊடகங்கள் வாயை திறக்காமல் இருப்பதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றம் புரிந்த பள்ளி முதல்வர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் காவல் துறையினரும் ஊடகங்களும் இவ்வாறு இந்த சம்பவத்தை மூடி மறைகின்றனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது,” என்று பதிவு செய்துள்ளது பாராட்டத்ப் தக்கது[13]. தினத்தந்தி முதல்; இதர டிவி செனல்களில் வெட்டிக்கு, தேவையற்ற விசயத்தை வைத்துக் கொண்டு, மணிக்கணக்காக விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நிர்மலாதேவி போன்ற அசிங்கங்கள் வெளிப்பட்டப் பிறகும், இத்தகைய, பெண்கள் பாலியல் குற்றங்கள் மறைக்கப் படுவடுவது அடுக்காது.\n[1] இன்றைய நிலை தெரியவில்லை. ஊடகங்கள் ஆரம்பத்தில், கொஞ்சமாக செய்தி போட்டு அமைதியாகி விடுகிறார்கள். பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், பாதிக்கப் பட்டவர்கள் புகார் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில் மேலும் விவகாரங்கள் வெளியே வருகின்றன. இல்லையெனில், சர்ச்சுக்குள் “கட்டப் பஞ்சாயத்து” செய்து விட்டு, எத்தகைய கற்பழிப்பு, ஆபாச-அசிங்க-கொக்கோக விவகாரங்களையும் மறைத்து விடுகிறார்கள்.\n[2] தினமலர், மதபோதகர் மீது ‘போக்சோ‘வில் வழக்கு பதிவு, Added : ஜூன் 16, 2018 06:51.\n[10] தினகரன், திருச்சியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது, 2018-06-15@ 18:36:47.\n[12] கதிர்.நியூஸ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்படவில்லை: குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் குற்றம் மூடி மறைப்பா\nகுறிச்சொற்கள்:உறையூர், உறையூர் செக்ஸ், உறைய���ர் பாலியல், குண ஜோதிமணி, குணஜோதிமணி, சி.எஸ்.ஐ. சர்ச், சிஎஸ்ஐ செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியில் குற்றம், மெதோடிஸ்ட், மெதோடிஸ்ட் பள்ளி, மெதோடிஸ்ட் மகளிர் பள்ளி\nஃபிடோஃபைல், ஆசிரிய செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், உறையூர், உறையூர் செக்ஸ், உறையூர் மகளிர் பள்ளி, உறையூர் மெதோடிஸ்ட் மகளிர் பள்ளி, கத்தோலிக்க செக்ஸ், களியாட்டங்கள், காமம், காமலீலை, காமுகர், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், சரச லீலை, சி.எஸ்.ஐ மகளிர் பள்ளி, சிஎஸ்ஐ, சிஎஸ்ஐ பள்ளி, சிஎஸ்ஐ மகளிர் பள்ளி, மெதோடிஸ்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nகத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மற்றும் ரிஸ்மேட்டிக் சென்டர் ஆஸ்ரமம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கரிஸ்மேட்டிக் சென்டர் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் ஜான் ஜோசப் (வயது 70)[1]. “கத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மார்க்கெட் ரோடு, மார்த்தாண்டம், இந்தியா” என்று அதிரடியாக ஊழியம் செய்து வந்தார். கத்தோலிக்கத்தில் “பெந்தெகோஸ்து” எப்படி வந்தது என்றெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. பொதுவாக, “பொரொடெஸ்டென்ட்” பிரிவில் தான், இவையெல்லாம் வரும். மேலும், இந்து சாமியார் போல வேடம் போட்டுக் கொண்டு, ஆசிரமம் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை ஏமாற்றும் போகும் தெரிகிறது. ஆனால், இன்றைக்கு, இந்தியாவில், கிருத்துவர்கள் எல்லோருமே, இத்தகைய மோசடிகளை செய்து வருகிறார்கள். இவரது ஆஸ்ரமத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வந்துள்ளது தெரிகிறது. ஜான் ஜேக்கப், விஜயதாரிணி முதலியோர் வந்துள்ளனர். நகர சபை தலைவர் போன்றோரிடமும் செல்வாக்குடன் இருக்கிறார் ஜான் ஜோசப். இத்தகைய அரசியல் செல்வாக்கு, பணபலம் முதலியவற்றுடன் இருக்கும் இவருக்குத் தான், இப்பிரச்சினை வந்துள்ளது திகைப்பாக இருக்கிறது. இதைப்பற்றி 2010ல் ஏதோ செய்தி வந்தபோது, http://www.imdiainteracts.comல் பதிவுகள் போட்டேன்[2]. ஆனால், அவை காணாமல் போய் விட்டன. பிறகு, http://www.wordpress.comல், கீழ்கண்ட பதிவை செய்தேன். தமிழ் பதிவு காணா��ல் போனதால், குறிப்பிட்ட உயர்நீதி மன்ற தீர்ப்பை, அப்படியே பதிவு செய்தேன்[3].\nகத்தோலிக்க பெந்தெகோஸ்து ஆஸ்ரமத்தில் செக்ஸ் விளையாட்டுகள்: கடந்த 1997-ம் ஆண்டு, அப்பொழுது அவருக்கு வயது 49, இந்த ஆசிரமத்தில் இருந்த பெண்களிடம் தகாத உறவு கொண்டதாகவும், ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது[4]. ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்தார்[5] என்றால், லெனின் குரூப் போன்றவர்கள் எப்படி வீடியோ எடுக்காமல் விட்டார் அல்லது “நக்கீரன்” அமைதியாக இருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, அதிரடி செய்தியாக இருந்தாலும், ஊடகங்கள் அடக்கித் தான் வாசித்தன. மேலும் அதே ஆண்டில், அந்த ஆசிரமத்தில் இருந்த வாலிபர் கில்பர்ட் ராஜ் என்பவரை கொலை செய்து, ஆசிரமத்தில் புதைத்ததாகவும் புகார் எழுந்தது[6]. 14-10-1995 அன்று சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனில்லாமல் இறந்தான். 05-09-1987 அன்று பிரான்சிஸ்கா ஜெயா என்பவர் புகார் கொடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது[7].\nநிதி மோசடி புகாரை அடுத்து செக்ஸ், கொலை புகார்கள்: 1994ல் அம்மையத்தின் நிர்வாகி ஜோசப் அல்போன்ஸ் என்பவர் மற்றும் இரண்டு பேர் ரூ. 84 லட்சங்கள் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கைது செய்யப்பட்டனர். ஜோசப் அல்போன்ஸின் மனைவி, பிரான்சிஸ்கா ஜெயா, 1996ல் அந்த மையத்தின் வளாகத்தில் இருக்கும் மார்தாண்டா ரெசிடென்சியல் பள்ளியில், 9-வது படிக்கும், 14-வயது தமது மகளான டயானாவை இவர்கற்பழிக்க முயன்றார் மற்றும் 18-வயதான கில்பர்ட் ராஜ் “பாலியல் தொல்லையால்” தான் கொல்லப் பட்டான் என்றும் புகார் கொடுத்தார்[8]. 19-11-1996 அன்று அவள் தனது வகுப்பு மாணவியுடன் விடியற்காலையில், வீட்டிற்கு ஓடிவந்தாள். விசயம் கேட்டபோது, ஜான் ஜோசப் தமது மார்பின் மீது கை வைத்ததால், ஓடி வந்து விட்டேன் என்றாள். அந்த மையத்தினர் தீயிட்டுக் கொளுத்தவும் ஊரார் முயன்றனர். ராஜேஸ் மற்றும் டார்வின் என்ற இரு சிறுவர்கள், தம்மை அங்கிருக்கும் பெண்களுடன் உடல் உறவு கொள்ளுமாறு “சாமியார்” வற்புருத்தி, அதனைப் பார்த்து ரசித்தார் என்று புகார் கொடுத்தனர்[9]. சிறுவகள் உடலுறவு கொண்டதைப் பார்த்த பிறகு, உணர்ச்சி பொங்க, அப்பெண்களை படுக்கை அறைக்கு அழைத்து சென்று இனபம் துய்த்தாராம��. ராஜேஸ் அங்கிருந்து தப்பிச் சென்றாலும் இறந்து விட்டதாகத் தெரிந்தது. அங்குள்ள பெண்களுக்கு பலமுறை அபார்ஷன் செய்யப் பட்டதாகவும், அந்த பெண்-மருத்துவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், ஷைலேந்திர குமார் என்ற தக்களையின் எஸ்.பி [Says Shylesh Kumar Yadav, joint SP, Thuckalay] கூறினார்[10]. இவ்வளவு நடந்தும், அந்த சாமியார் மீது, யாரும் புகார் கொடுக்க வராமல் இருக்கிறார்கள். இப்பொழுது கூட பிரான்சிஸ்கா ஜெயா, ஜூலை 1997ல் இவ்விவகாரங்கள் தெரிய வந்ததால் புகார் கொடுத்தார். 05-09-1997 அன்று, ஜான் ஜோசப்பின் சகோதரியான அஞ்சலால் என்பவரிடம், அவருடைய செயல்களைப் பற்றி சொன்னார். ஆனால், விசயம் அறிந்த ஜோசப், அன்றே ஆட்களை அனுப்பி, தனது விட்டிற்கு கடத்தி வந்தார். இதனால், அல்போன்ஸ் அவர் கால்களில் வீழ்ந்து மன்றாடி கூட்டி வந்தார். அதற்குப் பிறகு கொடுத்த புகார் தான் 917/97 என்ற எண்ணிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 161ன் படி, சாட்சிகளிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டு, அவை வீடியோ-ஆடியோக்களிலும் பதிவு செய்யப்பட்டன. ராஜேஸ், ராணி, பெமி, ஜான் ஜோசப் என்று எல்லோருக்கும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் மூலம், அவர்கள் செக்ஸில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது. இவ்விவரங்களை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.\nகில்பர்ட் ராஜ் கொலையும், சுற்றியுள்ள மர்மங்களும்: சிகிச்சை பலனின்றி 14-10-1995 அன்ரு உயிரிழந்தான் என்று முன்னர் குறிப்பிடப் பட்டது. உடனே, அவனுடைய உடல் புதைக்கப் பட்டடு. 1995ல் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கில்பர்ட் ராஜ் உடல், தோண்டி எடுக்கப்பட்டது. இதில் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன[11]. அவை பரிசோதனைக்கு அனுப்பப் பட்டன. ஆனால், கில்பட் ராஜின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் (அப்போது குழித்துறை காவல் நிலையம்) விசாரணை நடத்தி 302 (கொலை), 120 (பி) (சதி திட்டம்) உள்பட மொத்தம் 9 பிரிவுகளின்கீழ் பாதிரியார் ஜான்ஜோசப், ஆண் ஊழியர்கள் சந்தனராஜன், மரியஜான் மற்றும் பெண் ஊழியர்கள் ராணி, பெமி என்ற ஒய்லின் பெமினாரோஸ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 05-09-1997 அன்று கைது செய்யப்பட்டனர். அப்பெண்கள் [கன்னியாஸ்திரீக்கள்] ஒத்துழைக்கவில்லை, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால், ஜான் சோசப் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் பல விவரங்கள் காணப்படுகின்றன. நீதிமன்ற வழக்குகள் நிலையில், பல வழக்குகள் தொடுத்து, சிறிய விசயங்களில் ஓட்டைக் கண்டு பிடித்து, முக்கியமான வழக்கைத் திசைத் திருப்பப்பட்டிருப்பது, தீர்ப்புகளிலிருந்து வெளிப்படுகிறது.\n[1] R. ஜாண்ஜோசப், பிறந்த இடம்: காவடித்தட்டுவிளை வீடு, தெங்குவிளை குடும்பம், அருமனை, குமரிமாவட்டம், பிறந்த நாள்: 05 – 03 -1949, பெற்றோர்கள்: திரு. சக்கரியாஸ் ரபேல், திருமதி. ஞானதீபம் ஜீவநேசம்; உடன்பிறப்புகள் : அக்கா – :திருமதி. லூர்து மேரி, தம்பி – திரு. மரிய ஆன்றணி, தங்கை – திருமதி மேரி ஆஞ்சலா; பங்கு: புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்; மறை மாவட்டம்: கோட்டார்.\n[2] வேதபிரகாஷ், கன்னிகளுடன் ஜான் ஜோஸப்பின் காமக் களியாட்டக்கள், செப்டம்பர் 29, 2010.\n[4] மாலை மலர், கொலை – பலாத்கார வழக்கு: பாதிரியார், 2 பெண் ஊழியர்கள் விடுதலை, பதிவு: மார்ச் 04, 2018 22:58; மாற்றம்: மார்ச் 04, 2018 23:10\n[6] தினகரன், கொலை, பலாத்கார வழக்கில் இருந்து குமரி பாதிரியார் விடுதலை: 21 ஆண்டுக்கு பின் நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு, 2018-03-04@ 01:41:32.\nகுறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பெந்தகோஸ்து, பெந்தகோஸ்தே, மார்த்தாண்டம்\nஃபிடோஃபைல், அசிங்மான பாலியல், அந்தப்புரம், அபார்ஷண், ஆசிரமம், ஆடை களைதல், ஆண்மை அறியும் சோதனை, உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பெந்தகோஸ்து, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்ப்பம், களியாட்டங்கள், காமம், காமலீலை, கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ செக்ஸ், கொக்கோகம், கொலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், செக்ஸ், செக்ஸ் பாஸ்டர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பெந்தகோஸ்து, மார்த்தான்டம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\n“எலும்பு தாமஸை” ஒரு அந்தோனிசாமி ஆதரித்தால், இன்னொரு அந்தோனிசாமி கைது என்று வந்துள்ள செய்தி: மறுபடியும் இன்னொரு கிருத்துவ ஆசிரியர் இளம் மாணவியரை பலாத்காரம் செய்தார், பாலியல் ரீதியில் துன்புறுத்தினார், நிர்வாணமாக வீடியோ எடுத்தார் என்றெல்லாம் செய்திகள் வந்த போது, எந்த பாஸ்டரோ, பாதிரியோ, பிஷப்போ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. “எலும்பு தாமஸுக்கு” ஆதரவாக கத்தோலிக்கக் கூட்டம், சென்னையில் ஆர்பாட்டம் செய்த போது, அப்பொழுது அவ்வழியாக சென்றவர் வெட்கங்கெட்ட ஜென்மங்கள், இவ்வளவ்ய் நடந்து,ம் நியாயப் படுத்துகிறார்களே என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றனர் பொது மக்கள். ஆனால், இப்பொழுது இரண்டே நாட்களில் இச்செய்தி, “நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது” வந்துள்ளது. 05-03-2018 அன்று ஒரு அந்தோனிசாமி, அந்த “எலும்பு தாமஸுக்கு” ஆதரவாக ஆர்பாட்டம் நடத்தினால், ஆனால், இப்பொழுது, இன்னொரு அந்தோனிசாமி கைதாகியுள்ளதை, கர்த்தர் எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை.\n2015ல் பாலாத்காரம் செய்தவ் படங்கள் 2018ல் வெளிவந்துள்ள விவகாரம்: நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்[1] என்று மையாதையுடன் குறிப்பிட்டுளளது ஊடகம். பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் 2015ல் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக / கணினி தேர்வில் தோல்வியடைய செய்து விடவேன் என மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்[2]. உடனே மூன்று ஆண்டுகள் ஏன் அமைதியாக இருந்தனர் என்று கத்தோலிக்கர் பாட்டு பாட ஆரம்பித்து விடுவர். அது சம்மதத்துடன் செய்யப்பட்டது என்று கூட வாதம் செய்வாரோ என்னமோ\nவகுப்பறையையே அந்தப்புரமாக்கிய வித்தையினை அந்தோனிசாமி எங்கு கற்றார் என்று தெரியவில்லை: மேலும் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தும் ஆசிரியர் வைத்துள்ளார்[3]. அத்துடன் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, செல்போனில் பதிவு செய்துள்ளார்[4]. வகுப்பறையையே அந்தப்புரமாக்கிய வித்தையினை அந்தோனிசாமி எங்கு கற்றார் என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவர்களை தாராளமாக அடையாளம் கண்டு கொள்ளலாமே. இனி போலீஸார் செய்வார்களா என்று பார்க்க வேண்டும். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக பணகுடியில் உள்ள கடையில் ஆசிரியல் அந்தோணிசாமி கொடுத்துள்ளார்[5]. மெமரி கார்டை ஆய்வு செய்தபோது, பள்ளி மாணவிகளை ஆசிரியர் அந்தோனிசாமி நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது[6]. அந்தோனிசாமி பள்ளி மாணவிகளிடம் நடத்திய காம களியாட்டங்கள் அத்துடன், இருந்தத்தைக் கண்டு களித்துள்ளனர். அந்த காட்சிகளை அந்த கடைக்காரர் தனது நண்பர்களுக்கும் செல்போனில் பகிர்ந்துள்ளார்[7].\nசெக்ஸ்–அந்தோனிசாமி பணம் கொடுத்தது, பிறகு மாட்டிக் கொண்டது: ஆனால், இலவசமாக காட்சிகளை பார்த்து மகிழ்ந்தவர்கள், வக்கிரத்துடன் நினைத்தபோது, அந்த பலான அந்தோனிசாமியை மிரட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போட்டனர். இந்த வீடியோ காட்சியை வைத்து ஆசிரியர் அந்தோணிசாமியை, செல்போன் கடைக்காரரின் நண்பர்கள் சிலர், மிரட்டி பணம் கேட்டபோது, செக்ஸ்-அந்தோனிசாமி பணம் கொடுத்தது. இப்படியே காம-அந்தோனிசாமியிடமிருந்து பறித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொகை கேட்டதால், அந்தோணிசாமி பணம் தர மறுத்துள்ளார்[8]. பணகுடி நதிப்பாறையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், பணகுடி போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். இதையடுத்து, ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை அவர்களில் சிலர் பணகுடி போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினரிடம் புகாரைப் பெற்ற பணகுடி போலீசார், அந்தோணிசாமியை கைது செய்துள்ளனர்.\nகல்யாணமாகி குழந்தை உள்ள அந்தோனிசாமி காமலீலைகளில் ஈடுபட்டது: இதுகுறித்து போலீஸார் கூறுகையில்[9], “கடந்த 2014-ம் ஆண்டு, பணகுடியில் உள்ள ஒரு பள்ளியில் அந்தோணிசாமி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிவந்துள்ளார். அப்போது, பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாகவும், அந்தச் சம்பவத்தை தன்னு��ைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதுதொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும், வீடியோவில் உள்ள மாணவிகளின் நலன்கருதி அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று, 2015-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அந்தோணிசாமிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அங்கிருந்து, பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல்மூலம் வந்துள்ளார். அதன்பிறகு, பொது இடங்களில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்தோணிசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலைபார்த்த நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். கைதான அந்தோணிக்குத் திருமணமாகி குழந்தையும் உள்ளது” என்றனர்[10].\nபெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோ எடுத்தது, தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது: காமலீலைகளில் மட்டுமல்ல, பலே ரௌடி அந்தோனிசாமியாக இருந்திருக்கிறார் என்பது இன்னொரு விவகாரத்தில் தெரிய வந்துள்ளது. காலையில், பெண்கள்குளிக்கும் இடங்களுக்கு நௌசாக சென்று, வீடியோ எட்ப்பது வழக்கமாக இருந்தது. ஒருமுறை, இவன் வீடியோ எடுப்பதை, ஒருவர் பார்த்து விட்டார். தட்டிக் கெட்டபோது, வெட்டி வெடுவேன் என்று மிரட்டியபோது, அவர் அதுர்ந்து போய் விட்டாராம். என்னடா இது, ஆசிரியரா இப்படி பேசுகிறார் என்று நொந்து போய் விட்டாராம். இந்த அளவுக்கு வக்கிர்த்தை வளர்த்துள்ள ஆசிரியர் எவ்வாறுதான் உருவாக்கப் பட்டாரோ தெரியவில்லை. பி.எட் படிக்கும் போது, இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை\nஆங்கில செய்திகளில் விவகாரங்கள் சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன: கைதான நாள் வியாழன் / வெள்ளி என்று குறிப்பிடுகின்றன[11]. 2008 மற்றும் 2018 காலகட்டத்தில் அத்தகைய பலாத்காரத்தில் ஈடுபட்டான்[12]. டி. டேவிட் ரவிராஜன் பாதிக்கப் பட்ட பெண்கள் நேரிடையாக புகார் கொடுக்காதலால், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றார்[13]. ஆபாசபடங்களை மின்னணு வடிவத்தில் உண்டாக்கியது [Section 67A (Publishing material containing sexually explicit act in electronic form) of IT Act] என்ற ஐடி சட்டப் பிரிவு மற்றும் ஆபாசமான-கெட்ட வார்த்தைகளை பிரயோகம் செய்தது [IPC Section 294 (b) (Uttering obscene words)] என்று இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது என்கிறார்[14].\n[1] பாலிமர் செய்தி, நெல்லையில் வகுப்பறையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய ஆசிரியர் கைது\n[3] தினகரன், லியே பயிரை மேய்ந்தது… பெயிலாக்கி விடுவதாக மிரட்டி மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியர் கைது, 2018-03-09@ 17:34:46\n[5] ஏசியா.நெட்.நியூஸ், மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த ஆசிரியர்…. செல்போன் கடையில் சிக்கியது 100க்கும் மேற்பட்ட வீடியோ\n[7] ஐ.பி.சி.தமிழ், பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்து படம் எடுத்த ஆசிரியர் கைது,\n[9] விகடன், செல்போனில் விபரீதச் செயலில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்\nகுறிச்சொற்கள்:அந்தோணிசாமி, ஆரியர், குளிப்பதை, திருநெல்வேலி, நிர்வாணம், நெல்லை, படம், பணகுடி, பார்ப்பது, பாலியல், பாலியல் டார்ச்சர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பெண் பாலியல், ரசிப்பது, விடியோ\nஃபிடோஃபைல், அசுத்த ஆவி, அந்தப்புரம், அந்தோனிசாமி, ஆசிரிய செக்ஸ், இளம் பெண், உச்சம், உடம்பு, உடலின்பம், உடலுறவு, உறவு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாலியல், கன்னித்தாய், கற்பழிப்பு, கற்பு, கலவி, களியாட்டங்கள், காமம், காமலீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சில்மிஷம், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பணகுடி, பள்ளி செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஏசுகிருஸ்து நான் தான் என்று அறிவித்துக் கொண்டவன் இறந்து விட்டானாம் – இரண்டாவது வரவு முடிந்து விட்டதா\nஏசுகிருஸ்து நான் தான் என்று அறிவித்துக் கொண்டவன் இறந்து விட்டானாம் – இரண்டாவது வரவு முடிந்து விட்டதா\nஊடகக்காரர்களினால் பிரபலமடைய செய்யப் பட்ட தீர்க்கதரிசி: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மத வழிபாட்டு தலைவன் மற்றும் தன்னை தானே இயேசுவின் அவதாரம் என கூறிக்கொண்ட சார்ல்ஸ் மேன்சன் (83) 19-11-2017, ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்துள்ளான்[1] என்று ஒரே ஒரு தமிழ் ஊடகத்தில் சிறியதாக செய்தி வந்தது. தமிழில், “தி இந்து”வின் இ���்றுதான் சுருக்கமாக செய்தி வந்துள்ளது. இதுவும் அமெரிக்க ஊடகங்களில் வந்த செய்திகளின் சுருக்கமான தொகுப்பு என்று தெரிகிறது. “உடலை யாரிடம் ஒப்படைப்பது, எரிப்பதா புதைப்பதா என்று போலீஸார் குழம்பி நிற்கிறார்கள்,” என்றபோது, அத்தகைய நிலை ஏன் என்று வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. அவன் தன்னையே ஏசு என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவன் என்பதால், புதைக்கப் படத்தான் போகிறான். கிருத்துவன் இல்லை என்றாலும், எரிக்கப்படப் போவதில்லை. “நெருங்கிய உறவினர்கள் யாரேனும் முன்வந்தால் ஒப்படைப்பார்கள். இல்லாவிட்டால் காவல் துறையினரே அவரை ‘நல்லடக்கம்’ செய்ய வேண்டியதுதான்,” என்று “தி.இந்து”கூறியுளளது தமாஷாக உள்ளது. இயக்குநர் குவெண்டின் டாரன்டினோவின் அடுத்த படம் சார்லஸ் மேன்சன் பற்றியதாக இருக்கும் என்று சில மாதங்களுக்கு அனுமானமாகப் பேசப்பட்டது[2]. இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேன்சன் பாத்திரத்துக்கு லியனார்டோ டி காப்ரியோ, டாம் க்ரூஸ், பிராட் பிட் என்று முக்கிய நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன என்ற தோரணையில் “தி இந்து” தமாஷை விவரித்துள்ளது.\nகுற்றவாளியின் கதையினையும் காசாக்கிய ஊடகக்காரர்கள்: கலிபோர்னியா சிறைகளில் 1969லிருந்து 48 வருடங்களாக ஒன்பது ஆயுட் தண்டனைகளை அனுபவித்து வந்தான்[3]. 12 முறை அவனுக்கு பரோல் மறுக்கப்பட்டது. அமெரிக்க சமுதாயத்தை உலுக்கியது அவது, வாழ்க்கை, சித்தாந்தம், பாப் கலாச்சாரம், யூதவிரோதம், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான எதிர்த்தன்மை, பெண்கள் வெறுப்பு மற்றும் கொலைகள், மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் முதல் சட்டமேதைகள் வரை, அவனது வாழ்க்கை, மேசன் குடும்பம் முதலியவற்றை அலசி பார்த்தனர். ஆனால், இவையெல்லாமே, பொதுவாக அமெரிக்காவில் இருக்கும் இனவெறியாளகளின் சித்தாந்தத்தை ஒத்துப் போவதாகவே உள்ளது. கு கிளக்ஸ் கிளேண் [Ku Klux Klan] என்ற இயக்கத்தின் சித்தாந்ததமும் இப்படித்தான் இருந்தது, இருந்து வருகின்றது. நியோ பாசிஸம், இனவெறி என்றெல்லாம் விவாதித்தாலும், அவனது தாக்கம் குறையவில்லை என்றே ஆகிறது. எழுத்தாளர்கள், டிவி-மற்ற ஊடகக்காரர்கள் அவனை வைத்து நன்றாகவே வியாபாரம் செய்தனர். மற்ற இதே போன்ற கொலைகளுக்கு இவனது தாக்கம் தான் என்றும் சொல்லப்பட்டது.ஆனால், இந்திய ஊடகங்கள் இப்பொழுது தான் அவன���ப் பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன என்று தெரிகிறது.\nஎசுவின் இரண்டாவது வருகை, ஏசுவின் அவதாரம் முதலியவற்றை வைத்து பிரச்சாரம் செய்தது: அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னமரிக்க நாடுகளில், ஏசு வருகிறார், இரண்டாவது வருகையை எதிர்பார்த்திருக்க வேண்டும், அப்பொழுது, தீர்க்க தரிசனங்களின் படி பல தீயவை ஏற்படும்.யுத்தங்களில் மக்கள் இறப்பார்கள்; கொடிய-விசித்திர நோய்களால் பலர் சாக நேரிடும்; பூகங்கள் நிகழ்ந்து, நகரங்கள் புதைந்து விடும்; வெள்ளப்பெருக்கு ஏற்படும்; கடலால், உலகமே நீரில் மூழ்கி விடும்; ஆகவே, விசுவாசிகள் அவரது வருகைக்காக காத்திருக்க, ஆயத்தமாக வேண்டும், இப்படி, பிராச்சாரம் செய்து வருவது தெரிந்த விசயமே. இந்தியாவில் கூட அத்தகைய கூட்டங்கள் அதிகமாகவே இருந்து வருகின்றன. உலகம் அழியப் போகிறது, சாகத் தயாராக இருங்கள் என்று கத்திக் கொண்டிருப்பதை கவனிக்கலாம். இவற்றை அறிந்து கொண்டுதான், இவனும் அதே தோரணையில் பிரச்சாரத்தை செய்தான். இவன் அதன்படியே ஒரு தனி வழிபாட்டுக் குழுவின் தலைவராக இருந்து, பலரை தனது கட்டுக்குள் வைத்திருந்தான்[4].\nசாரலஸ் மான்சன் எப்படி கொலைகளை நடத்தி வைத்தான்: அதன்படியே, தீர்க்கதரிசனங்களை மெய்ப்பிக்க, சடங்குகள் மூலம், மேலும் நம்பிக்கையை வளர்க்க திட்டம் போட்டான். அதன் விளைவு தான், பெண்களின் கொலை. தனது சூஸன் அட்கின்ஸ் [Susan Atkins], பாட்ரிஸீயா கெரின்விங்கில் [Patricia Krenwinkel], சார்லஸ் வாட்சன் [Charles Watson] மற்றும் எஸ்லி வேன் ஹூடன் [Leslie Van Houten] என்ற சீடர்களை தொடர் கொலைகள் செய்ய சொல்லி வலியுறுத்தியவன்[5]. இவரின் இயக்கம் “மான்சன் குடும்பம்”என்று அழைக்கப்பட்டது[6]. கடந்த 1960–ம் ஆண்டு முதல் 1970–ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மூலம் தொடர் படுகொலைகளை செய்தது, லாஸ் ஏஞ்சலிஸ் நகரம், ஏன் அமெரிக்காவையே நடுங்கி கலங்க வைத்தவன்[7]. அவர்கள் அந்த 1969-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 9ம் தேதி படுகொலைகள் ஆரம்பித்தன[8]. அவர்கள் கொலை செய்தவர்களில் –\nஹாலிவுட் நடிகையான ஷாரோன் டேவும் [Sharon Tate] ஒருத்தி. கொலை செய்யபடும்போது அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.\nஜே செப்ரிங் [Jay Sebring]என்ற சிகை அலக்கார வல்லுனர்,\nபெரிய பணக்காரி [Abigail Folger]\nவொஜிசிக் பிரைகோஸ்கி என்ற எழுத்தாளர் [Wojciech Frykowski]\nஸ்டீவன் பேரன்ட் [Steven Parent] என்ற குடும்பப் பொறுப்பாளரின் ��ண்பர்.\nஆனால், அந்தக் கொலைகளில் திருப்தியடையாத மேன்சன், ‘எப்படிக் கொலை செய்வது’ என்று காட்டுவதற்காக, அடுத்த நாள் இரவு தானே ஆறு பேரை அழைத்துச் சென்று தன் விருப் பப்படி இருவரைக் கொலைசெய்ய வைத்தார். அடுத்த நாள் மாலை [10-08-1969], கீழ்கண்டவர்கள் அவர்களது இல்லத்தில் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டனர்[9]:\nசூப்பர் மார்கெட்டின் பொறுப்பாளர் [Leno LaBianca ]\nரோஸ் மேரி [Rosemary] அவரது மனைவி.\nஇக்கொலைகளை செய்ய அவன் ஆணையிட்டாலும், தான் அதில் ஈடுபடவில்லை[10]. கொலைகளில், பிணங்களின் மீது 169 கத்திக் குத்துகள் மற்றும் குண்டு காயங்கள் இருந்தன. “பன்றி” என்ற வார்த்தை ரத்ததினால், அவர்களது வீடுகளின் சுவர்கள் மற்றும் கதவின் மீது எழுதப்பட்டிருந்தன[11].இப்படி மொத்தம் ஒன்பது பேரைக் கொடூரமாகக் கொன்றது இந்தக் கும்பல். மேன்சன் சிறையில் இருந்தாலும், அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாகப் பெண்கள் கொலை வெறியுடன்தான் அலைந்தார்கள். 1975-ல் அப்போதைய அதிபர் ஜெரால்டு ஃபோர்டைச் சுட்டுக்கொல்ல லைனெட் ஸ்க்யூக்கி ஃப்ரோம் எனும் மேன்சன் சிஷ்யை முயற்சிசெய்தது பரபரப்பான செய்தியானது[12].\nமரண தண்டனை நீக்கப்பட்டதால், தண்டனைகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது: ஜூன் 16, 1970 அன்று, மான்சன் மற்றும் அவனது கூட்டாளிகள் சூஸன் அட்கின்ஸ் [Susan Atkins], பாட்ரிஸீயா கெரின்விங்கில் [Patricia Krenwinkel] மற்றும் எஸ்லி வேன் ஹூடன் [Leslie Van Houten] லாஸ் ஏஞ்சலிஸுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்ற விசாரணையின் போதே, நெற்றில்யில் + குறியிட்டு, அவர்கள், நீதி மன்றத்தில் பாடுவது, ஆடுவது, கத்துவது, என்று கலாட்டா செய்தனர். அதாவது, தம்முடைய நிலைப்பாட்டை தாராளமாக வெளிப்படுத்தினர். அவற்றை நீதிமன்றத்தில் தடுக்கவில்லை. மற்ற குற்றங்களுக்காக சிறையில் இருந்த அட்கின்ஸ், என்றவன் கொடுத்த வாக்குமூலத்தில், பல உண்மைகள் வெளி வந்தன. செக்ஸ், கூட்டு செக்ஸ், பலருடன் செக்ஸ், போதை மருந்து உபயோகம், மூளை சலவை என்று பல பிரயோகங்கள் இருந்தது தெரிய வந்தது. உலகத்தையே அச்சத்தில் உறையக் கூடிய குரூரக் குற்றத்தை அவர்கள் செய்ய விரும்பினர், என்றாள். மான்சன் முதலில் மரண தண்டனை அளிக்கப்பட்டது, ஆனால், அது நீக்கப்பட்டதால், தண்டனைகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\n[1] தமிழ்.நியூஸ்.��ாம், தன்னை இயேசுவின் அவதாரம் என கூறிக்கொண்டவர் மரணம்\n[2] தி.இந்து, ஒரு நிமிடக் கட்டுரை: சார்லஸ் மேன்சன் எனும் சாத்தான்\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஏசு கிருஸ்து, கிருத்துவம், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், கொக்கோகம், கொண்டாட்டம், கொலை, சார்லஸ் மான்சன், செக்ஸ், ஜாலி, பெண்கள், மோகம், லாஸ் ஏஞ்ஜெல்ஸ்\nஅடிப்படைவாதம், அமெரிக்கா, அறிவிப்பு, ஆவியின் மகன், இன்பம், இரண்டாவது வரவு, இறையியல், உடலின்பம், உடலுறவு, உடல், உயிர், உயிர் பலி, உயிர்த்தெழுதல், உறவு, உல்லாசம், ஊடகம், ஊழியம், எதிர்-கிருஸ்து, ஏசு, ஏசு அழைக்கிறார், ஏசு கணவன், ஏசு கிருஸ்து, ஏசுவின் ஆணை, ஏசுவின் மனைவி, கர்த்தர், கர்ப்பம், களியாட்டங்கள், காமம், காமலீலை, சார்லஸ் மேன்சன், ரத்தம் குடித்தல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nபிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழிப்பது: வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் எத்தனை இளம் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், அது ஏதோ சாதாரணமான விசயம் போலத்தான் சிறியதாக செய்தி வெளியிட்டு அடங்கி விடுகின்றன. “பிடோபைல்” [pedophile] கற்பழிப்பு பற்றி ரஜினி, கமல், கஸ்தூரி போன்றோர் ஏன் டுவீட் செய்வதில்லை, என்று தெரியவில்லை. சமூக பிரச்சினைகள் என்று மூக்கை நுழைக்கும் இவர்கள் இத்தகைய உண்மையான, மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற குற்றங்களைப் பற்றி பேசுவதும் இல்லை, தங்களது திரைப்படங்களில் எடுத்துக் காட்டுவதும் இல்லை. பிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழித்தலும் அடங்கும், இருப்பினும் இவ்வுண்மையினை மறைத்தே செய்திகள் வெளியிடப்படுகின்றன. திருச்சியில் மேசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததாக, பாதிரியார் கிடியன் ஜேக்கப் என்பவர்மீது குற்றம் சாட்டப்பட்டது[1], என்று தான் விகடன் இன்றும் சொல்கிறது. ஏற்கெனவே, அரசு இதை ஏற்று நடத்தி வந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை.\n‘மோசே மினிஸ்ட்ரி‘ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்; கிதியோன் ஜேக்கப், தேனி மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பெண் குழந்தைகளைக் கொண்டுவந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ‘மோசே மினிஸ்ட்ரி’ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவருகிறார்[2]. குழந்தைகள் எப்படி அவ்வாறு எடுத்து வரமுடியும் என்றும் விளக்கவில்லை. குழந்தைகள் என்ன ஜடப்பொருட்களா, ஒரு இடத்திலிருந்து, அப்படியே இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இதன் நிர்வாகியும் பாதிரியாருமான இவர், அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன[3]. லெனின் போன்றோர் யாரும் இங்கு சென்று வீடியோ எல்லாம் எடுக்கவில்லை போலும். நித்தியானந்தா என்றால் மட்டும் தான், அத்தகைய உஷார் தனம் வரும் போலும். திரைப்படங்களிலும் சாமியார் என்று இந்து சாமியார்களைக் காட்டி, ஜோக், சிரிப்பு காட்சிகளை சேர்க்கிறார்களே தவிர, இது போன்ற நூற்றுக்கணக்கான் செய்திகள், வழக்குகள், கைதுகள் என்றிருந்தாலும் கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள்.\nஜெர்மனிக்கு திருட்டுத் தனமாக சென்றதும், கைதானதும்: இதையடுத்து – புகார்களை – அந்த காப்பகத்தில் ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகம் உரிய அனுமதியின்றி செயல்படுவதைக் கண்டறிந்து, திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்[4]. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிதியோன் ஜேக்கப், ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது[5]. கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார், 27-10-2017 அன்று ஜெர்மன் நாட்டிலிருந்து திருச்சி வந்தார்[6]. எப்படி அவன் திருச்சியிலிருந்து ஜெர்மனிக்குச் செல்ல முடிந்தது என்றும் விளக்க வில்லை. அவரை சென்னை சி.பி.ஐ போலீஸார் கைதுசெய்தனர்[7], என்று திடீரென்று சொன்னால், எப்படி படிப்பவர்களுக்குப் புரியும் என்று மெத்தப் படித்த நிருபர்கள், ஊடக ஆசிரியர்கள், வித்தகர்கள் விளக்கக் காணோம்.. பின்னர், சனிக்கிழமை அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[8]. அதாவது, மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜராக்கப் பட்டு, சட்ட மீறல்கள், குற்றங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப் கைது, அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[9]. ஏ��், எதற்கு பரபரப்பு ஏற்பட வேண்டும்[10], அந்த பரபரப்பு, எந்த விதமானது – பாவி மாட்டிக் கொண்டான் என்றா, இல்லை, வேறு மாதிரியா, என்று சொல்லாததும் வேடிக்கைதான்.\nதேடப்பட்ட குற்றவாளி செய்துள்ள சட்டமீறல்கள்: சிபிஐ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. 28-10-2017 அன்று மாஜிஸ்ட்ரேட் முன்னர் கொண்டுசெல்லப்பட்டு, 15 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு விசாரணைக்கு எடுத்து செல்லப்பட்டான்[11]. பிறகு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டான்.\nகடத்தி- சட்டத்திற்கு புறம்பாக தத்து என்று வைத்துக் கொண்டது [361 (kidnapping and unlawful guardianship),\nகடத்தப் பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்து-ஒளித்து வைத்தல் [368 (concealing and confinement of kidnapped or abducted persons)],\nசட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் [340 (wrongful confinement)],\nஅடிமையாக மனிதரை வாங்குவது மற்றும் விற்பது [370 (buying or disposing any person as a slave]) முதலிய இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் [of Indian Penal Code (IPC)] மற்றும்\nசிறுவர் வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் [and a few other sections of Juvenile Justice Act.] வழக்குகள் செய்யப்பட்டுள்ளன[12].\nஆங்கில நாளிதழ்களில், கிருத்துவ அனாதை இல்லத்து முதலாளி, பாஸ்டர், பெண்களைக் கடத்தி விற்றதில் மாட்டிக் கொண்டான், தத்து எடுப்பு என்ற போர்வையில், அவ்வாறு குழந்தைகளை வளர்த்து விற்றான் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டன[13]. அவனது வக்கீல், அவனது குற்றங்களை மறுத்தான் என்று ரீட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டாலும், அது உண்மைக்கு புறம்பானது என்பது 2015லிருந்தே தெரிந்த விசயமாக இருக்கிறது[14].\nபெண் சிசு கொலை போர்வையில் கிருத்துவ மிஷனரிகள் ஆட்டம்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று ��ண்ணத் தோன்றுகிறது.\nதொட்டில் குழந்தை திட்டமும், மிஷனரிகளும்: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் 1992ல் இது முதன்முறையாக அறிமுகப்படுத்தி, கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், 2001ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வந்தன. இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டதால், பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் சென்றனர். அக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்பட்டன. இதனால் பெண்குழந்தை விகிதம் அதிகரித்தது[15]:\nசேலம் – 851 லிருந்து 917\nமதுரை – 926 லிருந்து 939\nதேனி – 891 லிருந்து 937\nதிண்டுக்கல் – 930 லிருந்து 942\nதருமபுரி – 826 லிருந்து 911\nஅப்பொழுது காப்பகங்கள் நடத்த பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு உயிர் பிழைத்து அவர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தத்து கொடுக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்[16]. அத்தகைய தத்தெடுப்பு விவகாரங்களிலும் பல மோசடிகளை செய்துள்ளனர்[17]. இப்பகுதிகளில் பாதிரிகளே குழந்தைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[18].சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[19]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[20].\n[1] விகடன், சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[3] தினகரன், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 2017-10-28@ 15:34:43\n[5] நியூஸ்.7.செய்தி, சட்ட��்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[7] நியூஸ்.எக்ஸ்பிரஸ், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 28.10.2017 03:34:00 pm\n[9] தமிழ்நாடு.எவிரிடே, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கடத்தல், கற்பழிப்பு, கற்பு, கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், குழந்தை, சிறுவர் பாலியல், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜெர்மனி, தத்து, தத்தெடுப்பு, பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பிடோபைல், பெண் பாலியல்\nஃபிடோஃபைல், அங்கன்வாடி, அனாதை, அனாதை இல்லம், அபார்ஷண், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, இல்லம், உசிலம்பட்டு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, களியாட்டங்கள், கான்வென்ட், காப்பகம், கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜெக்கப், கிடியோன் ஜேகப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், குழந்தை, குழந்தை கடத்தல், குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, குழந்தை விற்பனை, குழந்தைகள் காப்பகம், பிடோபைல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகட்டிப்பிடித்து உதடோடு உதடு வைத்து முத்தமிட்ட கிறிஸ்துராஜ் விவகாரத்தை மறைப்பது ஏன் கன்னியாஸ்திரியின் உரிமைகள் பற்றி ஏன் விவாதிக்கப்படவில்லை\nகட்டிப்பிடித்து உதடோடு உதடு வைத்து முத்தமிட்ட கிறிஸ்துராஜ் விவகாரத்தை மறைப்பது ஏன் கன்னியாஸ்திரியின் உரிமைகள் பற்றி ஏன் விவாதிக்கப்படவில்லை\nகன்னியாஸ்திரிக்கு முத்தம் கொடுத்த பாதிரி: சென்னை, பரங்கிமலை பகுதியில், செயின்ட் பேட்ரிக் சர்ச்[1] என்ற, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது[2]. இத்தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பிரபலமான பள்ளி என்பதால் பெரிய பணக்காரர்களின் குழந்தைகள்தான் படித்து வருகின்றனர். இங்கு இடம் கிடைப்பதே மிக அரிது. அங்குள்ள, பாதிரியார் கிறிஸ்துராஜும், ஒரு கன்னியாஸ்திரியும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம், சமூகவலை தளங்களில், பரவி வருகி��து[3]. அங்குள்ள பள்ளியில், பாதிரியார் கிறிஸ்துராஜ், தாளாளராகவும்; அந்த கன்னியாஸ்திரி, ஆசிரியையாகவும் பணி புரிகின்றனர். அவர்கள் இருவரும் முத்தமிட்டு கொள்வது போன்ற படம் மற்றும் செல்பி படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படம் குறித்த உண்மை தன்மையை, ஆலய மறை மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது. இந்த புகைப்படம், தேவாலய பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, அவர்களின் நெருக்கமான படத்தோடு, குரங்கு முத்தமிட்டு கொள்வது போன்ற படங்களை இணைத்து, சிலர், சமூக வலைதளங்களில், ‘மீம்ஸ்’ வெளியிட்டுள்ளனர்[4].\nகிறிஸ்தவ செக்ஸ் விவகாரங்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்: சென்னை, தமிழகத்தைப் பொறுத்த வரையில், கிருத்துவ பாலியல் விவகாரங்கள் தொடர்ச்சியாக வெளியில் வந்து அசிங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை சரிசெய்து கொள்ளாமல், தங்களாது அதிகாரம், பணபலம் முதலியவற்றை வைத்துக் கொண்டு அமுக்கவே பார்க்கின்றனர். இச்செய்தி கூட தினமலர் மற்றும் தினகரன் என்ற தமிழ் நாளிதழ்களில் வந்துள்ளனவே அன்று மற்றவற்றில் வந்ததாகத் தெரியவில்லை. ஆங்கில ஊடகத்தில் எதுவுமே வரவில்லை என்றே தெரிகிறது. அந்த “குர்மித் ராம் ரஹீம்” பற்றி கொஞ்சம் செய்திகள் வந்தன ஆனால், அடங்கி விட்டன. செக்யூலரிஸத்தில் இதை கவனிக்கும் போது அபாயகரமாக உள்ளது. பள்ளி என்றால் ஒழுக்கம், அதெல்லாம் வேண்டும் என்ற நிலையுள்ளதே, ஆனால், கிறிஸ்தவர்கள் ஏன் இவற்றை மறாஇக்கப் பார்க்கின்றனர் என்று தெரியவில்லை. இதெல்லாம் காமலீலைகள் மற்றும் செக்ஸின் வக்கிரங்களே ஆகும். இவற்றைப் பார்க்கும் யாரும் தெவீகத்தை நினைத்துப் பார்க்க மாட்டார்கள். ஏதோ, திரைப்படத்தைப் பார்க்க்கும் உணர்வுதான் கொள்வார்கள்.\nகட்டிப்பிடித்து உதடோடு உதடு வைத்து முத்தமிட்டும் காட்சிகள் பரவிய சமாசாரம்: அப்படி போட்டி நிறைந்த இந்த பள்ளியின் தாளாளர் ஒருவர் ஆசிரியையுடன் பள்ளியின் அலுவலக அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5]. சென்னையில் தற்போது இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பள்���ி தாளாளரும், ஆசிரியையும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து முத்தமிட்டு கொள்ளும் காட்சியை செல்பியாக எடுத்துள்ளனரா அல்லது வேறு யாராவது எடுத்து அதை சமூக வலை தளங்களில் பரப்பினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[6]. இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையற்றது என்றே தெரிகிறது. அந்த ஆசிரியையும் மறுப்பு தெரிவிக்காமல் அவருடன் சிரித்த முகத்துடனே முத்தங்களை பரிமாறிக் கொள்வதால் ஏற்கனவே இருவருக்கும் தொடர்பு இருக்கும் என்றே தெரிகிறது. என்று தினகரன் விவரிக்கிறது. படங்கள் உண்மை, அந்த இரு நபர்களும் உண்மை, செய்திகளும் வந்து விட்டன. கத்தோலிக்கத்தைப் பொறுத்த வரையில், திருமணம் செய்து கொள்ளலாம் என்றால், திருமணம் செய்து கொண்டு, விசயத்தை நிறுத்தி விடலாம்.இல்லையென்றாலும், அமுக்கத்தான் போகிறார்கள்.\nசர்ச்சின் பாதிரி கொக்கோகத்தில் ஈடுபட்டது ஏன்: ஆனால், பள்ளி வளாகத்தில் இதுபோன்ற காரியங்களில் தாளாளரும், ஆசிரியையும் ஈடுபட்டு அதை செல்போனில் பதிவு செய்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த புகைப்படங்கள் அனைத்தும் மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாளாளரின் இந்த காம லீலைகள் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. தாளாளர் மற்றும் ஆசிரியையிடம் உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் தொடர்பாக பலர் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த புகைப்படங்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டது என்றும், மற்றவர்கள் இருவரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தும் பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றாலும், போலீசார் விசாரணை நடத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். பள்ளியின் தாளாளர் தற்போது பரங்கிமலையில் உள்ள ஒரு தேவாலயத்தின் பாதிரியாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்புள்ள பாதிரி கொக்கோகத்தில் ஈடுபட்டது ஏன் என்று கவனிக்காமல், சுற்றி வளைத்து விவாதிப்பது ஏன்\nயார் இந்த கிறிஸ்துராஜ் பாதிரி: ஜி. கிறிஸ���துராஜ் பாதிரி, பாஸ்டர், தாளாளர் என்று பல பொறுப்புகளில் இருக்கும் இவர், பாதர் கிறிஸ்துதாஸ் கலி என்ற பெயரிலும் அறியப்படுகிறார்[7]. தெலுங்குக்காரராக இருப்பார் போலும். செயின்ட் பேட்ரிக் சர்ச் மற்றும் அந்த கட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் பொறுப்பிலும் இருப்பது தெரிகிறது[8]. கூகுள்-பிளஸ்-ல் இருக்கும் படங்களில் இவர் பல பெண்களுக்கு ஆசிர்வாதம் செய்வது போல இருக்கிறது. ஆக, போலிகள் கூட இப்போலிகள் எல்லாம் சேர்ந்து விட்டன போலும். எனவே, இனி கட்டுக்கதை, பள்ளியின் மானம், முதலியவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் மெத்தப் படித்தவர்கள், பணக்காரர்கள், அதிகாரிகள்….. என்றெல்லாம் இருப்பவர்கள் அனைத்தையும் அமுக்கி விடவே பார்ப்பர். இனி அந்த கன்னியாஸ்திரியின் உரிமைகள் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள், இன்று சினிமா நடிகையின் உருமைகள் பற்றி டிவி செனல்களில் பிரமாதமாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், கன்னியாஸ்திரிக்கள் இவ்வாறு பாலியக்ல் ரீதியில் சதாய்ப்பது பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை, கிருத்துவ சமாச்சாரம் என்றால், சும்மா இருக்க வேண்டும் என்று ஆணையிடப் பட்டுள்ளது போலும். அதிமுக விவகாரத்தைப் பற்றி தினமும் ஒப்பாறி வைக்கும் தமிழ் செனல்கள் கூட இவற்றைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.\nகிறிஸ்தவ பள்ளி விவகாரங்களை மைனாரிடி ரீதியிலேயே அமுக்கி விடலாமா: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்கள் வலுக்கட்டாயமாகக் கூட்டிச் செல்லப் பட்டனர் என்று விவாதம். ஆனால், கிறிஸ்தவ பள்ளி-கல்லூரிகளில் பல பிரச்சினைகளுக்கு மாணவ-மாணவியர்களை தெருக்களுக்குக் கொண்டு வந்ததையும், அவற்றைப் பற்றிய புகைப் படங்கள் வந்ததையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. பிரச்சினை ஒன்று என்றால், அப்பிரச்சினை ஒரே மாதிரியாக அணுகப்பட வேண்டும், அலசப்பட வேண்டும், முடிவுகள்-தீர்பவுகள் காணப்படவேண்டும். ஆனால், அவ்வாறில்லாமல் இருப்பது திகைப்பாக இருக்கிறது. அந்நிலையில் இந்த கிஸ் அடிக்கும் படங்களும் அமுக்கப்படும், விவாகாரமும் குழித் தோண்டி புதைக்கப்படும். இதே பாதிரி, நாளைக்கு, கருத்தரங்க்களில் பெண்ணியம், பெண்ணிய உரிமைகள், அவற்றைப் போற்றிக் காப்பது எப்படி என்றெல்லாம் பேசுவார். அவற்றை ஆங்கில ஊடகங்கள் தாராளாமாக படங்களுடன் செய்திகளை வெளியிடு��். அப்பொழுது கட்டிப்பிடித்து உதடோடு உதடு வைத்து முத்தமிட்ட கிறிஸ்துராஜ் தானா இது என்று யாரும் கேட்க மாட்டார்கள்\n[1] தினமலர் “சென்ட் பேட்ரிக்” என்று குறிப்பிட்டது, திருத்தப்பட்டுள்ளது.\n[3] தினமலர், பாதிரியார் ‘கிஸ்’விவகாரம்: வலைதளங்களில் கிண்டல், பதிவு செய்த நாள். செப்டம்பர்.21, 2017.00..19.\n[5] தினகரன், பரங்கிமலையில் பிரபல பள்ளியின் தாளாளர் – ஆசிரியை நெருக்கம்: சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் போட்டோக்களால் பரபரப்பு, 2017-09-21@ 00:38:35.\nகுறிச்சொற்கள்:கட்டுக்கதை, கிறிஸ்துராஜ், கிறிஸ்துராஜ் கலி, கிறிஸ்துரால், கிஸ், சாந்தோம், சாந்தோம் சர்ச், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், செயின்ட் பாட்ரிக், செயின்ட் பாட்ரிக் சர்ச், தாமஸ், நெருக்கம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், முத்தம்\nஅங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், இன்பம், உச்சம், உடலின்பம், உடல், உறவு, ஏசுவின் மனைவி, ஒழுக்கம், கட்டி பிடிப்பது, கதோலிக், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்க பாலியல், கருப்பு ஆடுகள், கர்டில், களியாட்டங்கள், காமம், காமலீலை, கிறிதுராஜ், கிறிஸ்து ராஜ், கிறிஸ்துராஜ், கிறிஸ்துராஜ் கலி, கிஸ், செயின்ட் பாட்ரிக் சர்ச், தாளாளர், நெருக்கம், பரங்கிமலை, பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபிஜு காஸ்ட்ரோ, அனு கென்ஸியைக் கத்தியால் குத்தியது: ஒருதலை காதலா, காதல் போதையா, சினிமா போதனையா, மதசோதனையா – எது\nபிஜு காஸ்ட்ரோ, அனு கென்ஸியைக் கத்தியால் குத்தியது: ஒருதலை காதலா, காதல் போதையா, சினிமா போதனையா, மதசோதனையா – எது\nமருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அனு கென்சி: அனுகென்சியின் வயிற்றில் ஆழமாக கத்திக்குத்து விழுந்தது. வலி தாங்க முடியாமல் அனுகென்சி அலறி துடித்தார்[1]. அவருடன் வந்த பெண்கள் சத்தம் போட்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்[2]. இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது[3]. சுதாரித்துக் கொண்ட சிலர் பிஜூ காஸ்ரோவை துரத்தி பிடித்தனர்[4]. அந்த இடத்திலேயே அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்[5]. பின்னர் அவர் நித்திரவிளை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். கத்திக்குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த அனுகென்சியை உறவினர்கள் மீட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள / திருவனந்தபுரத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்[6]. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிலைமை கவலைக்கிடமாக உள்ளது[7] என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. “புதிய தலைமுறை” டிவிக்குப் பேட்டி கொடுத்துள்ள, அனுகென்சியின் உறவினர் விவரங்களை கூறுகிறார். பிறகு, அவை மற்றவர்களுக்கும் தெரிந்துள்ளது என்றாகிறது. அந்நிலையில், பிஜு காஸ்ட்ரோ சரியாக கண்காணிக்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை என்றாகிறது.\nசர்ச்சுகளில் கத்திக் குத்துகள், கொலைகள் ஏன் அதிகமாகி வருகின்றன: 31-08-2016 அன்று கீகன் ஜோஸ் கோம்ச் என்பவன், பிரான்சினாவை சர்ச்சில் கொலைசெய்த சம்பவத்தைப் போன்றே, இந்நிகழ்ச்சியும் உள்ளது. இதனைப் பற்றி விவரமாக அலசியுள்ளதை இங்கே படிக்கலாம்[8]. அதே பகுதியில், சர்ர்சுக்குள் நடந்த அந்த கொலை கிருத்துவர்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆக அதையெல்லாம் மறந்து பிஜு காஸ்ட்ரோ அதே முறையில் அனு கென்சியின் பின்னால் எப்படி சென்றிருக்க முடியும்: 31-08-2016 அன்று கீகன் ஜோஸ் கோம்ச் என்பவன், பிரான்சினாவை சர்ச்சில் கொலைசெய்த சம்பவத்தைப் போன்றே, இந்நிகழ்ச்சியும் உள்ளது. இதனைப் பற்றி விவரமாக அலசியுள்ளதை இங்கே படிக்கலாம்[8]. அதே பகுதியில், சர்ர்சுக்குள் நடந்த அந்த கொலை கிருத்துவர்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆக அதையெல்லாம் மறந்து பிஜு காஸ்ட்ரோ அதே முறையில் அனு கென்சியின் பின்னால் எப்படி சென்றிருக்க முடியும் கிருத்துவர்களுக்கு இதெல்லாம் சகஜமாகி விட்டதா, அல்லது, இதனை ஒரு பொதுப் பிரச்சினையாக எடுத்துக் கொள்வதா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மீனவன் பேராசியையை காதலிக்கலாமா-கூடாது என்று யாரும் கட்டுப்பாடு, விதிமுறைகள் அல்லது சரத்துகள் போட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அக்கொலை சர்ச்சுகுள்ளேயே நடந்தது எனும்போது, இக்கொலை முயற்சி சர்ச்சுற்கு வெளியில் நடந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனால், தெவம் மற்றும் தெவஸ்தலங்கள், அவற்றின் புனிதம் முதலியனவும் மக்களின் தீய குணங்களினால், கெட்டுப் போகிறது என்று ���ெரிகிறது.\nசினிமா காரணம் என்றால், சினிமாகாரர்கள் பொறுப்பேற்க வேண்டும் அல்லது அத்தையோர் தண்டிக்கப்பட வேண்டும்: சினிமாவில் எல்லாமே சகலம் என்றால், நிஜவாழ்க்கையிலும், அப்படி சகஜம்தான் என்று தீர்மானித்து காதலில் இறங்கி விடுகிறார்கள் என்றுதான் தெரிகிறது. காசில்லாதவன் எப்படி பணக்காரியை காதலிக்கிறான், அவளை வளைத்துப் போட, கவர மற்றும் காதலிக்க என்னவெல்லாம் செய்கிறான் என்றுதான், இப்பொழுதைய சினிமாக்கள் காட்டி வருகின்றன. அவற்றை குடும்பத்தோடு உட்கார்ந்து கொண்டு ரசித்து வருகின்றனர். அந்த நடிகர்-நடிகைகளுக்கு விருதுகள் எல்லாம் வேறு கொடுக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளையும் காட்டினால், அவற்றையும் பார்த்து ரசிக்கிறார்கள். தங்களது மகள்களை, பெண்-குழந்தைகளை, பெண்களை அவ்வாறே, “மானாட, மயிலாடா” போன்ற நிகழ்ச்சியிலிருந்து, “சூப்பர் ஜோடி”, போன்ற ஆட்டம்-பாட்டம் கூத்துகளுக்கு தயார் செய்து அனுப்பி வைக்கின்றனர். சினிமாக்காரர்கள் தான் காரணம் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு “நுகர்வோர்” என்ற ரீதியில், அவர்களுக்கு வேண்டியதை நாங்கள் கொடுக்கிறோம் என்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் சுராஜ் என்ற இயக்குனரும் அப்படித்தான் ஒப்புக் கொண்டார். ராம்கோபால் வர்மா போன்ற ஆட்கள், அடுத்தவரது சோகம், இறப்பு, சீரழவு, தீவிரவாதம்,முதலியவற்றை வைத்துக் கொண்டு, சினிமா எடுத்து சம்பாதித்து வருவது தெரிந்த விசயமே. 1950களில் இந்தியாவின் வறுமையை வைத்தே சினிமா எடுத்து பெயர் வாங்கியவர்களும் இருக்கிறார்கள்.\nபிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், போதகர்கள் காரணம் என்றால், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: சர்சுகளில், ஆண்கள்-பெண்கள் எதற்காக ஒன்றாக சேரவேண்டும், என்னென்ன காரணங்களுக்காக அவர்கள் அவ்வாறு நெருக்கமான நிலையில் சேர்ந்து வேலைசெய்வது அல்லது சேவை செய்வது போன்ற தேவைகள், அவசியங்கள் அல்லது நிர்பந்தங்கள் ஏற்படுகின்றன என்று கவனிக்க வேண்டும். தொடர்ந்து இத்தகைய காதல்-கொலைகள், கோர-சாவுகள் நிகழ்ந்து வருவதால், சர்ச்சுகளில் ஆண்கள்-பெண்களை பிரித்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், கத்தோலிக்க “பாவ மன்னிப்பு” போன்ற முறைகளைக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், காலங்காலமாக கத்தோலிக்கக் கிருத்துவத்தில் “பாவ மன்னி��்பு” விசயங்களில் தான் பல பெண்களை பாதிரிகள் சீரழித்துள்ளானர். மற்ற கிருத்துவப் பிரிவுகள் பைபிள் வகுப்பு, பாட்டுப் பாடுதல், ஆடுதல் போன்ற போர்வையில் பெண்களை வரவழைத்து, தங்களது காமப்பசிக்கு உபயோகித்துக் கொள்கிறார்கள். இந்நிலைகளை, கிருத்துவர்கள் கண்காணித்து மாற்ற வேண்டும்.\nபெற்றோர், உற்றோர், மற்றோர் தங்களது பெண்பிள்ளைகளை கவனித்து, கண்காணித்து போற்றவேண்டும்: பெற்றோர் தமது மகள்களை, பென்களை எந்த காரணத்திற்கும், தனியாக, யாருடனும் அனுப்பி வைக்க்கக் கூடாது, போன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டும். ஏற்கெனவே, பிஷப் முதல் பாஸ்டர் வரை இத்தகைய காதல்-காமக்களியாட்டங்களில் ஈடுபட்டு, கற்பழிப்பு, கொலை போன்ற விவகாரங்கள் தமிழகத்திலேயே அதிகமாகவே நிகழ்ந்துள்ளன. அவர்களைத் தொடர்ந்து, விசுவாசிகளும் இப்படி ஆரம்புத்துள்ளனர். முன்பே குறிப்பிட்டப்படி, யார் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம், ஆனால், பெண் மறுத்தால், கொலை செய்யலாம் போன்ற கொலைவெறி ஏற்பட்டுள்ளதை சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை மனோதத்துவரீதியில், வியாதி என்றெல்லாம் விளக்கி தப்பித்துக் கொள்ள முடியாது. மனத்தில் வக்கிரமான எண்ணங்கள், எண்ணங்களின் உக்கிரம், அந்த உக்கிரத்தத் தூண்டும் அல்லது தூண்டிவிட்டுக் கொண்டு, செயலில் ஈடுபடும் தீவிரவாதம் முதலியவற்றை, பெரிய குற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\n[4] குமரி.ஆன்.லைன், பேராசிரியைக்கு கத்திக்குத்து : காதலிக்க மறுத்ததல் வாலிபர் வெறிச்செயல், ஞாயிறு 1, ஜனவரி 2017 6:37:15 PM (IST)\n[6] புதியதலைமுறை, ஒரு தலைக்காதலால் விபரிதம்… கல்லூரி பேராசிரியைக்கு கத்திக்குத்து, பதிவு செய்த நாள் : January 01, 2017 – 04:53 PM; மாற்றம் செய்த நாள் : January 01, 2017 – 06:55 PM.\nகுறிச்சொற்கள்:அனு, அனு கென்சி, அனுகென்சி, ஒருதலை, ஒருதலை காதல், கத்திக் குத்து, கத்திக்குத்து, காமம், கொலைவெறி, சர்ச் கொலை, பிஜு, பிஜு காஸ்ட்ரோ, மீன் பிடிப்பது, மோகம், வலை வீசல்\nஅனு கென்சி, அர்த்த ராத்திரி, அர்த்த ராத்திரி பிரார்த்தனை, ஊழியம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கத்தி, கத்திக் குத்து, கத்திக்குத்து, கத்தோலிக்க செக்ஸ், களியாட்டங்கள், காதல், கிரியை-சடங்கு, கிறிஸ்தவம், கிறிஸ்தவர், கிறிஸ்துதாஸ், குத்து, கொலைவெறி, நடு இரவு ஜெபம், பிஜு, பிஜு காஸ்ட்ரோ இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆபாச படம் எடுத்த பாதிரி ஜோஸ்வா இமானுவேல் ராஜ் உள்ளே, ஆனால், வெளியே அவனால் பாதிக்கப் பட்ட பெண்களில் ஒருத்தி தற்கொலை\nஆபாச படம் எடுத்த பாதிரி ஜோஸ்வா இமானுவேல் ராஜ் உள்ளே, ஆனால், வெளியே அவனால் பாதிக்கப் பட்ட பெண்களில் ஒருத்தி தற்கொலை\nஜோஸ்வா இமானுவேல் ராஜ் 17-10-2016 அன்று கைது செய்யப்பட்டவுடன் 23-10-2016 அன்று தற்கொலை செய்து கொண்ட அனுசுயா: நெல்லை அருகே மதபோதகர் மீது புகார் கூறிய அனுசுயா (21) என்ற கல்லூரி மாணவி, இளம்பெண் 23-10-2016 அன்று மாலையில் பாப்பான்குளம் அருகே நெல்லை-மதுரை இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் மாலை 4.30 மணியளவில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாசஞ்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்[1] என்று செய்தி, ஜோஸ்வா இமானுவேல் ராஜ் 17-10-2016 அன்று கைது செய்யப்பட்டவுடன் வந்துள்ளது கவனிக்கத்தக்கது. கங்கைகொண்டான் அடுத்த பாப்பான்குளத்தில் தண்டவாளம் அருகே அனுசுயா சடலம் மீட்கப்பட்டது[2]. அனுசுயா, ஜோஸ்வா இமானுவேல் ராஜ் என்பவனிடம் ஏமாந்ததால், மனமுடைந்த நிலையில் இருந்தாள். அவன் கைதானதாலும், அவனால், பல பெண்கள் பாதிக்கப் பட்டதாலும் விரக்தியுடன் இருந்தாள்.\nதற்கொலை அல்ல – என்று சந்தேகத்தை எழுப்பும் ஊர்மக்கள்: அவரது உடல் தண்டவாளம் அருகே கிடந்தால், அனுசுயா தற்கொலை செய்திருக்கலாம் என்ற ஊகத்தின் பேரில் ‘தற்கொலை’ என்று கூறி வழக்கை முடிக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்[3]. ஆனால், அனுசுயா தற்கொலை செய்யும் கோழை பெண் அல்ல… அவர் தைரியமானவர், அதனால்தான் மத போதகர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தார்[4]. அதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மேலும் கூறினார்கள்[5]. ஆகவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்[6]. மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு மற்றும் நெல்லை ரயில்வே போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்[7].\nஅனுசுயாவை காதலித்து ஏமாற்றிய மதபோதகர்: ஜோஸ்வா இமானுவேல் ராஜ் தன்னுடைய திட்டப்படி தான், அனுசுயாவை வளைத்துப் போட்டுள்ளான். தனக்கு தாழையூத்தில் சொந்த வீடு இருப்பதாக கூறி அவரை அழைத்து வந்தார்[8]. பின்னர் அவரை திருமணம் செய்து கொள���வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது[9]. தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி அவரிடம் இருந்து 3 பவுன் நகையை வாங்கினார்[10]. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுசுயா கூறியபோது ஜோசுவா மறுத்து விட்டார்[11]. இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது[12]. அனுசுயாவுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த போட்டோக்களை காட்டி அதனை இன்டெர்நெட்டில் வெளியிடுவதாக கூறி அனுசுயாவை மிரட்டினார்[13]. இதுகுறித்து அனுசுயா கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி போதகர் ஜோசுவாவையும் அவரது உதவியாளர் வினோத்குமாரையும் கைது செய்தார்[14]. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன[15].\nமதபோதகர் சிறைக்காவலில் இருக்கும் போது தற்கொலை / கொலை என்றால் காரணகர்த்தா யார்: இது கொலை என்றால், அக்கொலையை செய்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. பாதிரிக்கு இருந்த ஒரு உதவியாள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளான். அப்படியென்றால், அவனுக்கு உதவும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்களா என்று கவனிக்க வேண்டியுள்ளது. முக்கிய குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் உள்ளேயிருக்கும் போது, அப்பெண்ணைத் தூண்டி விட்டு தற்கொலை செய்ய வைத்தது அல்லது மக்கள் சந்தேகிக்கும் படி கொலைசெய்தது யார் என்று மர்மம் துலக்க வேண்டியுள்ளது. சர்ச்சுகளில், சர்ச் ஆதரவுடன் மற்றும் கிருத்துவ இயக்கங்கள் தொடர்புகளுடன், இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பொதுவாக, அவர்கள் கட்டப்ப்பஞ்சாயத்து ரீதியில், அவர்களுக்குள்ளேயே, விசாரித்து, போலீசுக்கு செல்லாமல், மறைத்து விடுகின்றனர். மீறி நீதிமன்றங்களுக்கு சென்றாலும், வாதி-பிரதிவாதிகளை, சாம-தான-தண்ட-பேத வழிகளில் நீதிமன்றங்களுக்கு வெளியே தீர்வு காண வற்புருத்தப் படுகின்றனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு பணம், வேலை, போன்றவற்றால் சரிகட்ட பார்க்கிறார்கள். பாதிக்கப் பட்ட பெண்களுக்கும், வேறு இடத்தில் திருமணம் செய்து வைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான், பாதிரிகள், பாஸ்டர்கள், பிஷப், கார்டினல்கள் போன்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் கிருத்துவ சாமியார்கள் கூட இத்தகைய பாலியல் வன்புணர்ச்சிகள் முதலியவற்றில் ஈடுபடுவத�� காணமுடிகிறது.\nஅனுசயா எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது: தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி, மாணவி எழுதிய கடிததத்தை கைப்பற்றினர். அதில் தனது சாவுக்கு போதகர் ஜோஸ்வா உள்பட 4 பேர் தான் காரணம் என்றும் அவர்களது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். மதபோதகரின் செக்ஸ் லீலைகள் குறித்து அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது[16]: “நான் எனது தம்பியை டியூசனில் சோ்க்க தாழையூத்து உஷா என்பவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் ரூ.7 லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறினார். பின்னர் பாதிரியார் ஜோஸ்வா என்னிடம் பேசினார். என் வீட்டு நிலவரம் பற்றி கூறிய அவர், உனக்கு வீட்டில் இப்படியெல்லாம் துன்பங்கள் நேரிடும் என்றும் தெரிவித்தார். இதை நான் உண்மையென்று நம்பினேன். உஷா என்னிடம் பாதிரியார் ஜோஸ்வா சேலத்தில் இருப்பதாகவும் அவரை சந்தித்தால் உனக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் என்றார். ஆகஸ்ட் 27ம் தேதி நான் தாழையூத்தில் இருந்து பஸ் ஏறி மதுரை சென்றேன். அங்கிருந்து கரூர் செல்ல பஸ் ஏறினேன். கரூர் பஸ் நிலையத்தில் இறங்கியதும் ஜோஸ்வா அங்கு காரில் வந்து என்னை லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். நான் அணிந்திருந்த 6 பவுன் நகையை ஜெபம் செய்து தருவதாக கூறி வாங்கினார். ஆனால் நகையை திருப்பி தரவில்லை.”\nபோலீசார் உறுதியளித்த பிறகு உடலை வாங்கிச் சென்ற உறவினர்: “பின்னர் என்னை ஏற்காடு அழைத்துச் சென்று லாட்ஜில் நிர்வாணமாக நிற்க வைத்து போட்டோ எடுத்தார். நான் மறுத்த போது கொன்று விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்தார். 2ம் தேதி அங்கிருந்து தப்பி வந்து தாழையூத்து டிஎஸ்பி,யிடம் புகார் செய்தோம். ஆனால் போலீசார் என்னை அவதூறாக பேசினர். என் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அனுஷ்யா உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் உடலை வாங்கி சென்றனர்[17].\n[1] தினகரன், மத போதகர் மீது பாலியல் புகார் கொடுத்த நெல்லை கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து ��ற்கொலை, Date: 2016-10-24@ 00:46:14.\n[3] பத்ரிகா.காம், கிறிஸ்தவ மதபோதகர் ‘இமானுவேல்’ மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் தற்கொலை….\n[6] தினகரன், நெல்லை அருகே மதபோதகர் மீது புகார் கூறிய இளம்பெண் தற்கொலை, Date: 2016-10-23 19:10:45\n[8] தினகரன், ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது, Date: 2016-10-20@ 19:52:56.\n[11] தமிழ்.ஒன்.இந்தியா, தூத்துக்குடி: மதபோதகர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை, By: Mayura Akilan, Published: Monday, October 24, 2016, 7:53 [IST]\n[13] தினமலர், மத போதகர் மீது பாலியல் புகார்:அளித்த இளம்பெண் தற்கொலை, பதிவு செய்த நாள்: அக் 23,2016 22:47\n[14] லைவ்டே, மதபோதகர் மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை \n[16] தினகரன், நெல்லை அருகே ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை மதபோதகரின் லீலைகள் குறித்து கடிதம், Date: 2016-10-25@ 00:17:06.\nகுறிச்சொற்கள்:அனுசுயா, அனுசூயா, அனுஷ்யா, இமானுவேல் ராஜ், ஏற்காடு, ஜோசுவா, ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜோஸ்வா, தற்கொலை, நிர்வாணம், படம், பாதிரி, பாஸ்டர்\nஅனுசுயா, அனுசூயா, அனுஷ்யா, இமானுவேல், இமானுவேல் ராஜ், இமானுவேல்ராஜ், இளம் பெண், உச்சம், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், எண்ணை தடவுதல், எண்ணை தேய்த்தல், ஏற்காடு, கத்தோலிக்க செக்ஸ், களியாட்டங்கள், காதல், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோக பாலியல் வன்முறைகள், சரச லீலை, ஜோசுவா, ஜோஸ்வா, ஜோஸ்வா இமானுவேல் ராஜ், தடவு, நிர்வாணம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி கொலை, பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, போதக செக்ஸ், போதகர், போதகர் செக்ஸ், மானபங்கம், வன்கலவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉல்லாச ஊட்டி பாதிரிக்கு போப் மன்னிப்பு கொடுத்து, வேலையில் அமர்த்தியதை எதிர்த்து பாதிக்கப்பட்ட (கற்பழிக்கப்பட்ட) பெண் மறுபடியும் வழக்கு\nஉல்லாச ஊட்டி பாதிரிக்கு போப் மன்னிப்பு கொடுத்து, வேலையில் அமர்த்தியதை எதிர்த்து பாதிக்கப்பட்ட (கற்பழிக்கப்பட்ட) பெண் மறுபடியும் வழக்கு\nஜோசப் ஜெயபால் மீது இரண்டு செக்ஸ் புகார்கள், பாலியல் வழக்குகள் மற்றும் பிடோபைல் விசாரணைகள்: ஜோசப் ஜெயபால் தமிழ்நாட்டை சேர்ந்த கத்தோலிக்க ஐயர், சாமியார் மற்றும் துறவி, அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணம், குரூக்ஸ்டன்னில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கத்தோலிக்க பாதிரியாராக 2004–2005 ஆண்டுகளில் வேலை பார்த்து வந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை மின்னசோட்டாவில் தங்கியிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு தேவாலயத்துக்கு வந்த மேகன் பீட்டர்ஸன் [Megan Peterson] என்கின்ற 14 வயது சிறுமியை அவர் கற்பழித்ததாகவும், 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை அவரை தொடர்ந்து மானபங்கம் செய்து வந்ததாகவும் ஜெயபால் மீது புகார் கூறப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டது. மேலும் இந்த உண்மைகளை வெளியே சொன்னால் உன்னை சும்மா விடமாட்டேன் என்றும், அந்த சிறுமியை அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்ட தொடர்பாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தவிர இன்னொரு பெண்ணும் இவர் மீது புகார் கொடுத்திருந்தாள். இத்தகைய குற்றங்கள் அமெரிக்காவில் தீவிரமாகக் கருதப்படுவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.\n2005லிருந்து 2012 வரை ஊட்டியில் உல்லாசமாக மறந்து வாழ்ந்த செக்ஸ்–பாதிரி: உலகம் முழுவதும் கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் குற்றங்கள் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய பாதிரி அமெரிக்காவில் கற்பழிப்பில் மாட்டிக் கொண்டது பெரிய பாதிப்பில் முடியும் என்பதனால், இந்த புகார் மீது விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார் ஜெயபால் 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் திருட்டுத்தனமாக இந்தியா வந்து விட்டார். ஆனால், சென்னை சிபிசிஐ, பிஷப் மற்ற கத்தோலிக்க உயர் மடாலய தலைவர்களுக்கு இவ்விவகாரங்கள் எல்லாம் நன்றாகவே தெரியும். இதனால், யாருக்கும் தெரியாமல் ஊட்டி மடாலயத்தில் இவர் தலைமறைவாகத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படியே, ஊட்டியில், அந்த உல்லாச பாதிரி ஜாலியாக சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், வழக்கம் போ;அ சர்ச் ஆவணங்களில், இவர்க்கு அது தண்டனை போலவும், பாவப்பரிகாரத்திற்காகத்தான் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டதாவும், அவர் அதன்படியே விசுவாசமாக வேலைசெய்து வருவதாகவும் கூறப்பட்டன. அவர் பாதிரியாராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.\n2012ல் அமெரிக்கா கேட்டுக் கொண்டதற்காக, செக்ஸ் பாதிரி, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப் பட்டது: ஆனால், அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்��து. இதனிடையே, அவர் மீதான கற்பழிப்பு வழக்கை விசாரித்து வந்த ரெசிவ் கவுன்டி கோர்ட்டு பாதிரியார் ஜெயபாலை கைது செய்யும்படி 2010-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி வாரண்டு பிறப்பித்தது. ஆனாலும், இந்தியாவுக்கு திரும்பிய ஜெயபால் தன் மீது சிறுமி கூறிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால், ஜோசப் ஜெயபால் இந்தியாவில் மறைந்து வாழ்வது தெரிந்து விட்டது. அமெரிக்காவில் இத்தகைய கற்பழிப்புகள், பிடோபைல் செக்ஸ் குற்றங்கள், பாலியல் வன்புணர்ச்சிகள் தீவிர குற்றமாக்கப் பட்டு, குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், இன்டர்போல் மூலம் “சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பு” கொடுக்கப்பட்டு, அவரை எப்படியாவது அமெரிக்க நிதிமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்ரு ஆணையிடப்பட்டது. இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு பாதிரியார் ஜெயவேலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, இந்தியாவிலிருந்து அவர் முறைப்படி நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கைதியாக சிறையில் அடைபட்டிருந்த காலத்திலேயே அவர் ஓராண்டு தண்டனையை கழித்து விட்டதாககூறி, பின்னர் விடுவிக்கப்பட்டார்[1] என்று மாலைமலர் கூறுகிறது. ஆனால் உண்மையில் அவர் கத்தோலிக்கப் பாதிரி, அதனால், கிருத்துவத்திற்கு மானம், அவதூறு, கெட்டப் பெயர் ஏற்படும் என்று குரூக்ஸ்டன் டையோசிஸ் பீட்டர்ஸுனுக்கு இழப்பீடு கொடுத்து சமரசம் செய்து கொண்டது.\nகற்பழிப்புப் பாதிரியாருக்குப் பரிந்துரைத்த பாதிரிகளும், பாவ–மன்னிப்பு அளித்த போப்பும் (ஜனவரி–பிப்ரவரி 2016): இந்நிலையில், ஜோசப் பழனிவேல் ஜெயபால் மீண்டும் பாதிரியாராக பணியாற்றுவது தொடர்பாக தமிழகத்தின் உதகைமண்டலத்தில் உள்ள மறைமாவட்ட பேராயர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வாடிகன் நகரில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதுவே பெரிய வெட்கக்கேடு மற்றும் பெண்மையை இழிவு படுத்தும் அராஜக செயலாகும். இந்தியாவில், தமிழகத்தில் கண்டதற்கு எல்லாம், கலாட்டா, ஆர்பாட்டம், போராட்டம் என்றெல்லாம் செய்து வரும் அதிரடி கூட்டங்கள் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. பெண்ணிய வீராங்கனை சங்கங்கள் மூடிக் கொண்டு இருந்தன. பகுத்தறிவு, நாத்திக, திராவிட, கம்யூனிஸ சித்தாந்திகள் பொத்திக் கொண்டு இருந்தனர். காஞ்சி அர்ச்சகர், நித்தியானந்த விவகாரங்களில் விடியோ காட்டிக் கொண்டும், ஆபாசமாக ஜோக், கார்ட்டூன், படங்கள், கதைகள் என்று வரிந்து கட்டிக் கொண்டு 24 x 7 ரீதியில் செயல்பட்ட ஊடகக்காரர்களையும் காணவில்லை. ஆனால், பிஷப், பாதிரிகள் பரிந்துரை விளைவாக, அவர் மீது விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி மாதம் 2016ல் நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவை பிஷப் அமல்ராஜ் என்பவர் பிறப்பித்தார். உலகில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமைபீடமான வாடிகன் நகரில் இருந்து போப் பிரான்சிஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின. எனினும், ஜோசப் பழனிவேல் இன்னும் எந்த தேவாலயத்திலும் பாதிரியாராக பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது.\nபாதிக்கப்பட்ட பெண் கோபித்து மறுபடியும் வழக்குத் தொடர்ந்துள்ளது (ஏப்ரல் 2016): “2012–ம் ஆண்டு, ஜோசப் ஜெயபால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் மீதான வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கிடையே அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, மயிலாப்பூரில் உள்ள உதகமண்டலம் டயோசிசன் அவரை மீண்டும் பணியில் அமர்த்திக்கொள்ள வாடிகன் அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது”, என்று தினத்தந்தி அரைகுறையாக செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. “மயிலாப்பூரில் உள்ள உதகமண்டலம் டயோசிசன்” முதலியவை பேத்தலாக இருக்கிறது. இதிலிருந்தே ஒன்று உண்மை அவருக்குத் தெரியவில்லை அல்லது உண்மையினை மறைக்கின்றார் என்றாகிறது. அவர் மீதான தடை நீக்கப்பட்டதே, அப்பெண்ணின் உரிமைகளை மீறுவதாகியது. அதனால், 26 வயதாகும், அந்த இளம் பெண் அதனால் திகைப்படைந்து, எதிர்க்க தீர்மானித்தாள்[2].\nகிருத்துவப் பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர்களால் பாலியில் ரீதியில் பாதிக்கப்பட்டு தப்பித்து உயிர் வாழும் “ஸ்நாப்” என்ற அமைப்பினர் இதனை கடுமையாக எதிர்ப்பது: பாதிரியார் ஜோசப் ஜெயபாலால் மறுபடி பணிக்கு அமர்த்தப்பட்டது, ப���திப்புக்கு ஆளான 26 வயது பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது[3]. இதற்கிடையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியார் மீதான தடை நீக்கப்பட்டதை கண்டித்தும், இந்த உத்தரவை பிறப்பித்த பிஷப் அம்ல்ராஜின் உத்தரவை எதிர்த்தும் அமெரிக்க கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண் 18-04-2016 அன்று வழக்கு தொடர்ந்துள்ளார்[4]. இதையடுத்து பாதிரியார் மீதும், உதகமண்டலம் டயோசிசன் மீதும் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அந்தப் பெண்ணின் சார்பில் மின்னசோட்டா வக்கீல் ஜெப் ஆன்டர்சன் [Minnesota attorney Jeff Anderson] அறிவித்துள்ளார்[5]. ஜோசப் பழனிவேல் போன்றவர்களை பாதிரியாராக பணியாற்ற அனுமதித்தால் இந்தியாவில் உள்ள பெண் குழந்தைகளின் நிலைமை ஆபத்தாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்[6]. கிருத்துவப் பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர்களால் பாலியில் ரீதியில் பாதிக்கப்பட்டு தப்பித்து உயிர் வாழும் “ஸ்நாப்” [SNAP (Survivors Network of those Abused by Priests)] என்ற அமைப்பினர் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது[7]. மேகன் பீட்டர்ஸன் கூறும் பொழுது, “போப் இப்பொழுதுதான், பிடோபைல்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்றார், ஆனால், அத்தகைய பாதிரிக்கு மறுபடியும் பணி கொடுத்துள்ளது திகைப்பாக இருக்கிறது[8]. இதிலிருந்தே சர்ச் (போப் மற்றும் வாடிகன்) யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதனை தெரியப்படுத்துகிறது[9]. மேலும் சர்ச் குழந்தைகளை, சிறுவர்-சிறுமிகளை (இத்தகைய பிடோபைல் / செக்ஸ் குற்றவாளிகளிடமிருந்து) பாதுகாப்பதில்லை என்று தெரிகிறது,” என்று தனது பாதிப்பை வெளிப்படுத்தினார்[10].\n[5] தினத்தந்தி, அமெரிக்காவில் பணியாற்றியபோது செக்ஸ் புகாரில் சிக்கிய தமிழக பாதிரியார் மீதுவழக்கு , மாற்றம் செய்த நாள்: புதன், ஏப்ரல் 20,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்:புதன், ஏப்ரல் 20,2016, 12:06 AM IST.\n[6] மாலைமலர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியார் மீதான தடை நீக்கமா: அமெரிக்க கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு, பதிவு: ஏப்ரல் 20, 2016 10:59.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கற்பழிப்பு, கிருத்துவ பாதிரியார், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், மர்ஃபி அறிக்கை, வாடிகன்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அல்குலை, அல்குல், ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்குறி, உடலின்பம், உடலுறவு, உடல், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி, ஊட்டி பாதிரி, கத்தோலிக்க செக்ஸ், களியாட்டங்கள், சிறார் பாலியல், சிறுமி, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் சிஎஸ்ஐ, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]\nகன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய “கர்த்தரின் திருப்பெயரால்” என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா\nகிறிஸ்து தாஸ் மகன், ஜான் வெஸ்லி, குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்தது, கலாட்டா செய்தது கைதானது\nதிருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-01-26T00:33:15Z", "digest": "sha1:I4BFLQYLQALYMCOG3JKKQO2FVBQTUFHE", "length": 41099, "nlines": 210, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "பலவீனம் செக்ஸ் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nPosts Tagged ‘பலவீனம் செக்ஸ்’\nமாணவியை கட்டிப்பிடித்த��� முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்டியில் இப்படி\nமாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்டியில் இப்படி\nஇந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்: இந்தியாவில் இப்பொழுது முக்கியமான செய்தி, தலைப்புச் செய்தி, தலைநகர் தில்லியைக் குலுக்கும் செய்தி –\nஇந்தியர்கள் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.\nபெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பே இல்லை.\nஅதாவது ஆண்கள் எல்லோரும் அயோக்கியர்கள்.\nபோலீஸார் பணம் வாங்கும் குண்டர்கள்\nகாக்கிச்சட்டையில் உலா வரும் உன்மத்தர்கள்\nஎன்று ஆங்கில டிவி-செனல்கள் வரிந்து கட்டிக் கொண்டு வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் நடந்து வரும் மற்ற கற்பழிப்புகள் பற்றி எந்த பெண்களும் இவ்வாறு வீரத்துடன் தெருக்களில் ஏன் இறங்கிப் போராடவில்லை என்று தெரியவில்லை.\nஊட்டி – கொடைக்கானல்[1] கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகளுக்கும் செக்ஸுக்கும் நிரம்பவே தொடர்பு உள்ளது: இதைப் பற்றி நான் பல விவரங்களுடன் ஆதாரங்களுடன் பதிவுகளை செய்துள்ளேன்[2]. குழந்தைக் கற்பழிப்பு[3] ஏகப்பட்டவை செய்துள்ளனர்[4]. குறிப்பாக கிருத்துவ பிஷப்புகள்[5], பாஸ்டர்கள், பாதிரிகள் ஏன் தொடர்ந்து அவ்வாறான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு[6], ஆனால், அவ்விஷயத்தை அடக்கி வாசிக்கின்றனர்[7], மறைக்கின்றனர்[8], பிறகு மறந்தும் விடுகின்றனர். வாடிகன் வரையில் உள்ள பெரிய சாமியார்களும் இதனைக் கட்டுப் படுத்துவதாகத் தெரியவில்லை[9].\nகிருத்துவப் பள்ளிகளில் செக்ஸ் – சில்மிஷம்: கிருத்துவப் பள்ளிகளில் மாணவிகளை செக்ஸ் வக்கிரத்திற்குட்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. தூத்துக்குடி[10], கோயம்புத்தூர்[11], திருச்செந்தூர்[12], பெங்களூரு[13], …………என்று பல இடங்களில் உள்ள பள்ளிகளில் கிருத்துவ பஆதிரிகள் அவ்வாறான செக்ஸ் சில்மிஷங்களை செய்து வருகின்றனர். இப்பொழுது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க அரசு சட்ட விதிகளை கடுமையாக்கி உள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமைகள் குறைந்த பாடில்லை. 9-ம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த அவலம் ஊட்டியில் அரங்கேறியுள்ளது. இது தொ��ர்பாக பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇப்பொழுதெல்லாம் குற்றவாளிகள் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. அந்த அளவிற்கு வெட்கப்படுகிறோம் என்று மறைத்துக் கொள்கிறார்களா அல்லது அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்று மறைத்துக் கொள்கிறார்களா\nஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள தெரஸா பள்ளி: ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் தனியார் உயர் நிலைப் பள்ளி [St Theresa’s High school] உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் விக்டர் (வயது 45) பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது.\nமாணவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த பாதிரி: தனது தோழியை பார்ப்பதற்காக 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் விக்டர் அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்தார். தலைமை ஆசிரியர் அழைக்கிறாரே என நினைத்த அந்த மாணவியும் அவரது அறைக்குச் சென்றார். அங்கு மாணவியிடம் நைசாக பேசிக்கொண்டிருந்த பாதிரியார் திடீரென்று மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்தார்[14]. மாணவி அதிர்ச்சி அடைந்து பாதிரியாரின் பிடியிலிருந்து தப்பி வெளியே வந்தார்.\nமுதலில் தயங்கிய மாணவி பிறகு பெற்றோர்களிடம் நடந்ததைச் சொன்னாள்: தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் கூறாமல் இருந்து விட்டார். இருப்பினும் அவரது மனது கேட்கவில்லை. நேற்று பள்ளிக்கு வந்த அவர் மற்ற மாணவிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். மாணவிகள் ஆத்திரமடைந்து தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோரும் மற்றும் பொதுமக்களும் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தனர்.\nபி.பி.ஜாப் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் காப்பங்களிலும் அத்தகைய புகார்கள் வந்துள்ளன.\nமாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்தது: மாணவியிடம் சில்மிஷம் செய்த விவகாரம் வெளியானதும் பாதிரியார் விக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாணவியின் வீட்டுக்கு சென்று தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் கோரி மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை அங்கிருந்து விரட்டிவிட்டனர். மன்னிப்பு கேட்டால் கற்பு திரும்ப வந்து விடுமா என்று முன்னமே இட்டுள்ளா பதிவைப் பார்க்கவும், இங்குதான் அந்த கிருத்துவ இறையிலின் வக்கிரம் வெளிப்படுகின்றது. பெற்றோரும் தங்கள் மதத்திற்குக் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்றுதான் அவ்வாறு புகார் கொடுக்க மறுக்கின்றனர். இது கிருத்துவ பாலியல் குற்றங்கள் பெருகத்தான் வழி செய்கின்றன.\nஇவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்ட பிஷப்புகள் – இதில் ஊட்டி பிஷப்பும் அடக்கம்\nபோலீஸார் வந்தது, கைது செய்தது: போராட்டம் பற்றி அறிந்த ஊட்டி டவுன் டி.எஸ்.பி. அனிதா, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்த அவர்கள் பாதிரியார் விக்டரை விசாரணைக்காக ஊட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். எனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊட்டி தாலுகா செயலாளர் வினோத் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பாதிரியார் விக்டரை கைது செய்தனர். ஊட்டியில் பள்ளி மாணவியிடம் தலைமை ஆசிரியரே செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊட்டி கிளை சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.\nகுறிச்சொற்கள்:இளம் சிறுமிகள் கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கத்தோலிக்கக் கிருத்துவம், கந்தர்புரி செக்ஸ், கன்னி செக்ஸ், கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சை, கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பழிப்புகள், கற்பு, கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், கிருத்துவ பாதிரியார், கிருத்துவக் குற்றங்கள், கிருத்துவம், கிருத்துவர்களின் சதி, கிருத்துவர்கள், சிறுமி, சிறுவர் பாலியல், செக்யூலரிஸ ரீதியில் கைதுகள், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், செக்ஸ்-பாதிரிகள்க், ஜெஸுவைட் செக்ஸ், தகாத செக்ஸ், தெரஸா, பலவீனம் செக்ஸ், பலான பாதிரிகள், பள்ளி, பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், பாவ மன்னிப்பு, பாவம், மாணவி\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அந்தப்புரம், அறுவடை, அல்குலை, அல்குல், ஆசிரமம், ஆண் உடலின்பம், ஆண்குறி, ஆண்மை, ஆதரவற்றோர் இல்லம், ஆபாச சைகைகள், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி, ஊட்டி பாதிரி, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கனம், கனம் சேர்த்தல், கான்வென்ட், காமலீலை, குழந்தைகள் காப்பகம், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், கொடூரம், சரச லீலை, சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n“பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவ அமைப்புகள் போராட்டம்\n“பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவ அமைப்புகள் போராட்டம்\nபுதிய பாலியல் புகார்[1]: பாதிரியார் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு புகார் பதிவானதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலித் கிறிஸ்துவ அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது[2]. துண்டு பிரசுரங்களை வினியோகிக்கும் அவ்வமைப்பினர், “ராஜரத்தினத்துக்கு எதிராக செயல்படும் சில பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்‘ என, கூறி வருகின்றனர். அதாவது தலித் அல்லாத பாதிரிகளும் அத்தகைய செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், இஈன அந்தந்த கன்னியாஸ்திரிக்கள் புகார் கொடுக்கவில்லை …………….போன்ற கேள்விகள் எழுகின்றன. இவ்வாறு செக்ஸ் விஷயங்களைக்கூட சாதிய பார்வையில் பார்ப்பது, அணுகுவது ஆராய்ச்சிக்குரியது. கிருத்துவர்கள் ஒன்று என்றால், குற்றம் நடந்துள்ளது பற்றி கவலைக் கொள்ளவேண்டுமே தவிர சாதிப்பிரச்சினை எடுத்துவருவதால், போன கற்ப்பு திரும்பி வந்துவிடுமா அல்லது குற்றம் சரியாகிவிடுமா என்று யோசித்தால் நன்றாக இருக்காது.\nகட்டாய கருக்கலைப்புக்கு வலியுறுத்திய ராஜரத்தினம் மீது, மேலும் ஒரு பிரிவில், வழக்கு: இருமுறை விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் (20-10-2010) நடந்த வழக்கு விசாரணையில், கருக்கலைப்பு உள்ளிட்டவை குறித்து, ப்ளாரன்ஸ் மேரி விரிவாக எழுதிய கடிதம் ஒன்று, நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, தனியார் மருத்துவமனையில் கட்டாய கருக்கலைப்புக்கு ப்ளாரன்ஸ் மேரி உள்ளாகியுள்ளது தெரிந்தது. கட்டாய கருக்கலைப்புக்கு வலியுறுத்திய ராஜரத்தினம் மீது, மேலும் ஒரு பிரிவில், வழக்கு பதிவது குறித்து, கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பு மாற்றுக்கருத்து கொண்ட செய்திகள் வெளியானதை நினைவு கொள்ள வேண்டும்[3].\nபாதிரியார் ராஜரத்தினம், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று பாதிரியார்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; மொத்தம் நான்கு பாதிரியார்கள் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேன்மேலும் வழக்குகள் பதிவாகின்றன:\nஇதில் வேடிக்கையென்னவென்றால், எம். ஏ. சேவியர் / எம். ஆரோக்யசாமி சேவியர் எஸ்.ஜே விபச்சாரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறாராம். குழந்தைகள் கடத்தல் மற்றும் விபச்சாரம் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிடுள்ளார்[4]. முன்னமே ஒரு கட்டுரையில் விளக்கியபடி, சில குறிப்பிட்ட மனிதர்களிடம், எந்த விஷயத்தை எதிர்ப்பது போலக் காட்டிக் கொள்கிறார்களோ அந்த விஷயத்தில்தான் அதிகமான ஈடுபாடு இருக்கும். ஆக, இப்பொழுது இந்த பாதிரிகள் செக்ஸ் பாதிரி ராஜரத்தினத்திற்கு சார்பாகவும், எதிராகவும் இருப்பது போல செயல்படுகிறார்கள். ஆனால், அவர்களுடைய பலவீனம் செக்ஸ் என்பது வெளியாகிறது.\nபெண்களுக்காக செயல்படும் கிருத்துவ அமைப்புகள் – அவற்றால் ஏற்படும் நன்மை-தீமைகள்: இங்கெல்லாம் பெண்களுக்காக பல சேவைகள், நல்லா காரியங்கள் எல்லாம் நடந்து வருகின்றன என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அந்நிய பாதிரிகள் மற்றும் உள்ளூர் பாதிரிகள் வரும்போது, அவர்களை மகிழ்விக்க கன்னியாஸ்திரிக்கள் அவர்களுக்கு சேவை செய்ய பணிக்கப் படுகின்றனர்.\nஅந்நிலையில்தான் அந்த ஜெஸுவைட் பாதிரிகள் தங்களது காம-இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ள அல்லது ருசி கண்ட பூனைகள் புதியதான பெண்களை அனுபவிக்க சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அதை அவர்கள் தவறவிடுவதில்லை. பல நேரங்களில் கன்னியாஸ்திரிக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல காரணங்களுக்காக மிரட்டப்படுவதால் அடங்கிப் போகவேண்டியதாக உள்ளது. மேலும் இறையியலை அவர்களது மனங்களில் அதிகமாக ஊட்டி அவ்வாறு இணங்கச் செய்கிறார்கள்.\n[1] தினமலர், திருச்சி கல்லூரி முதல்வர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவா, அக்டோபர் 21,2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[2] இவ்வாறு செக்ஸ் விஷயங்களைக்கூட சாதிய பார்வையில் பார்ப்பது, அணுகுவது ஆராய்ச்சிக்குரியது. கிருத்துவர்கள் ஒன்று என்றால், குற்றம் நடந்துள்ளது பற்றி கவலைக் கொள்ளவேண்டுமே தவிர சாதிப்பிரச்சினை எடுத்துவருவதால், போன கற்ப்பு திரும்பி வந்துவிடுமா அல்லது குற்றம் சரியாகிவிடுமா என்று யோசித்தால் நன்றாக இருக்காது.\n[3] பரிசோதனை முடிவில், “ப்ளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது‘ என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:ஆர். ராஜரத்தினம், எம். ஆரோக்யசாமி சேவியர், எம். ஏ. சேவியர், குழந்தைகள் கடத்தல், சேவியர், சேவியர் பிரான்சிஸ், பலவீனம் செக்ஸ், முன்னாள் முதல்வர், ருசி கண்ட பூனை\nஆர். ராஜரத்தினம், எம். ஆரோக்யசாமி சேவியர், எம். ஏ. சேவியர், எம். தேவதாஸ், சேவியர், ருசி கண்ட பூனை இல் பதிவிடப்பட்டது | 10 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]\nகன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய “கர்த்தரின் திருப்பெயரால்” என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா\nகிறிஸ்து தாஸ் மகன், ஜான் வெஸ்லி, குழ��்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்தது, கலாட்டா செய்தது கைதானது\nதிருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/list-of-tamil-movies-that-changed-the-image-of-its-heroes", "date_download": "2020-01-26T00:26:36Z", "digest": "sha1:KNHHQQNAR3TWUW3LWMBDWALSNFLQZOFH", "length": 15468, "nlines": 132, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய், அஜித், சூர்யா, தனுஷ்... மாஸ் ஹீரோக்களை மாற்றிய மேக் ஓவர் படங்கள்! | List of Tamil movies that changed the image of its heroes", "raw_content": "\nவிஜய், அஜித், சூர்யா, தனுஷ்... மாஸ் ஹீரோக்களை மாற்றிய மேக் ஓவர் படங்கள்\nவிஜய் முதல் சிம்பு வரை ஹீரோக்களை மாற்றிய மேக் ஓவர் படங்களின் லிஸ்ட் இது\nஎந்த ஒரு நடிகரும் லைம்லைட்டில் இருப்பதற்கு, பல மேக் ஓவர்கள் தேவைப்படும். அப்படி விஜய் முதல் சிம்பு வரை எப்போதெல்லாம் எந்தெந்த மேக் ஓவர்களில் மாறினார்கள் என்பதைச் சொல்வதே இந்தக் கட்டுரை.\nராம், அபர்ணா, மைதிலி மற்றும் பியானோ... 2019-ல் `ஹே ராம்' அனுபவம் எப்படி இருக்கிறது\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nவிஜய் ஹீரோவாக அறிமுகமான ’நாளைய தீர்ப்பு’ படத்தில் இருந்தே ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து வந்தாலும், அவரை பக்கா கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியப்படம், ‘திருமலை’. படம் முழுக்க ஆக்‌ஷன் என்பதைத் தாண்டி, ’திருமலை’ படத்தில் தன்னுடைய டெம்ப்ளேட் விஷயங்களாகக் கண்ணாடி, கட்டை மீசை, க்ளீன் ஷேவ் என எதையும் பயன்படுத்தியிருக்க மாட்டார். தூக்கிவாரி சீவிய முடி, ட்ரிம் செய்த தாடி, டெனிம் ஷர்ட் என கெட்டப்பையும் டயலாக் பேசும் மாடுலேஷனையும் மாற்றியிருப்பார். இந்த லுக் அவருக்கு செட்டான பிறகு, தொடர்ந்து பல படங்களில் இதே ஃபார்முலாவை ஃபாலோ செய்தார். அதன்பிறகு, ’துப்பாக்கி’ படத்திலிருந்து வேறு ஒரு மேக் ஓவருக்கு மாறினார்.\nஅஜித்தை சாஃப்ட் லுக்கில் இருந்து ரஃப் அண்டு டஃப் லுக்கிற்கு மாற்றியது ’அமர்க்களம்’. அதுவரைக்கும் நேர்த்தியான காஸ்ட்யூம், க்ளீன் ஷேவ் என ஐ.டி இளைஞராக இருந்தவரிடம், கழுத்தில் பெரிய செயினை மாட்டிவிட்டு, கையில் சைக்கிள் செயினைக் கொடுத்து ரெளடியாக மாற்றிவிட்டார்கள். க்ளீன் ஷேவ் லுக்கைவிட க்ளீன் செய்யாத தாடியைப் பலரும் லைக் செய்ய, அதே லுக்கில் பல படங்களில் நடித்தார் அஜித். அதில், ’தீனா’ வேற லெவல் ரகம். பிறகு, உடல் எடையைக் குறைத்து, லாங் ஹேர் வைத்து ’பரமசிவன்’ படத்தில் வேறு ஒரு லுக்கிற்கு மாறிய அஜித், ’பில்லா’ படத்திலிருந்து ஸ்டைலிஷ் லுக்கில் வலம் வந்தார். ’மங்காத்தா’ படத்திலிருந்து ’நேர்கொண்ட பார்வை’ படம் வரைக்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்தான்.\n’நேருக்கு நேர்’ படத்திலிருந்து ’ஃப்ரெண்ட்ஸ்’ படம் வரைக்கும் கட்டை மீசை, க்ளீன் ஷேவ் என ஸ்மார்ட் பாய் லுக்கிலேயே இருந்த சூர்யாவை, ’நந்தா’ படம் மூலம் வேறு ஓர் ஆளாக மாற்றினார், இயக்குநர் பாலா. ’நந்தா’ கெட்டப்பில் இருந்து தாடியை மட்டும் எடுத்துக்கொண்ட சூர்யா, ’ஸ்ரீ’, ’மெளனம் பேசியதே’ என இரண்டு படங்களிலும் தாடியோடு நடித்தார். பிறகு, ’காக்க காக்க’ படத்திற்காக போலீஸ் கெட்டப் போட்ட சூர்யா, ’கஜினி’ சஞ்சய் ராமசாமி கேரக்டர் மூலமாக பல ரசிகைகளைச் சம்பாதித்தார். அதே லுக்கில், ’சில்லுனு ஒரு காதல்’, ’வாரணம் ஆயிரம்’, ’அயன்’, ’ஆதவன்’ எனத் தொடர்ந்தவர், ’சிங்கம்’ படம் மூலம், ’ஜாக்கி பேட்’ தாடி ஸ்டைலை டிரெண்ட் ஆக்கினார்.\n’சேது’ படத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், விக்ரமுக்கு பெரிய ப்ரேக் கொடுத்த படம், ’சேது’. இந்தப் படத்திலிருந்து ஒரே லுக்கில் நடித்துவந்தவர், ’தில்’, ’காசி’, ’தூள்’, ’பிதாமகன்’ என கெட்டப்பில் வெரைட்டி காட்ட ஆரம்பித்தார். தமிழ் சினிமாவின் இரண்டாவது கமல் எனப் பெயர் எடுக்கும் அளவுக்கு, பல கெட்டப்களையும் அதற்கான மெனக்கெடல்களையும் செய்தார். ’அந்நியன்’, ’பீமா’, ’தெய்வதிருமகள்’, ’ஐ’, ’இருமுகன்’ எனத் தனக்கான கெட்டப் இதுதான் என எதையும் ஃபிக்ஸ் செய்யாமலே ஓடிக்கொண்டிருக்கிறார் விக்ரம். இவர், பல கெட்டப்களுக்கு மாறினாலும், அவரைப் பலருக்கும் அடையாளப்படுத்திய ’சேது’ கெட்டப்பே அவருக்கான மேக் ஓவரைக் கொடுத்தது என்று சொல்லலாம். துருவ் விக்ரம் நடித்திருக்கும் ’ஆதித்ய வர்மா’ பட டிரெய்லரில், அவரின் தோற்றம் விக்ரமின் ’சேது’ கெட்டப்பை ஞாபகப்படுத்துவது கூடுதல் சிறப்பு.\nவெறிபிடித்தாடிய வினோத்; அசுர வேட்டை நிகழ்த்திய சிவசாமி... தமிழ் சினிமாவின் தங்�� மகன் தனுஷ்\nமுதல் படத்திலிருந்தே நடிப்பில் வெரைட்டி காட்ட ஆரம்பித்த தனுஷுக்கு, ’ஆடுகளம்’ தேசிய விருதை வாங்கிக்கொடுத்தது. ’ஆடுகளம்’ மூலம் நடிப்பில் உச்சம் தொட்ட தனுஷ், அடுத்தடுத்த படங்களிலும் அதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். ’ஆடுகள’த்தில் நடிப்பு மட்டுமில்லாது கெட்டப்பிலும் வித்தியாசம் காட்டியிருந்தார், தனுஷ். பல நடிகர்களின் கெட்டப் ஒரு டிரெண்டை உருவாக்கியிருக்கிறது. அப்படி தனுஷின் ’மாரி’ கெட்டப், பல இளைஞர்களை ’மாரி’யாகவே மாற்றியது. கிர்தா, மீசை, குறுந்தாடி, கண்ணாடி, சிலுக்கு சட்டை, வேட்டி என ’மாரி’ கெட்டப்பும், காஸ்ட்யூமும் அவ்வளவு பிரபலம்.\nசிம்பு - ’விண்ணைத்தாண்டி வருவாயா’\nசிம்பு என்றால் டிரெண்டு. புருவத்தில் வளையம் மாட்டுவது, விரலில் துணி மோதிரம் போடுவது, கையில் வயரை கட்டிக்கொள்வது என அவர் எது செய்தாலும், இளைஞர்கள் மத்தியில் அது பற்றிக்கொள்ளும். ஆனால், இது எதையுமே செய்யாமல் சிம்பிள் சிம்புவாக வலம்வந்த படம், ’விண்ணைத்தாண்டி வருவாயா’. க்ளீன் ஷேவ், ஜெல் போட்டு செட் செய்த ஹேர் ஸ்டைல் எனத் தனது கெட்டப்பை செட் செய்த சிம்பு, ’வானம்’, ’ஒஸ்தி’, ‘போடா போடி’, ’வாலு’ எனத் தொடர்ந்து அதே கெட்டப்பில் நடித்துவந்தார். ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் போலவே ’அச்சம் என்பது மடமையடா’ படத்திலும் சிம்புவை அடுத்த கெட்டப்புக்கு மாற்றிவிட்டார், கெளதம் மேனன். அடுத்து எந்த கெட்டப்பில் சிம்பு வருவார் என எதிர்பார்த்த ரசிகர்கள், தற்போது சிம்பு வருவாரா என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\n‘வரணும்... பழைய சிம்புவா திரும்ப வரணும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/01/11/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-01-26T00:24:38Z", "digest": "sha1:5HYLXLE52JPKOSHVLL7P2RWNHHQOCIHP", "length": 9360, "nlines": 223, "source_domain": "sarvamangalam.info", "title": "உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவும் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஉலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவும்\nஉலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவும்\tNo ratings yet.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nயாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை\nயாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி\nயாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.\nகாலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், பூனை, காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக. இதனால் எல்லா நலங்களையும் அடையலாம். உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவுகிறது…\nஉன் வாழ்கை என்னில் சங்கமித்தது\nகுளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா\nபஞ்ச பத்ர பாத்திரம்....... பஞ்ச பாத்திரத்தை. Continue reading\n*1008 திருலிங்கேஸ்வரர்கள்:* 1 அகர லிங்கம் 2 அக. Continue reading\nகண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியமா\nகண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nகணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/author/factcrescendo/", "date_download": "2020-01-25T23:39:57Z", "digest": "sha1:E62JXZDX47R3MKPSSPRRIAUI4KDEQHSP", "length": 32428, "nlines": 181, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "factcrescendo, Author at FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஆதார சோதனை: ஓரல் போலியோ வேக்ஸின் (ஓபிவி) தூய்மை கேடு \nசமீபத்தில், இந்தியா முழுவதிலுமுள்ள பெற்றோர்கள் மத்தியில் சில வாட்ஸ்அப் மற்றும் சமூக தல தகவல்கள் பயத்தை உண்டு செய்திருந்தன. இந்த தகவல்கள் பொய்யான விபரங்களை கொண்டு பெற்றோர்கள் மனதில் உள்ள பயத்தை பயன்படுத்தி விளையாடின. சமூக ஊடகத்தில் வெளியான செய்தி விளக்கம்: மற்ற தகவல்கள் : “5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுக்கள் கொடுக்க வேண்டாம்” அல்லது Dheeraj [email protected] .போலியோ சொட்டுக்களில் சில வைரஸ்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாலும் அதனை தயார் செய்�� நிறுவனத்தின் […]\nமத்திய அமைச்சரவையின் ஜவுளித்துறை மந்திரி ஸ்ம்ரிதி இராணி பாராளுமன்றத்தில் விசில் அடித்தார் என்ற பொய்யான செய்தி\nமத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற பழைய படம் ஒன்றை ட்விட்டர் பயன்படுத்தும் சிலர் பகிர்ந்துல்லார்கள் மற்றும் அது அவர் சமீபத்தில் பாராளுமன்றத்தில் செய்தது போல கூறி வருகிறார்கள். உண்மையில், மத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற படம், அவர் நேஷனல் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டதாகும். பட்டம் பெற மேடையில் இருந்த மாணவர்களுக்கு […]\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , ஒரு தெருவில் பி ஜே பி தலைவர் பொதுமக்களால் தாக்கப்படும் ஒரு வீடியோவுடன் கூடிய அமித் மிஷ்ராவின் (சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் ஹேண்டில்) ஒரு ட்வீட்டை (குறுந்தகவலை) மீண்டும் ட்வீட் செய்திருந்தார்\nபல்வேறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலின் புகைப்படம், உண்மை பேசும் படம்\n3 பல்வேறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலின் புகைப்படம் பற்றிய விமர்சனம், உண்மையை பேசும் படம் ஒரு பாட்டிலில் இருந்து சாராயத்தை அர்விந்த் கேஜ்ரிவால் நேரடியாக குடிப்பது போன்ற பழைய புகைப்படம் ஒன்று பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது எனினும், இதனை பற்றிய உண்மையை சோதனை செய்ய ஃபாக்ட்க்ரெசெண்டோ இந்த படத்தின் பிரதியை தலைகீழாக எடுத்து பயன்படுத்தி பார்த்ததில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒன்றாக கை கோர்த்து […]\nஹிட்லர் மற்றும் பிரதம மந்திரி மோடி ஒன்று போல இருப்பது பற்றிய பொய்யான சித்திரம்\nஇரண்டு படங்கள் ஒரே கதையம்சத்தை கொண்டிருப்பது போலவும், இரண்டு படங்களிலும் இருக்கும் மனிதர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பது போலவும் மற்றும் ஹிட்லர் எதற்கு பிரபலமானவர் என்று உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்று நம்பவைப்பதற்கு குஜராத்தை சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி சஞ்சய் பட் என்பவர் இரண்டு சித்திரங்களை கொண்டு ஒரு படத்தை “வித்தியாசத்தை குறிக்கவும்” என்று போஸ்ட் செய்திருந்தார், முதலாவது படம் ஹிட்லர் ஒரு சிறு பெண்ணின் காதை பிடித்து இழுப்பது போலவும் மற்றொரு […]\nபுது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் நடத்திய கலவரம்\nபுது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் சமீபத்தில் நடத்திய கலவரங்கள் தொடர்பான ஒரு விடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வருகிறது. காவல்துறையினருடன் மோதிக்கொண்டு கலவரத்திலும் நாசவேளைகளிலும் சில மனிதர்கள் ஈடுபடுவதை இந்த விடியோ காண்பிக்கிறது இந்த விடியோ வாட்சப்,ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலும் மிக பரவலாக பகிரப்பட்டு வெளியிடப்பட்டது இந்த விடியோவை பகிர்ந்தவர் சிலர் இது தற்போது கன்வாரியாக்கள் நடத்திய கலவரத்தின் மற்றொரு விடியோ என்றும் இது சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது கூறியுள்ளார்கள் […]\nதாக்கப்பட்டதை போல தோன்றும் இம்ரான் கானை சில காவலர்கள் சுமந்து செல்வதை போன்ற ஒரு விடியோ விரலாக பரவியுள்ளது மற்றும் அவர் அவரது வீட்டில் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nஇந்த போஸ்ட்கள் “இம்ரான் கான் வீட்டில் தாக்கப்பட்டார், மோசமாக தாக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கின்றன. இதே போன்ற வர்ணனணைகள் மற்றும் ட்வீட்டுகள் ட்விட்டர் மற்றும் வாட்சப்பிலும் வலம் வருகின்றன. இந்த விடியோ 5 வருட பழையதாகும், 2013 பிராச்சரத்தின்போது மேடையிலிருந்து அவர் தவறி விழுந்தபோது எடுத்ததாகும் டெலிகிராஃப் பத்திரிக்கையும் இந்த விடியோவை 2013 மே மாதம் 7ம் தேதி பதிவேற்றம் செய்து “அரசியல்வாதியாக மாறியுள்ள பாகிஸ்தான் கிரிகெட் ஸ்டார் இம்ரான் கான் ஒரு தேர்தல் பிராச்சாரத்தின் போது பிரச்சார […]\nகடந்த 4 வருடங்களில் பெரிய அளவிலான வகுப்பு கலவரம் எதுவும் இல்லை: பிஜேபி அமைச்சர்.\nஜூலை 2, 2018ல் மும்பையில் பேசும்போது, சிறுபான்மை நலத்துறை யூனியன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள், “ இந்தியாவில் கடந்த 4 வருடங்களில் எந்த ஒரு பெரிய அளவிலான வகுப்பு கலவரம் நடைபெறவில்லை” என்று கூறினார் Refer: / சரி பார்க்கவும்: https://www.hindustantimes.com/india-news/no-big-communal-riot-in-india-in-last-four-years-says-mukhtar-abbas-naqvi/story-6rFbli692M8OmgtJoioRwN.html உள்துறை மந்திரி சபையின் தகவல்களின் இந்தியாஸ்பென்ட் ஆய்வின்படி பாரதிய ஜனதா பார்டி தலைமையின் கீழ் உள்ள தேசிய டெமாக்ரடிக் அலையன்ஸ் அரசின் கீழ் வகுப்பு க���வரங்கள் கடந்த மூன்று வருடங்களிலிருந்து […]\nபாகிஸ்தானுக்கு டாடா சுமோவை விற்பனை செய்வதற்கு ரத்தன் டாட்டா மறுத்தாரா\nதவறானது என அறிவிக்கப்பட்ட ஆறு வருடங்கள் பழைய ஒரு செய்தி மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த போலி செய்தியின் தற்போதைய வடிவம் இனவாத சமூக பாகுபாடுகளை தூண்டிவிட மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாரசி இனித்தவரின் தேசப்பற்று பண்புகளை ஒப்பிட முயற்சி செய்கிறது . இந்த செய்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முன்னாள் வணிக அமைச்சர், ஆனந்த ஷர்மா பாகிஸ்தானிய தொழிலதிபர்களின் திட்டத்தைக் கருதும்படி கோரிக்கை செய்திருந்தும் ரத்தன் டாடா பாகிஸ்தானுக்கு டாடா […]\nகர்நாடகாவில் தேர்தலுக்கு-பின் சமூக வன்முறை குறித்த போலி வீடியோ\nகர்நாடகாவில் தேர்தலுக்கு பின் , காங்கிரஸ் மற்றும் ஜேடி (எஸ்) கூட்டணி அரசு கட்டுபாட்டிற்கு வந்த பின் , தவறான வழிகாட்டும் ஒரு வைரல் வீடியோ காங்கிரஸ் குத்த பாதகமான கதையை உருவாக்குவதற்கு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. जिस भड़वे को लगता है कि देश में 2019 में कांग्रेस आना चाहिए कांग्रेसी चमचे को ये वीडियो देख लेना चाहिए कर्नाटक में 1महीना भी नही हुआ है […]\nராஜஸ்தானில் உள்ள ஒரு விவசாயி கையிறால் கட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பொது இடத்தில் அடிக்கப்படுகிறார்- உண்மையா அல்லது பொய்யா\nஃபாக்ட்க்ரெசென்டோ இந்த குறுந்தகவலுடன் இந்த படம் சமூக ஊடகங்கள் , பிரத்யேகமாக ஃபேஸ்புக், வாட்சாப் மற்றும் ட்விட்டர் இடையே பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அப்படியானால் இந்த செய்தியின் பின் உள்ள உண்மை என்ன மே 30 ல் 1 ‘பக்தோ கா பாப் ரவீஷ் குமார்’ (பக்தர்களின் தந்தை ரவீஷ் குமார்) என பெயரிடப்பட்ட ஒரு பக்கம் அதனைப் பின்பற்றும் 1 லட்சம் பேருடன் இந்த போஸ்டை பகிர்ந்து கொண்டிருந்தது. இது 1,000 முறைக்கும் மேல் […]\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , ஒரு தெருவில் பி ஜே பி தலைவர் பொதுமக்களால் தாக்கப்படும் ஒரு வீடியோவுடன் கூடிய அமித் மிஷ்ராவின் (சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் ஹேண்டில்) ஒரு ட்வீட்டை (குறுந்தகவலை) மீண்டும் ட்வீட் செய்திருந்தார்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (615) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (47) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (16) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (748) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (95) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (11) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (24) சினிமா (31) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (54) தமிழ் (1) தமிழ் செய்திகள் (1) தமிழ்நாடு (7) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (26) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:39:42Z", "digest": "sha1:6VUCNGNCGKZDENMDSENDMIBAPI4RQPL2", "length": 10135, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பாவத் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉத்தராகண்டம் மாநிலத்தில் சம்பாவத் மாவட்டம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)\nசம்பாவத் மாவட்டம் (Champawat district), இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் கிழக்கு குமாவன் மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சம்பாவத் நகரம் விளங்குகிறது.\nசம்பாவத் மாவட்டம், பாரகோட், சம்பாவத், லொகாகாட், பட்டி என்ற பூர்ணகிரி நான்கு மாவட்டங்களை உடையது.\nஇம்மாவட்ட்டதின் வடக்கில் பிதௌரகட் மாவட்டம், கிழக்கில் நேபாளம், தெற்கில் உதம்சிங் நகர் மாவட்டம், மேற்கில் நைனித்தால் மாவட்டம் மற்றும் வடமேற்கில் அல்மோரா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.\nசம்பாவத் மாவட்டம், லோககாட் மற்றும் சம்பாவத் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உடையது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,766 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 259,648 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 131,125 மற்றும் பெண்கள் 128,523 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 980 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 147 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 79.83 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.61 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 68.05 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 37,028 ஆக உள்ளது.[1]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தினர் 249,563 (96.12 % ) ஆகவும், இசுலாமிய சமயத்தினர் 8,693 (3.35 %) ஆகவும், மற்ற சமயத்தினர் கனிசமாக உள்ளனர்.\nஉத்தராகண்ட மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்திற்கு அடுத்து மக்கள்தொகையில் குறைந்த மாவட்டங்களில் சம்பாவத் மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. [2]\nகுமாவன் மண்டலத்தின் சமயம் மற்றும் சமூகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2016, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%80_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-01-25T22:42:56Z", "digest": "sha1:CII3AGYUOI3BLCD3RJZYTSWVZLP4FSRT", "length": 12530, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "டீ கடை ராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமருது ராஜா / ராஜா சுப்பையா\nமருது ராஜா / ராஜா சுப்பையா\nமருது ராஜா / ராஜா சுப்பையா\nஎ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன்\nடீ கடை ராஜா (Tea Kadai Raja) (தமிழ்: 2016 இல் Indian தமிழகத் திரைப்படத்துறை காதல் திரைப்படம். எழுதி இயக்கியவர்கள் மருது ராஜா / ராஜா சுப்பையா. 2014 இல் வெளிவந்தவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்) படத்தில் இடம்பெற்ற டீ கடை ராஜா என்ற பாடலைக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.[1] எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன் [2] இப்படத்தில் மருது ராஜா / ராஜா சுப்பையா., நேஹா காயத்திரி, யோகி பாபு, ஷர்மிளா தாபா, மதன் பாப் போன்றோர் நடித்திருந்தனர். 2016 ஏப்ரல் 8 அன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட்டனர்.\nதனுஷ் (நடிகர்), சமந்தா ருத் பிரபு மற்றும் ஏமி சாக்சன் ஆகியோர் நடித்திருந்த தங்க மகன் (2015 திரைப்படம்) என்ற திரைப்படத்திற்கு டீ கடை ராஜா என்ற பெயர் பரிசீலிக்கப்ட்டது.[3] பின்னர், 'டீ கடை ராஜா' என்ற பெயரை எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன் சார்பில் மருது ராஜா / ராஜா சுப்பையா ஆகிய இருவரும் தங்களது படைப்பிற்கு தேர்ந்தெடுத்தனர்.[4]\nகதை வளர்ந்துவரும் ஒரு நகரத்தில் வாழ��ம் சிறுவர்களை சுற்றியும் மற்றும் அவர்களது நகர்ப்புற பின்னணி பற்றியும், சிறுவர்களுக்கு நிகழும் காதல் விவகாரம் பற்றியும் பேசுகிறது.[4]\nமருது ராஜா / ராஜா சுப்பையா\n\"பீப் போடு\" பாடல் முன்னோட்டம் 31 மார்ச் 2016இல் வெளிவந்தது. படம் 8 ஏப்ரல் 2016இல் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்] வெளியிட்டது. படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை யூடியூப் மற்றும் ராஜ் தொலைக்காட்சி பெற்றனர்\nஒன்பது பாடல்கள் அடங்கிய இதன் பாடல் தொகுப்பை தன்ராஜ் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். இதில் ஒருபாடல் இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு இசையமைக்கப்பட்டது. ஒரு பாடலை கானா பாலா பாடியுள்ளார்.\n1. \"ஏ நண்பா கேளு\" தன்ராஜ் மாணிக்கம் 3:35\n2. \"அசத்துது உன் அழகு\" தன்ராஜ் மாணிக்கம் 4:06\n4. \"தாவணியி தாஜ்மகால்\" மதிச்சயம் பாலா, கீர்த்தி ஐய்யர்\n5. \"சந்தியிலே\" கானா பாலா 4:28\n6. \"உயிரே உயிரே\" தன்ராஜ் மாணிக்கம் 2:01\n7. \"\"பீப்ப போடு (Trailer Theme)\" தன்ராஜ் மாணிக்கம் 0:56\n8. \"\"டீ கடை ராஜா\" (Title Theme)\" தன்ராஜ் மாணிக்கம் 0:48\n9. \"சக்சஸ் ஆப் லவ்\" (வாத்தியங்கள் மட்டும்)\" 1:11\nThis section விரிவாக்கம் தேவைப்படுகின்றது. (April 2016)\nபட வெளியீட்டுக்கு முன் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி ராமசாமி திரைப்படத்தை பார்த்து முதல் பாதியில் திரைக்கதை இறுக்கமாக இருப்பதாகவும் , இரண்டாம் பாதியில் நகைச்சுவை மிகவும் குறிப்பிடத்தக்கது பாராட்டினார்.[5]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டீ கடை ராஜா\nவிரிவாக்கம் தேவைப்படுகின்ற அனைத்துக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2014_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:10:50Z", "digest": "sha1:J6SUI2IGRNVJICH6AL6AX46INEJ2QKSE", "length": 8258, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2014 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2014 எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (2 பக்.)\n► 2014 இ��் இலங்கை‎ (6 பக்.)\n► 2014 தமிழ் மாநாடுகள்‎ (7 பக்.)\n► 2014 தேர்தல்கள்‎ (13 பக்.)\n► 2014இல் விளையாட்டுக்கள்‎ (1 பகு, 18 பக்.)\n\"2014 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\n1 உலக வர்த்தக மையம்\n2014 அந்தமான் படகு விபத்து\n2014 இந்தியா-பாகிஸ்தான் எல்லை மோதல்கள்\n2014 சமால்பூர் செயற்கை மோதல்\n2014 சென்னை கட்டிட விபத்து\n2014 தாய்வான் எரிவாயுக் குழாய் வெடிப்பு\n2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்\n2014 வட ஈராக் தாக்குதல்\n2014 வாகா எல்லை தற்கொலைத் தாக்குதல்\n2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதல்\n2014-15 தென்கிழக்காசிய, தெற்காசியா வெள்ளப்பெருக்கு\nஆப்கானித்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் 2014\nஇசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014\nஇசுரேல் எண்ணெய்க் கசிவு, 2014\nஇந்தியக் குடியரசின் 16வது அமைச்சரவை\nஇந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014\nஉத்தரப் பிரதேச குழு வன்புணர்வு, 2014\nஏர் அல்சீரியா விமானம் 5017\nசென்னை புத்தகக் காட்சி 2014\nநிலவு மறைப்பு, அக்டோபர் 2014\nமலேசியா எயர்லைன்சு விமானம் 17\nமலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370\nமே 2014 சென்னை மத்திய தொடர்வண்டி நிலைய குண்டுவெடிப்பு\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2014, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Articles_without_EBI_source", "date_download": "2020-01-26T00:05:50Z", "digest": "sha1:67HPZ47H3BW3V266RQO7WHZI3OBVC7PG", "length": 17592, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Articles without EBI source - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\n\"Articles without EBI source\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,584 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n1,2,4- பியூட்டேன் டிரையால் டிரைநைட்ரேட்டு\n1,5 டைதைய வளைய ஆக்டேன்\n3,10-ட��� ஐதராக்சி டெக்கேனாயிக் அமிலம்\n3,11-டை ஐதராக்சி டோடெக்கேனாயிக் அமிலம்\nஅடிப்பிக் அமில டை ஐதரசைடு\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2015, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/83", "date_download": "2020-01-25T22:31:57Z", "digest": "sha1:KACO5WNSTKHDLFBIGGWUFDK5QNMBTE32", "length": 6109, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/83 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகடவுள் கைவிட மாட்டார் 81 கல்கண்டா என்று அந்த ஆட்களில் ஒருவரும் பையனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. அந்த அதிகாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது. அற்புதசாமியை மட்டும் தனியாகக் கூப்பிட்டுத் தன் அறைக்கு அழைத்துக்கொண்டு போனர். தேகம் நடுங்கியவாறு, அற்புதசாமி அவரைப்பின் தொடர்ந்தார். - இட்லிகள் எல்லாவற்றையும் எடுத்து எடுத்து அந்த அதிகாரி விண்டு பார்த்தார். மிளகாய்ப்பொடி நிறைய துவப்பெற்ற இட்லிக்குள்ளே வைரக்கற்கள் இருப்பது தெரிந்தன. அற்புதசாமிக்கோ, மேற்கொண்டு அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. மயங்கியவர்போல, நாற்காலியில் சாய்ந்து விட்டார். முகதத்தில் தண்ணீர் அடித்தபோது, மயக்கம் தெளிந்து, எழுந்து உட்பார்ந்தார். கைக்கெட்டியது. வாய்க்கு எட்டவில்லையே என்று மனம் புழுங்கினார். வாயாடி மகனால் தன் எதிர்கால வாழ்வு பாழாகிப்போய்விட்டது என்று புலம்பினார். போலீஸ் ஸ்டேஷனுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அற்புதசாமியின் பயணமும் தடுக்கப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.purecinemabookshop.com/karuppu-velli", "date_download": "2020-01-26T00:39:16Z", "digest": "sha1:ENK7FHF4OECJX5ADZQVBADUD7XVWQXVO", "length": 24295, "nlines": 652, "source_domain": "www.purecinemabookshop.com", "title": "கருப்பு வெள்ளி", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவயது வித்தியாசமின்றி அனைவரையும் சினிமா,டிவி என்ற காட்சி ஊடகங்கள் கவர்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ஒரு கருத்தை கோடிக்கணக்கானவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் காட்சி ஊடகங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.’கருப்பர்கள்’ என்று ஐரோப்பியர்களால் வர்ணிக்கப்படும் ஆப்பிரிக்க மக்களின் கதைகளை காட்சி வடிவில் சொல்லும் திரைப்படங்களை இப்புத்தகத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.\nஇதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 12 திரைப்படக் கதைகளில் ஒன்றிரண்டைத் தவிர, மற்ற அனைத்தும் உண்மைக்கதைகள்.அரசியல்,சமூகப் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட கருப்பர்களின் துயரக் கதைகள்.அவர்களின் போராட்டக் கதைகள்,இத்துயரக் கதைகளைப் பார்க்கும் எவரொருவரும் ஒடுக்கப்பட்ட நம்மவர்களின் கதைகளோடு,ஏதேனும் ஒரு வகையில் அவை ஒத்திருப்பதை அறிய முடியும்.அப்படி ஒடுக்கப்பட்ட நம் மக்களின் கதைகள் எதுவும் காட்சி ஊடக வழியாக நம் மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை.\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nபேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்\nமனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள்\nகுடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nசுதந்திரப் போரில் தமிழ் சினிமா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்\nசாதிய சினிமாவும் கலாச்சார சினிமாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160917-5021.html", "date_download": "2020-01-25T23:10:35Z", "digest": "sha1:6S24TOJAVNW2JSDOHF6KNDM7FJVX4XAH", "length": 10784, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அரசு ஒத்துழைப்புக்குக் கோரிக்கை விடுத்தேன் - பொன். ராதா, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅரசு ஒத்துழைப்புக்குக் கோரிக்கை விடுத்தேன் - பொன். ராதா\nஅரசு ஒத்துழைப்புக்குக் கோரிக்கை விடுத்தேன் - பொன். ராதா\nசென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நேற்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர��ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற சந்திப்பில் இருவரும் 20 நிமிடங்கள் பல பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் உயர் அதி காரிகளும் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “எனது துறை தொடர்பான விவகாரம் குறித்து முதல்வரிடம் விரிவாக விவாதித்தேன். குளச்சல் இனயம் துறைமுகத்துக்கு ஆய்வு மேற்கொள்வது குறித்துத் தமிழக அரசு ஒத்துழைப்புத் தருமாறு கோரினேன். அதற்கு முதல்வர் முழு ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிவித்தார்,” என்றார்.\nமேலும் பேசிய அவர், கிழக்குக் கடற்கரை சாலையை 4 வழிச்சாலை யாக மாற்றுவது குறித்தும் விரி வாக விவாதித்ததாகவும் தெரிவித் தார். செய்தியாளர்களின் கேள்வி களுக்கும் பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். கேள்வி: காவிரிப் பிரச்சினை காரணமாகத் தமிழகத்தில் பந்த் நடத்தப்படுகிறதே பதில்: காவிரிப் பிரச்சினையில் தமிழக முதல்வர் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். பெருமையாக, திறமையாகக் கையாண்டுள்ளார். கேள்வி: இன்று பந்த் நடப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா பதில்: காவிரிப் பிரச்சினையில் தமிழக முதல்வர் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். பெருமையாக, திறமையாகக் கையாண்டுள்ளார். கேள்வி: இன்று பந்த் நடப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா பதில்: தமிழகத்தில் முழு அடைப்பால் எந்தப் பிரச்சினையும் இல்லை. வியாபாரிகள் அமைதியாகக் கடைகளை அடைத்துள்ளனர்.\nநாங்கள் எங்கள் கருத்து களையும் வெளிப்படுத்தியிருக் கிறோம். கேள்வி: கர்நாடகாவில் வன் முறை நடந்துள்ளதே பிரதமரிடம் இதுபற்றிப் பேசுவீர்களா பதில்: பிரதமரைச் சந்திக்கும் போது கண்டிப்பாக இது பற்றிப் பேசுவேன். கேள்வி: கர்நாடகாவில் ஏற் பட்டுள்ள கலவரத்திற்குப் பாரதிய ஜனதா கட்சியும் காரணம் என்று சொல்கிறார்களே பதில்: அரண்டவன் கண் ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். பொருளற்ற அறிக்கை களுக்குப் பதில் சொல்ல விரும்ப வில்லை என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சொன்னார்.\nசிங்கப்பூரர்களின் வேலை வாய்ப்பு அதிகரிப்பு\n8 வயது சிறுமி கொலை: 100 பேரை விசாரித்த போலிஸ்; அசாம் மாநில தொழிலாளி சிக்கினார்\nநீதிமன்ற அவமதிப்புக��� குற்றச்சாட்டு; பின்வாங்கும் லீ ஷெங் வூ\nமர்ம பொருள் வெடித்து காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட 7 பேர் காயம்\nஅறுவை சிகிச்சைக்கான முகக் கவசத்தை பயன்படுத்துக\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20200116-38984.html", "date_download": "2020-01-25T23:56:54Z", "digest": "sha1:5D4NE76AI3XLS6HOJD7QDHBXV5EVGRTW", "length": 10847, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "8 பெண்கள்; 24 பேர் புதுமுகங்கள்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியானது, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n8 பெண்கள்; 24 பேர் புதுமுகங்கள்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியானது\n8 பெண்கள்; 24 பேர் புதுமுகங்கள்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியானது\nவரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கவிருக்கும் டெல்லி சட்டப்பேரவைக்கு 24 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சி��் தலைவரும் மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். படம்: பேஸ்புக்/ கெஜ்ரிவால்\nபுதுடெல்லி: டெல்லியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இம்முறை 24 புதுமுகங்களைக் களமிறக்கியுள்ளது ஆம் ஆத்மி. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேருக்கு ஆம் ஆத்மி தலைமை இம்முறை வாய்ப்பளிக்கவில்லை.\nவரும் பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 70 தொகுதிகளை உள்ளடக்கிய டெல்லியில் இம்முறை ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் 70 தொகுதிகளிலும் களம் காணும் ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இம்முறை 24 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்.\nபாஜகவும் காங்கிரசும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் ஆம் ஆத்மியில் இணைந்த 6 பேருக்கு இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமுதர்வர் கெஜ்ரிவால் 3வது முறையாக புதுடெல்லி தொகுதியில் களம் இறங்குகிறார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் பட்பர்கஞ்ச் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார்.\nகடந்த தேர்தலில் 6 பெண்களுக்கு வாய்ப்பளித்த ஆம் ஆத்மி இம்முறை 8 பெண்களைக் களம் இறக்கியிருப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்றும் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் அறிவுறுத்தி உள்ளார்.\nஆத்மி ஆத்மி ஆட்சி மீது டெல்லி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தமது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.\nவூஹான்: தொற்றைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை...\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடு\nஒரே நாளில் இரு படங்கள்: சர்ச்சை தீரவில்லை\nவூஹான் கிருமி; எட்டு ஸ்கூட் பயணங்கள் ரத்து\nநால்வர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:40:07Z", "digest": "sha1:5EDG5ZXY7DL3NRCMV4S4CGWMDR6GK67U", "length": 5055, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொற்கோவில் | Virakesari.lk", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்��ு கணவர் தற்கொலை முயற்சி\nபொற்கோவிலில் பொதுமக்களின் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்: திடுக்கிட வைத்த காரணி\nஅகாலி தள கட்சி தலைவர், சுக்பீர் சிங் பாதலும், அவரது மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர், அங்கிருந்த செ...\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2008/09/blog-post_16.html", "date_download": "2020-01-26T00:56:07Z", "digest": "sha1:53PC4ZMUFGMHZNOQOEMTLU3DE3BNOBDI", "length": 8740, "nlines": 199, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: குடும்ப விஷயம்???", "raw_content": "\nஇந்த குட்டீஸ் சுட்டி டி.வி. பார்த்து பண்ற காமெடி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. அதுங்க ப்ரெண்ட்ஸ் வீட்ல கேட்டால் \"சேம் ப்ள்ட்...\" என்று சிரிக்கிறார்கள்.\nநாலு வயசுல நான் குடும்பத்த பத்தி பேசினேனானு தெரியல. ஆனா என் பொண்ணு பேசறா. அவ ப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருந்தா. அவளுக்கு டிபன் ரெடி பண்ணிட்டிருந்தாங்க.\n\"ஆண்ட்டி, என்ன டிபன் தரப் போறீங்க\n\"மொறு மொறுனு சுடுங்க, அப்ப தான் என் அக்காக்கு பிடிக்கும்\"\n\"எனக்கும் மொறு மொறுனு சுடுங்க, ஏன்னா நாங்கள்ளாம் ஒரே குடும்பம்\"\nஅவங்க வீட்டு காமெடி... சின்னவ எதையோ கீழ போட்டு உடைச்சிட்டா. பெரியவ வெளில யார் கிட்டயோ இத சொன்னாளாம். வீட்ல வந்து சின்னவ சொல்றா \"அம்மா, நான் கீழ போட்டு உடைச்சத எல்லாம் இவ வெளிய போய் சொல்றா. அப்படி சொல்லலாமா இதெல்லாம் நம்ம குடும்ப விஷயம் இல்லையா இதெல்லாம் நம்ம குடும்ப விஷயம் இல்லையா\nசுட்டி டி.வி. effect என்று குடும்பமாக் சிரித்து வைத்தோம்.\n//அதுங்க ப்ரெண்ட்ஸ் வீட்ல கேட்டால் \"சேம் ப்ள்ட்...\" என்று சிரிக்கிறார்கள். //\nஉங்கள் வானம் வனம் போல் பூத்துக்குலுங்குகிறது.. நல்ல படம்\nநான் சொல்ல நினைத்ததை நர்சிம் சொல்லிவிட்டார். same blood\nஎன்றாவது கவிதைக்கு உங்கள் முகப்பு படம் கடன் வாங்க வருவேன். மிக அழகு.\n/*என்றாவது கவிதைக்கு உங்கள் முகப்பு படம் கடன் வாங்க வருவேன். மிக அழகு*/\nஓ, இருவரும் கூறிய பின் இன்னும் அழகாகத் தெரிகிறது. உங்கள் கவிதை��்கு நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம்.\nபுது வடிவம் நல்லா இருக்கு\nவீட்டில் இருந்தால் என்னை கவனி என்பது தான் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் செய்தி. . .\n//\"எனக்கும் மொறு மொறுனு சுடுங்க, ஏன்னா நாங்கள்ளாம் ஒரே குடும்பம்\"//\n//அப்ப தான் என் அக்காக்கு பிடிக்கும்\"//\nபந்தியிலே பக்கத்து இலைக்குப் பாயசமா..:)\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2019/10/", "date_download": "2020-01-25T22:39:44Z", "digest": "sha1:JAY3556XERXJOF5QD5XWJZFO5KIB2KEK", "length": 8211, "nlines": 194, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: October 2019", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nதமிழ் எழுத்துக்களின் வேரை தேடி ...ஹிபொப் தமிழாவின் '''தமிழி''' ஆவணப்படம் -வீடியோ\nஒரு அமெரிக்க போர் வீரனின் ..அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரல் ..வெள்ளை மாளிகை முன்பாக-வீடியோ\nகீழடியிலிருந்து இலங்கையிலுள்ள தம்பலகாமம் வரை -வீடியோ\nஇலங்கையின் முக்கிய தமிழ் எழுத்தளாரில் ஒருவரான ரஞ்சகுமாரும் அவரின் நண்பரும் இது பற்றி உரையாடுகிறார்கள்\nஇலங்கையை காட்சிபடுத்திய சர்வதேச திரைபடங்களின் ஒளி காட்சிகள்-வீடியோ\nமுதுமையில் ரசனை மாறமாலும் UPDATE ஆகி கொண்டு இருங்கள் - வீடியோ\nயாழில் 2016 ஆண்டு நடந்த எஸ் பி குழுவினரின் இசை நிகழ்ச்சி(முழுமையாக)-வீடியோ\nகுடியுரிமையின்றி அல்லல்படும் இலங்கை அகதிகள் தமிழகத்தில் (விவாத மேடை)-வீடியோ\nஅது ஒரு கனா காலம் ..நண்பர்களுடன் குதூகலிக்கும் நடிகர் விஜயகாந்த்-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nபெரியாரை பத்தி பேச நீ யாருய்யா கேவலமான மனிதர் ரஜனி காந்த்-வீடியோ\nரஜனிகாந்தின் பெரியாரை பற்றிய கூற்றுக்கு ..கட்சிகள் ஆதரவாளர்கள் அபிமானிகள் இயக்கங்கள் தனிநபர்கள் முக்கி முனகி சல்லாப்பி அளித்த பதில் அளி...\nபராசக்தியில் எப்படி கதாநாயகன் ஆனேன் -நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேட்டி-வீடியோ\nகடந்த தசாப்த கால தமிழ் திரைபடங்கள் பற்ற��� ஒரு வட்ட மேசை விவாதம் (இயக்குனர்களுடன்)-வீடியோ\n'''இதுவும் ஒரு ஆயுதம் தான்''....சூப்பர் ..சும்மா கிழிச்சிட்டாங்கள் ,,போங்க-வீடியோ\nதமிழ் எழுத்துக்களின் வேரை தேடி ...ஹிபொப் தமிழாவின்...\nஒரு அமெரிக்க போர் வீரனின் ..அமெரிக்காவின் ஆக்கிரமி...\nகீழடியிலிருந்து இலங்கையிலுள்ள தம்பலகாமம் வரை -வீடி...\nஇலங்கையை காட்சிபடுத்திய சர்வதேச திரைபடங்களின் ஒளி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-01-25T23:40:36Z", "digest": "sha1:I6DFYYEPURUDO5TCPX7FKEKNXAARQ3M5", "length": 54970, "nlines": 158, "source_domain": "www.haranprasanna.in", "title": "வீடியோ | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஎஸ்ரா உரை – தி ஹிந்து லிட் ஃபார் லைஃப்\nஎஸ்.ராமகிருஷ்ணன் உரை – தி ஹிந்துவின் லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சியில் பேசியதைக் கேட்டேன். எஸ்ரா ஒட்டுமொத்த பங்களிப்பைப் பற்றிய பேச்சில் வல்லவர். அவரது நினைவாற்றலும் பரந்த வாசிப்பும் அவற்றைப் பொருத்தமாகவும் கச்சிதமாகவும் வெளிப்படுத்துவதிலும் வல்லவர். எடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து பெரும்பாலும் விலகாதவர். இப்பேச்சும் அப்படியே.\nதமிழ்ச் சிறுகதைகளின் உன்னதத்தைப் பற்றியும் அச்சிறுகதைகளின் பரந்து பட்ட களம் பற்றியும் தெளிவாகப் பேசினார். கதையில் முதல் வரியிலேயே கதை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற பிரபலமான சிறுகதை விதி என்று நம்பப்படுவதை அறவே மறுத்தார். இக்கருத்து பிரஞ்சுக் கதைகளின் வழியே நம்மை வந்தடைந்தது என்றும், ரஷ்ய சிறுகதைகள் இப்படியானதொரு வரைவைக் கொண்டிருக்கவில்லை என்றும் சொன்னார். உலக, இந்தியச் சிறுகதைகளிலும் தமிழ்ச் சிறுகதைகளே பரந்துபட்டவை என்றும், அவற்றிலும் இன்னும் பரவலாக எழுதப்படாத களங்கள் உள்ளன என்று சொல்லி அவற்றில் ஒன்றிரண்டைக் குறிப்பிட்டுக் காட்டினார்.\nஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் வாசித்திருக்கிறார் என்பது பெரியதல்ல. அவற்றை நினைவில் வைத்திருக்கிறார் எஸ்ரா என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு கதையின் பெயரைச் சொன்ன உடனேயே, அது முக்கியமான கதையாக இருந்தால், அவற்றை அப்படியே விவரிக்கும் திறமையும் நினைவாற்றலும் எஸ்ராவுக்கு உள்ளது. எனக்குள்ள பிரச்சினை, ஒரு கதை ஒரு காப்ஸ்யூலாகி எனக்குள் உறைந்துவிடும் என்பதுதான். அதை ஒரு உருவகமாகவும் ஒரு வரியாகவும் ஒரு கதையாகவும் மட்டுமே மீண்டும் என்னால் ந���னைவுக்குக் கொண்டு வரமுடியும். நான் எழுதிய கதைகள் உட்பட ஆனால் எஸ்ராவுக்கு எல்லாமே நினைவுக்கு வருகிறது. இந்த நினைவாற்றல் மிக முக்கியமானது. ஒரு வழியான பயிற்சியும் கூட இது.\nநினைவுக்கு வந்த சிறுகதையாளர்களின் பட்டியலை வாசித்தார். பெரும்பாலானவர்களை நானும் வாசித்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவேண்டியவை ஏகப்பட்டவை உள்ளன என்னும் எண்ணம் சோர்வையும் நம்பிக்கையையும் ஒருசேர அளித்தது.\nகடைசியில் ஒரு கதையைச் சொன்னார் எஸ்ரா. (ரஷ்ய கதை என நினைக்கிறேன்.) அந்தக் கதையின் சர்வாதிகார ராணுவ அதிகாரி, எழுத்தாளர்களைத் தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மனம் மாறுகிறார் – இலக்கியத்தை வாசித்து. இங்கேதான் நான் குழம்பிப் போன இடம். அல்லது என்னைக் குழப்பிக்கொண்ட இடம். இலக்கியத்துக்கென வாழ்வில் நிச்சயம் ஒரு இடம் உள்ளது என்பதை நம்புகிறேன். இலக்கியம் ஒருவனைத் தீவிரமாக்குகிறது என்பதாக மட்டுமே என் நம்பிக்கை இத்தனை காலங்களில் வந்து சேர்ந்திருக்கிறது. நல்லவனை மிகத் தீவிரமான நல்லவனாக, இலக்கிய ரீதியிலான ஆழ்மன தர்க்கங்களுடன் நல்லவனாக ஆக்குகிறது. கெட்டவனையும் அப்படியே. சூதுவாது கொண்டவர்களையும் அப்படியே. இலக்கியம் இவர்கள் எல்லாவருக்குமான இடத்தையும் தர்க்கங்களின் வழியே அமைத்துக் கொடுக்கிறது.\nஅப்படியானால் இலக்கியம் ஒருவனை நல்லவனாக்குவதில்லையா என்றால், என் பதில் – முன்பெல்லாம் திரையரங்குகளில் ‘மேற்படி’ படங்கள் திரையிடப்படும். அதில் இடைவேளைக்குப் பிறகு இருபது நிமிடங்கள் கழித்து, அறிவியல் ரீதியான உண்மைகளைச் சொல்லத் துவங்குவார்கள். இப்படங்களைப் பார்த்து ஒருவர் அறிவியல் ரீதீயான உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது தர்க்க ரீதியாகச் சரிதான். இதே தர்க்க ரீதியாக மட்டுமே இலக்கியம் ஒருவனை நல்லவனாக மாற்றமுடியும். என்னைப் பொருத்தவரை இலக்கியம் ஒருவனை தீவிரமாக சிந்திக்கச் செய்கிறது என்பதை மட்டும் ஏற்கிறேன். மற்றபடி அதன் விளைவு அந்தத் தனிமனிதனின் இயல்பு தொடர்பானதே. அவனுக்குள் இருக்கும் அந்த நல்லவனில் இலக்கியம் உரசினால் அதன் விளைவு நல்லதாக இருக்கும்.\nஇப்படிச் சொல்வதால் நான் இலக்கியத்தை நம்பவில்லை என்பதல்ல. நிச்சயம் நம்புகிறேன். எனக்கான ஒரே திறப்பு அதுதான் என்றும் உறுதியாக நம்ப���கிறேன். நிபந்தனைக்குட்பட்டு. இதனால் என்னை நம்பிக்கையின்மைவாதி எனலாம். அதுவும் உண்மைதான்.\nஅப்படியானால் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்துக்கும் வாழ்வில் என்ன பங்களிப்பு என யோசித்தேன். அவை சிறுவயது முதலே வாழ்க்கையில் நமக்கு ஊட்டப்படுகின்றன. அவையே நம் வாழ்வின் பற்றுக்கோல்கள் என்ற அளவிற்கோ, மாதிரி என்ற அளவுக்கோ சொல்லப்படுகின்றன. அவற்றைக் கேட்டவர்களும் இன்று வாழ்வில் அதன்படி உள்ளவர்களுக்குமான வேறுபாட்டைப் பார்த்தாலும் நான் சொல்வது பொருந்தித்தான் போகிறது. அதேசமயம் இதிகாசங்களால் வாழ்க்கையில் ஒரு முடிவை எடுத்து வாழ்பவர்களை நம் மரபும் கலாசாரமுமே அப்படி நடக்க வைக்கிறது என்று நம்புகிறேன். இந்த அட்வாண்டேஜ் நவீன இலக்கியங்களுக்கு இன்று இல்லை.\nநேரம் கருதி எஸ்ரா சுருக்கமாகப் பேசி இருக்கிறார் என நினைக்கிறேன். இது தொடர்பாக எஸ்ரா நீண்ட உரை ஒன்றை விரிவாகப் பேசலாம். அது பெரிய ஆவணமாக இருக்கும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: எஸ்.ராமகிருஷ்ணன்\nஒரு நேர்காணல், ஒரு பேச்சு\nஒரு நேர்காணல், ஒரு பேச்சு\n* நிர்மலா சீதாராமன் – கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளை எதிர்கொண்ட விதம் மிக நன்றாக இருந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் முடிந்த அளவு தமிழில் பதில் சொன்னார். அவரது தமிழ் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருந்தாலும், கருத்துகள் சரியாகச் சென்று சேர்வதில் எக்குழப்பமும் இருக்கவில்லை. மிகத் தீர்க்கமாகவே பதில் சொன்னார். பாண்டே குறுக்கே குறுக்கே கேட்கும்போதெல்லாம் பாண்டேவைக் கண்டிக்கத் தவறவில்லை. ‘நீங்க ஒவ்வொண்ணா சொல்லிக்கிட்டே இருப்பீங்க, அதுக்கு ஆம்/இல்லைனு பதில் சொல்லிக்கிட்டே இருக்கணுமா’ என்ற பதிலில் பாண்டேவே கொஞ்சம் அடக்கித்தான் வாசித்தார் என்று தோன்றியது. சில கேள்விகளுக்கு, பாண்டேவைக் குறை சொல்லும் விதமாக பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன். ராகுலின் டிவீட் மற்றும் ஓபிஎஸ்ஸின் மோதி பற்றிய கருத்து இரண்டையும் பாண்டே கோட் செய்ததை நிர்மலா சீதாராமன் புரிந்துகொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் பாண்டேவையே குறை சொன்னார். ஒரு கட்டத்தில் பாண்டே அப்படியே அதை விட்டுவிட்டார். கேள்வி கேட்கும் ஊடகத்தினரை இப்படி ஒரு கட்டத்துக்குள் இருக்கச் செய்வது தேவைதான் என்றாலும், பாண்டேவுக்கு���் இது நிகழ்வது கொஞ்சம் பாவமாகத்தான் உள்ளது. ஏனென்றால், ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என எல்லாரையும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கேள்வி கேட்பது பாண்டே மட்டுமே. மற்ற ஊடகத்தினர் ஹிந்துத்துவர்களுக்கு எதிராக மட்டுமே பொங்குவார்கள். ஆனால் அவர்கள் பட்டியலில் பாண்டேவையும் நினைத்துக்கொண்டுவிட்டார் நிர்மலா சீதாராமன் என நினைக்கிறேன். இதை மட்டும் நிர்மலா சீதாராமன் தவிர்த்திருந்திருக்கலாம்.\nநிர்மலா சீதாராமன் எல்லாப் பேட்டிகளிலுமே மிகக் கறாராகப் பேசுகிறார். உள்ளத்தில் உண்மை இல்லாமல் போனால் அது வெற்று அகங்காரமாக ஆகிவிடும். நூலிழையில் நடமாடு வித்தை இது. ஆனால் நிர்மலா சீதாராமன் பேசும்போது அது தன்னம்பிக்கையின், தன் நேர்மையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இந்தப் பேட்டியிலும் அப்படியே. எந்தக் கேள்விக்கும் தயங்கவோ தத்தளிக்கவோ இல்லை. தமிழ்நாட்டின் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வருவார் என நினைத்தேன். ஆனால் அந்தப் பேச்சு கொஞ்சம் தீவிரமடையும் நேரத்தில் சட்டென சுதாரித்துக்கொண்ட மோதி அவரை பாதுகாப்பு அமைச்சராக்கிவிட்டார் நிர்மலா சீதாராமன் இன்னும் உயரத்தைத் தொடுவார் என நினைக்கிறேன். பார்க்கலாம்.\n* புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் பேச்சு, பூணூல் அறுப்புக்கு எதிராக மயிலாப்பூரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசியது. திராவிடக் கட்சிகளின், திராவிடக் கொள்கையின் தோல்விகளைப் பற்றியும், பூணூல் அறுப்பு என்பது தரும் வலியை ஒத்த வேதனையை புதிய தமிழகம் கட்சி பல பத்தாண்டுகளாக அனுபவித்து வருகிறது என்பதால் இதைப் புரிந்துகொள்ளமுடிகிறது என்பது பற்றியும் பேசினார். அவரது தனிப்பட்ட வாழ்வில் பிராமணர்கள் செய்த உதவிகளைப் பட்டியலிட்டார். ஒரு சமூகமாக பிராமணர்கள் செய்ததைவிட பிற சமூகங்களே தலித்துகளுக்கு அதிகம் பிரச்சினைகளைச் செய்திருக்கிறார்கள் என்றும், ஆனால் திராவிடக் கட்சிகள் அச்சமூகங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்றும் சொன்னார்.\nஇவையெல்லாம் காலம்காலமாகச் சொல்லப்படுபவைதான். திராவிடத் தரப்பு இதை எளிமையாக எதிர்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். கிருஷ்ணசாமி எத்தனை தூரம் நம்பகத்தனைக்கு உரியவர் என்பது இன்னொரு விஷயம். ஆனால், இவற்றையெல்லாம் மீறி இச்சூழ்நிலையில் கிருஷ���ணசாமி பேசி இருப்பது மிகப்பெரிய விஷயம். நிச்சயம் பாராட்டப்படவேண்டியது இது. பூணூல் அறுப்புக்கு ஹிந்துத்துவ இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடியிருக்கவேண்டும். பெரிய அளவில் அதை எதிர்த்திருக்கவேண்டும். ஆனால் அது எங்கே பிராமண ஆதரவுக்கட்சி என்ற முத்திரைக்கு மீண்டும் கொண்டு போய்விடுமோ என்று அஞ்சினார்களோ என்னவோ, கண்டித்ததோடு நிறுத்திக்கொண்டார்கள். அந்நிலையில் கிருஷ்ணசாமி இத்தனை தூரம் எதிர்த்திருப்பது மிக முக்கியமானது. மற்ற கட்சிகளெல்லாம் வாய்மூடிக் கிடக்கையில் இவர் மட்டுமே இதனை நியாயமாக எதிர்கொண்டிருக்கிறார். பெரிய விஷயம் இது. கிருஷ்ணசாமியின் பேச்சு சுமாரானதுதான் என்றாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு நன்றி.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கிருஷ்ணசாமி, நிர்மலா சீதாராமன், புதிய தமிழகம் கட்சி\nநாம் இழந்தவை பல. குழந்தையாக இருந்தபோது செய்த பலவற்றை இப்போது நம்மால் செய்யவே முடியாது. அதில் இதுவும் ஒன்று. நேற்று அபிராம் படுக்கையில் படுத்துக்கொண்டு அவனே பேசிக்கொண்டு அவனே விளையாடிக் கொண்டிருக்கிறான். சிறு வயதில் நானும் இப்படி தனியாகப் பேசியதுண்டு. ஒரு கட்டத்தில் அது மிகவும் தீவிரமாகிவிட்டது. என்ன இப்படி பேசிக்கொள்கிறோம் என்று நானே சிரித்துக்கொண்டதுண்டு. சில நண்பர்கள் என்னை ‘தானாப் பொலம்பூனி’ என்று அழைத்திருக்கிறார்கள்.\nஇன்றும் இதன் சாயலை என்னிடம் காணலாம். பல சமயங்களில் அபிராமும் என் மனைவியும் ‘என்ன தனியா நீங்களே பேசிக்கிறீங்க’ என்று கேட்டிருக்கிறார்கள்.\nஅபிராம் நேற்று இப்படி பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நான் வாலிபப் பருவத்தில் நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தபோது இதேபோல பல தடவை பாலகுமாரனிடம் பேசியிருக்கிறேன் இளையராஜாவுடன் பேசாத நாளே இல்லை, இன்றும். அதன் தீவிரம் இன்று மட்டுப்பட்டுவிட்டாலும், இப்படி அபிராமும் செய்வதைப் பார்க்கும்போது ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைமை ஒரு வரம்.\nநான் பங்கேற்ற கிழக்கு பாட்காஸ்ட்கள்\nஎனக்கு ஒரு வலைத்தளம் இருப்பதே மறந்துவிட்டது இந்தப் பதிவை எழுதி ஒரு மாதம் ஆகிறது. சில டெக்னிகல் பிரச்சினை காரணமாக வலையேற்ற இயலவில்லை. இப்போதும் ஒழுங்காக வலையேறுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் வலையேற்றி ��ைக்கிறேன்.\nநானும் பத்ரியும் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் குறித்துப் பேசினோம். அந்த கிழக்கு பாட்காஸ்ட்டுகளைக் கீழே தந்துள்ளேன். அதனைப் பார்த்துவிட்டுத் தங்கள் பொன்னான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :> கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் காஷ்மீர் முதல் யுத்தம் என்ற புத்தகம். இதனை எழுதியிருப்பர் ஆண்ட்ரூ வொயிட்ஹெட். தமிழில் நண்பர் பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்பேப்பரில் சில பல கட்டுரைகளை திடீரென்று போட்டுத் தாக்கும் நண்பர் இவர். ஒரு படத்தைப் பார்த்தால் அந்தத் திரைக்கதையை எப்படியாவது மாற்றி எழுதிவிடுவது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று. இவரது வலைப்பதிவு: http://mahadevanbr.blogspot.com/ இதனைப் பொறுத்துக்கொள்ள முடிந்தால், நல்ல நண்பரே இவரது மொழிபெயர்ப்பு மிக நன்றாக மெருகேறியிருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள மூல நூலோடு ஒப்பிட்டு இதனை நான் சொல்லவில்லை. நான் சொல்வது, நேரடியாக தமிழ் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது எவ்விதத் தடங்கலும் இல்லாமல் படிக்க முடிகிறது என்பதையே. இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த, கிழக்கு வெளியிட்ட ராஜன்பிள்ளையின் கதை புத்தகமும் எனக்குப் பிடித்த ஒன்று. வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபதிரின் கதையைப் படிப்பதைவிட, தோல்வியடைந்த ராஜன்பிள்ளையின் கதையைப் படிப்பதில் ஏதோ ஒரு நெருக்கத்தை என்னால் உணரமுடிந்தது. இலக்கியம் தந்த சோகமாக இருக்கலாம் இவரது மொழிபெயர்ப்பு மிக நன்றாக மெருகேறியிருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள மூல நூலோடு ஒப்பிட்டு இதனை நான் சொல்லவில்லை. நான் சொல்வது, நேரடியாக தமிழ் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது எவ்விதத் தடங்கலும் இல்லாமல் படிக்க முடிகிறது என்பதையே. இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த, கிழக்கு வெளியிட்ட ராஜன்பிள்ளையின் கதை புத்தகமும் எனக்குப் பிடித்த ஒன்று. வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபதிரின் கதையைப் படிப்பதைவிட, தோல்வியடைந்த ராஜன்பிள்ளையின் கதையைப் படிப்பதில் ஏதோ ஒரு நெருக்கத்தை என்னால் உணரமுடிந்தது. இலக்கியம் தந்த சோகமாக இருக்கலாம் கேப்டன் கோபிநாத்தின் வானமே எல்லை புத்தகத்தை மொழிபெயர்த்ததும் இதே மகாதேவனே கேப்டன் கோபிநாத்தின் வானமே எல்லை புத்தகத்தை மொழிபெயர்த்ததும் இதே மகாதேவனே கேப்டன் கோபிநாத் புத��தகம் பற்றி பிறிதொரு சமயத்தில் பேசுவோம். காஷ்மீர் முதல் யுத்தம் பாட்காஸ்ட்டைப் பாருங்கள்.\nஅடுத்த பாட்காஸ்ட் – அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம் புத்தகம் குறித்து. ஜெயமோகன் எழுதிய புத்தகம். நான் ஏற்கெனவே இப்புத்தகம் பற்றிய என் பார்வையைப் பதிந்திருக்கிறேன். இந்த பாட்காஸ்ட்டிலும் கிட்டத்தட்ட அதை ஒட்டியே பேசியிருக்கிறேன்.\nஅடுத்த பாட்காஸ்ட்கள் – இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு என்னும் நூலைப் பற்றியது. இந்த நூல் இரண்டு பாகங்கள் கொண்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் பி.ஆர். சாரதி. இவர் நம் பா.ராகவனின் தந்தை. இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளில் வந்த தமிழ் நூல்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். குஹா அடிப்படையில் ஒரு மார்க்ஸியர். எனவே ஹிந்துத்துவ வலதுசாரிகளின் அரசியல் மீது இவருக்குக் கோபமே இருக்கும். அதனை இப்புத்தகத்திலும் காணலாம். இதனை ஒட்டியேதான் நான் பேசியிருக்கிறேன். இதனால் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் எதுவும் குறைந்துவிடவில்லை. மற்றவற்றைப் பாட்காஸ்ட்களில் பார்க்கவும்.\nஇனி வரும் பாட்காஸ்ட்டுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் புகழ்பாடும் விதமாக இந்த பாட்காஸ்ட்கள் உள்ளன என்று குற்றம் சொல்லாதீர்கள். எங்கள் நோக்கமே அதுதான். எனவே திறந்த மனத்துடன் இதனை அணுகவும். வழக்கம்போல நன்றி.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு, கிழக்கு, மகாதேவன், ராஜன் பிள்ளை\nதேர்தல் 2011 • நாடகம் • வீடியோ\nதிடீரென்று ஞாநி என்னிடம் நடிக்க வர்றீங்களா என்றார். வழக்கம்போன்ற உரையாடல்கள் நடந்தேறின. நடிக்கத் தெரியாதே, அதெல்லாம் நடிச்சிடலாம், நம்பிக்கை இருந்தா போதும் போன்றவை. ரிகர்சலுக்கு குத்தம்பாக்கம் சமத்துவபுரத்துக்குப் போனோம். கிட்டத்தட்ட 24 பேர் பங்கேற்றார்கள். நல்லவேளை எனக்கு வசனம் இல்லை.\nஅம்மா ஐயா ஆதரவாளர்களாக நீங்களே பிரிந்துகொள்ளுங்கள் என்றார். நான் உடனே அம்மா பக்கம் வந்து நின்றுகொண்டேன். ஞாநி இங்கயுமா என்றார். நடிப்பில் கூட கருணாநிதியைப் புகழமுடியாது என்றேன்.\nமுக்கியக் கதாபாத்திரம் அஞ்சலைதான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டது. அஞ்சலையாக நடிப்பது கிறிஸ்டினா என்னும் ப��ண். அன்றைக்குத்தான் எல்லாரையுமே நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். கிறிஸ்டினா ஸ்கிரிப்டைக் கையில் எடுத்து, எழுத்து கூட்டி வாசிக்க ஆரம்பித்தார். திக்கித் திக்கி வாசித்தார். இதில் நுனி நாக்கு ஆங்கிலம் வேறு. ஸ்கிரிப்ட்டில் பக்கா சென்னைத் தமிழ் கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்துக்கொண்டேன்.\nஇரண்டு தடவை வசனம் சொல்லிக் கொடுத்ததும் கிறிஸ்டினாவின் வசன வெளிப்பாடு என்னை அசரடித்துவிட்டது. இந்தப் பெண் இந்த நாடகத்தையே எங்கோ கொண்டு போய்விடுவார் என்ற நம்பிக்கை வந்தது. நாடக அரங்கேற்றத்திலும் அதுவே நடந்தது.\nஞாநி, சாய் கிருபா (ஆப்பம்மா), அஞ்சலை – இந்த மூவரை ஒட்டியே ஒட்டுமொத்த நாடகமும். நாங்களெல்லாம் இவர்களின் பாத்திரங்களை மெருகேற்ற மட்டுமே. அதனைச் செய்தோம்.\nநீல்சன் கட்டியக்காரனாக நடித்தார். பக்கம் பக்கமாக வசனம். அநாயசமாகப் பேசினார். எனக்கு வசனங்கள் தராத ஞாநிக்கு மானசீகமாக நன்றி சொல்லவேண்டிய தருணம் இது.\nஞாநி முதல்தடவை பேசும்போது, ரிகர்சலுக்கு வாங்க, நீங்க வருத்தபடற மாதிரி இருக்காது என்றார். எனக்கு என்ன வருத்தம் அப்படியே இருந்தாலும் பரீக்ஷாவை நினைத்துத்தான் இருந்திருக்கும். எப்படியோ தப்பித்தது பரீக்ஷா குழு.\nநாடகத்தை யூ டியூபில் பார்க்க: (நல்ல பிரதி வந்ததும் மீண்டும் வலையேற்றி, நல்ல லிங்க் தருகிறேன்) இதனை பதிவு செய்து வலையேற்றிய பத்ரிக்கு நன்றி. இப்படி ஒரு பொம்பளை கால்ல விழுந்து நடிக்கிறீங்களே, சே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் எங்க வீட்டு ஜெயலலிதா\nஹரன் பிரசன்னா | 3 comments\nசென்னை புத்தகக் கண்காட்சிக்கே வலையேற்றியிருக்கவேண்டியது. அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள்ளாவது வலையேற்றியதில் மகிழ்ச்சிதான்.\n* வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கும்.\n* சத்தம் குறைவாகத்தான் கேட்கும். இயர் ஃபோன் வைத்தால் நன்றாகக் கேட்கும்.\n* ஒரே மாதிரியான, விளம்பரத்தனமான, சம்பிரதாயமான கேள்விகள் போலத் தோன்றுகிறதே என்று எண்ணவேண்டாம். அப்படிப்பட்ட கேள்விகள்தான். பதில்களை மட்டும் பாருங்கள்.\n* இத்தனையையும் மீறி ஏன் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதா\nராஜிவ் கொலை வழக்கு புத்தகம் பற்றி பா.ராகவன்\nமாவோயிஸ்டுகள் புத்தகம் பற்றி பா. ராகவன்\nமுகலாயர்கள் புத்தகம் பற்றி முகில்\nஅகம் புறம் அந்தப்புரம் புத்தகம் பற்றி முகில்\nஓஷோ புத்தகம் பற்றி பாலு சத்யா:\nநெல்சன் மண்டேலா புத்தகம் பற்றி மருதன்\nஹரன் பிரசன்னா | No comments\nசேவை அமைப்புகளும் ஒரு ஞாயிற்றுக் கிழமையும்\nஇந்தியா சுடர் என்னும் சேவை அமைப்பு இந்தியாவெங்கும் உள்ள கிராமங்களில் நிறைய சேவைகளை முன்னின்று செய்துவருகிறது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருதல், மாணவர்களுக்கு தனிப்பட்ட மனப்பயிற்சி வகுப்புகள் அமைத்தல், பள்ளிகளில் நூலகங்கள் உருவாக்குதல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அமைத்தல் எனப் பல்வேறு செயல்பாடுகளைச் செயல்படுத்தி வருகிறது.\nஇந்தியா சுடர் ஏற்கெனவே கிழக்கு, ப்ராடிஜி உள்ளிட்ட பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை வாங்கி, பள்ளி நூலகங்களுக்கு வழங்கியிருக்கிறது. இன்று, சென்னையில் உள்ள அனாதை (இந்த வார்த்தையைத் தவிர்க்கவே விரும்புகிறேன். வேறு எந்த வார்த்தை சரியான வார்த்தை எனத் தெரிந்தால், அதனைப் பயன்படுத்துவேன்) அமைப்புகள் பலவற்றைச் சேர்ந்த குழந்தைகளுக்கென பிரத்யேகமாக சில போட்டிகளை நடத்தினார்கள். இந்தியா சுடருன் இணைந்து, ட்ரீம்ஸ் இண்டியா, ஹெல்பிங் மைண்ட்ஸ் உள்ளிட்ட சேவை அமைப்புகளும் இதில் கலந்துகொண்டன. திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி, மொழிபெயர்ப்புப் போட்டி, வினாடி வினா போட்டி எனப் பலப் போட்டிகள் நடந்தன.\nகிழக்கு பதிப்பகத்தின் சார்பில் ‘இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் – என் கனவு’ என்னும் போட்டி நடத்தப்பட்டது.\nஇந்திய வரலாறு புத்தகத்தைப் படித்த திரு. டி.ஆர். சந்தான கிருஷ்ணன், இந்தப் புத்தகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். அதற்குத் தன்னால் ஆன முயற்சியைச் செய்வதாகச் சொல்லி, இன்னும் சில ஆர்வர்லர்களுடன் சேர்ந்து, இந்தப் புத்தகத்தை இலவசமாக மாணவர்களுக்குக் கொடுக்க முன்வந்தார். இதனை ஒரு போட்டியின் வழியாகச் செயல்படுத்தினால், மாணவர்களை அது ஊக்குவிப்பதோடு, புத்தகத்தின் மதிப்பும் – அது ஒரு பரிசு என்ற அளவில் – கூடும் என்று கருதி, ‘இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் – என் கனவு’ என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடத்த விரும்பினார். அதனை கிழக்கு பதிப்பகம் செயல்படுத்துகிறது. இது குறித்த மேலதிக விவரங்களுக்கு: bookstokids.blogspot.com\nஇந்த இரண்டையும் ஒன்றாகச் செயல்படுத்த முடிவெட��த்து, இந்தியா சுடருடன் இணைந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி இன்று நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ‘இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு’ நூலின் முதல் பாகம் பரிசளிக்கப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தபின்பு, அப்புத்தகமும் இந்த மாணவர்களுக்கு தரப்படும்.\nவெற்றி பெற்றவர்களின் புகைப்படங்கள், அவர்கள் எழுதிய கட்டுரைகள் bookstokids.blogspot.com வலைத்தளத்தில் பதிப்பிக்கப்படும்.\nஇந்தத் தலைப்பை முதலிலேயே கொடுக்காமல், அந்த நேரத்தில் மாணவர்களுக்கு அறிவித்தோம். சில மாணவர்கள் மிகச் சிறப்பாக எழுதினார்கள் என்றே சொல்லவேண்டும். எல்லா மாணவர்களுக்குள்ளும் ஒற்றுமை என்னும் உணர்வு வேரூன்றியிருப்பதைப் பார்க்கமுடிந்தது. எல்லாரும் சொல்லி வைத்தாற்போல் வறுமையைப் பற்றிப் பேசினார்கள். சில மாணவர்கள் கணினித் துறையில் இந்தியா உலகை ஆளவேண்டும் என்று எழுதினார்கள். லஞ்சம் ஒழியவேண்டும் என்று மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அது எப்படி என்றுதான் தெரியவில்லை. இந்தியா ஒரு வல்லரசு ஆவதில் மாணவர்களுக்குப் பெரும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கமுடிந்தது.\nசில மாணவர்கள் வித்தியாசமாகவும் எழுதியிருந்தார்கள்.\nஒரு மாணவர் அப்துல்கலாம் பிரதமராகவேண்டும் என்று எழுதியிருந்தார்.\nஒரு மாணவர் இனி அமெரிக்கா இந்தியாவை ஆளமுடியாது என்றும், ஆளக்கூடாது என்றும் எழுதியிருந்தார்.\nஒரு மாணவர் சுற்றுப்புறச் சூழல் தூய்மை பற்றி எழுதியிருந்தார். அதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது அவர் எண்ணம்.\nஇரண்டு மாணவர்கள் விடுமுறை விண்ணப்பம் எழுதியிருந்தார்கள்.\nவித்தியாசமான நாளாக இன்று கழிந்தது.\nஇந்தியா சுடரைப் பற்றி ஆசிரியர் சண்முக வடிவு சொல்லும் கருத்துகளைக் கேளுங்கள்.\nகட்டுரைப் போட்டியில் பங்குபெற்ற மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்களைக் காண்பிக்கும் வீடியோ:\nஇது போல, கிழக்கு பதிப்பகத்தின் மூலம் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்குப் புத்தகங்களை பரிசளிக்க விரும்புகிறவர்கள் haranprasanna at nhm.in என்னும் முகவரிக்கு மடல் அனுப்பலாம். பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க வேறு ஏதேனும் கருத்துகள் இருந்தாலும் சொல்லவும்.\nஇது போக, இன்று ஒரு ஆசிரியர் – கரூர் என நினைக்கிறேன் – பேசினார். அவரை வீடியோ எடுத்தேன். ஏதோ ஒரு க���த்தில் அது அழிந்துவிட்டது. 🙁 அதனை எப்படியும் நாளை மீட்டெடுத்துவிடுவேன். அதனைத் தனிப்பதிவாகப் போடுகிறேன். இன்றைய ஹைலைட்டே அந்த அரசு தலைமை ஆசிரியரின் பேசுத்தான். அது அழிந்தது பெரிய வருத்தமாகிவிட்டது. 🙁\nஹரன் பிரசன்னா | 2 comments\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/07/blog-post_6599.html", "date_download": "2020-01-25T23:42:13Z", "digest": "sha1:WSE2U5DEHNFBEHEVO27UBV2YKBXKR6U4", "length": 15621, "nlines": 141, "source_domain": "www.madhumathi.com", "title": "நாமக்கல் கவிஞர் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » ஆசிரியர் குறிப்பு , சமூகம் , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் » நாமக்கல் கவிஞர்\nபிறப்பு: அக்டோபர் 19 1888\nஊர்: மோகனூர் -நாமக்கல் மாவட்டம்\nமறைவு: ஆகஸ்ட் 24, 1972\nதமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.\nதேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட���டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாஹித்ய அகாடமியில் தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.\n‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.\nமுத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.\n’கத்தி யின்றி ரத்த மின்றி\nசத்தி யத்தின் நித்தி யத்தை\nஎன்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.\n'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'\n'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'\nகாணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)\nகம்பன் கவிதை இன்பக் குவியல்\nகவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.\nதமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: ஆசிரியர் குறிப்பு, சமூகம், டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவி���் சுருங்கியதாக அ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\n81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\nவ லைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் தொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமாச்சே அ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை\nவ ணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அம...\nஇ ரண்டு நாட்களாக இசுலாமியத் தோழமைகள் துப்பாக்கி படத்தில் இனத்தை இழிவுபடுத்தியிருப்பதாக அப்படத்தில் நடித்த நாயகன் விஜய் வ...\nவிருந்தினர் கவிதை 1 - சசிகலா - தென்றல்\nவ ணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம்.இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/08/07/kambothi-yathukula-kambothi-n-banumathi/", "date_download": "2020-01-25T22:39:20Z", "digest": "sha1:WUNDJNUIMBMD7KJKJNXQR4CPKWBXD5FO", "length": 45937, "nlines": 153, "source_domain": "padhaakai.com", "title": "இராகப் பெண்கள் – 3: காம்போதி யதுகுல காம்போதி- பூவும், காயும் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nஇராகப் பெண்கள் – 3: காம்போதி யதுகுல காம்போதி- பூவும், காயும்\nபுவனா…. புவனேஸ்வரி… அகிலத்திற்கெல்லாம் தலைவி. புன்னகையும் பொறுமையும் பூண்ட பூமாதேவி. தன்னைக் காத்து, தற்கொண்டான் பேணி தகை சான்ற சொல் காத்து சோர்வில்லாமல் இருந்தவள். இவள்தான் கையகல….. இல்லை… அதைவிட அதிகமான வடிவும், நிறமும், திடமும், தனி மணமும் கொண்ட செம்பருத்தி. இந்தப் பெண்ணை தி. ஜா. எங்கே பார்த்தார் இனிமையே உருவான இவள் எப்படியெல்லாம் அந்தக் குடும்பத்திற்குள் கலந்து விடுகிறாள்\nஅவள் ஒரெ பெண். வீட்டிலே வளர்ந்த செம்பருத்தி. பதியமிட்டு, பதியமிட்டு வளர்த்த பூ.. உள்கூடம் முழுவதும், சாமியின் அறையிலும் மலர்ந்து மலர்ந்து சிரிக்கும் பூ. அவள், குழலிலும் சூடும் அருமைப் பூ. கன்னங்கரிய கேச பாசத்தில் செம்மையாய், கம்பீரமாய் வீற்றிருக்கும் அழகுப் பூ.\nதிருமணம் செய்யப் பேச்சு நடக்கும் முன்னரே, கணவனாக வரப் போகிறவனின் குடும்பத்தில் இத்திருமணத்திற்கு காரணமாக இருந்தவன் மரணிக்கிறான். அடுத்தடுத்த சோதனைகள். நாயகனின் அண்ணனும் அடுத்தவன் கடனிற்கு ஈடுகட்ட அனைத்தையும் இழக்கிறான். மனித மாண்புகள் மங்காத இடங்கள் இருக்கின்றன என்று காண்பித்தது தி.ஜா வின் வெற்றி.\nசொன்ன சொல், கொடுத்த வாக்கு, சொல்லாத விடயம் எல்லாம் காப்பாற்றத்தான் மனித பிறப்பே படுக்கையில் படுத்திருந்தவன் தரையில் எழுந்தாற்போல் மாறியது சட்டனாதன் நிலை. இந்த மாறுதல் அந்தத் திருமணத்தை நிறுத்தவில்லை. மாறாக, தயக்கங்களை அறுத்து வெளியே தெரியாத மனக் கசடுகளை அகற்றி நல்லபடியாக நடக்கிறது. இது யாருடைய வெற்றி படுக்கையில் படுத்திருந்தவன் தரையில் எழுந்தாற்போல் மாறியது சட்டனாதன் நிலை. இந்த மாறுதல் அந்தத் திருமணத்தை நிறுத்தவில்லை. மாறாக, தயக்கங்களை அறுத்து வெளியே தெரியாத மனக் கசடுகளை அகற்றி நல்லபடியாக நடக்கிறது. இது யாருடைய வெற்றி நாயகன் பெற்றுக் கொள்ளும் இடத்தில்: நாயகி மறுதலித்தாலும் கேட்பதற்கு ஒன்றுமில்லை. நாயகனுடன் அப்பொழுது இருக்கும் தாயும், அண்ணியும் சற்றுக் கசப்புடன்தான் இருக்கிறார்கள்.\nதந்தையின் எண்ணமும், இறந்தவனின் கடைசி எண்ணமும் புவனாவை செலுத்தியதைவிட சட்டத்தின் மேல் அவள் கொண்ட காதல்… அந்தக் காதலும் மிகப் பூடகமாகக் கையாளப்படுகிறது.\nஅவள் காதலொருவனைக் கைப்பிடித்தாள். அவன் காரியம் யாவினும் கைகொடுத்தாள். எப்படிப்பட்ட உயர்வான பாத்திரம். அவள் வேலை செய்வதே தெரியாது… அவள் பூ வாடாது… உருவி துடைத்துவிட்டாற்போல் ஒரு தோற்றம். எல்லாக் குழந்தைகளுடனும் ஒட்டு, உறவு. கரிக்கும் முதல் ஓரகத்தியையும், காய்ந்து ஏங்கும் இரண்டாம் ஓரகத்தியையும் சாதுர்யமாகக் கையாள்கிறாள். தன் வாழ்வு என்று ஒன்று அவள் வாழ்ந்தாளா என்றால்… எனக்கு சொல்லத் தெரியவில்லை. இதைவிட நிறைந்த வாழ்க்கை உள்ளதா என்ன\nஇத்தனை நிறைவான, ததும்பாத நிறைகுடமாக நம் கண் முன்னே வரும் புவனா…. கொஞ்சம்கூட அப்பழுக்கற்றவளா மானிட இனத்தின் குறைகளை அவளிடமும் வைக்கிறார் அவர். வாழ்க்கையில் நம்ப இயலாத குணக் குன்றாக மனிதர்கள் இருப்பதில்லை என்பதையும் குணம் மிகுந்த அவள் பாத்திரத்தின் வாயிலாகவே அவர் சொல்கிறார். இதில்தான் அவர் படைப்பு முழுமை கொள்கிறது என்பேன்.\nவிஷாத ஸ்வரம் வராத இராகம்…. பாசாங்குகள் அற்ற இராகம்.. பாடப்பாட மெருகேறும் இராகம். தன்னுள் ஒரு ஸ்வரத்தை மறந்து மாறுபடும் ஒன்றென ஒலித்து, பின்னர் மீண்டு தன் நிலை பெறும் இராகம். இதை பெண் உடலில் நடுவயதில் ஏற்படும் இரசாயன மாறுதலுடன் இணைக்கும் நுட்பத்தை என்னவென்று சொல்வது\nசிவனைக் கவர்ந்த இராகம். குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட இராகம். தேவாரப் பண்ணில் மணக்கும் இராகம். ”எந்தன் தாய் சீதா தேவியின் முன் உன் பாணங்கள் ஒன்றுமில்லை இராமா” என்று தியாகையர் சொன்ன இராகம். தேவ கந்தர்வ இராகம்.\nஅப்படியெனில், யதுகுல காம்போதி எப்படி\nஇவள் லா.ச. ராவின் கௌரி. இமவானின் புதல்வி. தீக்குளியின் நாயகி. இவளும் ஒரே பெண்தான். ஆனால் தம்பியர் ஐவர். வாழ்க்கையின் யதார்த்தம் புரியாத மேட்டிமை மனப்போக்கு. கணவன் எத்தகைய சூழலிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது இவள் நெஞ்சின் நெருடல். அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுள் தென்படும் பல்வேறு வடிவங்களில், இவளுக்கான தனிப்பட்ட வடிவம் எது நெருக்கமாக அதே சமயம் விலகலாக ஏனிப்படி இருக்கிறான் நெருக்கமாக அதே சமயம் விலகலாக ஏனிப்படி இருக்கிறான் அவன் இவள் தவறுகளைச் சுட்டுவதில்லை. ஆனால் ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில் இவளையே தன் தோல்விக்கு வருந்துமாறும் செய்து விடுகிறான். அவன் அழகும், தெளிவும், நடத்தையும், அவன் அனைவருக்குமான ஒரு மனிதனாக இருப்பதும் இவளை பெருமையும் கொள்ளச் செய்கிறது; அவனைச் சிறுக அடிக்கவும் மனம் ஏங்குகிறது. இவள் கணவனை மனதளவில் காய்கிறாள். அதற்காக தன்னையும் நொந்து கொள்கிறாள். ஆனாலும் அந்த அசூயை போவதில்லை. இரவில் தலையணையில் ஒரு நீலமலர் போல் தூங்கும் அவன் முகத்தை சிதைத்து ஒரு கறையேனும் ஏற்படுத்த நினைக்கிறாள். நல்ல வேளை, செயல்படுத்துவதில்லை.\nஇவளின் எண்ணம் ஓங்கி ஓங்கி அவன் ஒரு தீபாவளியன்று தீக்குளிக்கு ஆளாகிறான். வெந்து, கருகி, அழகினை இழந்து, உடல்நலம் குலைந்து அவனும் இவளும் துன்புறுகிறார்கள். இவளின் உள் எண்ண வேட்கைக்கு தானே தன்னைக் காவு கொடுத்து அதிலும் அவன் இவளை வீழ்த்துகிறான்- இவள் அகந்தைக்கு அவன் மனோபலமும் காணிக்கைதான். இவள் அவனுக்காக மாங்கல்யப் பிச்சை ஏந்துகிறாள். அவன் உடலில் காணும் தீ வடுக்கள் இவளின் மனப் போரின் வெளிமுகங்கள்.\nஇறுதியில் பெண்ணிற்கே உண்டான பரிவில் இவள் அவனைத் தழுவி தன்னையும் கரைத்துக் கொள்கிறாள். உள்ளே பொங்கிய அபரிமிதமான அன்பினை அப்பொழுது உணர்ந்து கொள்கிறாள்.\nசிவமும் சக்தியும் அர்த்தநாரீஸ்வரராக இணைந்தாலும், வலமும் இடமும் முந்தைய தோற்றத்தின் எச்சங்களே.\nசட்டம் தான் வாழ்வு புவனாவிற்கு.\nகிலேசம் போர்த்தும் முள் ஆடை கௌரிக்கு\nதவழ்ந்து, தளர் நடையிட்டு, மழலை பேசி, தென்றல் என அலையாடி, பெண் எனும் பேரழகாய் உருக்கொண்டு, தாயாகி, அன்பென உருக்கொள்ளும் காம்போதியில் ஒரு நொடி சுர பேதம் நடந்து பின்னர் தன் முழுமைக்குத் திரும்பும் புவனா ஒரு முழு இராகம்.\nகௌரியும் அப்படித்தான். ஆனால், தன் சுயத்திற்காக சுகத்தை பலியிட்டு, தன் தீயில் தானே கருகி பின்னர் ஆறு போல் அன்பில் ஆழ்த்திவிடுகிறாள்.\nஇவள் யதுகுல காம்போதி. இவளும் இராக பாவங்கள் கொண்டவள். பாடுபவரை வசப்படுத்துபவள். கேட்பவருக்கு பரவசமூட்டுபவள்.\nகாம்போதி ச ரி க ம ப த ச ச நி த ப ம க ரி ச\nயதுகுல காம்போதி ச ரி ம ப த ச ச நி த ப ம க ரி ச\nஇராகப் பெண்கள் – பானுமதி. ந\nஇராகப் பெண்கள் – 2. தர்பாரி கானட (பானுமதி. ந)\n← அறமும் எழுத்தும் – ஜென் வெப்\nஹைட்டியின் பூகம்பத்தில் பிழைத்தவன் →\nPingback: இராகப் பெண்கள் – 4: மோகனக் கல்யாணி | பதாகை\nPingback: இராகப் பெண்கள் – 5: ரீதி கௌளை: ஆனந்த பைரவி- தோற்ற மயக்கம் | பதாகை\nPingback: இராகப் பெண்கள் – 6: அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள் | பதாகை\nPingback: இராகப் பெண்கள் – 7: கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம் | பதாகை\nPingback: இராகப் பெண்கள் – 8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம் | பதாகை\nPingback: இராகப் பெண்கள் – 9: சுனாத வினோதினி, பிருந்தாவன சாரங்கா- மழலைச் சிரிப்பு | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் க��்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (107) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (12) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,491) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (40) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (19) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (603) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (34) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (347) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (5) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்கும��ர இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (48) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) ���ண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாதனம் – சிறுக… on சாதனம் – சத்யானந்தன்…\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - ஜனவரி 2020\nகிரேக்க அவல நாடகங்கள் - மேரி லெஃப்கோவிச்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nமழைக்குப் பின் - கமலதேவி சிறுகதை\nவண்ணாத்தி தெரு - வைரவன் லெ.ரா\nபாய்மரக்கப்பல் - விவசாய வீழ்ச்சியின் துயரம்\n‘பதாகை பதிப்பகம்’ – அறிவிப்பு\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தே���ி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nசுவர்களின்உலகம் – சங்கர் சிறுகதை\nமழைக்குப் பின் – கமலதேவி சிறுகதை\n‘மோகனசாமி’ சிறுகதை தொகுப்பு குறித்து கண்மணி கட்டுரை\nசாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nபுத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்\nவாஸந்திகா – பானுமதி சிறுகதை\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/thanjavur-district-avanpal-co-operative-society/", "date_download": "2020-01-26T00:32:17Z", "digest": "sha1:GYH5OB6HKFIVKGNQ3Q6NUEC2KCT45OI7", "length": 22878, "nlines": 239, "source_domain": "seithichurul.com", "title": "தஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை!", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 15. இதில் மேலாளர், துணை மேலாளர் தனியார் செயலர் டெக்னீசியன் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவயது: OC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் மட்டும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கும் வயதுவரம்பு இல்லை. டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி பிரிவினர் 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com அல்லது www.aavinthanjavur.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் விண்ணப்பக் கட்டணம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.12.2019\nஉள்ளாட்சி தேர்தல் காரணமாக Tnpsc தேர்வுகள் ஒத்திவைப்பு…\nடிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: தமிழக அரசின் தொல்லியல் துறையில் வேலை\nஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nஆவின் பால் விலை நாளை முதல் உயர்வு… புதிய விலை குறித்த முழு விவரங்கள்\nமத்திய அரசின் கைகா அணுமின் நிலையத்தில் வேலை\nமத்திய அரசின் கைகா அணுமின் நிலையத்தில் காலியிடங்கள் 137 உள்ளது. இதில் டெக்னீசியன், ஆராய்ச்சி உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nநிர்வாகம் : கைகா அணுமின் நிலையம்\nவேலை செய்யும் இடம்: கர்நாடகம்\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவேலை: ஓட்டுநர் – 02\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவேலை: டெக்னீசியன் – 06\nகல்வித்தகுதி: சர்வேயர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், ஃபிட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி, சம்பந்தப்பட்ட டெக்னீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nவேலை: டெக்னீசியன் பயிற்சியாளர் – 34\nகல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவேலை: ஆராய்ச்சி உதவியாளர் – 44\nவேலை: ஆராய்ச்சி உதவி பயிற்சியாளர் – 50\nகல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nவயது: 06.01.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.01.2020\nஇந்திய வன ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் காலியிடங்கள் 64 உள்ளது. இதில் துணை கன்சர்வேட்டர், கன்சர்வேட்டர் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nகல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nகட்டணம்: ரூ.500. இதனை டெஹராடூனில் மாற்றத்தக்க வகையில் Accounts Officer, ICFRE என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற��றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.icfre.org/vacancy/vacancy263.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.01.2020\n10-வகுப்பு படித்தவர்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு\nடி.ஆர்.டி.ஓ என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த பணிக்குப் பின்வரும் தகுதிகள் மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப்\nகல்வித் தகுதி: 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ\nவயது: 18 முதல் 25-க்குள்\nவிண்ணப்பிக்கக் கடைசி தேதி: 23/01/2019\nசம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\nவால்மார்ட்டின் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய (25/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (24/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (24/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/01/2020) பலன்கள்\nஇன்றைய (23/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nசினிமா செய்திகள்3 days ago\nஅசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசி��ிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்2 weeks ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nஎல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..\nவீடியோ செய்திகள்3 weeks ago\n2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபுத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (24/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nவால்மார்ட்டின் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-25T23:12:44Z", "digest": "sha1:27Q7L5DTLAQVC2NMZZOBY3RBRJG63XY6", "length": 11358, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரணியல் அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகப்பு வாயிலில் இருந்து இரணியல் அரண்மனையின் தோற்றம்\nஇரணியல் அரண்மனை (Eraniel Palace) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின், தக்கலையில் இருந்து ஆறு கிலோ மீட்டரில் உள்ள சேரர் கால அரண்மனையாகும். இது ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பழமையான அரண்மனையாக கருதப்படுகிறது. இந்த அரண்மனையானது தென்னிந்தியாவில் அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய இடமாக இருந்தது, ஏனென்றால் இரணியல் நகரம் பதினாறாம் நூற்றாண்டு வரை வேணாட்டின் பருவகால தலைநகரமாக இருந்தது. இந்த அரண்மனையில் கடைசியாக உதய மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்தார். அவரது காலத்துக்கு பிறகு தலைநகரானது பத்மநாபபுரத்துக்கு மாற்றப்பட்டது.[1]\nஇந்த அரண்மனையானது ஆறு ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. இது பண்டையச் சேரர் கட்டிடக் கலையின் எச்சமாகும். இருப்பினும், பல தசாப்தங்களாக புறக்கணிப்பட்டதன் காரணமாக இது பெரும்பாலும் பாழடைந்த நிலையில் உள்ளது. தற்போது, அரண்மனையின் மூன்று பகுதிகள் மட்டும் அடையாளம் காணக்கூடிய பகுதிகளாக உள்ளன:\nபடிப்புரம் என்னும் முதன்மை அரண்மனைக்கு செல்லும் பெரிய நுழைவாயில் (இது தற்போது முழுமையாக அழிவில் உள்ளது)\nகுதிரை மாளிகை (குதிரைக் கொட்டடி), இது அரண்மனை வளாகத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. இது ஒரு சிறிய இரட்டை மாடி வீட்டின் முற்றத்தில் உள்ளது.\nவசந்த மண்டபம் இதில் எட்டரை அடி நீளமும், நான்கரை அடி அகலமும் கொண்ட ஒரே பளிங்குக் கல்லால் ஆன படுக்கை இருக்கிறது. இது அழகிய சிற்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இது அரண்மனையின் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு மன்னராக பட்டம் சூட்டிக் கொள்பவர்கள் பள்ளியறையில் சேரமானின் உடை வாளை வைத்து, ‘எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டு மக்களை காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி எடுப்பார்கள். இதுக்கு ‘வாள் வச்ச சத்தியம்’ என்பது பெயர்.\nஇவ்வளவு பழமைவாய்ந்த இந்த அரண்மனை தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. பல கட்டட அமைப்புகள் இடிபட்ட நிலையிலும், கூரை விழுந்த நிலையிலும் முழுமையாக அழியக்கூடிய நிலையில் உள்ளது.[1][2][3] இதில் உள்ள பல கலைப்பொருட்கள் களவாடப்பட்டும் உள்ளது.\nஇந்த அரண்மனை எவ்வித பராமரிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. வழக்கமாக இது போன்ற பாரம்பரிய பெருமைமிக்க நினைவுச் சின்னங்களை தொல்லியல் துறைதான் பராமரிக்கும். ஆனால், இரணியல் அரண்மனை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை பழமை மாறாமல் புனரமைக்க 3.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக 2014 இல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆனபின்பும் அரண்மனையை புணரமைக்கும் பணி துவங்கவில்லை.[4]\n↑ என். சுவாமிநாதன் (2017 சூன் 15). \"அடையாளத்தை இழந்து அவமானங்களை சுமந்து நிற்கும் இரணியல் அரண்மனை\". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 18 சூன் 2017.\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம��பர் 2018, 14:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-26T00:11:21Z", "digest": "sha1:GSA655ZWI5S34JCZGXJOP5IYPA34C2PR", "length": 20154, "nlines": 288, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏர் நியூசிலாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n26 April 1940 (26 April 1940) (டஸ்மான் எம்பயர் ஏர்வேய்ஸ் லிமிடெட் என)[1]\nவெலிங்க்டன் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகிறைசுட்டுசர்ச்சு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஇலாசு ஏஞ்செலசு பன்னாட்டு வானூர்தி நிலையம்\n'நடுப் புவியின் ஏர்லைன்'[சான்று தேவை]\nநியூசிலாந்து அரசு (53% உரிமையாளர்)[3]\nவெஸ்டர்ன் ரிக்கிளைமேசன், ஆக்லாந்து சிடி, New Zealand[4]\nகிறிஸ்டபர் லக்சோன் (த.செ.அ) [5]\nநார்ம் தாம்ப்சன் (துணை த.செ.அ)\nநியூசி. டாலர் NZ$ 4,618 மில்லியன் (2013)[6]\nNZ$262 மில்லியன் நிகர (2014)\n1970களில் சிட்னி வானூர்தி நிலையத்தில் டக்ளசு DC-8 வானூர்தி. டிசி-8 இயக்கிய முதல் சேவைநிறுவனங்களில் ஏர் நியூசிலாந்தும் ஒன்று. தெற்குச் சிலுவை தரித்த வாலுடன் 1973க்கு முந்தைய வண்ணப்பாணியைக் காண்க.\nமக்டொனால்டு டக்ளசு டிசி-8 1973க்கு முன்பு விற்கப்பட்டது. தற்போது எங்கும் காண்கின்ற கொரு சின்னத்தை முதலில் தாங்கியவை ஏர் நியூசி வானூர்திகளாகும்.\nஏர் நியூசிலாந்து லிமிடெட் நியூசிலாந்து நாட்டுடன் இணைந்த தேசிய அளவிலான விமானச் சேவையாகும். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த விமானச்சேவை 25 உள்நாட்டு இலக்குகளுக்கும், 26 சர்வதேச இலக்குகளுக்கும் செயல்படுகிறது. இதன் சர்வதேச விமானச் சேவை இலக்குகளில் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்த 15 நாடுகள் அடங்கும்.[7] 1999 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராக ஏர் நியூசிலாந்து இருந்துவருகிறது.[7]\nடஸ்மான் எம்பயர் ஏர்வேய்ஸ் லிமிடெட் எனும் பெயருடன் 1940 ஆம் ஆண்டு ஏர் நியூசிலாந்து ஆரம்பிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் முழுவதுமாக நியூசிலாந்து அரசாங்கத்துக்கு சொந்தமானது. அதன் பின்னர்தான் ஏர் நியூசிலாந்து என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1978 ஆம் ஆண்டுவரை சர்வதேச இலக்குகளாக மட்டுமே நியூசிலாந்து அரசு ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் விமானச் சேவைகளைப் பயன்படுத்திவந்தது. பின்னர் நியூசிலாந்து தேசிய ஏர்வேஸ் கார்பரேஷனுடன் இணைந்து நியூசிலாந்து நாட்டின் உள்நாட்டு விமானச் சேவைகளையும் ஒன்றிணைத்து கொண்டது நியூசிலாந்து அரசு. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் செய்ய முடிந்தது. 2008 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் ஆண்டிற்கு சுமார் 11.7 மில்லியன் பயணிகள் விமானத்தில் பயணிப்பதாக தெரியவந்தது.[7]\n1 ஏர் நியூசிலாந்து விமானச் சேவையின் உயர்தர வழித்தடங்கள்\nஏர் நியூசிலாந்து விமானச் சேவையின் உயர்தர வழித்தடங்கள்[தொகு]\nமெல்போர்ன் – சிட்னி, சிட்னி – மெல்போர்ன், சேன் ஃபிரான்சிஸ்கோ – நியூயார்க் மற்றும் மெல்போர்ன் – பிரிஸ்பேன் போன்ற வழித்தடங்கள் ஏர் நியூசிலாந்து விமானச்சேவையின் முக்கிய உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழித்தடங்களில் வாரத்திற்கு முறையே 146, 143, 90 மற்றும் 79 விமானங்களை ஏர் நியூசிலாந்து செயல்படுத்துகிறது. மற்ற காரணங்களுக்காக இயக்கப்படும் வழித்தடங்களில் சிட்னி – ரரோடோங்கா மற்றும் மெல்போர்ன் – நியூகேஸ்டில் விமானங்கள் முக்கியமானவை.[8]\nஏர் நியூசிலாந்து நிறுவனம் பின்வரும் விமானச்சேவை நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது.\nஏரோலினியாஸ் அர்ஜென்டினாஸ் (டிசம்பர் 2015 முதல் தொடங்கும்)\nலாக்ஹீட் எல் – 188 எலெக்ட்ரா 5 1959 1972 டக்ளஸ் டிசி – 8 – 52\nஃபோக்கெர் எஃப் 27 ஃபிரெண்ட்ஷிப் 24 1960 1990\nடக்ளஸ் டிசி – 8 – 52 7 1965 1981 மெக்டொனல் டக்ளஸ் டிசி – 10\nமெக்டொனல் டக்ளஸ் டிசி – 10 – 30 8 1973 1982 போயிங்க் 747 – 200\nபோயிங்க் 767 – 300 ஈஆர் 6 1991 போயிங்க் 777 – 200 ஈஆர் / போயிங்க் 787 – 9\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/07/blog-post_444.html", "date_download": "2020-01-25T22:47:36Z", "digest": "sha1:OXGKQGLA42WXRCRPYF7K4ZCE4AWKJZSC", "length": 16655, "nlines": 88, "source_domain": "tamil.lankaimage.com", "title": "கிரிக்கெட் சமர்; மட்டு புனித மிக்கேல் கல்லூரி சம்பியன் - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports கிரிக்கெட் சமர்; மட்டு புனித மிக்கேல் கல்லூரி சம்பியன்\nகிரிக்கெட் சமர்; மட்டு புனித மிக்கேல் கல்லூரி சம்பியன்\n(மட்டக்களப்பு சுழற்சி,கல்லடி குறூப்,திருகோணமலை குறூப்,வெல்லவெளி தினகரன் நிருபர்கள்)\nமட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அணிக்கும் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலை அணிக்கு மிடையில்முதல் முறையாக நடைபெற்ற 50 ஓவர் கொண்ட சிநேக பூர்வமான கடினபந்து கிரிக்கெட் சமரில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அணி இவ்வாண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.\nநாணயச் சுழற்சியில் வென்று முதலில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலை அணி முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 40 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது .பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலைஅணி ஆறு விக்கட்டுகள் இழப்புக்கு 30 ஓவர் களில் 103ஓட்டங்களை பெற்று 5 விக்கட்டுகளால் இவ்வாண்டுக்கான ஜோய்ஸ் மிக் கிரிக்கெட் சமர் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.\nஇப்போட்டி நிகழ்வுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசேப் பொன்னையா ஆகியோர் சிறப்பு அதிதியாகக்கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அணியின் எம்.பிரந்தாவணன் தெரிவானார் 3 விக்கட்டுகளை இவர் வீழ்த்தியதுடன் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தார் .சிறந்த களத்தடுப்பு வீரராக திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலைஅணியின் என்.எஸ்.ஜதுர்சன் மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாட சாலைஅணி எஸ்.துஜிதரன் ,சிறந்த துடுப்பாட்ட வீரராக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அணி ஏ.பிரலாளன் ஆகியோரும் தெரிவாகினர்.\nஇதன் பரிசளிப்பு விழாவில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ, கே.மன்சூர், ஹட்ச் வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா பொது முகாமையாளர் மனோஜ், மோசஸ் மாவட்ட விளையாட்டு அதிகாரி வீ.ஈஸ்பரன், கோட்டமுனை விளையாட்டு கிராம தலைவர் இ.சிவநாதன் யேசு சபை உதவி மேலாளர் அருட்சகோதரர் போல் சற்குணநாயகம் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு பரிசில்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜெரூசலம், பழைய நகரின் பிரான்ஸ் நிர்வாகத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் இஸ்ரேலிய பொலிஸாருக்கு த...\nநெல் நேரடி கொள்வனவு; ரூ. 50 உத்தரவாத விலை\n*கொள்வனவில் தனியாரையும் ஈடுபடுத்த சலுகைக் கடன் *ஈரத் தன்மையுடனான நெல்லுக்கு ஆகக்கூடிய விலை 45 ரூபா விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்...\nபிரச்சினையை தீர்க்க காலக்ெகடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாத நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தல...\nமுடிந்தால் ஒரு அமைச்சரின் குரல் பதிவையாவது வெளியிடட்டும்\nதம்மீதான சேறுகளை கழுவிக்கொள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உரையாற்றியுள்ள போதிலும் அவரின் உண்மை முகம் நாட்டுக்க...\nமஹாபொல நிதியத்துக்கென புதிய இணையத்தளம் ஆரம்பம்\nமஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்துக்கென புதிய வலைத்தளமொன்றை உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தேசிய விஞ்ஞான மற்றும் த...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nநெல் நேரடி கொள்வனவு; ரூ. 50 உத்தரவாத விலை\nமுடிந்தால் ஒரு அமைச்சரின் குரல் பதிவையாவது வெளியிடட்டும்\nமஹாபொல நிதியத்துக்கென புதிய இணையத்தளம் ஆரம்பம்\nகண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=348:2011-04-17-18-05-29", "date_download": "2020-01-25T22:26:19Z", "digest": "sha1:IG7XWITWKPFA5GZUXL43KZASDBFRBSHH", "length": 7035, "nlines": 112, "source_domain": "www.tamilcircle.net", "title": "நேசன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71 தமிழரங்கம்\t 5644\n2\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 70 தமிழரங்கம்\t 3728\n3\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 69 தமிழரங்கம்\t 4589\n4\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 68 தமிழரங்கம்\t 4896\n5\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 67 தமிழரங்கம்\t 4427\n6\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 66 தமிழரங்கம்\t 4130\n7\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 65 தமிழரங்கம்\t 4719\n8\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 64 தமிழரங்கம்\t 4037\n9\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 63 தமிழரங்கம்\t 4212\n10\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 62 தமிழரங்கம்\t 4666\n11\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 61 தமிழரங்கம்\t 3896\n12\t ரஜனி திரணகம படுகொலை - கருத்துச் சுதந்திரத்திற்கு புலிகளின் சாவுமணி தமிழரங்கம்\t 4668\n13\t கனடாவில் தம்புள்ள விவகாரமும் அதன்பின்னாலுள்ள ரகுமான் ஜானின் \"அரசியல் நிகழ்ச்சி நிரலும் தமிழரங்கம்\t 3603\n14\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 59 தமிழரங்கம்\t 3700\n15\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 58 தமிழரங்கம்\t 3943\n16\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 57 தமிழரங்கம்\t 4348\n17\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 56 தமிழரங்கம்\t 4531\n18\t கனடாவில் \"முன்னேறிய பிரிவினரின்\" ஜனநாயக மறுப்பு \n19\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 55 தமிழரங்கம்\t 4088\n20\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 54 தமிழரங்கம்\t 3673\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2018/10/", "date_download": "2020-01-25T23:56:53Z", "digest": "sha1:7R2W4JMPKAGCJ63HZNBRC5WRAIEKZSSA", "length": 60430, "nlines": 237, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 10/1/18", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 29 அக்டோபர், 2018\nமதிமாறனுக்காக தோசை-இட்லி புதிய தத்துவங்கள்\nவைரமுத்து சின்மயி விவகாரம் பரபரப்பு இழந்து உங்கள் தோசைப் பேச்சு தற்போது சமூக வலை தளங்களின் பேசு பொருளாக ஆகி விட்டது. உங்கள் பேச்சு கேலிப் பொருளாக மாறும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். உங்கள் பேச்சு வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது. மீம்ஸ்களின் நாயகனாக இன்று மாறி இருக்கிறீர்கள் இதுவும் ஒரு விளம்பரம்தான்\nசில ஆண்டுகளுக்கு சன் டிவி சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் அருமையான நிகழ்ச்சி ஒன்று ஒளி பரப்பானது.\nஇட்லி தோசைகள் தயாரிப்பு விதம் விதமாக காட்சியாக தெரிய பின்னணியில் சன் டிவி செய்தி வாசிக்கும் சண்முகத்தின் வசீகரக் குரலில் இட்லி தோசையை வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கூறிய நிகழ்ச்சியை பாத்தேன். அதனை அப்படியே இங்கு விவரித்திருக்கிறேன்.\nஉங்கள் தோசை இட்லி சாதிய தத்துவத்திற்கும் இந்த இட்லி தோசை தத்துவத்திற்கும் உள்ள வித்தியாசத்தை படித்துப் பாருங்கள். ஏற்கனவே இப்பதிவை நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதி இருந்தேன். உங்களுக்காக மீண்டும் இன்று.\nஇட்லி என்பது மௌனம். தோசை என்பது சப்தமும் பேச்சும். இட்லி ஒவ்வொரு விள்ளலிலும் மௌனத்தை வெளிப்படுத்தும்.தோசை ஒவ்வொரு துண்டிலும் மொறுமொறுப்பான சத்தத்தில் பேசும். உறவு என்பது முதலில் மௌனத்தில் தொடங்கி பேச்சில் வளர்வது. பிரிவு என்பது பேச்சில் தொடங்கி மௌனத்தில் முடிவது. உறவு என்பது இட்லியில் தொடங்கி தோசையில் வளர்வது. பிரிவு என்பது தோசையில் தொடங்கி இட்லியில் முடியும் என்பதால் யாரும் தோசையில் தொடங்கு வதில்லை. உணவு விஷயத்தில் உணர்வுகள் சரியாகவே இயங்கு க��ன்றன. இட்லியில் தொடங்கித்தான் தோசையில் வளர்கின்றன.உணவு விஷயத்தில் சரியாகச் செயல்படும் உணர்வுகள் உறவு விஷயத்தில் மாறிச் செயல்படும்போது உறவுகள் உடைகின்றன.\nஇட்லிக்கு பின் தோசை என்பது இயற்கையின் தொடர் நிகழ்வு. இட்லிகள் பூக்கள். தோசைகள் என்பவை கல்லில் பழுப்பவை. அதிக நேரம் இருவர் மெளனமாக இருக்கும்போது சிறிது புளிப்பு ஏற்படும். அப்போது சுவையான உரையாடலில் ஈடுபடுவது சுவையோ சுவை. முதல் நாள் மாவில் இட்லி உற்பத்தியாகும் அது மௌனம்.மறுநாள் சிறிது புளித்தவுடன் தோசைகளை படைப்பதுண்டு.அது பேச்சைப் போன்றது.\nமௌனத்தில் இருந்தே பேச்சு பிறக்கவேண்டும். இட்லியும் தோசையும் இதையே மௌனமாகவும் மொறுமொறுப்பாகவும் வெளிப் படுத்துகின்றன. மௌனம் என்பது இட்லியின் வடிவமாக இருப்பதால் இரண்டு நிலைகளை இட்லிகள் எடுக்கத் தேவை இல்லை. அவை ஒரே நிலையில் உருவாகின்றன. இட்லிகள் பிரண்டு படுப்பதில்லை, தோசை என்பது பேச்சின் வடிவமாக இருப்பதால் அது வாயின் தன்மையை பெற வேண்டி இருக்கிறது.தோசைக் கரண்டிதான் நாவு. சுவையூறும் உமிழ் நீர் போன்றது எண்ணை. நாவு இரண்டு பக்கமும் பேசும். கரண்டி நாவுகள் தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போடும். மௌனத்திடம் நாவுக்கு என்ன வேலை\nஇட்லிக்கும் தோசைக்கும் தொடர்பிருந்தாலும் இட்லிக்கும் தோசைக் கரண்டிக்கும் தொடர்பில்லை. மௌனத்தின் ருசி உமிழ் நீருக்கு அப்பாற்பட்டது என்பதால் இட்லியின் உருவாக்கத்தில் எண்ணைக்கு பெரிய இடமில்லை. இட்லி குழந்தை; தோசை வளர்ச்சி; தாயின் மடியிலிருந்து பிரண்டு விழும் குழந்தையைபோல துணியிலிருந்து இட்லி விழுவது அழகின் அடுக்கு .தோசைகள் வளர்பவை. ஹோட்டல்களில் தோசை, கல்லில் ஊற்றப்பட்டு பின்எழுதப்பட்டு பின் சுடப்பட்டு பின் சுருட்டப்பட்டு பின்னும் கட்டுக்குள் அடங்காமல் படைக்கப் படுகின்றன.\nஇட்லிகள் பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் தன்மையும் கொண்ட பெண் போன்றவை. பிறந்த வீட்டின் பெருமை என்பது வெண்மை நிறம். இட்லியின் வளரச்சியில் இட மாற்றம் உண்டு என்றாலும் நிற மாற்றம் கிடையாது. புகுந்த வீடு என்பது குழிவு ஆனால் இட்லிகளில் குழிவுகள் தெரியாது.அதையும் மேடாக்கிக் காட்டும் மேன்மை பொருந்தியவை இட்லிகள். தோசைகளில் தோசைக்கல்லின் வடிவம் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஹோட்டல்களில் சதுரக்கல்லில் வட்ட தோசைகளும் முக்கோணமாக மடிக்கப் பட்ட தோசைகளும் பிறக்கின்றன. வீட்டில்கூட பிற வடிவத்தை தோசைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தாலும் இட்லிக்கு தோசை மீது ஆழ்ந்த பிரியம் உண்டு. ஒன்றில் ஊற்றப்பட்டு அதன் வடிவத்தை ஏற்பதை வார்க்கப்படுதல் என்பார்கள்.உண்மையில் இட்லிகள்தான் வார்க்கப் படுகின்றன என்றாலும் அந்தப் பெயரை தோசைக்கு கொடுப்பதில்தான் இட்லிக்கு சந்தோஷம்.\nகுழந்தைகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் பழைய அடையாளங்கள் மறைந்து புதியவை பிறக்கும். புதிய உறவுகள் கூடும். தோசைகள் அப்படிப்பட்டவை. தோசைகள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்; புதியவைகளை சேர்த்துக் கொள்ளும். ரவா தோசை, மசாலா தோசை, பொடி தோசை வெங்காய ஊத்தப்பம் என பலப்பல வகைகள்; குட்டித் தோசை கல் தோசை என்ற பல வடிவங்கள். அதிலும் இந்த மசாலா தோசைகள் மிகவும் சுவாரசியமானவை. உருளைக் கிழங்குகள் மண்ணுக்குள் விளைபவை. சட்னி தரும் தேங்காய்கள் விண்ணில் தொங்குபவை. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம்.\nகுழந்தைகளை தொட்டுப் பார்க்கத் தூண்டுவது எல்லோருக்கும் இயற்கைதானே. இட்லிகளை தொட்டுப் பார்ப்பார்கள்.சமைத்தவரின் விரலைப் பதிவு செய்யும் பழக்கம் சில இட்லிகளுக்கு உண்டு. ஆசை ஆசையாக பார்த்து செய்யப்பட வேண்டியது தோசை. இட்லிகள் பூப்பதை யாரும் பார்க்க முடியாது. இட்லி மௌனத்தின் ரகசியம்.\nகுழந்தைகளில் குட்டிக் குழந்தைகள் இருப்பது மாதிரி. இட்லிகளில் குட்டி இட்லிகள் உண்டு குழந்தைகளுக்கு குளிப்பது பிடிக்கும்தானே குட்டி இட்லிகளை சாம்பாரில் குளிக்க வைக்க வேண்டும். பாத் டப்பைப் போல இந்தத் தட்டும் குளிப்பதற்கு ஏற்றார்போல குழிவாக இருக்கும். குட்டி இட்லிகளை கைகளால் தொடக் கூடாது. ஸ்பூனால் எடுத்துப் போடவேண்டும்.\nஇட்லிக்கும் தோசைக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஒன்று பழைய தமிழ்ச் சொல்லையும் மற்றொன்று பழைய கலாசாரத்தையும் நினைவூட்டுகிறது. 'இடு' என்பது இடுதலை குறிக்கிறது. இட்டு மூடி விடுபவை இட்லிகள். கல்லில்தான் ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு இரும்பிலும் மற்ற உலோகத்திலும் வந்தாலும் அதற்குப் அவ���்றிற்குப் பெயரென்னவோ தோசைக் கல்தான். இடு என்பது துன்பத்தையும் குறிக்கும். இடுக்கண் வரும்போது சிரிக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். பள்ளங்களில் இடப் படும் மாவு இட்லியாகச் சிரிக்கிறது;பக்குவமடைகிறது. ஒரே மாவுதான் இட்லியாகவும் சிரிக்கிறது; தோசையாகவும் இருக்கிறது; மௌனமாகவும் இருக்கிறது; பேச்சாகவும் இருக்கிறது;. இரண்டுமே தேவைப் படுகிறது வாழ்க்கைக்கு.\nஇதையெல்லாம் விட்டுட்டு தோசைக்கும் இட்லிக்கும் சாதி சாயம் பூசியது நியாயம்தானா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 7:35 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இட்லி, சமூகம், தத்துவங்கள், தோசை, நகைச்சுவை, நிகழ்வுகள்\nசெவ்வாய், 16 அக்டோபர், 2018\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nவைரமுத்து நான் மதித்து வந்த ஒரு கவிஞர். அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப் பாடல்களுக்கும் கவிதை உணர்வைத் தந்தவர். அவருடைய பல கவிதைகளை நான் என் வலைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். அவரது கவிநயம் கண்டு வியந்திருக்கிறேன்.\nதிரை உலக பிரபலங்கள் பெரும்பாலும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். .ஆனால் ஜெயலலிதா கோலோச்சியபோது கூட கலைஞருடனான நெருக்கத்தை அவர் விடவில்லை வைரமுத்து. எனினும் அவர் அவ்வப்போது மோடியையும் புகழ்ந்து பேசவும் தயங்கியதில்லை. அவர் புகழுக்கும் விருதுகளுக்கும் ஆசைப் படுபவர்.அதை எப்படியாவது வாங்கும் திறமை படைத்தவர் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. ஆனால் பாலியல் புகாருக்கு ஆளாவார் என்பது எதிர் பாராத ஒன்று\n#MeToo tag மூலம் இந்தியா முழுதும் பல பிரபலங்களின் பாலியல் தொல்லைகள் அம்பலப் படுத்தப் பட்டு வருகின்றன. அதிகாரம் செல்வாக்கு பணபலம் இவற்றால் தவறுகள் யாருக்கும் தெரியாது என்று இருமாப்புடன் இருந்தவர்களுக்கு வில்லனாய் வந்தது #MeToo. தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தில் முதலில் சிக்கிக் கொண்டார் வைரமுத்து .அவரைப் பற்றி சின்மயி பாலியல் தொல்லை குற்றச்சாட்டு கூறியுள்ளது . தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான பெண்கள் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை பிஜேபி யினர் மற்றும் ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்தின்மீது கோபம் கொண்டவர் மட்டுமே இவ்விஷயம் சார்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஇனம் சார்ந்த நோக்கில் ஆண்களில் பலர் சின்மயின்மீது குற்றம் சுமத்தவும் தவறவில்லை. நீ என்ன யோக்கியமா என்ற தொனியில் ஆபாசமான வசை பாடல்களை காணமுடிகிறது. பெரியாரிய வாதிகள் . பலர் இன்று அமைதி காக்கின்றனர். . இதற்கு சின்மயியும் ஒரு காரணம். ஏற்கனவே தன்னை பார்ப்பனர் என முன்னிலைப் படுத்திக் கொண்டதில் பார்ப்பனர் அல்லாதவரின் ஆதரவை இழந்தார்.. . இதனால் ஆண்டாளுக்கு ஆதரவான பார்ப்பன சதி என்று கூறிவிடவும் முடியவில்லை. காரணம் பார்ப்பனர் சிலரும் #MeToo இல் சுட்டிக் காட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் வைரமுத்துவைப் போல் புகழ் பெற்றவர்கள் அல்ல என்பதால் கவன ஈர்ப்பு பெறவில்லை. என்மீது வழக்கு தொடருங்கள் நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதி மன்றம் முடிவு செய்யட்டும் என்று பதிலுரைத்துள்ளார் வைரமுத்து. ஆனாலும் இன்று வரை புகார்கள் தொடர்கின்றன.\nஒரு சிலர் பெட்ரோல் விலை உயர்வு, ரபேல் விவகாரம் போன்றவற்றை மறப்பதற்காக திட்டமிடப்பட்டு பரப்பப் படுகிறது என்கின்றனர். ( அப்படி எல்லாம் கஷ்டப் படவே தேவை இல்லை. எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ல நாமளே மறந்துடுவோம்.)\nஇதனை ஏன் சின்மயி அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. நடைமுறை வாழ்க்கையில் சில விஷயங்கள் சில ஆண்டுகளுக்குப் பின்னரே சுட்டிக் காட்டப்பட்டு பிரச்சனை தொடங்கப் படுகிறது. .. மனைவி திடீரென்று ஒரு நாள் கணவனிடம் முதன் முதல்ல உங்க அம்மா என்ன பண்ணாங்க தெரியுமா என்று மாமியார் தொல்லைகளை கோபத்துடன் கூறுவார். இத அப்பவே சொல்ல வேண்டியதுதானே என்றால், ’அப்ப எங்க சொல்ல விட்டீங்க’ என்று தொடங்கி நீங்க செஞ்சதை சொல்லவா என தொடர்வதும் நடைமுறை\nஆண்கள் தங்கள் திரும்ணத்திற்கு முந்தைய காதலையோ அல்லது அந்தரங்க சம்பவங்களையோ தன் நண்பர்களிடம் கூச்ச மின்றி குற்ற உணர்வின்றி பகிர்ந்து கொள்ள் முடியும். ஆனால் எல்லா பெண்களும் தங்கள் நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொளவார்களா என்பது ஐயமே\nவைரமுத்து சபலம் அடைந்திருக்கலாம். நெறி பிறழ்ந்திருக்கலாம்.தன் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் காமக் கொடூரன் அளவுக்கு சித்தரிப்பது சற்று அதிகமோ என்றே தோன்றியது. ஆனால் வைரமுத்துவின் மீது புதுப்புது புகா���ாக முளைத்துக் கொண்டிருப்பது அவர் மீதான நம்பிக்கையை குலைத்துவிட்டது. பிரபலங்கள் இதனை பாடமாகக் கொள்வது நல்லது\n#MeToo வில் பெண்கள் தைரியமாக தங்கள் அனுபவத்தை பகிர்கிறார்கள். ஆனால் 96 படத்தை பார்த்து விட்டு ஆண்கள் ( நான் இன்னும் பார்க்கவில்லை) உருகி உருகி தங்கள் பழைய காதலை முகநூலில் பகிர்ந்தார்கள். அவர்கள் அனைவ்ரும் ஆண்களே. ஆனால் இதில் ஒரு பெண்கூட தன் காதலை பகிர்ந்ததாகத் தெரியவில்லை. முந்தைய தலைமுறை ஆண்களின் மனதை அறிந்தவர்கள் பெண்கள். . அதனால் இதுபோன்ற விஷயங்களை பகிர்ந்து சிக்கலை உருவாக்கிக் கொள்ள விரும்புவது இல்லை.\nஒருபக்கம் #MeToo ஆண்களின் (பெரும்பாலும் வயதானவர்கள்) இன்னொரு பக்கத்தை வக்கிரங்களை அடையாளம் காட்டுவது போலவே அடுத்த தலைமுறை ஆண்களின் மனமாற்றத்தையும் (பெருந்தன்மையை) வெளிக்காட்டுகிறது என்று கூறலாம் கணவனிடம் தன் சிறுவயதில் நடந்த #MeToo சம்பவங்களை தைரியமாக பகிர்ந்து விட முடியாது. அதை கணவன் சரியாகப் புரிந்து கொள்வானா என்பது ஐயமே.ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆண்களுக்கு இப்போது வந்திருக்கிறது என்பதை சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆனாலும் தன் மனைவியின் கடந்த கால அந்தரங்க சம்பவங்கள் வெளியில் தெரிவதை எந்தக் கணவனும் விரும்பமாட்டான் என்பது நிதர்சனம். ஆனால் தற்போது தைரியமாக சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் பலரும் உசுப்பிவிடப் பட்டது போல் தங்களுக்கு நேர்ந்ததை கொஞ்சம் மிகைப்படுத்தியும் தைரியமாக சொல்கின்றனர்..\n#MeToo வால் சில நன்மைகள் விளைந்தாலும் சில குறைகளும் உண்டு. பெண்கள் ஒரு வித கழிவிரக்கத்தை தங்கள்மீதே ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இயல்பாக நடந்தவற்றைக் கூட பாலியல் சார்ந்ததாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும்.. இதைப் பற்றி பேசும் பெண்கள் எல்லாம் இது உங்கள் வீட்டில் நடக்கலாம். பக்கத்து வீட்டில் நடக்கலாம் என்று கூறுவதை காணலாம். இதனால் தினந்தோறும் இப்படித்தான் நடக்கிறதோ என்ற மாயை உருவாக்கி விடும் அபாயம் உள்ளது. #MeToo வைக் காண்போர் நமக்கு 10 வயது இருக்குபோது தாய்மாமா என்னை இடுப்பைப் பிடித்து தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சினாரே அது கூட பாலியல் வன்முறையாக இருக்குமோ என்று ஆராயத் தொடங்கினால��ம் ஆச்சர்யப் படுவத்ற்கில்லை.\nபொது வாழ்வில் உள்ளவர்கள் பிரபலங்களின் முகத்தை தோலுரித்துக் காட்டப் படுவதால் இனி தவறுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதன் மூலம் எந்த பிரபலத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்து விடமுடியும். அதனால் பெண்கள் உண்மை எனும் பட்சத்தில் மட்டும் பகிர வேண்டும். ஆனால் நடைமுறை வாழ்வில் வீடுகளில் அலுவலகங்களில் இத் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு இதனால் அதிகப் பயன் ஏதுமில்லை/ இன்னும் சில நாட்களில் #MeToo மறக்கப் பட்டுவிடும்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:36 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: .வைரமுத்து, #MeToo, அரசியல், சமூகம், சின்மயி, நிகழ்வுகள், பாலிய்ல்\nசெவ்வாய், 2 அக்டோபர், 2018\nஉலகத்திற்கே அகிம்சைப் போராட்டத்தை கற்றுத் தந்தவர் காந்தி\nவக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கிய மகாத்மாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பு முனைகளைக் கொண்டது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு நூலிழை வேறுபாடும் இன்றி வாழ்ந்து காட்டியவர்.\nபள்ளிப் பாடங்களில் காந்தியைப் பற்றி ஆசிரியர்கள் சரியாக கற்பித்ததாக நினைவில்லை. பெரும்பாலான தமிழாசிரியர்கள் காந்திக்கு எதிரான மனநிலையையே கொண்டிருந்ததாகவே கருதுகிறேன். அதனால் பள்ளி வயதில் காந்தி தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய தகவல்களை படித்தறிந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சத்திய சோதனை படித்ததும் காந்தியின் மீதான உயர் எண்ணம் வலுப்பட்டது. காந்தி மீதான விமர்சனங்களும், எதிர்மறைக் கருத்துகளும் கேலிகளும் எந்த விதத்திலும் என் கருத்தில் மாற்றம் விளைவிக்கவில்லை. மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nபாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த பின் காந்தி வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். காந்தி லண்டன் சென்று படிப்பதற்கு ஆதரவு கொடுத்து செலவுகளுக்கும் உதவிய காந்தியின் மூத்த சகோதரர் லட்சுமிதாஸ் காந்திக்கு, காந்தியின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. காந்தி வக்கீல் தொழிலில் பிரகாசித்து பொருளீட்டுவார் என்று நம்பினார். ஆனால் காந்தி முதல் வழக்கிலேயே சொதப்பினார். வாதாடுவதற்கு எழுந்து நின்றார். நாக் குழறியது . கட்சியின் கொ���்கை என்ன என்று ரஜினியை பத்திரிகையாளர் கேட்ட போது தலைசுற்றியதாகக் கூறினாரே அது போல காந்திக்கும் தலை சுற்றியது. அவரால் வாதிட முடியவில்லை குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் தடுமாறினார். இந்த வழக்கில் வாதாட இயலாது என கூறி பெற்ற முன் பணத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார். சரிவர வக்கீல் பணியை செய்ய இயலாததற்கு வெட்கப்பட்டார் காந்தி.\nஇந்த நிலையில் போர்பந்தரின் உள்ள ஒரு மிகப் பெரிய வியாபாரக் கம்பெனியினர் லட்சுமிதாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர்,” எங்கள் கம்பெனி தென் ஆப்ரிக்காவிலும் வியாபாரம் செய்து வருகிறது. எங்களுக்கு பவுன் 40000 வர வேண்டி இருக்கிறது அதற்கான வழக்கு தென் ஆப்ரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது . பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தி இருக்கிறோம். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக் கூற உங்கள் தம்பியை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் எங்களை விட அவரால் தகவல்களை சிறப்பாக எடுத்துக் கூற முடியும் என்று நம்புகிறோம்” என்று காந்தியை அனுப்பக் கோரினர்.\nகோர்ட்டில் ஆஜராகாமல் வக்கீல்களுக்கு மட்டும் எடுத்துக் கூறும் வேலையாக இருந்தால் மட்டும் நல்லது என்று நினைத்தார்.\nவேலை கடினமாக இராது என்றும் வக்கீல்களுக்கு தகவல்களை விளக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் எங்கள் வியாபாரத்தின் கடித விவகாரங்களை கையாண்டால் போதும் என்றும் 105 பவுன் சம்பளம் என்றும் போய் வர் கப்பலில் முதல் வகுப்புக் கட்டணம் வழங்கவும் சம்மதம் தெரிவித்தனர்.. தன் குடும்ப செலவுக்கு போதுமான தொகை தர இயலவில்லையே என்ற வருத்ததில் இருந்த காந்திக்கு இது மகிழ்ச்சியைத் தந்தது.\nபாரிஸ்டராக அல்ல. அப்துல்லா கம்பெனியின் ஊழியராக நினைத்தே தென்னாப்ரிக்காவுக்கு புறப்பட்டார் காந்தி. பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு நேட்டால் துறைமுகத்தை அடைய அங்கேஅப்துல்லா அவரை வரவேற்றார்.\nமிகப் பெரிய வர்த்தகராக இருந்தாலும் இந்தியர்களுக்கு அங்கே உரிய மரியாதை இல்லை என்பதை தென்னாப்ரிக்காவில் கால் வைத்ததுமே காந்தி உணர்ந்தார் இது மிகப் பெரிய வருத்தத்தை தந்தது. அப்துல்லா சேத் துக்கு எழுத்ப் படிக்கத் தெரியாது. என்றாலும் விஷய ஞானமும் புத்திசாலித் தனமும் உடையவர் என்பதை அறிந்தார் காந்தி\nடர்பன் நீதி மன்றத்திற்கு தலைப் பாகை அணிந்திருந்த க���ந்தியை அழைத்து சென்று அங்குள்ளவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் அப்துல்லா சேத். வக்கீல்களுக்கு அருகில் அமர்ந்திருந்த காந்தியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் ஒரு மேஜிஸ்ட்ரேட். . தலைப்பாகை அவர் கண்ணை உறுத்தியது. காந்தியை தலைப்பாகையை எடுக்கும்படி கோபத்துடன் கூறினார். காந்தி மறுத்து விட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். காந்தி. காந்தியின் முதல் போராட்டம் இப்படித்தான் தொடங்கியது.\nஅங்கு முஸ்லீம்கள் மட்டும் தலைப்பாகை அணிய அனுமதி உண்டு முஸ்லீம்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லாமல் தங்களை அரேபியர்கள் என்று சொல்லிக் கொள்வதால் இந்த அனுமதி அவர்களுக்கு கிடைத்திருந்தாது\nஇதனை காந்தி விடுவதாக இல்லை பத்திரிகைகளுக்கு தலைப்பாகை விவகாரம் பற்றி எழுதினார் காந்தி . நீதிமன்றத்தில் தான் தலைப்பாகை அணிந்தது நியாயம் என்று வாதாடினார் . இது சார்ந்து பத்திரிகைகள் பலத்த விவாதம் நடத்தியது. காந்தியை வேண்டாத விருந்தாளி என வருணித்தன . பைத்தியக் காரத்தனமான துணிச்சல் என்று சிலர் கண்டித்தனர். ஒரு சிலர் ஆதரவும் அளித்தனர். இதனால் காந்தி பிரபலம் அடையத் தொடங்கினார். முதல் வழக்கில் தோற்றாலும் முதல் போராட்டத்தில் வெற்றி பெற்றார். ஆம். தென் ஆப்ரிக்காவில் இருந்தவரை தலைப் பாகை அணிவதை கைவிடவில்லை. காந்தியின் உறுதி பாராட்டப் பட்டது.\nவழக்கு தொடர்பாக அப்துல்லா சேத் தனக்கு பதிலாக காந்தியை ப்ரிட்டோரியா செல்லக் கோரினார். வழக்கு விவரங்களை சேத்தின் குமாஸ்தா விளக்கினார். வழக்கு முழுக்க கணக்கு விவகாரமாக இருந்தது. காந்திக்கு தலையும் புரிய வில்லை காலும் புரியவில்லை கணக்கு வைக்கும் முறையைஅறியாமல் இவ்வழக்கில் ஈடுபடுவது கடினம் என்று எண்ணினார். குமாஸ்தா பி. நோட்டு என்ற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தினார். அது என்னவென்றே காந்திக்கு தெரிந்திருக்கவில்லை. பாரிஸ்டர் பட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் என்பதை பல அனுபவங்கள் காந்திக்கு உணர்த்தின.. வெட்கத்தை விட்டு குமாஸ்தாவி\\டம் கேட்டு பி. நோட் என்றால் பிராமிசரி நோட்டு என்று அறிந்தார். பின்னர் கணக்கு வைத்தல் சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் படித்து ஓரளவு தெளிவும் பெற்றார் காந்தி -\nபிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி இந்தப் பயணத்தில்தான் புகழ்பெற்ற திருப்புமுனை சம்பவங்கள் நடைபெற்றன இதனை ஏற்கனவே எழுதி விட்டதால் தவிர்த்து விட்டு பிரிட்டோரியாவில் நடந்ததைப் பார்ப்போம்\nபிரிட்டோரியாவில்தான் வழக்கு சம்பந்தமான அறிவும் மக்கள் பணி பற்றிய தெளிவும் தனக்கு கிடைத்ததாக காந்தி கூறுகிறார்.\nஅப்துல்லா சேத்தின் வழக்கு எளிய வழக்கல்ல சிக்கலான வழக்கு என்பதை காந்தி உணர்ந்தார். சிக்கலான கணக்குப் பதிவுகள் இருபுறமும் அலசப் பட வேண்டி இருந்தது. தன் கட்சிக்காரரான அப்துல்லாவின் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் வழக்கு எப்போது முடியும் என்று சொல்வதற்கில்லை வழக்கு தொடர்ந்து நடந்தால் இருவருக்குமே எழுந்திருக்க முடியாத நஷ்டம் ஏற்படும் என்பதை திட்டவட்டமாக அறிந்தார் காந்தி. எதிரியான தயாப் சேத் அப்துல்லாவுக்கு உறவினரே என்பதை அறிந்த காந்தி சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தார். அரைகுறை மனதுடன் சம்மதித்தார் அப்துல்லா. காந்தி தயா சேத்தை சந்தித்து சமரசத்திற்கான அவசியத்தை வலியுறுத்தினார், இருவரும் நம்பத்தகுந்த ஒரு மத்தியஸ்தர் மூலமாக வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் 37000 பவுன் தயா சேத், அப்துல்லாவுக்கு செலுத்த ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் அவர் திவால் ஆகி விடுவார் என்ப்தை காந்தி உணர்ந்தார். ஆனால் தயாசேத்தோ ஓரே தவணையில் செலுத்துவதே கவுரவமாகக் கருதினார். தவணை முறையில் பெற்றுக் கொள்ள அப்துல்லாவும் சம்மதித்தார். இரு பெறும் வியாபாரிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் தென்னாப்ரிக்க இந்தியர்கள் மகிழ்ந்தனர்.\nபிளவு பட்ட இரு கட்சிக்காரர்களை ஒன்று சேர்ப்பதே ஒரு நல்ல வக்கீலின் கடமை என்று கருதினார் காந்தி.\nதான் வக்கீல் தொழில் நடத்திய 20 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்ததில்தான் நான் அதிக ஆனந்தம் அடைந்தேன் என்று கூறிய காந்தி அதிசய வக்கீல்தானே\nகாந்தியைப் பற்றிய பிற பதிவுகள்\n2. காந்தியைப் பற்றி சுஜாதா\n இது மோசடி வேலை .\n4.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா\n6.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n7.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\n8.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-\n9.காந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முர��ிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:14 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், காந்தி, சமூகம், தென்னாப்ரிகாவில் காந்தி, நிகழ்வுகள், வரலாறு, விடுதலை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமதிமாறனுக்காக தோசை-இட்லி புதிய தத்துவங்கள்\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஇன்று மாய சதுரம் அமைக்கும் எளிய வழியைப் பார்க்கலாம். 1 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி மாய சதுரம் அமைத்தால் அதன் கூடுதல் 15 வர...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதற்போது சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ ...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசி���ாலும். விருதுகள் வாங்க(\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=368", "date_download": "2020-01-25T22:46:53Z", "digest": "sha1:D5KMEFJIZ7P5PSQXQU6GQLHXC4BJCIIS", "length": 7899, "nlines": 90, "source_domain": "eathuvarai.net", "title": "தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…", "raw_content": "\nHome » இதழ் 01 » தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…\n– சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...\nதிரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...\nநீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்\n-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...\nஅரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்\n-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...\nபாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...\nஇசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...\n சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...\nபெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...\nபின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...\n. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...\nகுசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால்\nமுன்னிரவே தகவல் அறிந்த அமைச்சர்கள்;\nஎச்சில் இலைகள் உண்ணும் தங்கள் தடியர்களுடன்\nமதுவோடும் விறலிக் கூத்தோடும் கூடிப்பேசினர்\nகொலை, கொள்ளை, ஏமாற்று,பச்சை பொய் என்று\nஆயினும் தங்கள் இயங்கல் மூலம்\nஆட்சிபீட பதிவேட்டில் புள்ளிகள் கூட வேண்டுமென்பதே\nஇராணுவ பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர்கள் போல\n“பட்டிசினிச் சாவுகளின் கதவை மூட\n“தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்று”\nஎப்பவும் போல அப்பாவி மக்கள்\nமக்கள் கூட்டத்தோடு கூட்டமாய் கலந்துவிட்ட\nதூஷண மொழிகளும் கற்களும் மது போத்தல்களும்\nபெற்றோல் குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும்\nதேர்தல் கால அரசியல் வாதிகளின் கைவரிசை போல\nஅரச காவல் இயந்திரங்களை அதிர வைத்தன\nஆத்திரமுற்ற அரச காவல் இயந்திரங்கள்\nநமக்குத் தொழில் அடித்தல் உதைத்தல் கொல்லுதல் என்ற\nமண்டை ��டைதல்,கால் கை சிதைதல்,\nநெஞ்சு பிளந்து உயிர் பிரிதல்….\nஅத்தனையும் ஒருநொடிக்குள் நடந்து முடிந்தன\nகூழைக் கும்பிடு செய்தவாறு படையெடுத்த\nதொழுகள்ள அமைச்சர்கள் கதறி அழுதனர்\nஅந்த கண்ணீரில் அரச முதலைகளின்\nவெண்கொற்றக் குடை ஓங்கிப் பிரகாசித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/11/blog-post_11.html", "date_download": "2020-01-25T22:43:03Z", "digest": "sha1:2SHDOGFD7KPWYJC33DITFOPT7SCPCIBT", "length": 39273, "nlines": 576, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இரும்பில் முளைத்த இருதயம் - எனக்குப் பிடித்த எந்திரன் காதல்", "raw_content": "\nஇரும்பில் முளைத்த இருதயம் - எனக்குப் பிடித்த எந்திரன் காதல்\nபல நாட்களாகப் பாடல்கள் பற்றிய பதிவு ஏதும் போடவில்லை.\nபாடல்களுடனேயே ஒரு நாளின் பல மணிப் பொழுதுகளைக் கழிப்பவனாதலால்,பல பாடல்கள் மனதுக்குள் இலகுவாகக் குடியேறுவதும்,பல பாடல்கள் கொஞ்சக் காலமாவது உதடுகளில் முணுமுணுக்க ஏறி உட்காருவதும் என் ஒலிபரப்பு வாழ்க்கையில் சகஜம்.\nஇந்த இரண்டு மூன்று மாதங்களில் நான் அடிக்கடி முணுமுணுத்த,விரும்பி ரசித்த ஐந்து பாடல்களை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.\nஅதற்காக இது தான் என் ரசனை என்று யாரும் முத்திரை குத்த முடியாது.\nஇவையும் என் ரசனை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.\nகாரணம் வானொலியில் அதிகமாக மற்றவர்களால் விரும்பிக் கேட்கப்படும்,ஒலிபரப்பாகும் பாடல்களை விட வேறு இனிமையான(என்னைப் பொறுத்தவரை) பாடல்களைப் பிடிப்பது என் வழமை.\nஇவற்றுள் உங்களுக்குப் பிடித்த பாடல்களும் இருக்கலாம்..\n1.இரும்பிலே ஒரு இருதயம் - எந்திரன்\nமதன் கார்க்கியின் விஞ்ஞானமும் ஒரு தலைக் காதலும் கலந்த வரிகள் மனதைத் தொட்ட அளவு, A.R.ரஹ்மானின் மந்திர,எந்திர இசையும் பச்சென்று என் மனதில் கேட்ட முதல் தடவையே ஒட்டிக் கொண்டது.\nஇசைப் புயலின் குரலிலும் எனக்கு ஒரு தனியான ஈர்ப்பு.. எவர் போலவும் இல்லாத ஒரு குரல்.\nஇந்தப் பாடலிலும் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது.\nஇசையிலும் ஒரு நவீனம்,துடிப்பு.. ஒரு எந்திரனுக்கு காதல் வந்தால்,உணர்வுகள் வந்தால் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் குறியீட்டு இசைக் கருவிகளின் கையாள்கை என்று கலக்கி இருக்கிறார் ரஹ்மான்.\nKash and Krissy என்ற அந்த இரு துடிப்பான பெண் குரல்களும் பாடலுக்கு இன்னொரு கிக் FEELING கொடுக்கின்றன.\nபாடலின் முக்கிய உயிரான வரிகளில�� எதைப் பிடித்துள்ளது என சொல்வது\nஎன்று அறிவியலையும் காதலையும் இணைத்தது முதல்,\nஇப்படியான வரிகளில் ரசித்து சிலாகிக்க வைத்து,குறும்பாகவும் காதலின் விளையாட்டுக்களையும் எந்திரன் திரைப்படத்தின் ஒரு வரிக் கதையையும் இந்தப் பாடலின் வரிகளுக்கிடையில் ஊடு பாய விடுகிறார் மதன் கார்க்கி.\nஇரவில் நடுவில் battery தான் தீரும்\nஎன்று காதலியின் தேவை சொல்பவர்,\nஉன்னாலே தானே – என்\nரத்தம் இல்லாக் காதல் என்று\nஎன்று எந்திரக் காதலையும் கதையின் திருப்பத்தையும் தொடுகிறார்.\nஉயிரியியல் மொழிகளில் எந்திரன் தானடி\nஉளவியல் மொழிகளில் இந்திரன் நானடி\nசாதல் இல்லா சாபம் வாங்கி\nஎன்று எந்திரன் ரோபோ தன் பெருமைகளையும் தன்னைக் காதலிப்பதால் கிடைக்கும் அனுகூலங்களையும் பீற்றிக்கொள்ள,\nகாதலிக்கப்படும் பெண்ணோ வெகு சிம்பிளாக அதனையும் அதன் காதலையும் தட்டிவிட்டு நிராகரிக்கிறாள்..\nஅவள் சொல்லும் காரணங்கள் நிறைய ஆங்கிலம்+கொஞ்சம் கொஞ்சும் தமிழில் ரப்(RAP)பாக வருகிறது.\nநீ என் காலை சுற்றும் பாம்போ\nநீ தேவையில்லை போ போ\nநீ வெறும் ரோபோ தான் எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறாள் நாயகி.\nதந்தையின் இயல்புகள் தனயனுக்கும் ஜீன்களால் வந்து கலப்பது ஒருபக்கம், தந்தை இதே படத்தில் எழுதிய மற்றப் பாடல்களையும் தாண்டிப் பலரை ஈர்ப்பது என்பது எவ்வளவு பெரிய சாதனை\nவைரமுத்துவின் குட்டி முதல் படத்திலேயே பதினாறு என்ன பல நூறு அடி பாய்ந்துள்ளது.\nஏற்கெனவே இந்தப் பாடலைக் கேட்டுப் பார்த்திருப்பீர்கள்..\nஇந்த இடுகையை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன்..\nஎந்திரனில் வைரமுத்துவின் வரிகளில் புதிய மனிதா,அரிமா அரிமா, காதல் அணுக்கள் பாடல்களும் மனதுக்குப் பிடித்தே இருந்தாலும் இரும்பிலே இருதயம் முளைக்க வைத்த மதன் கார்க்கியின் வரிகள் மனதின் மெல்லிய பரப்பில் ஏறி உட்கார்ந்து விட்டன.\nகவிப் பேரரசும் இளைய கவி இளவரசும்\nமதன் கார்க்கிக்கு செங்கம்பள வரவேற்பு எந்திரன் மூலம் கிடைத்துள்ளது.\nஇந்தப் பிரம்மாண்டப் புகழைப் பத்திரமாக தொடர்ந்து வரும்பாடல்களிலும் கொண்டு செல்வார் என்று அதீத நம்பிக்கையுடன் இருக்கிறேன்.\nவைரமுத்து,நா.முத்துக்குமார் வரிசையில் மேலும் ஒரு அற்புத அறிவியல் பாடலாசிரியர்\n(எந்திரன் பாடல்கள் பற்றி எழுதச் சொல்லி அன்பு வேண்டுகோளை முன்வைத்த சில நண்பர்களை அப்போது ஏமாற்றிவிட்டேன்.. இப்போது கொஞ்சமாவது திருப்தி தானே\nஐந்து பாடல்கள் பற்றியும் இதே இடுகையில் சொல்லலாம் என்று ஆரம்பித்தால் இரும்பிலே பாடலில் கொஞ்சம் அதிகமாகவே ஊறி அதிகமாக பதிவில் ஊற்றிவிட்டேன் போல் தெரிகிறது..\nமீதி நான்கு பாடல்களையும் அடுத்த பதிவில் சொல்லவா\nபி.கு - இன்னொரு பாடல் இடுகை இட்டுள்ளேன்.. கொஞ்சம் வித்தியாசமாக ..\nகொஞ்சம் பாருங்களேன் - இதுவரை வாசித்திராவிட்டால்..\nதீனா சுட்ட முருகன் பாடல்..\nat 11/11/2010 01:49:00 PM Labels: A.R.ரஹ்மான், இசை, எந்திரன், திரைப்படம், பாடல், ரசனை, வைரமுத்து\nஎனக்கும் இரும்பிலே இரும்பிலே பாடல் பிடித்திருந்தது, கூடவே காதல் அணுக்களும்.\nஆனால் வரிகள் அழகாக இருப்பது உண்மைதான்.\n// ஏற்கெனவே இந்தப் பாடலைக் கேட்டுப் பார்த்திருப்பீர்கள்..\nஇந்த இடுகையை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன்.. //\n// மீதி நான்கு பாடல்களையும் அடுத்த பதிவில் சொல்லவா\nநல்ல பாடல், உங்களுக்குப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.\nஇப்படியான பதிவுகளை வாசித்த பின்னர் பாடல்கள் வழமையாக எனக்கு அதிகமாகப் பிடிக்கும், (உ+ம்: கதறக் கதறக் காதலிப்பேன்), இங்கும் நடக்கிறதா பார்ப்போம். :-)\nகார்க்கி எழுதி இருக்கின்றார் நன்றாக..\nபிரபல்யத்தின் வாரிசு என்பதால் இலகுவாக வாய்ப்பு கிடைத்துவிட்டது அதுவும் பிரமாண்டங்களுடன்\nஇந்தியாவில் சில பதிவர்கள் எழுதிய கவிதைகளை பார்த்தால் நீங்கள் கார்க்கியை விட அவர்களையே ஆதரிப்பீர்கள்..வாய்ப்பு கிடைக்காததால் வீணே கிடக்கின்றனர்..\nபோய் பாருங்கள்...வருடத்துக்கு ஏன் ஒரு மாதத்தில் எவ்வளவை எழுதித்தள்ளி இருக்கிரார்என்று.\nயோ வொய்ஸ் (யோகா) said...\n////இசைப் புயலின் குரலிலும் எனக்கு ஒரு தனியான ஈர்ப்பு./////\nஅப்ப நீங்க நம்ம கட்சி, எனக்கும் எந்திரன் பாடல்களில் முதலில் மனதில் பதிந்த பாடல் இதுதான், ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி முணுமுணுப்பது யோகி.பி படித்த ரோபோடா பாடல்\nசேம் பிளட், எந்திரன் பாடல்கள் அனைத்தையும் கேட்கவேண்டும் என்று நினைத்து playlistடில் செலக்ட் பண்ணிவிட்டு பிறகு மற்றவற்றை remove பண்ணிவிட்டு இதை மட்டும் கேட்டிருக்கிறேன்..:)\nமதன் கார்க்கி - புலிக்குப்பிறந்தது பூனையாகுமா..:D\nஃஃஃஃஃஃஃஅதற்காக இது தான் என் ரசனை என்று யாரும் முத்திரை குத்த முடியாது.\nஇவையும் என�� ரசனை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.ஃஃஃஃஃஃ\nஎல்லாவற்றையும் விட இது ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு...\nபாடலைப் பற்றி சொல்லவும் வேண்டுமா அது தான் நீங்களே சொல்லிவிட்டீர்கணுளே அண்ணா..\n...(கவிப் பேரரசும் இளைய கவி இளவரசும்)...\nஅண்ணா கார்க்கிக்கு முதன்முதலில் அடைமொழி வைத்த பெருமை உங்களுக்கே...\n...(வைரமுத்து,நா.முத்துக்குமார் வரிசையில் மேலும் ஒரு அற்புத அறிவியல் பாடலாசிரியர்\nபொறுத்திருந்து பார்ப்போம்....தமிழ் சினிமா இவரை பயன்படுத்துகிறதா என்று....(இல்லையேல் தமிழ் சினிமா இன்னும் பழைய பஞ்சாங்கம் தான்...)\n....(Kash and Krissy என்ற அந்த இரு துடிப்பான பெண் குரல்களும் பாடலுக்கு இன்னொரு கிக் FEELING கொடுக்கின்றன)...\nதமிழ் சினிமாவுக்கு கிடைத்த ”கிக்”கான இசை இறக்குமதிகள்..\nநீ தேவையில்லை போ போ..)....\nஇதுதான் இன்றைய காதலின் நிலையோ\nஎனக்கு கிளிமஞ்சதாரோ தான் ரொம்ப பிடித்திருக்கின்றது. உந்தப் பாட்டை பாடிய மலேசிய பாடகிகளின் வீடியோவும் நெட்டில் இருக்கின்றது.\nகார்க்கியின் வரிகள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருப்பது புதுமையும் அருமையும். ஆனாலும் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற அவரின் தந்தையின் முதல் பாடலுக்கு முன்னர் இரும்பிலே ஒரு இதயம் கொஞ்சம் பிந்தள்ளித் தான் நிற்கின்றது.\n//(எந்திரன் பாடல்கள் பற்றி எழுதச் சொல்லி அன்பு வேண்டுகோளை முன்வைத்த சில நண்பர்களை அப்போது ஏமாற்றிவிட்டேன்.. இப்போது கொஞ்சமாவது திருப்தி தானே\nநண்பிகள் என ஹம்டன் லேன் ஆந்தை சொல்லிச்சு.\nதீனா சுட்ட இடுகை வாசித்தேன் ஹிஹிஹி. முருகன் தமிழ்க் கடவுள் என்பதால் என்னவும் செய்யலாம். இதனையே விஷ்ணுவுக்கு செய்திருந்தால் இந்தியா எரிந்திருக்கும் ஹிஹிஹி.\nஅப்படியே சில வரிகளுக்கு பொழிப்புரையும் தந்திருக்கலாம், என்னைப்போன்ற பச்சிளம்பாலகர்களுக்கு விளங்குதில்லை.\nகிட்டத்தட்ட ஈன்ன்கு ஏற்பட்ட அதே உணர்வுகள்...\n\"எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா...\nரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா...\"\nஎனக்கும் இந்தப் படத்தில் மிகவும் பிடித்தப் பாடல் இதுதான்\n//பொறுத்திருந்து பார்ப்போம்....தமிழ் சினிமா இவரை பயன்படுத்துகிறதா என்று//\nஅருமையான பாடல் விமர்சனம் லோஷன், அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.\nஎன்திரனில் எனக்கு பிடித்த பாடல்.... அப்பாவை மிஞ்சி விட்டார் மகன்..\nஇப்பெடி எல்லாம் வித்தியாசமாக இசை அமைக்கும் ரஹ்மானின் பாடல்கள் எம்மையும் தாண்டி வெள்ளையர்களை கூட விட்டு வைக்கவில்லை பாருங்கள் ......\nகனடாவில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் ரஹ்மானின் தமிழ் பாடல் ..\nஇதை பற்றியும் ஒரு பதிவு இடலாமே லோசன் அண்ணா\nநல்ல பாடல் விமர்சனம் லோசன் அண்ணா..\nநீங்கள் சொன்ன மதன் கார்கியின் வலைப்பக்கம்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇன்று இரவு வெற்றி பெற்றவர்களில்... 'வித்தி'\nமசசிகி - ஞாயிறு மசாலா\nஐலே ஐலே குத்துது கொடையுது \nஇரும்பில் முளைத்த இருதயம் - எனக்குப் பிடித்த எந்தி...\nவயூ+மியூ - புனைவு & வாழ்த்துக்கள்\nகமல் 56 - வாழ்த்துக்கள் \nM Magicகும் என் Magicகும் - கிரிக்கெட் அலசல் தான் ...\nஹர்ஷுக் குட்டி - என்(ம்) செல்லம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவெற்றி FM மீது தாக்குதல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்\nநியூசிலாந்தில் சாதிக்குமா இந்தியா அணி \nஈராக் வீதிகளில் காட்சியளித்த பேரின்பநாதனின் ஓவியங்கள்.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்��ாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1219703.html", "date_download": "2020-01-26T00:18:01Z", "digest": "sha1:S5GQQKVQEYYLOGBZZ3XGRRUEYOALFXHB", "length": 13814, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு – காங். தலைவர் பேச்சுக்கு பாஜக கண்டனம்..!! – Athirady News ;", "raw_content": "\nமோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு – காங். தலைவர் பேச்சுக்கு பாஜக கண்டனம்..\nமோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு – காங். தலைவர் பேச்சுக்கு பாஜக கண்டனம்..\n230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படு��் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.\nவாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.\nபா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அந்த மாநிலத்தின் சில தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.\nஇந்நிலையில், ம.பி.யில் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், மோடியின் தாயார் வயதுபோல் ரூபாயின் மதிப்பும் தேய்ந்து வருகிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nமபியின் இந்தூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:\nபிரதமர் மோடி அவர்களே, நீங்கள் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னால் இந்திய ரூபாயின் மதிப்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது போல் ரூபாயின் மதிப்பு உள்ளது என தெரிவித்திருந்தீர்கள்.\nஆனால், தற்போது உங்கள் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு உங்களது தாயாரின் வயதுபோல் தேய்ந்து வந்துள்ளது என தெரிவித்தார்.\nகாங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ராஜ் பாப்பரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nமெக்சிகோ-அமெரிக்கா எல்லையை மூடுவேன்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு..\nபாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 25 பேர் உடல் சிதறி உயிரிழந்த சோகம்..\nகேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை..\nபௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம்\nசீனா செல்வதை தவிர்க்க வேண்டும் – இந்தியர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம்…\nயாழ். நாவற்குழியில் அரும்பொருள் காட்சியகம் இன்று திறப்பு\nபாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை – தேர்தல்…\nகல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழா\nஆசிரியையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஓவிய ஆசிரியர் கைது..\nதேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் – வவுனியா அபிவிருத்திக் குழுத் தலைவர்\nகேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை..\nபௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம்\nசீனா செல்வதை தவிர்க்க வேண்டும் – இந்தியர்களுக்கு…\nயாழ். நாவற்குழியில் அரும்பொருள் காட்சியகம் இன்று திறப்பு\nபாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை…\nகல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழா\nஆசிரியையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஓவிய ஆசிரியர் கைது..\nதேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் – வவுனியா…\nஉப தவிசாளரினால் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவு\n60 வயது மூதாட்டி 22 வயது இளைஞனுடன் காதல்- ஆக்ராவில் வினோத…\nஇரண்டு மாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் பலி\nஇலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்-…\nகேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை..\nபௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம்\nசீனா செல்வதை தவிர்க்க வேண்டும் – இந்தியர்களுக்கு சுகாதாரத்துறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2011/42-2011-08-27-04-42-14/290-2011-09-06-14-30-42.html", "date_download": "2020-01-26T00:06:05Z", "digest": "sha1:UGZT544UNUVEKZTBI3QPO2RW7HKGC7Y3", "length": 6306, "nlines": 44, "source_domain": "www.periyarpinju.com", "title": "உலகு சூழ் ஆழி", "raw_content": "\nHome 2011 செப்டம்பர் உலகு சூழ் ஆழி\nஞாயிறு, 26 ஜனவரி 2020\nபசுபிக் பெருங்கடல் 1 உலகில் மிகப் பெரியது பசுபிக் பெருங்கடல். பூமியின் 3இல் 1 பகுதியில் பரந்து விரிந்துள்ளது. அது வடக்கே ஆர்க்டிக் துருவத்திலிருந்து தெற்கே அண்டார்டிகா வரை நீண்டுள்ளது. அப்பெருங்கடல் ஆசியா, ஆஸ்திரேலியா, வட, தென் அமெரிக்கா கண்டங்களுக்கிடையே விரிந்துள்ளது. இப்பெருங்கடலில் 20,000 எரிமலைத் தீவுகளும், பவளத் தீவுகளும் உள்ளன. மிக ஆழமான பெருங்கடல் இதுவே. மரியானா (Mariana) என்ற நீண்ட ஒடுக்கமான பள்ளத்தின் ஆழம் 11,033 மீட்டர் (36,197 அடி). இப்பெருங்கடலின் வழியே மிக முக்கியமான வாணிபம் நடைபெறுகிறது. ஏனெனில், இதன் கரையில் உலகத்தின் செல்வம் மிக்க நாடுகள் பல உள்ளன. பசுபிக் என்றால் அமைதி என்று பொருள். ஆனால், இப்பெருங்கடலில் வலிமைமிக்க நீரோட்டங்கள் செல்கின்றன. வானிலை மாற்றத்திற்கு அவை பெரும் காரணமாக உள்ளன.\nபசுபிக் பெருங்கடல் - சி�� உண்மைகள்:-\nபரப்பு - 16,52,41,000 சதுர கி.மீ. (6,38,00,000 சதுர மைல்கள்)\nசராசரி ஆழம் - 4,200 மீ (13,800 அடி)\nதீவுகளின் எண்ணிக்கை - 20,000 - 30,000\nஉயரமான மலை - ஹவாய் தீவில் உள்ள மௌனாயாகி (Mauna kea)\nபசுபிக் பெருங்கடலில் பல பெரிய தீவுக்கூட்டங்கள் இருக்கின்றன. தென் பசுபிக்கில் நியுகினியா (New guinea) நியூகாலிடோனியா (New caledonia), சொசைட்டி தீவுகள் (Society Islands), சாலோமன் தீவுகள் (Salomon Islands) முதலிய தீவுகள் இருக்கின்றன. வட பசுபிக்கில் ஹவையா (Hawaiiah) தீவுகள் , பிலிப்பைன் தீவுகள், ஜப்பான், மேரியானா முதலிய தீவுகள் இருக்கின்றன.\nவெப்பம் மிகுந்த தெற்கு பசுபிக் பெருங்கடல் பவளப் பாறைகள் உண்டாக உதவுகிறது. ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்கள் பவளப் பாறைகளாலும், பவளப் படிவங்களாலும் ஆனவை. பெரும்பாலான பவளத் தீவுகள் அளவில் சிறியன.\nஇத்தீவுக் கூட்டங்கள் அமெரிக்க அய்க்கிய நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டவை. எரிமலைகளால் புதிய தீவுகள் உண்டாகின்றன. ஹவாயில் உள்ள 2 எரிமலைகள் எரிமலைக் குழம்பை (Lava) காற்றில் கலந்து பீச்சி அடிக்கின்றன.\nபசுபிக்கில் உள்ள பல தீவுகள் அய்க்கிய, அமெரிக்க நாடுகளின் தலங்களாக உள்ளன. ஹவாய் தீவில் உள்ள குவாம் (Guam) என்ற இடத்தில் கடற்படைத் தளமும், வேக் (wake) என்ற இடத்தில் விமானப்படைத் தளமும் உள்ளன. ஜான்ஸ்டன் (Johnston) என்ற பகுதி இரசாயன ஆயுதங்களையும், நச்சு சார்ந்த வாயு நிறைந்த ஆயுதங்களையும் வைத்திருக்க உதவுகின்றது.\nமக்கள் குடியேறா சில பேக்கர் (Baker), ஹௌலாண்ட் (Howland), ஜார்விஸ் (Jarvis)ஆகிய தீவுகளில் இலட்சக்கணக்கான கடல் பறவைகள் வாழ்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2014/77-april-2014/1870-2014-03-31-06-24-11.html", "date_download": "2020-01-26T00:41:34Z", "digest": "sha1:JLIXHVLS4PZ4GNS4N4CGEPXQMGOWBH7K", "length": 2971, "nlines": 29, "source_domain": "www.periyarpinju.com", "title": "அன்பை வெளிப்படுத்திய இளவரசர் எட்வர்ட்", "raw_content": "\nHome 2014 ஏப்ரல் அன்பை வெளிப்படுத்திய இளவரசர் எட்வர்ட்\nஞாயிறு, 26 ஜனவரி 2020\nஅன்பை வெளிப்படுத்திய இளவரசர் எட்வர்ட்\nவேல்ஸ் இளவரசர் எட்வர்ட் 1914ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் உலகப் போரில் கலந்துகொள்ளச் சென்றார். அவரது படைத்தளபதி லார்ட் கிச்சினர் வேண்டாம் எனத் தடுத்தும் கேட்காமல் போர்க்களம் சென்றார்.\nபின்னர், போரில் காயமடைந்தவர் களைக் காண பிரான்ஸ் சென்றார். இளவரசர் எட்வர்டின் வருகையைக் கண்ட மருத்துவர், காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த போர் வீரர் ஒருவர�� வேறொரு அறைக்கு மாற்றி எட்வர்டின் கண்ணில் படாமலிருக்கும்படி வைத்துவிட்டார்.\nமறைத்து வைத்த படுக்கையைக் கண்ட இளவரசர் எட்வர்ட், இது என்ன என்றதும், அந்தப் போர்வீரனின் விகாரமான முகத்தைப் பற்றிக் கூறினார். விரைந்து சென்று அந்த வீரனின் முகத்திலிருந்த திரையை விலக்கிப் பார்த்த மன்னர் போரில் முகத்தில் ஏற்பட்டிருந்த காயங்களைப் பார்த்து, அந்த வீரனின் முகத்துடன் தன் முகத்தினை வைத்து அன்பினையும் - நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/01/chennai-book-fair.html", "date_download": "2020-01-25T23:09:52Z", "digest": "sha1:YDKGKM3DIZH3OWQXZXQLJBNT4EUOHMOK", "length": 54762, "nlines": 400, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: சென்னை புத்தகக் கண்காட்சி - ஓர் உலா", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஓர் உலா\nவொய் எம் சி ஏ மைதானத்தில் வண்டியை நிறுத்தும் பொழுது பலகுரல் சேர்ந்து பயங்கர சப்தத்தில் அழுங்குரல் கேட்டது, ஒரு சத்தம் சற்றே வித்தியாசமாய் கேட்டுவிட்டால் எனக்குள் இருக்கும் தமிழனும் அவனுக்குள் இருக்கும் தமிழுணர்வும் உடனே விழித்து விடுவார்கள். காதை சற்றே கூர் தீட்டிய நேரம், அந்தப் பெருங்குரல் ஒரு ஒற்றை வார்த்தையை ஒரே நேரத்தில் ஒரே போல் உச்சரித்த நேரம், எனக்கும் சத்தமாக அவர்களுடன் சேர்ந்து அதே போல் ஹல்ல்லேலூய்ய்யாஆஆ சொல்ல வேண்டும் போல் இருந்தது. சென்னையின் 36வது புத்தகக் கண்காட்சி இப்படி தான் ஆரம்பித்தது எனக்கு.\nஆவடியில் இருந்தபொழுது அண்ணா நகரும், தற்போது அண்ணாசாலையும் அருகாமையில் இருப்பதால் புத்தகக் கண்காட்சியின் இடமாற்றம் என்பது மகிழ்ச்சியே. நடுப்பகல், இருந்தும் விடுமுறை தின கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. கொஞ்சம் பெரிய மைதானம் என்பதால், ஸ்டால்கள் அமைந்திருக்கும் ஒவ்வொரு வரிசைக்கும் இடையேயான நீள அகலங்களை தாராளமாய்ச் செய்திருகிறார்கள், ஸ்டால்களின் உள்ளே சுற்றுவதற்கு சற்றே நெருக்கடியாய் உள்ளது, அதிலும் கொஞ்சம் வசதி ஏற்படுத்தி இருந்தால் சில தள்ளுமுல்லுகளில் இருந்தும், இடிபிடிகளில் இருந்தும் தப்பித்து இருந்திருக்கலாம்.\nகிட்டத்தட்ட எழுநூறுக்கும் அதிகமான ஸ்டால்கள் அடங்கிய பதினைந்திற்கும் அதிகமான மிக விசாலமான வரிசைகளை, பல்லாயிரக்கணக்கான பதிப்பகங்கள் அல்லது ச��ல லட்சக் கணக்கான எழுத்தாளர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். சம்பிரதாயமாக ஒன்றில் இருந்து தொடங்கலாம் என்று சென்றால் மொத்த கூட்டமும் முதல் ஸ்டாலிலேயே திருப்தி அடைந்தது போல் நகராமல் நின்று கொண்டிருந்தனர். சாமுத்ரிகா லட்சணம் என்ற புத்தகம் என்னை உறுதிக் கொண்டே இருந்தது, பின்பு அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன், இப்படி செய்த என் லட்சனதிற்கும் நிச்சயம் ஏதேனும் ஒரு லட்சணம் வைத்திருப்பார்கள், குறைந்தது சில காலங்களுக்கு பல மனிதர்களின் லட்சணங்களை எடைபோடாமல் இருப்பேனே அந்த அளவில் சாமுத்ரிகாவிற்கு குட்பை சொல்லியது சாலச் சிறந்தது தான்.\nஅல்வா என்றொரு புத்தகம் கையில் கிடைத்தது, பா.ராகவனின் ஒன்லைனை அட்டையின் வெளியில் \"எடுத்தல் முடிக்கத் தோன்றாத புத்தகம்\" என்று அச்சிட்டு இருந்தனர். பா ரா புகழ்ந்த எழுத்தாளர் என்று ஆராய்ந்தேன் அவரும் ஒரு பதிவர் தான் என்று புத்தகம் என்னிடம் கூறியது. பினாத்தல் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அவர் பெயர் ராம்சுரேஷ் முதல் புத்தகமே அல்வா, நெல்லைக்காரன் எனக்கு அல்வா பிடிக்காமல் போய்விடுமா என்ன. அப்படியே நோட்டம் விட்டபொழுது அய்யாசாமியின் கதைகள் என்று ஒரு புத்தகம் கண்ணில் தென்பட்டது, \"என்ன நம்ம வீடுதிரும்பல் எதுவும் புத்தகம் எழுதி அச்சாகி விட்டதோ என்று ஆச்சரியமாக எடுத்துப் பார்த்தால் அய்யாசாமியை தென்கச்சி சாமி எழுதி இருந்தார்.\nஎன்ன தைரியத்தில் இவ்வளவு எழுத்தாளர்கள் எழுதி இருகிறார்கள் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது, இவ்வளவு புத்தகங்களையும் படிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்களா இல்லை என்னைத் தான் முழுவதுமாக புத்தக உலகத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்காமல் இருக்கிறேனா என்று நினைக்கும் பொழுது பயமாய் இருக்கிறது. எத்தனை எத்தனை எழுத்தாளர்கள் திடங்கொண்டு எழுதி வருகிறார்கள் போராடி வருகிறார்கள். மத சம்மந்தமான புத்தக நிலையங்களையும், தமிழ் அல்லாத புத்தக நிலையங்களையும், புத்தகம் அல்லாத நிலையங்களைத் தவிர்த்தும் என்னால் நான்கு மணி நேரத்தில் ஐந்து வரிசைகளைத் தான் முழுமையாகச் சுற்ற முடிந்தது.\nபுத்தகங்களில் கூட மேல்தட்டு மட்டும் தான் கவனிக்கப்படுகின்றன அடித்தட்டு கேட்பாரற்று கிடக்கின்றன என்று அ.மார்க்ஸ் எங்கேனும் எழுதி இருக்கிறாரா எ��்று தெரியவில்லை. மொத்த கம்யுனிஸ சிந்தனைகளையும் வலம் இடம் என்று பாராமல் குத்தகைக்கு எடுத்துள்ளார். கம்யுனிச அரங்குகளுக்குள் நுழைந்து வெளிவரும் பொழுது சில நிமிடங்கள் காம்ரேடாக மதம்மாறி இருந்தேன், இன்னும் தி.க புத்தக நிலையம் செல்லவில்லை சென்றிருந்தால் கடவுளை \"மிஸ்டர் காட் வேர் ஆர் யு, ஆர் யு தேர்\" என்று கேள்வி கேட்கும் நாத்திகனாக சில நிமிடங்களுக்கு மதம் மாறியிருப்பேன், அதற்காக கடவுள் வருத்தப் பட வேண்டாம், நான் கேட்கத் தவறிய கேள்விகளை அடுத்த வாரம் நிச்சயம் கடவுளிடம் கேட்பேன். \"மை டியர் காட், பி ரெடி பார் தட் கொஸ்டின்\".\nமூன்று மணி வரை சுத்தமாக பசி தெரியவில்லை, அதற்கு மேல் பசிக்கு உணவைத் தவிர வேறு எதன் மீதும் நாட்டம் செல்லவில்லை. \"சாப்பிட வாங்க\" உணவகத்தில் பரோட்டாவை கொஞ்சம் வேக வைத்திருந்தால் நான் மைதா மாவுக்கு பதிலாக பரோட்டாவை சாப்பிட்டு இருப்பேன், விதிவலியது யாரை விட்டு வைத்திருக்கிறது . எனக்குப் பிடித்த க்ளோப் ஜாமூன் இருந்தது, இருந்தும் பரோட்டா கற்றுக் கொடுத்த பாடம் ஜாமூனுக்கு டாட்டா காட்ட சொல்லியது.\nமீண்டும் புத்தகங்களின் ஊடே எனது பவனி ஆரம்பித்தது, மக்களின் கூட்டமும் அதிகமாகியிருந்தது, இந்நேரத்தில் கொண்டு சென்றிருந்த புத்தகப் பையின் சுமையும் அதிகமாகியிருந்தது. ஜீன்ஸ் போட்ட மங்கைகளும் ஸ்லீவ்லெஸ் போட்ட நங்கைகளும் மகாபாரதம் சாண்டில்யன் கல்கி ராஜேஷ்குமார் என்று வாங்கிக் கொண்டிருந்து தமிழின் வாழ்நாளை அதிகப் படுத்திக் கொண்டுள்ளது போல் எனக்குத் தோன்றியது, தமிழ் ஆர்வம் எல்லாரிடமும் இருக்கிறது, ஆனால் அதை முறைப்படுத்தும் முறை சினிமாக்களுக்கு வ குவாட்டர்கட்டிங் என்று பெயர் வைப்பதோடும் பேக்கரிகளுக்கு அடுமனை என்று பெயர் வைப்பதோடும் நின்று விடுகிறதே என்று நினைக்கும் பொழுது தான் வருத்தமாய் உள்ளது. பல புத்தகங்களின் தலைப்புகளே மிக அருமையாக உள்ளது. \"நட்ட கல்லை தெய்வமென்று\" இந்த தலைப்பிற்காக இந்த புத்தகம் வாங்கிவிடலாம என்று யோசித்தேன், யோசனையோடு நிறுத்திக் கொண்டேன்.\nஆழிசூழ் உலகு, கொற்கை, கொற்றவை, விஷ்ணுபுரம், காவல்கோட்டம், டாலர் தேசம் போன்ற புத்தகங்கள் எல்லாம் படிப்பதற்கே ஒரு வருடம் ஆகும், எப்படித் தான் இவர்களால் இவ்வளவு பெரிய புத்தகங்களை எழுத முடிகிறதோ, அதிலும் ஜெ மோ தான் லீட், 'தல எழுதினாலே முன்னூறு பக்கத்துக்கு கொறையாது போல'. ஆழிசூழ் உலகு படிக்க ஆசைப்பட்டேன், அதற்கு இன்னும் சில காலங்கள் காத்திருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது புத்தகத்தில் அளவும் விலையும்.\nபா ராகவனின் அன்சைஸ், நாஞ்சில் நாடனின் பனுவல் போற்றுதும் பார்த்து வைத்துள்ளேன் அடுத்த முறை செல்லும் பொழுது வாங்கிவர வேண்டும். சாவியின் அறிமுகதிற்காக வாசிங்கடனில் திருமணம் வாங்கியுள்ளேன். வாத்தியாரின் தலைமைச் செயலகம் நெடுநாளாய் வாங்க நினைத்த புத்தகம் வாங்கிவிட்டேன்.\nநக்கீரன் பதிப்பகம் சபீதா ஜோசப் என்பவரை குத்தகைக்கு எடுத்துள்ளது. அவர் எந்த ஒரு விசயத்தைப் பற்றி எழுதி இருந்தாலும் அவர்களைப் பற்றி நூறு தகவல்களுக்குக் குறையாமல் கொடுத்து சதம் அடிக்கிறார். சச்சினை விட அதிக சதம் கண்ட மனிதர் இவராகத் தான் இருக்க முடியும் என்பது எனது ஐயம். ரஜினியின் நூறு படங்களுக்கு விமர்சனம் எழுதி இருக்கிறார். நக்கீரன் திரையுலக கில்மா மேட்டர்களை புலன் விசாரணை என்றும், புலன் விசாரணைகளை இதழியல் ஆராய்ச்சி என்றும் அச்சிட்டு உள்ளார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக குமுதம் பதிப்பகம் நடிகை சோனாவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு வரலாற்றிற்கு பெருமை தேடித் தந்திருகிறார்கள்.\nகிழக்கு உயிர்மை மற்றும் விகடன் இவர்களால் சுஜாதா சாகா வரம் பெற்றுள்ளார் என்று சொல்வதை விட இவர்களுக்காகவே சாகா வரம் பெற்றுள்ளார் என்பது தகும். இவர்கள் ஸ்டால்களில் குறைந்தது முப்பது சதவீதம் இடத்தை வாத்தியார் தான் ஆக்கிரமித்து உள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக விகடன் சுஜாதா இதழை வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் இப்படி தான் சுஜாதாட்ஸ் என்னும் புத்தகத்தை வாங்கி ஏமாந்தேன். எண்ணும் எழுத்தும், கற்றதும் பெற்றதும், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவி அதற்கு சுஜாதாட்ஸ் என்னும் கவர்சிகரமான பெயர் வைத்து என்னை ஏமாற்றி விட்டார்கள், இதில் இன்னும் கொடுமை அந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் பயோகிராபி என்று வேறு போட்டுத் தொலைந்துள்ளார்கள்.\nராஜூமுருகனின் வட்டியும் முதலும் புத்தகமாக வந்துள்ளது, தற்போது விகடனில் வரும் உருப்படியான பகுதி இது ஒன்று தான், இருந்தும் விகடனில் தொடர்ந்து படித்து வருவதால் இப்புத்தகத்தை வாங்கவில்லை விலையும் அதிகம். விகடனின் புதிய வெளியீடு மதராசபட்டினம் டூ சென்னை, சீக்கிரம் படிக்க வேண்டும். \"ப்ளீஸ் டோன்ட் பை திஸ் புக்\" என்று கோபிநாத்தின் கைவண்ணத்தில் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது அவரின் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க. அவர் எழுதிய முதல் புத்தகமான தெருவெல்லாம் தேவதைகள் வெகுநாட்களாக தேடியது, எடுத்துப் பிரித்து பார்த்தேன், அவரும் வரிகளை மடக்கி கவிதையாக்கி இருப்பதால் அப்படியே வைத்துவிட்டேன்.\nஅரங்கில் இருக்கும் அணைத்து பாதைகளுக்கும் பெரிய பெரிய எழுத்தாளர்களின் பெயரையே வைத்துள்ளனர். சென்ற முறை பார்த்ததை விட சற்றே பெரிய அரங்கம். திங்கள் மாலை யாவரும் எழுதலாம் என்ற தலைப்பில் ராஜுமுருகன் பேசப் போவதாக தெரிவித்தார்கள், முடிந்தால் செல்ல வேண்டும். ஞானியின் ஞானபானு அரங்கில் தினமும் கேள்விகேட்டு வாக்கெடுப்பு நடத்துகிறார்,சென்ற வருடமும் இதேபோல் நடத்தினார். சென்ற வருடம் அரங்கில் ஆங்காங்கு சின்ன சின்ன அரங்கு அமைத்து அங்கே எல்லாம் எழுத்தாளர்களின் உரை நிகழ்ந்து கொண்டிருந்தது. இம்முறை அப்படி ஒரு அரங்கை நான் பார்க்கவே இல்லை. என் கண்ணில் சிக்க வில்லையயா என்று தெரியவில்லை. இந்த வருடம் ஆங்கிலம் சம்மந்தமான புத்தகங்கள் மற்றும் குழந்தைகள், கல்வி சம்மந்தமான புத்தகங்கள் அதிகம் காணக் கிடைகின்றன.\nஇரவு நேரப் பணி என்னை அழைத்ததால் மாலை ஐந்து மணியுடன் புத்தகக் கண்காட்சிக்கு பை பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன், நான் கிளம்பும் பொழுது கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.\nநான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.\nதலைமைச் செயலகம் - சுஜாதா\nதிரைக் கதை எழுதுவது எப்படி - சுஜாதா\nஅல்வா - பினாத்தல் சுரேஷ்\nமதராசபட்டினம் டூ சென்னை - பார்த்திபன்\nபத்திரிக்கைக்கு எழுதுவது எப்படி - லோகநாயகி\nபொன்னி - ராம கிருஷ்ணன்\nஜெயகாந்தன் சிறுகதைகள் ஒரு ஆய்வு\nபேய் அமானுஷ்ய கதைகள் அடங்கிய புத்தகம்\nசினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்\nகண்ணதாசன் பாடல் பிறந்த கதை\nஏதோ ஒரு ஆர்வத்தில் இவை அனைத்தையும் வாங்கிவிட்டேன், சீக்கிரம் படித்து முடிக்க வேண்டும். புத்தகக் கண்காட்சியில் எதுவும் வாங்கப் போவதில்லை என்று கூறிவிட்டு என் அண்ணன் வேறு ஒருபாடு புத்தகங்கள் வாங்கி வந்துள்ளான், இதில் நான் படிக்க வேண்டுமென்று எனக்காக மென���பொருள் சம்மந்தமான மூன்று விரல் எனும் நாவலும் கற்றது கடலளவு என்னும் கடல் சம்மந்தமான புத்தகமும் வாங்கி வந்துள்ளான் அவற்றையும் சீக்கிரம் படிக்க வேண்டும். இந்நிலையில் நான் இரண்டாம் கட்டம் வேறு செல்ல இருக்கிறேன். நிச்சயம் எனது அம்மா \"உனக்கு வேற வேலையே இல்ல ல, வீடு புல்லா புக்கா வாங்கி அடுக்கி வச்சுக்கோ\" என்று மீண்டும் ஒருமுறை திட்டுவார் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: chennai book fair, சென்னை புத்தகக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி\nநல்ல பகிர்வு.என்னிடம் இருக்கும் புத்தகங்களைப் படித்து முடிக்கும் வரை வேறு புத்தகங்கள் வாங்குவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். இணையம் நேரத்தைப் பிடித்துக் கொள்கிறது. உட்கார்வதால் உடலில் சதை பிடிக்கிறது:) சாவியின் விசிறி வாழை புத்தகம் கிடைத்தால் படியுங்கள். நன்றி. புகைப்படங்கள் அருமை.\nமிக்க நன்றி அம்மா... அனைத்தும் வலையில் சுட்ட படங்கள் தான் :-)\n// வாழை புத்தகம் // நிச்சயம் படிக்க முயல்கிறேன்\nகேமிரா வாங்கியாச்சா, இல்லை மொபைல் புகைப்படங்களா\nகாணும் பொங்கல் என்று நேற்று புத்தகங்களைக் 'காண' நிறைய்ய்...ய கூட்டம் வந்திருக்கும்.\nமுதலில் ஏற்பட்ட சத்தம்... என்ன அது\nஇல்ல சார் இன்னும் வாங்கல... மொபைல்இல் காமெரா இல்லை... சீக்கிரம் எதாவது ஒன்று வாங்க வேண்டும். அவசியமா என்று யோசிதுக்கொண்டுள்ளதால் தாமதம் எற்படுகிறது....\n// 'காண' நிறைய்ய்...ய கூட்டம்//\nஹா ஹா ஹா அருமையான ஹாஸ்யம்\nபினாத்தல் சுரேஷை இப்படி பெனாத்தல் ரமேஷ் ஆக்கிட்டீங்க\nதக்க நேரத்தில் கூறியதற்கு நன்றி... புத்தகம் வாங்கும் பொழுது பார்த்தது, நினைவில் வைத்து எழுதியது. மாற்றி விடுகிறேன்\n//ஆழிசூழ் உலகு, கொற்கை, கொற்றவை, விஷ்ணுபுரம், காவல்கோட்டம், டாலர் தேசம் போன்ற புத்தகங்கள் எல்லாம் படிப்பதற்கே ஒரு வருடம் ஆகும்,//\nகரெக்ட் நண்பா... சில புத்தகங்களைப் படித்து உட்கிரகிப்பதற்கே வருஷங்கள் ஆகும்....\nஎனக்கு மட்டும் தான் என்று நினைத்தேன்... உங்களுக்குமா :-)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 January 2013 at 07:54\nசில புத்தகங்களோட சைசப் பாத்தே பயந்து போனது உண்மை\nநீங்க பாலகுமாரனையே அசால்ட்டா படிக்கிற ஆளு... நீங்களா சார் இப்படி சொல்றது :-)\nஎனக்குப் புத்தகங்கள் படிக்கனும் என்னு தோனும் ஆனா புத்தகங்களிண்ட சைசைப் பார்த்துவிட்டு இந்தப��� பழம் புளிக்கும் என்னுட்டுப் போடுவேன் ...\n//பகிர்வுக்கு நன்றி எழுத்தாளரே// இது வெறும் நகைச் சுவை மட்டும் தானே நண்பா ஹா ஹா ஹா\nஉங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nகறறது கடலளவு நல்ல புத்தகம் சீனு. அவசியம் படி. உன் மற்ற செலக்ஷனும் நன்று. அல்வா படித்து முடித்ததும் நன்றாயிருக்கிறதா என்பதைத் தெரிவி. பா.ராகவனின் இயல்பான நகைச்சுவை தளும்பும் எழுத்து நடை அனைவரையும் மயக்கும். முதல் உலா நன்று. (இரண்டாம் கட்டமா... அப்படின்னா\nகற்றது கடலளவு படிக்க வேண்டும் என்ற ஆசையை நீங்களும் அதிகப்படுத்தீட்டீங்க... அல்வா படிச்சிட்டு இருக்கேன்.. நிச்சயம் சொல்றேன். அன்சைஸ் கண்டிப்பா வாங்குறேன் வாத்தியரே...\nஇந்த ஞாயிறு அல்லது திங்கள் ஆலது செவ்வாய் எமது இரண்டாம் கட்ட உலா நடை பெற உள்ளது :-)\nமனதில் திடங்கொண்டு வாங்கிய புத்தகங்களை தவறாமல் படிக்கவும்.\nநிச்சயம் தவறாது படிக்கிறேன் புலவர் அய்யா\n//சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்//\nஅவர் மிரட்டி வாங்க வச்சாரா\nயோவ் மெட்ராஸ் உமது புத்தக விமர்சனம் தான் என்னை மிரட்டி வாங்க வைத்தது\n'சாப்பிட வாங்க\" உணவகத்தில் பரோட்டாவை கொஞ்சம் வேக வைத்திருந்தால் நான் மைதா மாவுக்கு பதிலாக பரோட்டாவை சாப்பிட்டு இருப்பேன்,\nஇதுதான் நண்பா நகைச்சுவை..விட்டுற வேண்டாம்..கெட்டியா பிடிச்சுக்க..\nஉங்கள் உற்சாகமான கருத்துக்கு மிக்க நன்றி மதுமதி....\n//சாமுத்ரிகா லட்சணம் என்ற புத்தகம் என்னை உறுதிக் கொண்டே இருந்தது, பின்பு அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன், இப்படி செய்த என் லட்சனதிற்கும் நிச்சயம் ஏதேனும் ஒரு லட்சணம் வைத்திருப்பார்கள்,// பல முறை நானும்.. கொக்கோகமும் அப்படித்தான்.. சொந்தமாக வாங்கவில்லயென்றாலும் இரண்டையும் ஓரளவு அரைகுறையாகவாவது முடித்துவிட்டேன் :P\n//கிழக்கு உயிர்மை மற்றும் விகடன் இவர்களால் சுஜாதா சாகா வரம் பெற்றுள்ளார் என்று சொல்வதை விட இவர்களுக்காகவே சாகா வரம் பெற்றுள்ளார் என்பது தகும்.// உண்மையை சொல்லவேண்டுமானால், அந்த பதிப்பகங்கள் தான் சுஜாதாவினால் சாகாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன.. தலைவர் யானை மாதிரி...\nவாஷிங்டனில் திருமணம் படியுங்கள்.. இன்றைய காலகட்டத்தை மனதில் வைத்து வாசித்தால் ம���க்கையாக தெரியலாம்.. ஆனால் நல்ல நகைச்சுவையான நாவல்.. இந்த கட்டுரையை பார்க்கும் போது புத்தகக்கண்காட்சிக்கு வர வேண்டும் புத்தகம் வாங்க வேண்டும் என கை அரித்தாலும், இருக்கும் புத்தகங்களை முதலில் முடிக்க வேண்டும்.. செப்டம்பரில் மதுரையில் சூப்பராக போடுவார்கள். அதற்குள் இருக்கும் அனைத்தும் முடித்துவிட்டு பார்க்கலாம்.. இந்தப்பதிவு ஒரு ரெஃபரன்ஸ் மாதிரி பல புத்தகங்களுக்கு.. நன்றி.. அனைத்தையும் படித்துவிட்டு சிறு கருத்துக்கள் சொன்னால் இன்னும் நல்லா இருக்கும்..\nயோவ் கொக்கோகம் மட்டும் தானா\nமதுரையில் கூட புத்தகக் கண்காட்சி நடக்கிறதா, அதுவும் பெரிய அளவில், முதல் முறை கேள்விப்படுகிறேன்.\n//அந்த பதிப்பகங்கள் தான் சுஜாதாவினால் சாகாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன.. தலைவர் யானை மாதிரி...// ஹ்தலைவர் புத்தகங்கள் செம சேல்ஸ் ஆகின்றன. சிரிய பெரிய அணைத்து கடைகளிலும் நல்ல சேல்ஸ்.\n//ஆனால் நல்ல நகைச்சுவையான நாவல்..// எழுத்தாளரின் எழுத்து நடைக்காக மட்டும் தான் நண்பா... ஒருவரின் எழுத்து பிடித்துவிட்டால் மொக்கை கூட நமக்கு சூப்பராகத் தானே தோன்றும் :-)\n// இந்தப்பதிவு ஒரு ரெஃபரன்ஸ் மாதிரி பல புத்தகங்களுக்கு..// ஹா ஹா ஹா நீங்க தெய்வம்னெ தெய்வம்\nஉம் தமிழ் புலமைக் கண்டு வியந்தோம் யாம் விரைவில் நான் வாங்கும் புத்தகத்தில் எழுத்தாளர் பெயராக உம் பெயர் தென்பட அவா.\n// நான் வாங்கும் புத்தகத்தில் எழுத்தாளர் பெயராக உம் பெயர் தென்பட அவா.// என்ன ஒரு கொலைவெறி ஹா ஹா ஹா....\nநிச்சயம் நண்பா... நிச்சயமாக முயற்சிக்கிறேன்\nஎன்ன தைரியத்தில் இவ்வளவு எழுத்தாளர்கள் எழுதி இருகிறார்கள் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது, இவ்வளவு புத்தகங்களையும் படிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்களா இல்லை என்னைத் தான் முழுவதுமாக புத்தக உலகத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்காமல் இருக்கிறேனா என்று நினைக்கும் பொழுது பயமாய் இருக்கிறது.\nஎஸ் சீனு நாம் தான் புத்தக உலகத்திற்குள் நம்மை முழுமையாய் ஈடு படுத்தி கொள்ளவில்லை நான் இன்னும் புத்தக கண் காட்சி செல்லவில்லை சுஜாதா புத்தகங்கள் வாங்க வேண்டும்\nசீக்கிரம் ஒரு உலா போயிட்டு வாங்க... முன்பெல்லாம் அடிக்கடி பேருந்தில் பயணிப்பேன், அந்நேரமெல்லாம் புத்தகம் படிப்பேன்... இப்பொழுது பேருந்துப் பயணங்கள் வெகுவாய் குறைந்துவிட்டதால் அதிகம் புத்தகங்கள் படிக்க முடிவதில்லை\n//அவர் எழுதிய முதல் புத்தகமான தெர்மாக்கோல் தேவதைகள் வெகுநாட்களாக தேடியது, எடுத்துப் பிரித்து பார்த்தேன், அவரும் வரிகளை மடக்கி கவிதையாக்கி இருப்பதால் அப்படியே வைத்துவிட்டேன். //\nதெர்மாக்கோல் தேவதைகள் என்னுடய சிறுகதை தொகுப்பல்லவா.. கோபிநாத் வேற எழுதினாரா என்ன\nஅது தெருவெல்லாம் தேவதைகள்... மாற்றி விட்டேன் மிக்க நன்றி சார்.. சுட்டிக் காட்டியமைக்கு....\nசீனு... நான் தந்த பிடிஎப் கலெக்ஷனிலேயே விசிறி வாழை இருக்கிறது. படிததுப் பார்.\nஓ அதில் இருக்கிறதா... அதில் என்ன புத்தகம் இல்லை என்று தான் கேட்க வேண்டும்... பொக்கிஷம் அது :-)\n// \"உனக்கு வேற வேலையே இல்ல ல, வீடு புல்லா புக்கா வாங்கி அடுக்கி வச்சுக்கோ\" என்று மீண்டும் ஒருமுறை திட்டுவார் //\nஎன் வீட்டிலும் அதே அதே.... புத்தகக் கண்காட்சிக்கு சென்று புத்தகம் வாங்காது திரும்புவதா.... நடக்காது.... புத்தகக் கண்காட்சிக்கு சென்று புத்தகம் வாங்காது திரும்புவதா.... நடக்காது\nநல்ல பகிர்வு சீனு. நானும் அடுத்த மாதம் தில்லி புத்தகக் கண்காட்சிக்குப் போகணும், புத்தகங்கள் வாங்கணும்.... ரெடியா இருக்கேன்\n## சாமுத்ரிகாலட்சணம் என்ற புத்தகம் என்னை உறுதிக் கொண்டே இருந்தது, பின்பு அதைஎடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன், இப்படி செய்த என் லட்சனதிற்கும்நிச்சயம் ஏதேனும் ஒரு லட்சணம் வைத்திருப்பார்கள்,\nபுத்தகங்களில் கூட மேல்தட்டு மட்டும் தான் கவனிக்கப்படுகின்றன அடித்தட்டுகேட்பாரற்று கிடக்கின்றன என்று அ.மார்க்ஸ் எங்கேனும் எழுதி இருக்கிறாராஎன்று தெரியவில்லை.\nஉணவகத்தில் பரோட்டாவை கொஞ்சம் வேக வைத்திருந்தால் நான் மைதாமாவுக்கு பதிலாக பரோட்டாவை சாப்பிட்டு இருப்பேன்,\nஜீன்ஸ் போட்ட மங்கைகளும் ஸ்லீவ்லெஸ்போட்ட நங்கைகளும் மகாபாரதம் சாண்டில்யன் கல்கி ராஜேஷ்குமார் என்றுவாங்கிக் கொண்டிருந்து தமிழின் வாழ்நாளை அதிகப் படுத்திக் கொண்டுள்ளது போல் எனக்குத் தோன்றியது, ##\n \" ஒரு சிறந்த எழுத்தாளர் உருவாகிக்கொண்டிருகிறார்\" **\n## \"ப்ளீஸ் டோன்ட் பை திஸ் புக்\" என்று கோபிநாத்தின்கைவண்ணத்தில் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது அவரின் ப்ளீஸ் இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க.##\n** தமிழ் பதிப்பு வாங்கி படிச்சுருக்கேன் நல்லாத்தான் இருந்துச்சு.**\nமுந்தைய ரெண்டு பதி���ு படிக்கும் போது எதோ அவசரத்துல எழுதுன மாதிரி எனக்கு பட்டுச்சு ... ஆனா இந்த பதிவுல மீண்டும் அமர்க்களமா வந்துடீங்க . எண்ணிக்கைய பாக்காதீங்க சீனு ... எதிர்பார்ப்பு அதிகம் உங்க மேல ....\nஉன் வரிகளுக்கு உயிர் வருகிறது, வந்து கொண்டு இருக்கிறது சீனு.. மெய்யாலுமே..\nநான் என்னுடைய புத்தகக் கண்காட்சி அனுபவத்தை எழுதுவதைப் போல் எழுதி இருக்கிறீர்கள் நன்றி ஆனால் உங்கள் புத்தக தேர்வு அதை மறுதலிப்பது போல் தோன்றுகிறது............கடலளவு, கடல் பற்றிய புத்தகமன்று\nநான் என்னுடைய புத்தகக் கண்காட்சி அனுபவத்தை எழுதுவதைப் போல் எழுதி இருக்கிறீர்கள் நன்றி ஆனால் உங்கள் புத்தக தேர்வு அதை மறுதலிப்பது போல் தோன்றுகிறது............கடலளவு, கடல் பற்றிய புத்தகமன்று\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மிக்க நன்றி. அந்தப்புத்தகம் கடல் சார்ந்த கப்பல் சார்ந்த என்று குறிப்பிட்டு இருந்தால் சரியா இருந்திருக்கும் இல்லையா...\nமேலும் ரசனை என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும், என் புத்தக ரசனை உங்களுக்கு வேறுபட்டுப் போகலாம், இருந்தும் நீங்கள் விரும்பும் புத்தகங்கள் பற்றி குறிப்பு குடுத்தால், அறிந்து கொள்வேன் மகிழ்ச்சி நன்றி\nநான் என்று அறியப்படும் நான்\nஐ மிஸ் யு டி - சிறுகதை\nடாலர் நகரம் - பதிவர் ஜோதிஜியின் நூல் வெளியீடு அழைப...\nசரிதாயணம் @ சிரிதாயணம் - புத்தக விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஓர் உலா\nகுறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரன...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nதொழிற்களம் / பதிவர் சந்திப்பு - ஷார்ட் கவரேஜ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nசரித்திர நாயகர்கள் வந்தியத்தேவனும், ரஜினிகாந்தும்\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenmozhi.org/site/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-2010-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-1979-2/", "date_download": "2020-01-25T22:51:26Z", "digest": "sha1:GKSLRNZX2GJNYZRYPWMZPS6BCZZWCUHD", "length": 3843, "nlines": 61, "source_domain": "www.thenmozhi.org", "title": "தி.பி. 2010 [கி.பி. 1979] | Thenmozhi", "raw_content": "\nஇத் தளம் பற்றி – தமிழில்\nதென்மொழி – வெளியீட்டு மாத நிரல் தி.பி. 2010 [கி.பி. 1979]\nவ.எண் மாதம் இதழ் எண் விருப்பம்\n1. சுறவம் (தை)*[சன – பிப்]* சுவடி 15 ஓலை 7 தரவிறக்க – படிக்க\n2. கும்பம் (மாசி) *[பிப் – மார்]* சுவடி 15 ஓலை 8 தரவிறக்க – படிக்க\n3. மீனம் (பங்குனி) *[மார் – ஏப்]* சுவடி 15 ஓலை 9 தரவிறக்க – படிக்க\n4. மேழம் (சித்திரை) *[ஏப் – மே]* சுவடி 15 ஓலை 10 தரவிறக்க – படிக்க\n5. விடை (வைகாசி) *[மே – சூன்]* சுவடி 15 ஓலை 11 தரவிறக்க – படிக்க\n6. இரட்டை (ஆனி) *[சூன் – சூலை]* சுவடி 15 ஓலை 12 தரவிறக்க – படிக்க\n7. கடகம் (ஆடி) *[சூலை – ஆக]* சுவடி 16 ஓலை 1 தரவிறக்க – படிக்க\nமடங்கல் (ஆவணி) *[ஆக – செப்]*\n8. கன்னி (புரட்டாசி) *[செப் – அக்]* சுவடி 16 ஓலை 2 தரவிறக்க – படிக்க\n9. துலை (ஐப்பசி) *[அக் – நவ]* சுவடி 16 ஓலை 3 தரவிறக்க – படிக்க\n10. நளி (கார்த்திகை) *[நவ – திச]* சுவடி 16 ஓலை 4 தரவிறக்க – படிக்க\n11. சிலை (மார்கழி) *[திச – சன]* சுவடி 16 ஓலை 5 தரவிறக்க – படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenmozhi.org/site/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-2031-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-2000/", "date_download": "2020-01-26T00:19:36Z", "digest": "sha1:ALZLJS3SM2C2JPES6S7CXPALXJW3EBLM", "length": 3889, "nlines": 67, "source_domain": "www.thenmozhi.org", "title": "தி.பி. 2031 [கி.பி. 2000] | Thenmozhi", "raw_content": "\nஇத் தளம் பற்றி – தமிழில்\nதென்மொழி – வெளியீட்டு மாத நிரல் தி.பி. 2031 [கி.பி. 2000]\nவ.எண் மாதம் இதழ் எண் விருப்பம்\n1. சுறவம் (தை)*[சன – பிப்]* சுவடி 32 ஓலை 1 தரவிறக்க – படிக்க\n2. கும்பம் (மாசி) *[பிப் – மார்]* சுவடி 32 ஓலை 2 தரவிறக்க – படிக்க\n3. மீனம் (பங்குனி) *[மார் – ஏப்]* சுவடி 32 ஓலை 3 தரவிறக்க – படிக்க\nமேழம் (சித்திரை) *[ஏப் – மே]*\n4. விடை (வைகாசி) *[மே – சூன்]* சுவடி 32 ஓலை 5 தரவிறக்க – படிக்க\n5. இரட்டை (ஆனி) *[சூன் – சூலை]* சுவடி 32 ஓலை 6 தரவிறக்க – படிக்க\nகடகம் (ஆடி) *[சூலை – ஆக]*\n6. மடங்கல் (ஆவணி) *[ஆக – செப்]* சுவடி 32 ஓலை 8 தரவிறக்க – படிக்க\n7. கன்னி (புரட்டாசி) *[செப் – அக்]* சுவடி 32 ஓலை 9 தரவிறக்க – படிக்க\n8. துலை (ஐப்பசி) *[அக் – நவ]* சுவடி 32 ஓலை 10 தரவிறக்க – படிக்க\n9. நளி (கார்த்திகை) *[நவ – திச]* சுவடி 32 ஓலை 11 தரவிறக்க – படிக்க\n10. சிலை (மார்கழி) *[திச – சன]* சுவடி 32 ஓலை 12 தரவிறக்க – படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/11/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-26T00:44:58Z", "digest": "sha1:J7ZEXMXSILMYO5HPEU2HM2PO2TNCNOXX", "length": 26744, "nlines": 160, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "யானை - மனித மோதலுக்கு பனை வேலி | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nயானை - மனித மோதலுக்கு பனை வேலி\nஎமது நாட்டில் யானை – மனித மோதல்களால் மரணிக்கும் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. புதிய தரவுகளின்படி இவ்வருடம் 240 யானைகளும் 2018ம் ஆண்டு 319 யானைகளும் மனித_ யானை மோதல்களால் மரணமடைந்துள்ளன. இரண்டு வருடங்களிலும் 165 மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.\nஇதன்படி 1992களில் மின்சார வேலி இதற்கான தீர்வாக அமைக்கப்பட்டாலும் அது தற்போது தோல்வியடைந்துள்ளது.\nயானைகள் மின்சாரவேலியை கடக்க கட்டைகள் போன்ற மாற்றுவழிகளை பாவிப்பதும், புதிய கிராமங்கள் காரணமாக யானைகளுக்கு உணவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் யானைகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன.\nஇதனால் மனித-யானை மோதல்கள் இடம்பெறுகின்றன. விசேடமாக காடுகளை அழிப்பது. காணிகளை சட்டவிரோதமாக பிடித்து கட்டடங்களை அமைப்பதனாலும் மனித – யானை மோதல் உக்கிரமடைந்துள்ளது. இதற்கு தீர்வாக முன்னைய காலங்களில் விவசாயிகள் வேலியில் கற்றாழை வளர்த்தார்கள். அதிலுள்ள முட்கள் குத்தும் என்பதால் யானைகள் நுழைவது தடுக்கப்பட்டது. ஆனால் இன்று அவற்றுக்குப் பதிலாக மதில்கள் கட்டப்படுவதால் அவற்றை தள்ளிவிட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன.\nபல காலநிலை மாற்றங்களால் பல பிரதேசங்களிலுள்ள யானைகள் நாடு பூராவும் 100 கிலோமீற்றர் தொடக்கம் 150 கிலோ மீற்றர்வரை இடம்பெயர்கின்றன. மனித – யானை மோதல்களுக்கு அவற்றின் இந்த பயண முறைகளுக்கு மனிதர்களால் ஏற்படுத்தப்படும் தடையே காரணமாக அமைகின்றது.\nஇந்த யானைகள் கிராமங்களுக்கு நுழைவதை நீண்டகாலம் தடுப்பதற்கான தீர்வாக லேக்ஹவுஸ் நிறுவன சாரதியான சஜித் பெலதெனிய தாவர வேலியொன்றை அறிமுகம் செய்துள்ளார்.\nநான் 16 வருடங்கள் அனுராதபுரத்தில் வேலைசெய்தேன். அங்கு இருக்கும்போது யானைகள் வீடுகளை, பயிர்களை சேதப்படுத்துவது நேரில் கண்டேன் ஆனால் அது வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டவையாகும். யானைகள் செல்லும் பாதையில் 1982 தெ���டக்கம் 1986வரை யானை – மனித மோதல் காரணமாக யானைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.\nயானைகளுக்கு அசிட் வீசிய சம்பவங்களையும் கண்டேன். பாடசாலைக்கு சென்ற சிறுமியொருத்தியையும் யானை கொன்று விட்டது. அதனை கண்ட நான் பட்ட துயரத்துக்கு அளவேயில்லை. அதனாலேயே இதற்கான தீர்வொன்றை காணமுயன்றேன்.\nஇதேவேளை நான் லேக்ஹவுஸில் வேலை செய்த நாட்களில் 2008 செப்டம்பர் 27ஆம் திகதி கிரியுல்லவில் உள்ள வீட்டிற்கு யானைகள் வந்து 20 நெல் மூடைகளை சாப்பிட்டு விட்டு சென்றிருந்தன. அம்மாவும் அப்பாவும் மாத்திரமே வீட்டில் இருந்தார்கள். எனக்கு மிகவும் பயமாகவும் இருந்தது. கவலையுமடைந்தேன். எனது தாய் தந்தை மாத்திரமல்ல, யானைகள் அதிகமாக கிராமங்களுக்கு வரும் பிரதேசத்தில் வசிப்பவர்களும் இதற்கு முகங்கொடுக்கின்றார்கள் என்பதை உணர்ந்தேன். இது பற்றி வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவித்தோம். தீர்வு காணவில்லை. கிராமசேவகர்கள், பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தும் பலனில்லை.\nஇதற்கு தீர்வை நாமே காண முடியாதா எனச் சிந்தித்தேன். அதன்படி, கள்ளிச்செடி, தூரியன், போகன்விலா, எலுமிச்சை போன்ற மரங்களை வளர்த்து அவற்றை தடுக்க முடியுமாவென முயற்சி செய்து பார்த்தோம் ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.\nஇதன் பின்னர் பனை மரம் குறித்து கவனம் செலுத்தினேன். பனை மரத்தை யானைக்கு உண்ண கொடுத்தால் அவை அவற்றை சாப்பிடவில்லை. பனம் பழத்தை சாப்பிட்டன. பனைமரத்து ஓலையில் மட்டைகளின் பகுதி மாத்திரமே எஞ்சியிருக்கும். அதனால் பனை மரத்தை யானைகள் தள்ளி வீழ்த்துவதில்லை. முள்போன்று அவை தடுக்கின்றன. அதனால் பனை மரங்களை ஒரு வரிவடித்தில் வளர்த்தால் அவற்றிலுள்ளே யானைகள் நுழையாது. அதனாலேயே யானைகளை தடுக்க பனைமரங்களை வளர்க்கும் யோசனையை கூறினேன். என பெலதெனிய தனது நோக்கத்தை தெரிவித்தார்.\nபெலதெனிய குறிப்பிடும் வகையில் நுவரெலியாவை தவிர ஏனைய மாவட்டங்களில் மிக நன்றாக வளரக்கூடியது. அதனை யானைகளுக்கு வேலியாக அமைக்கலாம். பனை மர கன்றுகளை 2-3 வரிசையாக 8 அடிக்கு 8 அடி 3 வரிசையாக (சிக் செக்) ஒன்றுக்கு இடையே ஒன்றென நட்டால் அவை வளர்ந்தபின் யானைகளுக்கு அவற்றுக்கூடாக நுழைய முடியாது.\nஇவ்வாறு கிராமங்கள் மற்றும் தோட்டங்களைச் சுற்றி பனைமர வேலிகளை அமைத்து அவற்றை பராமரிக்க வேண்டும். இந்த பனை மர��ேலி 150 வருடங்கள் நிலைத்திருக்குமென பலர் கூறுகின்றனர்.\nBorassus எனும் தாவரவியற் பெயரால் அழைக்கப்படும் பனைமரம் ஈட்டிபோல் சூரியனை நோக்கி வளரும். பனைமரங்கள் 140- முதல் 150 வருடங்கள் நிலைத்திருக்கக்கூடியவை. அவை எந்தவொரு காலநிலைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடியவை.\nஎமக்கு சிறந்த வளமாகவுள்ள பனைமரம் ஆபிரிக்காவுக்குரியதாகும். இலங்கைக்கு விஜயன் வரும்போது இந்தியாவிலிருந்து பனம்பழங்களை கொண்டுவந்து விதைகளை இங்கு நட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.\nவிஜய மன்னனால் இங்கு கொண்டுவரப்பட்டு, மன்னார், தம்பபன்னி, யாழ்ப்பணாம், வடக்கு பகுதிகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு பின்னர் ஏனைய இடங்களுக்கும் பரவியதாக கூறப்படுகின்றது.\nபனைமரத்தை வடக்கில் தமிழ்மக்கள் கற்பகதருவென்று கூறுகின்றார்கள். அவர்கள் அம்மரத்தின் மூலம் பல தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். வடக்கு மக்களின் கற்பகதருவான பனைமரம் இலங்கையின் அநேக இடங்களில் குறைந்தளவு காணப்பட்டாலும் அநுராதுபுரம், பொலநறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் அதிகமாகவுள்ளன.\nஎவ்வாறாயினும் அவற்றின் பெறுமதியை இலங்கை மக்கள் அறிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது. இந்த மரத்துக்கு எங்குமே இரசாயன உரங்கள் போடப்படுவதில்லை.\nபனைமரத்திலிருந்து எமக்கு தேவையான பலவற்றை பெற்று க்கொள்ளலாம். நுங்கு, பனம்பழம், பனாட்டு, பனங்கற்கண்டு பனம்பலகாரம், ஒடியல், ஒடியல் மா என்பன அற்றில் சிலவாகும்.\nபனம் விதைகளை நட்டு மூன்று மாதங்களில் முதல் இரண்டு இலைகளும் பூமிமட்டத்தக்கு வளரும்.\n4-5 வருடங்களில் ஆறு அடி உயரம் வரை வளரும் 10 வருடங்களில் பலனைத் தர ஆரம்பிக்கும் பனைமரத்தின் கீழுள்ள மட்டைகள் மரத்துக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளன. அவற்றை அகற்றுவது மிகவும் சிரமமாகும். பனைமர முட்கள் பனைமரத்தின் பாதுகாப்புக்கு கிடைத்த வரபிரசாதமாகும். மிருகங்களில் காட்டு பன்றி, முள்ளம் பன்றி, யானை போன்றவை இவற்றின் அருகில் கூட செல்லாது. பனைமரங்கள் 100-_120 அடி உயரத்துக்கு வளரக் கூடியன.\nபனை மரத்தின் ஆண் பனை, பெண் பனை என இரண்டு வகைகளுண்டு. பனைமரம் மூலம் வருடமொன்றுக்கு 10.000 ரூபா தொடக்கம் 15000 ரூபாவரை வருமானம் பெறலாம். பனம் பாணி மூலம் பனங்கற்கண்டும் பனாட்டும், பனங் கருப்பட்டியும் தயாரிக்கலாம் இவை மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் நாம் அந்நிய செலாவணியை கூட சம்பாதிக்கலாம். பனையோலைகள் பெட்டிகள், பாய்கள், கைப்பைகள் எனக் கைவிளைபொருட்களையும் செய்து வறுமானம் பெறலாம். பனைமரத்தின் பெருமையை கொண்டாடவும் அதன் மூலம் பல நன்மைகள் பெறவும், மனித யானை மோதலைத் தடுக்கவும் இந்த பனைமரம் உபயோகமாக இருக்கும்.\n123 ஆண்டுகளுக்கு முன் யாழ். இந்துக்கல்லூரியில் சுவாமி விவேகானந்தர்\nவிஷயமோ மிகவும்‌ பெரியது, நேரம்‌ மிகக்‌ குறைவாகவே உள்ளது. ஒரு சொற்பொழிவில்‌ இந்துக்களின்‌ மதத்தைப்‌ பற்றிய ஒரு முழுமையான...\nகெப்பெட்டிபொலையை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட கடும் பிரயத்தனங்கள்\nபிலிமத்தலாவையும் இளைய மடுகல்லேயும், கெப்பெட்டிப் பொலையையும் அவனது நெருங்கிய சகாக்களையும் சிறைவைத்து ஆங்கிலேயருடன் பேரம்...\nமேஷம் மேஷ ராசி அன்பர்களே சில கஷ்ட்டங்களையும் பல அதிர்ஷ்டங்களையும் சந்திப்பீர்கள். உங்களது முயற்சிகள் தோல்வியில்...\nசனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nதிருக்கணித பஞ்சாங்கப்படி, ஜனவரி 24ம் திகதி. வெள்ளிக்கிழமை, விகாரி வருஷம் தை மாதம், பத்தாம் நாள், காலை, நாடி 08.விநாடி...\nபுதிய கண்டுபிடிப்புகளில் நன்மையும் தீமையும் சேர்ந்தே வருகின்றதே\nஉலகம் முழுக்க செல்பேசி நடைமுறையில வந்திட்டது படிப்பறிவு இல்லாத மீன்காறியளும் தெருக்கூட்டும் தொழிலாளியும் ஆடு மேய்ப்பவரும் என...\nஇலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரம்: சில அவதானிப்புகள்\nஇலங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவதை அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. டிஜிட்டல்...\nகலாநிதி எ.எம்.எ. அஸீஸ் முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பேரறிஞர்\nஎ.எம்.எ. அஸீஸின் நினைவுப் பேருரை நாளைய தினம் ஆற்றப்படுகின்றது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.இலங்கைத்...\nமுற்றாக அழிவடைந்த பெரும்போக நெற்செய்கை\nஇலங்கை ஒரு விவசாய நாடாகும், விவசாயப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டுதான் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதுடன்...\nமண்மூடியே போகுமா ஒலுவில் துறைமுகம்\nபத்து பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகம் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய...\nதோட்டத் தொழிலாளர்களின் நனவாகும் கனவு....\nகி.மு. 2737ஆம் ஆண்டளவில் சீன மாமன்னர் சென் நுங்கால் எதேச்சையாக கண்டறியப்பட்ட தேயிலையானது இன்று நீருக்கு அடுத்தபடியாக உலக...\nவறுமையைப் போக்க சவூதி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதென்றால் முன்பெல்லாம், பெரும்பாலும் தலையை மாற்றி அனுப்புவார்கள் என்று சொல்வார்கள்....\n''சட்டத் திருத்தமே ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்தும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்றும் அதனை பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்வரும்...\nவைரலாகும் அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக்\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில்...\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும்\nபெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் ஒரு சுமுகமான...\nதமிழ் தலைமைகள் ஒத்துழைத்தால் இனப்பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு\nகடந்த செவ்வாயன்று (14/01/2020) பிரதமர் மஹிந்த...\nகிழக்கு வானில் ஒளிக்கீற்று வீசும் வேளையில் ...\nமிருகக்காட்சி சாலையில் ஒரு நாள்\nகொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையை பார்வையிட...\nகோவணத்துல காசிருந்தா, கோழி கூப்பிட பாட்டு வருமாம்\" அந்தக்...\n''சட்டத் திருத்தமே ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்தும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக...\nதலைவர் பிரபாகரன் இறுதிவரை என்னை துரோகி என்று கூறவில்லை\nசி.வி தலைமையிலான மாற்று அணி தமிழர்களுக்கு பாதகமானது\nதமிழ் மக்களை தனிமைப்படுத்தும் விவேகமற்ற அரசியல்\nபுதிய கண்டுபிடிப்புகளில் நன்மையும் தீமையும் சேர்ந்தே வருகின்றதே\nசனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபிளாஸ்டிக் அற்ற வாழ்வு வசப்படுமா\nஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்\nகைக்கடிகார விற்பனைத்துறையில் ஐந்தாண்டைக் கொண்டாடும் Blink\nதொழில்சார் வழிகாட்டலை வழங்கும் மொபிடெல் ‘CareerMe’\nகண்டி பொது வைத்தியசாலையின் சிகிச்சை விடுதி புனரமைப்புக்கு NOLIMIT உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:17:44Z", "digest": "sha1:IMLRJTCJSACLIHTKUI334AHJVNHX5F5E", "length": 17095, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "தசாவதாரக் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதசாவதாரக் கோயில், தியோகர், உத்தரப் பிரதேசம், இந்தியா\nஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமாள், கி பி ஐந்தாம் நூற்றாண்டுக் கோயில்[1]\nவிஷ்ணு கோயில் அல்லது தசாவதாரக் கோயில் (Vishnu Temple), குப்தர்கள் காலத்திய கோயிலாகும். இக்கோயில் மத்திய இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தியோகர் எனும் ஊரில் உள்ளது. இக்கோயில் ஏறத்தாழ கி பி 500-ஆம் ஆண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.[2] பண்டைய இந்து சமயக் கோயில்களில் இன்றளவும் உள்ள மணற்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும்.[2] இக்கோயில் வளாகத்தில் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளை வெளிப்படுத்தும் அழகிய சிற்பங்களும் மற்றும் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் உள்ளது.[3] இக்கோயில் குப்தர்களின் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலையை ஆராய உதவும் ஆதாரங்கள் அதிகம் கொண்டதாகும்.[4] இக்கோயில் பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும்.\nஇக்கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[2] இக்கோயிலில் இந்து சமய கடவுளர்களின் சிற்பங்களும், சின்னங்களும் உள்ளது.[5] இக்கோயில் மணற்கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டதாகும்.[5]\nஇந்த தசாவதாரக் கோயில் குப்தர்களின் அழகிய இந்துக் கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.[2] கி பி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது.[6][7][8][9]\n2 கோயில் கட்டிட அமைப்பு\nஇடது: ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட திருமால்.வலது: ஆதிசேஷன் மீது அமர்ந்த நிலையில் விஷ்ணு\nதிருமாலுக்கு அர்பணிக்கப்பட்ட குப்தர்களின் இக்கோயிலை, ஆங்கிலேயரான கேப்டன் சார்லஸ் ஸ்டிராகன் என்பவர் முதலில் கண்டுபிடித்தார். இது வட இந்தியாவின் முதல் பஞ்சயாதனக் கோயில் ஆகும்.[10][11]அலெக்சாண்டர் கன்னிங்காம் என்ற பிரித்தானியர் இக்கோயிலுக்கு தசவதாரக் கோயில் எனப் பெயரிட்டார்.\nஇக்கோயில் பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். தசாவதாரக் கோயில், வட இந்தியாவில் விமானத்துடன் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். இக்கோவிலின் அடித்தளத்தளத்தில் தாழ்வாரமும், உயரமான பீடத்துடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் பாழடைந்த நிலையில் இருந்தபோதும் \"நிர்ப்பந்திக்கும் முன்னிலையில்\" உள்ளது. மேற்கு திசை நோக்கிய இக்கோயிலின் முக்கிய கருவறையின் மூலவர் மீது சூரிய ஒளி விழும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.\nஇடது:பள்ளி கொண்ட பெருமாளின் காலைப் பிடித்துவிடும் இலக்குமியின் சிற்பம். வலது: கஜேந்திர மோட்சக் காட்சி\nதசாவதாரக் கோயில் சுவர்களில் புனித ஆறுகளின் தெய்வங்களான யமுனை மற்றும் கங்கை, நர-நாராயணன், கஜேந்திர மோட்சம், ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட திருமால் [12][13], ஆதிசேஷனை இருக்கையாக கொண்ட பெருமாள் சிற்பங்கள் உள்ளது.[14][15][16][17] கோயில் சுவரின் கீழ் வரிசையில் திரௌபதியுடன் பாண்டவர்கள் நின்றிருக்கும் சிற்பங்கள் உள்ளது.\nகோயிலின் பக்கச் சுவர்களிலும், பின்பக்கச் சுவர்களிலும் விஷ்ணுவின் தசவதாரக் காட்சிகளை வெளிப்படுத்தும் நரசிம்மர் மற்றும் வராகம், சிற்பங்கள் உள்ளது.[18]\nதேவகி தான் சிறையில் பெற்றேடுத்த கிருஷ்ணரை வசுதேவரிடம் கொடுக்கும் காட்சியை சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் தற்போது புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[19]\nகோயில் கர்ப்பக்கிரகத்தின் நுழைவு வாயில்\nகோயில் வளாகத்தை விளக்கும் கல்வெட்டு\nஇந்தியத் தொல்லியல் துறையின் அறிவிப்பு பலகை\n↑ \"Deogarh\". Uttra Pradesh Tourism. மூல முகவரியிலிருந்து 2010-01-03 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-01-05.\nDashavatar Temple - காணோலிக் காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/tik-tok-girl-vinithas-new-statement-364097.html", "date_download": "2020-01-25T22:47:35Z", "digest": "sha1:S67LE2NB42J3I3P66B2QNHHLCITTCQPO", "length": 23042, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "வினிதா திடீர் பல்டி.. \"ஆமா.. அபியுடன்தான் ஓடிபோனேன்.. அபிகிட்டதான் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க\" | Tik tok girl Vinithas new statement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி ப��யர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nகாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்.. வன்முறையை தூண்ட முயற்சியென ரவீந்திரநாத் எம்பி கண்டனம்\nகொரோனா வைரஸ்.. சிகிச்சை அளிக்க தயார் நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் தனியறை\nகனடாவில் தமிழக மாணவி மீது கத்திக் குத்து.. படுகாயம்.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு.. இடைத்தரகர் உள்பட 3 பேர் கைது.. சிபிசிஐடி அதிரடி\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nLifestyle உங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவினிதா திடீர் பல்டி.. \"ஆமா.. அபியுடன்தான் ஓடிபோனேன்.. அபிகிட்டதான் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க\"\nகணவருக்கு சிங்கப்பூரில் வேலை..டிக்டாக் தோழியுடன் கம்பி நீட்டிய நர்ஸ்\nசிவகங்கை: வினிதா சொன்னது எல்லாமே பச்சை பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டது. \"ஆமா.. அபியுடன்தான் நான் ஓடிப்போனேன்.. அபிகிட்டதான் என் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க\" என்று டிக்டாக் வினிதா வாக்குமூலத்தில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பல திடுக் தகவல்கள் இவரது விசாரணையில் தினந்தோறும் கிளம்பி கொண்டே இருப்பது குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் தந்து வருகிறது\nதேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர்தான் வினிதா. 20 வயது பெண்ணான இவர் நர்சிங் முடித்துள்ளார். ஆரோக்கிய லியோ என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.\nஆரோக்கிய லியோ கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அவரது மனைவி வினிதா மட்டும் ஊரில் இருந்தார். பொழுதை கழிக்க டிக் டாக் ஆப்பினுள் நுழைந்த வினிதாவுக்கு, திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நட்பு ஆரம்பமானது. கையில் அபி பெயரை பச்சை குத்தி கொள்ளும் அளவுக்கு வினிதாவுக்கு அபி மேல் கொள்ளை பிரியம்.\nஇந்நிலையில் வெளிநாட்டுக்கு போன கணவன் திரும்பி வந்ததும், மனைவியின் நடவடிக்கையை கண்டு அதிர்ந்து, மாமியார் வீட்டில் கொண்டு விட்டுள்ளார். பிறகு மாமியாரும், மருமகனும் சேர்ந்து வினிதாவை கண்டிக்கவும், 50 சவரன் நகையுடன் வினிதா மாயமானார். தன் மகள் அபியுடன் ஓடிப்போய்விட்டதாக வினிதா அம்மா போலீசில் புகார் தரவும், அன்று மாலையே ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார் வினிதா.\n\"நான் யார்கூடயும் ஓடிப்போகவில்லை, வெறும் 20 சவரன் என் அக்கா நகையை எடுத்துட்டு போனேன். என் புருஷன் அடிச்சு கொடுமைப்படுத்தவேதான் வீட்டை விட்டு போனேன். அபியுடன் போகவில்லை\" என்று விளக்கம் அளித்தார். இதையேதான் வீடியோ வெளியிட்டு அதிலயும் கூறியிருந்தார்.\nஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடியில் வினிதா சொன்னது அவ்வளவும் பொய் என தெரியவந்துள்ளது. இதை பற்றி போலீசாரிடம் சொன்னதாவது: \"அபின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளை போல எனக்கும் திருவிழாவில் டான்ஸ் ஆடணும்னு ஆசை. ஆனா என் வீட்டுல விடல. என் கணவர் திடீர்னு வந்து நிக்கவும் எனக்கு எதுவுமே புரியலை.\nஎங்க அம்மா வீட்ல கூட்டிட்டு போய் விட்டுட்டார். என் அம்மா இனி டிக் டாக் பண்ணகூடாதுன்னு ரொம்ப கண்டிப்பா சொல்லிட்டாங்க. அதனாலதான் வீட்டை விட்டு ஓடிப் போனேன். அபிகிட்டதான் போனேன். 20 பவுன் நகையை அபிகிட்டதான் தந்தேன். ஆனால் வீட்டில் புகார் தந்து போலீசில் என்னை தேடுகிறார்கள் என்று தெரிந்ததுமே சிவகங்கை போலீசில் ஆஜராக வந்தேன். அப்போ என்கூட, தோழிகள் அபி, சரண்யா ரெண்டு பேருமே வந்தார்கள். ஆனால் உள்ளே வராமல் ஸ்டேஷன் வாசலிலேயே என்னைவிட்டு சென்றுவிட்டனர்.\nஅதனால் நான் மட்டும்தான் ஆஜராகி விளக்கம் தந்தேன். அபிகிட்ட 20 சவரன் நகை கொடுத்தது உண்மைதான். அபிதான் நகையை தரும்படி கேட்டாள். அதற்கு முன்பு அவளும் என் பிறந்த நாளுக்கு ஒன்றரை பவுனில் மோதிரம் கிஃப்ட் தந்திருக்கிறாள். இப்படி நிறைய கிஃப்ட் எங்களுக்குள்ள கொடுத்துப்போம், வாங்கிப்போம். டிக்டாக் ஆசையால் இப்படியெல்லாம் செய்துட்டேன். மன்னிச்சுடுங்க. இனி நான் வேலைக்கு போறேன்\" என்றார்.\nஉடனே தேவகோட்டை போலீசார் அபியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறர்கள். அப்போது வினிதா தந்த நகை பற்றி அபி முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இப்படி போனில் பேசினால் உண்மைதன்மை வெளியே வராது என்று நினைத்த போலீசார், அபியிடம் நேரடியாக விசாரணை நடத்த தேவகோட்டைக்கு சென்றிருக்கிறார்கள். தங்களுடன் வினிதாவின் அம்மா, கணவர் ஆரோக்கிய லியோ ஆகியோரையும் போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.\nமுதலில் வீட்டை விட்டு ஓடியதற்கு கணவன்தான் காரணம் என்றார் வினிதா.. அது பொய்யாகிவிட்டது.. தன் அம்மா டிக்டாக் செய்யக்கூடாது என்று திட்டியதால்தான் வெளியேறினாராம்.. தான் பணம் எடுத்துக்கொண்டு அபியுடன் ஓடவில்லை என்றார் வினிதா.. அது பொய்யாகிவிட்டது. நேராக அபியிடம்தான் சென்று 20 சவரன் நகையை தந்துள்ளார். ஆக மொத்தம், வினிதா இதுவரை சொன்னது எல்லாமே பொய் என்று ஆகிவிட்டது.\nஇப்போது அபியிடம் நடத்தப்போகும் கிடுக்கிப்பிடியில்தான் எல்லா வண்டவாளமும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வினிதா விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே தேவக்கோட்டை போலீசார் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்போது வினிதாவுக்கு சிறப்பு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி மீது வழக்கு தொடர்ந்தால்.. அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும்.. ஹெச்.ராஜா எச்சரிக்கை\nசீறி வந்த காளை.. தாய், குழந்தையை கண்டு அப்படியே பொட்டிப் பாம்பாய் அடங்கிய அதிசயம்\nகாலையில் திமுகவுக்கு ஆதரவளித்த பெண் கவுன்சிலர்.. மதியம் திடீரென அதிமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி\nமுள்படுக்கை மேலதான் படுப்பார்.. குறி சொல்வார்.. சொல்றதெல்லாம் அப்படியே நடக்கும்.. பக்தர்கள் பூரிப்பு\nமுள் படுக்கையில் தவம்.. குறி சொல்லி அசத்தல்.. பரபரக்கும் பெண் சாமியார்.. சிவகங்கையில் சலசலப்பு\nவாக்குச் சீட்டில் உதயசூரியன் மிஸ்ஸிங்.. ஆவேசமடைந்த திமுகவினர்\nஎச்.ராஜான்னு ஒருத்தர்.. நல்லதே பேசியது இல்லை.. மல்லாக்க படுத்து எச்சில் துப்புகிறார்..கருணாஸ் சுளீர்\nஊராட்சி தலைவர்... மாமாவுக்கு ஓட்டு போட��ங்க... பிரான்ஸ் பெண் பிரச்சாரம்\nகூலித்தொழிலாளியைக் காப்பாற்ற போராடிய பெண் நீதிபதி.. 108 வராததால் பரிதாப மரணம்\nநேர்த்திக்கடனை நிறைவு செய்த கார்த்தி சிதம்பரம்... கோவில்களில் வழிபாடு\nஅது தவறு.. அதற்கான விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.. குடியுரிமை சட்டம் குறித்து ப சிதம்பரம்\nதிருச்சி டூ சிவகங்கை... வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு... நெகிழ்ந்து போன ப.சிதம்பரம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyoung woman இளம்பெண் காதலி நகை திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/today-news-roundup-date-november-1-tamil-nadu-syria/articleshow/71855485.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-26T01:11:51Z", "digest": "sha1:MAZ2DTZFN2GOSF3DXRUBGKP667TN27SB", "length": 20217, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: இரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்... - today news roundup date november 1 tamil nadu syria | Samayam Tamil", "raw_content": "\nஇரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்...\nஇன்றைய செய்திகள் இரண்டே நிமிட வாசிப்பில்...\nஇரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்...\nபோராட்டத்தை வாபஸ் பெற்ற அரசு மருத்துவர்கள்\nதமிழ்நாட்டில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வந்த அரசு மருத்துவர்கள் தற்காலிகமாகப் போராட்டத்தை திரும்பப்பெற்றுள்ளனர். 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 7 நாட்களாகப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வந்த மருத்துவர்கள், முதல்வரின் கோரிக்கையை ஏற்றுப் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.\nதிருச்சி பெல் கூட்டுறவு வங்கியில் 1.40 கோடி கொள்ளை: முருகன் கூட்டாளிகள் கைவரிசையா\nதிருச்சியில் தொடரும் கொள்ளை சம்பவம். பஞ்சாப் நேஷ்னல் வங்கி, லலிதா ஜுவல்லரி வரிசையில் இப்போது பெல் நிறுவனத்தில் உள்ள கூட்டுறவு வங்கியிலும் கொள்ளை நடந்துள்ளது. இன்று வழக்கம்போல் வங்கியைக் காலையில் திறந்தபோது, வங்கி லாக்கர் உடைக்கப்பட்டு ரூ. ஒரு கோடியே 40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகனின் கூட்டாளிகளுக்குத் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் காவல்துறைக்கு எழுந்துள்ளது. வழக்குப் பதிவு செய்துள்ள திருச்சி காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளை குறித்த��� தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோர் மட்டுமே வாய்ப்பு: சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத் எச்சரிக்கை\nசிரியாவில் போர் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. சிரியாவில் குர்தீஷ் படைகள் மீது துருக்கி ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதல்களால், லட்சக்கணக்கான பொது மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத், “வடக்கு சிரியாவில் உள்ள துருக்கி படைகளை வெளியேற்றப் போர் மட்டுமே ஒரே வழி. அதே நேரத்தில் அமெரிக்கா தாமாகவே, தங்கள் படைகளைத் திரும்பப் பெறும்” எனக் கூறியுள்ளார்.\nபொள்ளாச்சி சம்பவம்: இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து... ஏன்\nதமிழ்நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் தொந்தரவு வீடியோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 2 வர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குண்டர் சட்டம் பதிய போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறபித்துள்ளது.\nடெல்லியில் பயங்கரமான மாசு: தொழிற்சாலைகள் மூடல்\nகாற்று மாசடைந்த டெல்லியில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வெளியேற்றும் புகைக் காரணமாகவும், தொழிற்சாலை கழிவுகள் காரணமாகவும் டெல்லி மிகவும் மாசடைந்த நகரமாக இருந்து வருகிறது. அவ்வபோது காற்றில் உள்ள மாசு அதிகரித்து வருவதும், அதற்காக பொது விடுமுறை விடுவதும் டெல்லி அரசுக்கு வாடிக்கையான விஷயமாகி போனது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தினால், டெல்லி கடுமையாக மாசடைந்துள்ளது. இதன் காரணமாக, நவ. 5ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அளித்துள்ளது.\nமேட்டூர் அணை உபரி நீரை சேகரிக்க புதிய திட்டம்\nமேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை சேகரிக்க முதல்வர் பழனிசாமி ரூ. 611 கோடியில் புதிய திட்டத்தை தொடக்கி உள்ளார். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழைப் பொழிவு பதிவாகி வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரை சேமிக்க தமிழ்நாடு அரசு புதியத் திட்டத்தை தொ��ங்கியுள்ளது.\nஆர்.டி.ஐ சட்டம் மீது இறுதித் தாக்குதல் நடக்கிறது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி\nஜனநாயகத்தின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாக அறியப்படும் தகவல் அறியும் உரிமைச் (ஆர்.டி.ஐ.,) சட்டத்தை ஒழிக்க, மத்திய அரசு இறுதிக்கட்டத் தாக்குதல்களை நடத்தி வருகிறது என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு தொடர்ந்து அனைத்து விவகாரங்களிலும் குறிக்கிட்டு வருவதாகவும், இப்போது தகவல் ஆணையர்களின் பதிவிகாலத்தை 3 ஆண்டுகளாக குறைத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் சோனியா தெரிவித்துள்ளார்.\nஎல்லைப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை எண்ணிப் பார்க்கிறோமா நாம் தமிழகம் மொழிவாரி மாநிலமாக உருவான நாள் இன்று...\nதமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு இன்றுடன் 63 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த முக்கியமான நாள் குறித்தும், மொழிவாரி மாநிலமாக தமிழகம் பிரிக்கப்பட்டபோது நடைபெற்ற எல்லைப் போராட்டங்களில் பங்கேற்று உயிர் தியாகம் செய்தவர்கள் குறித்தும், வழக்கறிஞரும், எழுத்தாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன், தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கம் இதோ...\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nPeriyar: திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலை வேண்டாம் - முரசொலி\nஆடிப் போன எம்.பி ரவீந்திரநாத் குமார் - ஷாக் ஆன அதிமுக\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nதிமுக தலைமை செயற்குழு கூட்டம்: ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nமேலும் செய்திகள்:இன்றைய முக்கிய செய்திகள்|இன்றைய செய்திகள்|today news|today important news|news update\nஓடையில் பறந்து சென்று விழுந்த கார்\nஉள்ளே தள்ளும்போது பரிதாபம்.. வெளியே கலகல... அதிமுக முன்னாள் ...\n விலங்குகளுக்கு இல்லாத ஒரு அறிவு இதுதான...\nநேருவோடு ஒப்பிட்டால் மோடி ஒரு ‘சிறு’ தலைவர் - காங்கிரஸ் எம்....\nஅந்தரத்தில் தொங்கிய இளம்பெண், காப்பாற்ற வந்த பிளம்பர்\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுக��் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nகுடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்......\nஅண்ணன் செத்தது தெரியாம, 4 கிமீ தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு பயணம்: எந்த நாட்டுக்கு த...\nஅடுத்த இரண்டு நாளைக்கு சென்னை வானிலை எப்படி இருக்கும்னு தெரியுமா...\n பெண் பயணி மாரடைப்பால் மரணம்.....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/deuteronomy-10/", "date_download": "2020-01-25T22:27:54Z", "digest": "sha1:GC7ALPTPOXM7N75UIPM3SMZYLI474676", "length": 10594, "nlines": 105, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Deuteronomy 10 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.\n2 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.\n3 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.\n4 முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.\n5 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.\n6 பின்பு இஸ்ரவேல் புத்திரர் பெனெயா���்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்பண்ணினார்கள்; அங்கே ஆரோன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய எலெயாசார் ஆசாரியனானான்.\n7 அங்கேயிருந்து குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய யோத்பாத்துக்கும் பிரயாணம் பண்ணினார்கள்.\n8 அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.\n9 ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.\n10 நான் முந்தின பிரகாரமாகவே நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார்.\n11 கர்த்தர் என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் போய் அதைத் சுதந்தரித்துக் கொள்ளும்படி, நீ எழுந்து, ஜனத்திற்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்.\n12 இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,\n13 நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.\n14 இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.\n15 ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.\n16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.\n17 உங்கள் தேவனாகிய கர்த்தர��� தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.\n18 அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.\n19 நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக.\n20 உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.\n21 அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே.\n22 உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/23124358/Prabhakaran-will-be-pairing-with-Vijay-Sethu.vpf", "date_download": "2020-01-25T23:46:09Z", "digest": "sha1:46KCDNJX6VPV4BHRUOPUXCT7F5B4XHIB", "length": 9937, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prabhakaran will be pairing with Vijay Sethu || விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் சுருதிஹாசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் சுருதிஹாசன் + \"||\" + Prabhakaran will be pairing with Vijay Sethu\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் சுருதிஹாசன்\n‘லாபம்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் சுருதிஹாசன்\n‘ஆரஞ்சு மிட்டாய்,’ ‘ஜுங்கா,’ ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களை தயாரித்த விஜய்சேதுபதியின் சொந்த பட நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்,’ ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ஆகிய படங்களை தயாரித்த 7 சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்துக்கு, ‘லாபம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\nஇதில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார்.\n‘இயற்கை,’ ‘பேராண்மை,’ ‘ஈ,’ ‘புறம்போக்கு’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் டைரக்டு செய்கிறார். மிக பிரமாண்டமான முறையில் படம் தயாராகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ராஜபாளையத்தில் தொடங்கியது. “அதிரடி சண்டை காட்சிகளும், அற்புதமான கதையம்சமும் கொண்ட படம், இது. இந்த படம் விஜய்சேதுபதி, சுருதிஹாசன் ஆகிய இருவரின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும்” என்கிறார், டைரக்டர் ஜனநாதன்.\n1. எனது தந்தையிடம் “சொத்தில் பங்கு கேட்டது இல்லை” - நடிகை சுருதிஹாசன்\nசுருதிஹாசன் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். டிரட்ஸ்டோன் என்ற அமெரிக்க டி.வி தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\n2. வைரலாகும் மன்னவன், அண்ணாத்த, வியூகம் ரஜினி படத்தின் பெயர் என்ன\n3. மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை\n4. நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\n5. விரதம் இருந்து நடிக்கிறார்: ``நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது'' - ஆர்.ஜே.பாலாஜி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/champion-movie-review-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-25T22:40:30Z", "digest": "sha1:XJN3M6DMOMDSEHHHTSSOHYFM3DC43DLD", "length": 14312, "nlines": 168, "source_domain": "www.dinacheithi.com", "title": "விமர்சனம் – சாம்பியன் | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nதோனிக்கு ஐ.பி.எல். சரியாக அமையாவிட்டால் விலகிவிடுவார்\nதங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு\nகாஷ்மீர் முழுவதும் மொபைல் இண்டர்நெட் சேவை தொடங்கியது\n��ொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 1,354 பேர் பாதிப்பு\nதேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nவவ்வாலை தின்ற பாம்பில் இருந்து கொரோனாவைரஸ் பரவியது- ஆய்வு தகவல்\nடி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஐரோப்பிய யூனியனிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது, பிரிட்டன்\nகொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வு\nCategories Select Category கட்டுரை (77) சினிமா (169) சென்னை (44) செய்திகள் (123) அரசியல் செய்திகள் (12) உலகச்செய்திகள் (15) மாநிலச்செய்திகள் (20) மாவட்டச்செய்திகள் (11) தலையங்கம் (14) நினைவலைகள் (18) நினைவலைகள் (11) வணிகம் (63) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (77)\nHome சினிமா விமர்சனம் – சாம்பியன்\nவிளையாட்டு போட்டியை கருவாக வைத்து படம் இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குனர் சுசீந்திரன் இயக்கி இருக்கும் மற்றொரு விளையாட்டு படம் இது. இந்த முறை கால்பந்து போட்டியை கையில் எடுத்து இருக்கிறார்.\nகதாநாயகன் விஸ்வாவின் தந்தையான மனோஜ் மிகசிறந்த கால்பந்து வீரர். ஒரு போட்டியின் போது மைதானத்திலேயே இறந்து விடுகிறார். இதனால் அஞ்சும் விஸ்வாவின் தாய் தனது மகனுக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது பயந்து ‘‘ நீ கால்பந்து விளையாட கூடாது,‘‘ என தடை விதிக்கிறார்.\nஆனால் விஸ்வாவுக்கோ கால்பந்தாட்டம் என்றால் உயிர். தடையை மீறி விளையாடும் அவனுக்கு அப்போது தான் தெரியவருகிறது. ‘‘தனது தந்தை விளையாட்டில் சாக வில்லை. அது திட்டமிட்ட படுகொலை‘ என்று. தந்தையை கொன்றவனை அவன் பழிவாங்கினானா என்பது கதை\nஅரும்பு மீசை முளைக்கும் பருவத்து பையனாக ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார், விஸ்வா. தாய்க்கு ஏற்ற பிள்ளையாக, அதே சமயத்தில் தாய்க்கு தெரியாமல் கால்பந்து விளையாடும் வீரனாக அருமையாக நடித்து இருக்கிறார். தந்தையை கொலை செய்தவனை பழி வாங்குவதா இல்லை கால்பந்தை தொடருவதா என புரியாமல் தடுமாறும் இடத்தில் நடிப்பு கச்சிதம்.\nநாயகியாக நடித்திருக்கும் மிருனாளினி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nபடத்தில் கிட்ட தட்ட இன்னொரு கதாநாயகன் மாதிரி நடிகர் நரேன் கேரக்டர். கால்பந்து ‘கோட்ச்‘சாக வரும் இவர் தனது மாணவன் தவறான பாதைக்கு செல்வதை தடுத்து புத்தி புகட்டும் ஒவ்வொரு காட்சியும் அபாரம்.\nதந்தை வேடத்துக்கு தாவி இருக்கிறார், பாரதிராஜாவின் மகனா��� மனோஜ். அடியாள் வேடத்தில் நடிப்பு நல்ல காரம்..\nஅரோல் கரோலி இசையில் பாடல்கள் கேட்டு ரசிக்கலாம்.. சுஜித் சாராங்கின் ஒளிப்பதிவு சிறப்பு.\nபடத்தின் முதல் பாதி கால் பந்து விளையாட்டையும், இரண்டாவது பாதி கொலை – பழி வாங்குதல் என தாவி வேறு திசையில் பயணப்படுவது பொறுமையை சோதிக்கிறது. ஆனாலும் விளையாடும் பருவத்தில் விளையாட்டை மட்டுமே கவனிக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியதற்காக டைரக்டரை பாராட்டலாம்..\nசாம்பியன் – பார்க்க தகுந்தவனே..\nPrevious Postதண்ணீர் கொள்ளை தடுக்கப்படணும்… Next Postபுறக்கணிக்கப்படும் தமிழ்ப் பல்கலைக்கழகம்..\n6 thoughts on “விமர்சனம் – சாம்பியன்”\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை\nதமிழக சிறைத்துறையை சேர்ந்த 5 பேருக்கு ஜனாதிபதி விருது\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒருவார கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nகடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ரூ. 1.80 லட்சம் கோடிக்கு அன்னிய முதலீடு சேர்ப்பு\nதலைவர் பதவியை ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\nதோனிக்கு ஐ.பி.எல். சரியாக அமையாவிட்டால் விலகிவிடுவார்\nதங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு\nரூ.10 லட்சத்தில் தயாரான தமிழ்படம்\nமாபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாஷ்மீர் முழுவதும் மொபைல் இண்டர்நெட் சேவை தொடங்கியது\nகொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 1,354 பேர் பாதிப்பு\nதேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nவவ்வாலை தின்ற பாம்பில் இருந்து கொரோனாவைரஸ் பரவியது- ஆய்வு தகவல்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை\nரஜினிகாந்த் பட தலைப்பு என்ன\nதமிழக சிறைத்துறையை சேர்ந்த 5 பேருக்கு ஜனாதிபதி விருது\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒருவார கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி\nமணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’ இசை வெளீயிடு\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/526673-school-correspondent-arrested.html", "date_download": "2020-01-26T00:27:31Z", "digest": "sha1:7WTHH3XGE3NQ5GJ3KQOTKE24M2S7NBQU", "length": 15403, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி கைதான கோவை பள்ளி தாளாளர் சிறையில் அடைப்பு | school correspondent arrested", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி கைதான கோவை பள்ளி தாளாளர் சிறையில் அடைப்பு\nகோவையில், பள்ளி மாணவிகளி டம் ஆபாச படம் காட்டியதாக கைதான பள்ளி தாளாளர் சிறை யில் அடைக்கப்பட்டார்.\nகோவை காந்திபுரம் விரிவாக் கப் பகுதி 5-வது வீதியில் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி. உள்ளது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.\nஇப்பள்ளியின் தாளாளராக, புலியகுளத்தை சேர்ந்த மரிய ஆண்டனிராஜ் (55) பணியாற்றி வந்தார். இவர் மதபோதகராகவும் உள்ளார். இவர், பள்ளியில் படிக்கும் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த 5 மாணவிகளிடம், சில தினங்களுக்கு முன்னர் செல்போனில் ஆபாச படத்தை காட்டியுள்ளார். இது குறித்து, அந்த மாணவிகள் தெரிவித்ததன் அடிப்படையில், அவர்களது பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து மரிய ஆண்டனிராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.\nபின்னர், இச்சம்பவம் தொடர் பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மத்தியப்பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், போக்சோ பிரிவின்கீழ் வழக் குப் பதிந்து தாளாளர் மரிய ஆண்டனிராஜை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்கு பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார். மேலும், மரிய ஆண்டனி ராஜ், இதேபோல் வேறு ஏதாவது மாணவிகளிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டியுள்ளாரா, பாலியல் தொந்தரவுகள் அளித் துள்ளாரா என்பது குறித்தும் போலீ ஸார் விசாரணை நடத்தினர்.\nஇது குறித்து காவல்துறையினர் கூறும்போது, ‘‘மரிய ஆண்டனி ராஜ், திட்டமிட்டு செல்போனை சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் கொடுத்து செயலி விவகாரம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, இவர் முன்னரே செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளதால், அந்த ஆபாச படம் குறித்த லிங்க்கு கள் செல்போனில் தெரிந்துள்ளன. அதை மாணவிகள் பார்க்கும் வகை யில் ஏற்பாடு செய்துள்ளார். இதை பார்த்து, மாணவிகள் சலனப்பட் டால் அவர்களுக்கு பாலியல் தொல் லையும் அளிக்க திட்டமிட்டுள் ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது’’ என்றனர்.\nமாணவிகளுக்கு ஆபாச படம்கோவை பள்ளி தாளாளர்ள்ளி தாளாளர் சிறையில் அடைப்பு\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\n‘வேண்டாம்’ என பெயர் வைக்கப்பட்ட மாணவி; பாலின...\nவாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்க...\nஆண்டிபட்டியில் கூட்டுறவு ஊழியர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு: கரும்புக் கட்டைத் தள்ளிவைக்க...\nமது பாட்டிலை ஒளித்து வைத்ததாகக் கருதி ஆத்திரம்; உடன் பிறந்த அக்காவைக் கத்தியால்...\nமாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு போலியாக அரசுப் பணியாணை வழங்கல்: மோசடியில் ஈடுபட்ட அரசு அலுவலர்...\nசிவகாசி சிறுமி கொலை வழக்கில் அசாம் இளைஞர் கைது\nஎதில் வேண்டுமானாலும் அரசியல் செய்கின்ற ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே: முதல்வர் பழனிசாமி...\nதோனி எப்போது ஓய்வு பெற்றாலும் அது நமக்கு பெரிய இழப்புதான்: கபில் தேவ்\nலிங்கா கதை விவகாரம்: நீதிமன்றத்தில் கிடைத்த சாதகமான தீர்ப்பு: உண்மை வென்றது, கே.எஸ்.ரவிகுமார்...\nபோலி வக்கீல்கள் பட்டியல் ரெடி: தாமாக முன்வந்து சான்றிதழை ஒப்படைத்தால் தப்பித்தீர்கள்: இல்லையேல்...\n15 நாட்களாக நிரம்பி வழியும் பவானிசாகர் அணை: ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி...\nபொள்ளாச்சியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 1100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: குடோனுக்கு...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/vellore-parliamentary-election-seeman-talk", "date_download": "2020-01-26T00:58:51Z", "digest": "sha1:7YVSAGL772KTER3V3PKPYIUGL4QVRVYI", "length": 12115, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் திமுக கூட்டணி வைக்காது... சீமான் பேச்சு | vellore parliamentary election - seeman talk | nakkheeran", "raw_content": "\nசட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் திமுக கூட்டணி வைக்காது... சீமான் பேச்சு\nஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து, தலைம��� ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் பிரச்சாரம் செய்தார்.\nஅப்போது அவர், திமுக இன்னும் கொஞ்ச நாள் காங்கிரஸ் கட்சியை வைத்திருக்கும். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைக்காது. இதை எழுதி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். இப்பவே கே.என்.நேரு, உதயநிதி பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சியை ஏன் வைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். எதற்காக என்றால் காங்கிரஸ் கட்சி இப்போது தலைவர் இல்லாத கட்சியாக இருக்கிறது. இதுவரக்கும் தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை. அதுதான் அவர்கள் நிலைமை.\nபாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியுடன் இருந்தால் பாஜக கோபப்படும் என்று திமுக நினைக்கிறது. மத்திய அரசு என்ன சொல்லுகிறதோ அதோடு ஒத்துப்போயிடுவோம் என்று நினைக்கிறது. இல்லையென்றால் ஒரே நேரத்தில் ஆயிரம் அதிகாரிகளை இறக்கி ரெய்டு நடக்கும்.\nதன்னாட்சி அமைப்புகள் இந்தியாவில் இருக்கிறது. தேர்தல் ஆணையம், நீதிமன்றம், வருமானவரித்துறை, சிபிஐ என இவைகளெல்லாம் தனித்து இயங்கக்கூடிய அமைப்புகள். இவையெல்லாவற்றையும் தனது ஐந்து விரல்களில் வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இவ்வாறு பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோலீசார் கண்ணில் மண்ணைத்தூவும் லாட்டரி ஏஜெண்டுகள்\nவேலூர் வேண்டாம்... ராணிப்பேட்டைதான் வேண்டும்... 4 ஊராட்சி மக்கள் உண்ணாவிரதம்\nவேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... இரண்டு இளைஞர்கள் கைது\nவேலூர் கோட்டைக்குள் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...\nபெரியார் பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது... திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சனம்\nசசிகலா விடுதலை ஆனா என்ன... தலைவர் பதவி காலி இல்லை... அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி பேட்டி\nசசிகலா சிறையில் இருப்பது வேதனை... அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி... அதிருப்தியில் அதிமுக தலைமை\nபெரியார் பற்றி மீண்டும் பாஜகவின் எச்.ராஜா சர்ச்சை பதிவு... கோபத்தில் திராவிட கட்சியினர்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports", "date_download": "2020-01-26T01:05:37Z", "digest": "sha1:SNDG4PCDYKOEHPDBSYRG4ZLSN2MXEJ63", "length": 7867, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | விளையாட்டு", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 26.01.2020\nமொழிப்போர் தியாகிகள் தினம்... திமுக நினைவேந்தல்\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\n''ரஜினிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கணும்''-…\nகுடியிரிமை சட்டத்திற்கு எதிரான மனிதசங்கிலி போராட்டத்தின் ஆலோசனை கூட்டம்\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nமொழிப்போர் தியாகி நினைவுநாளில் மாணவர்கள் அணிவித்த மாலையை கழட்டி விட்டு…\nநண்பனை கொன்றவர் மனம் மாறி ஆஜர்; கொலைக்கு பின்னால் இருப்பவர்கள் யார்\n\"சேவாக் தலைமுடியும், என்னிடம் உள்ள பணமும்\"... வைரலாகும் அக்தரின் கிண்டல் வீடியோ...\n\"அவர்கள் மிகவும் நல்லவர்கள், பழிவாங்குவது குறித்து யோசிக்க கூட முடியாது\" கோலி பேச்சு...\n50 ஓவர் போட்டியை ஐந்தே ஓவரில் முடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் அணி...\nதோனிக்கு புகழாரம்... கோலிக்கு கோரிக்கை... வீரேந்திர சேவாக் பேச்சு...\nஇரண்டு ஆண்டுகள் கழித்து சானியா மிர்சாவின் அசத்தல் கம்பேக்...\n\"அந்த 2 இன்ச்கள் இடைவெளி\"... முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி...\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள்... அதிரடி காட்டிய நியூஸிலாந்து அணியின் இளம் வீரர்... (வீடியோ)\nசாக்‌ஷியுடன் தோனியின் நியூ இயர் டான்ஸ்... வை��லாகும் வீடியோ...\nபிரபல நடிகையுடன் மோதிரம் மாற்றிக்கொண்ட ஹர்டிக் பாண்டியா... வைரலாகும் புகைப்படங்கள்....\nவிளையாட்டின் போது உயிரிழந்த கால்பந்து வீரர்...சோகத்தில் ரசிகர்கள்...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/209630?ref=archive-feed", "date_download": "2020-01-26T00:26:35Z", "digest": "sha1:E2CN2DOZFZTZJMNWC3TF4KIYC5E25Y4W", "length": 10459, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "நியூசிலாந்தை உலுக்கியுள்ள தாக்குதல்! இளம் அரசியல்வாதி மரணம்! ஐ.நாவில் வெளியான பல தகவல்கள்! செய்தி தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n ஐ.நாவில் வெளியான பல தகவல்கள்\nஅவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.\nஎனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.\nஇது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்தி சேவை உறுதியாக இருக்கிறது.\nஅந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.\n01. நியூசிலாந்தை உலுக்கியுள்ள தாக்குதல் நேரில் பார்த்த இரு இலங்கையர்களின் அன���பவம்\n02. வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பெரும் மகிழ்ச்சி குறைந்த விலையில் நவீன கார்\n03. வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கி விற்பனை\n04. நியூசிலாந்தில் பாரிய சூட்டுச் சம்பவம் - பலர் ஸ்தலத்தில் பலி - சிதறி கிடக்கும் உடல்கள்\n05. நியூசிலாந்து தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின\n06. தமிழர்கள் உட்பட 14 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பித்துள்ள சர்வதேச பொலிஸார்\n07. மன்னார் மனித புதைகுழி தொடர்பில் ஐ.நாவில் வெளியான பல தகவல்கள்\n08. மஹிந்தவிற்கு மிகவும் நெருக்கமான இளம் அரசியல்வாதி மரணம்\n09. நியூசிலாந்தில் கொடூர துப்பாக்கி பிரயோகம்\n10. சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை பெண்களின் மோசமான செயல்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2014/08/", "date_download": "2020-01-26T00:17:24Z", "digest": "sha1:VBUX4IVSXXQWSMDOZC4RHP7TEBVTHSVR", "length": 16879, "nlines": 240, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: August 2014", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nபேராசிரியர் வானமாமலை -மண்ணின் மணம் மாறா பாடல்கள் இன்னும் திரைபடங்களில் இசைப்பதற்கு வித்துட்டவர்-வீடியோ\nசுப்பிரமணிய பாரதியார் பற்றிய நல்லதொரு ஆவணப்படம் -வீடியோ\nKASHMIR காதலி என்ற திரைபடத்தில் சிங்கள +தமிழ் பொப் பாடல் -வீடியோ\nt.s பாலையா தான் கமலின் தசவாதார பல்ராம் நாயுடு-வீடியோ\nயதார்த்த நடிகர் பாலையாவின் நூற்றாண்டு இன்று தசவாதரம் பார்த்த பின் பாலையாவின் நடிப்பு தான் பால்ராம் நாயுடு கமல் என்று எனது புளக்கில் எழுதி இருந்தேன் . சமீபத்தில் கமலின் பேட்டி ஒன்று கேட்ட பொழுது கமல் கூறி இருந்தார் ..பல்ராமின் நாயுடு பாலையா தான்\nபாலுமகேந்திராவின் '''வீடு''-உலகமெங்கும் இருக்கும் வீடற்ற மக்களுக்கு சமர்பிக்கபட்ட திரைபடம்( FULL)- 'வீடியோ\nலைபிலை கெலிக்கணமென்றால ஹமுண்ணு இருங்க - சென்னைக்கு வயது 375 -வீடியோ\nஇந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடக கலைஞன் -வீடியோ\nகோமல் சுவாமிநாதனின் ''''ஒரு இந்திய கனவு'' முழு திரைபடம் -வீடியோ\nஜிகர்தாண்டாவில் தூள் கிளப்பும் நடிகர் சிம்ஹா ...நயன்தாராவுக்கு சிலை வைத்தவர்-வீடியோ\nபீட்சா திரைபடம் எடுத்த கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தாண்டா படம் பார்த்தன் .கொரியன் படத்தின்ரை கொப்பி அது இது என்ற விமர்சனங்கள் எல்லாம் இருக்கட்டும் .அதிலை நடித்த வில்லன் நடிகர் சிம்ஹாவின் நடிப்பு சூப்பர் .அந்த காலத்தில் ரஜனிகாந்த் சும்மா பீலா விடாமால் நல்லா நடித்து இருந்தால் இவருடைய நடிப்பு மாதிரி இருந்திருக்கும் ..\n.படத்தின் கதை திரை மொழி திருப்பங்கள் டைரக்சன் எல்லாம் வித்தியாசம் என பலர் சொல்லி கொண்டிருக்கினம் இருக்கட்டும் ..ஆனால் எனக்கு படம் பார்த்து முடிந்த பின்னும் கண்ணுக்குள்ளை நிற்கிறது சிம்ஹா என்ற அந்த படத்தின் வில்லன் நடிகரின் நடிப்பு தான்\nஅவர் யார் என்றால் சூதும் கவ்வும் திரைபடத்தில் நயான்தாரவுக்கு சிலை வைத்த சினிமா பைத்தியம் தான் ..இதில் நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறது ....கீழே சூதும் கவ்வும் படத்தில் நயன்தாரவுக்கு சிலை வைத்த வீடியோ காட்சி இருக்கிறது\nபிரிட்டனில் ஏழை -பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு -வீடியோ\n/ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது//\nஇந்த பிரபல எழுத்தாள குஞ்சின் காமடிக்கு அளவே இல்லாமால் போச்சு...வடிவேலு இல்லா குறையை அப்பப்ப நிறேவேற்றி கொள்ளுகிறார் .\nஇதுக்கு விசிலடிக்க கொஞ்சம் கூட்டம் வட்டம் வேறை. ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஜரோப்பாவில் அதிகம் வித்தியாசம் இல்லை சொல்லும் பொழுது ..இந்தியாவில் இருக்கும் விசயம் தெரிந்தவனும் விசயம் தெரியாதவன் கூட சில வேளை குழம்பலாம் . ஜரோப்பாவில் வாழும் சாதரணமானவனின் மைன்ட் வாய்ஸ் எப்படி இருக்குமென்றால்\nஇந்த ஆளுக்கு லூசா...லூசு மாதிரி நடிக்கிறாரா\nகமலின் விஸ்வரூபங்கள் 1959 தொடக்கம் 2013 வரை -வீடியோ\nபுதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாடு - 2014-வீடியோ\nஅனிருத்தும் சென்னையும் -(தண்ணி கிடைக்க) ''சான்ஸே இல்லை''-வீடியோ\nமுதுமையில் ரசனை மாறமாலும் UPDATE ஆகி கொண்டு இருங்கள் - வீடியோ\nயாழில் 2016 ஆண்டு நடந்த எஸ் பி குழுவினரின் இசை நிகழ்ச்சி(முழுமையாக)-வீடியோ\nகுடியுரிமையின்றி அல்லல்படும் இலங்கை அகதிகள் தமிழகத்தில் (விவாத மேடை)-வீடியோ\nஅது ஒரு கனா காலம் ..நண்பர்களுடன் குதூகலிக்கும் நடிகர் விஜயகாந்த்-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nபெரியாரை பத்தி பேச நீ யாருய்யா கேவலமான மனிதர் ரஜனி காந்த்-வீடியோ\nரஜனிகாந்தின் பெரியாரை பற்றிய கூற்றுக்கு ..கட்சிகள் ஆதரவாளர்கள் அபிமானிகள் இயக்கங்கள் தனிநபர்கள் முக்கி முனகி சல்லாப்பி அளித்த பதில் அளி...\nபராசக்தியில் எப்படி கதாநாயகன் ஆனேன் -நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேட்டி-வீடியோ\n'''இதுவும் ஒரு ஆயுதம் தான்''....சூப்பர் ..சும்மா கிழிச்சிட்டாங்கள் ,,போங்க-வீடியோ\nஇலங்கையின் வடக்கு...கிழக்கு..மலையக.. தமிழ் ,முஸ்லிம் ,பறங்கியர்களின் பாரம்பரிய கலைகள் -வீடியோ\nமலையகத்தில் பிரபலமான கூத்து அதன் ஒரு பகுதி மட்டகளப்பு வாழ் பறங்கிய இன மக்களின் பாரம்பரிய நடனம் வடபகுதி மக்களின் பறை ம...\nபேராசிரியர் வானமாமலை -மண்ணின் மணம் மாறா பாடல்கள்...\nசுப்பிரமணிய பாரதியார் பற்றிய நல்லதொரு ஆவணப்படம் -வ...\nKASHMIR காதலி என்ற திரைபடத்தில் சிங்கள +தமிழ் பொப...\nt.s பாலையா தான் கமலின் தசவாதார பல்ராம் நாயுடு-வீட...\nபாலுமகேந்திராவின் '''வீடு''-உலகமெங்கும் இருக்கும் ...\nலைபிலை கெலிக்கணமென்றால ஹமுண்ணு இருங்க - சென்னைக்கு...\nஇந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடக கலைஞன் -வீடிய...\nகோமல் சுவாமிநாதனின் ''''ஒரு இந்திய கனவு'' முழு தி...\nஜிகர்தாண்டாவில் தூள் கிளப்பும் நடிகர் சிம்ஹா ...ந...\nபிரிட்டனில் ஏழை -பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு -வீ...\nகமலின் விஸ்வரூபங்கள் 1959 தொடக்கம் 2013 வரை -வீடிய...\nபுதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாடு - 2014-வ��டியோ\nஅனிருத்தும் சென்னையும் -(தண்ணி கிடைக்க) ''சான்ஸே இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/134-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88?s=2338d29de7167141ee1760f49673c4f8", "date_download": "2020-01-25T23:35:11Z", "digest": "sha1:K4PTUNR3KU37WZFV5GMF3DAKCS2OT54D", "length": 11618, "nlines": 381, "source_domain": "www.tamilmantram.com", "title": "மன்றப் பண்பலை", "raw_content": "\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\nSticky: கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி.\nSticky: பண்பலையில் உங்கள் குரல் ஒலிக்க என்ன செய்யவேண்டும்\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nMoved: இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nபொங்கலை முன்னிட்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி\nமன்றப்பண்பலையில் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி...விமர்சனம்.\nகிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி\nபண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nவ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் பண்பலை நிகழ்ச்சி விமர்சனம்\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - விமர்சனம்\nஅறிஞரைச் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்..\nகுழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி\nPoll: பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thenmozhi.org/site/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-2003-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-1972/", "date_download": "2020-01-25T22:52:08Z", "digest": "sha1:73FJR22BXXAIEALCB2SYH4CRQINTMSEM", "length": 3246, "nlines": 67, "source_domain": "www.thenmozhi.org", "title": "தி.பி. 2003 [கி.பி. 1972] | Thenmozhi", "raw_content": "\nஇத் தளம் பற்றி – தமிழில்\nதமிழ்ச்சிட்டு – வெளியீட்டு மாத நிரல் தி.பி. 2003 [கி.பி. 1972]\nவ.எண் மாதம் இதழ் எண் விருப்பம்\nசுறவம் (தை)*[சன – பிப்]*\n1. கும்பம் (மாசி) *[பிப் – மார்]* குரல் 6 இசை 1 தரவிறக்க – படிக்க\nமீனம் (பங்குனி) *[மார் – ஏப்]*\nமேழம் (சித்திரை) *[ஏப் – மே]*\nவிடை (வைகாசி) *[மே – சூன்]*\nஇரட்டை (ஆனி) *[சூன் – சூலை]*\n2. கடகம் (ஆடி) *[சூலை – ஆக]* குரல் 6 இசை 4,5,6 தரவிறக்க – படிக்க\nமடங்கல் (ஆவணி) *[ஆக – செப்]*\nகன்னி (புரட்டாசி) *[செப் – அக்]*\nதுலை (ஐப்பசி) *[அக் – நவ]*\nநளி (கார்த்திகை) *[நவ – திச]*\nசிலை (மார்கழி) *[திச – சன]*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/comparing-goundamani-and-vadivelu-and-their-style-of-comedy", "date_download": "2020-01-25T23:24:11Z", "digest": "sha1:OQFKPMNU6LE3BZJPGL5NBETIP3YMJLYZ", "length": 13711, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "கவுண்டமணியின் சுவாரஸ்யமான முரண் Vs வடிவேலுவின் தனித்துவம்! -", "raw_content": "\nகவுண்டமணியின் சுவாரஸ்யமான முரண் Vs வடிவேலுவின் தனித்துவம்\nஒன்று... நன்றாகக் கவனித்துப்பாருங்கள், எல்லோருமே அன்றாட வாழ்க்கையில் ஒருநாளில் ஒருமுறையாவது வடிவேலுவின் வசனத்தை உச்சரித்துவிடுகிறோம்.\nபாரதிராஜாவின் பழைய படங்களில் காந்திமதியோ வடிவுக்கரசியோ ஒவ்வொரு காட்சியிலும் பல பழமொழிகளையும் சொலவடைகளையும் பொழிந்து தள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு நாம் நகர நகர நம்மிடமிருந்து பழமொழிகளும் சொலவடைகளும் விடைபெற்றுவிட்டன. சென்ற தலைமுறைக்காரர்களே இப்போது பழமொழிகளையும் சொலவடைகளையும் சொல்வது அரிதாகிவிட்டது. ஆனால், ஒன்று... நன்றாகக் கவனித்துப்பாருங்கள், எல்லோருமே அன்றாட வாழ்க்கையில் ஒருநாளில் ஒருமுறையாவது வடிவேலுவின் வசனத்தை உச்சரித்துவிடுகிறோம்.\n'வர்ரும் ஆனா வராது', 'வடை போச்சே...', 'இப்பவே கண்ணைக் கட்டுதே' என்று வடிவேலுவின் வசனங்கள் பழமொழிகள், சொலவடைகளின் இடங்களை நிரப்பி விட்டன. பழமொழிகளும் சொலவடைகளும் மொழிக்களஞ்சியம் என்றால் வடிவேலுவின் வசனங்களும் இப்போது நம் மொழிக் களஞ்சியமாக, பண்பாட்டின் அங்கமாக மாறிவிட்டன. நம் வாழ்க்கையின் எல்லாச் சூழலுக்கும் ஒரு வடிவேலு வசனம் இருக்கிறது. மீம்கள் ஆரம்பித்து நகைச்சுவை சேனல்கள் வரை அத்தனையையும் ஆக்கிரமித்திருக்கிறார் வடிவேலு. மொத்தத்தில் வடிவேலு நம் பண்பாட்டின் அடையாளமாக மாறியிருக்கிறார்...\n...தமிழ் சினிமாவில் சாதனையாளர்களைப் பட்டியலிட்டால் 50 பேராவது வருவார்கள். அந்தப் பட்டியலில் வடிவேலுவுக்கும் முக்கியமான இடமுண்டு. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், நோயாளிகள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று வடிவேலுவை ரசிக்காத தமிழர்களே கிடையாது. சரியாகச் சொல்லப்போனால் இளையராஜாவுக்குப் பிறகு எல்லாத்தரப்பு தமிழர்களாலும் கொண்டாடப்பட்ட ஆளுமை வடிவேலு.\nஇதற்கு முன்பும் நகைச்சுவை நடிகர்கள் செல்வாக்கு பெற்று விளங்கினார்கள். ஒரு படத்தை எடுத்து முடித்தபிறகு, 'இது ஓடுமா, ஓடாதா' என்று சந்தேகம் வந்தால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம�� காமெடி டிராக்கைத் தனியாக எடுத்து சேர்த்தது உண்டு. சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு என்று சிறந்த நகைச்சுவை நடிகர்கள் தமிழில் உண்டு.\n- சுகுணா திவாகர் எழுதியுள்ள கட்டுரையை, ஜூ.வி 2020 சிறப்பிதழில் முழுமையாக வாசிக்க > நம் பண்பாட்டின் அடையாளம் வடிவேலு\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n80-90-களில் தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில் ராஜ்ஜியம்தான். கவுண்டமணியும் தனித்துவமான கலைஞர் என்பதிலும் இன்றைக்கும் கவுண்டமணி நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கத்தக்கவை என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், அடித்து உதைப்பது என்பதே அவருடைய நகைச்சுவையின் முதன்மை அம்சம். அதைவிட முக்கியமானது நிறத்தையும் தலை வழுக்கையையும் அவரது பல நகைச்சுவைகள் இழிவுபடுத்தின. செந்திலின் நிறத்தையும் வழுக்கைத் தலையையும் கவுண்டமணி விதவிதமாக வர்ணித்திருக்கிறார். இதில் சுவாரஸ்யமான முரண், கவுண்டமணியின் நிறமும் கறுப்பு; அவர் தலையும் வழுக்கை.\nவடிவேலுவின் நகைச்சுவையில் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவரது நகைச்சுவை, அதற்கு முன்பான தமிழ் சினிமா நகைச்சுவையிலிருந்து தனித்துவம் அடைந்தது, சுய பகடிதான். எல்லா மனிதர்களுக்கும் அவரவர்கள்தான் ஹீரோ; சாகச நாயகர்கள். ஆனால், வெளியில் ஆயிரம் உதார் வீரம் காட்டினாலும் உள்ளுக்குள் அவர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியும். இதைக் காட்சிப்படுத்தியதுதான் வடிவேலு நகைச்சுவையின் வெற்றி. அவர் தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்டார் சார்லி சாப்ளினைப்போல. ஆனால், அது பார்வையாளர்களுக்கான சுயவிமர்சனமாக அமைந்தது.\nஎல்லா மனிதர்களும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், பால் அடையாளத்தின் பெயரால், அரசியலின் பெயரால், பார்க்கும் வேலையின் பெயரால், பதவியின் பெயரால் அதிகாரம் செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால், அத்தனையும் உதார் வீரம் என்பதை வெளிப்படையாகப் போட்டுடைத்தன வடிவேலுவின் காமெடிகள். கைப்புள்ள, பேக்கரி வீரபாகு, படித்துறை பாண்டி, நாய் சேகர் முதல் இம்சை அரசன் வரை இந்த உதார் வீரத்தைக் கிண்டலடித்தன. இது பார்வையாளர்களான தங்களையும் சேர்த்தே கிண்டலடிக்கின்றன என்று தெரிந்துதான் தமிழர்கள் ஆரவாரமாக ரசித்தார்கள்...\n- சுகுணா திவாகர் எழுதியுள்ள கட்டுரையை, ஜூ.வி 2020 சிறப்பிதழி��் முழுமையாக வாசிக்க > நம் பண்பாட்டின் அடையாளம் வடிவேலு\n* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-26T00:40:01Z", "digest": "sha1:52V2NPIVN45DTK4BMJQVPQ6QKO2RSE5Y", "length": 8064, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்ணெய் விளக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணெய் விளக்கு - அகல் விளக்கு\nஎண்ணெய் விளக்குகள் பலவிதப்படுகின்றன. பொதுவாக இத்தகைய விளக்குகளில் எண்ணெயைத் தேக்கி வைத்திருக்க ஒரு பகுதி இருக்கும். இந்த எண்ணெயிலிருந்து சிறிது சிறிதாக எரியும் சுவாலைக்கு வழங்குவதற்காக ஒன்று அல்லது பல திரிகள் இருக்கலாம். எண்ணெய் விளக்குகளில் பல வகை எண்ணெய்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள்,\nமண்ணெண்ணெய் முதலிய பெற்றோலிய எண்ணெய்கள்.\nகிறித்தவ சமய வழிபாட்டில் பயன்பட்ட பண்டைய எண்ணெய் விளக்கு. \"க்+ற்\" என்னும் கிரேக்க எழுத்துக்கள் கிறித்துவைக் குறிக்கின்றன\nஎண்ணெய் விளக்குகள் ஒளி தரவும் அழகூட்டவும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மண், பித்தளை முதலிய உலோகங்கள் விளக்குகளை உருவாக்க மரபு வழியாகப் பயன்படும் பொருட்களாகும்.\nபோன்ற பல விளக்கு வகைகள் இந்தியாவிலும் வேறு பல கீழை நாடுகளிலும் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். இந்து சமய / இந்திய மரபில் எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2013, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T22:53:42Z", "digest": "sha1:6HPTB7H5NPP6ZLWKUG6WKUY26UDYRRUA", "length": 5366, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எறிபொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: எறியம்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► எறியும் ஆயுதங்கள்‎ (3 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2017, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:11:53Z", "digest": "sha1:5LXNEDPHDTKA3CF4JISJH5A5MAH2STGZ", "length": 6530, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேடம் சி. ஜே. வாக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மேடம் சி. ஜே. வாக்கர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேடம் சி.ஜே.வாக்கர் (Madam C. J. Walker) என்றறியப்படும் சாரா பிரீட்லவ் (Sarah Breedlove) (டிசம்பர் 23, 1867 – மே 25, 1919), ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க தொழிலதிபரும் வள்ளலும் ஆவார். இவர் அமெரிக்காவின் முதல் சுய தொழிலால் சிறப்படைந்த பெண் பணக்காரராக அறியப்படுகிறார்.[1][2] இவர் சி.ஜே. வாக்கர் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். கறுப்பினப் பெண்களுக்கான முடி மற்றும் அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் இந்நிறுவனம் மூலம் தனக்கான ஒரு பாதையை ஏற்படுத்தி அதில் வெற்றிபெற்றவராவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2017, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/cyberabad-cp-vc-sajjanar-briefs-police-encounter-370613.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-26T00:43:43Z", "digest": "sha1:GB2K6GOYN5IEKMZIABGIBK54WQCO7KXG", "length": 19931, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? சைபராபாத் போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி | Cyberabad CP VC Sajjanar briefs police encounter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nவேர்க்குதா.. அப்படியே நல்லா மசாஜ் பண்ணுங்க.. என்னை போலவே பளபளன்னு ஆயிருவீங்க.. மோடி சூப்பர் டிப்ஸ்\nவீடு கட்ட வந்த இடத்தில் கசமுசா.. கர்ப்பமான மீனாட்சி.. கைவிட்ட சூப்பர்வைசர்.. சாக்கடைக்கு போன சிசு\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பிரச்சனை தலைவிரிச்சு ஆடப்போகுது.. எச்சரிக்கையா இருங்க..\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன் சைபராபாத் போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி\nஐதராபாத் என்கவுண்டர் சரியான தீர்வா \nஹைதராபாத்: பெண் டாக்டர் பலாத்கார குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் போலீஸ் பதிலுக்கு சுட்டதாக, சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து சஜ்ஜனார் இன்று பிற்பகல் அளித்த பேட்டியில் கூறியதை பாருங்கள்: கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது அனைவருக்குமே தெரியும். இதையடுத்து, காவல்துறை விசாரணையை ஆரம்பித்தோம். அறிவியல் ரீதியான ஆதாரங்கள் மற்றும் பிற ஆதாரங்களை நாங்கள் சேகரிப்போம்.\nஇந்த விசாரணை தொடர்பாக, 4 பேரை கைது செய்தோம். நான்கு பேருமே தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதையடுத்து கடந்த 30ம் தேதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nஇதன்பிறகு அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினோம். அதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினோம். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திற்கு 4 பேரையும் அழைத்து வந்தோம். இன்று காலை சுமார் 5.45 மணியளவில், கொலை நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்றோம். அங்கே பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட சில ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கொடுத்த தகவலை தொடர்ந்துதான் நாங்கள் அழைத்துச் சென்றோம்.\nஅப்போதுதான் திடீரென குற்றவாளிகள் 4 பேரும் திடீரென கற்களை எடுத்து காவல்துறையினர் மீது வீசினர். கம்புகளை எடுத்து அடித்தனர். காவல்துறையினரின் துப்பாக்கியை பிடுங்கி சுடத் தொடங்கினர். இருப்பினும் காவல்துறையினர் பொறுமையை கடைபிடித்து 4 பேரையும் சரணடையுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டனர். அதை அவர்கள் ஏற்கவில்லை என்பதால் வேறு வழியின்றி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நான்கு பேரும் கொல்லப்பட்டனர்.\nவெங்கடேஷ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் இந்த தாக்குதலில் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவனைில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகடந்த நான்கு நாட்களில், கொலையாளிகளின் டிஎன்ஏ உள்ளிட்ட பல்வேறு தடயங்களை சேகரித்து இவர்கள் தான் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்துள்ளோம். மேலும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும், இந்த குற்றவாளிகள் எந்த பெண்களையாவது பலாத்காரம் செய்து கொலை செய்திருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றோம். இவ்வாறு சஜ்ஜனார் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nஎல்லா சாமிக்கும் இந்தியக் குடியுரிமை கொடுங்க.. அதிர வைக்கும் அர்ச்சகர்.. அரசு முடிவு என்னவோ\nபரம ஏழையாம்.. ரூ.5000தான் வருமானம்.. சொந்தமாக ரூ.220 கோடிக்கு சொத்து.. அதிரும் ஆந்திரா\nஆபாச நடனம்.. கிளப்பில் 21 இளம்பெண்களை சுற்றி வளைத்த ஹைதராபாத் போலீஸ்..\n10 நாளாச்சு ரோஹிதா காணாமல்போய்.. செல்போன் இல்லை.. சிசிடிவி கேமிராவும் இல்லை.. விழிபிதுங்கும் போலீஸ்\nசொந்த நாட்டை பாருங்கள்.. இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான் கான் கவலைப்பட வேண்டாம்.. ஓவைசி\nஇதோ.. தொப்பியுடன் சைக்கிளில் வர்றாரே.. யாரு தெரியுதா.. ஆஹா.. அவரேதான்.. ஊரெல்லாம் ஒரே சபாஷ் மழை\nஇருட்டுல நிக்காதே..க்கா.. பயமா இருக்கு.. என்கூட பேசிட்டே இரு.. 2019ஐ பதற வைத்த ஷாக் பலாத்காரம்\nஇந்தியாவிலுள்ள எல்லாருமே இந்துக்கள்தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு\nஎன்ஆர்சி விவகாரத்தில் அமித் ஷா நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகிறார்.. ஓவைசி புகார்\nஎன்கவுன்ட்டரில் பலியான சென்னகேசவலுவுக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம்.. 13 வயது மனைவி கர்ப்பம்\nஹைதராபாத் என்கவுண்டரில் பெரும் சந்தேகம்.. 4 பேர் உடலுக்கும் மீண்டும் பிரேத பரிசோதனை: ஹைகோர்ட் அதிரடி\nடாக்டர் மட்டுமல்ல.. மேலும் 9 பேரை அதே பாணியில் எரித்து கொன்றனர்.. ஹைதராபாத் போலீஸ் ஷாக் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana hyderabad தெலங்கானா ஹைதராபாத் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-slams-tamil-nadu-on-dal-price-rise-238341.html", "date_download": "2020-01-25T22:35:04Z", "digest": "sha1:X3HMDANEXNQCGATA4ZIPFOTPTXMDXC5W", "length": 19112, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரேசன் கடை, அரசு அங்காடிகளில் மட்டும் பருப்பு விலையை குறைத்தால் போதுமா? கருணாநிதி கேள்வி | Karunanidhi slams Tamil Nadu on dal price rise - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஇந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு ப���்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரேசன் கடை, அரசு அங்காடிகளில் மட்டும் பருப்பு விலையை குறைத்தால் போதுமா\nசென்னை: ரேசன் கடைகளிலும், அரசு அங்காடிகளிலும் துவரம் பருப்பை கொடுத்தால் போதுமா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் 91 அரசு அங்காடிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இந்தக் கடைகளுக்குப் படையெடுத்தால் போதுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு, தற்போது துவரம் பருப்பின் விலை நான்கு மடங்காக அதிகரித்து 210 ரூபாயாக உள்ளதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மறுப்பு தெரிவித்தார்.\nஇந்த நிலையில் கருணாநிதி இன்று கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் வேலை என்றுகூட இவர்கள் நினைப்பதில்லை எதனால் விலைவாசி கூடுகிறது என்பதையும் கவனிப்பது இல்லை. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை தமிழ் மக்கள் நன்றாகவே அறிவார்கள். ஏன், இந்த இதழ், ஜூனியர் விகடனில் கூட இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, \"விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் வேலை என்றுகூட இவர்கள் நினைப்பதில்லை எதனால் விலைவாசி கூடுகிறது என்பதையும் கவனிப்பது இல்லை. துவரம் பருப்பு விலை உயர்ந்து விட்டதா, ஏதாவது ஒரு நாட்டில் இருந்து அந்த நேரத்துக்கு இறக்குமதி செய்தால் தனது கடமை முடிந்து விட்டதாக மத்திய அரசு நினைக்கிறது.\nஅரசு அங்காடிகளில் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொடுத்தால் போதும் என்று மாநில அரசு நினைக்கிறது. தமிழகம் முழுவதும் 91 அரசு அங்காடிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன்\nகடைகளும் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இந்தக் கடைகளுக்குப் படையெடுத்தால் என்ன ஆகும் தங்கள் கடமைக்கு சில நூறு டன்களைக் கொண்டு வந்து, அதை மட்டும் கிலோ 110\nஇதோ பார், துவரம் பருப்பு விலை குறைந்து விட்டது\"என்று விளம்பரம் கொடுத்துக் கொள்ள மட்டுமே அது பயன்படும். பண்டிகைக் காலங்களில் விலைவாசி உயரும்\nஎன்றால் பல மாதங்களுக்கு முன்பே அதனை வாங்கி விநியோகிக்கும் முன் யோசனை ஏன் வருவதில்லை ஆட்சியாளர்கள் இதெல்லாம் தங்கள் வேலையாக நினைப்பதில்லை\"என்று அ.தி.மு.க.\nஅரசுக்கும் அந்தத் துறையின் அமைச்சருக்கும் ஜூனியர் விகடன் விளக்கம் கொடுத்துள்ளது. துறையின் அமைச்சர் முதலில் அந்த இதழ் கேட்டுள்ள விவரத்திற்கு பதில் கூற முன் வரட்டும் என்று கருணாநிதி வறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருணாநிதி, ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலம்.. கோபாலபுரத்தில் பரபரப்பு\nபுதுச்சேரியில் கருணாநிதி சிலை... முட்டுக்கட்டை போடும் கிரண்பேடி\nகருணாநிதி போல அரசியலில் ஜொலிப்பாரா உதயநிதி - ஜாதகம் சொல்வதென்ன\nகாட்சி வடிவில் வருகிறது “நெஞ்சுக்கு நீதி”... ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்\nகருணாநிதிக்கு அருங்காட்சியகம் ... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம்\nபட்டு சட்டையில்.. பக்தி பழமாக.. பூஜையில் கதிர் ஆனந்த்.. படம் போட்டு கலாய்த்த பாஜக\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ���்டாலின்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகருணாநிதி படம் எங்கப்பா.. உதயநிதியை வரவேற்கும் போஸ்டர்களில்.. தொடர்ந்து மிஸ்ஸிங்.. சர்ச்சை..\nஅப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா\n... அதிருப்தியில் திமுக சீனியர்கள்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi jayalalitha கருணாநிதி பருப்பு விலை ஜெயலலிதா\nபோதும் நிறுத்துங்க.. பொது மேடையில் திடீரென்று கையெடுத்து கும்பிட்ட நிதிஷ் குமார்.. ஏன் தெரியுமா\nசீனாவுடன் நட்பு.. இந்தியாவுடன் சண்டை.. திடீரென்று மோதும் அமெரிக்கா.. வர்த்தக போர் மூளும் அபாயம்\nகாப்பு காட்டில் பிணவாடை.. இறந்து 2 நாளாச்சே.. பதறிய குடும்பத்தார்.. ஏன் இப்படி செய்தார் கிருஷ்ணமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1766883", "date_download": "2020-01-25T23:00:37Z", "digest": "sha1:D2NQIGFMORR45KXLEYD2A7Z6RUURTRBI", "length": 18133, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு| Dinamalar", "raw_content": "\nமன்னிப்பு கேட்பாரா சந்திரபாபு நாயுடு \nபத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தில் 9 பேர் தேர்வு\nபாஜ மூத்த தலைவர்களுடன் ஜே.பி நட்டா சந்திப்பு\nபட்னவிஸ் ஆட்சியில் என் போன் ஒட்டுக் கேட்கப்பட்டது: ...\nடில்லியில் கட்டட விபத்து ; 5பேர் பலி 13 பேர் காயம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; புதிய மருத்துவமனை கட்டும் ...\nமுன்னாள் அமைச்சர்கள் ஜெட்லி, சுஷ்மா உள்ளிட்ட 7 ... 4\nசமூக சேவகர் ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது 3\nடி.வி.எஸ் வேணுசீனிவாசன் உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் ... 5\nஇஸ்ரோவால் நாடு பெருமிதம் : ஜனாதிபதி உரை 2\n8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு\nசென்னை: தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவருக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கை, சுப்ரீம் கோர்ட் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் நீதிபதிகள் சிலர் மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் இவர் மீது சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்தி அவரை போலீஸ் உதவியுடன் மனநல பரிசோதனை நடத்திட உத்தரவிட்டது. பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார் கர்ணன்.\nஇந்நிலையில் இன்று (மே.8) நீதிபதி கர்ணன் புதிய உத்தரவு பிறப்பித்தார். அதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேர் மற்றும் தனக்கெதிராக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், அவர்களுக்கு மனநல பரிசோதனை நடத்தவும், அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nRelated Tags 8 நீதிபதி சிறை தண்டனை நீதிபதி கர்ணன் உத்தரவு\nஇரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளாவுக்கு தமிழ்நாட்டில் திருமணம்(10)\nகெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா சஸ்பென்ட்(5)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநடப்பவை எல்லாம் பார்த்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விரக்தியின் எல்லைக்கே சென்று கொண்டிருக்கிறார்கள் ..\nஇதுதாண்ட தமிழன். தமிழன் என்று சொல்லடா. ஊழலை எதிர்த்து தலை நிமிர்ந்து நில்லடா.\nகிருஷ்ணா கர்ணன் கையில் உள்ள சுத்தியை தானாமா பெற்று செல்... இல்லை என்றால் அவர் தமக்கு தாமே கூட தண்டனை வழங்கிகொள்வார்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள�� கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளாவுக்கு தமிழ்நாட்டில் திருமணம்\nகெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா சஸ்பென்ட்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-25T22:31:51Z", "digest": "sha1:HHZC44EGNBHKTOVCUMYFCZYSTPDKWXIQ", "length": 4225, "nlines": 40, "source_domain": "vallalar.in", "title": "உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின் - vallalar Songs", "raw_content": "\nஉள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின்\nஉள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின்\nவெள்ளென்ற வன்மை விளங்காதோ - நள்ளொன்ற\nஅச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின்\nஉள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்\nஉள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்\nஉள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்\nஉள்ளி யோஎன அலறிநின் றேத்தி\nஉள்ள தோதினால் ஒறுக்கிலேம் என்பர்\nஉள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே\nஉள்ளும் புறமும் நிறைந்தடிய��ர் உள்ளம் மதுரித் தூறுகின்ற\nஉள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு\nஉள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின்\nஉள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்\nஉள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே\nஉள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்\nஉள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்\nஉள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்\nஉள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை\nஉள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல்\nஉள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்\nஉள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண\nஉள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்\nஉள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்\nஉள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்\nஉள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்\nஉள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்\nஉள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட\nஉள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே\nஉள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ\nஉள்ளிருள் நீங்கிற்றென் உள்ளொளி ஓங்கிற்றுத்\nஉள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே\nஉள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்\nஉள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/4.html", "date_download": "2020-01-26T00:55:32Z", "digest": "sha1:Q3YCC6NAS7TRV2B6YFGUZGDHDEWPR45T", "length": 18097, "nlines": 199, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 4. நல்வழி", "raw_content": "\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்\nதுங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு\nசங்கத் தமிழ் மூன்றும் தா\nபுண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை\nமண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்\nஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்\nதீதொழிய நன்மை செயல். 1\nசாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்\nநீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்\nஇட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்\nபட்டாங்கில் உள்ள படி. 2\nஇடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே\nஇடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக\nஉண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்\nவிண்டாரைக் கொண்டாடும் வீடு. 3\nஎண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது\nபுண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்\nமாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே\nஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4\nவருந்தி அழைத்தாலும் வாராத வாரா\nபொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி\nநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து\nதுஞ்சுவதே மாந்தர் தொழில். 5\nஉள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்\nகொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்\nகடலோடி மீண்டும் கரையேறினால் என்\nஉடலோடு வாழும் உயிர்க்கு. 6\nபொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்\nஅறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்\nபிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. 7\nஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்\nகூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்\nமரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்\nதரியாது காணும் தனம். 8\nஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)\nஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு\nநல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்\nஇல்லை என மாட்டார் இசைந்து . 9\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்\nமாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா\n என்(று) இட்டு, உண்டு, இரும் 11\nஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்\nஇருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்\nஎன்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே\nஉன்னோடு வாழ்தல் அறிது. 11\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nபழுதுண்டு வேறோர் பணிக்கு, 12\nஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்\nசாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்\nஐயம் புகுவாரை யாரே விலக்குவார்\nமெய்அம் புவியதன் மேல். 13\nபிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்\nஇச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ\nவயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது\nஉயிர்விடுகை சால உறும். 14\nசிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு\nஅபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்\nஇதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்\nவிதியே மதியாய் விடும். 15\nதண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்\nகண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை\nகற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்\nஅற்புதமாம் என்றே அறி. 16\nசெய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்\n\" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று\nபெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்\nஉற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்\nஇரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே\nசரணம் கொடுத்தாலும் தாம். 18\nசேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்\nபாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்\nபாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்\nநாழி அரிசிக்கே நாம். 19\nஅம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்\nகொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை\nமறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி\nவெறுமைக்கு வித்தாய் விடும். 20\nநீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்\nபேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்\nவருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்\nதரும்சிவந்த தாமரையாள் தான். 21\nபாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்\nகேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)\nஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்\nபாவிகாள் அந்தப் பணம். 22\nவேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே\nபாதாள மூலி படருமே - மூதேவி\nசென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே\nமன்றோரம் சொன்னார் மனை. 23\nநீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்\nஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்\nஉடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே\nமடக்கொடி இல்லா மனை. 24\nஆன முதலில் அதிகம் செலவானால்\nமானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை\nஎல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்\nநல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25\nமானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை\nதானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்\nகசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்\nபசிவந்திடப் பறந்து போம். 26\nஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்\nஅன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை\nநினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்\nஎனையாளும் ஈசன் செயல். 27\nஉண்பது நாழி உடுப்பது நான்குமுழம்\nஎண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த\nமாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்\nசாந்துணையும் சஞ்சலமே தான். 28\nமரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி\nஇரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்\nகற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்\nஉற்றார் உலகத் தவர். 29\nதாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்\nபூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே\nஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா\nவெறுத்தாலும் போமோ விதி . 30\nஇழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்\nஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய\nவீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்\nதாரத்தின் நன்று தனி. 31\nஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்\nமாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்\nதண்ணீரும் வாரும் தருமமே சார்பாக\nஉண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32\nவெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்\nபட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்\nபாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்\nவேருக்கு நெக்கு விடும். 33\nகல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்\nஎல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை\nஇல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்\nசெல்லா(து) அவன்வாயிற் சொல். 34\nபூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்\nஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா\nவிரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு\nஉரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. 35\nநண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்\nகொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ\nபோதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்\nமாதர்மேல் வைப்பார் மனம். 36\nவினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்\nஅனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்\nகண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே\nவிண்ணுறுவார்க் கில்லை விதி. 37\nநன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்\nஅன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை\nதானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்\nபோனவா தேடும் பொருள். 38\nமுப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்\nதப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்\nகலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்\nமுலையளவே ஆகுமாம் மூப்பு. 39\nதேவர் குறளும் திருநான் மறைமுடிவும்\nமூவர் தமிழும் முனிமொழியும் - கோவை\nதிருவா சகமும் திருமூலர் சொல்லும்\nஒருவா சகமென் றுணர். 40\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/09/blog-post_2481.html", "date_download": "2020-01-25T23:52:40Z", "digest": "sha1:OQC5SPJ3PHLNUUU3YI3BZTKJG45J4OQV", "length": 3617, "nlines": 38, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: பகுத்தறிவுச் சாதனை", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என்று சொல்லி வர்த்தக ரீதியான நிகழ்ச்ச��களையும், விளம்பரங்களை ஒளிபரப்புவதற்குப் பதில் விடுமுறை தினத்தை முன்னிட்டு என ஒளிபரப்பலாம் என கலைஞர் தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.\nஇது வந்து 1 ரூபாய்க்கு அரிசி கொடுத்து இருக்கின்ற பிரச்ச்னையை மறைக்கப் பயன்படுத்துவது போல...\nஆனால் ஒரு சந்தேகம்... இதே மாதிரியான அறிவிப்பு( விடுமுறை தினத்தை முன்னிட்டு..) மற்ற மத விடுமுறை நாட்களிலும் தொடருமா என்பது பெரும் சந்தேகம் தான்.\nவகைகள் : அக்கம்-பக்கம், அரசியல், ஈர்த்ததில், தமிழ்நாடு\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_684.html", "date_download": "2020-01-26T01:03:36Z", "digest": "sha1:M2BDF22Y5T2R3MLM3ZIJFUVH6MQAS44Z", "length": 14025, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "ரசாயன தாக்குதல் அமேரிக்கா மீது! நடத்தப்போகும் நாடு இது ? பயந்ததா அமேரிக்கா ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ரசாயன தாக்குதல் அமேரிக்கா மீது நடத்தப்போகும் நாடு இது \nரசாயன தாக்குதல் அமேரிக்கா மீது நடத்தப்போகும் நாடு இது \nஅதிபர் ஆசாத் தலைமையிலான சிரியா அரசு கிளர்ச்சியாளர்கள் மீது மீண்டும் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ரசாயன ஆயுத தாக்குதல் திட்டம்: சிரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை வாஷிங்டன்: சிரியா நாட்டின் அதிபராக பசர் அல் ஆசாத் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருகிறார்கள். இதனால் அங்கு 6 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக செயல்படுபவர்கள் புரட்சி படை ஒன்றை தொடங்கி போரிட்டு வருகிறார்கள்.\nஇந்த படைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிதது வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கு ரஷியா ஆதரவாக உள்ளது. உள்நாட்டு போரை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பல பகுதிகள் புரட்சிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இர��� பகுதிகளையும் மீட்பதற்கு சிரியா ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் புரட்சிப்படையினர் கட்டுப்பாட்டில் இருந்த கான்ஷேக்வுன் என்ற நகரை மீட்பதற்கு ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது ரசாயன குண்டுகளை வீசியது.\nநரம்பு மண்டலத்தை உடனடியாக பாதித்து உயிரை பறிக்கும் மிக மோசமான குண்டுகள் வீசப்பட்டன. இதில் புரட்சிப்படை வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ரசாயனம் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறி ‌ஷயாரத் விமானப்படை தளத்தையும் தாக்கியது. மத்திய தரை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் தாங்கி கப்பலில் இருந்து 59 குண்டுகள் வீசப்பட்டன.\nஇந்த நிலையில் மீண்டும் சிரியா ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறி இதற்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச சமுதாயத்தின் எச்சரிக்கையையும் மீறி சிரியா தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எந்த நேரத்திலும் இந்த தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கிறோம். மீண்டும் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு சரியான பதிலடி கொடுப்போம். கடும் விளைவுகளை சிரியா சந்திக்க வேண்டியது வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nரசாயன தாக்குதல் அமேரிக்கா மீது நடத்தப்போகும் நாடு இது \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள���ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nலண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்க...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-20.html", "date_download": "2020-01-25T23:49:01Z", "digest": "sha1:DTWHBFRJ72UJCFAW3NAX2MWVFPZDWELQ", "length": 36196, "nlines": 132, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 20. முதல் இரவு - 20. The first night - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\n��மிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nபோனிக்ஸிலிருந்து ‘இந்தியன் ஒப்பீனியனி’ன் முதல் இதழை வெளியிடுவது எளிதான காரியமாகவே இல்லை. இரு முன்னெச்சரிக்கையான காரியங்களை நான் செய்யாது இருந்திருப்பேனாயின், முதல் இதழை நிறுத்திவிடவே நேர்ந்து இருக்கும்; அல்லது வெளியாவது தாமதப்பட்டிருக்கும். அச்சு இயந்திரத்தை ஓட்ட ஓர் இன்ஜின் வைத்துவிடுவது என்ற யோசனை எனக்குப் பிடிக்கவில்லை. விவசாய வேலையையும் கையினாலேயே செய்யவேண்டியிருக்கும் ஓர் இடத்தில், அச்சு இயந்திரமும் கையினாலேயே சுற்றப்படுவதாக இருப்பதே அந்த சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்த யோசனை சரியானதாகத் தோன்றாது போகவே ஓர் எண்ணெய் இன்ஜினை அமைத்தோம். இன்ஜின் சரியாக வேலை செய்யாது போனால், உடனே செய்வதற்கான வேறு ஏற்பாடும் தயாராக இருக்கட்டும் என்று வெஸ்டுக்கு யோசனை கூறி இருந்தேன். ஆகவே கையினால் சுற்றக்கூடிய ஒரு சக்கரத்தையும் அவர் தயார் செய்து வைத்திருந்தார். பத்திரிகையின் அளவு, தினப் பத்திரிகையின் அளவாக இருப்பது, போனிக்ஸ் போன்ற ஒதுக்குப்புறமான இடத்திற்கு வசதியானதல்ல என்று யோசிக்கப்பட்டது. அவசர நிலைமை ஏற்பட்டால் ‘டிரடில்’ அச்சு இயந்திரத்திலேயே பத்திரிகையை அச்சிட்டு விடுவதற்குச் சௌகரியமாக இருக்கட்டும் என்பதற்காகப் பத்திரிகை, ‘புல்ஸ்காப்’ அளவுக்குக் குறைக்கப்பட்டது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nஆரம்ப காலங்களில் பத்திரிகை வெளியாவதற்கு முன்னால் நாங்கள் இரவில் வெகுநேரம் கண் விழிக்கும்படி ஆயிற்று. இளைஞர்களும், கிழவரும் ஒவ்வொருவரும் பத்திரிகைத் தாள்களை மடிக்க உதவவேண்டியிருந்தது. வழக்கமாக இரவு பத்து மணிக்கு மேல் பன்னிரெண்டு மணிக்குள் ��ேலையை முடிப்போம். ஆனால், முதல் நாள் இரவு என்றுமே மறக்க முடியாது. பக்கங்களை முடுக்கியாயிற்று; இயந்திரமோ வேலை செய்ய மறுத்துவிட்டது. இன்ஜினை முடுக்கி அதை ஓட்டிக்கொடுப்பதற்காக டர்பனிலிருந்து ஒரு இன்ஜினீயரைத் தருவித்து வைத்திருந்தோம். அவரும் வெஸ்டும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பார்த்தார்கள். ஆனால், ஒன்றும் பயன்படவில்லை. எல்லோருக்கும் ஒரே கவலையாகி விட்டது. எல்லா முயற்சியும் முடியாது போய்க் கடைசியாகக் கண்களில் நீர் வழிய வெஸ்ட் என்னிடம் வந்தார். “இன்ஜின் வேலை செய்யாது. உரிய காலத்தில் பத்திரிகையை நாம் வெளியிடமுடியாது என்றே அஞ்சுகிறேன்” என்றார்.\n“அதுதான் நிலைமையென்றால் இதில் நாம் செய்வதற்கு எதுவுமில்லை. கண்ணீர் விட்டு ஒரு பயனும் இல்லை. மனிதப் பிரயத்தனத்தில் சாத்தியமானதையெல்லாம் செய்வோம். கைச்சக்கரம் இருக்கிறதல்லவா” என்று அவருக்கு ஆறுதல் அளித்துச் சொன்னேன்.\n“அதைச் சுற்றுவதற்கு நம்மிடம் ஆட்கள் எங்கிருக்கிறார்கள்” என்று அவர் கேட்டார். “அந்த வேலையைச் செய்வதற்கு நாம் போதாது. நான்கு நான்கு பேராக மாற்றி மாற்றிச் சுற்ற வேண்டும். நம் ஆட்களோ, களைத்துப் போயிருக்கின்றனர்” என்றார்.\nகட்டிட வேலை இன்னும் முடிந்துவிடவில்லை. ஆகையால், தச்சர்கள் அந்த வேலையைச் செய்துவந்தனர். அவர்கள் அச்சுக் கூடத்திலேயே படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். நான் அவர்களைச் சுட்டிக்காட்டி, “இந்தத் தச்சர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியாதா நமக்கு இரவு முழுவதும் வேலை இருக்கும். இந்த உபாயம் நமக்குப் பாக்கியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்றேன்.\n“தச்சர்களை எழுப்ப எனக்குத் தைரியமில்லை. நம் ஆட்களோ உண்மையில் மிகவும் களைத்துப் போயிருக்கின்றனர்” என்றார் வெஸ்ட்.\n“சரி, அவர்களோடு நான் பேசிக்கொள்ளுகிறேன்” என்றேன்.\n“அப்படியானால், வேலையை முடித்துவிடுவது சாத்தியமே” என்றார், வெஸ்ட்.\nதச்சர்களை எழுப்பினேன். ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. “அவசரத்திற்கு எங்களைக் கூப்பிட்டுக் கொள்ளுவதற்கில்லை யென்றால் நாங்கள் இங்கே இருந்துதான் என்ன பயன் நீங்கள் கொஞ்சம் இளைப்பாறுங்கள். சக்கரத்தைச் சுற்றும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம். ��து எங்களுக்குச் சுலபம்” என்றார்கள். எங்கள் சொந்த ஆட்களும் தயாராக இருந்தனர்.\nவெஸ்ட்டுக்கு ஒரே ஆனந்தம். நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்ததும் அவர் ஒரு தோத்திரப் பாடலைப் பாட ஆரம்பித்து விட்டார். தச்சர்களுடன் நானும் சேர்ந்துகொண்டேன். மற்றவர்களெல்லாம் அவரவர்கள் முறையில் கலந்து கொண்டு வேலை செய்தார்கள். இவ்வாறு காலை ஏழு மணி வரையில் வேலை செய்தோம். இன்னும் வேலை எவ்வளவோ பாக்கியாக இருந்தது. ஆகவே, வெஸ்ட்டிடம் ஒரு யோசனை கூறினேன். இன்ஜினீயரை எழுப்பி இயந்திரத்தை ஓட்டச் சொல்லிப் பார்க்கலாம் என்றேன். இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டால் காலத்தில் வேலையை முடித்துவிடலாம்.\nவெஸ்ட் அவரை எழுப்பினார். எழுந்ததும் இன்ஜின் அறைக்குப் போனார். என்ன ஆச்சரியம் பாருங்கள் அவர் தொட்டவுடனேயே இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டது. அச்சுக் கூடம் முழுவதும் ஒரே சந்தோஷ ஆரவாரமாக இருந்தது. “இது எப்படி அவர் தொட்டவுடனேயே இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டது. அச்சுக் கூடம் முழுவதும் ஒரே சந்தோஷ ஆரவாரமாக இருந்தது. “இது எப்படி இரவெல்லாம் நாம் கஷ்டப்பட்டும் முடியாமல் போயிற்று. ஆனால், இன்று காலையிலோ அதில் எந்தவிதமான கோளாறுமே இல்லாதது போல அது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதே இரவெல்லாம் நாம் கஷ்டப்பட்டும் முடியாமல் போயிற்று. ஆனால், இன்று காலையிலோ அதில் எந்தவிதமான கோளாறுமே இல்லாதது போல அது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதே\n“இது எப்படி என்று கூறுவது கஷ்டம். நம்மைப் போலவே தனக்கு ஓய்வு தேவை என்பதுபோல இயந்திரமும் சில சமயம் நடக்க ஆரம்பித்துவிடுகிறது போல் இருக்கிறது” என்று வெஸ்ட்டோ, இன்ஜினீயரோ கூறினார்கள். சொன்னது யார் என்பதை மறந்துவிட்டேன்.\nஇன்ஜின் கோளாறு ஆகிவிட்டது எங்கள் எல்லோருக்கும் ஒரு சோதனையாக ஆயிற்று என்றும், எங்களுடைய யோக்கியமான, மனப்பூர்வமான உழைப்பின் பலனாகவே இன்ஜின் வேலை செய்யத் தொடங்கியது என்றும் எனக்குத் தோன்றிற்று.\nபிரதிகளும் உரிய காலத்தில் அனுப்பப்பட்டன. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தோம்.\nஆரம்பத்தில் காட்டிய இந்தப் பிடிவாதம், பத்திரிகை ஒழுங்காக வெளியே வந்து கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. போனிக்ஸில் சுயபலத்தில் நிற்கும் சூழ்நிலையையும் உண்டாக்கியது. வேண்டுமென்றே இன்ஜினை உபயோகிப்பதை நாங்கள் நிறுத்தி விட்டு, ஆள் பலத்���ைக் கொண்டே வேலை செய்த சமயமும் உண்டு. போனிக்ஸில் குடியேறியிருந்தவர்களின் தார்மிக குணம் உச்ச நிலைக்கு எட்டியிருந்த சமயமே அது என்பது என் கருத்து.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷி���்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூ��ுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kerala-high-court-notice-to-director-bharathiraja/", "date_download": "2020-01-25T22:45:19Z", "digest": "sha1:7ECZPS6A4W6QRGIYTVDPH6DSVACMYG75", "length": 13990, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பாரதிராஜாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!", "raw_content": "\nபாரதிராஜாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..\nதமிழ்நாட்டு சினிமாக்காரர்கள் போல அமைதியாக இருப்பார்கள் என்று கேரள சினிமாக்காரர்களை பற்றி தப்புக் கணக்குப் போட்டுவிட்டார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இந்த அலட்சியம் இப்போது அவரை கோர்ட்வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.\n2013-ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்வுக் குழு தலைவராக இருந்த இயக்குநர் பாரதிராஜா உள்பட 10 பேருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\n2013-ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. சிறந்த படமாக 2013-ம் ஆண்டில் வெளியான சுதேவன் இயக்கிய ‘சி.ஆர்.நம்பர் 89’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகர்களாக 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘ஆர்டிஸ்டு’, ‘நார்த் 24 காதம்’ படத்தில் நடித்த பகத் பாசில், அயாள் மற்றும் ‘சக்கரியாயுடெ கர்ப்பிணிகள்’ படத்தில் நடித்த லால் ஆகியோரும், சிறந்த நடிகையாக ‘ஆர்டிஸ்டு’ படத்தில் நடித்த ஆன் அகஸ்டினும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த நேரத்தில் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த நமது இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்காக கேரள அரசு செலவு செய்த கணக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஒருவர், அதில் இருந்த உண்மைச் செய்திகளை அறிந்து அதிர்ந்து போய் அதனை பகிரங்கமாக வெளியிட்டுவிட்டார்.\nபாரதிராஜா மூன்று நாட்கள் மட்டுமே திருவனந்தபுரத்தில் இருந்து படங்களை பார்த்ததாகவும், அந்த மூன்று நாட்களுக்கு மட்டுமே அவருக்குரிய ஹோட்டல் பில் செலுத்தப்பட்டதும் அதன் மூலம் தெரிய வந்தது..\nஇதையடுத்து தேர்வுக் குழுவின் தலைவரே அனைத்து படங்களையும் பார்க்காத நிலையில் இந்த தேர்வுக் குழு தேர்வு செய்த விருதுகள் தரமற்றவை என்று கேரள சினிமாவுலகில் கூக்குரல்கள் எழுந்தன.\nஉடனேயே இந்த 2013-ம் ஆண்டின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி தேசிய விருது பெற்ற மலையாள படமான ‘பேரறியாதவர்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் அனில்குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட 85 திரைப்படங்களையும் தேர்வுக் குழு தலைவராக இருந்த பாரதிராஜா மற்றும் உறுப்பினர்கள் முழுமையாக பார்க்காமல் அவசர கோலத்தில் சிறந்த படங்களையும், நடிகர்-நடிகைகளையும் தேர்வு செய்துள்ளனர். எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும்’’ என்று அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.\nஅவர் மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முஸ்தாக் அகம்மது தலைமையில் நடைபெற்றத���. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘தேர்வுக் குழு தலைவர் பாரதிராஜா, நடிகையும் தேர்வுக் குழுவின் உறுப்பினருமான ஜலஜா உள்பட 7 உறுப்பினர்கள் மற்றும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவர் பிரியதர்ஷன், செயலாளர் எஸ்.ராஜேந்திரன்நாயர், கலாசார துறை செயலாளர் ஆகியோருக்கு 10 தினங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\n Next Postஸ்ரீகாந்த்-சந்தானம் கலக்கும் 'நம்பியார்' படத்தின் டிரெயிலர்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/showkali-song-teaser-achcham-yenbadhu-madamaiyada-movie/", "date_download": "2020-01-25T22:34:51Z", "digest": "sha1:V3ONUNPDDTX6BCHUFV7HPFBPFUFUFGIS", "length": 7296, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘அச்சம் என்பது மடமையடா’ படப் பாடலின் டீஸர்", "raw_content": "\n‘அச்சம் என்பது மடமையடா’ படப் பாடலின் டீஸர்\nPrevious Postதனி நாயகனாக உருவெடுத்திருக்கும் 'பசங்க' ஸ்ரீராம்.. Next Post‘க க க போ’ திரைப்படத்திற்கு 'U' சான்றிதழ் கிடைத்துள்ளது.\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n‘மஹா’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் ஒரு உண்மை கேரக்டராம்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந��திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/09/5414.html", "date_download": "2020-01-25T22:26:17Z", "digest": "sha1:OBAT4CF5V4HDDA3JY5UKR7WIPTHVC3QH", "length": 10469, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஜெனிவா வீதியில் சிலம்பம் சுற்றிய வைகோ - வைரலாகும் வீடியோ - THAMILKINGDOM ஜெனிவா வீதியில் சிலம்பம் சுற்றிய வைகோ - வைரலாகும் வீடியோ - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > ஜெனிவா வீதியில் சிலம்பம் சுற்றிய வைகோ - வைரலாகும் வீடியோ\nஅரசியல் இந்தியா செய்திகள் India S\nஜெனிவா வீதியில் சிலம்பம் சுற்றிய வைகோ - வைரலாகும் வீடியோ\nசுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த அமர்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அப்போது ஈழத்தமிழர்களின் உரிமையை பற்றி தொடர்ந்து பேசினார். இதனால் சில சிங்களர்கள் அவரை தாக்கவும் முயன்றனர். இதையடுத்து அவருக்கு ஐ.நா. சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஜெனிவா நகர வீதிகளில் கூடாரம் அமைத்து இலங்கை படுகொலை பற்றிய புகைப்படங்களை பகலில் கண்காட்சியாக வைத்து, இரவில் அவற்றை அகற்றி வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று பகலில் கூடாரம் அமைக்கும்போது அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து சிலம்பம் சுற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅரசியல் இந்தியா செய்திகள் India S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: ஜெனிவா வீதியில் சிலம்பம் சுற்றிய வைகோ - வைரலாகும் வீடியோ Rating: 5 Reviewed By: Tamilkingdom\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/88-240495", "date_download": "2020-01-26T00:21:37Z", "digest": "sha1:XEHAYDHDH2DIMWD42C3ADNH2XRZCM76M", "length": 8753, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || திருநெல்வேலியில் சதுரங்கப் போட்டி", "raw_content": "2020 ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு திருநெல்வேலியில் சதுரங்கப் போட்டி\nயாழ்.திருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலையமும், விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய 2019 ஆம் ஆண்டிற்கான தீபாவளி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை (27) திருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது சதுரங்கப் போட்டியில் கழகங்கள் விளையாடின.\nஅந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று முற்பகல்-10 மணி முதல் கழக அங்கத்தவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கலாசாரப் போட்டிகள் என்பன நடாத்தப்பட்டன.\nகுறிப்பாக ஈட்டி எறிதல், வாத்து வளையம் வீசுதல், பேணிக்குப் பந்தால் எறிதல், பூதத்தின் வாய்க்குப் பந்தால் எறிதல், யானைக்கு கண் வைத்தல், சங்கீதக் கதிரை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும், சதுரங்கம், கரம் விளையாட்டு, பூப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடாத்தப்பட்டன.\nமேற்படி, போட்டிகளைப் பெருமளவானோர் கண்டு களித்ததுடன் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்குப் பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமீண்டும் சிறைக்கு சென்றார் பூஜித்\nகொரோனா வைரஸ் பரவல்; தூதரங்கள் கழுகுப்பார்வை\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு பணிகள்\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/fire/", "date_download": "2020-01-25T22:40:53Z", "digest": "sha1:MFN4RQI343WNR62IDW2U2GYFVTDLZEQE", "length": 19374, "nlines": 95, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "fire | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nகுறிச்சொற்கள்:20த் சென்சுரி பாக்ஸ், 20th century fox, 3D, 3d animation, 3d movie, அனிமேஷண், ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உயிரோவியம், உலக சினிமா, எரிமலை, கருத்துவேறுபாடு, கற்க்காலம், குகை, குடும்பத்தலைவன், குடும்பம், சங்கு, சினிமா, டிஸ்னி, ட்ரீம்வொர்க்ஸ், தி க்ரூட்ஸ், தீ, நிக்கோலஸ் கேஜ், பழமைவாதி, புதிய சிந்தனை, ப்ரோசண், முப்பரிமான உயிரோவிய திரைப்படம், cave, caveman, cinema, conservative, disney, dreamworks, fire, frozen, Nicholas cage, oscar, oscar 2014, oscar award, WORLD CINEMA\nஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முப்பரிமான உயிரோவிய திரைப்படமான தி க்ரூட்ஸ், புகழ்பெற்ற ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 20த் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.\nகற்க்காலத்தில் தொடங்குகிறது கதை, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம், குடும்பத்தலைவன் க்ரக் ஒரு பழமைவாதி, புதிய சிந்தனை என்பதே தவறு, புது சிந்தனைகள் என்பது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் என்பது அவன் கருத்து. பிரச்சினை வரும் போதெல்லாம் குகைக்குள் சென்று நாட்கணக்கில் பதுங்கியிருப்பதுதான் அவன் வாடிக்கை. அவனுக்கு நேரெதிர் அவனது மகள் ஈப், அவள் ஒரு புதுமை விரும்பி, புது விசயங்களைத் தேடிச் செல்பவள். இதனால் இவர்கள் இருவருக்கிடையில் அடிக்கடி வாக்குவாதம் நடைபெறும், ஒரு நாள் குகைக்குள் பதுங்கியிருக்கும்போது ஒரு ஒளி நகர்வதை பார்த்து குகைக்குள் இருந்து வெளியே வருகிறாள் ஈப். அப்போது தீயை முதன் முதலில் கண்டு ஆச்சர்யமடடைகிறாள், அதை உண்டாகிய கய் என்பவனிடம் நட்பு பரிமாறிக் கொள்கிறாள், அவன் மூலமாக அப்பகுதி நிலநடுக்கம் மற்றும் எரிமலையால் பாதிக்கப்படும் என்று அறிகிறாள். மேலும் தன்னை தொடர்பு கொள்ள சங்கு போன்ற ஒரு இசைக் கருவியை கொடுத்துவிட்டும் செல்கிறான் கய்\nகுகைக்குள் இருந்து தனியே வெளியே சென்றதற்காக க்ரக், ஈப்பை கடிந்து கொள்கிறார், தான் சந்தித்த நபர் பற்றியும், அவன் தீ செய்யத் தெரிந்தவன் என்பதையும், அவன் ஒரு புதுமைவிரும்பி என்றும் அவனைப் பற்றிய எல்லா விசயங்களையும் சொல்கிறாள், இந்நிலையில் அங்கு நிலநடுக்கம் ��ற்படுகிறது, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறது குடும்பம், சங்கை முழங்க செய்து ஈப், கய்யை வரவழைகிறாள்.\nஅதன்பிறகு கய், க்ரக் குடும்பத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றி, ஒரு புது இடத்திற்கு அழைத்து செல்வதே கதை. க்ரக், கய் இருவருக்குமிடையே உள்ள கருத்துவேறுபாடு நீங்கி புது முயற்சி தான் வாழ்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் என்று க்ரக் உணர்வதாக முடிகிறது படம்.\nக்ரக் கதாபாத்திரத்திற்கு நிக்கோலஸ் கேஜ் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். நல்ல திரைக்கதையோடு, 3D படங்களுக்கே உண்டான வண்ணமயமான காட்சி அமைப்புகளோடு, நகைச்சுவையும் கலந்த ஒரு அட்வெண்சர் படமான தி க்ரூட்ஸ் ஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் நல்ல போட்டியைக் கொடுக்கும், டிஸ்னியின் ப்ரோசண் படத்திற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு கருத்து நிலவுவதால் க்ரூட்ஸ்கு வெற்றி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\nஇப்படம் வெளியாவதற்கு முன், ட்ரீம்வொர்க்ஸ் கடுமையான நிதி பற்றாக்குறையை சந்தித்துக் கொண்டிருந்தது, பல உயிரோவியக் கலைஞர்களை பனி நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி போயிருந்தது, அதிர்ஷ்டவசமாக க்ரூட்ஸ்கு கிடைத்த வரவேற்ப்பில் 583 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி ட்ரீம்வொர்க்ஸ்சின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவியது, மேலும் இது சென்ற ஆண்டின் 6வது மிகப் பெரிய வசூலாக அறியப்படுகிறது.\nPosted: ஜூலை 20, 2011 in உள்ளூர் சினிமா\nகுறிச்சொற்கள்:abimanyu, ஆசியா, உலக சினிமா, கப்பற்படை, கப்பல், சக்கரவியுகம், சாருக்கான், சிவத்த செங்குத்துப்பாறை, சீனா, ஜான் வூ, டைட்டானிக், திரை ஆர்வலர், திரைப்படம், தொழில் நுட்பக்கலைஞர்கள், நாகர்ஜுனா, போர்வீரர், மகாபாரதம், மாஸ் ஹீரோ, ரஜினி, ராஜ்யம், ரெட்கிளிப், ஹான் பேரரசு, broker arrow, china, chkra vyugam, epic, epic movie, faceoff, fire, john woo, mahabaratham, mainland china, mass hero, mission impossible 2, movie, nagarjuna, navy, period drama, period movie, rajini, redcliff, shah rukh kahn, soldier, technician\nசிவத்த செங்குத்துப்பாறை அல்லது ரெட்கிளிப் திரைப்படம், ஒரு சீன வரலாற்றுக் காப்பியப் போர்த் திரைப்படம். இது சீனாவில் கிபி 208-209 காலப் பகுதியில் நிகழ்ந்த சிவத்தப் செங்குத்துப்பாறைப் போரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. மூன்று இராட்சியங்கள் அதன் காலப் பகுதியில் நிக்ழ்ந்த அந்தப் பெரும் போர்களையும், அவற்றை ஒட்டிய நிகழ்வுகளையும் இப் படம் சித்தரிக்கிறது.\nக�� மு 208 இல் ஹான் பேரரசு தனது இறுதி காலத்தில் இருக்கும் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பே இந்த திரைபடம். ஹான் பேரரசின் பிரதம மந்திரி கோ கோ (Cao Cao) ஒருங்கிணைந்த சீனத்தை உருவாக்க கிழக்கு பகுதியின் மீதும் தெற்கு பகுதியின் மீதும் படையெடுக்க ஹான் பேரரசின் அரசரிடம் இசைவை பெற்று ஒரு பெரும் படையுடன் கிழக்கு நோக்கி பயனப்படுகிறார், போரில் Liu Bei அரசான Xu வம்ச அரசு வீழ்த்தப்படுகிறது, அகதிகளாய் போன தன மக்களுடனும், சொற்ப வீரர்களுடன் Liu Bei, தெற்கு பகுதியை ஆளும் Wu வம்சத்தின் Sun Quan உதவியை கோருகிறார். அவருடன் இனைந்து Cao Cao வின் கப்பற்படையை இறுதிப் போரில் வெல்வதே கதையின் மீதம்.\nசிவத்த செங்குத்துப்பாறை திரைப்படம் ஆசியாவில் இரண்டு பாகங்களாய் வெளியானது, மொத்தத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலான கதையமைப்பு கொண்டது. முதல் பாகம் ஜூலை 2008லும் இரண்டாம் பாகம் ஜனவரி 2009லும் வெளியானது. ஆசியாவை தவிர்த்து மேற்கத்திய திரை ஆர்வலர்களுக்காக இரண்டரை மணி நேர படமாக சுருக்கி 2009 இல் வெளியானது. 80 மில்லியன் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை ஆசியாவில் தயாரிக்கப்பட்ட செலவுகூடிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படமே ஆசியாவில் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படமும் ஆகும். முதல் பாகம் ஆசியாவில் 124 மில்லியன் டாலர் வசூலையும், சீனாவில் டைட்டானிக் வசூலை முறியடித்ததாக தகவல்.\nஇப்படத்தை இயக்கியவர் MISSION IMPOSIBLE II, FACE OFF , BROKENARROW முதலிய ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கிய ஜான் வூ அவர்கள்.\nமகாபாரதத்தில் சக்கர வியுகம் பற்றியும் அபிமன்யு அதில் சிக்குண்டு இறந்ததை பற்றியும் நாம் படித்திருக்கிறோம். அது போல இந்த திரைப்படத்தில் வியுக முறைகள் நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது. பெரிய ராஜ்யம் ஒன்றின் பலம் வாய்ந்த போர் வீரர்களை சக்கர வியுகம் போன்ற ஒரு முறை மூலம் சிறிய படையை கொண்டு எப்படி வெல்கிறார்கள் என்பதை வெகு அருமையாக படமாக்கியுள்ளார் ஜான் வூ. அதே போல இரண்டாம் பாகத்தில் கப்பற்படை கொண்டு நடத்தும் போர் காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பற்படை போர் கட்சிகளை படமாக்கும் போது படத்தில் கப்பல்களை எரித்து நாசப்படுத்துவது போன்ற காட்சிகள் எடுக்கப் பட்டது, அப்போது நடந்த விபத்தின் போது ஒருவர் இறக்க நேரிட்டது மேலும் 6 தொழில் நுட்பக்கலைஞர்கள் கட��மையான விபத்துக்கு ஆளானார்கள்.\nசீனத்தின் அந்த கால போர்முறைகளையும், ராஜ தந்திரங்களையும் இந்த படம் நன்கு விளக்குகிறது. period படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஓர் அருமையான படம், மேலும் நல்ல தொழில்நுட்பத்தோடு எடுக்கப்பட்ட படம்.\nஜான் வூ ஒரு ஸ்டைல் ஆன இயக்குனர் அவருடைய படங்களில் கதா நாயகர்களுக்கும் வில்லன்களுக்கும் நல்ல பரிணாமங்களை எதிர்பார்க்கலாம், அதை இந்த படத்திலும் நன்கு செவ்வனே செய்து இருக்கிறார். எனக்கு நீண்ட நாள் ஆசை ஜான் வூ ஒரு இந்திய படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று, அதிலும் ரஜினி, சாருக்கான், நாகர்ஜுனா போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2020/01/14225821/1281382/en-sangathu-ala-adichavan-evanda-review-in-tamil.vpf", "date_download": "2020-01-25T22:37:48Z", "digest": "sha1:JCYLEUG3V2PQ7MVYMMFQOW3UCL5EQB5Q", "length": 15167, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "en sangathu ala adichavan evanda review in tamil || காதல் பிரச்சனை - என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா விமர்சனம்", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎன் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா\nநாயகன் விகாஷ் ஊரில் வேலைக்கு ஏதும் போகாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவரது அப்பா டெல்லி கணேஷ், மகன் பொறுப்புள்ளவனாக மாற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், விகாஷோ சங்கம் ஒன்று அமைத்து ஊரில் உள்ள பிரச்சனையில் தலையிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், நாயகி மதுமிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், இவர்களின் காதலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன பிரச்சனை அதை எப்படி விகாஷ் சமாளித்தார் அதை எப்படி விகாஷ் சமாளித்தார் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் விகாஷ், காதல், காமெடி, ஆக்‌ஷன் என்று நடிப்பில் கவர முயற்சி செய்திருக்கிறார். நாயகி மதுமிதா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான ராமர் காமெடியில் கலக்கி இருக்கிறார். குறிப்பாக ராகுல் தாத்தா இரண்டு தோற்றங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்.\nஅப்பாவாக நடித்திருக்கும் டெல்லி கணேஷின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அம்மாவாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்ரா நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பும�� கவனிக்க வைத்திருக்கிறது.\nவழக்கமான காதல் கதையை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் நவீன் மணிகண்டன். காதல் காட்சிகளை விட காமெடி காட்சிகள் ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது. டெல்லி கணேஷின் பிளாஸ்பேக் காட்சி ரசிக்க வைக்கிறது.\nஎஸ்.ஆர்.ராமின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்க வைக்கிறது. லோகேஷின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nமொத்தத்தில் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ சுமாரானவன்.\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nதற்காப்பு கலை மூலம் வில்லன்களை பந்தாடும் ஹீரோ - மாஸ்டர் இசட்: ஐபி மேன் லெகசி விமர்சனம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி விஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா தனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா நடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார் நான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\nஎன் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா\nஎன் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/darbar-creative-movie-poster-in-madurai", "date_download": "2020-01-25T23:23:40Z", "digest": "sha1:NUOWCZBSKEKIDIEJODPFARC2EJN4RXZM", "length": 5247, "nlines": 120, "source_domain": "cinema.vikatan.com", "title": "`அதிசயமே... அற்புதமே...’ - மதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்கள்! |Darbar creative movie poster in Madurai", "raw_content": "\n`அதிசயமே... அற்புதமே...’ - மதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்கள்\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் தர்பார் திரைபட்டம் வெளியாவதை முன்னிட்டு, மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்.\nமதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்\nமதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்\nமதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்\nமதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்\nமதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்\nமதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்\nமதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்\nமதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்\nமதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்\nமதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/literature/", "date_download": "2020-01-25T23:37:10Z", "digest": "sha1:4MNND5HKYT6P3EVCRWVWHNZZGNOWIJZ3", "length": 6838, "nlines": 198, "source_domain": "ezhillang.blog", "title": "Literature – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nதமிழில் எதுகை மோனை பற்றிய சில குறிப்புகள். இதனை இந்த சுட்டியில் இருந்து PDF-ஆக பெரலாம்Download\nஜூன் 15, 2019 ezhillang\tபின்னூட்டமொன்றை இடுக\nஎழுத்தாளர் திரு. முத்துலிங்கம் அவரின் 2010-ஆம் ஆண்டு நோர்காணல்\nதிரு. முத்துலிங்கம் , தமிழில் ஒரு பெரிய சிந்தனையையும், திசை சார்ந்த விடயங்களை கூறும் ஆளுமை. இவரை கனடாவில், விரைவில் சந்திப்பதில் மிக ஆணந்தம்.\nஎழுத்தாளர் திரு. முத்துலிங்கம் அவரின் 2010-ஆம் ஆண்டு நோர்காணல். Youtube காணொளியை பார்க்க இங்கு செல்லவும் Interview with writer Muttulingam, from 2010\nஇதில் அலீஸ் முன்ரொ உடன் கொண்ட உரையாடலை நினைவு ���ூறுகிரார். அலிஸ் முன்ரொ 2013-இல் நொபல் பரிசு (இலக்கியத்துரையில்) பெற்றார்.\nஜூன் 4, 2015 ezhillang\tTamil, Writer\tபின்னூட்டமொன்றை இடுக\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\nஅமிக்டலா – நினைவுகளின் மணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/547424/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T22:31:58Z", "digest": "sha1:UTEHYICGN2XY4S5UN4VKFY7EE7CDJZUA", "length": 10428, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Robbery attempt to break into the ATM of Vorandaram near Porur | போரூர் அருகே துணிகரம் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபர்களுக்கு வலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோரூர் அருகே துணிகரம் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபர்களுக்கு வலை\nசென்னை: போரூரில் உள்ள ஏடிஎம்மில் ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் தப்பியது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை போரூர் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் கர்நாடகா வங்கி மற்றும் அதன் ஏடிஎம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, இ��்த ஏடிஎம் மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள், மெஷினை உடைக்க முயன்றனர். சிசிடிவி பதிவின் மூலம் இந்த தகவல் வங்கியின் ஐதராபாத் தலைமையக கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து உடனடியாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போரூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. பணம் வைக்கும் லாக்கரை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் அதில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பணம் தப்பியது.\nஇந்த தகவல் பரவியதால் ஏடிஎம் முன் மக்கள் திரண்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம் மெஷினை பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஐயப்பன்தாங்கல் அருகே உள்ள நூம்பல் பகுதியில் தனியார் ஏடிஎம்மை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் ராமாபுரத்தில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை காஸ் வெல்டிங் வைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.\nரயில் படிக்கட்டில் பயணிப்பவர்களிடம் குச்சியால் தாக்கி செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது\nபேஸ்புக்கில் பெண் குரலில் பேசி நகை, பணம் பறிப்பு: போலீசாருக்கு பயந்து ஓடியபோது விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பலி: மாணவன் உள்பட இருவர் கைது\nமதுபாட்டில் மறைத்து வைத்த தகராறில் அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி\nவேளாங்கண்ணியில் பரபரப்பு: அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்த இலவச வேட்டி, சேலை பறிமுதல்... மூட்டை மூட்டையாக சிக்கியது\nகாரைக்காலில் உள்ள மன்மத ஈஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு\nசெங்குன்றம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்திய 2 பேர் கைது\nமதுபாட்டிலை மறைத்து வைத்ததாக கருதி அக்காவை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கைது\nசெம்மரம் வெட்ட வனத்துக்குள் செல்ல முயன்ற 5 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே கைது\nவாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதில் நூதன மோசடி: அரசுக்கு வருவாய் இழப்பு\nமது அருந்த பணம் கேட்டு தொல்லை செய்ததால் கட்டையால் அடித்து தம்பி கொலை: அண்ணன் கைது\n× RELATED ஏடிஎம் கண்ணாடி உடைத்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/the-heir-is-not-political-the-admk-volunteers-chief-minister-332413.html", "date_download": "2020-01-25T23:06:40Z", "digest": "sha1:B3FGB2VLB3PHUBJMMFH6F6MBVGNR4C7C", "length": 16884, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி இருந்தபோதே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை.. முதல்வர் அட்டாக்! | The heir is not political in the ADMK Volunteers: Chief Minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி இருந்தபோதே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை.. முதல்வர் அட்டாக்\nசேலம்: ஆள�� வைத்து கட்சி நடத்துவது திமுக என்றும், சொந்தமாகவே உழைக்கிற கட்சி அதிமுகதான் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோதே அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை என்றும் பழனிசாமி கூறியுள்ளார்.\nசேலம் மாவட்டம் பூலாவரி என்ற இடத்தில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர் கூறியதாவது:\nதி.மு.க.வில் வாரிசு அரசியல் உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வில் வாரிசு என யாருமே கிடையாது. தொண்டர்களாகிய நாம்தான் அதிமுகவின் வாரிசு. தொண்டர்கள் இருக்கும் இயக்கமே வலிமையான இயக்கம். இளைஞர்கள் என்றுமே இருக்கும் இயக்கம் அதிமுகதான்.\nஎம்ஜிஆரின் கனவுகளை நனவாக்கியவர் ஜெயலலிதா. அவர் தான்இந்தியாவில் அதிக சோதனைகளை எதிர்கொண்டவர். இந்தியாவிலேயே அதிக திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்திய அரசும் அதிமுக அரசு தான். 1.84 கோடி குடும்ப அட்டைதாரருக்கு இலவச கிரைண்டர், மிக்சி மற்றும்36 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணி வழங்கப்பட்டுள்ளது\n28 ஆண்டு காலமாக திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோதே அதிமுக ஆட்சியை எதுவுமே செய்ய முடியவில்லை. மு.க. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து என்னதான் விரட்டினாலும் ஒன்றும் நடக்க போவது இல்லை. திமுகவால் எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரவே முடியாது,\nஆள் வைத்து உழைக்கிற கட்சி திமுகதான். ஆனால் அதிமுகவோ சொந்தமுடன் உழைக்கின்ற கட்சி. நான் முதல்வராக இருந்தாலும் மக்களிடம் பேசுகையில் தொண்டனாக மட்டுமே பேசி வருகிறேன்.\" இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.\nபெரியார் குறித்து அவரது பேச்சு.. ரஜினிக்கு தினகரன் கண்டனம்\nஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரா.. எடப்பாடிக்கு துரைமுருகன் கேள்வி\nபெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை.. ராமானுஜ ஜீயர் பரபரப்பு பேச்சு\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்.. கவனிப்பாரா கலெக்டர்\nசேலம் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் மாணவி தற்கொலை.. என்ன காரணம்\nசேலம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பாமகவை சேர்ந்த ரேவதி தேர்வு.. திமுக போட்ட ஒரு வாக்கால் வெற்றி\nகுதிரை பேரத்தை தடுக்க.. பவுன்சர்களுடன் அழைத்து வரப்பட்ட சேலம் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள்\nவறுமையில் சிக்கி.. தலைமுடியை விற்று பசியாற்றிய பிரேமாவுக்கு.. பிறந்தது விமோச்சனம்.. இப்ப ஹேப்பி\nஎப்பவுமே லேடீஸ் பக்கத்துலதான்.. எனக்கு 6 மனைவிகள்.. இப்போ ஒன்னுதான் மிச்சம்.. ஜெர்க் தரும் டேவிட்\nஊரெல்லாம் காதலிகள்.. 6 வருஷத்தில் 50 பேரிடம்.. பண மோசடி வேற.. கண்ணு தெரியாட்டியும்.. பதறவைத்த டேவிட்\n24 வயசு டிம்பிள்.. ஏமாந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள்.. நடந்தது என்ன.. நள்ளிரவில் சேலத்தில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem edappadi palanisamy admk dmk சேலம் எடப்பாடி பழனிசாமி கருணாநிதி தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/bjp-media-handling-person-tweet-goes-viral-tweet-about-religious-attack-against-muslims/articleshow/71662700.cms", "date_download": "2020-01-26T01:07:49Z", "digest": "sha1:AX3ATXMK6ZCGH5YTSJW2BUBWILYNDH2Z", "length": 16660, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "bjp muslim attack : ‘நீ முஸ்லிமா..? சொல்லு ஜெய்ஸ்ரீராம்’: பாஜக பிரமுகர் ட்வீட்! - bjp media handling person tweet goes viral tweet about religious attack against muslims | Samayam Tamil", "raw_content": "\n சொல்லு ஜெய்ஸ்ரீராம்’: பாஜக பிரமுகர் ட்வீட்\nஇஸ்லாமியருக்கு எதிராக மத ரீதியான தாக்குதலை முன்னெடுக்கும் ஆர்எஸ்எஸ்... பாஜக பிரமுகரின் ஒப்புதல் வாக்குமூலம்.. இந்த பதிவு இணையத்தைப் போர்க் களமாக மாற்றிவிட்டது.\n சொல்லு ஜெய்ஸ்ரீராம்’: பாஜக பிரமுகர் ட்வீட்\nஇஸ்லாமியர்களை ஜெய்ஸ்ரீராம் கூறச் சொன்னேன்..\nஇந்த சூழலை உருவாக்கியது பிரதமர் மோடி...\nவடமாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமியச் சமூகத்து எதிராகக் கடுமையான தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்தபின்தான் சிறுபான்மையின சமூகத்தினருக்கு எதிராகத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இதை நிரூபிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், சிறுபான்மையினரைத் தான் ‘ஜெய்ஸ்ரீராம்’ கூறச்சொல்லி மிரட்டியதாக வெளிப்படையாகக் கூறிவிட்டு, இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த மோடி ஜிக்கு நன்றி போன்ற கருத்தையும் பதிவிட்டிருந்தார்.\nயாரு என்ன சொன்னாலும் இந்தியா தான் டாப்: நிர்மலா சீதாராமன்\nஇந்த கருத்தைப் பதிவிட்டிருந்தவர் கல்யாண ராமன். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் பாஜகவின் சார்பாகத் தமிழ் டிவி சேணல்களில் விவாதங்களில் பங்கேற்பவர் என்றும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார்.\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா\nகல்யாண ராமன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அகமதாபாத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது. சாலையில் சென்று கொண்டிருந்த, ஒரு இஸ்லாமியரை அழைத்து ‘ஜெய்ஸ்ரீராம்’ கூறச் சொன்னேன். தயக்கமே இல்லாமல், அழகாகச் சொல்லிவிட்டு அந்த ஆள் சென்றார்” எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்குக்கீழே, 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடியைப் பார்த்து வியக்கிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.\nநேற்று அகமதாபாத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். ரோட்டில் போய்க்கொண்டு இருந்த ஒரு முஸ்லீமை அழைத்து ஜெய்ஸ்… https://t.co/x7hsVgJPZk\nகல்யாண ராமனின் இந்த ட்விட்டர் பதிவு போர்க்களமாக மாறிப்போனது. மோடியைப் பாராட்டிப் பதிவிட்டிருந்த இந்த பதிவின் கீழ், நூற்றுக்கணக்கானவர்கள் கல்யாண ராமனை அசிங்கமாக கமெண்ட் அடிக்கத் தொடங்கிவிட்டார். ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது எனப் பதிவிட்டு, பாஜகவை வசைபாடத் தொடங்கிவிட்டனர்.\nஇதற்கிடையில், சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் பிரதமர் மோடிக்கு நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் சம்பவம் குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அந்த கடிதம் தொடர்பாகப் பீகாரில் உள்ள பாட்னா, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ கே சாஹி வழிக்காட்டுதல்படி தேசதுரோக வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு, கடும் எதிர்ப்புக்குப்பின் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஏ கே சாஹி என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nPeriyar: திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி ���ேலை வேண்டாம் - முரசொலி\nஆடிப் போன எம்.பி ரவீந்திரநாத் குமார் - ஷாக் ஆன அதிமுக\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nதிமுக தலைமை செயற்குழு கூட்டம்: ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nமேலும் செய்திகள்:பாஜக முஸ்லிம்|பாஜக பிரமுகர் முஸ்லிம் குறித்து கருத்து|பாஜக தமிழ்நாடு|கல்யாண ராமன் பாஜக|bjp slams muslims|bjp religion war|bjp muslim attack\nஓடையில் பறந்து சென்று விழுந்த கார்\nஉள்ளே தள்ளும்போது பரிதாபம்.. வெளியே கலகல... அதிமுக முன்னாள் ...\n விலங்குகளுக்கு இல்லாத ஒரு அறிவு இதுதான...\nநேருவோடு ஒப்பிட்டால் மோடி ஒரு ‘சிறு’ தலைவர் - காங்கிரஸ் எம்....\nஅந்தரத்தில் தொங்கிய இளம்பெண், காப்பாற்ற வந்த பிளம்பர்\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nகுடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n சொல்லு ஜெய்ஸ்ரீராம்’: பாஜக பிரமுகர் ட்வீட்\n எதிர்பார்ப்பு இல்லாம வெறும் விடுமுறை நாளா...\nசீமானாக மாறிய சரத்பவார்.. வைரல் வீடியோ\nவால்பாறையை திக்குமுக்காடச் செய்த கனமழை: வழி தேடும் யானைக் கூட்டம...\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilglitz.in/police-tied-youth-pole-not-wearing-helmet/", "date_download": "2020-01-26T00:15:48Z", "digest": "sha1:K6CBY6OL6VOB3J6F4S7HLRYIVCUT7SOU", "length": 4861, "nlines": 59, "source_domain": "tamilglitz.in", "title": "Police Tied Youth In a Pole For Not Wearing Helmet - TamilGlitz", "raw_content": "\nஇது என்ன கொடுமை டா சாமி….. அதிகார ஓநாய்களின் அராஜகம் தீராதா. நாளுக்கு நாள் கொடுமைகளையே பார்க்கிறோமேவக்காலத்து வரும் போலீஸ்காரர்களும் வக்கத்த…… ச்சீ@@@@@@@@@@@@@@@*சென்னையில் ஹெல்போடாமல் சென்ற வாலிபரை மூன்று போலீசார் ஒன்றாக சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது*_சென்னையில் உள்ள ஒரு துணிக்கடையில் இருந்து பிரகாஷ் என்கிற வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்தில் தனது தாய் மற்றும் தங்கியோடு சென்றுள்ளார். 3 பேர் ஒரே வாகனத்தில் சென்றதாலும், ஹெல்மெட் போடாததாலும் அவரை போலீசார் மடக்கிப் பிடித்து சட்டையை பிடித்து இழுத்து சென்றுள்ளனர். அப்போது, என் மகனை விடுங்கள் என பிரகாஷின் தாய் ஆய்வாளரை தடுக்க, அவரை ஆய்வாளர் தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த பிரகாஷ் உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்துள்ளார். இதில் அவர் தோளில் இருந்த ஸ்டார் உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் ஆத்திரம அடைந்த ஆய்வாளர் மற்றும், இரு உதவி ஆய்வாளர்கள் என மூவரும் சேர்ந்து பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரின் கையை உடைக்க அவர்கள் முயற்சி செய்வதும், அதைக்கண்டு அவரது தாய் அலறி துடிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/101245.html", "date_download": "2020-01-25T22:45:16Z", "digest": "sha1:GRMXX2MMDCWGJZ6X2263BNKZKOXWLQDG", "length": 5142, "nlines": 71, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2020 – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2020\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சமூகம் நடாத்தும் பொங்கல் திருவிழா 2020 எதிர்வரும் 15.01.2020 புதன்கிழமை அன்று கோலாகலமாக இடம்பெறவுள்ளது.\nயாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய பண்பாடு அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. காலை 10.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து சிலம்பாட்டம், பொய்க் கால் குதிரை ஆட்டம், மாட்டு வண்டி பவனி ஆகிய பாரம்பரிய அம்சங்களுடன் கூடிய பண்பாட்டு நடைபவனி யாழ் நகரினை வலம்வரும். பண்பாட்டு நடைபவனியானது கல்லூரி முன்றலில் ஆரம்பித்து காங்கேசன் துறை வீதியினூடாக வைத்தியசாலை வீதியினை அடைந்து கஸ்தூரியார் வீதியூடாக மீண்டும் கல்லூரியினை வந்தடையும்.\nதமிழர் தலை நிமிர் கழகத்தின் பொங்கல் திருவிழாவில் இணைந்து எமது பாரா��்பரியங்களினையும் பண்பாட்டு அம்சங்களினுடனும் இணைந்து தமிழர் திரு நாளினைக் கொண்டாட அனைவரினையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nகாணாமற்போனவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதை ஜனாதிபதி கூறவேண்டும் – விக்னேஸ்வரன்\nகிளிநொச்சியில் இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு\nயாழ்ப்பாணத்தில் சுகாதார ஊழியர்கள் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்\nயாழ்.மாநகரசபையை கவனிப்பதற்காக ஆளுநரால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாாி நியமனம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/?tag=tamil-ta&lang=ta", "date_download": "2020-01-25T22:35:54Z", "digest": "sha1:5JI4GHJ4PLIYMNEAZROWDRPW5AFCCJSL", "length": 7599, "nlines": 78, "source_domain": "www.tyo.ch", "title": "Tamil", "raw_content": "\nநிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்\nதாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்\nதியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்\nமுள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஇனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nமாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு (27.11.1982 – 31.12.2007)\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஅன்னை பூபதி மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த…\nDécouvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு\nசனி, 23.02.2019, சுவிஸ் நாட்டின், லவுசான் ( Lausanne) நகரில், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு லவுசான் பல்கலைக்கழக தமிழ்…\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nஇன்று (23.07.2018) சிங்களப் பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு கறுப்பு ஜுலை இனக்கலவரத்தின் 35வது ஆண்டை நினைவு…\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதொழிலாழர் கட்சியின் அழைப்பை ஏற்று, இன்று 16.07.2018, சூரிச் மாநிலத்தில், கறுப்பு ஜூலையை முன்னிட்டு, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர்…\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nதைப்பொங்கல் என்பது தமிழர்களால் அவர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. உழைக்கும் மக்களின் இயற்கைத்…\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\nதைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. இவ்விழாவானது தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழர் வாழும் அனைத்து…\nதியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான, பார்த்திபன் இராசைய்யா என்கிற தியாகி திலீபன் அண்ணா அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு…\nநிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்\nதாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்\nதியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்\nமுள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2019/07/", "date_download": "2020-01-25T22:49:12Z", "digest": "sha1:7RDBP47JBNWFVQ6422NRBGJ4DUAY2EA3", "length": 22568, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "July, 2019 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா \nரஜினிக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி\nகுன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்\nரஜினியை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n‛பிரெக்சிட்' மசோதா பார்லியில் நிறைவேறியது-பிரிட்டன் ராணியும் ஒப்புதல்\n* ரோஹிங்யாக்கள் இனப்படுகொலை: மியான்மர் அரசுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவு * கேரள நர்சுக்கு 'கொரோனா வைரஸ்' பாதிப்பு * இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை\nநேத்ராவதி ஆற்றின் அருகே கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது\nபுதன்கிழமை காலை மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட��டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேநீர் அருந்துவதில் ஆர்வமாக இருந்த இளம்வயது இந்தியர்களை காஃபியை நோக்கி திருப்பிய 59 வயதான சித்தார்த்தாவின் பங்கு மிகவும் முக்கியமானது. தென் இந்திய உணவகங்கள் விற்கும் பொதுவான காஃபியைவிட வித்தியாசமான முறையில் கஃபே காஃபி டேயின் தயாரிப்புகள் இருந்த நிலையில், தங்களின் சகபோட்டியாளரான ஸ்டார்பக்ஸ் போன்ற புதிய காஃபி குழுமத்தைவிட தங்களின் கிளைகளை நாட்டின் அனைத்து இடங்களிலும் கஃபே காஃபி டே தொடங்கியது. இதுவே கஃபே காஃபி டே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக அமைந்தது. இந்தியாவில் காஃபி பயன்பாட்டை அதிகரிப்பது…\nதுபாய் இளவரசி: கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை\nமத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார். இளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்கு தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்ன ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தப்பி வந்தபோது,…\nமுத்தலாக் சட்டம்: முஸ்லிம் பெண்கள் கொண்டாட்டம்\nராஜ்யசபாவில், முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை உ.பி.,யின் லக்னோ, வாரணாசி உள்ளிட்ட பல நகரங்களில் முஸ்லிம் பெண்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். திருமணமான முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிய விரும்பினால், மூன்று முறை, ‘தலாக்’ கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறை அமலில் இருந்தது. முத்தலாக் முறைக்கு தடை விதித்து, 2017ல், அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதை சட்டமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது; ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை. இதனால், அவசர சட்டம் காலாவதியானது. தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்தது. முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற…\nPosted in இந்திய அரசியல், இலங்கை சமூகம்\nஈஸ்டர் தாக்குதல்: பதவி விலகிய இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவி ஏற்பு\nஇலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக கூட்டாக பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீண்டும் திங்கள்கிழமை பதவியேற்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இவர்கள் பதவி பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த நான்கு முஸ்லிம் பிரதிநிதிகளே இன்று பதவி ஏற்றவர்கள். இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…\n10 கோடி பயனாளர்களின் கிரடிட் கார்டு விவரங்களை திருடிய பெண்\nஅமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்தவர் பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெய்ஜ் தாம்சன் (33). இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கிரடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும், கிட் கியூப் ( GitHub) என்ற இணையதளத்திலும் தற்பெருமை அடித்துள்ளார். இதை கவனித்த இணையதள பயனாளர் ஒருவர், கேபிடல் ஒன் வங்கிக்கு தகவல் அளித்துள்ளார். வங்கியும் கிரடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதை அறிந்து புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தகவல் திருட்டில் ஈடுபட்ட பெய்ஜ் தாம்சனை கைது செய்த எப்பிஐ அதிகாரிகள், திருடி வைத்திருந்த விவரங்களையும் மீட்டுள்ளனர். கிரடிட் கார்டு கணக்கு விவரங்களையோ…\nமுத்தலாக் தடை மசோதா நிறைவேறிய இந்த நாள் சமூக நீதிக்கு ஒரு மைல்கல்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமுத்தலாக் தடை மசோதா நிறைவேறிய இந்த நாள் சமூக நீதிக்கு ஒரு மைல்கல் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். முத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் கடந்த 25-ம் தேதி நிறைவவேறியது. இதனையடுத்து ராஜ���யசபாவில் இன்று (30-ம் தேதி) நிறைவேறியது. முத்தலாக் முறையை ரத்து செய்வதற்கான மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், மசோதா பார்லிமென்டின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த மசோதா சமூக நீதிக்கு ஒரு மைல் கல்லாகும். நாடே திருப்தியடைந்த தருணம் இது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். @rashtrapatibhvn Passage in the Rajya Sabha of Muslim Women (Protection of Rights on Marriage) Bill completes Parliament’s approval of…\nPosted in இந்திய அரசியல்\nபிரேசில் காட்டில் பழங்குடியின தலைவர் கொலை – தங்க சுரங்கத்திற்காக விரட்டப்படும் பூர்வகுடிகள்\nவடக்கு பிரேசிலில் உள்ள தொலைதூர அமேசான் காடு ஒன்றில் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய தங்கச் சுரங்க பணியாளர்கள், பழங்குடியின தலைவர்களில் ஒருவரை கொன்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பழங்குடியினர் தங்கம் நிறைந்த அந்த பகுதியை மீண்டும் கைப்பற்ற முயன்றால், வன்முறை வெடிக்கும் என்ற அச்சத்தில் அமாபா மாநிலத்தில் உள்ள அந்த கிராம மக்கள் ஊரைவிட்டு சென்று வருகின்றனர். அந்த பகுதியில் கூடுதலாக போலீஸார் காவலில் பணியமர்த்தப்பட்டனர். பிரேசிலில் அதிதீவிர வலதுசாரி கொள்கைக் கொண்ட போல்சானாரோ அதிபராக பதியேற்றப் பிறகு காப்பு காடுகளுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருவதால் அமேசான் பகுதியில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காப்பு காடுகளில் பல பகுதிகளில் சுரங்கப் பணிகள் நடத்தப்படும் என அவர்…\nபியர் கிரில்சுடன் இணைந்து காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி\nமேன் விஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்று சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்ட டிரைலர் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான மேன் விஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்று சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்ட டிரைலர் வெளியாகி உள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் விஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மலைகள், காடுகள், நதி, கடல் என பல்வேறு இடங்களிலும் பியர் கிரில்ஸ் சாகசப் பயணம் மேற்கொள்வதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில், பியர் கிரில்சுடன் இணைந்து பிரதமர்…\nPosted in இந்திய அரசியல்\nமகாராஷ்டிரா மாநிலத்திலும் சுமார் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வரை பா.ஜ.,வுக்கு தாவத் தயார்\nமகாராஷ்டிரா மாநிலத்திலும் சுமார் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வரை பா.ஜ.,வுக்கு தாவத் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி கவலை அடைந்திருக்கிறது. தற்போது அங்கு பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ..-சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த நிலையில் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பா.ஜ., மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். இதற்கிடையே கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்களை பா.ஜ.,வுக்கு இழுக்க…\nPosted in இந்திய அரசியல்\nநடராசா சண்முகநாதன் (ஓமான் குணம் )\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/12/bengal-tiger.html", "date_download": "2020-01-25T22:47:33Z", "digest": "sha1:LFGKLS7W5XSVCNMXONI3CITSWIXYIQQS", "length": 34282, "nlines": 835, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: BENGAL TIGER – இது பழைய புலி!!!", "raw_content": "\nகடந்த ஒரு வருஷமா எல்லா தெலுங்கு படங்களும் தேவி பாரடைஸ்ல தான் பாக்குறேன். கூட்டம் அள்ளும். அதுவும் NTR படம்னா சொல்லவே தேவையில்லை. உள்ள அடிக்கிற விசில் சத்தம் வெளில கேக்கும். ஆந்த்ராவுக்கே போய் படம் பாக்குற எஃபெக்ட் இருக்கும். ஆனா நேத்து பாருங்க தியேட்டர்ல இருந்ததே எண்ணி ஒரு இருபத்தஞ்சி பேர் தான். ”வெள்ள” எஃபெக்ட்டா இல்லை ரவிதேஜா எஃபெக்ட்டான்னு தெரில. இப்பதைக்கு சென்னையில பெரிய தியேட்டர்கள்ல தேவி பாரடைஸும் ஒண்ணு. மொத்த கூட்டமும் கடைசி ரெண்டு ரோவுல அடங்கிப்போச்சு. முன்னாடி பாத்தா அலைகடலென வெறும் காலி சீட்டு தான். நல்லா நடுவுல போய் உக்காந்து மாயா படத்துல நயன்தாரா தனியா படம் பாக்குற எஃபெக்ட்டுல இந்தப் படத்த பாத்துட்டு வந்தோம். சரி இந்தப் புலி நம்ம தமிழ்ப்”புலி” ரேஞ்சுக்கு இருக்கான்னு பாப்போம்.\nஇவய்ங்க படத்துக்கு ஒரே விமர்சனத்த எழுதி எழுதி எனக்கே போ���் அடிக்கிது. ஆனா ஒரே மாதிரி எடுக்க இவய்ங்களுக்கு போர் அடிக்கவே அடிக்காது போல. அடங்கப்பா.. எத்தனை தடவ. அதுலயும் ரவிதேஜா கொஞ்சம் கூட கூச்சமே படுறதில்லை. டைரக்டர மாத்துவாறு.. ஹீரோயின மாத்துவாறு.. ஆனா மீசிக் டைரக்டரையும் கதையையும் மட்டும் மாத்தவே மாத்த மாட்டாரு. ரவிதேஜா வரவர நம்ம DSP மாதிரி ஆயிட்டாரு. என்ன ரவிதேஜாவும் “கபக் கபக் கப ஜல்சே” ன்னு வாந்தி எடுக்குறாரான்னு கேக்குறீங்களா அதுக்கு சொல்லல. DSP தான் அவரு போட்ட பாட்ட அவரே காப்பி அடிச்சி (சில சமயம் அதே படத்துல கூட) இன்னொரு பாட்டு போட்டுக்குவாரு. இப்ப நம்ம ரவிதேஜாவும் அந்த ரேஞ்ச் தான்.அவர் படங்களை அவரே ரீமேக் பன்னிக்கிறாரு.\nஒரு நாலஞ்சி வருஷம் முன்னால டான் சீனுன்னு ஒரு படம் வந்துச்சி. அந்தப் படத்துல ரவிதேஜா சின்ன வயசுலருந்து டான் ஆகனும்னு ஆசைப்படுவாரு. அதுக்காக என்ன வேணாலும் செய்வேன்னு ஒரு ரவுடிக்கிட்ட வேலைக்கு சேருவாரு. உடனே அந்த ரவுடி (ஷாயாஜி ஷிண்டே) அவனோட எதிரியோட (ஸ்ரீஹரி) தங்கச்சி ஃபாரின்ல படிக்கிது. அத நீ லவ் பன்னனும்னு ஒரு வேலை குடுப்பாரு. அட ஹீரோன்னா இப்டித்தான வேலை குடுக்கனும். ரவிதேஜாவும் ஃபாரின் போய் அந்தப் புள்ளைய லவ் பன்னி அந்த புள்ளைய (ஷ்ரேயா) இண்டர்வல்ல ஊருக்கு அழைச்சிட்டு வருவாரு. வந்தப்புறம்தான் தெரியும் அது ஸ்ரீஹரியோட தங்கச்சி இல்லை ஷாயாஜி ஷிண்டேயோட தங்கச்சியேன்னு (டுஸ்டு)\nஅப்புறம் இண்டர்வலுக்கு அப்புறம் ஸ்ரீஹரியோட தங்கச்சியையும் லவ் பன்னி ஸ்ரீஹரியோடவும் க்ளோஸ் ஆயிடுவாரு. க்ளைமாக்ஸ்லதான் தெரியும் ஸ்ரீஹரி ரவிதேஜாவோட அக்காவ (கஸ்தூரி) ஏமாத்தி விட்டுட்டு வந்துருவாரு. அதனால ஸ்ரீஹரிய பழிவாங்க எல்லாத்தையும் பர்ப்பஸாதான் ரவிதேஜா செஞ்சாருன்னு சொல்லி க்ளைமாக்ஸ் ஃபைட்ட போட்டு படத்த முடிப்பாங்க.\nஇப்ப இங்க ஆரம்பத்துல ஹீரோ பொண்ணு பாக்க போகும்போது அந்தப் பொண்ணு “என்னக்கு ஃபேமஸான ஆள்தான் மாப்பிள்ளையா வரனும். உன்னையெல்லாம் கல்யாணம் பன்னிக்க முடியாதுன்னு சொல்லி அசிங்கப்படுத்திடுது. உடனே ரவிதேஜாவுக்கு கோவம் வந்து ஃபேமஸ் ஆகியே ஆகனும் அதுக்காக என்ன வேணா செய்வேன்னு அடம்புடிக்கிறாரு. இப்ப அப்புடியே மேல சொன்ன கதையில ஹீரோயின்களையும், ஸ்ரீஹரிக்கு பதிலா போமன் இரானியையும் போட்டா அதான் பெங்கால் டைகர். ஷாயாஜி ஷிண்டேவ கூட ம���த்த தேவையில்லை.\nஅஞ்சி பாட்டும் சூப்பரா எடுத்துருக்காய்ங்க. ரெண்டு மூணு ஃபைட்டும் ஓக்கே. காமெடி எதோ ட்ரை பன்னுருக்கானுங்க. ஆனா வேலைக்கு ஆகல. ப்ரம்மானந்தம் பேரு அமலா பால் (அமலாபுரம் பாலகிருஷ்ணன்) ரெண்டு சீன் வர்றாரு. ஆனா சிரிப்பு தான் வரல. தமன் வழக்கம்போல கேக்குற மாதிரி அதே அஞ்சி ட்யூன்கள போட்டுத்தள்ளிருக்காரு.\nமுதல் பாதில ரஷி கன்னான்னு ஒரு ப்ரம்மாண்ட ஹீரோயின். ரவிதேஜாவ விட உயரமா இருக்கு. லாங் ஷாட்ல காட்டும்போது சூப்பரா இருக்கு. செகண்ட் ஹாஃப்ல நம்ம தங்கத்தாரகை தம்மன்னா. அவ்வளவு சிறப்பா இல்லை இந்த படத்துல. ரவிதேஜா ஆளும் காஸ்ட்யூமும் செம. ஆனா வழக்கமான காமெடி கம்மி.\nகடைசி வரைக்கும் ஏன் படத்துக்கு பெங்கால் டைகர்னு பேர் வச்சாய்ங்கன்னே தெரியல. அப்புறம் போட்டாய்ங்க ப்ளாஷ்பேக்குல. “அதாவது காட்டுக்கு ராஜா சிங்கம். ஆனா அந்த சிங்கமே தப்பு பன்னா தட்டி கேக்குற உரிமையும் தைரியமும் டைகருக்கு இருக்கு. குறிப்பா பெங்கால் டைகருக்கு இருக்கு. அதனால தான் நாம புலிய தேசிய விலங்கா வச்சிருக்கோம்” ன்னு ரவிதேஜா சின்னக் குழந்தையா இருக்கும்போது அவங்க அப்பா சொல்லுவாரு. அடங்கப்பா…. தியேட்டருக்கு வந்தது ஒரு குத்தமாடா. படத்துக்கு பெங்கால் டைகருன்னு வைங்க இல்லை Banglore டைகர்னு வைங்க. ஆனா விளக்கம் சொல்றேன்னு போட்டு கொல்லாதீங்கடா சாமி.\nகொஞ்ச நாள் முன்னால RJ பாலாஜி சில பேருக்கு பிரியாணி பொட்டலம் வாங்கி குடுத்து அத வீடியோ எடுத்து youtube ல போட்டாரு. அப்புறம் அதுக்கு 500 views வந்த உடனே அதுக்கு ஒரு வெற்றிவிழா கொண்டாட்டம்னு நம்மாளுங்கள ஓட்டுறதுக்காக இன்னொரு வீடியோ எடுத்து மிஷ்கின், லிங்குபாய் எல்லாரையும் ஓட்டுவாய்ங்க. அதுல சீப் கெஸ்ட UTV தனஞ்ஜெயன கூப்டு அவரு பேச ஆரம்பிக்கும்போது டக்குன்னு கட்பன்னி “இவர் ஒண்ணும் புதுசா பேசல. இதுக்கு முன்னால 54320 ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்ல என்ன பேசுனாரோ அதே தான் இங்கயும்” ன்னு சொல்லி முடிச்சிருவாய்ங்க. அதே மாதிரிதான் இதுக்கு மேல எதாவது எதிர்பாத்தீங்கன்னா இதுக்கு முன்னால நா ஒரு பதினைஞ்சி இருபது தெலுங்கு படத்துக்கு விமர்சனம் எழுதிருப்பேன். அதுல எதையாவது படிங்க. எல்லாமே இந்த படத்துக்கு மேட்ச் ஆகும்.\nமொத்தத்துல பெங்கால் டைகரப்பத்தி சொல்லனும்னா “இது பழைய புலி” “இது ஏற்கனவே பலதடவ பாத்த புலி” .\nபத���வுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: bengal tiger review, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், தெலுகு, விமர்சனம்\n’ஓ’ரிங்குல ஓட்டை – நாஸா சம்பவம்\nநம்ம பத்து - 2015\nதங்க மகன் – I WANT எமோஸன்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nபேட்ட – ரஜினி படம்..\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/03/blog-post.html?showComment=1331173072340", "date_download": "2020-01-25T22:58:19Z", "digest": "sha1:RMXIWP2X64MGDGYG5OIUDCOMIXYDHZDK", "length": 17851, "nlines": 316, "source_domain": "www.madhumathi.com", "title": "தெரியாதவை - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வ���லாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அலைகள் , ஆர்வம் , கவிதை , புறக்கவிதை » தெரியாதவை\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அலைகள், ஆர்வம், கவிதை, புறக்கவிதை\nஎனக்கு எதுவும் தெரியவில்லை. சற்று ஆழ்ந்து யோசித்து விட்டுச் சொல்கிறேன் கவிஞரே....\nதலை சுத்துது...மீண்டும் ஸ்டடியா.... வாரேன்\nதெரியாதவர்களும் மிக அழகாகத் தெரிந்து கொள்ளும்படியாக\nமனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்\nகண்ணில் தோன்றா காட்சியில் தான்\n-- ஒரு திரை இசை..-\nமிக கலக்கல் அன்பரே ..\nதெரியாடஹ்வைகள் மீது எப்பவுமே ஒரு ஈர்ர்ப்பு அதிகமாத்தான் உள்ளது ..\nரெம்ப அழகா ஆழமாய் சொல்லிடீங்க கவிஞரே\nகவிதையில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து\nவெவ்வேறு பொருள்தந்து,இருக்கும் வார்த்தை விளையாட்டு\nபடித்து முடித்தது தெரிந்ததெல்லாம் தெரியாமல் போய் விட்டது\nஎன்னவோ எனக்கு தெரிஞ்சாகனும் . அருமைங்க .\nஅப்பாட ஒரு வழியா முடிச்சிட்டேன்.....\nதிரைப்பட இயக்குனர் விசு [மக்கல் அரங்கம்] பாணியில் நல்லவே எழுதியிருக்கீங்க.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nசி.பி.செந்தில்குமார் March 8, 2012 at 7:47 AM\nகவிதையில் சொற்சிலம்பம் ஆடியிருக்கிறீர்கள். இரசித்தேன். வாழ்த்துக்கள்\nஇன்னுமொருக்கா நிதானமாக வாசித்தால்தான் புரியும்போல இருகிகிறது. ஆயினும் வாழ்த்துகள்.\nஇங்க மட்டும் ‘முடிகிறது’ என்பதற்கு பதில், ‘வேண்டியிருக்கிறது’ என்று முடித்திருந்தால் கச்சிதமாய் இருந்திருக்கும்..\nஆமாம் திவயா சரிதான்..அப்படியே மார்றிவிடுகிறேன்..நன்றி..\nதெரியாதனவற்றை தெரிந்து கொள்ள முற்படும் போது தான் மனிதன் தெளிவடைகின்றான் அன்றேல் அவனுடைய வளர்ச்சி என்றோ சாய்ந்திருக்கும்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\n81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\nவ லைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் ��ொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமாச்சே அ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை\nவ ணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அம...\nஇ ரண்டு நாட்களாக இசுலாமியத் தோழமைகள் துப்பாக்கி படத்தில் இனத்தை இழிவுபடுத்தியிருப்பதாக அப்படத்தில் நடித்த நாயகன் விஜய் வ...\nவிருந்தினர் கவிதை 1 - சசிகலா - தென்றல்\nவ ணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம்.இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/12/30084757/1278534/Dileep-ready-to-act-with-Manju-Warrier.vpf", "date_download": "2020-01-26T00:39:59Z", "digest": "sha1:5S25FHRBNAOGBHU2NMCJ6PDK6S7YDPFM", "length": 13345, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மஞ்சுவாரியருடன் இணைந்து நடிக்க தயக்கம் இல்லை - நடிகர் திலீப் || Dileep ready to act with Manju Warrier", "raw_content": "\nசென்னை 26-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமஞ்சுவாரியருடன் இணைந்து நடிக்க தயக்கம் இல்லை - நடிகர் திலீப்\nமலையாள நடிகை மஞ்சுவாரியருடன் இணைந்து நடிக்க எந்தவித தயக்கமும் இல்லை என நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.\nமலையாள நடிகை மஞ்சுவாரியருடன் இணைந்து நடிக்க எந்தவித தயக்கமும் இல்லை என நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.\nமலையாள நடிகை மஞ்சுவாரியரும், நடிகர் திலீப்பும் 1998-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார்.\nமலையாள முன்னணி நடிகையை கூலிப்படையை ஏவி கடத்திய புகாரில் திலீ��் கைதாகி 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வந்து இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு மஞ்சுவாரியர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.\nஇந்த நிலையில் மலையாள தொலைக்காட்சிக்கு திலீப் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “நடிகை கடத்தல் வழக்கில் முக்கியமான விவரங்களை விரைவில் வெளியிடுவேன். தற்போது இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. என்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சுவாரியர் மீது எனக்கு கோபமோ, விரோதமோ இல்லை. அவருடன் இணைந்து நடிக்கவும் தயக்கம் இல்லை.\nபொருத்தமான கதை அமைந்தால் மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிப்பேன். மலையாளத்தில் எனக்கு எதிராக உருவாக்கப்பட்ட மலையாள திரையுலக பெண்கள் கூட்டமைப்பினர் மீதும் எனக்கு கோபம் இல்லை. அவர்களும் எனது சகாக்கள்தான். மலையாள பட உலகில் போதை மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.” இவ்வாறு திலீப் கூறினார்.\nகாதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ்\nமுதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது ஏன்\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாலா படத்திற்காக உடல் எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nவயதான தோற்றத்தில் திலீப் திலீப்புடன் நடிக்க மறுத்த மஞ்சு வாரியர்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது வழக்குப்பதிவு நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு நடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார் சைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/kalki-koechlin-says-she-wants-to-have-water-birth-delivery", "date_download": "2020-01-25T23:24:44Z", "digest": "sha1:JVLPH4APAEJCHFS6W5VMNT3V2PCZOGTD", "length": 8822, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"`வாட்டர் பர்த்' மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை!\" - பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின்! | Kalki Koechlin opens up about water birthing plans", "raw_content": "\n```வாட்டர் பர்த்' மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை\" - பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின்\n``நான் திருமண வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவள். இருந்தும், நான் குழந்தை பெறப்போகிறேன். அதனால் என்ன\" - கேள்வி கேட்கும் கல்கி கோச்சலின்.\nநடிகை கல்கி கோச்சலின் ( க.பாலாஜி )\nபாலிவுட் திரையுலகில் நடிகை, நாடகக் கலைஞர், எழுத்தாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் நடிகை கல்கி கோச்சலின். இவர், தற்போது கர்ப்பமாக உள்ளார். கர்ப்ப காலத்திலும் கூட நாடக மேடை, நடிப்பு, தயாரிப்புப் பணி, பாட்காஸ்ட் பணி எனத் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார் கல்கி.\nகர்ப்ப காலத்தின் எட்டாவது மாதம்வரை வேலை செய்வேன் எனத் தெரிவித்துள்ள கல்கி, குழந்தை பிறப்புக்குப் பின் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nலிவ்-இன் ரிலேஷன்ஷிப்பிலுள்ள கல்கியை, `திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெறப்போகிறார்' என ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதற்கு, `I'm With a Child and Out of Wedlock' என்ற வசனத்தைக் கூறி, சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்துள்ளார் கல்கி. ``நான் திருமண வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவள். இருந்தும், நான் குழந்தை பெறப்போகிறேன். அதனால் என்ன\" என்பதுதான் அவரின் வாதமாக இருக்கிறது\nஇப்படி ட்ரோல் செய்பவர்கள் யாரும், தனக்கு நேரடியாகப் பழக்கம் இல்லாதவர்கள் என்பதால், முகம் தெரியாத இந்த நபர்களின் ட்ரோல்கள் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் சொல்லியுள்ளார் கல்கி.\nமீடியாக்களை புரட்டி எடுக்கும் கல்கி கோச்லின் \nகல்கிக்குத் தன்னுடைய பிரசவம், `வாட்டர் பர்த்' மூலம் நிகழ வேண்டுமென விருப்பமாம். \"வாட்டர் பர்த் குறித்து நான் நிறைய தகவல்கள் தேடினேன். தேடலின் முடிவில் `சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு, பிரசவகால இடர்பாடுகளை, வாட்டர் பர்த் குறைக்கும்' என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. பனிக்குடத்தில் `அம்னியாடிக்' என்ற திரவத்தால் சூழப்பட்டிருக்கும் குழந்தை, வெளியில் வரும்போது நீர் சூழ்ந்த சூழல் அமையும்போது அதற்கு ஆக்சஜன் இடர்பாடு ஏற்படாமல் இருக்கும் என்றும் தெரிந்துகொண்டேன்.\nவாட்டர் பர்த் மேற்கொள்ளும் தாய்க்கும், பிரசவத்தின்போது வலி குறைவாக இருக்குமாம். தாய�� - சேய் என இருவருக்குமே பிரசவம் சௌகர்யமாக அமையும் என உணர்ந்தேன். அதனால்தான் இந்த விருப்பம்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T22:49:11Z", "digest": "sha1:SD43EWA2SJIRVNHCAQ633NWES3VIEREV", "length": 9156, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "காஷ்மீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது\nஜம்மு நகரத்தை நோக்கி இரண்டு கிளர்ச்சியாளர்களை ஓட்டிச் சென்றதைக் கண்டறிந்த ஒரு மூத்த காவல் துறை அதிகாரி, காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.\nஜம்மு காஷ்மீர், லடாக்: புதிய இந்திய வரைபடத்தை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது\nஇந்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட புதிய இந்திய வரைபடத்தை, பாகிஸ்தான் அரசு அங்கீகரிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.\n“ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான எமது கருத்தினை மீட்டுக் கொள்ளப்போவதில்லை\nகாஷ்மீர் மற்றும் ஜம்மு பிரச்சனையைக் குறித்த தமது கருத்தினை மீட்டுக், கொள்ளப்போவதில்லை என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய இராணுவம் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\n“இந்தியாவின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடக் கூடாது” – இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை\nகாஷ்மீர் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளை துன் மகாதீர் வெளியிட்டிருப்பதைத் தொடர்ந்து அத்தகைய கருத்துகளைத் தவிர்ப்பது நல்லது என இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.\nஐநா உரையில் ஜம்மு, காஷ்மீர் குறித்துப் பேசிய மகாதீர்\nவெள்ளிக்கிழமை இங்கு நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74-வது பொதுப் பேரவையில் உரையாற்றிய துன் மகாதீர், வழக்கத்திற்கு மாறாக இந்தியாவின் ஜம்மு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.\nகாஷ்மீர்: இறங்கி வராத இந்தியா, ஐநா சபையில் போர் எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nகாஷ்��ீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே, போர் வெடிக்கலாம் என்று இம்ரான் கான் ஐநா சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகாஷ்மீருக்கு ஆதரவாக கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா இரத்து செய்தது மற்றும் இராணுவ, வீரர்களை அப்பகுதியில் நிறுத்தியதைத் தொடர்ந்து கோலாலம்பூரில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.\nகாஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்த இந்திய அரசுக்கு எதிராக, இம்ரான் கான் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடை, சர்ச்சை ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு\nஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வணிகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை, பயன்படுத்த தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF)", "date_download": "2020-01-25T23:41:04Z", "digest": "sha1:LAONJ2LKW4MTJRGN7XRPK5QJZBVQMK4I", "length": 14478, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகுளி (இசைக்கருவி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகுளி (aguli) என்பது ஒருவகைச் சிறுபறையாகும். இந்தத் தாளவிசைக்கருவி முழவுக்கு இணையாகவும் துணையாகவும் அமையும்.[1] துடி - கொம்பு - ஆகுளி - இவை மூன்றும் ஐவகை நிலங்களில் குறிஞ்சித்திணைக்குரிய இசைக்கருவியாகக் குறிப்பிடப்படுகின்றன.[2]\n“ வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும்\nகொல்லெறி குத்தென் றார்த்துக் குழுமிய வோசையன்றிச் சில்லரித் துடியுங் கொம்புஞ் சிறுகணா குளியுங்கூடிக் கல்லெனு மொலியின் மேலுங் கறங்கிசை யருவியெங்கும்.[3]\nவெல்லும் படையும், தறுகண்மையும், கூடிய சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் எங்கும் கொல், எறி, குத்து, என்றும் ஆரவாரித்துக் கூடுதலால் எழும் ஓசைகளேயல்லாமல் சிலவாய பரல்களையுடைய உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய ஆகுளியும் (சிறுபறையும்) சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக்குச் சத்தித்து ஓடும் அருவிகள் அங்கே எங்கும் உள்ளன. என்பது இதன் பொருளாகும். ஆகுளி, சிறுகணாகுளி எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே துடியினை விட ஆகுளி சிறிய முகமுள்ளன என அறியலாம். இக்கருவிகள் குறிஞ்சி நிலக்குறவர்களின் வேட்டையின்போதும் பாட்டுக்களிலும், குறிஞ்சி நிலத்திருவிழாக்களிலும் பயன்பட்டன.[4]\n“ கோடு முன்பொ லிக்க வுங்கு றுங்க ணாகு ளிக்குலம்\nமாடு சென்றி சைப்ப வும்ம ருங்கு பம்பை கொட்டவுஞ் சேடு கொண்ட கைவி ளிச்சி றந்த வோசை செல்லவுங் காடு கொண்டெ ழுந்த வேடு கைவ ளைந்து சென்றதே.[5]\nவேடர்கள் வேட்டையாடும் போது எல்லாப் பக்கங்களிலும், சுற்றிலும் முற்றுகையிட்டாற் போல் வளைந்து சூழ்ந்து. கொம்பு, ஆகுளி, பம்பை, கைவிளி என்றிவற்றின் ஓசைகளுடன் சூழ்ந்து சென்றனர் பெரிய ஓசைகளுடன் சூழ்தலால் முழை புதர் முதலிய மறைவிடங்களிற் பதுங்கியிருக்கும் விலங்குகள் பயந்துவெளிப்பட்டு ஓடும்போது அவற்றை வேட்டையாடுவர்; ஓடுவதனால் அடிச்சுவடுகண்டு அதற்குத் தக்கவாறு செய்வர். இது வேட்டையில் முற்ம்ற்செய்தொழில்களில் ஒன்று. இதனை விலங்கு எழுப்புதல் என்பர்.[6]}}\n“ 1.\"நல்யாழ், ஆகுளி, பதலையடு சுருக்கிச்,\nசெல்லா மோதில் சில்வளை விறலி\" [7]\nமண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ; கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்: எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்; பதலை ஒருகண் பையென இயக்குமின்; மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,\"[8]\n........... ........... விசியுறு தடாரி அகன்கண் அதிர, ஆகுளி தொடாலின், ..... பெரும\nமலைபடுகடாம் எனும் நூலில் பழந்தமிழரின் பத்து இசைக்கருவிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை, முழவு, ஆகுளி, பாண்டில், கொட்டு, தூம்பு, குழல், அரி, தட்டை, எல்லரி, பதலை(தவில்) ஆகியவையாகும்.\n“ திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்\nவிண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத் திண்வார் விசித்த முழவோடு ஆகுளி நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில் மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு கண்ணிடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின் இளிப்பயிர் இமிரும் ��ுறும்பரந் தூம்பொடு விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி நொடிதரு பாணிய பதலையும் பிறவும்[10]\nசைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n↑ தமிழ் இணைய பல்கலைக் கழகம்\n↑ சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்),paa. 654\n↑ சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்),பாடல்கள். 721,726,687.\n↑ சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்),பாடல். 721.\n↑ சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்),பாடல்721,\n↑ பாடியவர் – நெடும்பல்லியத்தனார், பாடப்பட்டோன் - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, புறநானூறு பா. 64,\n↑ வண்பரணர், புறநானூறு 152, வரிகள் (13 – 21)\n↑ கல்லாடனார், புறநானூறு 371, வரிகள் (9 – 22)\n↑ பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடுகடாம்,(1–11)\nதோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி\nநரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம்\nகாற்றுக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம்\nகஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |\nபிற கொன்னக்கோல் | கடம் |\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2016, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:07:30Z", "digest": "sha1:4MY5U54N3IPL32EY726OETM4AOT7BLLZ", "length": 11368, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "தண்டியலங்காரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும். காவிய தர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இது உரைதருநூல்களில் ஒன்று. இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக���கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார். தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் (946-1070)\nபொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்நூலில், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.\nபொதுவியல், முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் எனும் நான்கு வகையான செய்யுள்கள் பற்றி விளக்குகிறது. தொடர்நிலைச் செய்யுள் வகை பற்றிக் கூறும்போது அதன் வகைகளான பெருங்காப்பியம், காப்பியம் என்பவற்றின் இலக்கணங்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றது.\nஆகிய 37 அணிகளுக்காண இலக்கணம் கூறப்பட்டுளளது.\nசொல்லணியியல், மடக்கு, சித்திரகவி, வழுக்களின் வகைகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.\nஅதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)\nதன்மையணி (தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)\nநிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)\nவிசேட அணி (சிறப்பு அணி)\n12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2019, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kutka-case", "date_download": "2020-01-26T00:55:08Z", "digest": "sha1:SDIVN27PTZKVHN3LMNDTEITCWUZ4U3J6", "length": 10905, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அசுதோஷ் சுக்லாவிடம் விசாரித்த சி.பி.ஐ.!!! விரைவில் முடிகிறது குட்கா ஊழல் வழக்கு??? | kutka case | nakkheeran", "raw_content": "\nஅசுதோஷ் சுக்லாவிடம் விசாரித்த சி.பி.ஐ. விரைவில் முடிகிறது குட்கா ஊழல் வழக்கு\nமுன்னாள் சென்னை காவல் ஆணையர் அசுதோஷ் சுக்லாவிடம் கடந்த மே 8ம் தேதி விசாரணை நடந்துள்ளது.\nஇவர் 2016ம் ஆண்டில் சென்னை காவல் ஆணையராக இருந்தவர், குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றதாக மாதவராவின் டைரியில் இருந்தது. அதனடிப்படையிலேயே விசாரணை நடந்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை சம்மன் அனுப்பியபோது அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஜரானார்.\nகுட்கா மீதான விசாரணை இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக சிப��ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட, அதில் தொடர்புடைய பலரையும் விசாரித்தது சிபிஐ. குட்கா தடைக்குபிறகு அதிகமாக விற்கப்பட்ட காலமான 2016ல் சென்னை காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் என்பதாலும், மாதவராவ்வின் டைரியில் பெயர் இருந்தது என்பதாலும்தான் இவரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இன்னும் சில மாதங்களில் சிபிஐ விசாரணை முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசொகுசுப் பேருந்தில் பயணமான குட்கா குற்றவாளியை மடக்கிய போலிஸ்.\nடன் கணக்கில் குட்கா கடத்தல்.. போலிஸ் நடத்திய இரவு வேட்டை.(படங்கள்)\nபாக்கு மட்டைக்குள் பதுக்கி கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் குட்கா பறிமுதல்\n\"நீங்கள் ஜெ.வைப் போல செயல்பட வேண்டும்\" - எடப்பாடி பழனிச்சாமியை ட்ரிகர் பண்ணும் அதிகாரிகள்\nமொழிப்போர் தியாகிகள் தினம்... திமுக நினைவேந்தல்\n''ரஜினிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கணும்''- ரஜினி மக்கள் மன்றத்தினர் மனு\nகுடியிரிமை சட்டத்திற்கு எதிரான மனிதசங்கிலி போராட்டத்தின் ஆலோசனை கூட்டம்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2018/04/blog-post_40.html", "date_download": "2020-01-26T00:36:26Z", "digest": "sha1:MNHSRGXGFRVULIQU23BV66ULYW5NEDT5", "length": 4730, "nlines": 70, "source_domain": "www.thaitv.lk", "title": "கண்டி சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் கைது. | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nகண்டி சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் கைது.\nகண்டிக் கலவரத்தின் போது பூஜாப்பிட்டி, அம்பதென்ன முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று(09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியுமான சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇந்த சிப்பாய்கள் இருவரும் தற்போது இராணுவத்தில் சேவையாற்றிக் கொண்டிருப்பவர்கள் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிப்பாய் புத்தளம் சின்னவில்லு வத்தையிலுள்ள 143 ஆவது படையணி தலைமையகத்தில் கடமையில் உள்ளவர் எனவும், மற்றவர் இயந்திர துறை படையணியில் கெகிராவ தம்புலுபல்வில பயிற்சிப் பாடசாலையில் சேவையாற்றும் ஒருவர் எனவும் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 10 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சீ.சீ.டி.வி. காட்சிகள் என்பவற்றை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20530", "date_download": "2020-01-26T00:41:24Z", "digest": "sha1:NRGLKKWHUNAHCOBCDWZHGZSEYCWM6YD7", "length": 10171, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "அவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன | Virakesari.lk", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் ��யிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஅவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன\nஅவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் அடங்கிய விமானமொன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதி அனர்த்த நிவாரணப்பொருட்களே வந்தடைந்துள்ளதாகவும் குறித்த நிவாரணப்பொதியில் மீட்புப் பணிக்கு பயன்படுத்தக்கூடிய படகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.\nஅவுஸ்திரேலியா நிவாரணப்பொருட்கள் விமானம் தூதரகம் வெள்ள நிவாரணம்\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nகரைச்சி பிரதேச சபையினரால் எங்குமில்லாத அளவில் அதிகரித்த வீதமான பத்து வீதத்தில் அறவிப்படுகின்ற ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற போராட்டம் கரைச்சி பிரதேச சபையின் எழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்டுள்ளது.\n2020-01-25 21:40:57 எழுத்து மூலமான உறுதிப்பாடு கைவிடப்பட்டது ஆதன வரி\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nநந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து நன்னீர் மீன்வளர்ப்பிற்கு ஏதுவான சூழலை எற்படுத்துவன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.\n2020-01-25 21:15:47 நந்திக்கடல் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஸ்ஸலாவ பகுதியில் இன்று 25.01.2020 மாலை திடீர் தீ விபத்தில் அச்சகம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்\n2020-01-25 21:33:54 தீ விபத்து புசல்லாவை அச்சகம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர�� கைது\nகலேன்பிந்தட்டுவெவ-துடுவெவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-01-25 20:47:34 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ்\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண்கள் மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2020-01-25 20:44:55 வவுனியா பெண்கள் மூவ\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t10180p25-topic", "date_download": "2020-01-26T00:37:09Z", "digest": "sha1:7AIXSI3DJIFM6H3K3QHJMM3IFNDOXLO7", "length": 12906, "nlines": 114, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நம்ம சம்ஸ் எப்பவும் இப்படித்தான் சாப்பிடுவார் - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nநம்ம சம்ஸ் எப்பவும் இப்படித்தான் சாப்பிடுவார்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nநம்ம சம்ஸ் எப்பவும் இப்படித்தான் சாப்பிடுவார்\nRe: நம்ம சம்ஸ் எப்பவும் இப்படித்தான் சாப்பிடுவார்\nhameed.harees wrote: அவர் சாப்பிடுராரா இல்லை எரியிராரா\nநீங்கள் இப்படி கேட்டதைபார்த்துட்டு அவர் வயிறு எரியாமல் இருந்தால் சரி\nஎங்கே இருந்துப்பா இந்த திரியை தேடி பிடிச்சிங்க\nஆமாம்பா ஹரீஷ் மிக்க மகிழ்ச்சி பழைய பதிவுகளை நினைத்திடச்செய்கிறீர்கள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkaltaaragai.com/whatsapp-image-2019-11-12-at-10-20-36-am/", "date_download": "2020-01-25T22:33:59Z", "digest": "sha1:XAOOF2JKGLG7KF3DEW7XQEGO6GJCWOH5", "length": 4539, "nlines": 80, "source_domain": "www.makkaltaaragai.com", "title": "WhatsApp Image 2019-11-12 at 10.20.36 AM – மக்கள் தாரகை", "raw_content": "\nஆசிரியர் குழு வ���ளியீட்டாளர் S சீனிவாசன் ஆசிரியர் தா.சித்ராதாரகை சிறப்பாசிரியர் தாரகைதாசன் செய்தியாசிரியர் டாக்டர் SB ரெங்கராஜன். டாக்டர் பாண்டியராஜன் டாக்டர் UL.மோகன். இணை ஆசிரியர்கள் டாக்டர் சோலைமலை. தியாகி குமரர். கோவை ஹரி. சுனாமி சுரேஷ். சரவணன். ultra சுரேஷ் . திண்டுக்கல் கோபிநாத். சென்னை உமா. செல்வ முத்துக் குமார். ராமமூர்த்தி. ராஜா மணி. Rசண்முகநாதன்.RS சிவகுமார். S ராஜ்குமார். பால சமுத்திரம் முருகானந்தம். வேல்பாண்டி. தினகரன், சட்ட ஆலோசகர் திருமலை பாலாஜி . சின்ன சமையன். திருமதி ஜோதி . அசோக். தலைமை நிருபர் இலமு.பழனி மாலதி .நிருபர்கள் நிருபன் சக்கரவர்த்தி. சாய் ஆறுமுகம். திருமதி சரோஜா . சென்னை செல்வா. போடி பாலகிருஷ்ணன் அனைத்து வழக்குகளும் சென்னை நீதிமன்ற எல்லைக்கு எல்லைக்குட்பட்டது 33/14 A ஜெயநகர் பட்டாளம் சென்னை 12\n2/ 468 a செம்மலர் தெரு காந்தி நகர் வடக்கு வத்தலகுண்டு திண்டுக்கல் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/98941-", "date_download": "2020-01-26T00:32:44Z", "digest": "sha1:ZVN7VZCHJ45KWX64WPB46EKO4P6IO3J4", "length": 5004, "nlines": 138, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 September 2014 - ஒரு பாட்டியும் பியூட்டியும்! | lekha washingtan", "raw_content": "\nநானே கேள்வி... நானே பதில்\nவிகடன் மேடையில்... இராதாகிருஷ்ணன் பார்த்திபன்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nசென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்\n\"ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்திருந்தாலும் தவறு தவறுதான்\nநாந்தேன் வட்டச் செயலாளர் வண்டு முருகன்..\n“புரட்சிப் புயல் பாலு... கெட்டப் பய எமலிங்கம்\nஅட்லி ராஜா... பிரியா ராணி\n“குற்றம் சுமத்தியவனையும் குற்றம் தாக்கும்\nசிகரம் தொடு - சினிமா விமர்சனம்\nகடவுள் தொடங்கிய இடம் - 15\nபேசாத பேச்செல்லாம்... - 15\nகற்க கசடற விற்க அதற்குத் தக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=sale", "date_download": "2020-01-25T22:39:45Z", "digest": "sha1:TI5DOLS5B76DFHXTEXBOBXT2H2O63FU6", "length": 3818, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"sale | Dinakaran\"", "raw_content": "\nஅயோடின் கலக்காத உப்பு விற்பனை தடுக்க கலெக்டருக்கு கோரிக்கை\nதாராநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரிக்கை மனு\nபொங்கல் பண்டிகையையொட்டி பெரியகுளத்தில் கரும்பு அறுவடை ஜரூர் கட்டு ₹250க்கு விற்பனை\nபோகி பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை விறுவிறுப்பு\nபொங்கல் பண்டிகை: மீண்டும் சூடு ப���டிக்கும் மண் பானை விற்பனை... உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி\nபொங்கலையொட்டி கால்நடைகளுக்கான பொருட்கள் விற்பனை\nபிக் பஜாரில் தள்ளுபடி விற்பனை: நாளை துவக்கம்\nபழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை\nபழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை\nபிக் பஜாரில் தள்ளுபடி விற்பனை: நாளை துவக்கம்\nபள்ளிபாளையத்தில் பழைய புரோட்டாவை பதப்படுத்தி விற்றதால் அதிகாரிகள் அதிர்ச்சி\nபிக் பஜாரில் தள்ளுபடி விற்பனை: நாளை துவக்கம்\nபழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை\nபெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபேராவூரணி பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம்\nகால அவகாசம் 2 நாள் நீட்டிப்பு பொங்கல் பண்டிகையையொட்டி முத்துப்பேட்டையில் பனங்கிழங்கு விற்பனை மும்முரம்\nரிலையன்ஸ் டிஜிட்டலில் குடியரசு தின சிறப்பு விற்பனை\nஉடுமலையில் கூவி, கூவி கழுதைப்பால் விற்பனை\nமாவட்டத்தில் 3 நாட்களில் ₹10.20 கோடிக்கு மது விற்பனை\nகாரிமங்கலம் சந்தையில் ₹1.4கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/06/22/", "date_download": "2020-01-25T23:31:36Z", "digest": "sha1:MSJBNZV5YVXI3RTYJO2XLYIFPGSEBQXZ", "length": 3803, "nlines": 62, "source_domain": "mandaitivu-ch.com", "title": "22 | ஜூன் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமகாவித்தியாலய மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கல்.\nயாழ்.மண்டைதீவு மக்கள் முன்னேற்ற ஒன்றியம் மண்டைதீவு மகா வித்தியாலய மாணவி ஒருவருக்கு அதிபர் முன்னிலையில் துவிச்சக்கர வண்டி ஒன்றை நேற்றைய தினம் 21.06.2016. வழங்கியுள்ளது\nபூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் பொங்கல் விழா 2016காணொளி.\nயாழ் தீவகத்தின் தலைத்தீவாகிய,மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையோரம் அமர்ந்திருந்து காவல்காத்து அருள்புரியும்-பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா 20.06.2016 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_12,_2010", "date_download": "2020-01-25T23:09:06Z", "digest": "sha1:YS5BYFDKBAILRI73SBV7MHBARYRVQZN5", "length": 4679, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 12, 2010 - விக்கிசெய்தி", "raw_content": "\n<டிசம்பர் 11, 2010 டிசம்பர் 12, 2010 13 டிசம்பர், 2010>\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► திசம்பர் 12, 2010‎ (காலி)\n\"டிசம்பர் 12, 2010\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nகொசோவோவில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன\nசுவீடனின் தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் ஒருவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர்\nஇப்பக்கம் கடைசியாக 31 சூலை 2017, 11:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Arafath.riyath", "date_download": "2020-01-25T23:12:39Z", "digest": "sha1:DWGVN6JOLKRGSAWUC26U7K4A5CZ6FYOG", "length": 16186, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Arafath.riyath இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Arafath.riyath உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n04:26, 3 பெப்ரவரி 2014 வேறுபாடு வரலாறு +477‎ பேச்சு:முதற் பக்கம் ‎ →‎முதற் பக்க கட்டுரைகள்\n06:27, 13 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு -16‎ சூப்பர் போல் ‎\n12:50, 9 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +293‎ விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/திசம்பர், 2013 ‎ →‎அராபத்\n05:12, 9 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +54‎ சி ஆப்கான் சோவியத் போர் ‎ added Category:பனிப்போர் using HotCat\n05:11, 9 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +2,408‎ ஆப்கான் சோவியத் போர் ‎ →‎வெளி இணைப்புகள்\n05:10, 9 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +4,817‎ ஆப்கான் சோவியத் போர் ‎ மேற்கோள் சேர்ப்பு\n14:46, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +123‎ சி பயனர்:Arafath.riyath/பங்களிப்பு ‎ →‎நான் உருவாக்கிய மற்றும் அதிகம் பங்களித்த கட்டுரைகள்: +2 தற்போதைய\n14:40, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +14‎ ஆப்கான் சோவியத் போர் ‎ →‎மேற்கோள்கள்\n14:39, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +229‎ ஆப்கான் சோவியத் போர் ‎ →‎1980 - 1985\n14:36, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +171‎ ஆப்கான் சோவியத் போர் ‎ →‎சோவியத் படையமர்த்தல்\n14:34, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +399‎ ஆப்கான் சோவியத் போர் ‎ →‎பின்விளைவுகள்\n14:27, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +186‎ ஆப்கான் சோவியத் போர் ‎ →‎படைகளின் வெளியேற்றம்\n14:24, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +186‎ ஆப்கான் சோவியத் போர் ‎ →‎முகாசிதீன்களின் எதிர்ப்பு: படிமம் இணைப்பு\n14:22, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +151‎ ஆப்கான் சோவியத் போர் ‎ →‎1979 - 1980: படிமம் இணைப்பு\n14:19, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +121‎ விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/திசம்பர், 2013 ‎ →‎அராபத்\n14:16, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +1,051‎ ஆப்கான் சோவியத் போர் ‎\n13:21, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +11,001‎ ஆப்கான் சோவியத் போர் ‎\n13:20, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +23‎ ஆப்கான் சோவியத் போர் ‎\n13:18, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +44,395‎ ஆப்கான் சோவியத் போர் ‎\n13:15, 5 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +1,709‎ ஆப்கான் சோவியத் போர் ‎\n07:22, 2 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +602‎ விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013 ‎\n07:12, 2 திசம்பர் 2013 வேறுபாடு வரலாறு +530‎ விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013 ‎\n10:43, 29 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு -3‎ சி பயனர் பேச்சு:122.178.181.183 ‎ →‎தானியங்கி கட்டுரை தற்போதைய\n10:43, 29 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +945‎ பு பயனர் பேச்சு:122.178.181.183 ‎ தானியங்கி கட்டுரை\n10:34, 29 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு -13,893‎ சி பூர்ஜ் அல் அராப் ‎ Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n08:50, 29 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +793‎ ஐசான் (வால்வெள்ளி) ‎ →‎ஐசான் வால்நட்சத்திரம் அழிந்தது\n08:33, 29 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +305‎ விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013 ‎\n08:32, 29 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு -3‎ விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013 ‎ பிழை திருத்தம்\n11:23, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +79‎ சி ஒனகே ஒபவ்வா ‎ added Category:வரலாற்றில் பெண்கள் using HotCat\n11:22, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +71‎ சி ஒனகே ஒபவ்வா ‎ added Category:கன்னடப் பெண்கள் using HotCat\n11:22, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +49‎ சி பகுப்பு:கன்னடப் பெண்கள் ‎ added Category:பெண்கள் using HotCat\n11:22, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +1‎ பு பகுப்பு:கன்னடப் பெண்கள் ‎ \"*\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n11:18, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு -23‎ ஒனகே ஒபவ்வா ‎ தொகுப்பு முடிந்தது\n11:16, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +44‎ ஒனகே ஒபவ்வா ‎\n11:14, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +2,082‎ ஒனகே ஒபவ்வா ‎\n11:09, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +86‎ ஒனகே ஒபவ்வா ‎ விக்கியிடை இணைப்பு\n11:03, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +173‎ ஒனகே ஒபவ்வா ‎ படிமம் இணைப்பு\n11:00, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +7,223‎ பு ஒனகே ஒபவ்வா ‎ \"{{Under construction}} '''ஒனகே ஒபவ்வா''' (''On...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n04:29, 28 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +643‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி ‎ உரையாடளின் தொடர்பை பேணுவதற்காக மீளமைக்கப்பட்டது\n13:35, 27 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு -8,695‎ டிசம்பர் 6 ‎ விசமத்தொகுப்புகள் நீக்கம்\n06:10, 26 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +46‎ விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013 ‎\n13:32, 21 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +51‎ சி பயனர்:Arafath.riyath/பயனர் பெட்டி ‎ தற்போதைய\n13:31, 21 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +315‎ விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம் ‎ →‎பங்குபெறும் பயனர்கள்: +1\n13:28, 21 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +627‎ விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம் ‎ பயனர் பக்க வார்ப்புரு இணைப்பு\n13:22, 21 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +720‎ பு வார்ப்புரு:பயனர் திரைப்படம் ‎ \"{{Userbox |border-c=#000 |border-s=1 |id-c=#fff |id-s=12 |id-fc=#0...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n03:20, 20 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +44‎ சி பயனர்:Arafath.riyath/பங்களிப்பு ‎ +1\n03:17, 20 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +687‎ தீய பைபிள் ‎\n03:14, 20 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +55‎ சி தீய பைபிள் ‎ added Category:விவிலியம் using HotCat\n03:14, 20 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +189‎ தீய பைபிள் ‎\n13:17, 18 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு +50‎ சி பயனர்:Arafath.riyath/பங்களிப்பு ‎ +1\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nArafath.riyath: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/idea-launches-rs-392-recharge-offer-84gb-data-benefit-more-020291.html", "date_download": "2020-01-25T23:12:08Z", "digest": "sha1:VQPUV2O36T3CMAFBXJ7OR2DRISW5JZY4", "length": 17362, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "அறிமுகம் : நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி வழங்கும் ஐடியா ப்ரீபெயிட் திட்டம் | Idea launches Rs 392 recharge to offer 84GB data benefit and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n13 hrs ago ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n14 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n16 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅறிமுகம் : நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி வழங்கும் ஐடியா ப்ரீபெயிட் திட்டம்.\nஐடியா நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வகையில் இன்று ஐடியா நிறுவனம் ரூ.392-என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்\nஇருக்கிறது என்று தான் கூறவேண்டும்.\nஐடியா நிறுவனத்தின் புதிய ரூ.392-திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 60நாட்களுக்கு பயன்படுத்த முடியும், பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று\nஐடியா நிறுவனத்தின் ரூ.399 திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட��ள்ளது, அதாவது இந்த திட்டத்தில் முன்பு 1.4ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் வழங்கப்பட்டது, ஆனால் இப்போது 1ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nபின்பு இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் நன்மைகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nசில நாட்களுக்கு முன்பு ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.189 பிரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 56நாட்கள்\nபயன்படும் வகையில் வெளிவந்தது. இந்த திட்டதில் 2ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்ட, இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு ரோமிங், 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த\nவோடபோன் நிறுவனத்தின் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு ரோமிங், 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nஜியோ, பாரதி ஏர்டெல் & வோடபோன் ஐடியாவில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ப்ரீபெய்ட்: ரூ.450-க்குள் கிடைக்கும் சிறந்த திட்டம் இதுதான்\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nஜியோவிற்கு பதிலடி: வோடபோனின் இரண்டு அட்டகாசமான திட்டங்கள் அறிமுகம்.\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெ���்ட் திட்டங்கள் என்ன\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையிவில் மீ ஆடியோ ட்ரூ வயர்லெஸ் சாதனம் அறிமுகம்.\nSundar Pichai முக அங்கீகார சேவைக்கு தடை வேண்டும் பதிலடி கொடுத்த மைக்ரோசாப்ட் ஸ்மித்\nசீன அதிபர் பெயர் எக்குதப்பாக மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்ட பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE/37062/", "date_download": "2020-01-25T23:25:21Z", "digest": "sha1:JBBOWXVIJPM4CK5HHQA3MZW6P4UQ33NV", "length": 6658, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "மூன்று மாவட்டங்களில் கனமழை: மீண்டும் விடுமுறையா? | Tamil Minutes", "raw_content": "\nமூன்று மாவட்டங்களில் கனமழை: மீண்டும் விடுமுறையா\nமூன்று மாவட்டங்களில் கனமழை: மீண்டும் விடுமுறையா\nவடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் பெய்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை ஓரளவு குறைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதையடுத்து மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா\nநேற்று வெளியான வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இன்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் இன்றும் நாளையும் இந்த பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது\nRelated Topics:கனமழை, பள்ளிகள், வானிலை ஆய்வு மையம், விடுமுறை\nஉன்னாவ் இளம்பெண் பரிதாப மரணம்: ஜாமீனில் வெளிவந்தவரால் ஏற்பட்ட விபரீதம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: கூடவே தங்கியிருந்த தோழிகள் ��டுக்காதது ஏன்\nசிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\nஅதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது: அப்படி என்ன பேசினார்\nகே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nதயாரிப்பாளர் திடீர் விலகல்: விஷாலின் அடுத்த படம் டிராப்\nரஜினியை இயக்கும் அம்பு யார் என தெரியவில்லை\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்ட அமித்ஷா: வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18324", "date_download": "2020-01-26T00:49:31Z", "digest": "sha1:4M7GZO42PVSUXXJRFQGQNKBOCERJM54O", "length": 24159, "nlines": 233, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 26 ஐனவரி 2020 | துல்ஹஜ் 178, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 07:41\nமறைவு 18:22 மறைவு 19:41\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், செப்டம்பர் 27, 2016\nஇலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் கிராஅத் போட்டியில் காயல்பட்டினம் ‘காரீ’க்கு கண்ணியம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2482 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள Nelum Pokuna எனும் பகுதியில், இலங்கை அரசு ஒருங்கிணைப்பில், அஷ்ரஃப் அல்குர்ஆன் ரிஸர்ச் அகடமி சார்பாக, 16.09.2016. வெள்ளிக்கிழமையன்று 17.00 மணிக்கு, “அழகிய தொனியில் அல்குர்ஆன்” எனும் தலைப்பில் - சர்வதேச அளவிலா�� திருக்குர்ஆன் ஓதல் (கிராஅத்) போட்டி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.\nஇப்போட்டியில், திருக்குர்ஆன் ஓதலில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த காரீ ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர் என்ற ஏ.டீ.ஹாஜியார் சிறப்பு நடுவராகக் (Adjudicator) கடமையாற்றினார்.\nபன்னாட்டு காரீகளின் தலைசிறந்த பங்கேற்புடன் நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில், காயல்பட்டினம் ஏ.டீ.ஹாஜியார் - கிராஅத் சிறந்த நடுவர் தீர்ப்பாளர் (Best Adjuciator) என கண்ணியப்படுத்தப்பட்டார். இதற்காக, அவருக்கு விருதும், பரிசுகளும் வழங்கப்பட்டது.\nபோட்டியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும், ஏராளமான காயலர்கள் உட்பட - பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.\nநிறைவில், கண்ணியம் பெற்ற ஏ.டீ.ஹாஜியார் உள்ளிட்ட பிரமுகர்களை காயலர்கள் கட்டித் தழுவிப் பாராட்டினர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...பாராட்டுக்களும் அங்கீகாரமும் மனிதனின் வெற்றிக்கு மிக அவசியம்\nA .T .ஹாஜியார் அவர்கள் கிராத் போட்டியின் நடுவராக பொறுப்பேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றி ஏற்கெனவே இலங்கை நாளிதழ்களில் பார்க்க முடிந்தது .\nபல கிராத் போட்டிகளில் அவர்களே கலந்து கொண்டு பரிசுகளும் வென்றிருக்கிறார். இலங்கையில் அவர்கள் நீண்ட காலமாக இஸ்லாமிய கல்வி பணி செய்து கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் அந்த நாட்டின் கௌரவ விருதான DESHAMANYA என்ற விருதையும் அவர்கள் பெறுவார்கள் என்ற எண்ணம் வலுப்பட்டு வருகிறது.\nஇப்போதைய நல்லாட்சியின் நாயகர் அப்படி முஸ்லிம்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.\nதமிழகத்திலும் அவர்கள் பல ஊர்களில் பிரபல்யமாகி இருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமதூரில் நாம் அவருக்கு சரியான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை.\nஎதிர் வரும் காலங்களில் இப்படி இலைமறை காய்போல் நம்மிடையே வாழும் நமது மண்ணின் மைந்தர்களை நாம் அடையாளம்கண்டு அவர்களை கௌரவப் படுத்த வேண்டும் என்ற செய்தியையும் இந்த திருமறை விழா நமக்கு நினைவூட்டுகிறது. பாராட்டுக்களும் அங்கீகாரமும் மனிதனின் வெற்றிக்கும் மிக அவசியம்.\nஎல்லாம��� வல்ல அல்லாஹ் காரி A .T . ஹாஜி அவர்களுக்கு நல்ல குரல் வளத்தையும் உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து சமுதாய பணியில் முன்னணியில் இருப்பதற்கு அருள் புரிவானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமிக அருமையான நிகழ்சியில் நமது மண்ணின் இருந்து அல்லாஹ் காரி A .T . ஹாஜி அவர்கள் கிராத் போட்டியின் நடுவராக பொறுப்பேற்று பாராட்டுகளை பெற்றதுருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ..\nநம் மக்கள் எங்கு சென்றாலும் நம் ஊருக்கு பெருமை தேடி தருபர்வராக இருக்கிறார்கள் .. அல்ஹம்துலில்லாஹ் .\nஎல்லாம் வல்ல அல்லாஹ் காரி A .T . ஹாஜி அவர்களுக்கு நல்ல குரல் வளத்தையும் உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து சமுதாய பணியில் முன்னணியில் இருப்பதற்கு அருள் புரிவானாக, ஆமீன்.\nசீசெல் தீவில் இருந்து ,\nகுளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகுத்பிய்யா மன்ஸில் நிறுவனரின் மனைவி காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, அதிமுக சார்பில் 16 வார்டுகளில் போட்டி\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, திமுக சார்பில் 9 வார்டுகளில் போட்டி\nநாளிதழ்களில் இன்று: 01-10-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/10/2016) [Views - 819; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/9/2016) [Views - 635; Comments - 0]\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 29-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/9/2016) [Views - 702; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/9/2016) [Views - 644; Comments - 0]\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினரின் மனைவி காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 27-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/9/2016) [Views - 657; Comments - 0]\nஎழுத்து மேடை: “��.எல்.எஸ். மாமா மரணத்தினூடே என்னுள் எழுந்த சிந்தனைகள்” சமூகப் பார்வையாளர் ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.) கட்டுரை” சமூகப் பார்வையாளர் ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.) கட்டுரை\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: “நடப்பது என்ன சமூக ஊடகக் குழுமம் சார்பில் - வேட்பாளர் தகுதி, வாக்குறுதி, விண்ணப்பப் படிவம் வெளியீடு சமூக ஊடகக் குழுமம் சார்பில் - வேட்பாளர் தகுதி, வாக்குறுதி, விண்ணப்பப் படிவம் வெளியீடு\n சமூக ஊடகக் குழுமம் சார்பில் பொதுமக்களிடம் புகார் பெறும் முகாம்கள் 19 இடங்களில் நடைபெற்றன\nகாயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகக் குழு கூட்டத்தில், “வெள்ளி விழா” மலர் வெளியிட முடிவு\nநாளிதழ்களில் இன்று: 26-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/9/2016) [Views - 702; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சியில் 9 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 25-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/9/2016) [Views - 794; Comments - 0]\nஹாங்காங்கில் காலமான - மஹ்ழரா செயற்குழு உறுப்பினரின் உடல், இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம் பொதுமக்கள் செல்ல பேருந்து ஏற்பாடு பொதுமக்கள் செல்ல பேருந்து ஏற்பாடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/krishnam-movie/21032/", "date_download": "2020-01-25T23:15:04Z", "digest": "sha1:N43GUKNW4OQBAGCKWWOO5KIYCY6GQ5GL", "length": 7419, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Krishnam Movie : வாழ்க்கையின் அனுபவங்களுக்கு தங்கக்காசு", "raw_content": "\nHome Latest News உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கினால் தங்கக்காசு – படக்குழுவின் அதிரடி அறிவிப்பு.\nஉங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கினால் தங்கக்காசு – படக்குழுவின் அதிரடி அறிவிப்பு.\nசினிமா ரசிக��்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர்.\nகிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளுங்கள்.\nகேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல ,இப்படத்தின் தயாரிப்பாளர்தான்.\nதனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் ,தானே தயாரிப்பாளராகி பி என்.பலராம் என்பவர் இப்படத்தை எடுத்துள்ளார்.\n‘கிரிஷ்ணம் ‘ என்கிற இப் படம் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வைக் கொண்டு உருவாகியுள்ளது.\nஅதே போல தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத ஆனால் உண்மையிலேயே நடந்த அற்புதமான அனுபவங்களை அனுப்புவோருக்குத் தங்கக் காசுகள் வழங்க கிரிஷ்ணம்’ தயாரிப்பாளர் முன் வந்துள்ளார்.\nஅப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக் ,வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக் , ஷேர் சாட் டிக் டாக், மூலம் அனுப்பி வைத்தால் தங்கக்காசு ஐந்து நாளைக்கு ஒருமுறை வழங்கவுள்ளதாக ‘கிரிஷ்ணம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.என் பலராம் கூறியுள்ளார். இப்பரிசு மழை ‘கிரிஷ்ணம் ‘படம் வெளியாகும் வரை தொடரும்.\nஇப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது.\nதினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். அக்ஷய் கிருஷ்ணன், நாயகனாக நடிக்க நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nPrevious articleமலேசியாவில் வித்தியாசமாக நடந்த விஸ்வாசம் கொண்டாட்டம் – ரசிகர்கள் செய்த வேலையை நீங்களே பாருங்க.\nஒலி சிந்தும் காதல் : மனதை வருடும் கிருஷ்ணம் வீடியோ பாடல்.\nஉண்மை சம்பவத்தை கொண்டு படமான கிருஷ்ணம் மார்ச் 15-ல் ரிலீஸ்.\nகமல் சார் உங்களுக்கு ஞாபகம் இருக்கமான்னு தெரியல… – Jiiva Funny Speech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Madurai%20Municipal%20Gandhi%20City", "date_download": "2020-01-25T23:26:22Z", "digest": "sha1:3XH37HDTO253Z5PJ653O745WTYKOVLZR", "length": 4211, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Madurai Municipal Gandhi City | Dinakaran\"", "raw_content": "\nமாநகரில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்\nகுடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..: மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல்\nபாதயாத்திரை கூட்டத்தில் டூவீலர் புகுந்தது மதுரை பக்தர் பலி சிறுமி படுகாயம் பழநியில் பரிதாபம்\nராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதயம் செயலிழந்த டிரைவருக்கு மாற்று அறுவை சிகிச்சை: டாக்டர்கள் சாதனை\nகிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை விழா\nஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி\nஉலகின் முதல் காட்டு நகரம்\nசந்தைப்பேட்டை நகராட்சி பள்ளியில் பொங்கல் விழா\nஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி\nகொள்ளை நகரமாக மாறி வரும் கும்பகோணம் கோயில் நகரம்: கண்டுகொள்ளாத போலீசாரால் மக்கள் அவதி\nமதுரையில் இருந்து வக்கீல்கள் ஆஜர்\nசென்னையில் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் அதிமுக எம்பிக்கு பதவி: மாநகராட்சி உத்தரவால் சர்ச்சை\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் தீவிரம்: முதற்கட்டமாக 25 சிலாப்புகள் அமைப்பு\nமதுரையில் நடைபெற்ற சுயமரியாதை இணையேற்பு விழா: NO CAA, NO NRC என கைகளில் மருதாணி வைத்த மணப்பெண்\nநகர்ப்புற உள்ளாட்சிக்கு உடனே தேர்தல் நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு\nகெடுத்து விட்டார் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஏழைகளின் பணத்தை எடுத்து செல்வந்தர்களுக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி ட்வீட்\nகேந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nமதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:50:08Z", "digest": "sha1:OWY66KYPV2DGSFWF4AXYFYPGGSHUHE7R", "length": 7278, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உயிர்ச்சத்துக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உயிர்ச்சத்துக் குறைபாடுகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வர��ம் 24 பக்கங்களும் உள்ளன.\nஉணவு பதப்படுத்துவதால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2019, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-introduced-new-prepaid-plan-at-rs-1699-with-425-days-validity-023644.html", "date_download": "2020-01-26T00:30:35Z", "digest": "sha1:AVAV3EUNOJGSBIJMRAR2XKDU5GKQ6FJB", "length": 19002, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.! | BSNL Introduced New Prepaid Plan at Rs 1699 with 425 Days Validity - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n15 hrs ago ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n15 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n17 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் அன்மையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி பண பயன்களுடன் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 80,000 பேர் பயன்படுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதன் ஊழியர்களுக்கு பணப்பயன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தரமான சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது, அது என்னவென்றால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.1,699-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 425நாட்கள் வேலிடிட்டி சலுகை வழங்கப்படுகிறது. இதே (ரூ.1,699) ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு 365நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 60நாட்கள் வேலிடிட்டி அதிகமாக கிடைக்கிறது.\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.1,699-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 3ஜிபி டேட்டா, தினசரி 100எஸ்எம்எஸ் உட்பட குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த திட்டங்கள் மற்றும் சலுகையைப் பார்ப்போம்.\nஇன்று விற்பனைக்கு வரும் தரமான அசுஸ் ROG Phone 2.\n6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது\nஜியோ நிறுவனத்திற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது தனது பயனர்களுக்கு ஒவ்வொரு ஐந்து நிமிட வாய்ஸ் கால்களுக்கும் 6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது. தெளிவாக இன்னொரு முறை கூறுகிறோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் ஆறு(6) பைசாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nபிஎஸ்என்எல் ரூ.108 திட்டத்தின் கீழ்\nபிஎஸ்என்எல் ரூ.108 திட்டத்தின் கீழ், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்க���ம் வரம்பற்ற அழைப்பு சேவை வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 500 மெசேஜ் மற்றும் 1 ஜிபி டேட்டா என அனைத்து சேவைகளும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nBSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nஇப்ப வர சொல்லு: 4G களத்திற்கு தயாரான BSNL., டோட்டல் இந்தியாவில் அறிமுகம்\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nஜியோ மற்றும் ஏர்டெல் வைஃபை காலிங் சேவைக்கு போட்டியாக வந்தது பிஎஸ்என்எல் விங்ஸ்\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nசத்தமின்றி 1500ஜிபி டேட்டா தரும் திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nபிஎஸ்என்எல்-ன் 100ஜிபி மற்றும் 300ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்.\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nபிஎஸ்என்எல்: தரமான இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா\nவிரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nVodafone Rs.558, Rs.398 Prepaid Plans: புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-offering-4gb-data-for-rs-225-validity-and-other-benefits-023670.html", "date_download": "2020-01-25T23:46:11Z", "digest": "sha1:EMJTSKJS4AA5KOD6QFNWFG3RSPS3KOFJ", "length": 19297, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "வோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா? | Vodafone Offering 4GB Data For Rs. 225: Validity And Other Benefits - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n27 min ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\n1 hr ago 24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்���ாரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\n1 hr ago தேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\n2 hrs ago நீங்கள் ரியல்மி வாடிக்கையாளரா இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ். இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nNews குரூப் 4 முறைகேடு.. மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்\n இல்லை ஆம்பள பார்ட் 2வா ஒரே அடியில் காரை பறக்க விடுகிறார் சசிகுமார்.. என்ன பாஸ்\nAutomobiles மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nLifestyle இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும் போது உடனே செய்ய வேண்டியவைகள்\nSports டிரா செய்த ஹைதராபாத் அணி.. பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட மும்பை சிட்டி\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nவோடபோன் நிறுவனம் தொடர்ந்து ஜியோ, ஏர்டெல்,பிஎஸ்என்எல் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி வோடபோன் அறிமுகம் செய்யும் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.\nவோடபோன் நிறுவனம் ரூ.225-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தரமான சலுகைகள் வழங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும் அதன்படி வரம்பற்ற லோக்கல், எஸ்டிடி, ரோமிங் அழைப்புகள், 4ஜிபி 3ஜி/2ஜி டேட்டா, 600எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 48நாட்கள் வழங்குகிறது.\nஅதேசமயம் ஜியோ நிறுவனம் தனது 299-திட்டத்தில் 2ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ், உள்ளிட்ட சலுகைகளை 28நாட்கள் மட்டுமே வழங்குகிறது. பின்பு ஏர்டெல் நிறுவனம் தனது 249-திட்டத்தில் 2ஜிபி டேட்டா வரம்பற்ற குரல் அழைப்புகள்,\n100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 28நாட்கள் மட்டுமே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன் நிறுவனம் அன்மையில் வழங்கிய சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களைப் பார்ப்போம்.\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅன��மையில் வோடபோன் நிறுவனம் ரூ.999- RedXபோஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. ரூ.999-மதிப்புடைய RedX திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா சலுகை, சர்வதேச அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என வோடபோன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள்\n20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள் கிடைக்கும் ரூ.999-மதிப்புடைய இந்த RedX திட்டமானது 50சதவிகிதம் கூடுதல் இண்டர்நெட் வேகம் நன்மையை வழங்கும் என தெரிவித்துள்ளது. பின்பு இதனுடன் 20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் பிரீமியம் கஸ்டமர் சேவைகள், விமானநிலைய சலுகைகள், ஹோட்டல் முன்பதிவுகளுக்கான தள்ளுபடிகள்,மற்றும் ஸ்மார்ட்போன்களுக்குப் பிரத்யேக டீல்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.\n150 நிமிட இலவச அழைப்பு\nமுன்னதாக, வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ .45 ஆல்-ரவுண்டர் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரீபெய்ட் பேக்கின் கீழ், உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் தேசிய ரோமிங்கில் பயனருக்கு 150 நிமிட இலவச அழைப்பு கிடைக்கிறது. இதில் 250 எம்.பி 4 ஜி டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்ஸும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.\nவரம்பற்ற அழைப்புகளை வழங்கி வருகிறது\nரிலையன்ஸ் ஜியோ போலல்லாமல் வோடபோன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அதன் சந்தாதாரர்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கிறது.\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nஜியோ, பாரதி ஏர்டெல் & வோடபோன் ஐடியாவில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nகளத்தில் இறங்கிய வோடபோன்: அதிரடியாக தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை அறிமுகம்\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nVodafone Rs.558, Rs.398 Prepaid Plans: புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்\n இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nVodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா. வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.\nTata Sky எச்டி செட்-டாப் பாக்ஸ் மீதான சிறப்பு சலுகை ஏர்டெல் எச்டி செட்-டாப் பாக்ஸை விட குறைவா\nஏர்டெல்லுக்கு போட்டியாக Vodafone அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 Prepaid Plans\nரூ.13,990-விலையில் அட்டகாசமான லெனோவா எம்10 டேப்லெட் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ப்ரீபெய்ட்: ரூ.450-க்குள் கிடைக்கும் சிறந்த திட்டம் இதுதான்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nவாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்\nஅடிக்கடி டிவிட்டர் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/nasa", "date_download": "2020-01-26T00:25:24Z", "digest": "sha1:6VX2FC6E4MPESEZ7ORO5DNZ7Y3OIXPHS", "length": 11832, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nasa News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிஸ்வரூப வெற்றி: இனி விண்ணுக்கு மனிதர்கள் தாராளமாக செல்லலாம்., எப்படி தெரியுமா\nவிண்வெளிப் பயணத்தின்போது ராக்கெட் வெடித்துச் சிதறினாலும், அதில் பயணிக்கும் வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக தரையிறங்கும் சோதனையை ஸ்...\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nபோயிங்கின் புதிய சிஎஸ்டி -100 ஸ்டார்லைனர் காப்ஸ்யூலின் அடுத்த விமானம் விண்வெளி வீரர்களை சுமந்து செல்லுமா என்பது வெகுவிரைவில் நமக்கு தெரியவுள்ளது. ச...\nபூமியை ஒத்த மனிதர்கள் வாழக்கூடிய உலகை கண்டுபிடித்த நாசா\nகிரகங்களை கண்டறியும் நாசாவின் செயற்கைக்கோளான டெஸ்( TESS), நமது பூமியின் அளவிலான உலகைக் கண்டுபிடித்ததுள்ளது. அதன் நட்சத்திரத்தின் வாழக்கூடிய எல்லைக்க...\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்ல போட்டாபோட்டி ஏலியன்களை கண்டறிய உலகநாடுகள் ஆர்வம்..\nஇந்த ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு நான்கு முக்கிய விண்வெளி பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள...\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி : தீவிரமாக யோசிக்கும் நாசா..\nபோயிங்கின் புதிய சிஎஸ்டி -100 ஸ்டார்லைனர் காப்ஸ்யூலின் அடுத்த விமானம் விண்வெளி வீரர்களை சுமந்து செல்லுமா என்பது வெகுவிரைவில் நமக்கு தெரியவுள்ளது. ...\nசூரியனில் ஓம் சத்தம் கேட்கிறது: கிரண்பேடி வீடியோ ஆதாரம்., டுவிட்டரில் கிளம்பிய போர்\nசூரியன் ஆனது பூமியின் பரப்பளவை விட சுமார் 333,000 மடங்கு பெரியது மற்றும் அதன் ஆற்றலை பொறுத்தவரை ஒவ்வொரு விநாடியும் 100 பில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக...\nசெவ்வாய் கிரகம்: நாசாவின் கனவுத் திட்டம் இதுதான்.\nநாசா அமைப்பு இதுவரை பல்வேறு புதிய புதிய சாதனைகளை செய்துள்ளது, குறிப்பாக இந்த நாசா அமைப்பு செய்யும் சாதனைக்கு பல்வேறு மக்களும் ஆதரவுகளும், பாரட்ட...\nசெவ்வாய் கிரகத்தின் அதிர்ச்சியூட்டும் பனோரமா புகைப்படம் நாசாவின் ஆபர்சுனிடி ரோவரின் இறுதி ஓய்வு இடத்தைக் காட்டுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ...\nபம்பர வடிவ பென்னு விண்கல்லில் தரையிறங்க வெற்றிகரமாக இடத்தை தேர்வுசெய்த நாசா..\nநாசா நிறுவனம் தனது விண்கல் மாதிரி சேகரிப்பு பணிக்காக, முன்னர் முன்மொழியப்பட்ட நான்கு இடங்களில் ஒரு வருட ஆய்வுக்குப் பிறகு இறுதியாக ஒரு தளத்தைத் தே...\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்\nஇதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ முயற்சி மேற்கொண்டது. நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய நிலவின் இரண்டாவது விண்கலம் இது...\nமர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு\nஇதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ முயற்சி மேற்கொண்டது. நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய நிலவின் இரண்டாவது விண்கலம் இது...\nஓரியான் விண்கலத்தை சுமந்து செல்லும் பிரம்மாண்ட விமானம் நாசா வெளியிட்ட அற்புத வீடியோ..\nநூற்றுக்கணக்கான விண்வெளி ரசிகர்கள் ஓஹியோ குளிரை கூட பொருட்படுத்தாமல் துணிந்து, மனிதகுலத்தை மீண்டும் சந்திரனுக்கு அழைத்துச் செல்லும் விண்கலத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/five-questions-online-daters-are-tired-of-hearing", "date_download": "2020-01-25T22:26:13Z", "digest": "sha1:FVRGHQDCWDBNIPD2CWVJIRG5AN5QOQWW", "length": 13738, "nlines": 56, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » ஐந்து கேள்விகள் ஆன்லைன் Daters ஹியரிங் சோர்வாக", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெ���ுக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nஐந்து கேள்விகள் ஆன்லைன் Daters ஹியரிங் சோர்வாக\nகடைசியாகப் புதுப்பித்தது: ஜனவரி. 23 2020 | 3 நிமிடம் படிக்க\nஒரு உலகத்தில் திருமணங்கள் மூன்றாவது விட ஆன்லைன் தொடங்க அங்கு, ஒரு இணையத்தில் டேட்டிங் புரிந்து கொள்ள போன்ற ஒரு கடினமான கருத்து இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன் என்று.\nஎனினும், சில மக்கள் இன்னும் உள்ளூர் பட்டியில் காட்சியை அல்லது அந்த மோசமான நண்பர் என்ற ஒரு நண்பன் ஆன்லைன் மற்றும் ஒரு உறவு தொடங்கி மூலம் குழப்பி வருகின்றன அமைக்க.\nஇந்த கருத்து பழங்காலத்து ஆர்வம், இது அவர்களை கேள்விகள் கேட்க செய்கிறது. இங்கே மட்டும் நாங்கள் குருட்டு தேதிகள் மற்றும் சிங்கிள் அட்டவணைகள் இணைந்து ஓய்வு பெற தயாராக உள்ளன ஒரு சில.\nகொலையாளி என மாறிவிடும் என்ன என்றால், பின்னர், அந்த சக். எனினும், என்ன உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற கொலைபாதகன் மாறினால் பின்னர், அந்த சக். எனினும், என்ன உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற கொலைபாதகன் மாறினால் அல்லது ஒரு சும்மாதான் அல்லது கவர்ச்சியான பழங்கள் சில காரணமின்றி உள்ளது என்று டேட்டிங் என்ன: மற்ற நபர் நம்பிக்கையுடன் மனநோயுடைய அல்ல.\nநீங்கள் அதை அப்பாற்பட்ட இருக்கும் கண்டுபிடிக்க உண்மையில், இந்த ஆன்லைன் டேட்டிங் மிகப்பெரிய தவறான ஒன்று. யாரோ ஒரு விசைப்பலகை பின்னால் இருக்கும் போது, அவர்கள் நிறைய குறைவான அழுத்தத்தை உணர, அவர்கள் உண்மையிலேயே திறந்து இது உதவுகிறது. இது வேகம் டேட்டிங் முழுமையான எதிர் தான் நேரம் நீ நேருக்கு நேர் சந்திக்க, அனைத்து சிறு பேச்சு பறவைகள் ஆகிறது உண்மையில், இந்த ஆன்லைன் டேட்டிங் மிகப்பெரிய தவறான ஒன்று. யாரோ ஒரு விசைப்பலகை பின்னால் இருக்கும் போது, அவர்கள் நிறைய குறைவான அழுத்தத்தை உணர, அவர்கள் உண்மையிலேயே திறந்து இது உதவுகிறது. இது வேகம் டேட்டிங் முழுமையான எதிர் தான் நேரம் நீ நேருக்கு நேர் சந்திக்க, அனைத்து சிறு பேச்சு பறவைகள் ஆகிறது நாங்கள் எல்லா முக்கியமான பாடங்களில் கீழே பெற நேரம் மற்றும் அருவருக்கத்தக்க வேடிக்கை கைவிடுதல் வேண்டும்.\nஅவர்கள் என்ன தங்கள் படங்களை போல் இல்லை என்றால் அனைத்து முதல், நான் என்னை சந்திக்கும் போது ���ான் சரியான லைட்டிங் காது இருந்து காது வரை கடை முடியாது என்று உறுதி செய்யலாம், இது என் படத்தை நான் போன்ற பார்க்க அறிவுறுத்துகிறது என்ன ஆகிறது. அந்த புகைப்படங்கள் உள்ளன என்ன. அவர்கள் தங்கள் படத்தில் அரிதாகவே அதே நபர் மாறிவிடும் என்றால், நான் அவர்களின் ஆளுமை அவர்களை சந்திக்க என்னை ஈர்த்தது என்று செய்திகளை போட்டிகளில் மட்டுமே நம்புகிறேன். நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் நபர் அவர்கள் யார் பொய் என்றால், எனினும், சிவப்பு கொடிகள் எல்லா இடங்களிலும் பாப் அப்.\n காதல் தேடும் வேறு எந்த அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஆற்றொணா விட வேறு யாரையும். ஒற்றை மக்கள் அனைத்து எரிச்சல், நம்பிக்கை, பொறுமையிழந்து மற்றும் தீவிரமான, நாங்கள் இல்லை கீழே வரி: அது இனி அங்கு மக்கள் சந்திக்க என எளிதல்ல. இது மால் செல்ல கூட அவ்வளவு எளிதல்ல, நாம் ஆன்லைன் எங்கள் துணிகளை வாங்க ஏன் என்று தான்\nஏன் மாட்டேன் என்னை சும்மா யாரோ நீங்கள் அமைக்க அனுமதிக்க குருட்டு தேதிகள் பரவலாக கொடுமை என அறியப்பட்ட ஏனெனில். வெறும் யாரோ போல் நம் நண்பர்கள், ஏனெனில், நாங்கள் ஒரு மூன்றாம் தரப்பு கொண்ட விபத்து ஏமாற்ற முடியாது என்று அர்த்தம் இல்லை எல்லாம் மோசமாக உள்ளது.\nஎப்படி நீங்கள் உண்மையில் ஆன்லைன் ஒருவர் தெரிந்து கொள்ள முடியும் நான் என் நண்பரின் பிடித்த செக்ஸ் அனைத்து நகரத்தை அத்தியாயங்களில் தெரியும் அதே வழியில், என் அத்தை மேமோகிராம் முடிவு என் பழைய பேராசிரியரின் இயற்கை பிறந்த திட்டம். இந்த நாள் மற்றும் வயது, நாங்கள் இணையத்தில் எல்லாம் பகிர்ந்து. நாம் ஆன்லைன் தொடர்பு வைத்து, நாம் ஆன்லைன் ஊக்குவிக்கிறோம், நாம் ஆன்லைன் நம் வாழ்வில் ஒவ்வொரு கடந்த சுவையற்ற விவரம் வெளிப்படுதகிறோம்; அது சரி நாம் மிகவும் அங்கு காதல் கண்டுபிடிக்க மட்டும் தான்.\n நீங்கள் அதை சரி செய்தால். வலை சுற்றி வருதல் ஒரு மில்லியன் பல்வேறு விவரங்கள் வேண்டும் உண்மையான காரணம் ஆகிறது. நீங்கள் வேலை என்று ஒரு தளம் தேடவும், பதிவு மற்றும் அவர்கள் செலுத்த. நான் அது அனைத்து நீங்கள் வெளியே சென்று வாங்கி புதிய ஆடைகள் விட மலிவான இருப்பது உறுதியளிக்கிறேன், அல்லது நீங்கள் தான் பானங்கள் யாராவது வழங்க உங்களை காத்து வாங்க, முதலியன.\nடோண்ட் நீங்கள் மக்கள் சாதாரண வழி சந்திக்க ���ேண்டும் முற்றிலும். காத்திருக்கவும். இது தான் 2014 முற்றிலும். காத்திருக்கவும். இது தான் 2014\nநபர் கூட்டத்தில் மக்கள் மெனு ஆஃப் தாக்கியது. நாம் தேதி தேர்வு, ஏனென்றால் ஆன்லைன் நாங்கள் மீதமுள்ள உலகம் கண் கட்டு அணிய வேண்டும் என்று அர்த்தம் இல்லை.\nஎங்கள் ஆத்ம துணையை ஒரு கிளிக் தான் அல்லது ஒரு தொகுதி விட்டு என்பதை, நாம் தான் அன்போடு விழும் வேண்டும். அது பற்றி எந்த கேள்வியும்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nநீங்கள் ஒரு போலி பரிசை கண்டுபிடிக்க எப்படி\n12 போது ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ் உற்சாகத்தைக் இருக்க எப்படி\nடேட்டிங் மற்றும் உறவுமுறை ஆலோசனை – வலிமை விதி\n5 வழிகள் டெக் எளியோரை கூடாது\n13 ஒரு மறக்கமுடியாத அனுபவம் குளிர்கால தேதி ஆலோசனைகள்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/209571?ref=archive-feed", "date_download": "2020-01-25T23:32:31Z", "digest": "sha1:6TNPXBCRJ4ZZCD5WM3GTG5256MBJ2V6G", "length": 9476, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பாதாள உலகக்குழுக்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல்! சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள எம்.பி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாதாள உலகக்குழுக்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள எம்.பி\nபாதாள உலகக்குழுக்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அடுத்து, பாதாள உலகக்குழுக்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு வழங்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஇது சம்பந்தமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அறிவித்துள்ளார்.\nமாகந்துரே மதுஷ் துபாயில் கைது செய்யப்பட்ட போது அவருடன் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானுடன் முஜிபுர் ரஹ்மானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.\nகஞ்சிபான இம்ரானின் சகாவான ரிஸ்கான் என்ற வர்த்தகருக்கு சொந்தமான வாடகை வாகன சேவை நிறுவனத்தை திறந்து வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முஜிபுர் ரஹ்மான் சென்றிருந்த புகைப்படம் வெளியானதை அடுத்தே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.\nகஞ்சிபான இம்ரானின் கட்டடம் எனக் கூறி விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி கட்டடம் தனக்கு சொந்தமானது, திட்டமிட்ட குழுவொன்று சமூக வலைத்தளம் ஊடாக சேறுபூசி வருவதால், ஏனைய பாதாள உலகக்குழுக்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, தான் இந்த கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியதாக முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.\nஇது சம்பந்தமாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிலும் அவர் முறைப்பாடு செய்திருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/11/blog-post_5.html", "date_download": "2020-01-25T23:44:29Z", "digest": "sha1:5MQJVQK3GLHDBDITH3757TIKIK3LAGHC", "length": 9515, "nlines": 164, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கனவில் வந்தனையோ ஆண்டாள்", "raw_content": "\nஆண்டாள��ன் வார்த்தைகள் மீது ஒரு தீராத ஆசை. அதிலும் எற்றைக்கும் என வரிகள் வாசிக்க ஆரம்பித்தால் அப்படியே ஒரு தனி அறையில் சென்று அமரத் தோணும்.\nஇந்த ஆண்டாள் மீது இத்தனை ஆசை வர காரணம் அவள் கொண்ட அந்த பரந்தாமன் காதல் தான். ஒரு மாட வீதி தென்படுகிறது. அந்த மாட வீதியில் கூரைப்பட்டு சேலை உடுத்திய வண்ணம் ஆண்டாள் வந்தாள். அவளிடம் என்னை காதலிக்க கூடாதா என்று கேட்டேன். என்னை உன்னால் காதலிக்க முடியுமா யோசி என்றாள்.\nநண்பர்களிடம் ஆண்டாள் காதல் குறித்து பெருங்கவலை கொண்டு இருந்தேன். எல்லோரும் ஆண்டாளை பைத்தியம் என்றார்கள் என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. பெரியாழ்வாரிடம் சென்று உங்கள் பெண்ணை எனக்கு மணம் முடித்து தாருங்கள் என கேட்டேன். மானிடனுக்கு வாக்கப்படமாட்டேன் என சொல்லிவிட்டாளே என்றார்.\nமற்றொரு நாள் ஆண்டாளை சந்தித்தபோது நீ கொண்டிருக்கும் காதல் மாயையானது அறிந்து கொள் என்றேன். நான் காண்பவை உன் கண்களுக்கு தெரியாது என்றாள். பெரியாழ்வாரிடம் சென்று நீங்கள் ஆண்டாளை சரியாக வளர்க்கவில்லை, இதுவே ஒரு தாய் இருந்து இருந்தால் இப்படியாகுமா என்றேன். வேதனையுற்றார்.\nஎன் பெற்றோர்களிடம் ஆண்டாள் குறித்து என் துயரத்தை சொன்னால் அந்த பொண்ணு வாங்கி வந்த வரம் என்றார்கள். என்னால் ஏற்க முடியவில்லை. ஆண்டாளின் தோழிகளிடம் சென்று என் ஆசையை கூறினேன். அந்த தோழிகள் எல்லாம் என்னை ஏளனமாக பார்த்தார்கள். அவள் காதல் உனக்கு இளப்பமா என்றார்கள்.\nஒருநாள் திருவில்லிபுத்தூர் கோவில் வாசலில் நிறு இருந்தபோது ஆண்டாள் வந்தாள் .சிலையாக நிற்பதுதான் உன் காதலனா என்றேன், உயிராக என்னுள் வசிப்பவன் என்றாள். எவரேனும் ஆண்டாளுக்கு அவள் கொண்ட காதல் முறையற்றது என் எடுத்து சொல்லமாட்டார்களா என ஏங்கி தவித்த எனக்கு நான்தான் முறையற்றவன் என்றார்கள்.\nஆண்டாளின் பிடிவாதமான போக்கு என்னுள் பெரும் அச்சத்தை விளைவித்தது. ஆண்டாளிடம் என் மனக்குமுறல்கள் சொல்லி முடித்தேன். . நாராயணனே பறைதருவான் என்றாள் . பெரியாழ்வாரிடம் நீங்களாவது எடுத்து சொல்லுங்கள் என மன்றாடினேன். ஸ்ரீரங்கத்து ரெங்கமன்னார் மாப்பிள்ளை என்றார்.\nஆண்டாளிடம் சென்று, ஆண்டாள் அந்த நாராயணனை மணம் முடிக்க நீ மானிட பிறவி கொண்டது பிழை அல்லவா ஒரு பரமாத்மாவை உன் காதலுக்காக ஜீவாத்மாவாக்கிட நீ துணிந��தது குற்றம் என்றேன்.\nஎன் வார்த்தைகள் கேட்டு வெகுண்டெழுந்தாள். என் காதலை பழித்து கூற உனக்கு என்ன யோக்யதை இருக்கிறது, போ முதலில் காதலித்து பார் என்றாள்\nஎந்திரிடா இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும் என அம்மா என்னை எழுப்பிக் கொண்டு இருந்தார்.\nநீ மட்டும் இன்றும் மாறாத ஆச்சரியம்\nசுவாரஸ்யம் மெய்மறந்து போனேன் தங்கள் கனவுலகில் வழிபோக்கனாய் சித்தரித்து கொண்டேன் என்னையும்...\nதிருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 3\nவெட்டித் தருணங்கள் - 1\nதிருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 2\nதிருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct16-2016/31679-2016-10-19-08-03-35", "date_download": "2020-01-26T00:56:00Z", "digest": "sha1:BCRF3ZPDS3PIVEACTLDQPQVEHZK72WXB", "length": 20311, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "வேண்டாம் என்றால் வேண்டாம்தான்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16 - 2016\nபெண் உடலை இலக்காக்கும் அதிகார மய்யம்\nசமூகமும், சமூகத்தை எதிர்கொள்ளும் பெண்களும்\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16 - 2016\nவெளியிடப்பட்டது: 19 அக்டோபர் 2016\nபெண்களை உடைமையாகப் பார்க்கக்கற்-றுக்கொடுத்துவரும் இந்த சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறது ஒரு திரைப்படம்.. பெண்ணின் விருப்பத்தை, தன்மானத்தைப் புறந்தள்ளி, அவள் தன்னுடைய தேவைகளுக்கானவள், அவளை எப்படிவேண்டுமானாலும் கையாளலாம் என்ற ஆணாதிக்கத் திமிரையும், அதை நாலா பக்கங்களில் இருந்தும் தாங்கிப்பிடிக்கும் அத்தனை சமூகக் கூறுகளையும் நார் நாராய்க் கிழித்துத் தொங்கவிட்டுள்ளது அப்படம். இந்தியில் வெளிவந்து நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் படத்தின் பெயர் - பிங்க்.\nதன் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாகத் தன்னைத் தொட முயலும் ஒருவனைத் தாக்கிவிட்டு��் தன் தோழிகள் இருவருடன் தப்பித்து வரும் மினல்... அதன் பிறகு தாக்குதலுக்குள்ளானவனும் அவனுடைய நண்பர்களும் போடும் சதித்திட்டத்தில் சிக்கி விபச்சாரத்திற்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள்..அங்கு அந்தக் குற்றச்சாட்டிற்குத் துணையாக, அவளுடைய உடை உடுத்தும் முறை, உணவுப் பழக்கம், பழகும் விதம் என அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது...இறுதியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றாலும்..இடையில் நடக்கும் நிகழ்வுகள்...பெண்ணின் சுதந்திரத்தின் மீது சமூகமும், தனி மனிதர்களும் தொடுக்கும் தாக்குதல்களை எந்தவித சமரசமும் இன்றி சொல்லிச் செல்கின்றன..\nஅந்தப் பெண்களுக்காக வாதிடும் வழக்குரைஞராக அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார்... நீதிமன்றத்தில் அவர் முன்வைக்கும் கேள்விகளும், வாதங்களும் பெண்களைப் பற்றிய சமூகத்தின் பார்வைக் குறைபாட்டிற்குத் தரப்படும் சிகிச்சைகள். சட்டத்தின் பிரிவுகளை அடுக்கிக்கொண்டே போகாமல், சமூகச் சட்டகங்களை உடைத்தெறிகின்ற வசனங்கள்...பெண்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் பல இருந்தாலும், நடைமுறையில், அதிகார வர்க்கத்திற்கும், ஆணாதிக்க சமூகச் சட்டங்களுக்கும் உட்பட்டே இயங்குகின்றன என்பதை இப்படம் அழுத்தமாக உணர்த்துகிறது..\nகுற்றம் சாட்டப்பட்ட மினல், கோப்பையில் மது ஊற்றுவது போன்ற புகைப்படத்தை நீதிமன்றத்தில் காட்டி, மது அருந்தும் அவர் எதற்கும் தயாராகத்தானே இருப்பார் என்கிறார் வழக்கறிஞர்..ஆண் நண்பர்களுடன்..சிரித்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டது.. குடும்பத்தை விட்டுத் தனியாக வீடு எடுத்துத் தங்கி வேலைக்குச் செல்வது, இரவு நீண்ட நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்புவது - என அப்பெண்களின் நடவடிக்கைகள், வாழ்க்கை முறைகள் அனைத்தையும் ஒழுக்கத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கும் போக்கை, அமிதாப்பின் வசனங்களின் வாயிலாக அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது படம்.\nநீதிமன்றத்தில் அமிதாப்பின் கேள்விக்குப் பதிலளிக்கும் மினல், 19 வயதில் தன்னுடைய நண்பனுடன் தான் உடலுறவு வைத்துக் கொண்டதைத் தெரிவித்ததும், அப்போது மறுக்காத நீ, இப்போதுமட்டும் ஏன் இவனைத் தாக்கினாய் என்று கேட்க, ‘அன்று நானும் விரும்பித்தான் உறவு கொண்டேன்..ஆனால் வேண்டாம் என்று நான் சொல்லியும், இவன் என் விருப்பத்தை மீறி என்னைத் தொட முயன்றான்’ என்று சொன்னவுடன்.. நீதிபதியைப் பார்த்து அமிதாப் சொல்வார், ‘பெண்கள் வேண்டாம் என்று சொன்னால், வேண்டாம் என்பதுதான் பொருள்.’\nஇதுதான் படத்தின் சாரம்..கணவனே என்றாலும் மனைவியின் விருப்பமின்றி அவளைத் தொடக்கூடாது என்கிறது சட்டம்..ஆனால் நடைமுறை எப்படி இருக்கிறது- பெண்களின் பாலியல் விருப்பங்களுக்கு இங்கே இடமிருக்கிறதா- பெண்களின் பாலியல் விருப்பங்களுக்கு இங்கே இடமிருக்கிறதா- தனியாக வாழும் பெண்களைப் பற்றிய மதிப்பீடு என்னவாக இருக்கிறது- தனியாக வாழும் பெண்களைப் பற்றிய மதிப்பீடு என்னவாக இருக்கிறது- இரவு 9 மணிக்குமேல் ஆண் நண்பனுடன் வெளியில் சுற்றினால் இப்படித்தான் நடக்கும் என்பதும், ‘அவள் அணியும் ஆடைகள்தான் என்னைக் தவறு செய்யத் தூண்டியது’ என்று கூசாமல் சொல்வதும் என்னமாதிரியான மனநிலை- இரவு 9 மணிக்குமேல் ஆண் நண்பனுடன் வெளியில் சுற்றினால் இப்படித்தான் நடக்கும் என்பதும், ‘அவள் அணியும் ஆடைகள்தான் என்னைக் தவறு செய்யத் தூண்டியது’ என்று கூசாமல் சொல்வதும் என்னமாதிரியான மனநிலை- நிர்பயா வழக்கின் முக்கியக் குற்றவாளி சொல்கிறான், ‘அவளுடைய கண்களில் பயம் இல்லை..என்னை அவள் நேருக்கு நேர் பயமின்றிப் பார்த்துச் பேசினாள்..அதனால்தான் எனக்கு இத்தனை வெறி வந்தது’. சமூகத்தின் இந்த மனப்பிறழ்வு நிலைக்கு என்ன காரணம்\nபெண்ணிற்கு விருப்பமில்லை என்றாலும், தொடர்ந்து பின்சென்று அவளை அடைந்துவிட வேண்டும், முடியாவிட்டால் அழித்துவிட வேண்டும் என்ற தவறான மனநிலைக்கான விதை எங்கு ஊன்றப்படுகிறது - ஒற்றை வரியில் விடை சொல்லிவிட முடியாத சிக்கலான, அதே நேரத்தில் விடை கண்டாக வேண்டிய வினாக்கள் இவை.\nகாலங்காலமாக இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ள பெண்ணடிமைத்தனம், அதனை அப்படியே கட்டிக்காத்துவரும் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள், கற்பிதங்கள், சமூகச் சடங்குகள் எனப் பல்வேறு கூறுகளையும் கவனத்தில் கொண்டே தீர்வு காண முயல வேண்டும்.\nபெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கக் கூடாது என்று ஆண்களுக்கும், உன் உடல் மீது உனக்கு மட்டுமே உரிமையுண்டு என்று பெண்களுக்கும் உரக்கச் சொல்லும் படம் இது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=139271", "date_download": "2020-01-25T23:19:30Z", "digest": "sha1:TABQMHSDFLG2YMMVCCV6JDOGFXH34AAR", "length": 8118, "nlines": 80, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "மழையால் தடைப்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / மழையால் தடைப்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி\nமழையால் தடைப்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி\nThusyanthan August 15, 2019\tஇன்றைய செய்திகள், செய்திகள், விளையாட்டு செய்திகள்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.\nமழைக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் கோலியின் 100 ஓட்டங்களின் துணையுடன் இந்தியா இந்த போட்டியில் வென்றுள்ளது.\nஇந்த நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும் இபின் லெவிஸூம் களம் இறங்கினர்\nஆட்டம் தொடங்கி இரண்டாவது ஓவரிலேயே மழையின் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.\nமழைக்கு பின் தொடர்ந்து ஆடிய கெய்ல் அடித்து விளையாடினார். அரைசதம் எடுத்தார். இதன் காரணமாக, முதல் 10 ஓவர்களில் 100 ஓட்டங்களை கடந்தது.\n115 ஓட்டங்களை எட்டிய போது கெய்ல் லீவிஸ் ஜோடி பிரிந்தது. சாஹலின் பந்து வீச்சில் லீவிஸ் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே 72 ஓட்டங்களுடன் கெய்ல் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nமழையால் தடைபட்ட ஆட்டத்தில் 35 ஓவராக ஆட்டம் குறைக்கப்பட்டது. இறுதியில், மேற்கிந்தியத் தீவுகள் 240 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும், டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணிக்கு இலக்கு 255 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.\nமுதலாவதாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கியது. ரோஹித் சர்மா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். தவானும் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த போட்டியைப் போல கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்திய அணியை சரிவிலிருந்து தடுத்தது இந்த ஜோடி.\nவிராட் கோலி 48 பந்துகளில் முதலில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 65 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கோலி 94 பந்துகளில் சதம் அடித்தார்.\nஇறுதியில் இந்திய அணி 32.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.\nPrevious இந்தியாவும், சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல\nNext பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/category/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-01-26T00:31:46Z", "digest": "sha1:MJT27DBYNQEFVATBVYU3SRZXIC4XUWJ2", "length": 20407, "nlines": 108, "source_domain": "www.tamilfox.com", "title": "டெக் நியூஸ் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nபேங்க் ஆஃப் பரோடா இழப்பு ரூ.1,407 கோடி\nபொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடா மூன்றாவது காலாண்டில் ரூ.1,407 கோடி இழப்பை கண்டுள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநா், தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புகளில் அண்மையில் நியமனம் செய்யப்பட்ட சஞ்சீவ் சதா கூறியதாவது: டிசம்பா் காலாண்டைப் பொருத்தவரை வங்கிக்கு மிக கடினமானதாகவே இருந்தது. இருப்பினும், ஆண்டுக் கணக்கில் பாா்க்கும் போது நிறுவனத்தின் செயல்பாடு நன்றாகவே உள்ளது. வாரக் கடனை சமாளிக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மூன்றாவது காலாண்டில் ரூ.4,505 … Read moreபேங்க் ஆஃப் பரோடா இழப்பு ரூ.1,407 கோடி\nஐசிஐசிஐ வங்கி லாபம் ரூ.4,670 கோடியாக உயா்வு\nமும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாட்டின் இரண்டாவது பெரிய தனியாா் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.4,670 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்ஸாா் ஸ்டீல் நிறுவனத்திடம் மேற்கொண்ட கடன்மீட்பு நடவடிக்கைகள் சிறந்த பலனை அளித்ததன் உதவியால் டிசம்பா் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் நிதி நிலை செயல்பாடுகள் நன்கு இருந்தன. நடப்பு நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த நிகர … Read moreஐசிஐசிஐ வங்கி லாபம் ரூ.4,670 கோடியாக உயா்வு\nஅந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்\nநாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 46,216 கோடி டாலராக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: ஜனவரி 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 95 கோடி டாலா் (ரூ.6,650 கோடி) அதிகரித்து 46,216 கோடி டாலராக (ரூ.32.35 லட்சம் கோடி) இருந்தது. இது முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச அளவாகும். இதற்கு முந்தைய வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 5.8 கோடி டாலா் உயா்ந்து 46,121 … Read moreஅந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nகிஸ்பாட் News News oi-Karthick M By Karthick M தொழில்நுட்பங்கள் வளரும் காலக்கட்டத்தில் அனைத்து தகவல்களும் போன்கால் மூலமாகவும், செல்போன் மெசேஜ் மூலமாகவும் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது. ஆனால் எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் பல்வேறு தகவல்களும் தபால் மூலமாகவே பரிமாறப்பட்டு வந்தது. செல்போன் வழியாக மெசேஜ்கள் காலம் வளர வளர பெரும்பாலான கடைகள் மற்றும் வீடுகளில் லேண்ட்லைன் போன் வந்தது. அடுத்தக்கட்டமாக அனைவரது கையிலும் செல்போன் வந்தது. இதன்மூலம் பல்வேறு தகவல்களும் செல்போன் வழியாக … Read more24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nகிஸ்பாட் News News oi-Sharath Chandar By Sharath Chandar இந்தியாவின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் ரயில் போக்குவரத்து சேவையை IRCTC அண்மையில் அறிமுகம் செய்து வைத்தது. விமானத்தில் உள்ளது போன்று அனைத்து சேவைகளும் இந்த தனியார் ரயிலில் கிடைக்கிறது. கூடுதலாக நம்ப முடியாத பல சேவைகளையும் தேஜாஸ் நிறுவனம் அறிமுகம் செய்துவந்தது. தற்பொழுது பயணிகளின் பொழுதுபோக்கிற்காக புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சென்னை – மதுரை தேஜாஸ் ரயில் தமிழகத்தில் தேஜாஸ் ரயில் … Read moreதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\n இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nகிஸ்பாட் Mobile Mobile oi-Prakash S By Prakash S தற்சமயம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து VoWiFi அல்லது Wi-Fi அழைப்பு வசதி கிடைத்த வண்ணம் உள்ளது. அதன்படி கூடியவிரைவில் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கும் VoWiFi அல்லது Wi-Fi கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி மேலும் ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் அவர்கள் கூறுகையில் இந்த மாதத்திலிருந்து ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்த வைஃபை அழைப்பு ஆதரவு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். அதவும் இந்த … Read moreநீங்கள் ரியல்மி வாடிக்கையாளரா இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ். இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nகிஸ்பாட் Mobile Mobile oi-Prakash S By Prakash S தனித்துவமான ஸ்மார்ட்போன் வடிவமைப்புகள் மற்றும் ஒரு அசாதாரண செயல்திறன் பற்றி நாம் சிந்திக்கும்போது,​​ எப்போதும் முன்னணியில் இருக்கும் ஒரு பிராண்ட் ஒப்போ ஆகும். குறிப்பாக இந்நிறுவனம் அதன் உயர்நிலை ஸ்மார்ட்போன்களில் புதுமைகளைக் கொண்டுவருவதில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது. தற்சமயம் வெளிவந்துளள இந்த ஒப்போ எப்15 ஸ்மார்ட்போனும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கொடுக்கும் பணத்திற்கு தகுந்தபடி சிறப்பான வசதிளுடன் தான் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, … Read moreரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nகிஸ்பாட் News News oi-Sharath Chandar By Sharath Chandar தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோக்களை நீங்கள் பார்த்தால், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நிறைய ஒற்றுமையுடன் ஒத்திருக்கும். இருப்பினும், எல்லா தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களிடையேயும், ஒரு சில நிறுவனங்கள் மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும் அப்படியான நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ. இலவசம் இனி கிடையாது என்று முன்பு கூறப்பட்டது தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கடந்த டிசம்பர் மாதம் தங்கள் சேவைக்கான புதிய விலை உயர்வு பட்டியலை … Read moreஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nBSNL TamilNadu: தமிழ்நாடு பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் + ஒரு பேட் நியூஸ்\nகடந்த 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஒரு விளம்பர அடிப்படையில் அறிமுகமான மருதம் திட்டமானது 2020 ஜனவரி 21 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதன் கிடைக்கும்தன்மை ஆனது 90 நாட்கள் நீட்டிக்கப்பட்டிள்ளது. அதாவது ரூ.1,188 ஆனது மார்ச் 31, 2020 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் செல்லுபடியாகும் காலம் குறைக்கப்பட்டுள்ளது. BSNL Free Service: 4 மாதங்கள் வரை இலவச சேவை; ஜியோவை … Read moreBSNL TamilNadu: தமிழ்நாடு பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் + ஒரு பேட் நியூஸ்\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nகிஸ்பாட் News News oi-Karthick M By Karthick M கடந்த 19 ஆம் தேதி நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளை தாக்கும் கே-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 3,500கி.மீ வரை இலக்கை துல்லியமாக தாக்கலாம் இந்த சோதனை ஆந்திர மாநில கடற்பகுதியில் நடைபெற்றது என்றும், இந்த ஏவுகணை ஆனது சுமார் 3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நீருக்கு அடியில் … Read moreதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n'ஸ்வச் சர்வேக்சன்' செயலியில் ஓட்டுப்போட இலக்கு தேவையா..தேங்கியுள்ள குப்பை அள்ளினால் போதுமே\nமம்முட்டி படத்திற்கு முதல்நாளே 100 காட்சிகள் அதிகரிப்பு\nவிஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் டீசர்.. தென்னிந்தியாவின் 4 சூப்பர்ஸ்டார்கள் ரிலீஸ் செய்யப் போறாங்க\nகுடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது\nவருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7131/amp", "date_download": "2020-01-25T22:32:09Z", "digest": "sha1:P7RSZE2AYRWEQ5UQUUMHVOHCKRAMSA7C", "length": 13534, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "உடை தான் நம்முடைய அடையாளம்! | Dinakaran", "raw_content": "\nஉடை தான் நம்முடைய அடையாளம்\nநீங்க அழகா இருக்கீங்க, இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னா போதும், உடனே மனசுல பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சுரும். நாம் யார் என்பதை நிர்ணயிக்கறதே உடைதான். அதுலயும் பெண்கள் எ��ுக்கு முக்கியத்துவம் கொடுக்கறாங்களோ இல்லையோ அவங்க உடைக்கு எப்போதுமே முதல் இடம்தான்.\nஅதேபோல, இன்னும் பலர் துணிகளை தைத்துப் போட்டுக் கொள்ளும் பழக்கத்திலும் உள்ளனர். இவர்களுக்கென சென்னையில் ‘ஷிலோஹ் பொட்டிக்’ என்ற பெயரில் தனி ஒரு பெண்ணாக பிரத்யேகமாக துணிக் கடை வைத்து நடத்தி வருகிறார் ரோஷினி.\n‘‘சென்னையில்தான் படித்து வளர்ந்ததெல்லாம். ஐ.டி நிறுவனம் ஒன்றில் எச்.ஆராக கொஞ்ச காலம் வேலை பார்த்தேன். அங்கு அடிக்கடி நீல்கிரிஸ் மார்க்கெட் ஸ்டால் போடுவாங்க. அதை பார்த்து நாமும் ஏன் பிசினஸ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. இது பல நாள் கனவெல்லாம் கிடையாது, அந்த ஒரு நாள் யோசனைதான்.\nவீட்டில் இதைப் பற்றி பகிர்ந்து கொண்ட போது பெற்றோர் உறுதுணையாக இருந்தாங்க. அப்பா இன்ஜினியர், அம்மா டாக்டர். இவங்க எப்போதும் பிசியாவே இருக்கக்கூடிய ஆட்கள். இவர்களை போல நானும் இருக்க ஆசைப்பட்டேன். சும்மா இருப்பதில் எனக்கும் துளி அளவும் விருப்பமில்லை” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ரோஷினி.\nநாம் பல்வேறு பிசினஸ் செய்யலாம். ஆனால், அந்த பிசினசில் முன்னேற அதன் நுணுக்கங்களையும், மக்களின் தேவைகள் என்னவாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும். சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் தங்களுக்கு என்ன தேவையோ அதை அவர்களாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அதில் பிராண்டுகளையும் தேர்ந்தெடுக்கிறார்கள். விரும்பியபடி பொருட்களை வாங்கலாம் என்பதால் சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கி வாடிக்கையாளர்கள் அதிகம் வருகிறார்கள். இதிலும் உள்ளூர் கடைகளுக்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. இதை உணர்ந்த ரோஷினி, முதலில் சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்துள்ளார்.\n‘‘சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்தால் அதை எப்படி நடத்த வேண்டும், எவ்வளவு மணி நேரம் அதற்காக ஒதுக்க வேண்டுமென தீவிரமாக ஆய்வு செய்தேன். விசாரித்த இடங்களில் ஓரளவு பணமும், அதற்கான அனுபவமும் இருந்தால் தொடங்கலாம் என்றார்கள். பெற்றோரின் ஆதரவோடு சூப்பர் மார்க்கெட் தொடங்கினேன்” என்று கூறும் ரோஷினி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னை குன்றத்தூரில் இதை நடத்தி வருகிறார்.\n“ஒரு நாள், கிரிஸ்டியன் தோழி ஒருத்தி கல்யாணத்திற்காக, அவளுக்கு கல்யாண உடை அணிவதற்காக உதவியாகச��\nசென்றிருந்தேன். இந்த கவுன் வாடகைக்கும் சரி, வாங்குவதற்கும் சரி ஒரு சில கடைகளில் தான் கிடைக்கிறது. விலையும் அதன் தன்மைக்கு ஏற்ற வகையில் இருந்தது.\nநாம் ஏன் இது போன்ற துணிகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு கடை வைக்கக் கூடாது என்று யோசனை அந்த சமயத்தில் தோன்றியது. இதனையடுத்து அண்ணா நகரில் ஒரு பொட்டிக் (boutique) கடை ஒன்றை ஆரம்பித்தேன். டிசைனிங் படிக்கவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக நெட்டில் பார்த்துக் கற்றுக்கொண்டேன். கவுன் தைப்பதற்கும், வாடகைக்கும் குறைந்த விலையில் இங்கு கிடைப்பதால், நடுத்தர மக்களும் வந்து செல்கின்றனர். இது போக பழைய பட்டுப் புடைவைகள் பாலீஸ் போட்டு புதுசு போல் செய்து கொடுக்கிறோம்.\nஒரு பெண் தன்னுடைய நூறு சதவீதம் திறமையைக் காட்ட வேண்டுமென்கிற அவசியமில்லை. ஆனால், அவள் தன்னுடைய ஐம்பது சதவீத திறமையை வெளியில் காண்பித்தாலே திறமைக்கான போரே இந்த சமூகத்தில் நடக்கும். இருந்தாலும் பெண்கள் தடைகள் கடந்து பல துறைகளிலும் இன்று முன்னேறியதுடன் அவர்களுடைய அடையாளத்தையும் செதுக்கி வருகின்றனர்.\nஆரம்பத்தில் எல்லா பிசினஸ் போல் எனக்கும் கொஞ்சம் டல்லாகத்தான் போனது. பின் எந்தெந்த இடங்களில் குறைகள் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்ய ஆரம்பித்தேன். எனது ‘ஷிலோஹ் பொட்டிக்’ பெயரில் சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்தேன். இதனை பார்த்து மக்கள் வர ஆரம்பித்தனர். பிசினசில் லாபம், நஷ்டம் இரண்டுமே இருக்கும். அதற்கேற்றார் போல் மனப் பக்குவம் கொண்டு செயல்பட்டதால் தற்போது ஐந்து கடைகள் நடத்தி வருகிறேன்.\nபெண்கள் பல வேலைகள் கையாளுவதில் சிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் வீட்டிலும், அலுவலகத்திலும் பெரும்பாலான பெண்களின் திறனை யாரும் அங்கீகரிப்பதில்லை. எப்போதும் சாதிக்கும் பெண்களை மட்டுமே பாராட்டிக் கொண்டிருக்கும் நாம், ஏன் நாமும் சாதிக்கக் கூடாது என்று சிந்திப்பதில்லை” என்கிறார்.\nசமையல் தொழில்தான் எங்களின் வாழ்க்கையை உயர்த்தியது\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடாஸ்மாக் கடைகளை அழிக்கத் துடிக்கிறேன்\nஅழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nவீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்\nகுளிர் காலமும் முக தசை வாதமும்\nசமூக வலை���்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஇயற்கை என்னும் இளைய கன்னி - காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/894489/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-26T00:10:47Z", "digest": "sha1:NAVLNRGG7SAH3RDMPA7VHDNKZG63EVEW", "length": 7280, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "குழந்தைகள் தின விழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டுக்கல், நவ. 14: திண்டுக்கல் புனித வளனார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் பிரின்ஸி தலைமை வகிக்க, முதல்வர் ஜோஸ்பின் இராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். குழந்தைகளை மகிழ்விக்கும் ஆசிரியைகளின் நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி சந்தனமேரி கீதா மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.\nசமையல் மாஸ்டர் முகம் சிதைத��து கொலை கொடைக்கானலில் பயங்கரம்\nகுடிநீர் பைப்லைன் பணிகளை நிறுத்தி மறியல் பழநி அருகே பரபரப்பு\nதிண்டுக்கல் ஜிஹெச் மகப்பேறு, குழந்தை சிகிச்சை பிரிவில் தேசிய லக்ஷயா குழுவினர் ஆய்வு\nகொடைக்கானலில் கஜா புயல் நிவாரணம் இதுவரை கைக்கு வரவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்\nகுஜிலியம்பாறை ராமகிரி பெருமாள் கோயிலில் பிப்.7ல் கும்பாபிேஷகம் நிதி பங்களிக்க வேண்டுகோள்\nகுழந்தை திருமணங்களை தடுக்க திருமண மண்டபம், சமுதாய கூடங்களில் ‘எண்: 1098’ பிரசுரம் ஒட்டுவது கட்டாயம் கலெக்டர் தகவல்\nதிண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி\nதிண்டுக்கல் காந்திஜி பள்ளியில் பெண்கள் முன்னேற்றம் ஆளுமை ேபாட்டிகள் மாணவ, மாணவிகள் ஆர்வம்\nசமையல் மாஸ்டர் முகம் சிதைத்து கொலை கொடைக்கானலில் பயங்கரம்\n× RELATED அரசு நடுநிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/list-of-awards-and-nominations-received-by-ajith-kumar-in-tamil-cinema-industry/articleshow/69124129.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-26T01:19:17Z", "digest": "sha1:QI2HSLAYGGAFSJQBF4MZFWPR76I2OHHO", "length": 19737, "nlines": 186, "source_domain": "tamil.samayam.com", "title": "thala birthday : HBD Iconic Thala Ajith: கலைமாமணி விருது பெற்ற அஜித்துக்கு மாஸ் ஹிட் கொடுத்த மங்காத்தா! - list of awards and nominations received by ajith kumar in tamil cinema industry | Samayam Tamil", "raw_content": "\nHBD Iconic Thala Ajith: கலைமாமணி விருது பெற்ற அஜித்துக்கு மாஸ் ஹிட் கொடுத்த மங்காத்தா\nஇன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்துக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nHBD Iconic Thala Ajith: கலைமாமணி விருது பெற்ற அஜித்துக்கு மாஸ் ஹிட் கொடுத்த மங்...\nஇன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்துக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தற்போது வரை தல அஜித் நடிப்பில் என் வீடு என் கணவர், அமராவதி, ப்ரேமா புஸ்தகம், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே, ஆசை, வான்மதி, நேசம், காதல் மன்னன், காதல் கோட்டை, அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், சிட்டிசன், வில்லன், வரலாறு, மங்கா��்தா, பில்லா, பில்லா 2, ஆரம்பம், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்பட 58 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சினிமா எக்ஸ்பிரஸ் விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, விஜய் விருது, தினகரன் சினிமா விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.\n‘தல’ அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்த ‘மெஹா ஹிட்’ படங்கள்\nஇன்றே டுவிட்டர் டிரெண்டிங்கில் அஜித் - கொண்டாடி மகிழும் ‘தல’ ரசிகர்கள்\nதல அஜித்தின் மாஸ் லுக்கில் வந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்\nதல அஜித்தின் அறிமுகம்: என் வீடு என் கணவர் படத்தில் பள்ளி மாணவனாக நடித்த அஜித்குமார்\nஅஜித்தின் அப்பா உடல்நிலை கவலைக்கிடம்\nதமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தினால் 1954 முதல் இலக்கியம், இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் கலைமாமணி விருது தல அஜித்குமாருக்கு கடந்த 2000ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்:\n2001 பூவெல்லாம் உன் வாசம் – சிறந்த நடிகருக்கான விருது\n1999 வாலி/அமர்க்களம் – சிறந்த நடிகர்\n2000 முகவரி – சிறந்த நடிகர்\n2001 சிட்டிசன் – சிறந்த நடிகர்\nAjith Birthday: மின்னல் வேகத்தில் பைக் ஓட்டும் தல அஜித்\nநடிகர் அஜித்தின் பிறந்தநாள் சிறப்பு புகைப்படங்கள்\nவிசுவாசம் படம் சூட்டிங்கில் சிறியவர்கள் பெரியவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜித்\nThala Birthday: தூக்கத்தையும் பெரிதாக நினைக்காமல் அஜித்துக்காக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்\n1999 வாலி – சிறந்த நடிகர்\n2002 வில்லன்- சிறந்த நடிகர்\n2006 வரலாறு – சிறந்த நடிகர்\n2006 வரலாறு – சிறந்த நடிகர்\n2006 வரலாறு – பிடித்த நடிகர் (Favourite Hero)\n2011 மங்காத்தா - பிடித்த நடிகர் (Favourite Hero)\n2011 மங்காத்தா - சிறந்த வில்லன் (Best Villain)\n1999 வாலி – சிறந்த நடிகர்\n2002 வில்லன் – சிறந்த நடிகர்\nதென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்\n2012 மங்காத்தா – சிறந்த நடிகர்\n1993 ப்ரேமா புஸ்தகம் - சிறந்த புது முக நடிகருக்கான விருது\n2001 பூவெல்லாம் உன் வாசம் – சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது\n2007 – பில்லா - சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் சங்கம் விருது\n2016 – என்னை அறிந்தால் - சிறந்த நடிகருக்கான IBNLive திரைப்பட விருதுகள் (தென்)\nபோன்ற விருதுகளை அஜித் பெற்றுள்ளார். ஆனால், கலைமாமணி விருது பெற்ற தல அஜித்திற்கு மங்காத்தா படத்திற்கு எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆனால், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்களுக்கான சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.\nஅதே போன்று ஆரம்பம், வீரம், விவேகம் ஆகிய படங்களுக்காக விஜய் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், வழங்கப்படவில்லை. வீரம் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.130 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. தொடர்ந்து சிவா இயக்கத்தில் வந்த விவேகம் ரூ.167 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படியெல்லாம், வசூல் குவித்த அஜித்துக்கு ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு எந்த விருதும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த படங்கள் எல்லாமே அஜித்துக்கு ஹிட் கொடுத்த படங்களாக அமைந்தது. இதில், விவேகம் படம் மட்டுமே ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி பேரனின் சேட்டை: துக்ளக் படிக்கும் குடும்பம்னா இப்படித் தான் இருக்கும்\nசும்மா கிழி கிழின்னு கிழிக்கும் ரஜினி ரசிகர்கள்: ட்விட்டரில் டிரெண்டாகும் மன்னிப்பு கேட்க முடியாது\nபாலாவுக்காக 22 கிலோ வெயிட் போட்டு தொந்தியும், தொப்பையுமான நடிகர்\nகமலை பார்க்க ஆசைப்பட்ட 'கோடீஸ்வரி' கௌசல்யா: நிறைவேற்றி வைத்த ராதிகா\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nசைக்கோ - திரைவிமர்சனம் (3.5/5)\nமேடையில் வானம் கொட்டட்டும் பாடல்களை பாடி அசத்திய சித் ஸ்ரீரா\nஎனக்கு அற்புதம் நடந்துள்ளது: வானம் கொட்டட்டும் இயக்குநர்\nபிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nபுத்தாண்டுனா கமல், குடியரசு தினம்னா அர்ஜுன்: ஜெய் ஹிந்த்\nதை மகள் வந்தாள்: பெண் குழந்தையை பெற்றெடுத்த சினேகா\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது, 3 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல்: ஹைகோர்ட் அதிரடி\nSuriya 15 நிமிஷம் லேட்டானாலும் 'மாறா தீம் சாங்' நல்லா இருக்கு சூர்யா\nAnnatha தலைவர் 168 படத்திற்கு தலைப்பு 'அன்னாத்த'\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nHBD Iconic Thala Ajith: கலைமாமணி விருது பெற்ற அஜித்துக்கு மாஸ் ஹ...\nThala Birthday: தூக்கத்தையும் பெரிதாக நினைக்காமல் அஜித்துக்காக ட...\nசிம்பு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: வெங்கட் பிரபு...\nமிஸ்டர். லோக்கல் வெளியீடு ஏன் தள்ளிப்போனது என்று தெரியுமா..\nஇன்றே டுவிட்டர் டிரெண்டிங்கில் அஜித் - கொண்டாடி மகிழும் ‘தல’ ரசி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/nenjamundu-nermaiyundu-odu-raja", "date_download": "2020-01-26T01:02:08Z", "digest": "sha1:2CV5JK4QIEPT7EDBTQMYDI3IDTDOSANP", "length": 17612, "nlines": 231, "source_domain": "tamil.samayam.com", "title": "nenjamundu nermaiyundu odu raja: Latest nenjamundu nermaiyundu odu raja News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபுத்தாண்டுனா கமல், குடியரசு தினம்னா அர்ஜ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nAnnatha தலைவர் 168 படத்திற...\n118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது, தமிழ்நாட்...\nரஜினி - பெரியார் - சசிகலா:...\nதமிழக முன்னாள் தலைமைச் செய...\nதமிழர்களை தாக்கிய 'கொரோனா ...\nசென்னை மத்திய அரசு பள்ளியி...\nநரேந்திர மோடிக்கு நன்றி சொன்ன விவிஎஸ் லக...\nடி-20 கிரிக்கெட்டில் உலக ச...\n‘தல’ தோனி இடத்துக்கா வேட்ட...\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம...\n‘சும்மா கிழி’ அடி அடித்த ஸ...\nBSNL TamilNadu: தமிழ்நாடு பிஎஸ்என்எல் பய...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவங்கியில் கணவனை டெபாசிட் ச...\nஇந்த காசு எல்லாம் இப்ப நீங...\nஇந்த குழந்தைக்கு என்ன பெயர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் அதிரடியா குறை...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nSeeru - ஃபிரண்டுன்னா லைஃப் கொடுக்..\nPsycho : கால்ல மச்சம் இருக்கான்னு..\nTaana : கடன்காரிய காதலியாக்கிட்டே..\nபிள்ளையின் அழுகுரல் கேட்டால் போதும், தாயின் மார்பகம் தானாய் ஊறும்: சிவகார்த்திகேயன்\nமக்களைப் பற்றி பேசும் நாஞ்சில் சம்பத்: துப்புனா தொடச்சுக்குவேன் பாடல் புரோமோ வீடியோ\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் முட்டாதே முட்டாதே பாடல் லிரிக் வீடியோ\nஇளையராஜா பாட்டை பாடினால் ஆண்மைக்குறைவு என்று சொல்லுவார்களே: ஷபீர்\nMayilsamy: தமிழ்நாட்டில் பாஜக வராதது ரொம்ப பெருமை: மயில்சாமி அதிரடி பேச்சு\nதமிழகத்தில் பாஜக வராதது ரொம்ப பெருமை என்று நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் காமெடி நடிகர் மயில்சாமி அதிரடியாக பேசியுள்ளார்.\nதுப்புனா தொடச்சுக்கிறேனு சொன்னது எனக்கே ஆப்பா மாறிடுச்சு: சம்பத் பேச்சு\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆடியோ வெளியீடு: ரியோ ராஜ் பேச்சு\nமிஸ்டர் லோக்கல் தோல்விப்படம் தான் - சிவகார்த்திகேயன் பரபரப்பு\nமிஸ்டர் லோக்கல் தோல்விப்படம் தான்: சிவகார்த்திகேயன் பரபரப்பு\nஇயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் வந்த மிஸ்டர் லோக்கல் படம் தோல்விப் படம் தான் என்று நடிகர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.\nதம்பிக்காகவே இந்தப் படம்: அருவி இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் தனி இடமுண்டு. டீவியில் தொகுப்பாளராக சிரிக்க வைத்து பின் சினிமாவுற்கு வந்து முன்னனி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.\nகோடி கோடியா பணமா சம்பாதிக்கணும்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா டிரைலர்\nசிவகார்த்திகேயனின் அடுத்த டார்க்கெட்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உர���வாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரேக்கிங் நியூஸ் ஆன சிவகார்த்திகேயனின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் காமெடி ஜனரஞ்சக படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் விமான பணிப்பெண்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் விமானப் பணிப்பெண் ஒருவர் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார்.\nசிவகார்த்திகேயன் படத்திற்கு தலைப்பான எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள்\nஎம்.ஜி.ஆர். நடித்த படத்தின் பாடல் வரிகள், தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு தலைப்பாக மாறியுள்ளது.\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nமொபைல் ஏற்றுமதியில் கலக்கும் இந்தியா\nகுடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது\nமனதை வருடும் 'வந்தே மாதரம்' பாடல்... ஒன்பது கலைஞர்களை ஒன்றிணைத்த கானா ஆப்...\nஉள்ளே தள்ளும்போது பரிதாபம்.. வெளியே கலகல... அதிமுக முன்னாள் எம்பிக்கு நீதிமன்ற காவல்..\nஏழரை சனி நடக்கும் தனுசு, மகரம் கும்பம் ராசியினர் செய்ய வேண்டிய எளிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/photos/actresses", "date_download": "2020-01-26T00:10:05Z", "digest": "sha1:FIMZBNUIE57CCJTBS5Z6ME47QOR7NIQN", "length": 7958, "nlines": 126, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam Photos | Tamil Cinema Photos | Tamil Movie Photos | Celeberities Photos | Audio Launch Photos | Movies Photos | Cinema Award Photos", "raw_content": "\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு, உதயநிதி பெஸ்ட்\nஅழகிய உடையில் கண்ணை கவரும் பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஅஜித்தின் இந்த படத்தில் நான் நடித்திருப்பேன், வெளிப்படையாக கூறிய ரஜினி\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர் காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது அடையாளம் தெரியா��ல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்\nபடுத்தபடுக்கையாக்கிய சர்க்கரை நோய்... மகனால் ஏற்பட்ட மிகப்பெரிய கடன் பிரபல பாடகரின் கடைசி நிலை என்ன தெரியுமா\nமுதன்முறையாக வெளியான அறந்தாங்கி நிஷாவின் சமீபத்தில் பிறந்த பெண் குழந்தையின் புகைப்படம்- இதோ பாருங்க\nபிரபல இளம் சீரியல் நடிகை திடீர் தற்கொலை- பயங்கர அதிர்ச்சியில் பிரபலங்கள்\nதர்பார் மொத்த தமிழக வசூல், இன்னும் ப்ரேக் ஈவன் செய்ய இவ்ளோ தேவையா\nபிரபல நடிகை Shanvi Srivastava-வின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநடிகை வைபவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nசைக்கோ பட படப்பிப்பு தளத்தின் புகைப்படங்கள்\nசர்வர் சுந்தரம் படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை ப்ரியங்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nநடிகர் விஷ்னு விஷால் சிக்ஸ் பேக் புகைப்படங்கள்\nஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூரின் கிளாமரான புகைப்படங்கள்\nபிகில் அம்ரிதா ஐயர் சேலையில் க்யூட்டான போட்டோஷுட்\nஅசுரன் படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம்\nபிரபல இதழின் அட்டை படத்திற்காக படுஹாட்டாக போஸ் கொடுத்த யாஷிகா\nநடிகை அகன்ஷா பூரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கலர்புல் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ.\nராகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் அழகான புகைப்படங்கள்.\nஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்.\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்ருதிஹாசன் எடுத்த செம்ம போட்டோஷுட் இதோ\nநடிகை பூஜா ராமச்சந்திரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜ் கலந்துக்கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு லேட்டஸ்ட் போட்டோஸ்\nநடிகை மாளவிகா சர்மாவின் லேட்டஸ்ட் போட்டோ புகைப்படங்கள்\nஎன்னை அறிந்தால், விஸ்வாசம், தல 60 பட புகழ் அனிகாவின் அழகான புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் இளம் நடிகை விஜயலட்சுமியின் புகைப்படங்கள்\nஅழகான உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nநடிகை கேட்டிகா சர்மாவின் க்யூட் லுக் ஸ்டில்ஸ்\nகண்ணழகி நடிகை ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/08/26023124/A-friend-of-a-student-killed-in-a-motorcycle-accident.vpf", "date_download": "2020-01-25T22:38:03Z", "digest": "sha1:IEHCPKVAELZHMQ34PVIZRMHEEGURCSKQ", "length": 13461, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "A friend of a student killed in a motorcycle accident near Thakkala || தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி நண்பருக்கு தீவிர சிகிச்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி நண்பருக்கு தீவிர சிகிச்சை + \"||\" + A friend of a student killed in a motorcycle accident near Thakkala\nதக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி நண்பருக்கு தீவிர சிகிச்சை\nதக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக பலியானார். உடன் சென்ற நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பள்ளித்தெருவை சேர்ந்தவர் பெரோசில்கான், தொழிலாளி. இவரது மகன் நசிப்கான்(வயது 18). இவர் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய நண்பர் திருவிதாங்கோடு செட்டியார்விளையை சேர்ந்த அன்வர்ஷா (18).\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் தங்களது சக நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அழகியமண்டபத்துக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை அன்வர்ஷா ஓட்டினார். நசிப்கான் பின்னால் அமர்ந்திருந்தார்.\nஅவர்கள் நண்பர்களை பார்த்து விட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திருவிதாங்கோட்டை அடுத்த லெப்பை தெரு பகுதியில் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த காம்பவுண்டு சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.\nஉடனே, அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நசிப்கான் பரிதாபமாக இறந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஅன்வர்ஷாவை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n1. ஆலத்தூர் அர��கே லாரி சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி\nஆலத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியாயினர்.\n2. கோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது\nகோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு மாணவரை கும்பல் ஒன்று கத்தியால் குத்திய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n3. உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி\nஉளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலியாகினர்.\n4. திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலி; 36 பேர் காயம்\nகோக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார். 36 பேர் காயம் அடைந்தனர்.\n5. வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர் பலி; 25 பேர் காயம்\nஅன்னவாசல் அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 25 பேர் காயமடைந்தனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது தாராபுரம் அருகே சம்பவம்\n2. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. சூலூரில் பரபரப்பு: பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர், காதலியுடன் போலீசில் தஞ்சம்\n4. கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்\n5. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/raasi-azhgappan-series-5.html", "date_download": "2020-01-25T22:40:03Z", "digest": "sha1:T6E3U57H7OVJEGXXOPHOQNUG24SQYMGJ", "length": 31587, "nlines": 147, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 5 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்", "raw_content": "\nசிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 5 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nதெரியாத ஊரில் சென்று முகவரி கேட்டால் தெரியாது என்று சில பேர் சொல்லமாட்டார்கள். தெரிந்ததுபோல் ‘’இப்படி வலது பக்கம்…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 5 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nதெரியாத ஊரில் சென்று முகவரி கேட்டால் தெரியாது என்று சில பேர் சொல்லமாட்டார்கள். தெரிந்ததுபோல் ‘’இப்படி வலது பக்கம் போய் இடது கை திரும்பினா கோயில்வரும் அங்கு யாராவது கேளுங்கள் சொல்வாங்க..’’ என்று விளக்கமாய் சொல்லு நகர்ந்து விடுவார்கள்.\nகடைசியில் அங்கே போய் கேட்டால் ‘’அயய்யய்யோ அது இங்க இல்லீங்க... பின்னாடி. போகணும்..’’ என்று முதலில் முகவரி கேட்ட இடத்திற்கே அனுப்பி விடுவார்கள். ‘அட..முதலில் துவங்கிய இடத்தின் அருகிலேயே நாம் தேடி வந்த முகவரி இருக்கும்.\n‘’காலக் கொடுமையடா’’ என்று தலையில் அடித்துக் கொள்வோம். தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கக் கேடு என்று எனக்குத் தெரியவில்லை.\nஎனது வாழ்க்கையும் அப்படி சிக்கி திக்குமுக்காடியது.\nபள்ளி தாண்டி, கல்லூரிக்கு சென்று படிக்க ஆசை ...அப்பா தறி நெய்பவர் நான் தமிழ் படிக்க வேண்டுமென்றேன். அவரோ அதெல்லாம் தெரியாது. நம்ம ஊர்ல படிச்ச சிவராமன் இருக்கார். அவர்தான் முடிவு செய்யணும் என்று மாநிலக் கல்லூரி சேரும் விண்ணப்பத்தை அவரிடம் கொடுத்தார்.\nசிவராமன் கடினமாய் படித்து முன்னேறியவர். பிற்காலத்தில் வழக்கறிஞர், சென்னை நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு ஒரு பழக்கம் உண்டு தான் சொல்வதை எவரும் மறுக்கக்கூடாது.\nஅந்த சிக்கலில் நான் அப்போதே சிக்கிக் கொண்டேன். அவர் முன்பு வாங்கிய மார்க் லிஸ்டைப் பார்த்துவிட்டு, பி.எஸ்.சி தாவரவியல் படி என்று பரிந்துரைத்தார்.\nதமிழிலக்கியம் படிக்க வேண்டும் என்று நினைப்புக்கு சோதனை அவரால் வந்தது. வேறு வழியின்றி மாநிலக் கல்லூரியில் சேர்ந்து - ஷெனாய் நகர் அரசு மாணவர் விடுதியில் தங்கி படிக்கவும் துவங்கினேன்.\nதிரு.வி.க பார்க் தொடங்கி அமைந்தகரை, பெண்கள் கிறித்துவக் கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி, அண்ணாசாலை வழியாக சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டு தாண்டி மாநிலக் கல்லூரியை பேருந்து வந்தடையும் வழியெங்கும் எனக்கு தாவரங��கள் கண்ணில் பட்டு எதிரியாகத் தென்படும்.\nஎப்படியோ மூன்று மாதங்கள் ஓடின. புல் பூண்டோடு காலம் தள்ளினேன். ஆனாலும் தமிழ் படிக்க வேண்டும் என்கிற ஆவல் இருந்தது. பள்ளி ஆசிரியர் கு.அரிகிரிட்டினன் அவர்களிடம் கேட்டேன். அவர் அப்துல்ரஹ்மான் பற்றி சொன்னார்.\nஉடனே ஒரு போஸ்ட் கார்டில் என்னை பற்றி எழுதி தமிழில் சீட் வேண்டும் என்றேன். அவர் உடனே ‘வாருங்கள். இங்கே உங்களுக்கு ஒரு இடம் உள்ளது ‘’ என்று பதிலுக்கு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பினார்.\nஎன்று யாராவது கேட்டால் என்ன செய்வது உடனே அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்துக்குச் சென்று தேடினேன்.’அட..ஆமாம்....பால்வீதி, நேயர் விருப்பம், இரண்டும் சிக்கின. படித்து முடித்த பின் ஒரு தெளிவு கிடைத்தது.\nஅவர் கவிதைகளில் ஒரு சந்தம், முரண் அழகு தெரிந்தது. குதூகலத்தில் உறக்கம் தொலைத்தேன். பின்னாட்களில் அவரிடம் நாம் பேசிப் பழகுதல் அவசியம் என்று மனம் ஓங்காரமாகச் சொல்லியது.\nஇன்னும் இரண்டு மாதங்களில் செமஸ்டர் வரப் போகிறது. இதற்குள் நாம் கல்லூரி விட்டு வெளியேற வேண்டுமென்று எண்ணி முதல்வரிடம் டி.சி கேட்கப் போனேன்.\nமுதல்வர் ராமச்சந்திரன் - நல்லவர். கண்டிப்பானவர். மாநிலக் கல்லூரி 2000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டது. பொதுவாக இளங்கலை மாணவர்கள் அந்தத் துறையின் தலைமை பேராசிரியரைக் கூட பார்க்க முடியாது. பிறகெப்படி முதல்வரைப் பார்க்க இயலும் நான் அப்படியில்லை முட்டி மோதுவதில் தயக்கம் கொள்ளாதவன்.\nமுதல்வர் முன் நிற்கும் பியூன் விடுவேனா என்று அடம்பிடித்தார்.. போராடி உள்ளே போனேன்.\nமுதல்வர் எடுத்த எடுப்பிலேயே ‘’கிளாஸ் இல்லியா\n‘’இருக்கு சார். அது இந்த காலேஜ்ல படிக்க நினைக்கிறவங்களுக்கு\nஎன் துருப்புச்சீட்டை ஆயுதமாய் நீட்டினேன். அதில் அப்துல்ரஹ்மான் வார்த்தைகள் அவரை சுட்டு வீழ்த்தின. தமிழுக்கு இடம் எங்கே \n‘’நீ என்ன படிக்கிற இப்போ\n‘’நல்ல படிப்பாச்சே.. ஏன் தமிழுக்கு போகணும்கிற..’’\n’’ எனக்குப் பிடித்த படிப்பு சார்..’’\nதமிழ், பண்பாடு, மேன்மை என்று சொன்னதை பார்த்துவிட்டு ..’’சரி..போய்..இங்கேயே படி... நான் சீட் தரேன்’’ என்றார்.\nஅப்துல்ரஹ்மான் சொற்கள் கல்லூரி முதல்வரை சுட்டுப் போட்டு விட்டது.\nநான்’ தமிழ்த்துறையில் படிக்கப் போனேன்’’. நான் நாற்பதுக்கும் மேலான பி.எஸ்.சி வகுப்பு மாணவர்கள் இருந்த இடத்திலிருந்து- தமிழுக்குப் போனால் எட்டு பெஞ்சில் இரண்டு பேர். சீட் புல்லாகவில்லை. ஆர்ட் படத்திற்கு வந்திருக்கும் கூட்டம் போல் தென்பட்டது.\n’’அட ராமா. இதென்ன கூத்து’’ முதல் பெஞ்சில் நான்கு பெண்கள். அதில் ஒருவர் திருமதி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்றபின் வந்து படிக்கிறார். பெயர் சீதாலட்சுமி. பின் பெஞ்சில் இரு ஆண்கள். என்னோடு சேர்த்தால் மூன்று பேர். என்னவோ காலம் போனது. பாதி நேரம் நான் அனைத்துக் கல்லூரி கவிதை, பேச்சு, கட்டுரை, நாடகம் என ஓடிவிடுவேன். பரிசுக் கோப்பைகளோடு திரும்பி வந்ததால் எனக்கு கல்லூரியில் மரியாதை கூடியது. கிட்டத்தட்ட 28 விருதுகள் வாங்கினேன்.\nசரி. நம்மை திசை மாற்றிய தலைமைப் பண்பை எப்போது சந்திப்பது என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன்.\nசரியான நேரத்தை அண்ணன் பாவலர் அறிவுமதி ஏற்படுத்திக் கொடுத்தார்.அவர் அப்படி அறிமுகம் ஆனார் என்றால் கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒரு கவியரங்கத்தில் வைரமுத்து, தமிழன்பன், பொன்மணி அறிவுமதி என கலந்து கொண்டு கவிதை அரங்கேற்றியதில் அறிவுமதி எனக்குப் பிடித்துப் போய் முதலில் ஆட்டோகிராப் வாங்கி- அவர் மனதில் இடம்பிடித்து ஒட்டிக் கொண்டேன். அவர் பற்றி எழுத நிறைய உள்ளது. அறிவுமதி ஒரு வேடந்தாங்கல்.\nஅறிவுமதி ஒரு நாள் ‘’வாணியம்பாடி போறேன். அங்கே கவிராத்திரி நடக்கிறது. நீயும் வந்து கவிதை பாடு’ என்றார். விடுவேனா வாய்ப்பை சட்டென கூடப் பறந்து போய் பார்த்தேன்.\nவாணியம்பாடி ஊருக்கு பெரிய சிறப்பில்லை பார்க்க ஆனால் அப்துல்ரகுமான் உள்ளாரே அதுவே போதுமானதாய் இருந்தது.\nஅங்கே சிறுகுறுந்தாடியுடனும் புன்னகையுடனும் அப்துல்ரகுமான் என்னுடன் கை குலுக்கினார். எந்தச் சொற்களால் என்னை தொட்டாரோ அவர் என்னை நிஜமாகவே தொட்டுக் கைகுலுக்குகிறார். பெருமிதம் பூரித்தது. நினைவுப்படுத்தினேன், போஸ்ட் கார்டை... ‘இப்படி எவரும் என்னிடம் கேட்டதில்லை. அதனால் நீ மனதில் நிற்கிறாய்’ என்றார்.\nஇரவு கறுத்தது. நட்சத்திரங்கள் மினிமினுக்க வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டமாக வட்டமாக நிலவொளியில் ஒன்று கூடினர். இளைஞர்களும் அனுபவ சாலிகளுமாக கூடினர். தமிழ் கவிதையின் மற்றொரு பரிமாணத்தை கவிஞர் அப்துல்ரஹ்மான் நிகழ்த்தியபடி இருந்தார்.\nதலைப்பு தருகிறார் அதை��ொட்டி ஹைக்கூ கவிதைகளை அங்கேயே வாசிக்கிறார்கள். கைத்தட்டல்கள் இடைவேளியை நிரப்பிவிடுகின்றன. கஜல் கவிதைகளை அறிமுகம் செய்து வாசிக்கிறார்.\nமொழியின் ஆளுமை, தனிப்பார்வை, அரசியல் நுட்பம் என்று களம் விரிகிறது. ஒரு இஸ்லாமிய கல்லூரியில் பேதமில்லாமல் தமிழ் கவி வளர்ப்பு எப்படி சாத்தியப்படுகிறது. அது ஏன் மற்ற இடங்களில் நிகழவில்லை எனும்போது சட்டென புரிகிறது.\n’’உள்ளத்தனையது மலர் நீட்டம்’’- அப்துல் ஒரு அழகிய தமிழ் புது மலர்.\nகல்லறை என தலைப்பு சொல்கிறார். ஒருவர் எழுந்து ஹைக்கூ வாசிக்கிறார். ஐந்து நிமிடம்தான் எழுத..\nஅரசியல்வாதி’’ ...என்று பொருள்பட பாடப்படுகிறது. கல்லறையில் உள்ள பேதங்கள் பற்றி தொடர்ச்சியாக பேசப்படுகின்றன. என் முறை வந்தது நானும் வாசித்தேன்.\nஅவரவர் கோணங்களில் முரண் அழகான கவிதைகள் - பயிற்சிப்பட்டறை போல் தமிழ் கவிதை தடம் பதித்தது.\nமதுரை கிழக்கு சந்தைப்பேட்டையில் மஹி (எ) சையத் அகமது, ஜைனத் பேகம் பெற்றோருக்கு பிறந்த சயத் அப்துல்ரஹ்மான் வாணியம்பாடியில் கல்லூரிப் பேராசிரியராக இருந்து கொண்டு வாங்கிய சம்பளத்திற்கு வகுப்பு நடத்தினால் போதும் என்று இல்லாமல் எல்லோருக்கும் கவி வடிவம் புதிதாய் புனைந்து கற்றுத்தர என்ன அவசியம் நேர்ந்தது\nஅதன்பின் அப்துல்ரஹ்மானை பல மேடைகளில், பல நேரங்களில் சந்தித்து உரையாடி இருக்கிறேன். பண்பட்ட நட்பு.\n29 ஆண்டுகள் அதே கல்லூரியில் பணி.\nவாணியம்பாடிக் கவிதை வட்டத்தில் தனித்துவமாய் மலர்ந்து உருவகங்கள், உவமைகள், படிமங்கள், குறியீடுகள் மூலமாக அடர்த்தியான தமிழ் கவிதை ஓட்டத்தை பலருக்கும் கடத்தியவர்.\nமார்க்சியக் கொள்கையும், திராவிட சிந்தனையும் கலந்த அப்துல் ரஹ்மானுக்கு கலைஞர் தனி மரியாதை தந்தது காலம் நினைவு கொள்ளும்.\nநாற்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். கவிதை, கட்டுரை, மொழி பெயர்ப்பு என களமாடினார். ஆலாபனை என்ற கவிதை நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார் (2009). கலைஞர் விருது1997இல். அடுத்த இரண்டு ஆண்டில் கலைமாமணி, பாரதிதாசன் விருது பெற்றார். 2007ல் கம்பன் கழக விருது, பொதிகை விருது, ஆதித்தனார் இலக்கிய விருது பெற்றார். 2008 -இல் உமறுப்புலவர் விருதும் பெற்றார்.\nஅரசு சார்பில் வஃப் போர்டு சேர்மனாகவும், தமிழ் வளர்ச்சி துறையிலும் பணியாற்றியது குறிப்பிட வேண்டியது.\nஅதிர்ந்து பேசாத அழகுமுக சிந்தனையாளர் அப்துல்ரஹ்குமான். கூர்மை வடிவமாய் சொற்கள் பட்டை தீட்டி வெளிவரும்.\nநானிருக்கும் சோழிங்கநல்லூர் அடுத்துள்ள அக்கரை கடற்கரை அருகிலுள்ள ஒரு சாலையில் மிக அழகான வீட்டில்தான் கடைசிக் காலத்தில் இருந்தார்.\nஅவர் மறைந்தார் என்ற சேதி கேட்டு ஓடோடிப் போய் அமந்த இடத்தில் வைகோ, சீமான், நக்கீரன் கோபால், பிருந்தா சாரதி, லிங்குசாமி, அறிவுமதி, இசாக் என மனம் வாழ நினைவு கூர்ந்தோம். வெளியூரிலிருந்தும் தமிழறிஞர்கள் வந்து அப்துல் ரஹ்மானை கண்டு சென்றனர்.\nஅப்துல் ரகுமான் தனது வாழ்வின் போக்கை தனக்காகவே எழுதினாரோ எனத் தோன்றுகிறது.\n’’நான் போய்ச் சேருமிடம் எது\nஎன்று தன்பயணத்தை எழுதிய இக்கவிதையின் முடிவில்\nஒரு மகா சமுத்திரத்தின் துளி\nஎனக்குள் சமுத்திரத்தின் மாதிரி இருக்கிறது\nநான் என் சாகசங்களால் ஏழுகடல்களைத் தாண்டுவேன் என்று தன்னைப் பற்றிய வாழ்வியல் உணர்வைத் தீட்டிச் சொல்லியுள்ளது ஞானம் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.\nஜாதி , மதங்களைக் கடந்து தமிழ்க் கவிதைகளால் சமூகத்தை கட்டி ஆரத் தழுவிய அப்துல்ரஹ்மான் எனது மனதில் என்றும் நிழலாடுகிற நிஜம்.\n(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 28- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும்…\nவிலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 27- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n”-மகளிர் மருத்துவம்-1: ஜெயஸ்ரீ ஷர்மா வழங்கும் ஆலோசனைகள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/kallaru-tv-youtube/", "date_download": "2020-01-25T22:28:35Z", "digest": "sha1:BUQZWSCER564FVPAXGJPZS6Z6BROXFDQ", "length": 7796, "nlines": 154, "source_domain": "kallaru.com", "title": "Kallaru TV YouTube Archives - kallaru.com", "raw_content": "\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nகல்லாறு விருதுகள் 2020 | சிறந்த வ���ளையாட்டு வீரர் (காணொளி)\nகல்லாறு விருதுகள் 2020 | சிறந்த விளையாட்டு வீரர் பெரம்பலூர்...\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 15\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 15 பெரம்பலூரில் நடைபெற்று...\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 14\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 14 பெரம்பலூரில் நடைபெற்று...\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 12\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 12 பெரம்பலூரில் நடைபெற்று...\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 11\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 11 பெரம்பலூரில் நடைபெற்று...\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 08\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 08 பெரம்பலூரில் நடைபெற்று...\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nபெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு.\nபெரம்பலூர் அருகே எசனையில் 7 வீடுகளில் திருட்டு.\nகல்வி & வேலைவாய்ப்பு 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/category/world/3", "date_download": "2020-01-26T00:35:16Z", "digest": "sha1:5FN4HPJ5S2LGTAOKF74WMOHPRTFRH6LK", "length": 19904, "nlines": 246, "source_domain": "namadhutv.com", "title": "World", "raw_content": "\nநமது டிவியின் 71வது குடியரசு தின விழா நல்வாழ்த்துக்கள்\nபிப்ரவரி 7ம் தேதி வரை கே.சி.பழனிச்சாமிக்கு நீதிமன்ற காவல்-கோவை நீதிமன்றம்\nஅரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை மறைமுகமாக சாடிய தலைமை செயலாளர் சண்முகம்\n'சசிகலா சிறையிலிருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது'-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமுதல்வன் படத்தை போல ஒருநாள் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்ற 10-ம் வகுப்பு மாணவி\nதிருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை\nநடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு \nகோவையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி\nவேலூரில் 9-ம் வகுப்பு மாணவி வகுப்பறையில் வலிப்பு வந்து உயிரிழப்பு \nதிருச்சி அருகே புதிய கால்நடை கிளை நிலையம் திறப்பு விழா\n'நாளை 71வது குடியரசு தினம்'தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\n'இந்தியாவிலும் கொரனோ வைரஸ் பாதிப்பா' மும்பை மருத்துவமனையில் 2 பேருக்கு சிகிச்சை\n'ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி' ஆந்திர சட்டமேலவையை கலைக்க சிறப்பு கூட்டத்தொடர்\n'ராஜஸ்தானில் வினோதம்' குழந்தைக்கு காங்கிரஸ் என்று பெயர் வைத்த தொண்டர்\n'டெல்லியை அச்சுறுத்தம் மூடுபனி' 18 ரயில்கள் தாமதம்\n'கொரனோ வைரஸால் 41பேர் பலி' 6 நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டும் சீன அரசு\n'அமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்கு ஆபாச படங்களை அனுப்பி சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய ஆசிரியை கைது' பகீர் தகவல்\nஅமெரிக்காவுக்கு செல்லும் கர்ப்பிணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க தயாராகும் டிரம்ப் அரசு\n'சீனாவை மிரட்டும் கொரனோ வைரஸ்' இதுவரை 17 பேர் பலி\n'வானில் திடீரென தோன்றிய கறுப்பு வளையம்,வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 5,00,000 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி'\n'நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி' புதிய உலக சாதனையை படைத்த இந்திய அணி\n'ராகுலின் அரைசதம்,ஸ்ரேயஸ் ஐயரின் அதிரடி' 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா\n'இந்தியாவுக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து'ரோஹித் அவுட் \n'முதல் டி20 போட்டி'டாஸ் வென்ற இந்தியா,முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து\n'மாஸ்டர் படத்தின் ThirdLookPoster' வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே:-\n'தனது தொடையழகு வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா' வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-\n'அஜித்தின் மெகாஹிட் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி'அவரே கூறிய அந்த படம் எது த���ரியுமா\n'மார்பகங்கள் வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியான உடையில் விழாவுக்கு வந்த நடிகை மடோனா செபாஸ்டின்'வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'படுக்கவர்ச்சியான படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்ட மீசைய முறுக்கு படநாயகி ஆத்மீகா' வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-\n'டிசம்பர் 27ல் தான் சனிப்பெயர்ச்சி'இருப்பினும் நேற்றே திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள் கூட்டம்\n2020 சனிப்பெயர்ச்சி என்று தெரியுமா \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\nஉளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் \nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது \nPhonePay அறிமுகப்படுத்தும் புதிய ATM வசதி \n'ஆண்ட்ராய்டில் 500 கோடியை தாண்டிய Whatsapp'\nசாம்சங் கேலக்ஸி ஏ 20 எஸ் ஸ்மார்ட்போன் மீது விலைக்குறைப்பு\nமாருதி சுசூகி விற்பனையில் புதிய சாதனை \nசெல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம் - மத்திய அரசு துணை இருக்கிறது \nதாம்பத்ய உறவில் சிறந்து விளங்க விரும்பும் ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉலகை அச்சுறுத்தும் கொரான வைரஸின் அறிகுறிகள்\nதினமும் பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஎலுமிச்சை பழத்தோலை கொதிக்கவைத்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஉலகில் முதல்முறையாக இன்சுலின் ஊசி கொடுக்கப்படடது யாருக்கு எங்கு தெரியுமா \n'கொரனோ வைரஸால் 41பேர் பலி' 6 நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டும் சீன அரசு\nசீனா:- இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரனோ வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் கிருமி வேகமாக தொற்றும் இயல்பு கொண்டது.இது சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஜப்பான், தென் கொரியா, …\n'அமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்கு ஆபாச படங்களை அனுப்பி சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய ஆசிரியை கைது' பகீர் தகவல்\nஅமெரிக்கா:- அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள நடுநிலை பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் இந்தியாவின் ரூமா பைரபகா (24) என்கிற இளம்பெண். அவர் 13 வயது சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி காதல் வலையில் விழ செய்து அவருடன் தவறாக நடந்து கொண்டதாக …\nஅமெரிக்காவுக்கு செல்லும் கர்ப்பிணிக��ுக்கு கட்டுப்பாடு விதிக்க தயாராகும் டிரம்ப் அரசு\nஅமெரிக்கா:- அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற முதல் அமெரிக்காவிற்கு வருவோர்களுக்கான விசா வழங்கும் முறையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்றால், குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை எளிதில் கிடைத்துவிடும். இதனால் ர‌ஷியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க …\n'சீனாவை மிரட்டும் கொரனோ வைரஸ்' இதுவரை 17 பேர் பலி\nசீனா:- இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரனோ வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் கிருமி வேகமாக தொற்றும் இயல்பு கொண்டது.இது சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஜப்பான், தென் கொரியா, …\n'வானில் திடீரென தோன்றிய கறுப்பு வளையம்,வைரலாகும் வீடியோ உள்ளே:-\nபாகிஸ்தான்:- உலகில் அவ்வப்போது சில வினோதமான அதே சமயம் அறிவியலால் சரியான விளக்க முடியாத நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.அது குறித்த வீடியோக்களும் வைரலாகும். அந்தவகையில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூர் நகர வான்பகுதியில் திடீரென கறுப்பு நிற வளையம் ஒன்று தோன்றியது. இதனை வீடியோ …\nAmazon உரிமையாளருக்கு ஆப்படித்த சவூதி இளவரசர் \nஅமெரிக்கா:- உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெப் பெஸோஸ். இவர் தான் அமெரிக்காவின் பிரபல நாளிதழான \"வாஷிங்டன் போஸ்ட்'' இதழும் இவருடையது தான். இந்த நாளிதழில் எழுதப்படும் கட்டுரைகளால் பல நாட்டு தலைவர்களும் ஜெப் பெஸோஸ் மீது கோபத்தில் …\nநமது டிவியின் 71வது குடியரசு தின விழா நல்வாழ்த்துக்கள்\nபிப்ரவரி 7ம் தேதி வரை கே.சி.பழனிச்சாமிக்கு நீதிமன்ற காவல்-கோவை நீதிமன்றம்\n'கொரனோ வைரஸால் 41பேர் பலி' 6 நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டும் சீன அரசு\n'மாஸ்டர் படத்தின் ThirdLookPoster' வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே:-\nஅரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை மறைமுகமாக சாடிய தலைமை செயலாளர் சண்முகம்\nதாம்பத்ய உறவில் சிறந்து விளங்க விரும்பும் ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nநமது டிவியின் 71வது குடியரசு தின வி��ா நல்வாழ்த்துக்கள்\nபிப்ரவரி 7ம் தேதி வரை கே.சி.பழனிச்சாமிக்கு நீதிமன்ற காவல்-கோவை நீதிமன்றம்\n'கொரனோ வைரஸால் 41பேர் பலி' 6 நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டும் சீன அரசு\n'மாஸ்டர் படத்தின் ThirdLookPoster' வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே:-\nஅரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை மறைமுகமாக சாடிய தலைமை செயலாளர் சண்முகம்\nதாம்பத்ய உறவில் சிறந்து விளங்க விரும்பும் ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-01-26T00:37:11Z", "digest": "sha1:E7EN52GKUKTRCJQ5VDXILQOFHBBUQTFM", "length": 9544, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா\n16 சூலை 2015; 4 ஆண்டுகள் முன்னர் (2015-07-16)\nபிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா (பி.எம்.கே.வி.வி.) என்பது திறமையின் அங்கீகாரம் மற்றும் தரமதிப்பீடு செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டு முயற்சிகளாகும்\nதிட்டத்தின் நோக்கம், தகுதிவாய்ந்த திறமைகளை ஊக்குவிப்பதோடு, தகுதிவாய்ந்த மற்றும் தற்போதுள்ள தினசரி ஊதியம் பெறுபவர்களிடமிருந்து பண அளிப்புகளை வழங்குவதன் மூலமும், அவர்களுக்கு சிறந்த தர பயிற்சி அளிப்பதன் மூலமும் செயல்படுவதாகும். ஒரு நபருக்கு சராசரி பரிசு தொகை INR8,000 (அமெரிக்க டாலர்) ஆக உள்ளது. ஏற்கனவே ஒரு நிலையான திறன் திறன் கொண்ட ஊதியம் பெறுபவர்கள், திட்டத்திற்கு ஏற்ப அங்கீகாரம் வழங்கப்படுவார்கள், அவர்களுக்கு சராசரி விருது தொகை ₹ 2000 ₹ 2500 ஆகும். ஆரம்பத்தில், திட்டத்திற்கு ரூ .15 பில்லியன் (அமெரிக்க டாலர்) விநியோகிக்க இலக்கு உள்ளது. பல்வேறு தொழில் துறைகளில் குறிப்பாக உருவாக்கப்பட்ட தேசிய தொழில் தரநிலைகள் (NOS) மற்றும் தகுதிப் பொதிகளின் அடிப்படையில் பயிற்சி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தகுதித் திட்டங்களுக்கும், தரமான திட்டங்களுக்கும், பல்வேறு துறை திறன் கவுன்சில்கள் (எஸ்.எஸ்.சி. தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் (என்.எஸ்.டி.சி) ஒருங்க��ணைப்பு மற்றும் ஓட்டுனர் ஏஜென்சி ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது.\nINR120 பில்லியன் (U.9) திட்டத்தை இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nஇந்த திட்டம் 2016-20 ல் இருந்து 1 கோடி இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.\n2016 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியிலிருந்து, 17.93 லட்சம் வேட்பாளர்கள் பயிற்சியளிக்கப்பட்டனர்.[1]\nPMKVY ஃபிரஞ்ச்ஸ் மேக்க்கி பிரதான் மன்டி கவுஷல் விகாஸ் யோஜனா பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா ஃபிரான்சிஸ்\nதேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 09:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/gadgets", "date_download": "2020-01-26T00:13:20Z", "digest": "sha1:OPBB5ECPWOEZ3JCEVEACXPJJ2YDHENNK", "length": 11814, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gadgets News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFujifilm X-T200 மிரர்லெஸ் கேமரா ஃபிலிப் டிஸ்பிளேயுடன் அறிமுகம்\nFujifilm 2018 இன் எக்ஸ்-டி 100 மிரர்லெஸ் கேமராவைப் பின்தொடரும் எக்ஸ்-டி 200 (X-T200) மாடலை அறிமுகம் செய்துள்ளது. பில்ட்-இன் எலக்ட்ரானிக் வ்யூஃபைண்டருடன், எடை குறைக்கப...\n8டிபி சேமிப்புத்திறன் கொண்ட உலகின் மிகச்சிறிய யுஎஸ்பி-சி டிரைவ்\nஎஸ்எஸ்டி எனப்படும் சாலிட் ஸ்டேட் டிரைவ்கள், நாம் கணினிகளைப் பயன்படுத்தும் முறையை உண்மையிலேயே விரைவுபடுத்தியுள்ள. இந்த வேகத்திற்கு நாம் அடிமையாகி...\nநோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது\nநோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த 4K நோக்கியா ஸ்மார்ட் டிவியை வாடிக்கையாளர்கள் ...\nTata Sky Binge+ ஆண்ட்ராய்டு டிவி Set-Top Box இந்தியாவில் அறிமுகம்\nடாடா ஸ்கை நிறுவனம் இந்தியாவில் டாடா ஸ்கை Binge+ என்ற புதிய ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா ஸ்கை Binge+ செட்-டாப் பாக்ஸின் விலை வெற...\nசாம்சங் ஜீரோ பெஸல் கியூ.எல்.ஈ.டி டிவி எப்போது அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் ஜீரோ பெஸல் கியூ.எல்.ஈ.டி டிவி என்ற புதிய மாடல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந...\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nகேனான் இந்தியா தனது புதிய மிரர்லெஸ் கேமரா மாடலான EOS M200 என்ற புதிய மாடல் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா நாட்டின் அ...\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\nஹுவாய் நிறுவனம் அதன் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் மாடலான ஹுவாய் வாட்ச் GT 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ள...\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nநாய்ஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச்களை நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய நிறுவனமான நாய்ஸ் நிறுவனம் தற்பொழுது நம்பமுடியாத ம...\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஆன்க்கர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆடியோ சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. தற்பொழுது ஆன்க்கர் நிறுவனம், ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ ...\nடொயோட்டா அறிமுகம் செய்த சூனியக்காரியின் விளக்குமாறு\nடொயோட்டா நிறுவனம் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால் தற்பொழுது டொயோட்டா நிறுவனம் யாரும் எதிர்பார்த்திடாத ஒர...\nஅனைவரும் அறிந்திருக்க வேண்டிய உயிர் காக்கும் 9 கேஜெட்டுகள்\nநாம் அன்றாடம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் தான் அது நம் வாழ்க்கையை எளிதாக்க உதவுகிறது. மொபைல்போன் மற்றும் டேப்லெட் போன்ற மின்னணு பொருட்களி...\nமிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கும் மோட்டோ 360 வாட்ச்\nமூன்றாம் தலைமுறை மோட்டோ 360 விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதை மோட்டோரோலா அல்லது லெனோவா நிறுவனம் வெளியிடவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/04144813/Akshay-KumarBobby-DeolHouse-Full4.vpf", "date_download": "2020-01-25T22:37:47Z", "digest": "sha1:VN5RIGZW34JA7ITQ2EFUFPZB53ANVW4G", "length": 9757, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Akshay Kumar-Bobby Deol House Full-4 || அக்‌ஷய்குமார்-பாபி தியோலுடன் ‘ஹவுஸ்புல்-4’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘ஹவுஸ்புல்-4’ என்ற படத்தில் அக்‌ஷய்குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 04, 2019 14:48 PM\nஇந்தி பட உலகில், மூன்று அல்லது நான்கு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது புதுசு அல்ல. அந்த ‘சீசன்’ அங்கு 1970-களிலேயே தொடங்கி விட்டது. ‘ஹவுஸ்புல்-4’ என்ற படத்தில் அக்‌ஷய்குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடிகளாக பூஜா ஹெக்டே, கிருதி சனோன், கிருதி கர்பண்டா ஆகியோர் நடித்துள்ளனர்.\nசதி மற்றும் பழிவாங்கல் காரணமாக காதலர்கள் 6 பேரும் பிரிந்து, பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக் கிறார்கள். இருப்பினும் தற்போதைய வாழ்க்கையில், 3 கதாநாயகர்களும் தங்களின் ஜோடிகளை மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள்.\n6 பேர்களும் தங்களின் கடந்த கால காதல் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார்களா இல்லையா அப்படி மாற்றி மணந்ததன் விளைவுகள் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது கதை. இந்த நகைச்சுவை படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.\n1. மனைவிக்கு வெங்காய கம்மல் பரிசளித்த ரஜினிகாந்த் பட வில்லன்\nமனைவி டிவிங்கிள் கண்ணாவுக்கு ரஜினிகாந்த் பட வில்லன் அக்‌ஷய்குமார் வெங்காய கம்மல் பரிசளித்து உள்ளார்.\n2. சரித்திர கதையில் அக்‌ஷய்குமார்\nசரித்திர காலத்து சம்பவங்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அதுபோன்ற படங்கள் அதிகம் தயாராகின்றன.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. ரஜினியுடன் நடிக்கும் சித்தார்த்\n2. வருமான வரி சோதனை நடிகை ராஷ்மிகாவுக்கு ரூ.250 கோடி சொத்து\n3. நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\n4. வைரலாகும் மன்னவன், அண்ணாத்த, வியூகம் ரஜினி படத்தின் பெயர் என்ன\n5. ரூ.400 கோடியில் தயாராகிறது மோகன்லால் படத்தில் ஜாக்கிசான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/21/101463/", "date_download": "2020-01-25T22:35:20Z", "digest": "sha1:J7PF7YORZ465XHGRKKTYCPTFVHM4SPV6", "length": 6907, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது - ITN News", "raw_content": "\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nசமுர்த்தி உதவிகள் கிடைக்கப்பெறாத மலையக மக்கள் முறைப்பாடு செய்யலாம் 0 19.ஜூன்\nஓரளவு குளிருடன் கூடிய காலநிலை 0 18.ஜன\nஇரு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு 0 05.ஜூலை\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்தார்.\nமுதலாம் தர மாணவர்கள் சிலரை 2ஆம் தர மாணவர்கள் சிலர் பகிடிவதைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே பல்கலைக்கழக நிர்வாகம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென சுற்றுலா பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்கள்\nகிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள்\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம்\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nதேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்��� நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/198-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-01-25T23:45:58Z", "digest": "sha1:6QIBH745XQYK3DR6LSGGD455XSNUNKZ7", "length": 4665, "nlines": 179, "source_domain": "yarl.com", "title": "தமிழ் - கருத்துக்களம்", "raw_content": "\n மரண அடி தந்த ஆய்வாளர்..\nBy ராசவன்னியன், 3 hours ago\nதமிழ் தொன்மையானது' என மோடி கூறியது உண்மையே..\nவடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்\nதமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்\nவடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்\nதமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்\nஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.40 கோடி எதற்கு..\nதமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/magazine/view/92.html", "date_download": "2020-01-25T22:48:32Z", "digest": "sha1:OSJ7MGOIFD3QYDTCOHJYQ62ZHM3YK3Q7", "length": 6478, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 85 (September 01, 2019 )", "raw_content": "\nசிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nஅந்திமழை – செப்டம்பர்’ 2019\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nஒரே சமயத்தில் இரண்டு படம் தயாரிக்காதீர்கள் – சத்யஜோதி தியாகராஜன்\nவாய்ப்பு தந்த வைரல் குறும் படங்கள் – வசந்தன்\nசிம்மக்குரலோனை அசத்திய சித்திரக்குரலோன் – திருமாவேலன்\nசிறுகதை; பந்தம் – அருள்மொழி\nஅஜீத் முன்வைக்கும் பெண்ணியம் – அராத்து\nநோ என்றால் நோ தான் (திருமணத்துக்கு) – மு.வி.நந்தினி\nகுரல் தான் என்னோட சொத்து – மணா\nமு.கருணாநிதி, இந்திராகாந்தி,அடல் பிஹாரி வாஜ்பாய், சோனியா காந்தி – அசோகன்\nசுயநம்பிக்கையின் உச்சம் – சித்ரா லட்சுமணன்\nயானை இல்ல, குதிரை – இரா.கெளதமன்\nதோல்விகளை தோற்கடிப்பது எப்படி – ஜி.கெளதம்\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/gasoline-and-diesel-prices-today-august-10/", "date_download": "2020-01-26T00:01:48Z", "digest": "sha1:4H2HJNGTM4YC47D25KYZ7MQOAALA4AYQ", "length": 4220, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (ஆகஸ்ட் 10) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்றைய (ஆகஸ்ட் 10) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nin Top stories, எரிபொருள், வணிகம்\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.\nஇன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லை . அதன் படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.87 காசுகளாகவும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.35 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.\nநீலகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை\nசுவையான பாசிப்பருப்பு இட்லி செய்வது எப்படி\n தடுப்பு சுவரை தாண்டி பாய்ந்த கார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், முதியவரும் பரிதாப பலி.\nமாணவியை வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை.\nபெண்களுக்கான புதிய பிரத்யேக திட்டமான பிங்க் ஆட்டோ அறிமுகம்.\nசுவையான பாசிப்பருப்பு இட்லி செய்வது எப்படி\nநடிக்க வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மகளை கொன்று தற்கொலை செய்த நடிகை \nதல அஜித்திற்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்த சூர்யா - ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2016/03/", "date_download": "2020-01-26T00:14:36Z", "digest": "sha1:BRKLYN7ULTZYM5N5NFWY5ZYOCZIJRFIW", "length": 20897, "nlines": 240, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: March 2016", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nஇலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீரப்பன், போன்ற ஒருவராம்-வீடியோ,\nகொள்ளையடித்து ஏழை மக்களுக்கு வழங்கிய சிங்கள கொள்ளைக்காரன் மறுசிறா...\nஅவனை பற்றி 70 களில் வந்த படம் தான் Siripala Saha Ranmanika என்ற சிங்கள படம்\nபடத்தின் சுருக்கம் மேலே உள்ள வீடியோ துண்டத்தில்\nஇவரை பல காலம் கைது செய்ய முடியமால் தவித்து கொண்டிருந்தது அரசு யந்திரம் கடைசியில்\nவடபகுதியை சேர்ந்த தமிழ் பொலிஸ அதிகாரி ஒருவரினம் தலைமையில் சென்றவர்களனால் பிடிபட்டார்\nவிஜயராஜ் என்னும் விஜயகாந்தின் படிப்பு இடையில் நின்றதன் காரணம் தெரியுமா-வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nஏப்பம் விட்டவனை தப்ப விடும்..எளியவனை தாக்கும் .-வீடியோ\nஇளையராஜாவின் ஆங்கில பாடல் .LOVE & Love Only -வீடியோ\nவீடியோ உதவி -நன்றி செந்தில்\n''ஜய்யோ'' ..''ஜய்யோ ''ஜய்யோ.'. நேரடி காட்சி-..தமிழ் நாட்டில் இலங்கை அகதி தற்கொலை -வீடியோ\nடெல்லி பல்கலைகழக மாணவர் கண்ணையகுமாரின் எழுச்சி உரை(தமிழில்) -வீடியோ\nநடிகர் கலாபவன் மணியின் அசத்தலான மேடை நிகழ்ச்சி-வீடியோ\nநடிகர் கலாபவன் மணி பற்றிய செய்தியை அறிந்து கொள்ள இங்கு அழுத்தவும்\n4-7-8 மூச்சு பயிற்சி -தூக்கமில்லையா 60 நொடியில் தூக்கம் உத்தரவாதம்-வீடியோ\nபணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை ம��தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர்.\nஇதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்\nஇந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார். இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.\nஇது எப்படி சாத்தியம் ஆகிறது.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது. அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது.\nஇந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டா���்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.\nமறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியில் சின்னக்குட்டியும்-ஒலி வடிவம்\nமறைந்த பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது.\nஎனது வகுப்பு தோழனும் பிரபல எழுத்தாளருமான ரஞ்சகுமார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர்\nஅந்த நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலில் தொடக்க நேயராக இந்த சின்னக்குட்டியும் வானலைகளில் சிறிது நேரம் கலந்து கொண்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்\nநேற்று இரவு எமது நிகழ்ச்சிப் பணிப்பாளர்\nஅமரர் செங்கை ஆழியான் அவர்களைப் பற்றிய நினைவுப் பகிர்வு நிகழ்ச்சி ஒன்றை வழங்கினோம்.\nஇணைய இதழியலாளர் சின்னக்குட்டி, பேராசிரியர் பால சுகுமார், மூன்றாவது மனிதன் + எதுவரை ஆசிரியர் எம். பௌசர், எமது இலங்கைச் செய்தியாளர் பரமேஸ்வரன், நூலகம் கோபிநாத், எழுத்தாளர் நல்லை அமுதன் , சாமி ஆகியோரும் தொலைத்தொடர்பு ஊடாக எம்முடன் இணைந்து நினைவுகளைப் பகிர்ந்தனர்.\nஅமரர் செங்கை ஆழியானது மறைவால் துயருறும் அனைவருடனும் நாமும் இணைந்து எமது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.\nஇலங்கையில் வெளிவந்த வாடைக்காற்று திரைபடம் செங்கை ஆழியானின் அவர்களின் பிரபல நாவலை அடிப்படையாக கொண்டது\nஇந்த நாவல் மூல பிரதியை ஏற்கனவே பார்வையிட்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் மக்களே என்று அழைக்கும் டைரக்டர் ஒருவர் இப்படம் வரும் முன்பே அதன் மூலத்தை எடுத்து ஒரு திரைபடத்தை எடுத்ததாக கிசுகிசு உலாவியது ...\nஅந்த வாடைகாற்று திரைபடத்தின் சில காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் விரும்பின் பார்க்கவும்\nமுதுமையில் ரசனை மாறமாலும் UPDATE ஆகி கொண்டு இருங்கள் - வீடியோ\nயாழில் 2016 ஆண்டு நடந்த எஸ் பி குழுவினரின் இசை நிகழ்ச்சி(முழுமையாக)-வீடியோ\nகுடியுரிமையின்றி அல்லல்படும் இலங்கை அகதிகள் தமிழகத்தில் (விவாத மேடை)-வீடியோ\nஅது ஒரு கனா காலம் ..நண்பர்களுடன் குதூகலிக்கும் நடிகர் விஜயகாந்த்-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nபெரியாரை பத்தி பேச நீ யாருய்யா கேவலமான மனிதர் ரஜனி காந்த்-வீடியோ\nரஜனிகாந்தின் பெரியாரை பற்றிய கூற்றுக்கு ..கட்சிகள் ஆதரவாளர்கள் அபிமானிகள் இயக்கங்கள் தனிநபர்கள் முக்கி முனகி சல்லாப்பி அளித்த பதில் அளி...\nபராசக்தியில் எப்படி கதாநாயகன் ஆனேன் -நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேட்டி-வீடியோ\n'''இதுவும் ஒரு ஆயுதம் தான்''....சூப்பர் ..சும்மா கிழிச்சிட்டாங்கள் ,,போங்க-வீடியோ\nஇலங்கையின் வடக்கு...கிழக்கு..மலையக.. தமிழ் ,முஸ்லிம் ,பறங்கியர்களின் பாரம்பரிய கலைகள் -வீடியோ\nமலையகத்தில் பிரபலமான கூத்து அதன் ஒரு பகுதி மட்டகளப்பு வாழ் பறங்கிய இன மக்களின் பாரம்பரிய நடனம் வடபகுதி மக்களின் பறை ம...\nஇலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீ...\nவிஜயராஜ் என்னும் விஜயகாந்தின் படிப்பு இடையில் நின்...\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வ...\nஏப்பம் விட்டவனை தப்ப விடும்..எளியவனை தாக்கும் .-வீ...\nஇளையராஜாவின் ஆங்கில பாடல் .LOVE & Love Only -வீடி...\n''ஜய்யோ'' ..''ஜய்யோ ''ஜய்யோ.'. நேரடி காட்சி-..தமி...\nடெல்லி பல்கலைகழக மாணவர் கண்ணையகுமாரின் எழுச்சி உரை...\nநடிகர் கலாபவன் மணியின் அசத்தலான மேடை நிகழ்ச்சி-வீ...\n4-7-8 மூச்சு பயிற்சி -தூக்கமில்லையா\nமறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/07/blog-post_06.html", "date_download": "2020-01-25T22:34:16Z", "digest": "sha1:ZUCCCWNH5PTRDEAYQCR6BNVUOM6QCN2B", "length": 16736, "nlines": 236, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: சத்தியமா நான் சாமியார்தான்டா!", "raw_content": "\nமாநிலத்தையே கலக்கற மிகப்பெரிய அரசியல்வாதி அந்த ஆளு. அவர் ஒருமுறை நம்ம சாமியாரைப்பற்றி கேள்விப்பட்டு அடடே இப்படி ஒரு ஆளா.. உடனே அந்தாள பாக்கணுமே..\n''டேய் தம்பீ இந்தா வா\n''இன்னாண்ணா... , யார்டா அந்த சாமீ .. பயங்கர டெரராமே அந்தாள பாக்கணும் ஏற்பாடு பண்ணுங்கோ.. ''\nஒரு நல்ல முகூர்த்த நாளில் சாமீயாரை சந்திக்க வந்தான் அந்த மிகப்பெரிய ரவுடி.\nசாமியார் எப்போதும் போல புலித்தோலில் அமர்ந்து கொண்டு வரும் கஸ்டமர்களுக்கு... சாரிப்பா...... பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்.\nஅரசியல்வாதியின் வரிசை வந்தது. அ.வா உள்ளே நுழைய அவரோடு வந்திருந்த குண்டு குண்டு அடியாட்களை பார்த்து குருவுக்கு லைட்டாக உதறலாய் இருந்தது.\nசிஷ்யனைப் பார்த்தார் . அவன் நினைப்பது அவரது ஞானக்கண்ணுக்கு தெரிந்தது.\nசிஷ்யன் '' இன்னைக்கு வாயக்குடுத்து நல்லா வாங்கிக்க போறயா நீ.. ஐ ஜாலி குரு இன்னிக்கி நாஸ்திடா '' என நமுட்டு சிரிப்பு சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான்.\nசிஷ்யனைப்பார்த்து குருவும் பயத்தோடு தெனாவெட்டாய் ஒரு சிரிப்பு சிரித்தார்.\nஅரசியல்வாதி குருவைப்பார்த்தான். அவனுக்கு குபீர் என இருந்தது. குருவின் முகத்தில் தெரிந்த ஒளியில் தேஜஸில் மிரண்டு போனான். அதுவும் குருவின் ஸ்டைலும் அழகையும் பார்த்து ஒரு நிமிடம் சுளீர் என இருந்தது.\nதன்னைப்பார்த்து அரசியல்வாதி டெரராகிரான் என்பதை உணர்ந்தவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்.\n''சாமீ இதுவரிக்கும் எனக்கு யார பாத்தும் இப்படி டகுலானதில்ல.. ஒன்ன பாக்க சொல்ல அப்பிடியே அடி வயிறு கலக்குதுப்பா.. இன்னாபா மேட்டரு.. நீகண்டி அரசியலுக்கு வந்த ஒரு பய ஒன் முன்னால நிக்க முடியாது போலக்கீதுப்பா.. '' என்றான் பவ்யமாய்.\n''ஹாஹாஹாஹா.. '' அழகாக சிரித்தார் நமது டகில் சாமியார்.\n''தெய்வீக சிரிப்புய்யா ஒனக்கு.. இன்னா மேட்டர் இது ஏன் ஒன்ன பாத்து எனக்கு டகில் ஆச்சு.. ''\n''நீ ஒரு பொடியன்பா.. கொஞ்சம் அப்படி ஓரமா குந்திகினு இரு.. சொல்றேன்..''\nஅரசியல்வாதிக்கு லைட்டா கோபம் வந்தாலும் சாமியார் பவர்புல்லா இருப்பாரோனு ஒரு பயத்துல பேசாம போய் குந்திக்கினான்... சாரி உக்காந்துகிட்டான்.\nநிறைய பேர் அவரை பார்த்து ஆசி வாங்கிக்கிட்டே இருந்தாங்க. அரசியல்வாதிக்கு லைட்டா இருந்த கோபம் அதிகமாகிட்டே இருந்துச்சு. சிஷ்யனுக்கு அதைபாக்க ஜாலியா இருந்துச்சு.\nஒரு வழியாக சாயங்காலம் ஆறு மணிக்கு யாரும் பக்தர்கள் இல்லாததால் அரசியல்வாதியை கூப்பிட்டார்..\n''தம்பீ இப்படி வா.. ''\nஇன்னாது தம்பியா டேய் நீ கண்டி வெளிய வா... மவனே வாயகீயல்லாம் உடசிறேன்.. என்று மனதுக்குள் நினைத்தாலும் வெளிய கிகி என சிரித்தபடி முகத்தை வைத்துக்கொண்டு கையைக்கட்டிக்கொண்டு அருகில் சென்றான்.\n''சாமி உங்களான்ட ஒரு கொஸ்டீன் கேட்டனே..''\n''ஓஓ அதுவா.. சரி வா அப்படிக்கா வெளிய நட்ந்துக்கினே பேசலாம்... '' என அழைத்துக்கொண்டு வெளியே நடந்தார்.\nஅது ஒரு பௌர்ணமி நாள். முழுநிலவு பளீர் என பெரிய ஸைஸ் பெட்ரமாக்ஸ் லைட்டு போல் எரிந்தது.\n''தம்பீ , அங்க பாத்தீயா இரண்டு மரம் இருக்கா.. இ��ு நான் பொறந்ததுலர்ந்து இருக்கு.. ஒன்னு நெட்டை இன்னொன்னு குட்டை.. ஆனா என்னைக்குமே அந்த குட்டை மரம் நெட்டை மரத்தப் பாத்து மெர்சலாகி .. நெட்டை மரம் ஒன்ன கண்டாலே எனக்கு மெர்லாக்கீதுனு சொன்னதே இல்ல.. இதுவரைக்கும் ரெண்டும் அப்படி யோசிச்சதுகூட இல்ல.. ஏன் தெரியுமா.. ''\n''ஏன்னா மரம்லாம் எப்படி சாமீ கம்பேர் பண்ணிக்கும்.. ''\n''அடங்கொக்கமக்கா ஒனக்கே நீ கேட்ட கேள்விக்கு விடை தெரிஞ்சிருக்கே.... ஒகே தம்பீ நாம இன்னொருக்கா சந்திப்போம்.. நான் அவசரமா இமயமலைக்குப் போறேன்.. ''\nஅரசியல்வாதி குழம்பிப்போய் பார்த்துக்கொண்டிருக்க.. ஓட்ட நடையாய் கிளம்பிய சாமீ ஆஸ்ரமத்தின் பின்வாசல் வழியாக தனது வேட்டியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு விழுந்தடித்து ஓடிக்கொண்டிருந்தார்.\n//''ஏன்னா மரம்லாம் எப்படி சாமீ கம்பேர் பண்ணிக்கும்.. ''\n''அடங்கொக்கமக்கா ஒனக்கே நீ கேட்ட கேள்விக்கு விடை தெரிஞ்சிருக்கே.... ஒகே தம்பீ நாம இன்னொருக்கா சந்திப்போம்.. நான் அவசரமா இமயமலைக்குப் போறேன்.. ''//\nஇதல்லாம் படிக்கும் போது அழுவ அழுவைய வருது\nஅது ஆனந்த அழுவ இல்ல \nஅட்த தபா நல்ல சோக்கான கதி சொல்லோ ... நம்மாண்ட ஒரு கொரலு கொட்துரு....\nஎத்தன பேர் இப்டி கிளம்பி இருக்கிங்க ராசா\nஎன்ன தான் சொல்ல வரீங்க \"moral of the story:\" அப்படீன்னு ஒரு வரி சேர்த்தா புரியுமோ என்னவோ\nரூம் போட்டு யோசிபிங்க போல\nவழக்கமான கதைகளை விட இது ஒரு மாற்று கம்மிதான் அதிஷா. உங்கள் ஜென் கதைகளின் ரசிகன் நான்.\n//சாமீ ஆஸ்ரமத்தின் பின்வாசல் வழியாக தனது வேட்டியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு விழுந்தடித்து ஓடிக்கொண்டிருந்தார்.\\\\\n//என்ன தான் சொல்ல வரீங்க \"moral of the story:\" அப்படீன்னு ஒரு வரி சேர்த்தா புரியுமோ என்னவோ \"moral of the story:\" அப்படீன்னு ஒரு வரி சேர்த்தா புரியுமோ என்னவோ\nஜென் கதையே போடுறீங்களே சாமி, எப்போ ஆல்டோ,வேகன் ஆர், சிவ்ஃப்ட் கதை எல்லாம் போடுவீங்க\nதலைகுப்புற வுழுந்து கும்புடும் சின்ன சிஷ்யன்\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஎனக்கு முன்னல்லாம் ஜென்கதைகளை சொல்லிக்கொண்டிருந்தவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்தான். அதற்கு அப்புறம் உங்ககிட்டதான் இதையெல்லாம் நான் கேக்குறேன். நன்றி.\nகன்ட்ரோல் X + கன்ட்ரோல் V\nகவிஞர் ஆலபுலவாயனாரும் அரைபாட்டில் விஷமும்\nஅமெரிக்கா எந்திரன் - டொய்ங்ங்ங்ங்\nசும்மா டைம் பாஸ் மச்சி\nபிரபல நடிகர் சாம் ஆண்டர்சன்\nநாடோடிகள் - தந்தைகளின் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/alphaindex/?letter=%E0%AE%8F&task=view", "date_download": "2020-01-25T22:53:23Z", "digest": "sha1:U4Z6TFZPEJHBKO3PL47RTQA3KNTLV66P", "length": 8686, "nlines": 96, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nஏற்றுமதி செய்ய மீனால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றுக்கான சுகாதார சான்றிதழை ஒவ்டிவாரு தொகுப்பு ஏற்றுமதியிலும் வழங்கல் வேண்டும். (ஐரொப்பா மற்றும் ஐரொப்பா அல்லாத நாடுகள்)\nஏற்றுமதி நாற்றுமேடைகளைப் பதிவு செய்தல் (தென்கொரியா அரசிற்கு மட்டும்)\nஏற்கனவே உறையிடப்பட்ட பொருளுக்கான விழிப்புணர்வை மக்களுக்கு அளித்தல்\nஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தல்\nஏற்றுமதி விவசாய உற்பத்திகளின் தரம்\nஏற்றுமதி சார்ந்த கருத்திட்டங்களுக்கு, இலங்கை மூலத் தரச்சான்றிதழ் (COO) வழங்குதல்\nஏற்றுமதிச் சேவைகள் (ததொதொ/வசெசெ மற்றும் உத்தியோக பூர்வ சேவைகள்)\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-01-26T00:15:04Z", "digest": "sha1:YXDK4HNMHRQMBOEV53JEWONUSXFVIJZQ", "length": 3707, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "மஹா படக்குழுவிற்கு இப்படியொரு உதவி செய்தாரா சிம்பு? |", "raw_content": "\nமஹா படக்குழுவிற்கு இப்படியொரு உதவி செய்தாரா சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு. அரசியல் கலந்த படமாக உருவாகும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை லிசியின் மகளான கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார்.\nயுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 25-ஆம் தேதி மலேசியாவில் துவங்க இருக்கிறது. இதற்கிடையில் தற்சமயம் நடித்து வருகின்ற ஹன்சிகாவின் மஹா படத்தை முடித்து கொள்ளவிருந்தார், சிம்பு.\nஆனால் மகா படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் கோவாவில் நடைபெற்றபோது அங்குள்ள ஏர்போர்ட்டில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் படமாக்க முடியவில்லை. அந்த காட்சிகளை மாநாடு படப்பிடிப்புக்காக மலேஷியா செல்லும்போது அங்கே எடுத்துக் கொள்ளலாம் என்று சிம்பு கூறி இருக்கிறாராம்.\nஅது மட்டுமல்லாமல் இப்படத்தில் 8 நாட்கள் மட்டுமே நடிக்க கால்ஷீட் கொடுத்த சிம்பு இப்போது கூடுதலாக 4 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-01-25T23:55:25Z", "digest": "sha1:SUB2UDVUK2CO2OTSW7YVER75ZCPZFYVM", "length": 4356, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "கொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று |", "raw_content": "\nகொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று\nஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (13ஆம் திகதி) இடம்பெறவுள்ளது.\nகொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், இன்று முற்பகல் 10 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.\nஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இந்தத் தடவை திருவிழா இடம்பெறவுள்ளது.\nகொச்சிக்கிடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 185ஆவது ஆண்டு திருவிழா இந்தத் தடவை விமரிசையாக நடைபெற மாட்டாது என திருவிழா ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, இந்தத் தடவை திருவிழாவில் கொடியேற்றம், திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெறமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் நேற்று (12ஆம் திகதி) மீண்டும் திறக்கப்பட்டது.\nகொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று மாலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.\nஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட பலர் ஆராதனையில் கலந்துகொண்டனர்.\nபுலம் பெயர்வாழ் மற��றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/128-news/essays/sri/2748-2015-01-15-19-13-04", "date_download": "2020-01-25T23:55:10Z", "digest": "sha1:K7MLPADBICPAFXJXQFVTDYXRF3PMPBWZ", "length": 18914, "nlines": 198, "source_domain": "ndpfront.com", "title": "கயமைகள் வேண்டாம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநான் பள்ளன் தானடா பறையன் தானடா\nவிஞ்சும் கடலலை கொஞ்சும் மீனவ ஜாதி நானடா\nபஞ்சம் பிணியினில் நெஞ்சம் கொதிக்கையில்\nஉனைக் கெஞ்சி வாழ்வதும் வாழ்தலாகுமோ\nசாதி வஞ்சம் வைத்து நீ நமை அஞ்ச வைப்பியாம்\nஅடக்கி வைக்கும் ஆண்டகை நீயெனத் தொடர்கையில்\nசுயநிர்ணயம் உன்நயம் ஆக்கவே அலைகிறாய்\nசுயமாயச் சமூக இயைபாய் வாழ்தலே விடுதலை\nசாதித் திமிருக்கு சுயம்வரம் வைப்பது\nசவக்காடு காட்டிய நீ தருவதாய்\nகனவின் நடுவில் திடுக்கென விழித்து\nபிதற்றும் உன் கயமைகள் வேண்டாம்\nசொத்துச் சுகங்கள் ஆள்வதற்கல்லா மானிட விடுதலைக்\nகான மனிதர்கள் அடைவதே சுயநிர்ணயவுரிமை\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1258) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1261) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1224) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1666) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பா�� தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1878) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1937) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2040) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1875) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1918) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1948) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1639) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1890) (விருந��தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1766) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2021) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2013) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1910) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2237) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2136) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2064) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1969) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மா���வர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2020-01-25T23:07:00Z", "digest": "sha1:W7R25I7IHHTKAARHTJ7O5NTZN267Y6KE", "length": 7321, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்மே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்மே (மொங்கோலியம்: Зэлмэ, c.1160 - ) ஒரு படைத்தலைவரும் செங்கிஸ் கானின் நெருங்கிய தோழரும் ஆவார். இவர் மங்கோலிய படைத்தளபதி சுபுதையின் அண்ணன் ஆவார்.[1] இவர் ஓர் ஆயிரம் வீரர்களுக்கு (மிங்கன்) தலைவனாக நியமிக்கப்பட்டார்.\nமங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின்படி இவர் குழந்தையாய் இருந்தபொழுது தெமுசினிடம் (செங்கிஸ் கான்) கொடுக்கப்பட்டார், ஆனால் இளவயது காரணமாக திருப்பி அனுப்பப்பட்டார். தெமுசின் வாங் கானை சந்தித்தபோது, இவரது தந்தை சர்சியுடை மீண்டும் இவரை தெமுசினிடம் கொடுத்தார். இவர் எதற்காக கொடுக்கப்பட்டார் என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை.\nவருங்காலத் தளபதி செபேயின் அம்பால் தெமுசின் கழுத்தில் காயமுற்றபோது, அவரிடமிருந்து விஷம் கலந்த இரத்தத்தை உறிஞ்சி வெளியெடுத்துக் காப்பாற்றினார். மேலும் தெமுசினுக்காக எதிரிகளின் கூடாரத்திலிருந்து தயிரை (பால் கிடைக்காததால்) இரவு நேரத்தில் எடுத்து வந்தார்.\nசெங்கிஸ் கானின் தளபதிகள் மற்றும் மந்திரிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:06:29Z", "digest": "sha1:EFWNXWUAWSCXLZF54THZKY3FQ3QEU5WB", "length": 7138, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாந்திரீகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டு���ைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாந்திரீகம் (Witchcraft) என்பது மந்திரச் சடங்குகளின் ஊடாக நிகழ்த்தப்படுகின்ற ஒரு வழிபாட்டுமுறை எனலாம். இது பல்வேறு தேவைகளைக் கருத்திற் கொண்டது. குறிப்பாக மருத்துவம், நோய் தீர்த்தல் போன்றவையே பிரதானப்படுத்தப்படுகின்ற போதிலும், தற்காப்புக் கருதியும் இம் முறை பாவனை செய்யப்படுவதுண்டு. தற்காலத்தில், இந்தியாவின் கேரளம், இலங்கையின் மட்டக்களப்பு, மூதூர் ஆகிய பகுதிகளில் மாந்திரீகத்தின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/how-to-fix-slowly-playing-videos-on-smartphones-023131.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-26T00:07:45Z", "digest": "sha1:2ZYQLO4GHE2QNABEFA4N2L4ROVPSM2IS", "length": 20275, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோக்கள் வேகம் குறைவாக இருக்கிறதா? உடனே சரி செய்வது எப்படி? | how to fix slowly playing videos on smartphones in tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n14 hrs ago ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n15 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n17 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோக்கள் வேகம் குறைவாக இருக்கிறதா உடனே சரி செய்வது எப்படி\nஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பொழுதுபோக்கு சேவைகளில் முதன்மையானதாக யூடியூப் இருக்கிறது. யூடியூபில் இருக்கும் வீடியோக்கள் தகவல்களை அறிந்து கொள்வதில் துவங்கி, அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகின்றன.\nஎனினும், சமயங்களில் வீடியோக்கள் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது யூடியூப் மீது கோபம் வரும். இணைய இணைப்பு சீரற்ற சமயங்களில் இதுபோன்ற பிரச்சனை அதிகம் ஏற்படும். பொதுவாக இந்த பிரச்சனையை சரி செய்ய இரு வழிமுறைகள் இருக்கின்றன.\nபஃப்பரிங் நேரம் அல்லது நெட்வொர்க் பிழையை சரி செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இதற்கு யூடியூபின் கேச்சியை க்ளியர் செய்யலாம். இதுதவிர வீடியோ தரத்தை மாற்றியமைத்தல் மற்றும் யூடியூப் பிரீமியம் சேவைக்கு சந்தா செலுத்தலாம். இதை எப்படி செய்வதென தொடர்ந்து பார்ப்போம்.\n1 - மொபைலில் டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்டில் க்ரோம் பிரவுசரை திறக்கவும்.\n2 - இனி மூன்று கோடுகள் இருக்கும் ஆப்ஷன்ஸ் மெனுவை இயக்க வேண்டும்.\n3 - மொபைலில் ஹிஸ்ட்ரி -- க்ளியர் பிரவுசிங் டேட்டா ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். டெஸ்க்டாப்பில் மோர் டூல்ஸ் -- க்ளியர் பிரவுசிங் டேட்டா ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n4 - ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் கணினியில் பயனர்கள் டேட்டாவை அழிப்பதற்கான நேரத்தை தேர்வு செய்யலாம். இந்த வசதி ஐபோனில் வழங்கப்படவில்லை.\n5 - இனி குக்கீஸ் மற்றும் சைட் டேட்டா, கேச்டு இமேஜஸ் மற்றும் ஃபைல்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.\n6 - க்ளியர் டேட்டா ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nபட்ஜெட் விலையில் முரட்டுத்தனமான ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n1 - வீடியோ தரத்தை மாற்ற யூடியூபில் கியர் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இதனை திரையின் கீழ்புறம் வலதுபுறமாக காணப்படும்.\n2 - கியர் ஐகானில் வீடியோ தரத்தை குறைக்கலாம். இவ்வாறு செய்ததும் வீடியோ வேகமாக லோட் ஆகும்.\n3 - இந்த அம்சம் டெஸ்க்டாப���பிலும் கிடைக்கிறது.\n22 ஆண்டுகளுக்கு பிறகு நீரில் மூழ்கி இறந்தவரின் உடலை கண்டறிந்த கூகுள் மேப்ஸ்.\n1 - மேலே கொடுக்கப்பட்டவைகளை பின்பற்றியும் வீடியோவை ஆன்லைனில் பார்க்க முடியவில்லை எனில், யூடியூப் பிரீமியம் சந்தாவில் இணையலாம். இதில் வீடியோக்களை டவுன்லோடு செய்து ஆஃப்லைனில் பார்க்க வழி செய்யும்.\nநெர்ட்களுக்கு யூடியூபில் ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் எனும் பிரத்யேக வசதி வழங்குகிறது. இது இணைய இணைப்பின் வேகத்தை காண்பிக்கும். இதில் நெட்வொர்க் ஆக்டிவிட்டி, பஃப்பர் ஹெல்த் உள்ளிட்ட விவரங்களை வழங்கும். இது பிரச்சனையை சரி செய்யாது என்றாலும், இது பிரச்சனையை புரிந்து கொள்ள வழி செய்யும். இதை எப்படி செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.\n2 - டெஸ்க்டாப் யூடியூப் வீடியோவில் ரைட் க்ளிக் செய்து ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n3 - நெட்வொர்க் வேகம், ஃபிரேம்ஸ், ஆப்ஷனல் ரெசல்யூஷன், நெட்வொர்க் ஆக்டிவிட்டி, பஃப்பர் ஹெல்த் மற்றும் பல்வேறு விவரங்களை பார்க்க முடியும். இதனை யூடியூப் செயலியில் இருந்தபடியும் செயல்படுத்த முடியும்.\n4 - ஐபோனில் செட்டிங்ஸ் ஆப்ஷனில் எனேபில் ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n5 - ஆண்ட்ராய்டில் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- எனேபில் ஸ்டேட்ஸ் ஃபார் நெர்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n2019: அதிகம் பார்க்கப்பட்ட வைரல் யூடியூப் வீடியோக்கள்\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nஆறுமுக தாத்தா முதல் எருமசாணி வரை: 2019 டாப் 10 யூடியூப் சேனல்கள் என்னென்ன தெரியுமா\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nயூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியல்: அசத்திய சுட்டிகள்.\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nவன விலங்குகளை வேட்டையாடி யூடியூபில் வெளியீடு: 4பேர் கைது.\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nயூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரிய���மா\nஅசத்தலான உணவு சமைக்கும் யூடியூப்பின் பிரபலமான தாத்தா காலமானார்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: 44எம்பி டூயல் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்.\nVodafone Rs.558, Rs.398 Prepaid Plans: புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்\nசீன அதிபர் பெயர் எக்குதப்பாக மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்ட பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tkm.politicalmanac.com/category/refereed-journals/", "date_download": "2020-01-26T00:01:15Z", "digest": "sha1:HMJGZCMZH7KWW6GIUNBH22VSRLLSMEV5", "length": 10844, "nlines": 132, "source_domain": "tkm.politicalmanac.com", "title": "REFEREED JOURNALS Archives - POLITICALMANAC", "raw_content": "\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக் கூறலும் :ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் சர்வதேச நாடுகளின் வகிபங்கு\nயார் இந்த சர்வதேச சமூகம்\nஇலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் தேசியநலன்\nஇலங்கையின் இனப்பிரச்சினையிலும் தீர்விலும் இந்தியாவின் வகிபாகம்: 1977 ஆம் ஆண்டின் பின்னரான இந்தியாவின் நிலைப்பாடு\nமுரண்பாட்டு முகாமைத்துவமும் முரண்பாட்டினைத் தீர்த்தலும் : மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றின் நோக்கமும் பண்புகளும்\n (1) அரசு பற்றிய பலக்கோட்பாடு (1) அரசு: தோற்றமும் வளர்ச்சியும் (1) அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள் (1) அறிமுகம் (1) அறிமுகம் (1) ஆட்சேர்ப்பு (1) இந்திய சிவில் சேவை (1) இறைமை (1) இலங்கையின் சிவில் நிர்வாகம் (1) ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை (1) ஒப்பீட்டு அரசியலில் அரசு (1) ஒழுங்கமைப்பு (1) ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி) (1) கட்டுப்பாடுகள் (1) கற்கை நெறியின் தோற்றம் (1) சட்டத்துறை (1) சமஷ்டிவாதம் (1) சமாதானக் கற்கை (1) சமூக ஒப்பந்தக் கோட்பாடு (1) சமூகவிஞ்ஞானப் பாடங்களுடனான தொடர்பு (1) ஜனாதிபதி முறைமை (1) தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு (1) தாராண்மைக் கோட்பாடு (1) திட்டமிடல் (1) தெய்வீக வழியுரிமைக் கோட்பாடு (1) நிதி நிர்வாகம் (1) நிறைவேற்றுத்துறை (1) நீதித்துறை (1) படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு (1) பணிக்குழு (1) பாசிசக் கோட்பாடு (1) பாராளுமன்ற முறைமை (1) பிரான்சிய சிவில் சேவை (1) பிரித்தானிய சிவில் சேவை (1) பூகோளமயமாக்கம் (1) பொது நிர்வாக விஞ்ஞானத்தின் வளர்ச்சி (1) பொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும் (1) பொதுசனஅபிப���பிராயம் (1) மாக்ஸ்சிசக் கோட்பாடு (1) முகாமைத்துவம் (1) மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் (1) மோதலிற்கான காரணங்கள் (1) மோதலும் அதன் செயற்பாடும் (1) மோதலை விளங்கிக் கொள்ளல் (1) மோதலைத் தடுத்தல் (1) மோதலைத் தீர்த்தல் (1) மோதல் முகாமைத்துவம் (1) மோதல் முக்கோணி (1) யாப்பியல்வாதம் (1) வகைப்பாடுகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1348362&Print=1", "date_download": "2020-01-25T23:50:34Z", "digest": "sha1:ROADR3E4BK4NLY2ONVPOM6HN26Q7GK37", "length": 7252, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அ.தி.மு.க., கவுன்சிலருக்கு 4 மனைவியர்: முதல் மனைவி போலீசில் பகீர் புகார்| Dinamalar\nஅ.தி.மு.க., கவுன்சிலருக்கு 4 மனைவியர்: முதல் மனைவி போலீசில் பகீர் புகார்\nசேலம்: சேலம் மாநகராட்சி, 20வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர், நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு, தன்னை மிரட்டுவதாக, முதல் மனைவி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.\nசேலம், 20வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ரவீந்திரன். இவரின் முதல் மனைவி சுதா, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணமாகி, 23 ஆண்டாகிறது. எனது கணவர் ரவீந்திரன், 20வது வார்டு கவுன்சிலராகவும், அ.தி.மு.க., செயலாளராகவும் உள்ளார். ஒவ்வொரு முறையும், வெவ்வேறு திருமணங்கள் என்ற வகையில், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் புவனேஸ்வரி, பெரியார் நகர் ராமநாதன் மகள் புவனேஸ்வரி, பழைய சூரமங்கலம் பாலு மனைவி சந்தியா, அதே பகுதியை சேர்ந்த வாசு மகள் சத்யா என, நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார். அம்மா உணவகத்தில், இவர்கள் வேலை செய்த நிலையில், அவர்களை திருமணம் செய்து கொண்டார். ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டால், இந்த பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பர். நீ விருப்பம் இருந்தால் இரு; இல்லையெனில் விவாகரத்து வாங்கி கொண்டு போ என்று சொல்கிறார். இந்த பிரச்னையில் கோர்ட்டுக்கு சென்று விட்ட நிலையிலும், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் கவுன்சிலர்; எனக்கு மந்திரி, மாவட்டம், பகுதி என்று எல்லோரும் உதவி செய்வார்கள். உனக்கு யார் வருவார்; பதவி இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், இந்த பிரச��னையில் தலையிட்டு, கவுன்சிலர் பதவியையும், வார்டு செயலாளர் பதவியையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.\nஓய்வு பெற்ற போலீசாரை கோவில் பாதுகாப்பு பணியில் அமர்த்த உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hutch.lk/ta/nlb/", "date_download": "2020-01-25T22:30:42Z", "digest": "sha1:2VDGIMAADWTU36FRI3JEZBFSRACS4ZXY", "length": 18448, "nlines": 293, "source_domain": "www.hutch.lk", "title": "Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider NLB 811 லொத்தர்\tNLB 811 லொத்தர் - Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider", "raw_content": "\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nபாவனையாளர் பதினெட்டு வயதை பூர்த்தி செய்த இலங்கையராக இருத்தல் வேண்டும்.\nசெல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை ஒன்றை பாவனையாளர் கொண்டிருக்க வேண்டும்.\n“Available lotteries of each draw dates” இல் காணப்படும் லொத்தர்களிலிருந்து பாவனையாளர்கள் எந்தவொரு லொத்தரையும் SMS, USSD அல்லது WEB நாளிகைகளினூடாக கொள்வனவு செய்ய முடியும். டிக்கட்களை வாங்குவதற்கு இரண்டு தெரிவுகள் காணப்படுகின்றன, அதில் ஒன்று லொத்தருக்காக பதிவு செய்து கொள்வது மற்றையது கேள்வியின் அடிப்படையிலாகும்.\nSMS பாவனையாளர்கள் குறித்த லொத்தருக்கான நியம SMS ஐ 811 க்கு அனுப்பி டிக்கட்களை கொள்வனவு செய்யலாம்.\nகேள்வி அடிப்படையில் கோரிக்கை முதல் தடவை\nவாடிக்கையாளர்கள் தமது டிக்கட்களை “#811#” அழுத்தி USSD கோரலினூடாக கொள்வனவு செய்ய முடியும் இதன் போது USSD தெரிவுகளுக்கு பாவனையாளர் வழிகாட்டப்படுவார்.\nஇணையத்தளத்துக்கு நீங்கள் உங்களை பதிவு செய்து கொண்டு, லொத்தர்களை வாங்க முடியும் என்பதுடன், உங்கள் பதிவுகளை பேணவும், முன்னைய டிக்கட் கொள்வனவு பதிவுகளை பார்வையிடலாம் என்பதுடன், நீங்கள் கொள்வனவு செய்த டிக்கட்களில் வெற்றி��ீட்டிய டிக்கட்களையும் பார்வையிடலாம் என்பதுடன், வொலட்டையும் பார்வையிட முடியும்.\nஇங்கு Wallet என குறிப்பிடப்படுவது Virtual wallet (டிஜிட்டல் Wallet) ஆக அமைந்துள்ளதுடன், எமது 811 NLB கட்டமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள பாவனையாளருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக, வெற்றியீட்டும் பெறுமதிகளை சேமிக்க (ரூ.100 வரை) உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், wallet இல் காணப்படும் அந்த தொகையிலிருந்து டிக்கட்களை கொள்வனவு செய்யும் வசதியையும் வழங்கும்.\nஒன்றுக்கு மேற்பட்ட லொத்தர்களுக்கு பாவனையாளர்கள் தம்மை பதிவு செய்யலாம் அல்லது கேள்வி அடிப்படையில் ஒரு சீட்டிழுப்புக்கு ஆகக்கூடியது 10 டிக்கட்கள் வரை கொள்வனவு செய்யலாம்.\nபதிவு செய்து கொண்ட வாடிக்கையாளரிடமிருந்து ஒவ்வொரு டிக்கட் கொள்வனவின் போதும் அவரின் wallet இல் மீதமுள்ள தொகையின் கட்டணம் அறவிடப்படும் (பாவனையாளர் போதியளவு மீதியை wallet இல் கொண்டிருப்பது).\n“Available lotteries and draw dates” பிரிவில் NLB இனால் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் மாத்திரம் லொத்தர் பரிசிழுப்புகள் மேற்கொள்ளப்படும்.\nகாணப்படும் லொத்தர்கள் மற்றும் பரிசிழுப்பு திகதிகள்\nமஹஜன சம்பத ✔ ✔ ✔ ✔ ✔\nசுப்பரி வாசனா ✔ ✔\nஜாதிக சம்பத ✔ ✔\nநீரோகா ✔ ✔ ✔\nமெகா பவர் ✔ ✔ ✔\nதன நிதானய ✔ ✔ ✔\nNLB இனால் லொத்தர் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர், SMS ஊடாக கொள்வனவு செய்திருந்த சகல லொத்தர்களுக்குமான வெற்றி இலக்கங்கள் அடங்கிய உத்தியோக பெறுபேறுகள் பாவனையாளர்களுக்கும் அனுப்பப்படும்.\nரூ. 100 மற்றும் அதை விட குறைவானது 811NLB wallet இல் சேர்க்கவும்\nரூ. 100 மேற்பட்டது மற்றும் ரூ. 20,000 க்கு குறைவானது பாவனையாளரின் தெரிவு\nரூ. 20,000 மற்றும் அதற்கு மேற்பட்டது NLB ஊடாக\nபதிவு செய்து கொண்ட லொத்தர்களிலிருந்து எவ்வாறு என்னால் பதிவகற்றிக் கொள்ள முடியும்\nKEYWORD (இடைவெளி) OFF என டைப் செய்து 811 க்கு SMS செய்யவும்\nSIM மீள் பதிவு நிலையங்கள்\nஉங்கள் பிடித்த பொதிகளில் எங்களுக்கு இருந்து அதிக நாள் நேர தரவு\nடே & நைட் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/6857", "date_download": "2020-01-26T01:05:51Z", "digest": "sha1:ME2XVJEBRO5EX7WGBA634SM6UAIEPYWW", "length": 6039, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | abirami", "raw_content": "\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nஅஜித் அதிகமாக பேசும் அந்த ஒரு வார்த்தை - பிக் பாஸ் அபிராமி அதிரடி\nஒரு மாதத்திற்கு பிறகு அபிராமியும், சுந்தரமும் நேருக்கு நேர் சந்திப்பு\nகணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை...\nசிறையில் மயங்கி விழுந்த அபிராமி...\nடப்ஸ்மாஷிலும் மலர்ந்த அபிராமி - சுந்தரத்தின் காதல்\nமுதல்ல குழந்தைகளை கொல்லணும்ன்னு நினைக்கல... போலீசில் அபிராமி...\nஒருநாள் கூட குழந்தைகளை அபிராமி அடித்தது இல்லை... அதிர்ச்சியில் இருந்து மீளாத கணவர்...\nஒரு நிமிடம் அபிராமி நினைத்து பார்த்திருக்கலாம்...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-2/37088/", "date_download": "2020-01-26T00:39:56Z", "digest": "sha1:3I77ICWDU2SBXUQZ3Z4WD56NSZ44KTKY", "length": 8763, "nlines": 73, "source_domain": "www.tamilminutes.com", "title": "தெலுங்கானா என்கவுண்டர்: ஒரு நாள் கழித்து சாவகாசமாக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா | Tamil Minutes", "raw_content": "\nதெலுங்கானா என்கவுண்டர்: ஒரு நாள் கழித்து சாவகாசமாக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா\nதெலுங்கானா என்கவுண்டர்: ஒரு நாள் கழித்து சாவகாசமாக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா\nதெலுங்கானா மாநிலத்தில் நேற்று நடந்த என்கவுண்டர் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் சற்றுமுன் நடிகை நயன்தாரா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nசரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையான நாயகர்களால் இன்று உண்மையாகியிருக்கிறது. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள்.\nகாட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.\nநாட்டில் உள்ள பெண்கள் ���னைவரும் இந்த நாளை, தேதியைப் பெண்களுக்கு சரியானா நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும்.\nமனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவது, இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.\nகுறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும்.\nஎதிர்கால உலகைப் பெண்மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும்.\nஇவ்வாறு நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nRelated Topics:அறிக்கை, காட்டுமிராண்டிகள், தெலுங்கானா, நயன்தாரா, பயம்\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக மீண்டும் ஒரு மனு\nதிமுக எதிர்ப்பையும் மீறி உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்\nபிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: கூடவே தங்கியிருந்த தோழிகள் தடுக்காதது ஏன்\nசிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\nஅதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது: அப்படி என்ன பேசினார்\nகே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nதயாரிப்பாளர் திடீர் விலகல்: விஷாலின் அடுத்த படம் டிராப்\nரஜினியை இயக்கும் அம்பு யார் என தெரியவில்லை\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்ட அமித்ஷா: வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/3-jaish-e-mohammed-terrorists-arrested-jammu-and-kashmir", "date_download": "2020-01-25T23:39:51Z", "digest": "sha1:ESV5N5OHBROJBG6Z6TPT64R5QZWGTU76", "length": 7547, "nlines": 107, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜெய்ஷ் ஏ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் காஷ்மீரில் கைது | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஜெய்ஷ் ஏ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் காஷ்மீரில் கைது\nகாஷ்மீரில் ஜெய்ஷ் ஏ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகாஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி அடில் தர் என்ற பயங்கரவாதி 350 கிலோ வெடிபொருள்கள் நிரம்பிய காரை, துணை ராணுவப் படையினர் சென்ற பேருந்துகள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினான். இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.\nஇந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் இத்தாக்குதல் ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதட்ட நிலை நீடிக்கிறது.\nஇந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் ஏ முகம்மது இயக்கத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீநகர் - பரமுல்லா சாலையில், காரில் சென்று கொண்டிருந்த போது அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பயங்கரவாதிகள் 3 பேரிடம் ஜம்மு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா உதவியா - இந்தியப் புலனாய்வுத் துறை விசாரணை\nபுல்வாமா தாக்குதல்; மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை\nPrev Articleதினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கு - ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை\nNext Articleராதா ரவியின் சர்ச்சை பேச்சு: மௌனம் கலைத்த நயன்தாரா முதலில் நன்றி சொன்னது இவருக்கு தான்\nமெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்திக்கு அவரது ஸ்ரீநகர் வீட்டில்…\nஎல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான்... இரண்டு பாக். ராணுவ வீரர்களை கொன்ற…\n136 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக ஜாமியா மசூதியில் கூட்டு…\nகுடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராஜஸ்தான் அரசு தீர்மானம்..... பா.ஜ.க. கடும் எதிர்ப்பு\n2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு... ஜ���ட்லி, சுஷ்மா உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதுகள்...\nஒரு காரணத்துக்காக போராடும் போது இளைஞர்கள் அகிம்சையை மறந்து விடக்கூடாது- குடியரசு தலைவர் வலியுறுத்தல்....\nகுறைந்து வரும் பத்ம விருது பெறுபவர்கள் எண்ணிக்கை... ராமதாஸ் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-guru-peyarchi-parigaram/", "date_download": "2020-01-25T22:31:59Z", "digest": "sha1:RWVD4VVMYX757Y3HMBLTHPPZLEIUV4Q3", "length": 11982, "nlines": 111, "source_domain": "moonramkonam.com", "title": "குரு பெயர்ச்சி பரிகாரம் - தோல்வி நீக்கி வெற்றி பெற பரிகாரம் மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஆனித் திருமஞ்சனம் – சிதம்பரத்தில் அபிஷேகம் மானங்கெட்ட நிர்வாகம் + மதிகெட்ட மக்கள் = மாஹியின் மரணம்\nகுரு பெயர்ச்சி பரிகாரம் – தோல்வி நீக்கி வெற்றி பெற பரிகாரம்\nகுரு பெயர்ச்சி பரிகாரம் – தோல்வி நீக்கி வெற்றி பெற பரிகாரம்\nதற்போது, சமீபத்தில், குருப் பெயர்ச்சிப் பலன்களை அனைத்து ராசிகளுக்கும் வெளியிட்டிருந்தோம். சில ராசிகளுக்கு நறபலன்களும் சில ராசிகளுக்கு அனுகூலமற்றதுமான பலன்கலைப் பார்த்திருந்திருப்பீர்கள். ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகாரங்களையும் ஆங்காங்கே சொல்லியிருந்தோம். இப்போது வாசகர்கள் இன்னும் அதிகமாக பயனடையும் வண்ணம் அனைத்து விதமான பிரச்சினகளையும் தீர்க்கும் விதமாக , பிரச்சினைவாரியாக பரிகாரங்களைக் கூறியுள்ளோம். அவரவர் பிரச்சினையை, உரிய பரிகாரங்களைச் செய்து தீர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.அனைவரையும் கவலையின்றி மனநிம்மதியைப் பெருக்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nதோல்வியை விரட்டி வெற்றியைக் குவிக்க \nசிலர் எதில் இறங்கினாலும் தோல்வியே வரும். தொட்டது துலங்காது. தேர்வில் தோல்வி, மேலும், வேலை வாய்ப்புகளும் அமையாது. திரைப்படம் எடுத்தாலும் தோல்வி. கோடிக்கணக்கான பணமும் பாழாகும். அரசியல்வாதிகளுக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் நின்றாலும் தோல்வி என்று துவண்டு போயிருப்பார்கள். இதற்கெல்லாம காரணம் அவர்களின் ஜாதக அமைப்பே\nஎப்படிப்பட்ட ஜாதக அமைப்பையும் மாற்றிவிடக்கூடிய சக்தி இந்த பரிகாரத்துக்கு உண்டு. ஈஸ்வரி பட்டம் உள்ள அம்மன் தெய்வங்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கெல்லாம் இரக்க உணர்வோடு வெற்றியைத் தரும் சிறப்பு வாய்ந்த சக்தி பெற்றவை. குறிப்பாக அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வம். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் அதாவது சனி ஹோரையில் , 18 எலுமிச்சம்பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம்பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால், தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடும். வெற்றி மேல் வெற்றி கிட்டும். நினைத்த காரியம் கைகூடும். தீபமேற்றி ‘ அங்காள பரமேஸ்வரி தாயே எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று’ என மனமுருகி வேண்டினால், தோல்வி தோஷம் அடியோடு நீங்கி , வெற்றி மேல் வெற்றிகள் குவியும்.\nமேற்கூறப்பட்ட பரிகாரத்தைச் செய்து அனைவரும் இன்புற்றிருக்க வேண்டுகிறோம்\nTagged with: guru peyarchi palangal, guru peyarchi parigaram, guru peyarchi parigarangal, குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பரிகாரம், குரு பெயர்ச்சி பலன், ஜாதக பரிகாரங்கள், ஜாதக பரிகாரம், ஜாதகம், ஜோதிடம், பரிகாரம்\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nபூசணி தோசை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/06/", "date_download": "2020-01-25T22:36:47Z", "digest": "sha1:JN3HAJIWI23M45ICPZ7NXGMNYB5BPJWV", "length": 22437, "nlines": 445, "source_domain": "www.tamilkingdom.com", "title": "June 2014 - THAMILKINGDOM June 2014 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஇலங்கை கட்டுரைகள் செய்திகள் திருமலை நவம் வீரகேசரி\nதமிழர் தரப்பின் நிதானம் - திரு­மலை நவம்\nதமி­ழர்கள் செய்த தவறை நாம் செய்ய முடி­யாது.\nஇலங்கை கட்டுரைகள் செய்திகள் திருமலை நவம் வீரகேசரி\nயாழ். பல்கலையால் தடைசெய்யப்பட்ட ‘‘எங்கள் கதை\" காணொளி\nஇன்றைய நாள் எப்படி 01.07.2014\nஇங்கிலாந்து ரசிகரின் காதை கடித்து துப்பிய உருகுவே ரசிகர்... வீடியோ\nபிரேசில் நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை\nகுற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ்\nகைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சுக்குள்\nஇன்றைய நாள் எப்படி 30.06.2014\nஇலங்கை கட்டுரைகள் செய்திகள் தினக்குரல் நிலாந்தன்\nமுஸ்லிம்களின் மீதான வன்முறைகள்: உள்ளோட்டம் என்ன\n''ஆயிரம�� சமர்களின் ஜெயிப்பதை விடவும்\nஇலங்கை கட்டுரைகள் செய்திகள் தினக்குரல் நிலாந்தன்\nநிகழ்வுகள் விளையாட்டு Events Sports\nஉதைபந்தாட்ட கிண்ணத்தை வென்றது பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி\nநேற்று ஞாயிற்றுக்கிழமை 29 ஜூன் பிரான்சு,\nநிகழ்வுகள் விளையாட்டு Events Sports\nவிஜய் டிவி 'டி.டி.': திருமண பந்தத்தில் இணைந்தார் (படங்கள்)\nபலத்த மழையால் பயங்கர விபத்து 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 70 பேர் கதி என்ன\nசென்னையின் புறநகர் பகுதியான மவுலிவாக்கத்தில்,\nநெதர்லாந்து டென்கெல்டர் தேர் உற்சவம் 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை\nகடலில் தவித்த 150 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவை அடைந்தனர் \nஆஸ்திரேலிய கடற்பரப்பில் இரண்டு நாட்களாக\nஇன்றைய நாள் எப்படி 29.06.2014\nமுதலாம் நாள் 1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி.\nஜெனீவின் நகர்வில் அடுத்து நடக்கப்போவது என்ன \nஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யினால்\nஆவியோடு பேசுவதன் மூலம் பல பிரச்னைகளைத்\nசிங்கள பேரினவாதத்தின் கிழியும் முகமூடிகள் - வீரகேசரி\nபுத்த பெருமான் கீழே அமர்ந்­தி­ருந்து தன்­னு­டைய\nஇசைப்பிரியாவை கொல்ல உத்தரவிட்ட அதிகாரியின் விபரங்கள் கசிந்தது\nசமீபத்தில் இசைப்பிரியா உயிரோடு இலங்கை\nமரணத்திற்கு 10 மணிநேரத்திற்கு முன்பு நடந்த திருமணம். கண்ணீரை வரவழைக்கும் வீடியோ\nமரணத்திற்கு 10 மணிநேரத்திற்கு முன்பு நடந்த\nஓட்டத்தில் சாதனை படைத்த 8 மாத கர்ப்பிணி\nஅமெரிக்காவைச் சேர்ந்த அலிசியா மொண்ட்டானோ\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நேற்று புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ...\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு,\nஒரு முட்டையிட்டுவிட்டு கொக்கரித்து திரியாமல் ஆமைபோல அரசு செயற்பட வேண்டும்\nவடக்கு மாகாண சபைக்கு ஐயாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்­கி­யுள்­ள­தாக அமைச்சர் ஒருவர் தெரி­வித்­துள்­ளமை உண்­மைக்குப் புறம்­பான விட­ய­மாகும். எமத...\nஒரு முட்டையிட்டுவிட்டு கொக்கரித்து திரியாமல் ஆமைபோல அரசு செயற்பட வேண்டும்\nவடக்கு மாகாண சபைக்கு ஐயாயிரம்\nமனிதரை உயிருடன் சாப்பிடுகிறது ஒரு வகை பக்ரீரியா\nஇந்த மனிதரை உயிருடன் சாப்பிடுகிறது \nகொடுத்த இன்பம் – சிறுகதை – தமிழ்க்கவி’\nநவீன துப்பாக்கிகளை வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்கள் ���ேண்டுகோள்\nவடமாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டிருக்கும் நிலையில் எமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என...\nநவீன துப்பாக்கிகளை வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்கள் வேண்டுகோள்\nபிரியாமணியின் ரகசிய காதலன் யார்\nபிரியாமணியின் ரகசிய காதலன் யார்\nஅளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சியை இலங்கை இராணுவம் வேறு ...\nஅளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில்\nஇன்றைய நாள் எப்படி 28.06.2014\nசொத்துக்களை கொள்ளையடித்தவர்களுக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் -விஜித தேரர்\nஇந்நாட்டில் தற்போது குருதி பூஜை நடத்துமளவுக்கு விகாரமான வெறிபிடித்தவர்கள் அரசாங்கத்தினுள் இருப்பதாக வட்டரக்க விஜித தேரர் குற்றம் சாட்டியுள்ள...\nசொத்துக்களை கொள்ளையடித்தவர்களுக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் -விஜித தேரர்\nஇந்நாட்டில் தற்போது குருதி பூஜை நடத்துமளவுக்கு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/04/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/30833/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T22:43:13Z", "digest": "sha1:BMRDO5DCMEZVWQGGMGHQVVKDGQ4WNNW6", "length": 20442, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுதந்திரத்தின் பலாபலன்களை அனைவரும் அனுபவிக்கட்டும்! | தினகரன்", "raw_content": "\nHome சுதந்திரத்தின் பலாபலன்களை அனைவரும் அனுபவிக்கட்டும்\nசுதந்திரத்தின் பலாபலன்களை அனைவரும் அனுபவிக்கட்டும்\nஎமது தாய்நாட்டின் எழுபத்தோராவது தேசிய சுதந்திர தினம் நாடெங்கும் இன்று கொண்டாடப்படுகின்றது. தேசிய சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் கொழும்பு, காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகின்ற அதேவேளை, நாடெங்கும் மாவட்ட ரீதியிலும், பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பரவலாக வைபவங்கள் நடைபெறுகின்றன.\nவருடம் தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்ற நாம், அந்நிய ஆட்சியாளரிடமிருந்து 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி எமது தாய்நாட்டுக்குக் கிடைத்த விடுதலையின் பெறுமானத்தையும், சுமார் 450 வருட காலம் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சியில் கட்டுண்டு கிடந்த அடிமைத்தனத்தையும் இவ்வேளையில் நினைத்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாகும்.\nஇலங்கையில் முதன்முதலில் போர்த்துக்கேயர் காலடி பதித்த 1505 ஆம் ஆண்டில் இருந்து எமது நாட்டில் ஐரோப்பியரின் ஆதிக்கம் ஆரம்பமாகி இருந்தது. போர்த்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தர் இந்நாட்டில் காலடி பதிக்கத் தொடங்கினர். அதனையடுத்து போர்த்துக்கேயர் இலங்கையிலிருந்து அகன்றனர். பின்னர் ஒல்லாந்தரின் ஆதிக்கம் இங்கு உருவானது. இரு நாட்டவர்களாலும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை மாத்திரமே கைப்பற்றி ஆட்சி புரிய முடிந்தது. நாட்டின் மத்திய பிரதேசத்தில் எமது சுதேச மன்னர்களின் ஆட்சி பலம் பொருந்தியதாக விளங்கியதனால் போர்த்துக்கேயராலும், ஒல்லாந்தராலும் எமது நாட்டை முழுமையாகக் கைப்பற்ற முடியாதிருந்தது.\nஒல்லாந்தரைத் தொடர்ந்து இலங்கையில் காலடி பதித்த ஆங்கிலேயராலேயே எமது நாட்டை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது. மலையக இராச்சியத்தையும் கைப்பற்றிக் கொண்டதன் மூலம் ஆங்கிலேயர் இலங்கையை 1815 இல் முழுமையாக தமத�� கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஅதுவரை அந்நிய ஏகாதிபத்திய சக்திகளை நெஞ்சுரத்துடன் எதிர்த்துப் போராடிய இராச்சியமாக மலையக இராசதானி விளங்குகின்றது. ஆங்கிலேயரை இறுதி வரை எதிர்த்துப் போராடிய மன்னனாக கண்டி இராசதானியின் இறுதி மன்னன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் திகழ்கிறான்.\nஅத்தனை காலம் வரை மலையக இராச்சியம் ஒன்றுமையுடன் விளங்கியதால் பலம் பொருந்தியதாகவும் விளங்கியது. மலையக இராசதானியின் பிரதானிகளிடையே ஒற்றுமை குலைந்ததால், அந்த இராச்சியம் பலமிழந்து போய் ஆங்கிலேயரின் காலடியில் வீழ்ந்தது. மன்னன் இராஜசிங்கன் கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆயுட்காலம் வரை சிறையில் அடைக்கப்பட்டான்.\nஇவ்வேளையில், உயிரைத் துச்சமென எண்ணி அந்நிய ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடிய ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் மற்றும் அந்நியருடன் போரிட்டு உயிர் நீத்த யாழ்ப்பாண இராச்சிய மன்னன் சங்கிலியன், வன்னி சிற்றரசின் மன்னன் பண்டாரவன்னியன், அந்நிய ஆட்சியாளருக்கு எதிராகப் போராடி உயிரைத் துறந்த சிங்கள இனத்தின் வீரப் புதல்வர்கள் கொங்கேகொல பண்டார, கெப்பிட்டிபொல உள்ளிட்ட ஏராளமானோர் இன்றைய தினத்தில் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்களாவர்.\nமலையக இராச்சியம் கைப்பற்றப்பட்டதையடுத்து மலையக இராசதானியின் பிரதானிகளுக்கும் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குமிடையே 1818 இல் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்துக்குப் பின்னர் எமது நாட்டில் விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்துள்ளன.\nஆங்கிலேயரை எதிர்த்து ஆரம்பத்தில் ஆயுத ரீதியில் எமது தேசத்தின் வீரப் புதல்வர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அப்போராட்டங்களின் போது சிங்கள இனத்தின் வீரமிகு இளைஞர்கள் மாத்திரமன்றி, பௌத்த மதகுருமாரும் கொல்லப்பட்டுள்ளனர். அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான அயுதப் போராட்டங்களெல்லாம் தோல்வியடைந்து ஆங்கிலேயரின் ஆட்சி இந்நாட்டில் நிலைபெறத் தொடங்கியதும், எமது நாட்டவர்கள் தத்தமது இனங்களின் சமய கலாசாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அன்றைய ஆட்சியமைப்பில் எமது நாட்டவருக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் போராட வேண்டியிருந்தது.\nஅன்றைய எமது தேசத் தலைவர்களின் போராட்டம் காரணமாகவே எமது நாட்டுக்குரிய சமய கலாசார தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. இத்தலைவர்களை தேசிய வீரர்களாக இன்றும் நாம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.\nபிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து எமது நாடு விடுதலை பெற்று எழுபத்தொரு வருடங்கள் கடந்து விட்டன. அந்நிய ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து எமது தேசம் முழுமையாக விடுதலை பெற்றுக் கொண்ட போதிலும், இத்தனை ஆண்டுகளாக நாட்டில் ஐக்கியத்தையும் அமைதியையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போனமை உண்மையிலேயே பெரும் தோல்வியாகும்.\nஆங்கிலேயரிடமிருந்து 1947 இல் சுதந்திரம் பெற்றுக் கொண்ட எமது அயல் தேசமான இந்தியாவினால் அரசியலமைப்பு ரீதியில் பொருத்தமான கட்டமைப்பொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது.\nஆனால் இலங்கையினால் இன்னும்தான் உள்நாட்டில் ஐக்கியத்தையும் நிரந்தர அமைதியையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாமலுள்ளது.\n1948 சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் தோற்றம் பெற்ற வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் அதிகாரம் கோரும் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டே செல்கின்றது.\nவடக்கு, கிழக்கு சிறுபான்மை இனத்தின் அரசியல் உரிமைப் பிரச்சினையைத் துரும்பாக வைத்தபடி தென்னிலங்கை பெரும்பான்மையின அரசியல்வாதிகள் இன்னும் சுயநல அரசியலை நடத்திக் கொண்டிருப்பதன் காரணமாக எமது நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அத்தனை முயற்சிகளுமே கைகூடாமல் போயுள்ளன. இனவாதமும், சுயநல அரசியலுமே எமது தேசிய ஐக்கியத்துக்கு சவாலான விடயங்களாக உள்ளன.\nஅரசியல் உரிமை கோரும் போராட்டத்தின் விளைவாக உருவான உள்நாட்டு யுத்தத்தினால் நாம் விலைமதிப்பற்ற பெருமளவு உயிர்களையும், உடைமைகளையும் இழந்திருக்கிறோம். எனினும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற மனப்பக்குவம் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் பலரிடம் இன்னும் ஏறப்டாதிருப்பது வேதனைக்குரியது.\nதேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலமே அழகிய இத்தேசத்துக்கு நிரந்தர விடிவு ஏற்படும் என்பதை இன்றைய தேசிய சுதந்திர தினத்தில் அனைவரும் கவனத்தில் கொள்வது அவசியம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீன பெண் ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் இருவர் அ��்கொடையிலுள்ள...\nமுரசுமோட்டையில் விபத்து; 11 பேர் காயம்\nகண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர்...\nகொரோனோ வைரஸ் அவுஸ்திரேலியா, நேபாளில்\n- தெற்காசியாவில் முதல் நாடு பாதிப்பு- தற்போது வரை 41 பேர் பலி- சீன...\nபடகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு\nபுத்தளம் சிறுகடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர், இரு தினங்களுக்கு...\nபேலியகொடை, 04ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள டயர் கடையொன்றில் திடீரென தீ...\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது\nசிவனொளிபாத மலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில்...\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த...\nஅகிலன் என்று எழுத்துலகில் அறியப்படும் பி.வி. அகிலாண்டம் தமிழ்...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/public-utility-category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T23:42:56Z", "digest": "sha1:ALMUASBPQPFOUI2WAIDJ6EYUSJ3GD5A3", "length": 6116, "nlines": 110, "source_domain": "sivaganga.nic.in", "title": "மின்சாரம் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசிவகங்கை ரோடு சிப்காட் அருகில் மானாமதுரை-630606\nவஉசி ரோடு கழனிவாசல் காரைக்குடி-630002\nமாவட்ட ஆட்சியர் வளாகம் மருது பாண்டியர் நகர் சிவகங்கை-630562\nசிவகங்கை திருப்பத்தூர் மெயின் ரோடு திருப்பத்தூர்-630211\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T22:39:09Z", "digest": "sha1:KMRUAGR4WMWNLMYMANULK7INBCBPDR7U", "length": 11036, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உருசியாவின் மாகாணங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உருசியாவின் மாகாணங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉருசியாவின் மாகாணங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியக் குடியரசுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உருசியாவின் ஆட்சிப் பிரிவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிகேயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்த்தாய் குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஷ்கொர்டொஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரியாத்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாகெஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்குசேத்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரீ எல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்காசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெச்சினியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவாசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்ய கிராய்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமூர் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருஷ்ய நாட்டின் ஒப்லாஸ்துகள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலினின்கிராத் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலினின்கிராத் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெமரோவோ மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூலா மாக��ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரனியோசு மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெனின்கிராத் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் நடுவண் மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராஸ்னதார் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைபீரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்யாவின் ஓப்லஸ்துகள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் ஒப்பலாசுத்துகள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்யக் கூட்டரசின் நேரடியாட்சி நகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்யாவின் பொருளாதாரப் பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவோல்கோகிராத் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்மீக்கியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகா குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகதான் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகோத்கா தன்னாட்சி வட்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியூமென் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோம்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகாலின் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரன்பூர்க் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓம்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோவசிபீர்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்கான் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவெர்த்லோவ்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்மூர்த்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாராசாய்-செர்கெஸ்ஸியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t50756-topic", "date_download": "2020-01-26T00:42:04Z", "digest": "sha1:DJPQJIFAPHNKE4EJB6S2SI3GCXFNBR5P", "length": 21385, "nlines": 163, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ??", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமு��் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nவிடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா \nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nவிடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா \nவிடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் பனம் பழம் எடுக்க\nஎப்பவும் காலையில் நான் லேட்டாகி எழும்புவதால் எனக்கு கிடைப்பதே இல்லை\nஅதனால் நேரத்தோடு எழும்பினால் முதலில் நானே போய் பனமரத்தடியில் ஒரிரண்டு பழங்கள் விழுந்து\nகிடக்கும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சந்தோசத்தை அம்மாவிடம் சொல்லி மகிழ்வேன்\nசில நேரம் அம்மா என்னை போக வேண்டாம் என்று சொல்லுவார் நான் கேட்காமல் போனால் பேய்க் கதை சொல்லி அம்மா என்னை போகாமல் செய்து விடுவார் அது ஒரு கனாக்காலம்.....\nஐ லவ் யு அம்மா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா \n உங்க ஊரில பனை மரம் இருக்குதா எனக்கு ரெம்ப பிடித்த பழம் .. பனம் பலகாரம் என ஊரில் பனை ஈர்க்கில் குத்து விற்பார்களே எனக்கு ரெம்ப பிடித்த பழம் .. பனம் பலகாரம் என ஊரில் பனை ஈர்க்கில் குத்து விற்பார்களே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா \nஇதே போன்று பனை மரத்தில் பல தடவை ஏறி இருக்கிறேன் ஒரு நாள் கூட கை தவறி கால் தவறி விழுந்ததே இல்லை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா \n உங்க ஊரில பனை மரம் இருக்குதா எனக்கு ரெம்ப பிடித்த பழம் .. பனம் பலகாரம் என ஊரில் பனை ஈர்க்கில் குத்து விற்பார்களே எனக்கு ரெம்ப பிடித்த பழம் .. பனம் பலகாரம் என ஊரில் பனை ஈர்க்கில் குத்து விற்பார்களே\nரொம்ப இல்லை அதனால்தான் காலையில் நேரத்தோடு ஓடிப்போய் எடுத்து வருவோம் பனம் பழத்தை பாலில் பிழிந்து பழய சோறுடன் கலந்து சாப்பிட்டிருக்கிறேன் நினைக்கும் போது கண்ணீர் வருகிறது\nபழத்தை அப்படியே உரித்து சாப்பிட்டிருக்கிறேன் பசுமையான நினைவு ஏழைத் தாய் தகப்பனுக்கு பிறந்த எனக்கு கிடைத்த வரங்கள் அவைகள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா \n முதலில் நெருப்பில் சுடணும். அடுப்பில் வைத்து சுட்டு அதன் கோது வெடித்து வரும் வரை காத்திருந்து சுடணும். அப்புறம் அந்த கோதினை பிய்க்கணும், எறியணும். எத்தினை வேலை பார்க்கணும. யானை தான் அப்படியே முழுங்கும்.\nநாங்களும் பழய்ய்ய்ய்ய்ய சோத்தில் பனம் பழம் சாறு பிழிந்து தேங்காய்ப்பூ சீனி எல்லாம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டிருக்கோம்ல..\nநாங்க கோல்ட் ஸ்பூன் பரம்பரைங்கோ.. பிறகும் போதே தங்க கட்டில்ல தான்பிறந்தோம். ஹாஹா நாங்க தவழ்ந்து விளையாடிய மண்ணு கூட தங்கம் தானுங்க சார்.\nநான் சொல்வதெல்லாம் உண்மைன்னு நம்புவதா எங்கேயோ ஒரு குரல் கேட்டதே நோட் திஸ் பாயிண்ட் மக்களே நோட் திஸ் பாயிண்ட் மக்களே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா \nNisha wrote: அப்படியே சாப்பிட ம���டியாது முதலில் நெருப்பில் சுடணும். அடுப்பில் வைத்து சுட்டு அதன் கோது வெடித்து வரும் வரை காத்திருந்து சுடணும். அப்புறம் அந்த கோதினை பிய்க்கணும், எறியணும். எத்தினை வேலை பார்க்கணும. யானை தான் அப்படியே முழுங்கும்.\nநாங்களும் பழய்ய்ய்ய்ய்ய சோத்தில் பனம் பழம் சாறு பிழிந்து தேங்காய்ப்பூ சீனி எல்லாம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டிருக்கோம்ல..\nநாங்க கோல்ட் ஸ்பூன் பரம்பரைங்கோ.. பிறகும் போதே தங்க கட்டில்ல தான்பிறந்தோம். ஹாஹா நாங்க தவழ்ந்து விளையாடிய மண்ணு கூட தங்கம் தானுங்க சார்.\nநான் சொல்வதெல்லாம் உண்மைன்னு நம்புவதா எங்கேயோ ஒரு குரல் கேட்டதே நோட் திஸ் பாயிண்ட் மக்களே நோட் திஸ் பாயிண்ட் மக்களே\nமரத்தில் இருந்து விழுந்த பழத்தை நாங்கள் உரித்து அப்படியே சாப்பிட்டிருக்கிறோம் அக்கா நல்ல ருஷியாக இருக்கும் தங்கத் தட்டில் பிறந்த தாரகையே நீர் வாழ்க\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா \nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந���தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2013/07/blog-post_7.html", "date_download": "2020-01-25T23:05:45Z", "digest": "sha1:KMZ5OAUTJB4KQHUWSEOPL4NLU6ZCTMQG", "length": 17835, "nlines": 185, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: வாத்தியார் சாமி", "raw_content": "\nஊருக்கு நடுவில்தான் பெரியவரின் சிலை இருந்தது. தோளில் துண்டு சாதாரண வேட்டி கதர் சட்டை என சாதாரணமாக காமராஜர் சிலை போல இருந்தாலும் கைகளில் ம��்டும் அரிவாளோடு காணப்படும் அந்த சிலைதான் ஊருக்கே அடையாளமாக மத்தியில் நின்றது.\nஅது வாத்தியார் சாமி சிலை என குழந்தைகள் கூறுவார்கள். அந்த சிலை மீது காசெறிந்தால் நிறைய மார்க்கு கிடைக்கும் என்பதாக ஒரு நம்பிக்கை உலவியது. சிலையை சுற்றி எப்போதும் சில்லரை காசுகள் நிறைந்திருக்கும். அதை பொறுக்குகிற தைரியம் ஊருக்குள் யாருக்குமே கிடையாது. காரணம் பெரியவரின் படுபயங்கரமான ஃபிளாஷ்பேக்.\nபல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் மாரப்பன் என்கிற இந்த பெரியவர். ஊருக்குள் அவருக்கு அனேக மரியாதைகளும் சலுகைகளும் இருந்தது. அதற்கு காரணம் அவர் மிகப்பெரிய வீரராக மக்கள் மத்தியில் போற்றப்பட்டார்.\nஅவரை பார்த்தால் எல்லோருமே எழுந்து நின்று வணங்குவார்கள். இவ்வளவுக்கும் அவர் நாட்டாமையோ எஜமானோ சின்னகவுண்டரோ கூட கிடையாது. வயதுக்கு வந்த நாளிலிருந்து வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரிடம் வெட்டி அரட்டை அடிக்கிற தண்டம்தான்.\nஅவர் சின்ன பிள்ளையாக இருந்தபோது ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால் அங்கே செல்லவில்லை என்றும் அப்படி இருந்திருந்தால் இன்னேரம் நான்தான்டா ஜில்லா கலெக்டர் என்றும் பீத்திக்கொள்வார்.\nஇருந்தாலும் ஏன் இவருக்கு இவ்வளவு மரியாதை தெரியுமா ''ஒருக்கா நம்மூருக்கு எம்ஜிஆர் வந்திருந்தப்ப.. நம்ம பெரிசு எம்ஜிஆரையே கெட்ட வார்த்தைல திட்டிட்டாரு...''\n''அதுவும் என்ன வார்த்தைல திட்டினாரு தெரியும்ல.. $*&%&$%* பயலேனு\n''அடேங்கப்பா.. ஏன்ப்பா எம்ஜிஆர் வேற மதர் சென்டிமென்ட் பாக்கற ஆளாச்சேப்பா.. அம்மாவ பத்தி... அய்யயோ... புடிச்சு நறுக்கியுட்டுல்ல அனுப்பிருப்பாரு''\n''அதான் இல்ல.. எம்ஜிஆரு கோவமா பார்த்தாராம்.. இவரு எம்ஜிஆரை பார்த்து ஒரு மொறை மொறைச்சதும்.. எம்ஜிஆருக்கே பயமாயி.. துண்டகாணோம் துணியக்காணோம்னு ஓடிட்டாராம்ல.. அப்பதான் இவரோட வீரம் ஊருக்கு தெரிஞ்சது..\nஅப்பருந்துதான் இவருக்கு மாலைதான் மானாவாரியா மரியாதைதான்.. அவரு பேர பலருக்கும் வச்சாங்க தெரியும்ல.. வாத்தியாரை வென்ற வாத்தியார்னு பட்டம் கூட உண்டுல்லா''\n''அவரை எப்படியாச்சும் பழிவாங்கணும்னு எம்ஜிஆர் ரசிகருங்க திரிஞ்சாய்ங்க. அப்பதான் கலைஞரோட சண்ட போட்டுட்டு எம்ஜிஆர் வேற தனிக்கச்சி தொடங்கிருந்தாரு, அதனால பெரிசுக்கு திமுகாரங்க சப்��ோர்ட்டாருந்தாங்க... ஒருக்கா சீட்டு கூட கொடுக்கறேன்னாங்களாம் வேண்டாம்னுருச்சாம் பெரிசு''\nஅப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பெரிசு ஒருமுறை நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடந்தார். அந்த நேரத்தில் அவருக்கு உதவ யாருமேயில்லை. அவருக்கு உதவ சென்ற மருத்துவர் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர். அது பெரிசுக்கும் தெரியும். எங்க டாக்டர் எம்ஜிஆரை திட்டினத மனசுல வச்சு நம்மள கொன்னுடுவாரோ என்கிற பயத்தில் ஒரு உண்மையை சொன்னது.\n''வைத்தியரே, நான் எம்ஜிஆர திட்டினது நெஜம்தான்.. ஆனா அது அவருக்கு கேக்கல.. நம்மூருக்கு பிரச்சாரத்துக்கு வந்தவரு வேன்ல நின்னு எல்லாருக்கும் கைகாட்டினாரு.. நான் கூட்டத்துல நின்னு டாடா காட்டிகிட்டிருந்தேன். அப்ப எவனோ ஒருத்தன் என் கால மிதிச்சிட்டான். கடுப்பாகி டே %&&%** பயலேனு திட்டினேன்.. அப்பதான் எம்ஜிஆர் எங்க பக்கம் டாட்டா காட்டிகிருந்தாரு.. லைட்டா மழை தூவவும் வண்டிக்குள்ள போயிட்டாரு. உடனே அங்கிருந்து கிளம்பிட்டாங்க, அதனால நான் சொன்னது அவரைதானு என் பக்கத்துல நின்ன பக்கிங்க நினைச்சிகிருச்சி.\nஅவிங்கதான் ஊருக்குள்ள போயி அண்ணன் எம்ஜிஆரை திட்டினாருனு கெளப்பி விட்டானுங்க.. அத நம்பி ஊர்க்கார பயலுகளும் என்னை வீரன்னு சொல்லிட்டானுக.. நானும் அந்த கெத்தை மெயின்டெயின் பண்ணுவோம்னு அப்படியே சொல்லிகிட்டு திரிஞ்சிட்டேன்.''\n''அட நன்னாரி'' என்றார் மருத்துவர்.\n''தயவு செஞ்சு இதை யாருகிட்டயும் சொல்லிடாதீங்க டாக்டர்'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பெரிசின் மூச்சு நின்று போனது.\nமருத்துவர்தான் தப்பான மருந்து கொடுத்து கொன்றுவிட்டார். அவரை கொல்லச்சொன்னதே எம்ஜிஆர்தான் என்று ஊருக்குள் ஒரு கதை பரவியது. அதுவரை வீரனாக மட்டுமே அறியபட்ட அந்தப் பெரிசு அதற்கு பிறகு தியாகியாக மாறியது. பெரிசு செத்துப்போன சில மாதங்களில் எம்ஜிஆரும் செத்துப்போனார்.\n''தன்னை கொன்னவன சும்மா விட முடியுமா.. எப்படிபட்ட பரம்பரை வம்சம்.. ஆவியா வந்து எம்ஜியாரை போட்டுச்சுல்ல.. திட்டம போட்டு கொன்னா சும்மா வுடுமா பெரிசு, அதான் ஆத்மா சாந்தியடையாம திரிஞ்சிருக்கு. நேரம் பார்த்து சோலிய முடிச்சிருச்சில்ல.. என்று இன்னொரு கதை பரவியது. இம்முறை பெரிசு போராளியாகியது. அவருடைய சிலை ஊருக்கு மத்தியில் திறக்கப்பட்டது.\nமுதலில் தூக்கிகட்டின லுங்கி பல்லில் கடித்த அரிவாளோடு டெரராகத்தான் சிலைவைக்க முடிவானது. ஆனால் பெரிசு அப்படி ஒருநாளும் இருந்ததில்லை. அதனால் அவருடைய இயல்பான உடலில் ஒரு அரிவாளை மட்டும் சொருகிவைத்தனர். வாத்தியாரை கொன்ற வாத்தியார் இங்கே உறங்குகிறார் என்று சிலைக்கு கீழே எழுதிவைத்தனர். வாத்தியார் என்பதால் ஸ்கூல் வாத்தியார் என்று பிள்ளைகள் கருதி காசு போட்டு வேண்டுதல் பண்ணத்தொடங்கினர்.\nஒருமுறை ஏதோ உள்ளூர் தகராறில் ஒருவனை வெட்டி சிலைக்கு கீழே தூக்கிப்போட, அவனுடைய ரத்தம் சிலையிலிருந்து அரிவாளில் தெறித்திருக்கவும், அவனுடைய பூத உடல் அன்னாரின் காலடியில் கிடக்கவும் புதுக்கதைக்கான முடிச்சு உருவானது.\nபிள்ளைக போட்ட சில்லரையை பொறுக்க வந்தவன வாத்தியார் சாமியே கொன்னுடுச்சுடே என யாரோ சொல்ல.. ஆமா அரிவாள்ல பார்த்தல்ல ரத்தகற.. சும்மாவாய்யா.. என இன்னொருவர் சொல்ல.. இப்படியே பில்டப்பை கூட்டி கூட்டி ஸ்கூலுக்கே போகாத மாரப்பன் வாத்தியார் சாமி ஆனார். அவருடைய சிலைக்கு சில்லரைகாசுகள் குவிந்தன.\nஇப்படித்தான் பல விசயங்கள் தவறா புரிஞ்சுக்கிட்டு பெரிய விசயமா மாறிடுச்சு.\nஅற்புதம் - எழுத்துநடையும் மறைந்திருக்கின்ற கருத்தும்.\nவரிக்கு வரி சுவாரஸ்யம். நல்ல முயற்சி.\nஅடடா கலக்கிட்டிங்க போங்க வாத்தியாரே...\nஅன்னக்கொடி படமும் பாத்து ஏதோ ஒரு கெட்ட கனவும் கண்டதனால ஏற்பட்ட உந்துதல் தான் உம்மை இப்படி ஒரு கதை எழுத தூண்டியிருக்கு. எங்க தங்க தலைவரை கண்டாலே பேச்சு மூச்சு நின்னுடும். அப்படிப்பட்டவரை எதிர்த்து பேசினாருன்னு சொன்னா நல்ல கற்பனை.\nபுதிய கடவுள்கள் எப்படி உருவாக்க படுகிறார்கள் என்பதை இதைவிட தெளிவா சொல்லவே முடியாது\nஅருமையான கற்பனை..எங்க அதிஷா ரீஎன்ட்ரி ஆகிட்டாரு டோய்..பதிவுலக பயில்வான் என்று இன்றிலிருந்து உங்களுக்குப் பட்டமளிக்கிறோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/06/966.html", "date_download": "2020-01-25T23:28:38Z", "digest": "sha1:YFBBLVENTRGVKSKEPO6TDISYLUHHHVWY", "length": 11362, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "மைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை - THAMILKINGDOM மைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > மைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை\nபோரின் போது நடந்த மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படாது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.\n“வரும் செப்ரெம்பர் 14ஆம் நாள் தொடக்கம், ஒக்ரோபர் 02ஆம் நாள் வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரில் இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஅதற்கு முன்னதாக, இலங்கை ஜனாதிபதியின் கையில், ஓகஸ்ட் 21ஆம் நாள் அந்த அறிக்கையின் பிரதி ஒன்று கிடைக்கும். அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அறிக்கையின் பிரதி கையில் கிடைக்கும் வரையில், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படாது.\nஅதேவேளை, வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தெரிவு செய்யப்படும் புதிய அரசாங்கம், ஐ.நா விசாரணை அறிக்கையுடன் எவ்வாறு இணங்கிச் செயற்படுவது என்பது குறித்த விடயத்துக்கே முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டியிருக்கும் என்றும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: மைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை Rating: 5 Reviewed By: Unknown\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தம��ழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/paa/", "date_download": "2020-01-25T23:31:16Z", "digest": "sha1:XNUEB5IGWR4VY4F64RNTTQPPHOTVPRTC", "length": 11605, "nlines": 82, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "paa | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nஅங்காடித்தெருவுடன் போட்டியிட்ட பீப்ளி லைவ்\nPosted: செப்ரெம்பர் 28, 2010 in அங்கலாய்ப்பு\nகுறிச்சொற்கள்:angaditheru, அங்காடித்தெரு, ஆஸ்கார், உலக சினிமா, சிங்கம், தணிக்கை, தாரே ஜமீன் பர், திரைப்படம், தொலைகாட்சி, நியோரியலிசம், பா, பீப்ளி லைவ், மதராசப்பட்டினம், மை நேம் இஸ் கான், ராஜ்நீதி, ராவணன், லகான், விண்ணைத்தாண்டி வருவாயா, censor, lagan, madarasapatinam, my name is khan, neorealism, oscar, paa, peepli live, rajneethi, ravan, singam, tare zameen par, vinnaithaandi varuvaaya, WORLD CINEMA\nஅமீர் கானின் பீப்ளி லைவ் இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருகிறது. இது அமீர்கானின் மூன்றாவது முயற்சி, ஏற்கனவே அவரின் லகான், தாரே ஜமீன் பர் என்ற இரண்டு படங்கள் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் அமீர்கானால் தயாரிக்கப்பட்டு UTV சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முறை 5 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியில் இருந்தன, அவை சிங்கம், மதராசப் பட்டினம், ராவணன், விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு. இதில் அங்காடித்தெரு பீப்ளி லைவ்க்கு கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது என்பதில் பெருமிதம் தான். இந்திய விவசாயிகளின் ஏழ்மையையும், அதன் கொடூரத்தினால் ஏற்படும் இன்னல்களையும் விளக்குவதாகவும், இந்திய கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாகவும் உள்ளதால் அங்காடித்தெருவை தாண்டி ஒரு அடி முன்னெடுத்து வைத்து ஆஸ்காருக்கான இந்தியப் பரிந்துரையில் இடம் பிடித்திருக்கிறது பீப்ளி லைவ். மேலும் பா, ராஜ்நீதி, மை நேம் இஸ் கான் முதலான 27 திரைப்படங்களை ஓரங்கட்டி இருக்கிறது இந்தப் படம். 15 பேர் கொண்ட FILM FEDERATION OF INDIA குழு இந்த பரிந்துரையை வெளியிட்டு இருக்கிறது.\nஅங்காடித்தெரு உண்மை���ில் நல்லதொரு திரைப்படம், பீப்ளி லைவ் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் ஒப்பிட்டு கருத்து சொல்ல முடியவில்லை. இருப்பினும் பீப்ளி லைவ் படத்தின் காட்சிகளை தொலைகாட்சியின் வாயிலாகவும் சில வலைதளங்களிலும் பார்த்தேன். படம் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன், நம் வசந்தபாலனுக்கு போட்டி கொடுத்த படம் என்ற வகையில் ஒப்பிட்டு பார்க்கவாயினும் படத்தை பார்க்க வேண்டும்.\nசரி அதெல்லாம் போகட்டும், இந்த பரிந்துரையில் 27 படங்கள் போட்டியில் இருந்தன என்பதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். மதராசப்பட்டினத்தை விடுங்கள் அது ஓரளவிற்கு ஒரு திரைப்பட விழாவில் இடம் பெறத்தக்கவகையில் உள்ள படமே, சிங்கம், இராவணன், விண்ணைத் தாண்டி வருவாயா இதெல்லாம் எப்படி இந்த 27 க்குள் அடங்கியது என்பது தான் புரியாதபுதிர். சிறந்த அந்நிய மொழிப்படம், அதாவது ஆங்கிலமல்லாத சிறந்த திரைப்படம். ஆங்கிலம் பேசுபவர்களுக்கு உலக சினிமா என்ற வட்டத்திற்குள் வரும் படம். நாமும் நிறைய நியோரியலிசம் படங்களை இந்த வகையின் கீழ் பார்த்திருக்கிறோம், இந்தப் படங்களை அந்த வகையின் கீழ் கொண்டு வரமுடியுமா\nஇந்தியாவைப் பொருத்தமட்டில் கடந்த வருடம் 24 மொழிகளில் 1288 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, அல்லது தணிக்கை செய்யப்பட்டு இருக்கின்றன. இதிலிருந்து 1 படம் மட்டும் எப்படி இந்தியா சார்பில் போகமுடியும். ஏன் மொழிகளின் அடிப்படையில் பரிந்துரைகள் இருக்கக் கூடாது ஏனெனில் இது சிறந்த அந்நிய மொழித்திரைப்படம் தானே தவிர, சிறந்த அந்நிய நாட்டு படம் என்ற வகை இல்லையே, இருந்திருந்தால் அங்காடித் தெருவையும் சேர்த்து 24 படங்களை அனுப்பி இருக்கலாமே. சரி அதுவும் வேண்டாம் அதிக அளவில் சிறந்த படங்களை எடுக்கும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, போன்ற குறிப்பிட்ட மொழிகளில் இருந்தாவது தனித் தனியாக அனுப்பலாமே, இதில் என்ன நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. எல்லா போட்டிகளுக்கும் ஒரு வரைமுறை இருக்கும், கண்டிப்பாக ஆஸ்காருக்கும் அதே வகையில் சில கட்டுபாடுகளும் விதிகளும் இருக்கலாம், ஆனால் சினிமா ஆர்வலர்கள் மொழிகளை அடிப்படையாக வைத்து இந்த பரிந்துரை அமைய ஏதேனும் ஒரு சிறிய அளவில் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எனது அவாவை உங்க���ோடு பகிர்ந்துகொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/98929-", "date_download": "2020-01-25T23:15:39Z", "digest": "sha1:LJKHR2USYHVSI26T5IDPFHVJLRH2BGQX", "length": 11685, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 September 2014 - சிகரம் தொடு - சினிமா விமர்சனம் | sigaram thodu cinema review sathyaraj, vikram prabhu", "raw_content": "\nநானே கேள்வி... நானே பதில்\nவிகடன் மேடையில்... இராதாகிருஷ்ணன் பார்த்திபன்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nசென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்\n\"ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்திருந்தாலும் தவறு தவறுதான்\nநாந்தேன் வட்டச் செயலாளர் வண்டு முருகன்..\n“புரட்சிப் புயல் பாலு... கெட்டப் பய எமலிங்கம்\nஅட்லி ராஜா... பிரியா ராணி\n“குற்றம் சுமத்தியவனையும் குற்றம் தாக்கும்\nசிகரம் தொடு - சினிமா விமர்சனம்\nகடவுள் தொடங்கிய இடம் - 15\nபேசாத பேச்செல்லாம்... - 15\nகற்க கசடற விற்க அதற்குத் தக\nசிகரம் தொடு - சினிமா விமர்சனம்\nகாக்கிச் சட்டை மீது வெறுப்போடு இருக்கும் ஹீரோ, பின்னர் காவல் துறையில் சிகரம் தொடும் அதே போலீஸ் கதை\nகடமை தவறாத போலீஸ் சத்யராஜ். குழந்தை பிறந்தவுடனேயே அவனுக்கு கற்பனையில் போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி ரசிக்கும் அளவுக்கு காவல் துறை மீது அவருக்குக் காதல். ஆனால் மகன் விக்ரம் பிரபு, அப்பாவுக்காக போலீஸ் வேலையில் சேருவதுபோல நடிக்கிறார்; திடீர் திருப்பத்தில் போலீஸும் ஆகிவிடுகிறார். ஒரே மாதத்தில் வேலையில் இருந்து விலகிவிடலாம் எனத் திட்டமிட்டிருக்கும்போது, ஏ.டி.எம் கொள்ளையர்கள் பற்றிய வழக்கு விக்ரம் பிரபுவிடம் வருகிறது. அது, அவர் உடலில் போலீஸ் யூனிஃபார்மை எப்படி கவசகுண்டலம்போல ஒட்டவைக்கிறது என்பதுதான் மீதிக் கதை\nகாதலும் காக்கியும் கலக்கும் 'காக்கிச் சட்டை போட்ட மச்சான்’ வகைக் கதைதான். அதில் ஏ.டி.எம் திருட்டு எனும் கிரைம் சுவாரஸ்யம் சேர்த்து, வெரைட்டி ரைஸ் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கௌரவ். சீட்டைப் பிரிக்காமலேயே அதை சாமியார் படிக்கும் வித்தையை அம்பலப்படுத்துவது, ஏ.டி.எம் கார்டு தகவல்களை அலேக் பண்ணும் ரகசியத்தை உரித்துக் காட்டிய விதம்... செம பதம்\nஹீரோவைவிட குறைந்த அளவே வந்தாலும் படத்தின் ஜீவன் என்னவோ சத்யராஜ்தான். 'சட்டைல ஸ்டார் குத்தணும்னா, உண்மைலயே ஸ்டாரா இருக்கணும்’ என்று சத்யராஜ் பேசும் இடங்களில் ஒரு போலீஸுக்கே உரித்தான வேட்டை, வேட்கை மிளி���்கின்றன. அப்பாவை ஏமாற்றும் மகன், காதலன், சின்சியர் போலீஸ்... பச்சக்கென ஃபிக்ஸ் ஆகிறார் விக்ரம் பிரபு. அதுவும் போலீஸாக விக்ரம் பிரபுவின் அசாத்திய உயரம்... அபாரம் ஆக்ஷன் காட்சிகளில் புலிப் பாய்ச்சல் காட்டுபவர், சென்டிமென்ட்களின்போது பம்மிவிடுகிறார். அழகிய கண்களும், கொழுக்மொழுக் துறுதுறுப்புமாக மோனல் கஜ்ஜார்... ஜோர்\nகாமெடியில் பட்டாசு கிளப்புகிறார் சதீஷ். 'நீ வாஜ்பாய்... நான் பிளேபாய்’, 'நீ இதை மாமா வேலைனுகூடச் சொல்லிக்கோ... எங்களுக்கு இது மார்க்கெட்டிங்’, 'நாளைக்கு என் ஜிம்முக்கு நமீதா வர்றாங்க. என்ட்ரன்ஸை இடிச்சுக் கட்டணும்’ எனப் படம் நெடுக சிரிப்பு மத்தாப்பு\nஇமானின் இசையில் 'டக்குனு...’, 'பிடிக்குதே...’, 'சீனு சீனு...’ பாடல்கள் மனதைத் தொடுகின்றன. விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு ஹரித்துவார் பிரதேச அழகை அப்படியே அள்ளிவந்திருக்கிறது.\nஇத்தனை சுலபமாக ஏ.டி.எம் மையங்களில் கூடுதல் கருவிகளைப் பொருத்த முடியுமா என்ன, அது எந்த கேமராவிலும் பதிவு ஆகாதா என்ன, கொள்ளையர்களை போலீஸ் படையே சுற்றிவளைக்க வாய்ப்பு இருந்தும் விக்ரம் பிரபு மட்டும் தனியாக டீல் செய்வது என்ன, கொள்ளையர்கள் பிடிபட்டதும் போலீஸ் முதலில் பணத்தைத் தேட மாட்டார்களா என்ன இப்படி... படம் முழுக்க ஏகப்பட்ட 'என்னென்ன இப்படி... படம் முழுக்க ஏகப்பட்ட 'என்னென்ன\nசிகரத்துக்கான பயணத்தில் சின்னச் சின்ன சறுக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், படம் பார்த்த பிறகு ஏ.டி.எம்-மில் 'பாஸ்வேர்டு’ அடிக்கும் முன் எச்சரிக்கையுடன் சுற்றுமுற்றும் நோட்டம் விடுவது... படத்துக்கான பாஸ்மார்க்\n- விகடன் விமர்சனக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548269/amp", "date_download": "2020-01-26T00:24:06Z", "digest": "sha1:NOPLOD7AA2RRHR77INE6U6FUNPHCO22E", "length": 8823, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Suspended female officer for bribery | லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி சஸ்பெண்ட் | Dinakaran", "raw_content": "\nலஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி சஸ்பெண்ட்\nசேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் பிரியா (23). இவருக்கு கடந்த 1ம் தேதி திருமணம் நடந்தது. இவரது திருமண உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தலைவாசல் ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர் கீதா கைது செ���்யப்பட்டார். விசாரணையில், விண்ணப்பங்களை மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்ப ₹3 ஆயிரமும், உதவித்தொகை மற்றும் தங்கம் ஒதுக்கீடு ஆனதும் ₹8 ஆயிரம் வரையிலும் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nகட்சி சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிரடி கைது: 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nமதுரையில் போக்சோ நீதிமன்றம் திறப்பு: ஓராண்டுக்குள் விசாரணை முடிக்காவிட்டால்... ஐகோர்ட் கிளை நீதிபதி எச்சரிக்கை\nதமிழகத்தில் சத்தமின்றி தொடரும் சுகாதார சீர்கேடு உயிர்காக்கும் மருந்துகளே உயிரை கொல்லும் அபாயம்: பின்பற்றப்படாத மருத்துவ கழிவுகள் மேலாண்மை திட்டம்\nமாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி: அரசு பள்ளிகளில் காணாமல்போன 1706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: பொது தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டது\n125 நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் திட்டம் முடக்கம்: குளறுபடி நடவடிக்கையால் அதிருப்தி\nவனத்துக்குள் அத்துமீறல் பலிவாங்கும் யானைகள்\nபோக்குவரத்து விதிகளை காலில் போட்டு மிதித்து பைக்குகளில் சீறிப்பாயும் பள்ளிச் சிறுவர்கள்: அதிகரிக்கும் விபத்துகளை கண்டுகொள்ளாத போலீசார்\nகிராம ஊராட்சிகளில் 5 விதமான நிலைக்குழுக்கள் அமைப்பு: உரிய விதிமுறைகளை பின்பற்ற தலைவர்களுக்கு உத்தரவு\nஇந்த வார பிரச்னைகள் : மக்களின் பார்வையில்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரிப்போம்: ஒருநபர் ஆணைய வக்கீல் பேட்டி\nஅமைச்சரின் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை பலி\nகொடைரோடு அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் சாவு: 3 பேர் படுகாயம்\nஎஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக்கொன்ற களியக்காவிளை செக்போஸ்ட்டில் தீவிரவாதிகளிடம் விசாரணை: போலீசிடம் நடித்துக்காட்டினர்\n71-வது குடியரசு தின கொண்டாட்டம்: மெரினாவில் நாளை கவர்னர் தேசியக்கொடியை ஏற்றுகிறார்... தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்பு\nபொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நாய்களுக்கு பரவும் ரேபிஸ்: பொதுமக்கள் பீதி\nஅட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன: ஒரத்தநாடு மக்கள் நிம்மதி\nதிருக்கோவிலூர் அருகே அரசு பஸ் டயரில் கால் சிக்கி பள்ளி மாணவன் பட��காயம்: மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதி\n3 பேர் பலாத்கார புகாரில் திருப்பம்: நண்பருடன் சினிமாவுக்கு சென்றதை மறைக்க சிறுமி நாடகமாடியது அம்பலம்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nவேலூர் புதிய பஸ் நிலைய கிழக்கு பகுதியில் இருந்து சென்னை, திருப்பத்தூர் பஸ்கள் பிப்.9ம் தேதி முதல் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469874", "date_download": "2020-01-25T23:07:58Z", "digest": "sha1:LUPNBTH5GZ6CRIAILPGYSDVPE6O6S5R7", "length": 8642, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: ஸ்டாலின் கண்டனம்!", "raw_content": "\nகாய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: ஸ்டாலின் கண்டனம்\nசென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 11 வயதுச் சிறுமியும் உயிரிழந்தார். இதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம காய்ச்சலால் 12 குழந்தைகள் இறந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் தொடர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், இதை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: \"சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் காலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்திருக்கிறது. அடுத்து பொழிச்சலூரைச் சேர்ந்த சிறுவன் முகமதுவும், அவரது சகோதரியும் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் சிறுவன் முகமது, மாலை ஆறு மணியளவில் உயிரிழந்திருக்கிறார். அந்தச் சிறுவனின் சகோதரி உடல் நலம் தேறிவருவதாக முதலில் மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அந்தச் சிறுமியும் இரவு எட்டு மணிக்கு உயிரிழந்திருக்கிறாள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தினரை சோகத்தில் மூழ்க வைத்திருக���கிறது. அதுமட்டுமின்றி, அதே மருத்துமனையில் சிகிச்சைக்காக வந்திருக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்பிறகு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதுரவாயலைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி லட்சிகா ஏஞ்சல், இரவு ஒன்றரை மணியளவில் உயிரிழந்திருக்கிறார். இப்படி நேற்று காலையில் தொடங்கி நள்ளிரவுக்குள் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன.\nகுழந்தைகளை பறிகொடுத்துவிட்டு நிற்கும் பெற்றோருக்கு இந்த துயரம் எள் முனையளவுகூட ஈடு கட்ட முடியாதது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியப்போக்கும், காய்ச்சலை உரிய காலத்துக்குள் கண்டுபிடித்து முறையான சிகிச்சை அளிக்காததும் காரணம் என்று பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவேண்டிய அரசு மருத்துமனையில் புரையோடிப்போயிருக்கும் இந்த அலட்சிய மனப்பான்மைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கொடிய காய்ச்சல்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது.\nஅரசு மருத்துமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு கவனமாக சிகிச்சை அளிக்காத காரணத்தால், இப்போது எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துமனையில் அடுத்தடுத்து குழந்தைகள் மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆகவே, சென்னை மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். சென்னை மாநகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளை களைந்து, இது போன்ற நோய்கள் வராமல் தடுக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய தரமான சிகிச்சை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/194665", "date_download": "2020-01-26T00:40:40Z", "digest": "sha1:HTHE2KIYPGNLLGMTT5VNY6G665CSKPCG", "length": 8523, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "ரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 ரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்\nரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்\nஜோர்ஜ் டவுன்: தனக்கு எதிரான காவல் துறை புகார் அறிக்கையைத் தொடர்ந்து பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை வருகிற திங்கட்கிழமை (அக்டோபர் 21) அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகடந்த செப்டம்பர் 17-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட ‘புதிய அரசாங்கம் ஆனால் அதே பழைய காவல் படை‘ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை தொடர்பாக புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வர உள்ளதாக தெரிவித்தார்.\nமலேசியாகெசெட் எனும் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி, ரவாங்கில் உள்ள வீட்டுக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று பேரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றது குறித்து இராமசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.\nமாறிவரும் சூழ்நிலையில் காவல் துறையினர் இது போன்ற வழக்குகளை கையாள்வதில் புதிய யோசனைகளைக் கொண்டு வர வேண்டும் என்று தனது கட்டுரையில் இராமசாமி கூறினார்.\nமேலும், பின் தொடர்வது போன்ற பழைய நடவடிக்கைகள், கொள்ளையர்கள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் மற்றும் சந்தேக நபர்கள் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nமலேசிய காவல் துறை (*)\nPrevious articleதென்னிந்திய நடிகர் சங்கம்: தேர்தல் இரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது\n2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குற்றச் செயல் பதிவுகள் 7.5 விழுக்காடு சரிவு\n“சைட் சாதிக் ஜனநாயகத்தை நம்பினால், வேறுபடுவதற்கான உரிமையை மதிக்க வேண்டும்\n45 பட்டாசுகள் மட்டுமே பொது விற்பனைக்கு அனுமதிக்கப்படும்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\n“நீண்ட ப��ராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nமிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-01-25T22:38:01Z", "digest": "sha1:MST4SL5UYM6KHTVF7ZOIBLVMOTEWALUD", "length": 6679, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்டவிய மொழிபெயர்ப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅண்டவிய மொழிபெயர்ப்பி என்பது எந்த மொழியில் இருந்தும் எந்த ஒரு மொழிக்கும் நிகழ்நேரத்தில் மொழிபெயர்ப்புச் செய்யும் ஒரு கருத்திநிலைக் கருவி ஆகும். இது பல அறிபுனைக் கதைகளில் இடம்பெறும் ஒரு நுட்பக் கூறு ஆகும். அண்மைக் காலங்களில் இது குறிப்பிட்ட மொழிகளுக்கு இடையேயாவது நிறைவேற்றத்தக்க நுட்பங்கள் வளர்ச்சிபெற்று உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 02:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:29:31Z", "digest": "sha1:GE7JJ7NLRJPSPBJDDKGHWZEOJLRXCWO5", "length": 5781, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்போடியாவில் புத்த மதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்போடியாவில் புத்த மதம் தற்போது த்ரவாடா புத்தமதத்தின் வடிவமாகும். புத்தமதம் குறைந்தபட்சம் 5 ஆம் நூற்றாண்டு வரை கம்போடியாவில் இருந்துள்ளது, அதன் முந்தைய வடிவத்தில் மஹயான பௌத்த மதமாக இருந்தது. 13 ஆம் நூற்றாண்டு முதல் (கெமர் ரவுக் காலத்தின்போது தவிர), தீராவத் புத்தமதம் கம்போடிய நாட்டு மதமாக இருந்து வருகிறது, மேலும் தற்போது 95% மக்கள்தொகையில் புத்தமதத்தில் நம்பிக்கை இருந்துவருகிறது..[1][2]\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/26231808/Nayantharas-marriage-abroad.vpf", "date_download": "2020-01-25T23:53:29Z", "digest": "sha1:UTODVCJW66B5R7NOQIRTDYYJJJN7DMNU", "length": 12640, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nayanthara's marriage abroad? || வெளிநாட்டில் நயன்தாரா திருமணம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்னிந்திய பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது விஜய் ஜோடியாக பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து திருமணத்துக்கு அவர் தயாராவதாக கூறப்படுகிறது.\nபதிவு: செப்டம்பர் 27, 2019 05:00 AM\nநயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் வசிப்பதாகவும் பேசுகின்றனர்.\nநயன்தாரா ‘நெற்றிக்கண்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி இருக்கிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை” என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார்.\nடிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். திருமணத்தை வட இந்தியாவில் நடத்தலாமா அல்லது வெளிநாட்டில் நடத்தலாமா என்று இருவரும் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகைகள் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா ஆகியோர் திருமணங்கள் வெளிநாட்டில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமண சடங்கு நிகழ்ச்சிகள் 5 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.\n1. முருகதாஸ் மீது நயன்தாரா கடும் கோபம்\nதர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வீணடித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள். படத்தில் சில காட்சிகளில் மட்டும் அவர் வருகிறார் என்றும், ஒரு துணை நடிகை போலவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வருத்தப்படுகின்றனர்.\n2. காதல் முறிவு வதந்தியால் நயன்தாரா அதிர்ச்சி; ஜோடி புகைப்படத்தை வெளியிட்டனர்\nநயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவன் காதல் வாழ்க்கை பல வருடங்களாக நீடித்து வருகிறது. ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நெருக்கத்தை வெளிப்படுத்தினர்.\n3. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.\n4. “சினிமாவில் நான் செய்த பெரிய தவறு” - நயன்தாரா\nதமிழ் பட உலகில் நம்பர்-1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வாங்குகிறார்.\n5. திருப்பதியில் என்ன வேண்டுதல்\nநயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருப்பதி சென்று வந்தார்கள்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் ��ிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\n2. வைரலாகும் மன்னவன், அண்ணாத்த, வியூகம் ரஜினி படத்தின் பெயர் என்ன\n3. மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை\n4. நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\n5. விரதம் இருந்து நடிக்கிறார்: ``நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது'' - ஆர்.ஜே.பாலாஜி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423839&Print=1", "date_download": "2020-01-25T23:38:59Z", "digest": "sha1:TYSO67L566WXW2MUZDFE6MP3EX7M4FYY", "length": 6197, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஜி.எஸ்.டி., நிலுவை வழக்குதீர்வுக்கு டிச., 31 வரை அவகாசம்| Dinamalar\nஜி.எஸ்.டி., நிலுவை வழக்குதீர்வுக்கு டிச., 31 வரை அவகாசம்\nகோவை:ஜி.எஸ்.டி., நிலுவை வழக்குகளில் தீர்வு காண, டிச., 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய கலால், சேவை வரி நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண 'சப்காஸ் விஸ்வாஸ்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, இந்திய தொழில் வர்த்தகசபை கோவை கிளையில் நேற்று நடந்தது.இதில், கோவையிலுள்ள கலால் மற்றும் சேவை வரித்துறை இணை கமிஷனர் பெரியசாமி விழிப்புணர்வுநிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''மத்திய அரசு, கலால் மற்றும் சேவை வரி தொடர்பான நிலுவை வழக்குகளில் தீர்வு காண, வாய்ப்பு அளித்துள்ளது. இத்திட்டம்,டிச., 31 வரை அமலில் இருக் கும். வரி பாக்கி வைத்திருப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.கண்காணிப்பாளர் சந்திர சுரேஷ் பேசுகையில், ''இத்திட்டம் மூலம் நிலுவையிலுள்ள பழைய வரியை குறைத்து செலுத்தலாம். இதில், குறைந்த அளவில் வரி விதிப்போர் கணக்கில் கொண்டு வரப்படுவர். ஆன்லைன் முறையில் நிலுவை வரி செலுத்தலாம். அதிகாரிகளை சந்திக்க வேண்டிய தேவை இல்லை,'' என்றார்.தொழில் வர்த்தக சபை தலைவர் லட்சுமி நாராயணசாமி, ஐ.சி.ஏ.ஐ., தலைவர் பாலசுப்பிரமணி, கம்��ெனி செக்ரட்டரிகள் நிறுவனம் ஐ.சி.எஸ்.ஐ., தலைவர் மகேஷ்வரன், ஐ.சி.ஏ.ஐ.,, தலைவர் ரவிந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/233350-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-01-25T23:53:09Z", "digest": "sha1:QDIAGNFAI2N4ZJMQKEMP766IHSCDYRLJ", "length": 19175, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "முத்தலாக்கை ரத்து செய்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு: அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருத்து | முத்தலாக்கை ரத்து செய்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு: அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருத்து", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமுத்தலாக்கை ரத்து செய்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு: அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருத்து\nமுத்தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. இருந்தாலும், தற்போது நீதிமன்றத்தில் இப்பிரச்சினை இருப்பதால், நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கூறியுள்ளார்.\nமுஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டப் படி செல்லத்தக்கதா என்ற வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலையில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\nநிக்காநாமா எனப்படும் முஸ்லிம் திருமண ஒப்பந்தத்தின்போது, முத்தலாக் நடைமுறையை பயன்படுத்த மாட்டோம் என்று மணமகனிடம் அறிவுறுத்தும்படி, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அனைத்து காஸிக்களுக்கும் ஆலோசனை வழங்கியிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள் ளது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எத்தனை முஸ்லிம்களின் பிரதிநிதியாக செயல்படுகிறது என்று தெரிய வில்லை. அந்த வாரியம் தெரிவித் துள்ள ஆலோசனையை எத்தனை காஸிக்கள் ஏற்றுக் கொண்டு மணமகனிடம் தெரிவிப்பார்கள் என்பதும் தெரியவில்லை.\nமுஸ்லிம்கள் மத்தியில் தற் போதுள்ள கல்வியறிவு நிலைமை, ஆண்களின் ஆதிக்கம் ஆகிய வற்றை கருத்தில் கொண்டால், எத்தனை மணமகன்கள் அந்த அறிவுரையை பின்பற்றுவார்கள் என்பதிலும் தெளிவு இல்லை. இந்த அறிவுரை பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கவும் எந்த அமைப்பும் இல்லை. முஸ்லிம் களுக்கு அறிவுரை வழங்க முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. இப்படி ஒரு அறிவுரை வழங்குவதன் மூலம் தங்களை ஒரு சட்டப்பூர்வ அமைப்பு போன்று காட்டிக் கொள்ள அந்த அமைப்பு முயற்சிக்கிறது.\nமுத்தலாக் விவகாரத்தில் அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் ஒரு கண் துடைப்பு. அதற்கு உச்ச நீதிமன்றம் எந்த முக்கியத்துவமும் அளிக்கக் கூடாது. நீதிமன்றத்தை திசைதிருப்பு வதற்காகவே முஸ்லிம் சட்ட வாரியம் இத்தகைய முயற்சியை எடுத்துள்ளது.\nமுத்தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்ய நாடாளு மன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும், தற்போது இப்பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இதன் சட்டப்பூர்வ நிலை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல் (சதி) போன்ற சட்ட மீறல் நடைமுறைகளை நாடாளுமன்றம் சட்டம் இயற்றி தடை செய்தது. அதுபோன்று முத்தலாக் முறையையும் நாடாளுமன்றத்தின் மூலம் ரத்து செய்ய முடியும். ஆனால், அதற்காக இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என்று அர்த்தமில்லை. முத்தலாக் நடைமுறையின் சட்ட அங்கீகாரம் குறித்து நீதிமன்றம் முடிவெடுத்து தீர்ப்பளிக்க வேண்டும்.\nஇவ்வாறு அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார்.\nமுத்தலாக் விவாகரத்து முறைரத்து செய்வதற்கான அதிகாரம்நாடாளுமன்றத்துக்கு உண்டுமுடிவை அறிவிக்க வேண்டும்அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\n‘வேண்டாம்’ என பெயர் வைக்கப்பட்ட மாணவி; பாலின...\nவாக்காளர் அடைய���ள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்க...\nஎதில் வேண்டுமானாலும் அரசியல் செய்கின்ற ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே: முதல்வர் பழனிசாமி...\nபத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தின் சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், வேணு ஸ்ரீனிவாசனுக்கு விருது;...\nதோனி எப்போது ஓய்வு பெற்றாலும் அது நமக்கு பெரிய இழப்புதான்: கபில் தேவ்\nலிங்கா கதை விவகாரம்: நீதிமன்றத்தில் கிடைத்த சாதகமான தீர்ப்பு: உண்மை வென்றது, கே.எஸ்.ரவிகுமார்...\nபத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தின் சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், வேணு ஸ்ரீனிவாசனுக்கு விருது;...\nமகாத்மா காந்தியின் வாய்மை, அஹிம்சை இன்றைய காலகட்டத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது:...\nகரோனா வைரஸை எதிர்கொள்வது எப்படி பிரதமர் அலுவலகம் அவசர ஆலோசனை\nநம்முடன் இருந்தவர்கள் நம் மீது நடத்திய தாக்குதலையும் முறியடித்துள்ளோம்: பாஜக மீது சிவசேனா...\nநீண்டகாலமாக நிலுவையில் உள்ள விவகாரத்துக்கு சுமுக தீர்வு: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட...\nமுஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டப்படி செல்லாது: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nமுத்தலாக் நடைமுறையை ஏற்பது குறித்து பெண்கள் முடிவெடுக்க வாய்ப்பு உண்டா\nராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்திய வெடிகுண்டு பற்றிய விசாரணை விவரத்தை தெரிவிக்க வேண்டும்:...\nஇரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nரஜினி அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்கும் மாநாடு திருச்சியில் ஆக.20-ம் தேதி நடக்கிறது:...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-computer-application-chapter-7-looping-structure-model-question-paper-1687.html", "date_download": "2020-01-25T22:30:13Z", "digest": "sha1:AVM3GXOIFOAWTRL4ZK3W7BIYXDEF2MHO", "length": 21707, "nlines": 460, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard கணினி பயன்பாடுகள் Unit 7 மடக்கு அமைப்பு மாதிரி வினாத்தாள் ( 12th Computer Application Chapter 7 Looping Structure Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "12th கணினி பயன்பாடுகள் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - Term II Model Question Paper )\n12th கணினி பயன்பாடுகள் - வலையமைப்பு வடமிடல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Network Cabling Three and Five Marks Questions )\n12th கணினி பயன்பாடுகள் - களப்பெயர் முறைமை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Domain Name System Three and Five Marks Questions )\n12th கணினி பயன்பாடுகள் - வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Network Examples And Protocols Three and Five Marks Questions )\n12th கணினி பயன்பாடுகள் - கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Introduction To Computer Networks Three and Five Marks Questions )\n12th கணினி பயன்பாடுகள் - மடக்கு அமைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Looping Structure Three and Five Marks Questions )\n12th கணினி பயன்பாடுகள் - படிவங்கள் மற்றும் கோப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Forms And Files Three and Five Marks Questions )\nமடக்கு அமைப்பு மாதிரி வினாக்கள்\nமிகவும் கடினமான மடக்கு அமைப்பு\nஒரு குறிப்பிட்ட தடவை மடக்கினை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் மடக்கினை எவ்வாறு அழைக்கப்படுகிறது\nகொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு பூலியன்(சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள் செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.\nபின்வ ரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்\nபின்வ ரும் PHP குறிமுறைக்கு\nவெ ளியீடு என்ன வாக இருக்கும்\nfor மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.\nforeach மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக\nwhile மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.\nfor மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.\nforeach மடக்கின் பயன் என்ன\nமடக்கு அமைப்பின் சிறப்பியல்புகளை எழுதுக.\nமடக்கு அமைப்பின் பயன்களை எழுதுக.\nforeach மற்றும் While மடக்கினை வேறுபடுத்துக\n'Do while' மடக்கினை பற்றி சிறுகுறிப்பு வரைக\nWhile மற்றும் Do while மடக்கினை வேறுபடுத்துக.\nDo while மடக்கின் செயல்பாடுகளை விவரி.\nfor கூற்றின் கருத்துருக்களை விவரி\nமடக்கு அமைப்பில் உள்ள அணியை பற்றி விவரி.\nPrevious 12th கணினி பயன்பாடுகள் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Compute\nNext 12th Standard கணினி பயன்பாடுகள் - படிவங்கள் மற்றும் கோப்புகள் மாதிரி கொஸ்டின் ப\n12th கணினி பயன்பாடுகள் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - Term ... Click To View\n12th Standard கணினி பயன்பாடுகள் - படிவங்கள் மற்றும் கோப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Applications ... Click To View\n12th கணினி பயன்பாடுகள் - மடக்கு அமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - Looping ... Click To View\n12th க���ினி பயன்பாடுகள் - PHP நிபந்தனை கூற்றுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - ... Click To View\n12th Standard கணினி பயன்பாடுகள் - PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer ... Click To View\n12th கணினி பயன்பாடுகள் - வலையமைப்பு வடமிடல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Network ... Click To View\n12th கணினி பயன்பாடுகள் - களப்பெயர் முறைமை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Domain ... Click To View\n12th கணினி பயன்பாடுகள் - வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Network ... Click To View\n12th கணினி பயன்பாடுகள் - கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Introduction ... Click To View\n12th கணினி பயன்பாடுகள் - PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications ... Click To View\n12th கணினி பயன்பாடுகள் - மடக்கு அமைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Looping ... Click To View\n12th கணினி பயன்பாடுகள் - படிவங்கள் மற்றும் கோப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Forms ... Click To View\n12th கணினி பயன்பாடுகள் - அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - ... Click To View\n12th Standard கணினி பயன்பாடுகள் - தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Applications ... Click To View\n12th கணினி பயன்பாடுகள் - PHP நிபந்தனை கூற்றுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Computer Applications ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=359%3A2012&limitstart=120&limit=20", "date_download": "2020-01-25T22:28:14Z", "digest": "sha1:56BRVEHGZRB3KJEJZPONHKOAQDZ4BEQ7", "length": 7508, "nlines": 117, "source_domain": "www.tamilcircle.net", "title": "2012", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n121\t வர்க்கக் கண்ணோட்டமற்ற போராட்டம் எதைக் குறிக்கின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 02 பி.இரயாகரன்\t 1941\n122\t மகிந்தவின் குடும்ப சர்வாதிகாரம் சரணடையாது மேலும் தன்னை பாசிசமாக்கும் பி.இரயாகரன்\t 1969\n123\t வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் \"சமாந்தரக்\" கோட்பாடு பற்றி - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 01 தமிழரங்கம்\t 2327\n124\t ஆரியம் - வருணம் - சாதி – சாதித் தீண்டாமையாக மாறிய சமூ���ப் படிநிலை ஒழுங்குகள் - - சாதியம் குறித்து பாகம் - 16 பி.இரயாகரன்\t 1717\n125\t விஜிதரன் போராட்டமும், அதை நடத்தியவர்கள் யார் என்றும் கேட்டனர் - (வதைமுகாமில் நான் : பாகம் - 46) பி.இரயாகரன்\t 2517\n126\t புதைகுழியில் சிக்கிவிட்ட இலங்கை அரசும், அதே புதைகுழியில் புதையும் போராட்டங்களும் பி.இரயாகரன்\t 1637\n127\t பிரபாகரன் எங்கே என்று கேட்டு மகனைக் கொன்றதான கண்டுபிடிப்புக்கு பின்னான அரசியல் பி.இரயாகரன்\t 2480\n128\t முன்னாள் புலியின் பிரமுகர்களின் மீள அரசியலில் ஈடுபாடு மீதான எமது அணுகுமுறை பி.இரயாகரன்\t 1535\n129\t லக்சினி பாலியல் வல்லுறவையும் கொலையையும் மூடிமறைக்கும் ஈபிடிபியின் குத்துக்கரண அரசியல் பி.இரயாகரன்\t 2158\n130\t அரசியல் - இலக்கிய பிரமுகர்கள் பி.இரயாகரன்\t 1679\n131\t யார்கேட்டு என் மண்ணில் கால்பதித்தாய் பி.இரயாகரன்\t 1545\n132\t முன்னாள் புலிப் பாசிட்டான நிலாந்தன் முன்வைக்கும் \"சாம்பல்\" கோட்பாடு குறித்து பி.இரயாகரன்\t 2266\n133\t தங்கள் குறுந்தேசிய அரசியலைக் காப்பாற்ற, புலி அரசியலுக்கு அரசியல் விளக்கங்கள பி.இரயாகரன்\t 1788\n134\t புலியில் இருந்தோர் புலியை விமர்சிக்கும் பின்னணியில் முகிழும் சதி பி.இரயாகரன்\t 1965\n135\t புலிகள் பாசிச இயக்கமல்லவாம் வெறும் ஜனநாயக மறுப்பு இயக்கமாம் வெறும் ஜனநாயக மறுப்பு இயக்கமாம்\n136\t அமெரிக்கா – புலி – அரசு எதற்காக ஜெனிவாவில் கூடுகின்றனர்\n137\t நீங்களெல்லாம் ஐந்தாம் படை என்று குற்றம்சாட்டிய புலிகள் - (வதைமுகாமில் நான் : பாகம் - 45) பி.இரயாகரன்\t 2636\n138\t கொள்ளையடிக்க வழிகாட்டிய கடவுளே, வேதக் கடவுள்கள் - சாதியம் குறித்து பாகம் - 15 பி.இரயாகரன்\t 2303\n139\t உலகவங்கியும் அரசும் இணைந்து மக்களுக்கு எதிராக நடத்தும் பொருளாதார யுத்தம் பி.இரயாகரன்\t 2100\n140\t மேலாதிக்கத்துக்கான இந்தியாவின் தோல்வியை அடுத்து, அமெரிக்காவின் தலையீடு பி.இரயாகரன்\t 1814\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t38065p125-topic", "date_download": "2020-01-25T23:08:49Z", "digest": "sha1:NDAMDBW4THRX4MPPRYF5ZZLTSK3WXCSP", "length": 26475, "nlines": 271, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு . - Page 6", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்���ு உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nநீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nநீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\n ஹாசிமுக்கு படங்களுடன் பதிவிட்டால் தெரிவதில்லையா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nமகா பிரபு சாரை பிடிக்காமல் இருக்குமா வாங்கிய திட்டும் மறக்காமல் இருக்குமா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் ���ார்வையாளனாய் இரு\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nமகா பிரபு சாரை பிடிக்காமல் இருக்குமா வாங்கிய திட்டும் மறக்காமல் இருக்குமா\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nமகா பிரபு சாரை பிடிக்காமல் இருக்குமா வாங்கிய திட்டும் மறக்காமல் இருக்குமா\nபானு சொன்னால் சரி தான்\nநான் சூரியாவையும் அசினையும் சுட்டு விழி சுடரே படப்பாடல் பிடிப்பின் போது நேரில் கண்டிருக்கேன்பா எங்க ஊர் ர்யில்வே கிராசிங்கில் ஷீட்டிங்க் போயிட்டிருந்தது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nமகா பிரபு சாரை பிடிக்காமல் இருக்குமா வாங்கிய திட்டும் மறக்காமல் இருக்குமா\nபானு சொன்னால் சரி தான்\nநான் சூரியாவையும் அசினையும் சுட்டு விழி சுடரே படப்பாடல் பிடிப்பின் போது நேரில் கண்டிருக்கேன்பா எங்க ஊர் ர்யில்வே கிராசிங்கில் ஷீட்டிங்க் போயிட்டிருந்தது\nஇந்த பாட்டு அங்க தான் எடுத்ததா\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nஅந்த பாட்டு எடுத்தார்களா என தெரியாது ஆனால் அந்த பட சூட்டிங்க் இங்கே எடுத்தார்கள். பாட்டை பார்த்தால் தான் சொல்வேன்.\nமாதவன், ஜோதிகா, சிறிதேவியின் காற்றே பூங்காற்றே படப்பாடல் இங்கே சுவிஸில் எடுத்தது தான்\nசேரனின் மாயக்கண்ணாடி நேரம் சேரனை கண்டோம். படத்தில் காண்பது போல் அவர் உயரம் இல்லை தெரியுமா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nNisha wrote: அந்த பாட்டு எடுத்தார்களா என தெரியாது ஆனால் அந்த பட சூட்டிங்க் இங்கே எடுத்தார்கள். பாட்டை பார்த்தால் தான் சொல்வேன்.\nமாதவன், ஜோதிகா, சிறிதேவியின் காற்றே பூங்காற்றே படப்பாடல் இங்கே சுவிஸில் எடுத்தது தான்\nசேரனின் மாயக்கண்ணாடி நேரம் சேரனை கண்டோம். படத்தில் காண்பது போல் அவர் உயரம் இல்லை தெரியுமா\nபடத்தில் பார்க்கும்போது நார்மல் ஹைட்டில் இருப்பது போல காட்டுறாங்க.\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nம்ம் நிஜத்தில் சேரன் உயரம் கம்மி தான்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக�� காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nபாதை மாறி விட்டதே அப்புறம் கைப்புள்ள பானு அக்கா மேட்டர் என்னாச்சி ^_ ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nNisha wrote: அந்த பாட்டு எடுத்தார்களா என தெரியாது ஆனால் அந்த பட சூட்டிங்க் இங்கே எடுத்தார்கள். பாட்டை பார்த்தால் தான் சொல்வேன்.\nமாதவன், ஜோதிகா, சிறிதேவியின் காற்றே பூங்காற்றே படப்பாடல் இங்கே சுவிஸில் எடுத்தது தான்\nசேரனின் மாயக்கண்ணாடி நேரம் சேரனை கண்டோம். படத்தில் காண்பது போல் அவர் உயரம் இல்லை தெரியுமா\n”காற்றே பூங்காற்றே ” இந்த பாடல் எனக்கு ரெம்ப பிடிக்கும் தெரியுமா\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nநண்பன் wrote: பாதை மாறி விட்டதே அப்புறம் கைப்புள்ள பானு அக்கா மேட்டர் என்னாச்சி ^_ ^_\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nஎன்ன நடக்குது என்று புரியல\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nஇன்பத் அஹ்மத் wrote: என்ன நடக்குது என்று புரியல\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம�� வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currentaffairsandexam.blogspot.com/2016/08/", "date_download": "2020-01-26T00:29:06Z", "digest": "sha1:NHOXBRLL5LRQ2TUHYT4NJDRW6XOJ2SO4", "length": 17104, "nlines": 251, "source_domain": "currentaffairsandexam.blogspot.com", "title": "EDUCATION PORTAL: August 2016", "raw_content": "\nசுதந்திர தின வாழ்த்தும் அறிவிப்பும்\n​​எழுபதாவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், சுதந்திரத்தை பெறுவதற்கு அரும்பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் பெருந்தலைவர்கள் அனைவரின் தியாகத்தையும் மகிழ்வுடன் நினைவுக்கூர்ந்து, அவர்களுக்கு வணக்கம் செலுத்திடுவோம். இந்திய சுதந்திரம் நிச்சயம் தனியொருவரால் பெற்றுவிடவில்லை. விடுதலைப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஒவ்வொருவரும் தனக்கென ஒரு போராட்ட முறையை ஏற்றுக்கொண்டு தங்களால் இயன்ற பங்களிப்பினை எவ்வித தன்னலமின்றி நாட்டு விடுதலைக்கும், வளர்ச்சிக்கும் வழங்கியுள்ளனர். அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாமேத்தவிர அவர்களின் \"இந்திய விடுதலை\" என்னும் நோக்கத்தில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. எந்த தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்கள் செய்தச் செயலை, அதன் நோக்கம் மற்றும் விளைவு போன்ற பின்னணிகளைத் தெரிந்துக்கொண்டு தாராளமாய் விமர்சியுங்கள். அதைவிடுத்து, எங்கோ முகநூலிலோ, வாட்ஸ்அப்பிலோ எவ்வித ஆதாரமும், சரியான பின்னணியுமின்றி எழுதப்படுகின்ற அரைகுறைத் தகவல்களைப் படித்துவிட்டு எவரையும் குறைகூறாதீர்கள். நிச்சயம் நாம் ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு தலைவரின் கருத்துக்கள் மற்றும் அவரின் செயல்பாட்டுவிதம் பிடித்திருக்கும். அவற்றைப் பின்பற்றுவதும், அந்த தலைவரின் அருமை, பெருமைகளை எடுத்துரைப்பதும் தப்பில்லை. ஆனால், அதற்காக ஒரு தலைவரை உயர்த்திப் பேசுவதும் மற்றொரு தலைவரைத் தாழ்த்திப் பேசுவதும், எதிர்க்கருத்துக் கொண்டிருந்த தலைவர்களின் மீது தனிமனித தாக்குதல் புரிவதும் மிகவும் தவறானது. வரலாறு என்பது படிப்பவர்களுக்கு நல்லதொரு படிப்பினையை தருவதாய் இருக்க வேண்டுமேயொழிய, வரலாற்றினை திரித்தெழுதி வன்முறையையும், கலவரத்தையும் உருவாக��குவதாய் அமைந்து விடக்கூடாது. நமது நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள், செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் அடைய வேண்டிய இலக்குகள் இன்னும் அதிகமாய் இருந்த போதிலும், இதுவரை அடைந்துள்ள வளர்ச்சியையும், நம் நாட்டில் நிலவும் ஜனநாயகத்தன்மையையும், நம்மோடு சுதந்திரமடைந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். இந்த பொன்னாளில், நாம் அடைந்துள்ள வளர்ச்சிகள், பெற்றுள்ள வசதிகள் மற்றும் உரிமைகளுக்காக உழைத்த உன்னத தலைவர்களை மகிழ்ச்சியுடன் நினைவுக் கூர்ந்திடுவோம். இந்தியா உலக அரங்கில் பல உச்சங்களைத் தொட்டிட, வளர்ச்சியடைந்த மற்றும் வல்லரசு நாடக மாறிட அனைவரும் தெடர்ந்து உழைத்திடுவோம்\nஇந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்\nஇணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிந்திடுவோம்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகளுடன்,\nசுஜாதாவின் \"ஸ்ரீரங்கத்து தேவதைகள்\" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்...\nசுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின...\nஜி. கே. எழுதிய மர்ம நாவல்\nமுன்னால் புரட்சி புத்த துறவியும் தற்போதைய உளவாழி மற்றும் தத்துவ வாதியுமான தேவமித்திரருக்கு அரையநாதர் உதவிக்கு வருவதில் கதை ஆரம்பிக்குறது. யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண தேவமித்திரரும் அரையநா...\nநண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா என பார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தத...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]\nஎம்.டி. வாசுதேவ நாயரின் \"இரண்டாம் இடம்\" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து \"கிருஷ்ணன��� என்றொரு மானிடன்\" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன...\nயதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.\nசுதந்திர தின வாழ்த்தும் அறிவிப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/12/blog-post_992.html", "date_download": "2020-01-26T00:36:51Z", "digest": "sha1:DEG66JKPFZBJT7TTQ5NFNKDUAT5GL56M", "length": 7716, "nlines": 164, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: காதலின் தேடல்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nநான் நாடுகிறேன்: உன் தழுவலை.....\nஉன் மிருதுவான வார்த்தைகளை .....\nஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி,\nஇருவர் எனும் தோற்றம் இன்றி, பொரு வெங்\nகனற்கு ஏயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்\nபுனற்கே புனல் கலந்தாற் போன்று\nவண்டுவந்து மெல்லமெல்லத் தேடித் தேடி\nமனம்பிடித்த மலர்தன்னில் அமர்தல் போலக்\nகண்டுவந்த கட்டழகன் கண்கள் தாமும்\nகருதில்பொன் மேனிதனில் மோதி அங்கே\nமண்டியவா றிருந்திடவும், நடந்த கால்கள்\nமறுத்திடவும், படையளவும் தயங்கி நிற்க\nஒண்டொடியின் புன்னகைக்கு உயிரை விட்டு\nஉடற்கூடு கால்தூக்கிப் போட்டுப் போகும்\nகனவெல்லாம் நனவாகி வந்தாய் - என்\nநினைவெல்லாம் நீயாக நெய்தாய் - ஆயின்\nபசிதாக உணர்வெல்லாம் கொன்றாய் - மனப்\nஇசைதோயக் குரல்மீட்டும் போதில் - ஏனோ\nகண்காணும் எழிலாகி நின்றாய் - என்\nமண்காணும் பொருள்யாவும் நீயாய்க் - கண்டு\nபக்திக்குச் சிலையாகக் கண்டேன் - என்னைப்\nமுக்திக்குத் துணைதேடி வந்தேன் - என்\nஇரைக்கென உயிர்கள் இரவும் பகலும்\nஉரைக்க இயலா ஒன்றிய உணர்வும்\nதேடும் விழியும் தேர்ந்த முறையும்\nநாடும் வழியும் நால்வகைக் கொண்டு\nஅல்லல் உறுவது அகில இயற்கை\nஎல்லா இனமும் இயல்பென அறியும்\nசின்ன மலரின் சிறுதேன் துளிகள்\nவண்ண வண்டினை வலிந்து ஈர்க்கும்\nவாடும் மலராய் வனிதை அவளைக்\nகூடும் வண்டாய்க் கோமகன் தன்னை\nஉருவகம் கொள்ள உவமை தந்தத்\nதருணம் எதுவோ தர்மம் தானோ\nகாதல் சுவையைக் காமப் பசியாய்\nசாதல் மீறியச் சாதனை ஒன்றை\nமாற்றிய தேனோ மாறும் உலகில்\nஆற்றும் செயலும் ஆணா திக்கமோ\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பல��ுறை அறிவைப் பெருக்குதல்\nபழங்காதலின் பல (பழ) மொழிகள்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_337.html", "date_download": "2020-01-26T00:26:30Z", "digest": "sha1:MPZB4BRDQCDRBTTPBJ5EVVSM34JW7VQX", "length": 45108, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் அரசியல்வாதிகள், முனாபிக் அரசியல் செய்யவில்லை - பைஸருக்கு பதிலடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் அரசியல்வாதிகள், முனாபிக் அரசியல் செய்யவில்லை - பைஸருக்கு பதிலடி\nமாகாண சபைத் தேர்­தலை புதிய முறையில் நடத்­து­வதன் மூலம் சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் ஐம்­பது வீதத்­தினால் குறை­வ­டையும் வாயுப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. புதிய முறையில் காணப்­படும் இடர்­களை நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி தேர்­தலில் அனு­பவ ரீதி­யாகக் கண்டோம். எனவே மாகாண சபை தேர்­தலைப் பழைய முறைப்­படி நடாத்­து­வதே மிகவும் பொருத்­த­மா­கு­மென்று அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உப­த­லை­வரும் முன்னாள் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எச்.எம். நவவி தெரி­வித்தார்.\nமாகாண சபை தேர்தல் தொடர்­பாக மாகாண சபைகள் , உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள செய்தி தொடர்­பாக விடி­வெள்­ளிக்கு விளக்­க­ம­ளித்­த­போதே நவவி மேற்­கூ­றிய தக­வல்­களைத் தெரி­வித்தார்.\nமாகாண சபைகள் தேர்தல் தொடர்­பான புதிய சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது நானும் எம்.பீ.யாக இருந்தேன். மாகாண சபை தேர்­தலை புதிய முறையில் நடாத்­து­வது தொடர்­பான சட்­ட­மூலம் அவ­ச­ர­மாகப் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. குறித்த தினம் நண்­ப­க­லுக்குப் பின்­னர்தான் இது தொடர்­பாக தகவல் கிடைத்­தது.\nமாகாண சபை தேர்தல் புதிய முறையில் சிறு­பான்­மை­யி­ன­ருக்குப் பாதிப்­பி­ருப்­ப­தாகத் தெரிந்து கொண்ட நாம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங��­கிரஸ், எனைய தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த விடயம் தொடர்­பாக கலந்­து­ரை­யாடல் ஒன்றில் உட­ன­டி­யாக ஈடு­பட்டோம். சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாதிப்­பேற்­படும் ஒரு தேர்தல் முறை­யாக இது அமையும் என்ற முடி­விற்கு வந்தோம்.\nமாகாண சபை தேர்­த­லுக்கு புதிய முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கும் இந்தப் புதிய முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். இதன் கார­ண­மாக தற்­போது பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள 21 முஸ்லிம் எம்.பீ.க்களின் தொகை 9 ஆகக் குறை­வ­டையும் வாய்ப்­புள்­ளது. அதே­வேளை மலை­நாட்டு தமிழ் மக்­க­ளுக்கு ஒரே­யொரு எம்.பீ.யே கிடைக்கும். மாகாண சபை­யிலும் சிறு­பான்மை உறுப்­பி­னர்­களின் தொகை 50 வீதம் குறை­வ­டையும் வாய்ப்பும் உள்­ளது என்ற கார­ணங்­க­ளினால் இந்தப் புதிய தேர்தல் முறையை எதிர்ப்­ப­தாகத் தீர்­மா­னித்தோம்.\nஅதன் பின்னர் பிர­தமர் அலு­வ­ல­கத்தில் நாம் அனை­வரும் பிர­த­மரை சந்­தித்தோம். அந்த சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­பதி அமெ­ரிக்­காவில் இருந்தார். பின்னர் ஜனா­தி­ப­தி­யு­டனும் கலந்­து­ரை­யாடி தேசியப் பட்­டியல் மூலம் தெரிவு செயப்­படும் முறையை 40 வீதத்­தி­லி­ருந்து 50 வீத­மாக மாற்­று­வது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டினோம். மாற்­றங்கள் தேவைப்­படின் அது தொடர்­பாகக் கலந்­து­ரை­யா­ட­லா­மென்று பிர­தமர் தெரி­வித்தார்.\nஇரவு 9 மணி ஆகிய நிலையில் நாம் அர­சுடன் இருப்­பதன் கார­ண­மா­கவும் அர­சிற்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டு­மென்ற நோக்­கிலும் விருப்­ப­மில்­லாது இருப்­பினும் தேவைப்­படின் மாற்­றங்­களை செய்­து­கொள்ள முடி­யு­மென்ற நம்­பிக்­கை­யிலும் இந்தப் புதிய முறைக்கு நாம் ஆத­ரவு வழங்­கினோம்.\nஇந்தப் புதிய தேர்தல் முறையை நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கண்­டு­கொண்டோம். தேர்­த­லுக்­காக இரண்டு மாதங்கள் கஷ்­டப்­பட்டு தேர்­தலின் பின்னர் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு உறுப்­பி­னர்­களை நிய­மிக்க மேலும் ஒரு மாதம் கஷ்­டப்­பட்டோம். இந்தப் புதிய முறை­யினால் தோல்­வி­ய­டைந்த கட்சி ஆளும் கட்­சி­யா­கி­யுள்­ளது.\nகற்­பிட்டி பிர­தேச சபையை நோக்­கினால் ஐ.தே. கட்சி வெற்றி பெற்­றாலும் அவர்­களால் ஆளும் கட்­சி­யாக வர­மு­டி­யாது போனது. புத்­தளம் நகர சபையை நோக்கின் ஐ.தே. கட்சி 600 வாக்­கு­களால் வெற்­றி­பெற்றும் எமக���கு நகர சபை தலைவர் கிடைக்காது போனது. அதேவேளை எல்லை நிர்ணயம் தொடர்பிலும் எமக்குப் பாதிப்புக்கள் காணப்படுகின்றன. எனவே, இதற்கெல்லாம் நாம் ஒத்துக்கொண்டால் சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படும். அமைச்சர் கூறியது போன்று நாம் முனாபிக் அரசியல் செய்யவில்லை என்றும் நவவி தெரிவித்தார்.\nநவ்வி இங்கு சொல்லுவது 100% பொய்.\nஅரசாங்கத்தில் தொங்கிகொண்டு, பதவிகளையும் சலுகைகளையும் அனுபவிக்க வேண்டுமாயின், ரணில்/மைதிரி சொல்லுவத்கு எல்லாம் ஆமாம் போட்டு தான் ஆக வேண்டும், வேறு வழி இல்லை.\nஇந்த புதிய தேர்தலுக்கு ஆதரவளிக்குமாறு ரணில் கட்டளை இட்டார், மறுத்தால் பதவிகள் பறிபோய்விடும் என்பதே உண்மை.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nமூத்த அறிவிப்பாளர் ARM ஜிப்ரி காலமானார்\nபுகழ் அறிவிப்பாளர், முன்னால் அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty. இன்றிரவு 11.30 இதற்கு வபாத்தானார்கள்.(20-01-2020) இன்னாலில்லாஹி வஇன்னா இல...\nஇலங்கையில் இன்று, நிகழ்த்தப்படவுள்ள உலக சாதனை\nகின்னஸ் உலக சாதனைக்காக இலங்கையர்களால், இன்று புதுவிதமான முயற்சியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், உலகின் அதிகமான இரட்டையர்களின...\nமௌட்டீகக் கொள்கைகளால், இலங்கையில் முஸ்லிம் சமுதாயம் அழியும் ஆபத்து\nமலே­சியப் பிர­தமர் கலா­நிதி மஹதிர் முகம்மத் சர்­வ­தேச இஸ்­லா­மிய கருத்­த­ரங்­கொன்றில் உரை­யாற்­றும்­போது பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்டார்...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் ���ிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=139276", "date_download": "2020-01-25T22:42:52Z", "digest": "sha1:R6TVV5KK6WAG7YR2TIA6PJE4I5F2CJ3H", "length": 4728, "nlines": 72, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பு\nThusyanthan August 16, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார்.\nமருத்துவக் கல்வியின் குறைந்த பட்ச தரத்தை அமுல்படுத்தாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious மழையால் தடைப்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி\nNext பூவரச மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-25T23:37:15Z", "digest": "sha1:MWYB5Q62NNUIJ24GZ6AXB5OCXW57VVGD", "length": 12395, "nlines": 92, "source_domain": "www.tamilmother.com", "title": "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது பரப்புரை பர்மிங்காம் பகுதியில் 25/01/2019மூன்று மணியளவில் நடைபெற்றது முன்னாள் அமைச்சர் திரு யோகி முன்னாள் அமைச்சர் ராஜலிங்கம் மற்றும் புதிய வேட்பளார்கள் திரு பார்த்தீபன் மற்றும் கிருஷாந்த் கலந்து கொண்டனர்\nதிரு யோகி அவர்கள் பேசுகையில் தான் எடுத்துவரும் நடவடிக்கையை பற்றி எடுத்துரைத்தார் மற்றும் இலங்கை ராணுவ தளபதி பிரியங்கா பெர்னாண்டோ எப்படி பிரிட்டன் நீதிமன்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்று விளக்கமளித்தார் தொடர்ந்து திரு ராஜலிங்கம் அவர்கள் பேசும்போது இனிவரும் காலத்தில் நாடுகடந்த தமிழீழ அரங்கத்தில் ஊழல் மோசடிகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகும் உறுதிமொழி வழங்கினார் முன்னாள் மேலும் இம்முறை புதிதாக களமிறங்கியிருக்கும் இளையோர்களை வரவேற்றப்பதாகவும் அவர்களுக்கு தான் நல்ல வழிகாட்டியகா இருப்பேன் என்று தெரிவித்தார் தொடர்ந்து புதிய வேட்பளரான திரு பார்த்தீபன் அவர்கள் உரையாற்றும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு பிரபாகரன் அவர்களின் சிந்தனையினை ஏற்று தனித் தமிழீழம் அமைவத்திட்கு செயல்படுவேன் என்றும் பிரித்தானியா சட்டத்திற்கு உட்பட்டு சன நாயக ரீதிஜில் போரடுவேன் என்றும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் அபிலாசைகள் தமிழ் ஈழம் வாழ் மக்களின் உரிமைகளுக்ககா செஜல்படுவேன் என்றும் தொடர்ந்து பிரிட்டன் பாரளுமன்ற உறுப்பிணர்களுடன் தொடர் சந்திப்புகள் திடடமிட்டுள்ளதாகவும் அவர்கள் முலம் பிரித்தானியா அரசுக்கு கடும் அழுத்தங்களை ஏட்படுத்தி இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதட்கும் தமிழர்களுக்கு ஓரே தீர்வு தமிழீழமே என்று வலியுறுத்துவேன் என்று உறுதியளித்தார் தொடர்ந்து புதிய வேட்பாளரான கிருஷாந்த் அவர்கள் பேசுகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திட்கும் புலம்பெயர் மக்களுக்கும் உள்ள இடை வெளியினை தான் அவதானித்ததாகவும் அதனால் மக்களிடம் நேரடியாக சென்று விளக்கமளித்து நல்லுறவை வளர்ப்பது தன்னுடைய முதல் வேலையாக அமையும் என்றும் தொடர் போராட்டங்கள் முன் எடுக்கப்படும் என்றும் தமீழீழம் அமைவதட்கான வேலைத்திட்டம் முழு மூச்சாக முன்னெடுக்கப்படும் என்று திரு கிருஷாந்த் அவர்கள் தெளிவுபடுத்தினார் நன்றி எமது புலனாய்வு செய்தியாளர்\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nதமிழ் படிக்க, Learn Tamil\nஎன்னிடம் வார்த்தையே இல்லை- விவேக்கின் உருக்கமான பதிவு\nஎன்னிடம் வார்த்தையே இல்லை- விவேக்கின் உருக்கமான பதிவு\nதண்ணீருக்குள் மூழ்கிய இந்த சிறுவன் மான்குட்டியை காப்பாற்றி இருப்பானா \nதண்ணீருக்குள் மூழ்கிய இந்த சிறுவன் மான்குட்டியை காப்பாற்றி இருப்பானா \nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரி�� அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/2013/06/", "date_download": "2020-01-25T23:12:18Z", "digest": "sha1:HUNKD34RBX7R3KOCQZLDIF5VMO2TSUMN", "length": 38499, "nlines": 168, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "ஜூன் | 2013 | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nபாதிரிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது ஏன் – அதிகாரப்போரா, பதவி போராட்டமா, இறையியல் குழப்பமா\nபாதிரிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது ஏன் – அதிகாரப்போரா, பதவி போராட்டமா, இறையியல் குழப்பமா\nபாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பாதிரி அமலன் கொலை: கிருத்துவப் பாதிரிகள் கொலை செய்யப்படுவது அதிகமாகி வருகிறது. அவற்றின் பின்னணியும் மர்மமாக இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ஞானசவுந்தர் மகன் அமலன் (54). கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரியாரான இவர், கழுகுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார்[1]. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் “குடும்பநல்வாழ்வு பிரிவு செயலராக’ ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிவந்தார்[2]. பாளையங்கோட்டை, சாந்திநகர், குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் உள்ள ஜூப்ளி அருட்பணி இல்லத்தில் தங்கி பணியாற்றி வந்தார். 14-02-2011 மர்மமான முறையில்[3] கொலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்[4]. செய்தி வந்ததோடு சரி பின்னர் என்னாயிற்று என்ற விவரங்கள் தெரியவில்லை[5].\nராமநாதபுரத்தி ல்உள்ள ஆர்.சி. சர்ச் பாதிரி செல்வராஜ் கொலை: திருச்சி கிராப்பட்டி 5வது தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா மேரி (40), ராமநாதபுரத்தில் உள்ள ஆர்.சி. சர்ச்சில் சமையல் வேலை செய்துவந்தார். 2008ம் ஆண்டு பாதிரியாராக இருந்தவர் செல்வராஜ் (48), ஸ்டெல்லா மேரியுடன் தொடர்பு கொண்டார், அவ்வப்போது உறவும் ஏற்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி, ஸ்டெல்லாமேரியை பாதிரியார் செல்வராஜ் நாகையை அடுத்த வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்து, ஒரு விடுதியில் தங்கினர். மறுநாள் 6ம் தேதி காலை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஸ்டெல்லா மேரி, பாதிரியார் செல்வராஜை வற்புறுத்தியபோது, பாதிரியார் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது, பாதிரி கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். ஆத்திரத்தில் இருந்த ஸ்டெல்லா மேரி, சிறிது நேரம் கழித்து பாதிரியார் கழிவறை கதவை திறந்ததும் அவர் மீது பாய்ந்து, அவரது கழுத்தைபிடித்து கழிவறை சுவரில் பலமாக மோதினார். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு கீழே விழுந்த செல்வராஜ் அதே இடத்தில் இறந்தார். ஸ்டெல்லா மேரி தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் ஸ்டெல்லாமேரி சிக்கினார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நாகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சோலைமலை நேற்று தீர்ப்பளித்தார். ஸ்டெல்லா மேரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்மமரணம்[6]: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர், ரெக்டார், சமியார் P. சூசை மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தார். ஏற்கனவே, கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சையில் இக்கல்லூரியின் முதல்வர் சிக்கியுள்ள நிலையில், அதிபரின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மைக்கேல்புரத்தைச் சேர்ந்த பாதிரியார் சூசை (52). சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்த இவர், கடந்த ஓராண்டுக்கு முன் 2009ல், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபராக (ரெக்டர்) நியமிக்கப்பட்டார். 1990ல் சொஸைடி ஆஃப் ஜீஸஸ் (Society of Jesus) என்ற கத்தோலிக்க அடிப்படை சபையில் பாதிரியாக சேர்க்கப்பட்டு அதில் 33 வருடங்கள் வேலை செய்தார். கல்லூரியின் கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ் மற்றும் ஹாஸ்டல் வார்டன் என்று பல்;அ பொறுப்புகளில் இருந்துள்ளார்[7]. கற்பழிப்புப் புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள ராஜரத்தினம் விலக்கல் ஆணையைப் பிறப்பித்தவர் இவர்தான் என்பது குறிப்ப��டத்தக்கது[8].\nரோமன் கத்தோலிக்க குருமார்களுக்கான பயிற்சி கல்லூரி இயக்குநர் கே.ஜே.தாமஸ் கொலை: பெங்களூர், ஏப். 2, 2013 அன்று யஸ்வந்த்புரம் 8வது மெயினில் உள்ளது ரோமன் கத்தோலிக்க குருமார்களுக்கான பயிற்சி கல்லூரி. இங்கு இயக்குநராக பணியாற்றி வந்தவர் கே.ஜே.தாமஸ் (65). இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு இவர் பாடமும் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் ஈஸ்டரை முன்னிட்டு அனைவரும் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். பங்குதந்தை, தாமஸ் மற்றும் பேட்டரிக் ஆகிய 2 பேர் மட்டும் பயிற்சி கல்லூரியில் இருந்துள்ளனர். இருவரும் தனித்தனி அறையில் தங்கி வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்கள் தூங்கி கொண்டிருந்தபோது தாமசின் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்[9]. மழை அதிகமாக பெய்து கொண்டிருந்ததால் சத்தம் வெளியே கேட்கவில்லை. மற்றொரு பங்குத்தந்தை பேட்ரிக்கின் அறையை திறக்க முயன்றுள்ளனர். முடியாததால் தப்பிச்சென்றுள்ளனர். நேற்று காலையில் பேட்ரிக், தாமசின் அறையில் ரத்தம் வருவதை பார்த்து உள்ளே சென்றார். தாமஸ் கொல்லப்பட்டது தெரியவந்தது. போலீசுக்கு தகவல் அளித்தார்.\nஇரும்புக்கம்பி, செங்கல்ஆகியபொருட்களால் அடித்து அவர் கொல்லப் பட்டிருக்கலாம்: மாநகர கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அலோக்குமார், டிசிபி சித்தராமப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரும்புக்கம்பி, செங்கல் ஆகிய பொருட்களால் அடித்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை ஆர்.சி பிசோப் பெர்னாட் மோரஸ், பங்குதந்தை அந்தோணி சாமி ஆகியோர் பார்வையிட்டனர். போலீசார் விசாரணை யில் பங்குதந்தை தாமஸ் கேரளாவை சேர்ந்தவர். 30 வருடங்களாக பங்குத்தந்தை பணியில் உள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு பெங்களூருக்கு மாறுதலாகி வந்துள்ளார். தமிழ், கன்னடம், மலை யாளம், ஆங்கிலம் உள்பட பல மொழிகளை பேசும் திறமை கொண்டவர். கேரளாவில் பிறந்து ஊட்டி மறைமாவட்டத்தில் குருவான குரு.கே.ஜே. தாமஸ், தற்போது இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[10]. போலீசார் விசாரணை யில் பங்குதந்தை தாமஸ் கேரளாவை சேர்ந்தவர். 30 வருடங்களாக பங்குத்தந்தை பணியில் உள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு பெங்களூருக்கு மாறுதலாகி வந்துள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்பட பல மொழிகளை பேசும் திறமை கொண்டவர்.\nபெங்களூரு கொலைக்கு ஊட்டியில் ஊர்வலம்[11]: இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், கொலைக்கான காரணத்தை விரைவில் வெளிப்படுத்த வேண்டுமெனக் கோரியும், உதகை மறை மாவட்டத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை (18-04-2013) மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது. மறை மாவட்ட ஆயர் அருளப்பன் அமல்ராஜ்[12] தலைமை வகித்தார். இதில் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து குருக்களும், அருட்சகோதரிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர். உதகை காஃபி ஹவுஸ் சந்திப்பிலிருந்து தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. அங்கு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பிரகாஷிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதேபோல இப்பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசை வலியுறுத்தக் கோரி, முதல்வர், ஆளுநர் ஆகியோருக்கும், கர்நாடக மாநில ஆளுநருக்கும் நீலகிரி ஆட்சியர் மூலமாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.\nஆனால் ஊட்டியில் ஒரு தாளாளர் சிறுமிகளை, இளம்பெண்களை செக்ஸ்-டார்ச்சர் செய்துவந்ததைத் தடுக்கவில்லை, கண்டிக்கவில்லை, போராடவில்லை. இன்னொரு பிஷப் மறைந்து வாழ்ந்தபோது தடுக்கவில்லை[13]. அப்படியென்றால், குற்றங்களை இவர்கள் ஆதரிக்கிறார்களா குற்றவாளிகளை மறைக்கிறார்களா மே மாதம் 2006ல் வாடிகணிலிருந்து வந்த பதில் கடிதத்தில், “………..அந்த ஆளுடைய நடவடிக்கை கண்காணிக்கப் படவேண்டும். இதற்கு மேலும் அவன் சிறுமியர்களுக்கு எந்த அபாயத்தையும் ஏற்படுத்தாதவாறும், நம்பிக்கையுள்ளவர்களிடையே அவதூறு ஏற்படும் வகையில் எதையும் செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்”, என்றும் பரிந்துரைத்தது. ஆனால் அதற்குள் அவன் மேல் மேலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்பொழுது அவன் எங்கே என்று தேடியபோதுதான், ஊட்டியில் ஜாலியாக இருந்தது தெரிய வந்துள்ளது. இணைதளத்தில் எல்லா கடிதங்களும் வெளியிடப் பட்டுள்ளன. அவை எல்லாமே பிஷப் / பாதிரி ஏ. மலையப்பன் சின்னப்பா, ஏ. அந்தோனிசாமி, அருளப்பன் ���மல்ராஜ்…………………………என்ற எல்லோருக்கும் 2005லிருந்தே நன்றாகத் தெரியும். இருப்பினும்., அந்த காமுகனின் செயலை மறைத்த விதம் ஆச்சரியமாகவே உள்ளது[14].\nகிருத்துவ பிரச்சாரம், உபன்யானம், விளக்கம் ஏன்: “Tamil Catholic priests killed” என்று கூகுளில் தேடினால், இலங்கை சமாச்சாரம் தான் வருகிறது. ஏதோ இலங்கையில் அவர்கள் மட்டும்தான் கொல்லப்படுவதைப் போல பிரமிப்பை ஏற்படுத்துகிறது[15]. இதில் வேடிக்கையென்னவென்றால் தமிழ்நாட்டில் கொல்லப்படும் பாதிரியார்களின் விவரங்கள் கூட வருவதில்லை. ஆகவே இது அப்பட்டமான பிரச்சாரம் என்று தெரிகிறது. விகிபிடியா நம்பிக்கைக்காக உயிரிழந்தவர்கள் என்று பட்டியல் போட்டுக் காட்டுகிறது[16]. “Martyr” உயித்தியாகிகள், மதத்திற்காக உயிர்விட்டவர்கள் என்றுதான் பட்டியல் இட்டுக் காட்டுகிறது[17]. இதுவும் இடைக்கால பொய்பிரச்சரத்தை ஒத்திருக்கிறது. அதாவது, கிருத்துவர்கள் இறந்தது, கொல்லப்பட்டது எந்த காரணத்திற்காக இருந்தாலும், அவர்கள் மதத்திற்காக உயிவிட்டார்கள், உயிர்தியாகம் செய்தார்கள், அதனால் அவர்கள் தியாகிகள் என்று எல்லா உண்மைகளையும் மாற்றி, அவர்கள் புனிதர்கள் போல காட்டி எழுதுவார்கள்[18].\nகிருத்துவர்களின் கொலைகளை, இறப்புகளை இறையியல் ரீதியில் அணுகுவது ஏன்: கத்தோலிக்க ஊடகங்கள் இவற்றை இறையியல் ரீதியாகத்தான் அணுகுகின்றன. “Priest murdered, nun commits suicide in southern India” என்று கத்தோலிக்க இணைதளம் இருமுறை தலைப்பிட்டு செய்திகளை “தினத்தந்தி” போல வெளியிட்டுள்ளது[19]. இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால், “ஈஸ்டர் தினக்காலத்தில் தென்னிந்திய கிருத்துவர்களுக்கு இரண்டு சோகநிகழ்சிகள் ஏற்பட்டுள்ளன. பெங்களூரில் ஒரு பாதிரி கொல்லப்பட்டுள்ளார் (ஏப்ரல் 1, 2013). ஒரு இளம் கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்டுள்ளாள் (30-03-2013)”, என்று விவரிக்கிறது[20].\n17-03-2006: இஸெபயோ பெராவோ என்ற 61 வயது பாதிரி தலையணை வைத்து அமுக்கிக் கொல்லப்பட்டார். அவர் அமைதியை வேண்டிவந்ததால், அவருக்கு யாரும் விரொதிகள் இல்லை என்று வாதிட்டனர். ஆனால், கொல்லப்பட்டது ஏன் என்று சொல்லப்படவில்லை[21].\n26-11-2006: ஜேகப் பெர்னான்டிஸ் என்ற பாதிரி செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் கொல்லப்பட்டார். காரணம், கொலை செய்தவர், அம்மலை இந்துக்களது சொத்து என்று கூறினானாம்[22].\n24-08-2004: ஜாப் சிட்டிலப்பிள்ளி என்ற பாதிரி கத்தியால் குத்தப்பட்டு செத்துக் கிடந்தார். காரணம் தெரியவில்லை[23].\nஇவையெல்லாம் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்கர் உலகம் முழுவதும் அதிகாரத்தைப் பெற்றுள்ளவர், ஆதிக்கத்தைக் கொண்டவர், பணபலம்-ஆள்பலம் கொண்டவர் – அதனால், அவர்களால் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இந்தியாவைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது நம்பிக்கை என்ற எல்லகளைக் கடந்து இப்படி பலவழிகளில் இந்திய சமூக நடப்புகளில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொய்யான பிரச்சாரம், சரித்திர ரீதியில்லாத எழுத்துகள், ஊடக ஆதிக்கம், என்று தாக்கி வருகிறார்கள். அந்நிலையில் தான் இந்தியர்கள் அவர்களது போக்கை ஆராய வேண்டியுள்ளது.\n[6] தினமலர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்ம மரணம், டிசம்பர் 20,2010,http://www.dinamalar.com/News_Detail.asp\n[18] இது அப்படியே ஜிஹாதி மனப்பாங்கை எடுத்துக் காட்டுகிறது. ஆகவே, கிருத்துவர்கள் இந்தியாவில் அத்தகைய கிருத்துவ ஜிஹாதி எண்ணத்தை வித்திட்டு வளர்க்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.\nகுறிச்சொற்கள்:அமல்ராஜ், இஸெபயோ பெராவோ, கேரளா, கோயம்புத்தூர், சின்னராஜ், ஜாப் சிட்டிலப்பிள்ளி, ஜேகப் பெர்னான்டிஸ், தாமஸ், பெங்களூரு, ராயப்பன், ராயப்பர்\nஅமல்ராஜ், அருளப்பா, இஸெபயோ பெராவோ, சின்னப்பா, சூசை, ஜாப் சிட்டிலப்பிள்ளி, ஜேகப் பெர்னான்டிஸ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]\nகன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய “கர்த்தரின் திருப்பெயரால்” என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா\nகிறிஸ்து தாஸ் மகன், ஜான் வெஸ்லி, குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்தது, கலாட்டா செய்தது கைதானது\nதிருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-01-26T00:35:33Z", "digest": "sha1:4PXJCXBQCYQKXKYA26U3MXNY7YZDGSYI", "length": 62494, "nlines": 219, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "மாஃபியா | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nவல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (2)\nவல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (2)\nஎதிர்த்த கம்பெனியுடன் உடன்பாடு செய்து கொண்டது: வல்சா ஜானைக் கொன்றது யார் என்ற மர்மம் நீடிக்கிறது. இதுவரை கைது செய்யப்பட்டோர் மூவரும் வல்சா ஜானின் நண்பர்கள் தாம். தவிர தேடப் பட்டு வரும் எழுவரும் அவரது கூட்டாளிகள் / சேர்ந்து பணி புரிபவர்கள் தாம். முதலில் மூவர் என்று செய்திகள் வந்தன[1], பிறகு எழுவர் என்றாகியது. ஆனால், அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட போலீஸார் மறுத்து விட்டனர்[2]. ஆனால் கொலை செய்யப் பட்ட காரணம் புதிராகவே உள்ளது. பலவித கோணங்களில் விசாரித்து வரும் போலீஸாருக்குப் பற்பல வித சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. பேனம் நிலக்கரி கம்பெனிக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் மூலம் வல்சா அந்த பகுதியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார்[3]. பிறகு, அவரைச் சேர்ந்தவர்களுக்கே, அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. எந்த கம்பெனியியை எதிர்த்து போராட்டம் நடத்தப் பட்டதோ, அதே கம்பெனியின் அதிகாரிகளிடம் நெருங்கிப் பழகி வருவது, தொடர்பு வைத்திருந்தது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாது, அரசியல்வாதிகளுடான தொடர்பு சந்தேகத்தை மேலும் வளர்த்தது.\nவல்சா ஜானுக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் யார் கன்னியாஸ்திரிக்கள் இக்னேஸியா, ரமணி, மற்றவர்கள் கூட இருந்து வேலை செய்பவகள். சேவியர் பயஸ் ஜார்கண்ட் சுரங்க ஒத்துழைப்பு கமிட்டியின் [Jharkhand Mines Area Coordination Committee] உறுப்பினர் ஆவர். ஜார்கண்ட் மாநிலம் கிருத்துவ ஆதிக்கத்திற்குப் பெயர் போனது. சென்ற வருடம் வாடிகனின் தூதர் சல்வடோர் பென்னாச்சியோ [Salvatore Pennacchio] இங்கு விஜயம் செய்தபோது, மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் பிஷப் சார்லஸ் சொரேங் மற்றும் இதர கத்தோலிக்க கன்னியாஸ்திரிக்கள் கலந்து கொண்டனர். மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் பிஷப் சார்லஸ் சொரேங் “கிருத்துவ சேவகர்களை மாவோயிஸ்ட்டுகள் தாக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் ஏழைகளுக்கு உதவுகின்றனர், மற்றும் அவர்களுக்கு நீதி வழங்க போராடுகின்றனர்” என்று அவர் பேசியுள்ளார். இதை கொச்சியிலிருந்து வெளிவரும் கத்தோலிக்கப் பத்திரிக்கையான சத்திய தீபம் சொல்கிறது[4].\nவல்சா ஜானைக் கண்டு பயந்த எம்.எல்.ஏ: சைமன் மராண்டி என்ற உள்ளூர் எம்.எல்.ஏ கூறியதாவது, “அவர் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்தார். அவர் இருக்கும் பகுதியில் என்னாலேயே செல்லமுடியாமல் இருந்தது/. அந்த அளவிற்கு அவர் இணையாக தனது ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார்”. அன்னி ஜான் என்ற வல்ச்சா ஜானின் சகோதரி கூறியதாவது, “வனவாசிகள் எந்நேரமும் கைகளில் வில்-அம்புகளுடன் பாதுகாப்பு கொடுத்து வந்தனர். அவர்களிடம் தாரைத்தப்பட்டை-மேளதாளங்கள் இருந்தன.” அதாவது அவரை யாரும் அந்த அளவிற்கு சுலபமாக நெருங்கி விடமுடியாது. சோனாராம் என்பிரம் என்ற வல்சா ஜானுக்கு வாடகை கொடுத்த வீட்டுஇன் சொந்தக்காரர் கூறியதாவது, “அவர்கள் வந்தார்கள், கொன்றார்கள், சென்றார்கள். செல்லும்போது நோட்டீஸுகளைப் போட்டு விட்டு சென்றார்கள்”, இதனால், மாவோயிஸ்ட்டுகள் கொன்றிருக்கலாமா என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும் அந்த நோட்டீஸுகள், போஸ்டர்கள் முதலியவற்றைப் பற்றி போலீஸார் சந்தேகப் படுகின்றரனர். உண்மையான கொலையாளிகள் திசைத் திருப்ப அவ்வாறு போட்டுச் சென்றிருக்கலாம் என்கின்றனர்.\nஎதிர்த்த கம்பெனியே பணம் கொடுத்து உதவியது: 1995ல் ராஜ்மஹல் பஹர் பச்சாவோ அந்தோலன் [Rajmahal Pahar Bachao Andolan] என்ற இயக்கத்தை நடத்தி பேனம் நிலக்கரி சுரங்க் கம்பெனியை [Panem Coal Mines Ltd] எதிர்த்து, ஒரு சமரசபத்திரத்தில் கையிட்டு, போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார். அப்பொழுது அரசியல்வாதிகள் மற்றும், இயக்கத்தை ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் என அனைவரையும் அழைத்திருந்தார். பிறகு கம்பெனி கொடுத்த பணத்தில், அந்த கிராமத்தில் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தி வந்தார். யார் ஒப்புக் கொண்டு கையெழுத்திடார்களோ அவர்கள் நண்பர்கள் ஆகினர், ஒப்புக்கொள்ளாதவர்கள், எதிர் கூட்டத்தை ஆரம்பித்தனர்[5].\nசேவியர் பயஸ் வல்சா ஜானுக்கு நெருக்கமானவர் கூறுவதாவது: வல்சா ஜானுக்கு நெருக்கமான சேவியர் பயஸ் கூறுவதாவது[6], “சந்தால் என்ற வனவாசிப் பிரிவு வல்சா ஜானின் தலைமையில் ராஜ்மஹல் பஹர் அந்தோலன் (RPBA) என்ற இயக்கத்தை உருவாக்கி நிலக்கரி கம்பெனிகளை எதிர்த்து போராட்டம் நடத்தினர். 2006ல் அப்பிரதேசத்தில் நிலக்கரியை எடுக்க பேனம் கம்பெனி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனால், வனவாசிகள் தங்களுடைய பெடிஷனை உச்சநீதி மன்றத்திலிருந்து வாபஸ் வாங்க வேண்டியதாயிற்று. பிறகு RPBA கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று. பிறகு தான் அந்த கம்பெனி பச்வாரா மற்றும் 32 கிராமங்களை ஏமாற்றி விட்டது என்று தெரிய வந்தது. கம்பெனி கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. இதனால் தட்டிக் கேட்டு வந்த வல்சாவிற்கு இறப்பு நேர்ந்துள்ளது”. சேவியர் பயஸ் ஜார்கண்ட் சுரங்க ஒத்துழைப்பு கமிட்டியின் [Jharkhand Mines Area Coordination Committee] உறுப்பினர் ஆவர். இவர் மேலும் சொல்வதாவது, “கம்பெனி வீடுகள் கட்டித்தர ஒப்புக்கொண்டது; மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், வேலைகள் என வாக்குக் கொடுத்தது; ஆனால் அப்படி செய்துத் தரவில்லை. கட்டித்தந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 14 ஒப்பந்த வேலைகளே கொடுக்கப்பட்டன”, என்று புகார்களை அடுக்கினார், ஆனால், கம்பெனியின் பிரதிநிதி மறுத்தார், “நாங்கள் சொல்லியபடித்தான் செய்து கொடுத்தோம். வல்சா பள்ளிக்கூடம் கட்டுவதற்குக் கூட பணம் கொடுத்தோம். ஆனால், அவருக்கும் வனவாசி மக்கள் ஒரு பிரிவினருக்கும் வேறுபாடு இருந்தது. அவர்கள் வல்சா மீது குறை கூறி வந்துள்ளனர்”.\nபச்வாராவில் கொலைகளுக்குப் பஞ்சமில்லை: பச்வாராவில் நான்கு கொலைகள் மற்றும் சில விபத்து சாவுகள் நடந்துள்ளன. RPBA வனவாசி தலைவரின் மகன் கொல்லப்பட்டுள்ளான். RPBAயின் மற்றொரு சேவகரும் கொல்லப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாது அவரது மனைவி மற்றும் மகன் 60 டன் லாரியினால் மோதப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டுபிடிக்கப் பட்டது. சேவியர் பயஸ் இப்படி அடுக்கினார். ���னால், கம்பெனி அதிகாரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. கம்பெனி இக்கொலைக்குக் காரணமா இல்லையா என்று தெரியாமல் இருந்தாலும், வல்சா செய்து கொண்ட ஒரு நிலபேரம் காரணமாக இருக்கும் என்று தெரிகிறது.\nவல்சாவின் வளர்ச்சி – சர்ச்சின் பலம்: வல்சாவின் பின்புறத்தில் ஏற்கெனெவே பலமாக இருக்கும் சஎச்சின் ஆதரவு தெரிகிறது. இவர் அடிக்கடி கேரளாவிற்குச் சென்று வந்ததும் கேள்விக்குரியதாகிறது.\nவல்சா ஜான் பச்வாரா கிராமத்திற்கு வந்து-வந்து செல்வது\n1959 வல்சா ஜான் பிறந்தார்\n1983 / 1984 கன்னியாஸ்திரி ஆனார்\n1988 கான்வென்டில் சேர்ந்தார் ஆசிரியை வேலை செய்தார்.\n1991 முதன் முதலாக ஜார்கண்ட் வந்தது\n2001 முதன் முதலாக பச்வாரா வந்தது\n2002 சர்ச்சின் உதவியுடன் மக்களைத் திரட்டியது.\n2003 ஹொர்மதேஷ் மஞ்சி பள்ளிக்கூடம் ஆரம்பித்தது\n2004 ராஜ்மஹல் பஹர் அந்தோலன் (RPBA) ஆரம்பித்தது\n2006 கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது\n2008 சாலை மறியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டது\n2008 பைபிள் சொசைடி ஆப் இந்தியா, குடுக் என்ற மொழியில் நேமா பைபிள் வெளியிட்டு சர்ணா வனவாசிகளை தூஷித்தது.\n2009 81 வயதான, தீனா நாத் சரண் என்ற பேனம் நிலக்கரி சுரங்கம் திட்டத்தின் எக்ஸிகுடிவ் டைரக்டர் மற்றும் 60 வயதான சீதல் பிரசாத் என்ற ஒரு மானேஜரும் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n2010 வாடிகனின் தூதர் சல்வடோர் பென்னாச்சியோ [Salvatore Pennacchio] இங்கு விஜயம்\n2010 வலுக்கட்டாயமாக அவர் திரும்பியனுப்பப் படுதல், ஆனல் நவம்பரில் திரும்ப வருதல்\n2011 வலுக்கட்டாயமாக அவர் திரும்பியனுப்பப் படுதல், ஆனல் நவம்பரில் எர்ணாகுளத்திலிருந்து திரும்ப வருதல்\nகொலைக்கு முன்பு எர்ணாகுளத்திற்குச் சென்று திரும்பியது ஏன் நவம்பர் 7, 2011 அன்று எர்ணாகுளத்திலிருந்து வல்சா ஜான் திரும்பியுள்ளார். அப்பொழுது கிராம மாகளின் ஒரு பிரிவு அவரை கிராமத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று எதிராகத் திரும்பினர், கோஷம் இட்டனர். அது மட்டுமல்லாது பேனம் (அம்ரபாரா-அலேரா) ரோட்டில் தர்ண செய்தனர். பிறகு அங்கிருக்கும் ஒரு நிலக்கரி கம்பெனி தலையிட்டதும், சாலை மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கிராம மக்களுள் சிலரைப் பிடித்து, அவர்கள் ஏன், எப்படி வல்சா ஜானுக்கு எதிராக திரும்பியுள்ளனர் என்று விசாரிக்க ஆரம்ப���த்துள்ளனர்[7]. கொலை செய்யப்பட்டிருக்கும் விதம், நிச்சயமாக உள்ளூர்வாசிகள் என்று எடுத்துக் காட்டுவதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த முன்னரே திட்டமிட்டு செய்த கொலை என்று நன்றாகத் தெரிகிறது என்றும் போலீஸார் கூறுகின்றனர்[8].\nகற்பழிக்கப் பட்ட இன்னொரு கன்னியாஸ்திரி: வல்சா ஜான் கொலை செய்யப் படுவதற்கு ஒரு நாள் முன்பாக, அதாவது நவம்பர் 14 அன்று அவரது தோழி, இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழைக்கப் பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது[9]. கற்பழிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படும் கன்னியாஸ்திரி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பொலீஸார் உடனடியாக புகாரைப் பதிவு செய்து, விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். கற்பழிக்கப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அட்வின் முமுரு [Adwin Murmu] பச்சுவாரா கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கும் அலுபேரா கிராமத்தைச் சேர்ந்தவன். இவன் ஒரு கிருத்துவன் என்பதினால், ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்ரனர், இல்லையெனில், கன்னியாச்திரி கற்பழிப்பு என்று உலகம் முழுவதும் அமர்க்களப் படுத்தியிருப்பர்.\nபேனாம் கம்பெனியின் அதிகாரிகள் கொல்லப்பட்டது (அக்டோபர் 2009): அக்டோபர் 12, 2009 அன்று காலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, 81 வயதான, தீனா நாத் சரண் என்ற பேனம் நிலக்கரி சுரங்கம் திட்டத்தின் எக்ஸிகுடிவ் டைரக்டர் மற்றும் 60 வயதான சீதல் பிரசாத் என்ற ஒரு மானேஜரும் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சந்தால் பர்கானாவில் நிலக்கரி கிடைக்கும் வாய்ப்புகள், முறைகளைப் பற்றி முதன்முதலாக ஆய்வு நடத்தியர் இவர்[10]. நிலக்கரி சுரங்கங்களை தனியார் கம்பெனிகளுக்கு குத்தகைக் கொடுப்பதை வனவாசி இயக்கங்கள் எதிர்த்து வந்தன. வெளியார் வந்து அங்கு சுரங்கம் மூலம் நிலக்கரி எடுப்பதை வனவாசிகள் தெரித்து வந்தனர்[11]. உள்ளூர் நிறுவனம் ஒன்று நிலக்கரி பஞ்சாபிற்குச் செல்வதை எதிர்த்து வந்ததது[12]. மாவோயிஸ்ட்டுகள் அக்கொலைக்கு பொறுப்பேற்றனர்[13]. அது மட்டுமல்லாது, கடையெடைப்பு தெரிவித்த இரண்டு நாட்களிலேயே, இக்கொலை நடந்துள்ளது[14].\nகுறிச்சொற்கள்:அன்னி ஜான், இக்னேஸியா, கிருத்துவ சர்ச், கொலை, சல்வடோர் பென்னாச்சியோ, சார்லஸ் சொரேங், சேவியர் பயஸ், சைமன் மராண்டி, நிலக்கரி சுரங்கம், பச்வாரா, பின்னணி, மாஃபியா, ரமணி, வரியேய்ப்பு, வல்சா ஜான்\nஅ���தூறு, அவமதிப்பு, ஆக்கிரமிப்பு, இந்துக்கள், ஏசு, ஏசு கிருஸ்து, கடவுள் மாறுவது, கடவுள் மாற்றம், கட்டாய மதமாற்றம், கத்தோலிக்க ஏஜென்ட், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, கான்வென்ட், கிருத்துவம், கொலை, சட்டமீறல், சர்ச், சர்ச் கட்டுவது, சர்ணா, சுரங்கம், சுற்றுலா விபச்சாரம், சுவிசேஷம், சேவியர் பயஸ், பச்வாரா இல் பதிவிடப்பட்டது | 12 Comments »\nவல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (1)\nவல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (1)\nகிருத்துவ மிஷினரிகளின் போட்டி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிருத்துவர்களின் செயல்பாடுகள் பல நேரங்களில் சர்ச்சைகளுக்குள்ளாகி இருக்கிறது. பலவித சர்ச்சுகளுக்கிடையே போட்டா-போட்டி உள்ளதால், அவைகளே அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சர்ச்சும் அந்நிய நாட்டிலுள்ள தலைமையகத்தின் கீழ் வேலை செய்வதாலும், அங்கிருந்து பணம் பெறுவதாலும், அவ்வாறான போட்டிகள், சண்டைகள், சச்சரவுகள் உள்ளன[1]. இம்மாநிலத்தைப் பொறுத்த வரைக்கும் கிருத்துவம் அதிக பிரச்சினைகளைத்தான் தோற்றுவித்துள்ளது[2]. உலகத்திலேயே கன்னியாஸ்தீரிகளை ஏற்றுமதி செய்வதில் கேரளா முதலிடம் வகிக்கிறது. இதனால்தான் கேரள கன்னியாஸ்திரீக்கள் உலகம் முழுவது பரவியுள்ளனர். ஆனால், இவர்களுக்குப் பின்னணியில் தாதாக்கள் போன்று பல பிஷப்புகள், பாதிரிகள், இயக்கங்கள் உள்ளன. எப்படி வேலைக்கு ஆட்களை “அவுட்-ஸ்ரோசிங்” என்று அனுப்பி வைக்கிறார்களோ, அம்மாதிரி அவர்கள் அனுப்பி வைக்கின்றனர். கிராமங்களில் ஏழைக்குடும்பத்தவர் தங்கள் பெண் நன்றக இருந்தால் பரவாயில்லை என்று அனுப்பி வைக்கின்றனர். எப்படி நூற்பாலைகளில், ஆடைகள் தைப்பது, காலணி செய்வது,\nகிருத்துவம்-நக்ஸலிஸம்-மாவோயிஸம் கூட்டு: ஜார்க்கண்டைப் பொறுத்த வரைக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், நக்ஸலைட்டுகளுக்கும், கிருத்துவகளுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. தனிநாடு கேட்டு போராடி வந்த குழுக்களைத் தோற்றுவித்ததும், வளர்த்ததும், அத்தகைய பிரிவினைய வித்திட்டதும் கிருத்துவ மிஷினரிகள் தாம். கிருத்துவ மிஷினரிகளின் ஆதரவில் தான் மற்ற குழுமங்கள் வேலை செய்து வருகின்றன. முக்கிய உள்-அங்கத்தினர் குழுக்களில் இவற்றின் ஆட்கள் பதவிகளை வகித்து வருகின்றனர், மற்றும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆகையால், அவர்களது நடவடிக்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் அவர்களுக்குத் தெரிந்தேயுள்ளன. அதே மாதிரி இந்திய அரசாங்கத்திற்கும் இத்தகைய விவரங்கள் தெரிந்துள்ளன. இருப்பினும், சோனியா மெய்னோ ஆதிகத்தில் இருக்கும் போது, அதிகாரிகள் அமைதியாக இருக்கின்றனர்.\nகனிம வளங்களைக் கொள்ளையெடுத்து மனித உரிமைகள் பேசுதல்: கனிமவளங்கள் சிறந்துள்ள மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காம் மற்றும் உத்திரப்பிரதேச பகுதிகளில் கிருத்துவ மிஷனரிகள், இந்தியாவின் தொன்மை தொழிற்களை நசுக்குவதற்காக, ஆதிவாசிகள்-பழங்குடிகள் என்று குறிப்பிட்ட கனிமவள, தொழிற்சாலை வல்லுனர் குடும்பங்களை பிரித்து, அவர்களிடமிருந்து தொழிற்நுட்பங்களை அறிந்து கொண்டு, மதம் மாற்றி பிரிவினையை வித்திட்டனர். கனிமங்களைத் தோண்டியெடுத்தல், பிரித்தெடுத்தல், சுத்தம் செய்தல், உருக்குதல், கலவையாக்குதல், தேவையான உபகரணங்கள், கருவிகள் செய்தல், அவற்றை நாடு முழுவதும் விநியோகித்தல் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வந்த முறைகளை, முதலில் முஸ்லீம்கள் ஓரளவிற்கும், பிறகு ஐரோப்பியர்கள் முழுவதுமகவும் நசுக்கி அழித்துவிட்டனர். நடுவில் கம்யூனிஸம், மார்சிஸம், நக்சலிஸம், மாவோயிஸம் முதலியவற்றை உபயோகித்துக் கொண்டனர்.\nவனவாசிகளை அழிக்க வேண்டும், பைபிள் சொல்கிறது மதம் மாற்றலைத் தவிர கிருத்துவர்களுக்கு வேறெந்த உயர்ந்த எண்ணமும் இல்லை. உண்மையில் அவர்கள் வனவாசிகள், மலைவாசிகள், ஆதிவாசிகள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற மக்களுக்கு இவர்கள் ஒன்றும் வேவையோ, உதவியோ செய்வதில்லை. அவ்வாறு செய்கின்றனர் என்றெல்லாம் எடுத்துக் காட்டினால், அச்சேவைகள் எல்லாம் சேவைகளே இல்லை, ஏனெனில் மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணம் உள்ளது. அதனை தீய / கெட்ட / கொடிய எண்ணம் என்று ஏன் குறிப்பிடலாம் என்றால், அதனால், பிரிவினை ஏற்படுத்துதல், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்தல், மக்களிடையே பிளவை ஏற்படுத்துதல் என்ற திட்டம் தான் அச்சேவைகளின் பின்னணியில் உள்ளது. பைபிள்களை பல மொழிகளில் அச்சடிக்கிறார்கள், வெளியிடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவ்விதமாக பைபிள்களிலும் அவர்களது விஷமத்தன்மை, துவேஷம் முதலிய ��ீய எண்ணங்கள் வெளிப்படுகின்றன. 2008ல் பைபிள் சொசைடி ஆப் இந்தியா [Bible Society of India (BSI)] என்ற மிகப்பெரிய நிறுவனம், குடுக் என்ற மொழியில் நேமா பைபிள்[3] என்ற பெயரில் வெளியிட்ட பைபிளில், “மரங்களையும், சர்ணா வையும் அழியுங்கள்” என்று மொழிபெயர்த்து வெளியிட்டனர்[4]. குடுக் என்பது ஜார்கண்ட் மக்களின் பிரதான மொழியாகும்[5]. சர்ணா என்பது வனவாசிகள் மற்றும் வழிபாட்டுத்தளங்கள் ஆகும். மரங்களும் அவர்களுக்கு தெய்வம் போன்றதாகும். எதிர்ப்புகள், போராட்டங்கள் என்று வனவாசிகளால் தொடர்ந்ததால் பைபிள் சொசைடி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது[6]. ஜார்கண்ட் அரசாங்கம் அதனை விற்பனையிலிருந்து திரும்பப்பெற ஆணையிட்டது.\nவல்சா ஜானின் கொலைப் பற்றி வெளிவரும் முரண்பட்ட செய்திகள்: செய்திகள் பலவிதமாக உள்ளன.\nபழங்குடியின மக்களின் வாயை அடைக்க முடிந்த மாஃபியாவால் வல்சா ஜானை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாகூர் மாவட்டம், பச்வாரா கிராமத்தில் இருந்த கன்னியாஸ்திரியை நேற்று முன்தினம் இரவு சரமாரியாக வெட்டினர். இதில் வல்சா ஜான் பரிதாபமாக உயிர் இழந்தார்[7].\nதனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று வல்சா தெரிவித்தார். ஆனால் மாஃபியா ஆட்கள் அவரை இப்படி படுகொலை செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. பெரும்பாலும் அவரது இறுதிச் சடங்கு தும்காவில் தான் நடக்கும் என்று நினைக்கிறேன். இரவு 2 மணிக்கு அவரது வீட்டிற்கு வந்த கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது என்று எங்களுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்[8].\nபழங்குடியினரின் நலனுக்காக போராடி வந்த கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரீ வல்சா மர்மமான முறையில் தூக்கிலிடப்பட்டு உயிரிழந்துள்ளார்[9].\nஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்காக பணியாற்றி வந்த கேரள கன்னியாஸ்திரி வல்ஸா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்[10].\n…………… வல்சா ஜான், ஜர்கந்த் மாநிலத்தில் உள்ள பகூரில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்……………. கடந்த செவ்வாய் இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் கட்டையால் தாக்கப்பட்டும், கோடாரியால் வெட்டப்பட்டு இறந்துகிடந்தார்[11].\n…………………………………..முன்னாள் சமூக சேவகி வல்சா ஜான் (52) செவ்வாய்க்கிழமை இரவு மர்ம கும்பலால் கொலை செய��யப்பட்டார்[12] [தினமணியின் ஒரு செய்தி].\nஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்காக பணியாற்றி வந்த கேரள கன்னியாஸ்திரி வல்ஸா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். …[13] [தினமணியின் மற்றொரு செய்தி].\nபழங்குடியினருக்காக பணியாற்றி வந்த கேரள கன்னியாஸ்திரி வல்ஸா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஆங்கில பத்திரிக்கைகளின் விவரங்கள்: புதன்கிழமையன்று 25 அல்லது 30 ஆட்கள் கொண்ட ஒரு கும்பல் ஈட்டி, கோடாளி, கொம்பு போன்ற ஆயுதங்களுடன் பச்சுவாரா என்ற இடத்திலுள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து அடித்துக் கொன்றனர்[14]. 52 வயதான இந்த கன்னியாஸ்திரி எர்ணாகுளத்தின் வாழக்கலா பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 1984ம் ஆண்டு கன்னியாஸ்திரி ஆனார். முதலில் கொச்சியில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் பொருளாதார ஆசிரியையாக பணியாற்றினார். அதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய விரும்பிய அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி வளம் அதிகமுள்ள தும்கா பகுதிக்கு சென்றார். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடி வந்தார். நிலக்கரி மாஃபியா அந்த பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து விரட்டிவிட்டது. இதை எதிர்த்து போராடி வந்தார் கன்னியாஸ்திரி வல்சா ஜான். ஏசு-மேரி தர்ம ஸ்தாபனத்தின் சகோதரிகள் [Sisters of Charity of Jesus and Mary] என்ற நிறுவனத்தின் உறுப்பினர்.\nவனவாசிகளுக்கு ஆதரவு போராட்டமும், விலகலும்: சந்தால் என்ற மக்களுக்கு ஆதரவாக சுரங்கக் கம்பெனிகளை எதிர்த்து போராடியதால் 2007ல் கைது செய்யப்பட்டுள்ளார். பேனம் நிலக்கரி கம்பெனி மூலம் அவர்களுக்கு இழப்பீடு வாங்கிக் கொடுத்துள்ளார். சுரங்க மாஃபியா கும்பலிடம் இருந்து தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்ததாக கொச்சியில் உள்ள தனது குடும்பத்தினரிடம் அவர் முன்பு கூறியிருக்கிறார். மறுபக்கம், இவர் பேனம் நிலக்கரி கம்பெனிக்காக[15] வேலை செய்து வருகிறார் அன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது[16]. சைமன் மராண்டி, “பணத்தாசைப் பிடித்ததால் அந்த கம்பெச்னிக்காக வேலை செய்து வருகிறார்”, என்கிறார். தி ஹிந்து சொல்வத்தாவது, “முதலில் ஒற்றுமை இருந்தாலும், பிறகு மக்களிடம் வேறுமை ஏற்பட்டது”. உள்ளூர் மக்கள் அவர் தங்களது நலன்களுக்கு எதிராக வேலை செய்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதாக, உள்ளூர் போலீஸ் தரப்பில் ஆர்.கே. மாலிக் என்பவர் கூறியுள்ளார்[17]. ஆனால், அக்கம்பெனிக்கு எதிராக அவர் போராடுவதாகச் சித்தரிக்கப் பட்டுள்ளார்[18]. இத்தகைய முரண்பாடான விஷயம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவரை யார் கொலை செய்திருக்கலாம் என்ற விஷயத்தில் சந்தேகம் எழிந்துள்ளது[19]. கொலை நடத்தில் நக்ஸலைட்டுகளின் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும் விசாரணையைக் குழப்புவதற்காக இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற நிறுவனங்கள் மனித உரிமைகள் மீறல் என்று பாட்டு பாட ஆரம்பித்து விட்டது[20].\nகுறிச்சொற்கள்:ஆதிவாசி, கம்யூனிஸம், காட்டுவாசி, குடுக், கொலை, சர்ச், சர்ணா, சுரங்கம், ஜார்ஜண்ட், நக்சலிஸம், நிலக்கரி, பஞ்சாப், பேனம் நிலக்கரி, பைபிள், மராண்டி, மாஃபியா, மாபியா, மார்சிஸம், மாவோயிஸம், வனவாசி, வல்சா, வல்சா ஜான், வல்ஸா ஜான்\nஅரசியல்வாதிகள், ஆக்கிரமிப்பு, ஆலோசனை, ஓட்டம், கடவுள் மாற்றம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கிருத்துவ ஊழல், கிருத்துவர்களின் சதி, கிருத்துவர்களின் தொடர்பு, கிருத்துவர்கள், சுவிசேஷம், ஜார்கண்ட், ஜெபம், துண்டு பிரசுரங்கள், பிஷப் ஊழல், மதமாற்றம், மதம் மாறுவது, மதம் மாற்றி கல்யாணம், மதம் மாற்றும் செயல், மனமாற்றம், மோசடி, லுத்தரன் திருச்சபை, வல்சா ஜான், வல்ஸா ஜான் இல் பதிவிடப்பட்டது | 10 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப��� சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]\nகன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய “கர்த்தரின் திருப்பெயரால்” என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா\nகிறிஸ்து தாஸ் மகன், ஜான் வெஸ்லி, குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்தது, கலாட்டா செய்தது கைதானது\nதிருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tamil-kadavul-murugan-promo-nov-10/", "date_download": "2020-01-25T23:07:20Z", "digest": "sha1:QRBBUC4ACR5HP5V5YFTSLHILI7KFNQWB", "length": 6084, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ்க் கடவுள் முருகன் | Tamil Kadavul Murugan serial Promo Nov 10", "raw_content": "\nHome வீடியோ தமிழ்க் கடவுள் முருகன் தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 10\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 10\nமுருகன் தேவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க செல்கிறார். தேவர்கள் அஷ்டதிக்கு யானைகளை ஏவி விடுகின்றனர் ஆனால் அதை எல்லாம் வென்று அவர் முன்னேறுகிறார். போர் குறித்த சங்க நாதத்தை தேவர்கள் முழங்க அதை தடுக்கிறார் முருகன். தேவர்கள் கலங்கிப்போய் நிற்கின்றனர். இதோ அந்த முன்னோட்ட காட்சி.\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 17\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 16\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 14\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548545/amp", "date_download": "2020-01-26T00:07:49Z", "digest": "sha1:5OZB6UG2CLER6JXNMBRDXXXPDH6X4G47", "length": 11170, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK will forever support the Malaysian Tamils | கலைஞர் வழியில் நானும், திமுகவும் மலேசிய தமிழர்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு | Dinakaran", "raw_content": "\nகலைஞர் வழியில் நானும், திமுகவும் மலேசிய தமிழர்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை: ‘கலைஞர் வழியில் ந��னும், திமுகவும் மலேசிய நாட்டில் உள்ள தமிழர்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம்’ என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகம் கூட்ட அரங்கில் நேற்று காலை, கவிஞர் வைரமுத்துவுடன், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சென்னை வந்துள்ள மலேசிய தமிழ் படைப்பாளிகள் 40 பேர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது ஸ்டாலின், அனைவருக்கும் ‘நிறைந்து வாழும் கலைஞர் நினைவு மலர் - 2019’ஐ நினைவுப் பரிசாக வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:\nவைரமுத்து, உங்களோடு எந்த அளவுக்கு தொடர்பு வைத்திருக்கிறார் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், கலைஞரிடத்தில் எந்த அளவிற்கு அன்பும், பாசமும் - அதையும் தாண்டி அடிக்கடி கலைஞர், நம்முடையை கவிப்பேரரசு சொல்வது போல் ஒரு காதலே கொண்டிருந்தார் என்பது நாடறிந்த உண்மை. எப்படி கலைஞர் மலேசிய நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பக்கபலமாக இருந்து வந்திருக்கிறாரோ; அவர் வழியில், நானும் என்றைக்கும் பின்வாங்கிவிடாமல் இருப்பதுடன், தொடர்ந்து உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்த பிரச்னைகளாக இருந்தாலும், அதற்கு முதல் குரல் கொடுக்கும் ஒரு கழகமாக திமுக இருக்கும்.\nஉங்களைப் போலவே ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் குறைந்தபட்சம் 10,000 பேர் நினைவிடத்திற்கு வந்து தலைவருக்கு வணக்கத்தை செலுத்தி வருகின்றனர். அவரின் நினைவைப் போற்றும் வகையில்தான், அவருடைய ஓர் ஆண்டு நினைவு மலராக வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தை உங்களிடத்தில் வழங்கி இருக்கிறோம். உங்கள் அன்பு என்றைக்கும் தொடர்ந்து இருந்திட வேண்டும். நாங்களும் என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருப்போம் என்ற உறுதியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.\nகுடியுரிமை திருத்த சட்டம் மூலம் மக்களை பிரிக்க பா.ஜ. அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை\n‘வெளியே வர பிரார்த்திக்கிறேன்’ சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டியால் அதிமுகவில் சலசலப்பு\nகுரூப் 4 தேர்வில் முறைகேடு ஊழலின் உச்சத்தில் அதிமுக ஆட்சி: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nபா.ஜ வேட்பாளர் பிரசாரத்துக்கு ஆணையம் தடை\nபா.ஜ.வின் வெறுப்பு கொள்கையை எதிர்ப்பவர்களை எல்லாம் நகர்ப்புற நக்சல்கள் என்கின்றனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் பேரவையில் தீர்மானம்: பாஜ கடும் எதிர்ப்பு\nமொழிப்போர் தியாகிகள் தினம்: உதயநிதி ஸ்டாலின் மரியாதை\nபிப்.3ல் மதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: வைகோ தலைமையில் நடக்கிறது\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்: வீர‌ வணக்கநாள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு\nசிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nமதிமுக உயர்நிலை மற்றும் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி.யில் நடைபெற்ற ஊழல், அதிமுக ஊழல் ஆட்சியின் உச்சம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு\nகோவையில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது\nடிடிவி.தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது: புகழேந்தி பேட்டி\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு தீர்மானம்\nபிரச்னைகளை திசை திருப்பவே பெரியார் பற்றி ரஜினி பேசுகிறார்: வேல்முருகன் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-25T23:59:02Z", "digest": "sha1:5QNYH65WJZK7JA6SJ46W3Z6N2LGGNSRW", "length": 17099, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தோனேசியாவின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தோனேசியாவின் வரலாறு, அதன் புவியியல் அமைவு, இயற்கை வளங்கள், தொடரான மக்கள் புலப்பெயர்வும் தொடர்புகளும், போர்களும் ஆக்கிரமிப்புக்களும், போன்றவற்றாலும்; வணிகம், பொருளாதாரம், அரசியல் என்பவற்றாலும் உருப்பெற்றது. இந்தோனேசியா 17,000 தொடக்கம் 18,000 வரையான தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்ட நாடு. தென்கிழக்காசியப் பகுதியில் உள்ள இந்���ாடு நடுநிலக் கோட்டின் வழியே நீண்டு காணப்படுகின்றது. இத்தீவுகளுள் 8,844 தீவுகளுக்குப் பெயர்கள் உண்டு, 922 தீவுகளில் மட்டுமே நிரந்தரக் குடியிருப்புக்கள் உள்ளன. இந்தோனேசியா முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ளதால். தீவுகளுக்கு இடையிலான வணிகமும், பன்னாட்டு வணிகமும் வளர்ச்சியடைந்தன. இதனால் இந்தோனேசியாவின் வரலாற்றைத் தீர்மானிப்பதில் வணிகத்துக்குப் பெரும் பங்கு உண்டு. இந்தோனேசிய மக்கள் பல்வேறு புலப்பெயர்வுகளின் ஊடாக இப்பகுதியில் குடியேறியதால், இங்கே பல்வகைப்பட்ட பண்பாடுகளும், இனங்களும், மொழிகளும் காணப்படுகின்றன. தீவுக்கூட்டத்தின் நில அமைப்பும், தட்பவெப்ப நிலைகளும், வேளாண்மை, வணிகம் போன்றவற்றிலும் நாடுகளின் உருவாக்கத்திலும் செல்வாக்குச் செலுத்தின. இந்தோனேசியாவின் எல்லைகள் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் 20 ஆம் நூற்றாண்டு எல்லைகளாகும்.\n\"சாவா மனிதன்\" எனப் பரவலாக அறியப்படும் ஓமோ இரக்டசுவின் புதைபடிவ எச்சங்களும், அவனால் பயன்படுத்தப்பட்ட கருவிகளும், இந்தோனேசியத் தீவுகளில் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. இந்தோனேசியாவில் பெரும்பான்மையாக உள்ள ஆசுத்திரோனேசிய மக்கள் முதலில் தாய்வானில் இருந்து பொகாமு 2000 அளவில் இந்தோனேசியாவுக்கு வந்ததாக நம்பப்படுகின்றது. பொகா 7 ஆம் நூற்றாண்டளவில், பலம் பொருந்திய சிறீவிசய இராச்சியம் செழிப்புற்றிருந்தது. இதனூடாக இந்து, பௌத்த செல்வாக்குகள் இந்தோனேசியாவுக்குள் வந்தன. வேளாண்மை சார்ந்த, பௌத்தர்களான சைலேந்திர வம்சமும், இந்துக்களான மத்தாராம் வம்சமும் ஜாவாவின் உட்பகுதிகளில் செழித்திருந்து பின்னர் வீழ்ச்சியடைந்தன. முசுலிம் அல்லாத குறிப்பிடத்தக்க கடைசி இராச்சியம், 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த இந்து மசாபாகித் இராச்சியம் ஆகும். இதன் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும் பகுதியில் பரவி இருந்தது. சான்றுகளின்படி மிக முந்திய இசுலாமுக்கு மாறிய மக்கள் 13 ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திராவில் இருந்ததாகத் தெரிகிறது. இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் வாழ்ந்தோரும் படிப்படியாக இசுலாமுக்கு மாறினர். இதனால், 16 ஆம் நூற்றாண்டின் முடிவில், சவாவிலும் சுமாத்திராவிலும் இசுலாம் முதன்மை மத��ாக மாறிவிட்டது. இங்கே இசுலாம் ஏற்கெனவே இருந்த பண்பாடு, மதம் ஆகியவற்றுடன் கலந்தே நிலவியது.\nபோர்த்துக்கேயர் 16 ஆம் நூற்ராண்டில் இந்தோனேசியாவுக்கு வந்தனர். மலுக்குவில் கிடைத்த பெறுமதியான வணிகப் பொருட்களான சாதிக்காய், கராம்பு, வால் மிளகு போன்றவற்றில் தனியுரிமையை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. 1602 இல் ஒல்லாந்தர், ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவினர். 1610 அளவில், அவர்கள் தென்கிழக்காசியப் பகுதியில் முதன்மை வல்லரசாக மாறினர். ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி நொடித்துப்போய் 1800 இல் கலைக்கப்பட்ட பின்னர், அதன் ஆட்சிப் பகுதிகள் நெதர்லாந்து அரசாங்கத்தில் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இப்பகுதியில் ஒல்லாந்தரின் ஆதிக்கம் தற்கால எல்லைகள் வரை விரிவடைந்தன. இரண்டாம் உலகப் போரின் 1942 - 1945 காலப்பகுதியில், சப்பான் இப்பகுதிகள் மீது படையெடுத்து அவற்ரைக் கைப்பற்றிக்கொண்டதுடன், ஒல்லாந்தர் ஆட்சி முடிந்தது. இது முன்னர் அடக்கப்பட்டிருந்த இந்தோனேசிய விடுதலை இயக்கத்தை ஊக்குவித்தது. 1945 ஆகத்தில் போரில் தோல்வியுற்ற சப்பான் சரணடைந்த இரண்டு நாட்களின் பின்னர், தேசியவாத தலைவரான சுகர்னோ நாட்டின் விடுதலையை அறிவித்து அதன் சனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். ஒல்லாந்தர் தமது ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயற்சி செய்தனர். இதனால் ஆயுதப் போராட்டம் வெடித்ததுடன் இராசதந்திரப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. முடிவில், டிசம்பர் 1949 இல் நெதர்லாந்து முறைப்படி இந்தோனேசிய விடுதலையை ஏற்றுக்கொண்டது.\nசாவா மனிதனின் புதைபடிவ எச்சங்கள் முதன் முதலாக ஒல்லாந்த உடற்கூற்று ஆய்வாளர் ஒருவரால், 1891 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 700,000 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்லப்பட்ட இவ்வெச்சங்களே உலகில் கண்டு பிடிக்கப்பட்ட மனித மூதாதையின் மிகப்பழைய எச்சமாக இருந்தது. தொடர்ந்து இதே வயதையுடைய ஓமோ இரக்டசு புதை படிவங்கள் 1930களில் சங்கிரானில் கண்டுபிடிக்கப்பட்டன. இதஏ காலப் பகுதியில் இங்கான்டோங் என்னும் இடத்தில் மேம்பட்ட கருவிகளுடன் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2011 இல் இதன் காலம் 550,000 தொடக்கம் 143,000 வரை எனக் கணிக்கப்பட்டது.[1][2][3][4] 1977 இல் இன்னொரு ஓமோ இரக்டசு மண்டையோட்டை ���ாம்புங்மாசனில் கண்டுபிடித்தனர்.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2018, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?7562", "date_download": "2020-01-25T22:33:00Z", "digest": "sha1:J33WUTIFL4VROLM2EM3567UPDORQ62AJ", "length": 16273, "nlines": 46, "source_domain": "www.kalkionline.com", "title": "விரல் ரேகை முத்திரை-நோய் தீர்க்கும் மருந்து...", "raw_content": "\nவிரல் ரேகை முத்திரை-நோய் தீர்க்கும் மருந்து...\nவாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும், கோபங்களை கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக்கொள்ள விரல் ரேகையின் முத்திரை பயிற்சி பயன்படுகிறது.\nவிரல் ரேகை விஞ்ஞானம் நீதித்துறைக்கும், காவல் துறைக்கும் மட்டுமே சொந்தமானது கிடையாது. ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் குறிப்பாக மனித இனத்திற்கு தனித்த அடையாளமாக அமைந்துள்ள ஒரு அதிசயம். விரல்களின் நுனியில் நான்கு வடிவங்களுடன் கூடிய மேடுபள்ளம் நிறைந்த ரேகைகள் உள்ளன. தனித்தனியாக உள்ள பத்து விரல்களையும் முறைப்படி தொடுவது முத்திரை ஆகும்.\nஇந்த முத்திரைகளை சரிவர ஒன்று சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் உடல் வியாதிகள் அனைத்தையும் குணமாக்கலாம். நீடூழி வாழலாம். விரல் ரேகைகள் தெய்வத்தன்மை கொண்டது. இந்த முத்திரை மனிதகுலம் தோன்றிய நாள் முதல் செயல்பாட்டில் உள்ளது. கோவில்களில் உள்ள சிலைகளில் ‘அபயஹஸ்தம்’ ரகசியம் உள்ளது. அவ்வாறே விரல்களை நம் உடலின் முன் பக்கம் ஏந்தி இறைவன் அருளை வேண்டும் போது உடலில் மின்சாரம் மற்றும் காந்த சக்தி பாயும். இவ்வாறாக மனஅமைதி, சமாதானம் ஏற்படும்.\nஇந்த விரல்ரேகை முத்திரை பயிற்சியையும், பயன்பாட்டையும் சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் மூலமாக மனிதகுலம் இறக்குமதி செய்து கொண்டது. தியானம், பிராணாயாமம் அதிகரிக்க முத்திரைகள் அவசியம். மேலும், சிறந்த ஆசனங்களை அமைத்துக் கொண்டு செய்யும் போது மன அமைதி ஏற்படுகிறது. மனம் தீயவழியில் செல்லாமல் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம். வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும், கோபங்களை கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக்கொள்ள விரல் ரேகைய���ன் முத்திரை பயிற்சி பயன்படுகிறது.\nஅசம்யுக்தா, சம்யுக்தா என்னும் நாட்டிய முத்திரையில் முறையே 24 மற்றும் 13 முத்திரைகள் உள்ளன. இந்த முறையில் விரல் ரேகைகளை ஒவ்வொரு விதத்திலும் கைவிரல்களின் அழியாத் தன்மைகொண்ட ‘ரிட்ஜஸ்’ என்னும் மேட்டுப்பகுதி ஒன்றை ஒன்று தொடும்போது உடலில் மின்சாரம் பாய்ந்து காந்த சக்தி ஏற்படுகிறது. இதன் காரணமாக வெகுநேரம் நாட்டியமாடினாலும், தியானம் செய்தாலும் உடல் சோர்வு ஏற்படுவதில்லை.\nமின் இணைப்பில், பாசிடிவ், நெகடிவ் இரண்டும் தொட்டாலே மின்சாரம் ஏற்படுவது போல் மேட்டுப் பகுதியான ரிட்ஜஸை மெதுவாக தொட்டால் போதும் அழுத்தம் தர வேண்டியதில்லை. இந்த முத்திரைகளை முறையாக பயன்படுத்தினால் உடலிலுள்ள நோய்கள் குணமாகும். சக்தி அதிகரிக்கும். மருந்துகள் உபயோகிக்கவேண்டிய அவசியம் இல்லை. நாமே எளிதாக கற்றுக்கொண்டு செயல்படுத்தி பூரணகுணமடையலாம். தற்காலத்தில் குழந்தைகள் பெரிய அளவில் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றிற்கு இந்த விரல்ரேகைகளை தொட்டு முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்தால் பூரண குணம் கிடைக்கும்.\nஇந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் செய்யலாம். நீண்ட கால நோயுள்ளவர்கள் ஒன்று அல்லது இரண்டு முத்திரையை நிரந்தரமாக செய்யும் போது, மூளையின் சம்பந்தப்பட்ட பகுதியில் தூண்டுதல் ஏற்படுகிறது. இது விஞ்ஞான பூர்வமான உண்மை. இத்துடன் மெல்லிய இசையை கேட்டுக்கொண்டு மூச்சுப்பயிற்சியும் மேற்கொண்டால் பூரண குணம் உண்டாகும். பிராணாயாமம் செய்யும்போது கைவிரல் ரேகைகள் காந்த சக்தி பெறுகிறது. அத்துடன் முத்திரை பயிற்சி செய்தால் பூரண பலன் கிடைக்கும்.\nஇந்தவிரல் நுனியில் நான்கு பிரதான வடிவங்கள் உள்ளன. இவைதான் மகா விஷ்ணுவின் கையிலிருக்கும் சக்கர, லாட, வில், மற்ற வடிவங்கள். விரல்ரேகை மேல் உள்ள ரிட்ஜஸ் எனப்படும் மேடு போன்ற பகுதிக்கும் பிராணிக்ஹீலிங்ஸ் மற்றும் ’ரெய்கி’ என்ற சிகிச்சை முறைக்கும் தொடர்பு உள்ளது. கைவிரல் ரேகைகளை கண் முன்னால், முகத்தின் முன்னே வைத்துக்கொண்டு பிராணாயாமம் செய்யும்போது விரல்களில் இருந்து ஒருவித காந்தசக்தி உண்டாகும். இந்த காந்த சக்தி மற்றும் மெல்லிய மின்சார அதிர்வுகள் நம் உடலில் உணரப்படும்போது நாம் பிறருக்கு நன்மைக்காகவும், குணமடையவும் பிரார்த்தனை செய்யும் போது அது பலனளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமூளையில் இருந்து புறப்படும் இந்த தூய எண்ணங்கள் தண்டுவடம் வழியே நரம்புகளில் பரவி விரல் நுனிகளில் முடிவடைகிறது. அப்பொழுது ஏற்படும் நம் தூய்மையான எண்ணங்களுக்கு பலன் கிடைக்கிறது. நமது கட்டைவிரல் தெய்வ சக்தியையும், ஆள்காட்டி விரல் மனித சக்தியையும் குறிக்கிறது. இதைத்தான் கண்ணதாசன் பாடலில் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்று பாடினார் சின் முத்திரையில் இவை ஒன்று சேர்த்து காண்பிக்கப்படுகின்றன. ஐந்து விரல்களும் பஞ்சபூதத்தின் அடையாளங்கள். கட்டைவிரல் நெருப்பு சக்தி கொண்டது. மற்ற விரல்களை பாதுகாக்கிறது. உடலில் குறிப்பிட்ட வெப்பத்தை தக்கவைக்க இந்த விரல் பயன்படுகிறது.\nஅதேபோன்று நமது ஆள்காட்டி விரல் பஞ்சபூதத்தில் காற்று தன்மைகொண்டது. காற்றுபோன்று எண்ணங்களை பிரதிபலிக்கிறது. ஆள்காட்டி விரலில் நுனி அசைவுக்கேற்ப சில விபரீதங்களுக்கும் காரணமாகிறது. மன அமைதிக்கும் அதே சமயம் பிறர் மன அமைதியின்மைக்கும் காரணமாகிறது. ஆகவேதான் ஆள்காட்டி விரலை காட்டி பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார்கள். நடுவிரல் ஆகாயதத்துவம் கொண்டது. அளவில் பெரிய நீளமான வடிவம் கொண்டது. மோதிர விரல் பஞ்சபூதத்தில் மண் சக்தி கொண்டது. இது புனிதமான விரலாகவும் இரு மனங்களை ஒன்று சேர்க்கும் திருமணத்திற்கு மோதிரம் அணிய இந்த விரல் காரணமாகிறது. சுண்டுவிரல் நீர் தத்துவம் கொண்டது. உடலில் இருக்கும் நீர் சக்தியை பாதுகாக்க பயன்படுகிறது.\nபிறருக்கு வணக்கம் சொல்லும்போது இந்த விரல்தான் முன்னால் நின்று நீர் போன்று இதயத்தில் குளிர்ச்சியை இரு மனங்களிலும் ஒற்றுமை ஏற்படுத்துகிறது. விரல் நுனிகளில் உள்ள வடிவங்களை தாங்கிய ரேகைகள் புனிதத்தன்மை கொண்டது. மேலும் சரியான முத்திரைகளை விரல்களில் பயன்படுத்தினால் சைனஸ் குறைபாடுகள் முகத்திலுள்ள குறைபாடுகள் நீங்கும். இதன் அடிப்படையில் தான் ஒருவர் கைவிரல்களை நம் கைவிரல்களுடன் சேர்த்து கெஞ்சுவது, கைகுலுக்குவது போன்றவை இருவருக்கும் மனரீதியான அமைதியை தருகிறது. இந்த தொடு உணர்ச்சி, அழுத்தம் போன்றவை பெரிய நபர்களுக்கிடையே நன்மையை செய்கிறது.\nமேற்கண்ட விரல் மேல் தோலில் உள்ள மேடான ரிட்ஜஸ் என்னும் கோடுகளை முறைப்படி தொட்டு பயிற��சி செய்வது முத்திரை ஆகும். சின் முத்திரை, தியானமுத்திரை, ஞான முத்திரை, வாயு முத்திரை, ஆகாய முத்திரை, நில முத்திரை, சூர்யமுத்திரை, வருண் முத்திரை, நீர் முத்திரை, அபான முத்திரை, பிராண முத்திரை, லிங்க முத்திரை, சங்கு முத்திரை, குபேர முத்திரை, கருட முத்திரை முஷ்டிமுத்திரை, மீன் முத்திரை, புத்த முத்திரை, யோனி முத்திரை போன்ற குறிப்பான சிலமுத்திரைகள் மூலமாக முறைப்படி தொட்டு பிராணாயாமம் செய்து கொண்டு தியானம் செய்யும் போது உடலின் சகல வியாதிகளுக்கும் நிவாரணம் பெற்று நீடூழிவாழலாம். மன அமைதி, உடல் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. மரணமிலா வாழலாம் பெருவாழ்வை அடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0ODY4NQ==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E2%80%98%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E2%80%99-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-26T00:35:13Z", "digest": "sha1:XWMCLEPTA3YMPMHAJHVNF4VX7KQ4CH4T", "length": 7434, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nசென்னை: வீடுகளில் சமையல் காஸ் விநியோகம் செய்பவரிடம் கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இண்டேன் காஸ் சிலிண்டர், தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்பே, பொதுமக்களுக்கு முகவர்களால் விநியோகம் செய்யப்படுகிறது. காஸ் விநியோகம் செய்யும் போது, முகவர்களால் வழங்கப் படும்ரசீதில் சில்லறை விற்பனை விலைதெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.வாடிக்கையாளர்கள் சிலிண்டரைப் பெற்றுக் கொண்டபின் ரசீதில்அத்தாட்சி அளிக்கவேண்டும்.மேலும், சில்லறை விற்பனை விலைஎன்பது, வாடிக்கையாளரின் சமையல் அறை வரை சிலிண்டரைடெலிவரி செய்வதற்கான தொகை யாகும். வாடிக்கையாளர்கள் ரசீதில் உள்ள விலைக்குமேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்கவேண்டாம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ‘டிப்ஸ்’ வழங்குவதை என்றுமே ஆதரிப்பதில்லை. எனவே ரசீதில் உள்ள சில்லறை விலைக்குமேல் தொகை கோரப்பட்டால், வாடிக்கையாளர் 0422-2247396 என்ற எண்ணில் இண்டேன் சேவை மையத்தை காலை 9.30 முதல் மாலை 5.15 வரை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இதர புகார்களுக்கு 18002333555 என்ற டோல் ஃப்ரீ எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல்: கேரளா உள்ளிட்ட 4 மாநிலத்தில் 11 பேரிடம் தீவிர பரிசோதனை\nஇந்தியா - பாக். இடையே சமரசம் செய்ய தயார் என்கிறது நேபாளம்\nதுருக்கியில் பூகம்பம்; 22 பேர் பலி: 1000 பேர் காயம்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n'ஸ்வச் சர்வேக்சன்' செயலியில் ஓட்டுப்போட இலக்கு தேவையா..தேங்கியுள்ள குப்பை அள்ளினால் போதுமே\n கிராம மக்கள் எதிர்ப்பு : முதல்வருக்கு புகார் மனு\n போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள... பள்ளி மாணவர்களுக்கு\nவியாபாரிகள் கூட்டணியை உடைக்க முடியவில்லை: நாமக்கல் முட்டை விலை நிர்ணயத்தில் தொடரும் குளறுபடி\n50 பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்க வாய்ப்பு\n43 ரன்னில் சுருண்டது ஜப்பான் | ஜனவரி 25, 2020\nதொடரை வென்றது பாக்., | ஜனவரி 25, 2020\nஇந்திய அணி வரணும்: அடம் பிடிக்கும் பாக்., | ஜனவரி 25, 2020\nஇங்கிலாந்து அணி அசத்தல் | ஜனவரி 25, 2020\n‘கீப்பராக’ தொடர்வாரா ராகுல் * என்ன சொல்கிறார் கங்குலி | ஜனவரி 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/", "date_download": "2020-01-26T00:27:47Z", "digest": "sha1:227T7IYXRQYYLNLZB4RTKQ2NQ5RGMFDM", "length": 11060, "nlines": 63, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nகுடும்பத்தின் வறுமையைப் போக்க எட்டு வயதில் டீ விற்கத் தொடங்கியவர் விஜய் சிங் ரத்தோர். இன்றைக்கு ஜானி ஹாட் டாக் என்ற விந்தையான ப���யரைக் கொண்ட உணவகத்தின் உரிமையாளர். ஒரு ஹாட் டாக்கை 30 ரூபாய்க்கு விற்கும் அவர் ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். ஆகான்ங்ஷா துபே எழுதும் கட்டுரை.\nதலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா இது உண்மைதான் ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவர���ு நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/visiri-movie-review/", "date_download": "2020-01-25T23:48:36Z", "digest": "sha1:ZZRWWYGNV3S5ZON57YSRKDA7O36ASZRU", "length": 6400, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – visiri movie review", "raw_content": "\nTag: actor raj surya, actor ram saravana, actress remona stepni, director vetri mahalingam, slider, visiri movie, visiri movie review, இயக்குநர் வெற்றி மகாலிங்கம், நடிகர் ராஜ் சூர்யா, நடிகர் ராம் சரவணா, நடிகை ரேமோனா ஸ்டெப்னி, விசிறி சினிமா விமர்சனம், விசிறி திரைப்படம்\nவிசிறி – சினிமா விமர்சனம்\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/158-presqu_ile&lang=ta_IN", "date_download": "2020-01-25T23:18:58Z", "digest": "sha1:OP6FJ53RC5GGF5AN7FY5TKG3QQKVYAV7", "length": 6182, "nlines": 146, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mot-clé Presqu'île | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வ���ையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/cause-of-hair-loss-and-treatments-for-regrowth/", "date_download": "2020-01-25T23:51:38Z", "digest": "sha1:U5OIG3FVZS6DWOJUUM6Q3FBWMAEUPIDJ", "length": 14437, "nlines": 92, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "Cause of Hair Loss and Treatments for Regrowthமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள் - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nஅலோபீசியாவில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: வடு அலோபீசியா மற்றும் வடு அல்லாத அலோபீசியா. இவற்றில் பெரும்பாலானவை, அவை வடுக்கள் இல்லாதவையாக இருந்தால், அவை ஹார்மோன் தூண்டப்பட்டவை, மன அழுத்தத்தால் தூண்டப்பட்டவை அல்லது மருந்து தூண்டப்பட்டவை. அலோபீசியாவை வடுவது பெரும்பாலும் அழற்சியானது, அல்லது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு அலோபீசியாவைத் தூண்டுகிறது.\nபெரும்பாலான நோயாளிகள் முடிகள் அதிகரிப்பதை அனுபவிக்கின்றனர். சிலர் அகன்ற பகுதியை கவனிப்பார்கள். கடுமையான முடி உதிர்தல் நோயாளிகளுக்கு சிவத்தல், அரிப்பு அல்லது உச்சந்தலையில் வலி, சில சமயங்களில் மென்மை இருக்கும்.\nமுடி மீண்டும் வளர்வது உங்களிடம் உள்ள அலோபீசியா வகையைப் பொறுத்தது. வடு இல்லாத அலோபீசியா மீண்டும் வளரும். இது நேரம் எடுக்கும், முடி மிகவும் மெதுவாக வளரும். உங்கள் முற்றத்தில் புல் வளர்வதைப் பார்ப்பது போலாகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் சாளரத்தை வெளியே பார்த்தால், நீங்கள் எதையும் பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரு மாதத்தில் பார்த்தால், அடர்த்தியான, பசுமையான புல்லைக் காண்பீர்கள். முடி வளர்ச்சிக்கும் இதே விஷயம் பொருந்தும். இது மிகவும் மெதுவானது, நீங்கள் அதை ஒரு நாளைக்கு ஒரு ந��ள் பார்க்கப் போவதில்லை.\nவடு இல்லாத அலோபீசியாவில், உங்கள் இயல்பான அடிப்படைக்கு மீண்டும் மீண்டும் வளரலாம்.\nவடு அலோபீசியாவுடன், வடு அந்த முடிகளை மாற்றும். மேலும் இழப்பைத் தடுக்க ஆரம்பத்தில் சிகிச்சையைத் தொடங்குவது சிறந்த வழி, ஏனெனில் அந்த வடுக்கள் ஒரு மயிர்க்கால்களை முந்தினால், முடி மீண்டும் வளர முடியாது.\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் முறையான வாய்வழி சிகிச்சைகள் வரை மேம்படுவதற்கான சிகிச்சையின் விருப்பங்கள் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது உங்கள் மன அழுத்தத்தின் நிலை வரை காத்திருக்கலாம். இது உங்களிடம் உள்ள முடி உதிர்தலின் வகையை வகைப்படுத்துவதைப் பொறுத்தது. நீங்கள் ரோகெய்ன் அல்லது அழற்சி எதிர்ப்பு ஷாம்புகள் அல்லது மேற்பூச்சு ஊக்க மருந்துகள் போன்றவற்றிலிருந்து தொடங்கலாம், தேவைப்பட்டால் மேலும் ஆக்ரோஷமான வாய்வழி சிகிச்சைகள் வரை உங்கள் வழியைச் செய்யலாம்.\nPrevious Previous post: முடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-01-26T00:41:54Z", "digest": "sha1:F32AIPUOHAJ777JFE5PEQSPBBTMIZORV", "length": 15546, "nlines": 420, "source_domain": "ta.wikipedia.org", "title": "கைவரி சம்பா (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n135 – 140 நாட்கள்\nஏக்கருக்கு சுமார் 1350 கிலோ\nகைவரி சம்பா அல்லது கைவர சம்பா (Kaivari Samba or Kaivara Samba, Meaning: Hand Stripes)[1] என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். இதன் தானியமணியின் மேற்புறத்தில் காணப்படும் வரிகள் (கோடுகள்) மனித கைகளில் உள்ள வரிகளுடன் (ரேகை) ஒப்பிட்டும், மேலும் பனைமரத்தின் கழித்துண்டுகளிலுள்ள நாராலான கோடுகளுடன் ஒப்பிட்டும் இந்நெல்லின் பெயர் சூட்டப்பட்டதாக மூலங்களில் கூறப்பட்டுள்ளது.[2]\nஇயற்கையாகவே குட்டையாகவும் தடித்தும் உள்ள இந்நெல்லின் சோறு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என நம்பப்படுகிறது. 135 - 140 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய இந்த நெல்வகை, 15 - 18 பைகள் வரை மகசூல் கிடைப்பதாக கருதப்படுகிறது.[3]\nசுமார் 150 செமீ உயரத்திற்கு வளரும் தன்மையுடைய இதன் நெற்பயிர், களிமண் நிலங்களில் பயிரிட முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இட்லி, தோசை, மற்றும் இடியாப்பம் போன்ற சிற்றுண்டி வகைகள் தயாரிக்க ஏற்றதாக கருதப்படும் தட்டையான இந்த நெல் இரகம், கைக்குத்தல் அரிசியில் சுவையான அவல் உருவாக்க உகந்தது. நீர்த்தேக்கம், மற்றும் வெள்ளம் சூழ்ந்த சூழ்நிலையிலும் தாங்கிநிற்கும் தன்மைகொண்ட இதன் நெற்பயிர்கள், பூச்சிகள் மற்றும் நோய்களிருந்தும் தற்காத்து வளரும் திறனுடையதாக சொல்லப்படுகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-26T00:08:32Z", "digest": "sha1:SU7RBNZ66FP53F3KO3FHAR5IF3W7MO6L", "length": 12057, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைட்டனோசென் பெண்டாசல்பைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதைட்டனோசென் பெண்டாசல்பைடு (Titanocene pentasulfide) என்பது (C5H5)2TiS5, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமதைட்டானியம் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மத்தை Cp2TiS5 என்ற சுருக்கக் குறியீட்டால் குறிப்பிடுவார்கள். இந்த மெட்டலோசென் வகைச் சேர்மம் அடர்த்தியான சிவப்பு நிறத் திண்மமாகக் காணப்படுகிறது. கரிம கரைப்பான்களில் கரைகிறது. தனிமநிலை கந்தகத்தின் அரிய புறவேற்றுமை வடிவங்கள் சிலவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய கனிம வளையச் சேர்மங்களையும் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.\nதைட்டனோசென் டைகுளோரைடுடன் பல்சல்பைடு உப்புகளைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தைட்டனோசென் பெண்டாசல்பைடைத் தயாரிக்கலாம்:[1]. முதன்முதலில் தனிமநிலை கந்தகத்தை தைட்டனோசென் டைகார்பனைலுடன் சேர்த்து இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது:[2]\nஇச்சேர்மம் Ti(IV) இன் ஒரு போலிநான்முகி அணைவுச் சேர்மமாகப் பார்க்கப்படுகிறது. Ti–S இடைவெளிகள் 2.420 மற்றும் 2.446 Å ஆகவும் S–S பிணைப்பு தூரம் சாராசரி வீச்சான 2.051–2.059 Å.ஆகவும் உள்ளன[3]. மாறும் அணுக்கரு காந்த உடனிசைவு வண்ணக்கற்றையை இம்மூலக்கூறு வெளிப்படுத்துகிறது [4].\nகந்தகம் மற்றும் செலீனியம் குளோரைடுகளுடன் Cp2TiS5 வினைபுரிகிறது. தைட்டனோசென் டைகுளோரைடும், பல்வேறு S5+x மற்றும் S5Sex வளையங்களும் தோன்றுகின்றன. டைசல்பர் டைகுளோரைடிலிருந்து S7 தயாரித்தல் இங்கு தரப்பட்டுள்ளது. :[5]\nமேலும் இது ஆல்கீன்கள், கீட்டோன்கள் ஆகியவற்றுடனும் வினைபுரிகிறது. Ti, C மற்றும் S தனிமங்களால் உருவாக்கப்பட்ட பல்லினவளையங்கள் தோன்றுகின்றன. டிரை அல்கைல்பாசுபீன்களுடன் இது வினைபுரிந்து பல்வேறு அளவு வளையங்களில் இருபடிச் சேர்மமாக உருவாக���றது [6].\nதைட்டனோசென் பெண்டாசல்பைடின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வினைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 03:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/11/06/", "date_download": "2020-01-26T00:19:49Z", "digest": "sha1:TY7ZI6DUMSRL5FTI3CKXDLDQRPQ4HKQR", "length": 6461, "nlines": 61, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "November 6, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமோடி கோவணம் கட்டியதால் அதிமுக வெற்றி: எச்.ராஜா பெயரில் விஷமம்\n‘’மோடி கோவணம் கட்டியதால்தான் அதிமுக வெற்றி பெற்றது,’’ என்று எச்.ராஜா சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link MKS For CM என்ற ஃபேஸ்புக் ஐடி, அக்டோபர் 24, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாஜக.,வைச் சேர்ந்த கே.டி.ராகவன், ‘’மோடி வேட்டி அணிந்ததால் அதிமுக வெற்றி,’’ எனக் கூறியதாகவும், இதேபோல, எச்.ராஜா, ‘’மோடி […]\n400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர்: உண்மை என்ன\n400 ஆண்டுகளுக்கு ஒரு முலை மலரும் பகோடா மலர் இமயமலை திபெத்தில் பூத்துள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிக உயரமான மலர் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “400 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர் இமய மலை திபெத்தில்” என்று போட்டோஷாப்பில் டைப் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை நாட்டு மருந்து சித்த […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (615) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (47) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (16) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (748) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (95) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (11) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (24) சினிமா (31) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (54) தமிழ் (1) தமிழ் செய்திகள் (1) தமிழ்நாடு (7) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (26) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/vivo-y5s-7686/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=BestMob", "date_download": "2020-01-25T23:28:35Z", "digest": "sha1:EDNOOORJBZJPXZCASXCAADDE2XKSBAJG", "length": 19418, "nlines": 308, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் Vivo Y5s விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: அறிவிக்கப்பட்டது | இந்திய வெளியீடு தேதி: N /A |\n16MP+8 MP+2 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\n6.53 இன்ச் 1080 x 2340 பிக்சல்கள்\nஆக்டா கோர் (4 x 2.0 GHz சார்ட்டெக்ஸ்-A75 4 x 2.0 GHz சார்ட்டெக்ஸ்-A55)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nVivo Y5s சாதனம் 6.53 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (4 x 2.0 GHz சார்ட்டெக்ஸ்-A75 4 x 2.0 GHz சார்ட்டெக்ஸ்-A55), மீடியாடெக் ஹீலியோ P65 (MT6768) பிராசஸர் உடன் உடன் ARM Mali-G52 ஜிபியு, 6 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nVivo Y5s ஸ்போர்ட் 16 MP (f /1.78) + 8 MP (f /2.2) + 2 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், பொக்கே, ஃபேஸ் அழகு, Portrait, பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP (f /2.0) முன்புற கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் Vivo Y5s வைஃபை 802.11 b /g WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nVivo Y5s சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nVivo Y5s இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nVivo Y5s இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.15,500. Vivo Y5s சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nஃப்ன் ட்ச் ஓஎஸ் 9\nநிறங்கள் கருப்பு, நீலம், பச்சை\nசர்வதேச வெளியீடு தேதி நவம்பர், 2019\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.53 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் மீடியாடெக் ஹீலியோ P65 (MT6768)\nசிபியூ ஆக்டா கோர் (4 x 2.0 GHz சார்ட்டெக்ஸ்-A75 4 x 2.0 GHz சார்ட்டெக்ஸ்-A55)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 6 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 16 MP (f /1.78) + 8 MP (f /2.2) + 2 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 16 MP (f /2.0) முன்புற கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பொக்கே, ஃபேஸ் அழகு, Portrait, பனாரோமா\nவீடியோ ப்ளேயர் MPEG4, H.263, H.264, எச்டி\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், லைட சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் க்யுக் சார்ஜிங்\nசமீபத்திய Vivo Y5s செய்தி\nவிவோ நிறுவனத்தின் விவோ இசெட்1 ப்ரோ மற்றும் விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை விவோ ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட் போன்றதளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.19,990-விலையில் அறிமுகமாகியுள்ளது. மேலும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇண்டர்நெட் இல்லாமல் ஃபைல்கள் பரிமாற்றம்: சியாமியுடன் இணைந்த கூட்டணி\nசர்வதேச சந்தையில் முன்னணி இடத்தை பிடிக்க ஒப்போ, விவோ மற்றும் சியோமி நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து ஒரு புதிய தொழில்நுட்ப கூட்டணியை அமைத்துள்ளன. இந்த புதிய கூட்டணி நம்முடைய மொபைல் போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஃபைல்களை ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு இண்டர்நெட் கனெக்சன் இல்லாமலேயே பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அளித்துள்ளது.\nடிவிட்டரில் டிரெண்டான விவோ ஸ்மார்ட்போன்: காத்திருக்கும் ரசிகர்கள்.\nஇந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் நாளை அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் முழு அம்சங்களையும் இப்போது பார்ப்போம்.\nஜனவரி 4: இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எஸ்1 ப்ரோ.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் 2020, ஜனவரி 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன்வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/04093337/Ranbir-Kapoor--Aaliyappa-starring-in-Bollywood-the.vpf", "date_download": "2020-01-25T23:47:44Z", "digest": "sha1:HWQ52WHQZHSB5XUZBTNNEYYWK5CKWSBD", "length": 17962, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ranbir Kapoor - Aaliyappa starring in Bollywood, the huge upcoming film 'Brahmastra || கடவுளும், கமர்ஷியலும் கலந்த ‘பிரம்மாஸ்திரா’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடவுளும், கமர்ஷியலும் கலந்த ‘பிரம்மாஸ்திரா’\nபாலிவுட்டில் ரன்பீர் கபூர்- ஆலியாபட் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பிரம்மாஸ்திரா.\nபடத்தில் இந்த ஜோடிகளோடு அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா ஆகியோரும் இணைந்திருப்பது, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.\nசுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை கரண்ஜோகர் தயாரிக்கிறார். அயன் முகர்ஜி இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ‘வேக் அப் சைடு’, ‘ஏ ஜவானி ஹே தீவானி’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். அந்த இரண்டு படங் களிலுமே ரன்பீர் கபூர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது மூன்றாவது படமான ‘பிரம்மாஸ்திரா’விலும், ரன்பீர் கபூரையே கதாநாயகனாக ஆக்கி இருக்கிறார் அயன் முகர்ஜி. அதற்கு அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nநிஜத்திலும் காதல் ஜோடியாக வலம் வரும் ரன்பீர் கபூர்- ஆலியா பட் ஜோடி, திரையிலும் ஜோடி சேரும் முதல் படம் இதுவாகும். இதன் மூலமாக இதுநாள் வரை சமூக வளைத்தலங்களிலும், பத்திரிகை களிலும் வெளியான ‘ரன்பீர் கபூர், ஆலியாபட் காதலில் விரிசல் விழுந்திருக்கிறது’ என்பது போன்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.\nஇதுபற்றி ஆலியாபட் கூறும்போது, “எங்கள் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு இருந்ததும், கொஞ்ச நாள் பிரிந்து இருந்ததும் உண்மைதான். ஆனால் அவை எல்லாம் தற்போது சரியாகி விட்டது. அதனால் உடனடியாக ‘கல்யாணம் எப்போது’ என்று கேட்டு விடாதீர்கள். அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை” என்று பதிலளித் திருக்கிறார்.\nசரி.. நாம் ‘பிரம்மாஸ்திரா’ படத்திற்கு வருவோம். இந்தப் படம் ஆன்மிகமும், தற்போதைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் கமர்ஷியலும் கலந்த கலவையாக உருவாகி வருகிறது. இது ஒரு வகையான ‘பேண்டசி’ கதை என்கிறார்கள். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் கதாபாத்திரத்தின் பெயர் ‘சிவா.’ அது கடவுள் சிவபெரு மானின் பெயரைக் குறிப்பதாக வைக்கப்பட்டுள்ளதாம். அதே போல் ஆலியாபட் கதாபாத்திரத்தின் பெயர் ‘இஷா.’ இது பார்வதி தேவியின் பெயரை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கிறது.\nபுராணங்களில் அதிக சக்தி வாய்ந்த ஆயுதமாக கூறப்படும் பிரம்மாஸ்திரம், சிவாவின் கையில் கிடைக்கிறது. அதை வைத்து அவர் என்ன செய்கிறார், அதன் விளைவுகள் என்ன என்பதைத்தான், இந்தப் படத்தில் கடவுளையும், கமர்ஷியலையும் கலந்து சொல்ல இருக்கிறாராம், இயக்குனர் அயன் முகர்ஜி. இந்தப் படத்தில் ஆன்மிகமும் முக்கிய பங்கு வகிப்பதால்தான், படத்திற்கான பூஜையை சிவராத்திரியில் போட்டிருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் அமிதாப்பச்சன், நாகர்ஜூனா, மவுனி ராய் ஆகியோர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\n‘பிரம்மாஸ்திரா’ படம் பற்றி 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் கரன் ஜோகர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 2018-ம் ஆண்டு முதல் கட்டப் படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு லண்டனிலும், முக்கியமான சில காட்சிகள், ஸ்��ாட்லாந்து பகுதிகளிலும் படமாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தப் படத்தை முதலில் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்திருந்தார்கள். பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியிட தேதி குறிக்கப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது முடியாது என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. அதற்கு படத்தில் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதே காரணம். தரமான முறையில் தொழில்நுட்ப பணிகளை செய்வதால், கால தாமதம் ஏற்படுவதாகவும், அதனால் அடுத்த ஆண்டு (2020) கோடை விடுமுறையில் ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதுபற்றி படத்தின் இயக்குனரும், படத்தின் கதாசிரியருமான அயன் முகர்ஜி கூறுகையில், “இந்தப் படத்திற்கான விதை, 2011-ம் ஆண்டிலேயே எனக்குள் விழுந்து விட்டது. இது எனது கனவுப் படம் என்று கூட சொல்லலாம். கதை, திரைக்கதை, கதாபாத்திர படைப்பு, இசை மட்டுமின்றி, வி.எப்.எக்ஸ் துறையிலும் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் பிரமாண்ட படைப்பாக இதை உருவாக்கி வருகிறோம். நாங்கள் நினைத்தபடி பிரமாண்டமான முறையில் இந்தப் படம் வருவதற்கு, இன்னும் கால அவகாசம் தேவை என்று, எங்களுடைய வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பக் குழுவினர் கருதிய காரணத்தினால்தான், இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கால இடைவெளி, திரைப்படத்தை சிறப்பான முறையில் முடிப்பதற்கும், சினிமாவை நேசிப்பவர்களுக்கு பெருமைப்படக்கூடிய காவியமாகவும் வளர கிடைத்த காலவெளி என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.\nஎது எப்படியோ, ஒரு பிரமாண்ட படத்தை உருவாக்கும்போது, அதன் வெளியீட்டை அவ்வளவு சரியாக யாரும் கணித்து விட முடியாது. அதற்கு சில தடைகளும் வரத்தான் செய்யும். அது படத்தை சிறப்பாக செதுக்கி எடுத்து வர கிடைத்த கால நேரம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ‘பிரம்மாஸ்திரா’ மிகச் சிறந்த படைப்பாக வெளிவர அதிக சாத்தியக் கூறுகள் உள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\n2. வைரலாகும் மன்னவன், அண்ணாத்த, வியூகம் ரஜினி படத்தின் பெயர் என்ன\n3. மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை\n4. நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\n5. விரதம் இருந்து நடிக்கிறார்: ``நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது'' - ஆர்.ஜே.பாலாஜி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/dharmapuri-district-ahd-jobs/37343/", "date_download": "2020-01-25T22:39:47Z", "digest": "sha1:4P32SO7XXVONS6PPRLNFGM4ZT5EOLGU4", "length": 9781, "nlines": 85, "source_domain": "www.tamilminutes.com", "title": "தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Tamil Minutes", "raw_content": "\nதர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதர்மபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக உடனாள், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஆய்வக உடனாள் : 01 காலிப்பணியிடம்\nஅலுவலக உதவியாளர் : 04 காலிப்பணியிடம்\nஓட்டுநர் : 02 காலிப்பணியிடம்\nஆய்வக உடனாள் : ரூ. 15,900 முதல் 50,400/- வரை\nஅலுவலக உதவியாளர் : ரூ. 15,700 முதல் 50,000/- வரை\nஒட்டுநர் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை\nஆய்வக உடனாள் : 10-ம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் பெற்றிருக்க வேண்டும்.\nஅலுவலக உதவியாளர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்\nஓட்டுநர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 ���யது வரை விண்ணப்பிக்கலாம்.\nஅரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.\nமுக்கிய குறிப்பு : ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லது பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட மேற்பட்ட பொதுக் கல்வித் தகுதி அல்லது கல்லூரி பட்ட படிப்பு பெற்றிருந்தால் அதிகபட்சமாக 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை இலவசமாக சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலக பணி நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர் சுயவிலாசமிட்ட ரூ.5/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய உறையுடன் விண்ணப்பித்தும் பெற்றுக்கொள்ளலாம். அல்லது கட்டணமின்றி விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2019/12/2019120578.pdf அல்லது https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2019/12/2019120594.pdf பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2019/12/2019120594.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2019 மாலை 5.45 மணி வரை\n8-ம் / 10-ம் வகுப்பு தேர்ச்சியா கோயம்புத்தூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: கூடவே தங்கியிருந்த தோழிகள் தடுக்காதது ஏன்\nசிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\nஅதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது: அப்படி என்ன பேசினார்\nகே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nதயாரிப்பாளர் திடீர் விலகல்: விஷாலின் அடுத்த படம் டிராப்\nரஜினியை இயக்கும் அம்பு யார் என தெரியவில்லை\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்ட அமித்ஷா: வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209568?ref=archive-feed", "date_download": "2020-01-25T23:32:21Z", "digest": "sha1:EXCATKEGIDHI7XJIST6WBT3MJ33QXYBN", "length": 9546, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வரவு செலவு திட்டத்தால் அரசியலில் பரப்பரப்பான நிலைமை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவரவு செலவு திட்டத்தால் அரசியலில் பரப்பரப்பான நிலைமை\nவரவு செலவு திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் அதற்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் ஏனையோர் அதனை பகிஷ்கரித்த சம்பவத்தை அடுத்து அரசியலில் பரப்பரப்பான நிலைமை உருவாகி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய உள்ளதை அமைச்சர் அஜித் பீ. பெரேரா நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உறுதிப்படுத்தியிருந்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரிய சவால் அல்ல என அவர் கூறியிருந்தார்.\nஅதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக்கொள்ள உள்ள கூட்டணிக்கு எதிராக சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைய உள்ளதாகவும் பேசப்படுகிறது.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாய்ப்பை வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை இணக்கம் எதனையும் வெளியிடவில்லை.\nஇவ்வாறான நிலையில், தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவிற்கு பின்னால் செல்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்��ிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/12/16.html", "date_download": "2020-01-26T00:39:27Z", "digest": "sha1:NBCF6RS3Y6RWHAAUO4KXKWZWU3ZFSKOR", "length": 15319, "nlines": 100, "source_domain": "www.athirvu.com", "title": "நியூயார்க்கில் 1.6 மில்லியன் டாலர் தங்க இழைகளை திருடிய நபர்..? - ATHIRVU.COM", "raw_content": "\nHome பரபரப்பு நியூயார்க்கில் 1.6 மில்லியன் டாலர் தங்க இழைகளை திருடிய நபர்..\nநியூயார்க்கில் 1.6 மில்லியன் டாலர் தங்க இழைகளை திருடிய நபர்..\nநியூயார்க்கில் ஒரு லாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க இழைகள் நிரம்பிய 36 கிலோ எடையுள்ள ஒரு வாளியை எடுத்துச் சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர். இவர் எடுத்த சென்ற தங்க இழைகளின் மதிப்பு 1.6 மில்லியன் டாலர் (1.2 மில்லியன் பவுண்டு).தங்க இழைகள் வைக்கப்பட்டிருந்த இந்த கவச வண்டி, சிறிது நேரம் யாரும் இல்லாத நிலையில் சாலையில் நின்ற போது, 20 விநாடிகளில் இந்த திருட்டு நடந்துள்ளதை ஒரு கண்காணிப்பு காணொளி பதிவு காண்பித்துள்ளது.\nதங்க இழைகள் கொண்ட பெட்டியை எடுத்துச் சென்றவர், அது மிகவும் எடை மிகுந்ததாக இருந்ததால் அதனை எடுத்துச் செல்ல சிரமப்பட்டதையும், பொதுவாக 10 நிமிடங்கள் ஆகும் தூரத்துக்கு அவர் 1 மணி நேரம் எடுத்துக் கொண்டதும் அந்த காணொளி பதிவில் தெரிய வந்துள்ளது. ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாந்தோ அல்லது மியாமி பகுதியில், திருடிச் சென்றவர் பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆனால், இவர் இன்னமும் பிடிபடவில்லை.\nநியூயார்க் போலீஸ் துறையின் (என்ஒய்பிடி) புலனாய்வாளரான மார்ட்டின் பாஸ்டர் இதுகுறித்து கூறுகையில், ''தங்க இழைகள் அடங்கிய அந்த வாளியை எடுத்துச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை உணர்ந்த அவர், உடனடியாக அதனை எடுத்துச் சென்றுவிட்டார்'' என்று தெரிவித்தார்.\nஆனால், அந்தப் பெட்டியில் என்ன இருந்தது என்பதை எடுத்து சென்றவர் அறிந்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். குறிக்கப்படாமல், முத்திரையிடப்பட்ட ஒரு கருப்பு உலோக வாளியில் பல மில்லியன் மதிப்பிலான தங்கம் இருந்ததாக போலீசார் குறிப்பிட்டனர். பாதுகாவலர்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்திய திருடன்க டந்த செப்டம்பர் 29-ஆம் தேதியன்று, மான்ஹாட்டனின் பரபரப்பான பகுதியில் இந்த நபர் சுற்றி திரிந்து கொண்டிருந்த வேளையில், ஒரு பொருளை விநியோகிக்க வேண்டியிருந்ததால் அங்கு லாரியை நிறுத்தி விட்டு வாகனத்தின் பாதுகாவலர்களில் ஒருவர் அங்கிருந்து சென்றுள்ளார்.\nஅதே நேரத்தில், அந்த வாகனத்தில் இருந்த இரண்டாவது பாதுகாவலர் வாகனத்தின் முன்னிருக்கையில் இருந்த தனது கைப்பேசியை எடுக்க சென்ற போது, அந்த வாய்ப்பை திருடன் நன்றாக பயன்படுத்தியுள்ளார். தங்க இழைகள் இருந்த வாளியை எடுத்து மேற்கு பகுதியில் உள்ள 48-வது தெரு வழியாக அவர் எடுத்துச் சென்றுள்ளார்.\nமான்ஹாட்டன் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பரபரப்பான சாலைகளில் 5 கேலன் எடையுள்ள உலோக பாத்திரத்தை அவர் எடுத்துச் சென்றதும், அதிக எடையுள்ள தங்கத்தை சுமக்க முடியாமல் அவர் சிரமப்பட்டு மூச்சு விட்டபடி நடந்து சென்றதையும் காணொளி பதிவு காண்பித்துள்ளது. பின்னர், அவர் பிரதான பகுதி சாலையில் இருந்து மறைந்துவிட்டார்.\nஹிஸ்பானிக் இனத்தை சேர்ந்தவர் என்று தங்களால் சந்தேகிக்கப்படும் இந்த நபருக்கு வயது 50 முதல் 60-க்குள் இருக்கும் என்றும், அவரது உயரம் 5 அடி 6 அங்குலமாகவும், அவரது எடை 68 முதல் 70 கிலோவாக இருக்கலாம் என்று தங்க இழைகளை எடுத்து சென்ற நபர் குறித்து போலீசார் விவரித்துள்ளனர்.\nநியூயார்க்கில் 1.6 மில்லியன் டாலர் தங்க இழைகளை திருடிய நபர்..\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த ���ென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nலண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்க...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவ���யை மானபங்கம் செய்ய முயற்சி..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=393", "date_download": "2020-01-26T00:32:26Z", "digest": "sha1:PXLQFNM3Y54B2WOH3YPC2PZK6DLLO3VQ", "length": 17592, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Abhayam Publishers(அபயம் பப்ளிஷர்ஸ்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅக்கினிக்குஞ்சு (மகாகவி பாரதியார் பாடல் விளக்கம்)\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\n மனிதகுல ஆர்வத்தின் அறிவியல் பின்னணி\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\nபண்டிகை (நமது பண்டிகைகளின் உள் அர்த்தங்கள்)\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\nவிநாயகர் அகவல் மூலமும் திரண்ட பொருளும்\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\nஅகந்தை (உண்மையில் நான் யார் எது நிஜம் எது பிரதிபலிப்பு எது நிஜம் எது பிரதிபலிப்பு\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\nபயனுள்ள மந்திரங்கள் விரிவான விளக்கங்களுடன் தலைவிதியும் ஜோதிடமும்\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\nஆவியின் அனாட்டமி - Aavin Anatomy\nஅறிவியல் பூர்வமான ஆன்மிக வாசகர்களுக்கானது. சித்தர்கள் சொல்லும் புரியட்டகாயம் அல்லது வேதம் சொல்லும் சூக்கும சரீரம் பற்றிய விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் அடங்கியது. ஆதாரச் சக்கரங்கள், பிராண சக்தியின் இயக்கம், பிரபஞ்ச சிருஷ்டி இரகசியங்கள் பற்றிய செய்திகள் அடங்கியது. எளிமையான உதாரணங்களுடன் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பேரா. க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\nகீதை காட்டும் ஞானப் பாதை\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு ���தைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nArasiyal varalaru, அறநிலைய, நெடுஞ்செ, பூவிழி, பிரதோ, english book, அவர்கள் செய்த, kurunthogai, மாயஜால, கார்தி, தேசத்தில், நீலகேசி, தங்க முடிச, நிற நிழல், பாத்தி\nமூலிகைப் பூங்கா (மருத்துவ அறிவியல் கவிதைகள்) - Mooligai Poonga(Maruthuva Ariviyal Kavithaigal)\nவாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam\nதிருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணி மூலமும் உரையும் காப்பியம் 3 -\nஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham\nசித்தர் போகர் - Siththar Bogar\nதமிழ் செவ்வியல் இலக்கியங்கள் -\nநம்மைச் சுற்றி காட்டுயிர் -\nசந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/12/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-01-26T00:43:30Z", "digest": "sha1:EA5DFUOHYOMDEUKGWNFSJ3RXHGXZPZTS", "length": 28934, "nlines": 152, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "டெங்கு வெற்றிகொள்ள முடியாத சவாலா? | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nடெங்கு வெற்றிகொள்ள முடியாத சவாலா\nஇலங்கையில் மழைக்காலநிலையுடன் சேர்த்து தீவிரமடையும் நோய்களில் டெங்கு நோய் பிரதானமானதாக விளங்குகின்றது. இந்நிலைமை கடந்த இரண்டொரு தசாப்தங்களாக ஏற்பட்டுள்ளதோடு அது நீடித்தும் வருகின்றது.\nஅந்த வகையில் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் இந்நாட்டுக்குக் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் விளைவாக டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகளின் பெருக்கமும் பெரிதும் அதிகரித்துள்ளது. அதனால் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் டெங்கு நோய்க்கு உள்ளானவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது.\nஇவ்வாறான சூழலில், ‘வட கீழ் பருவ பெயர்ச்சி மழைவீழச்சியும் தற்போது ஆரம்பித்திருக்கின்றது. இதன் விளைவாகவும் இந்நாட்டுக்கு கிடைக்கப்பெறும் மழைவீழ்ச்சியின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியமே நிலவுகின்றது. அதனால் டெங்கு வைரஸைக் காவிப்பரப்பக்கூடிய நுளம்புகள் பல்கிப்பெருகக்கூடிய அச்சுறுத்தலும் மேலும் அதிகரிக்கலாம்’ என டெங்கு ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்திருக்கின்றார்.\nஇம்மழைவீழ்ச்சிக் காலப்பகுதியில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கும் அதிக மழை வீழச்சி கிடைக்கப்பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதனால் அப்பிரதேசங்களிலும் இந்நோய் தீவிரமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட டொக்டர் அருண ஜயசேகர, தற்போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் டெங்கு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதனால் ‘இவ்வைரஸைக் காவிப்பரப்பக்கூடிய நுளம்புகள் பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பது தம் பணியென ஒவ்வொருவரும் கருத வேண்டும். இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி செயற்படுவது மிக அவசியம்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஉண்மையில் டொக்டர் அருணவின் இந்த வலியுறுத்தலை சாதாரண ஒன்றாக நோக்க முடியாது. ஏனெனில் இவ்வைரஸ் கடந்த 11மாதங்களிலும் 82ஆயிரம் பேரைப் பாதித்துள்ளதோடு 90பேர் மரணமடையவும் காரணமாக அமைந்துள்ளது. அதனால் இவ்வைரஸ் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்படுவது இன்றியமையாததாகும்.\nஇது ஒரு வைரஸ் நோய். இதனை நுளம்புகளில் காணப்படும் ஈடிஸ் எஜிப்டைஸ் மற்றும் ஈடிஸ் அல்பொபிக்டஸ் என்கின்ற இரு வகை நுளம்புகள் தான் காவிப்பரப்புகின்றன. என்றாலும் தெளிந்த நீர் தேங்கும் இடங்களில் தான் இவ்வின நுளம்புகள் பல்கிப்பெருகும் தன்மையைப் பெரிதும் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மழை நீர் தேங்கும் இடங்கள் இதற்கு நல்ல வாய்ப்பாகும். குறிப்பாக கைவிடப்பட்ட சிரட்டைகள், யோகட் கப்கள், பொலித்தீன், டயர், தயிர்ச்சட்டி, பூச்சாடி உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்கக்கூடிய எல்லா இடங்களும் இந்நுளம்புகளின் பெருக்கத்திற்கு பக்க துணையாக அமைபவையாகும். அந்த வகையில் இவ்வருடத்தின் பெரும்பகுதி மழைக்காலமாக விளங்கியதால் தான் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் டெங்கு நுளம்பின் பெருக்கம் பெரிதும் அதிகரித்திருக்கின்றது. இதனை நகர மற்றும் துணை நகரப் பிரதேசங்களிலும் கிராமங்களிலும் கூட பரவலாக அவதானிக்க முடிகின்றது.\nஇவ்வாறு பெருகும் இந்நுளம்புகள் டெங்கு நோய்க்கு உள்ளானவரை குத்துவதன் ஊடாக டெங்கு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றது. அந்த நுளம்பு சுகதேகிக்கு குத்தும் போது தான் டெங்கு இவ்வைரஸ் கடத்தப்படுகின்றது. மற்றப்படி இது ஆளுக்கு ஆள் பரவக்கூடிய வைரஸ் அல்ல.\nஇவ்வாறு இவ்வைரஸ் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து 4முதல் 7நாட்களுக்குள் டெங்கு நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படும். இதன் பிரதான அறிகுறியாக முதலில் இலகுவான காய்ச்சல் வெளிப்பட்ட போதிலும் அக்காய்ச்சல் திடீரென தீவிரமடையும். அத்தோடு கண்களின் பின்பகுதியில் வலி, தசை, மூட்டு மற்றும் என்புகளில் வலி, கடும் தலைவலி, தோலில் அரிப்பு, சிகப்பு புள்ளிகள் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும்.\nஇதற்கு உரிய நேர காலத்தில் அவசியமான மருத்துவ பராமரிப்பு அளிக்கத் தவறினால் இந்நோய் சில சமயம் தீவிர நிலையை அடைய முடியும். அதன் விளைவாக டெங்கு குருதிப்பெருக்குக்கு உரிய அறிகுறிகள் அல்லது டெங்கு அதிர்ச்சிக்குரிய குணாம்சங்கள் வெளிப்படலாம். அவற்றில் கடும் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றோட்டம், வலிப்பு, சிராய்ப்பு, தொடரான குருதி கசிவு என்பன குறிப்பிடத்தக்கவையாகும். அத்தோடு நோயெதிர்ப்பு சக்தியிலும் வீழ்ச்சி ஏற்படலாம். இவ்வாறான அறிகுறிகளின் தீவிர நிலையாக டெங்கு அதிர்ச்சி நிலை ஏற்பட்டு உயிராபத்து கூட ஏற்படலாம்.\nஅதனால் பகல் வேளையில் நுளம்பு குத்துவதைத் தவிர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் டெங்கு நுளம்புகள் பெரும்பாலும் பகல் வேளையில் குத்தும் பண்பையே கொண்டிருக்கின்றன. அதனால் உடலின் வெளிப்புறத் தோலில் நுளம்பு குத்த முடியாதபடி களிம்புகள் மற்றும் எண்ணெய் வகைகளை பூசுதல், நுளம்பு வலை பாவித்தல், வெள்ளை மற்றும் கிறீம் நிறம் கொண்ட நீண்ட ஆடைகளை அணிதல், குடியிருப்புகளுக்கு அருகில் நீர் தேங்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருத்தல், வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகளின் திரைச்சிலைகளை கொண்டு நுளம்பு வர முடியாதபடி தடுத்தல் போனறவாறான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nஅந்த வகையில் இவ்வருடம் டெங்கு வைரஸ் தாக்��த்திற்கு உள்ளானோரின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் பெரிதும் அதிகரித்துள்ளது. அதாவது 2018ஆம் ஆண்டில் 51ஆயிரத்து 659பேர் மாத்திரம் தான் இந்நோய்க்கு உள்ளாகினர். ஆனால் இவ்வருடம் முதல் 11மாதங்களிலும் 82ஆயிரத்து 679பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனைக் கடந்த வருடத்தின் 12மாதங்களை விடவும் இவ்வருட 11மாதங்களுடன்் ஒப்பிடுகையில் 30ஆயிர அதிகரிப்பை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு இவ்வருடம் இந்நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 92வரை அதிகரித்து காணப்படுகின்றது.\nஇதேவேளை சுகாதார அமைச்சின் தொற்று நோய் பரவுதல் தடுப்பு பிரிவின் தரவுகளின்படி இவ்வருடம் ஏப்ரல் மாதத்தைத் தவிர ஏனைய எல்லா மாதங்களிலும் இந்நோய்க்கு உள்ளானவர்களாகப் பதிவானோரின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. அதிலும் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சியும், நுளம்புகளின் பெருக்கமும் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கையும் மிக அதிகமாகும். அதனால் டெங்கு வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவென பொலிஸாரையும் முப்படையிரையும் உள்ளடக்கி நுளம்பு ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டங்களும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் வட கீழ் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை ஆரம்பித்திருப்பதால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் மேலும் தீவிரமடையக்கூடிய அச்சுறுத்தலே நிலவுகின்றது.\nஎன்றாலும் டெங்கு வைரஸ் தாக்கத்திற்கென விஷேட சிகிச்சைகளும் கிடையாது. மருத்துவ ஆலோசனையுடன் முழுமையான ஓய்வும் நீராகரமும் தான் இதற்கு சிறந்த தீர்வாகும். அதன் காரணத்தினால் நுளம்பு பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதில் விஷேட கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு சுகாதார பிரச்சினை என்பதை விடவும் சமூக பிரச்சினையாகவும் நோக்கப்பட வேண்டும். மக்கள் தாம் வாழும் சுற்றாடலை நுளம்பு பெருக முடியாதபடி சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்துக்கொள்ளத் தவறக்கூடாது. இதில் ஏற்படும் தவறுகளால் தான் டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகள் பல்கிப் பெருகி மனிதர்களுக்கே பெரும் சவாலாக அமைகின்றன. அதனால் மழைக்காலத்தில் நுளம்புகள் பெருக முடியாதபடி தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அள��ப்பது இன்றியமையாததாகும். அப்போது டெங்கு ஒரு சவாலாகவே இராது.\n123 ஆண்டுகளுக்கு முன் யாழ். இந்துக்கல்லூரியில் சுவாமி விவேகானந்தர்\nவிஷயமோ மிகவும்‌ பெரியது, நேரம்‌ மிகக்‌ குறைவாகவே உள்ளது. ஒரு சொற்பொழிவில்‌ இந்துக்களின்‌ மதத்தைப்‌ பற்றிய ஒரு முழுமையான...\nகெப்பெட்டிபொலையை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட கடும் பிரயத்தனங்கள்\nபிலிமத்தலாவையும் இளைய மடுகல்லேயும், கெப்பெட்டிப் பொலையையும் அவனது நெருங்கிய சகாக்களையும் சிறைவைத்து ஆங்கிலேயருடன் பேரம்...\nமேஷம் மேஷ ராசி அன்பர்களே சில கஷ்ட்டங்களையும் பல அதிர்ஷ்டங்களையும் சந்திப்பீர்கள். உங்களது முயற்சிகள் தோல்வியில்...\nசனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nதிருக்கணித பஞ்சாங்கப்படி, ஜனவரி 24ம் திகதி. வெள்ளிக்கிழமை, விகாரி வருஷம் தை மாதம், பத்தாம் நாள், காலை, நாடி 08.விநாடி...\nபுதிய கண்டுபிடிப்புகளில் நன்மையும் தீமையும் சேர்ந்தே வருகின்றதே\nஉலகம் முழுக்க செல்பேசி நடைமுறையில வந்திட்டது படிப்பறிவு இல்லாத மீன்காறியளும் தெருக்கூட்டும் தொழிலாளியும் ஆடு மேய்ப்பவரும் என...\nஇலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரம்: சில அவதானிப்புகள்\nஇலங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவதை அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. டிஜிட்டல்...\nகலாநிதி எ.எம்.எ. அஸீஸ் முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பேரறிஞர்\nஎ.எம்.எ. அஸீஸின் நினைவுப் பேருரை நாளைய தினம் ஆற்றப்படுகின்றது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.இலங்கைத்...\nமுற்றாக அழிவடைந்த பெரும்போக நெற்செய்கை\nஇலங்கை ஒரு விவசாய நாடாகும், விவசாயப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டுதான் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதுடன்...\nமண்மூடியே போகுமா ஒலுவில் துறைமுகம்\nபத்து பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகம் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய...\nதோட்டத் தொழிலாளர்களின் நனவாகும் கனவு....\nகி.மு. 2737ஆம் ஆண்டளவில் சீன மாமன்னர் சென் நுங்கால் எதேச்சையாக கண்டறியப்பட்ட தேயிலையானது இன்று நீருக்கு அடுத்தபடியாக உலக...\nவறுமையைப் போக்க சவூதி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதென்றால் முன்பெல்லாம், பெரும்பாலும் தலையை மாற்றி அனுப்புவார்கள் என்று சொல்வார்கள்....\n''சட்டத் திருத்தமே ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்தும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்றும் அதனை பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்வரும்...\nவைரலாகும் அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக்\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில்...\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும்\nபெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் ஒரு சுமுகமான...\nதமிழ் தலைமைகள் ஒத்துழைத்தால் இனப்பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு\nகடந்த செவ்வாயன்று (14/01/2020) பிரதமர் மஹிந்த...\nகிழக்கு வானில் ஒளிக்கீற்று வீசும் வேளையில் ...\nமிருகக்காட்சி சாலையில் ஒரு நாள்\nகொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையை பார்வையிட...\nகோவணத்துல காசிருந்தா, கோழி கூப்பிட பாட்டு வருமாம்\" அந்தக்...\n''சட்டத் திருத்தமே ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்தும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக...\nதலைவர் பிரபாகரன் இறுதிவரை என்னை துரோகி என்று கூறவில்லை\nசி.வி தலைமையிலான மாற்று அணி தமிழர்களுக்கு பாதகமானது\nதமிழ் மக்களை தனிமைப்படுத்தும் விவேகமற்ற அரசியல்\nபுதிய கண்டுபிடிப்புகளில் நன்மையும் தீமையும் சேர்ந்தே வருகின்றதே\nசனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபிளாஸ்டிக் அற்ற வாழ்வு வசப்படுமா\nஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்\nகைக்கடிகார விற்பனைத்துறையில் ஐந்தாண்டைக் கொண்டாடும் Blink\nதொழில்சார் வழிகாட்டலை வழங்கும் மொபிடெல் ‘CareerMe’\nகண்டி பொது வைத்தியசாலையின் சிகிச்சை விடுதி புனரமைப்புக்கு NOLIMIT உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973559", "date_download": "2020-01-25T23:41:35Z", "digest": "sha1:4AVA6VBALHJPWNS3LDWY4FF4AFPTWTQX", "length": 10800, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "போட்டோ ஸ்டூடியோவை உடைத்து 1 லட்சம் பணம், கேமரா கொள்ளை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோட்டோ ஸ்டூடியோவை உடைத்து 1 லட்சம் பணம், கேமரா கொள்ளை\nவேப்பூர்: வேப்பூர் அருகே நள்ளிரவில் போட்டோ ஸ்டூடியோவை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பணம், கேமரா, லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் அடுத்தடுத்து 2 கடைகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர். வேப்பூர் அடுத்த சேப்பாக்கத்தில் நல்லூர் செல்லும் சாலையில் வேப்பூரை சேர்ந்த ராஜா (25), அவரது நண்பர் விஜய் (29) ஆகிய 2 பேரும் கடந்த 4 மாதங்களுக்கு போட்டோ ஸ்டூடியோ தொடங்கி நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம்\nஇரவு இருவரும் வழக்கம்போல் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் ஸ்டூடியோவின் 3 பூட்டுகளில் இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் நடுப்பகுதியில் உள்ள பூட்டை கடப்பாரையால் நெம்பி தரைப்பகுதியை உடைத்து ஷட்டர் திறக்கப்பட்டு கிடந்தது. இதுபற்றி அருகில் உள்ள ஓட்டல் உரிமையாளர், ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ராஜா மற்றும் விஜய் ஆகியோர் அங்கு விரைந்து வந்���னர். தங்கள் ஸ்டூடியோ உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், ஸ்டில் கேமரா, ஒரு லேப்டாப் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். நள்ளிரவில் மர்ம நபர்கள் போட்டோ ஸ்டூடியோ ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் அருகில் ஜெனரல் ஸ்டோர் மற்றும் காய்கறி கடையிலும் கொள்ளையடிக்க முயன்றுள்ளதும் தெரியவந்தது. கடலூரில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களால் அப்பகுதி வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.\nஅரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் மரம் வெட்டும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தியதால் பரபரப்பு\nபஸ் வசதி, பஸ் பாஸ் கேட்டு அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்\nபாஜக, அதிமுக அரசை கண்டித்து கடலூரில் 28ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nகுழந்தைகள் நலக்குழு தலைவர் நியமனம்\nபுவனகிரி பகுதியில் விவசாய பணிகளுக்காக தார்பாய் வாடகைக்கு விடும் பணி தீவிரம்\nசிதம்பரத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினவிழா\nமூடப்பட்ட ரயில்வே தபால் நிலையத்தை திறக்க கோரி எம்பியிடம் மனு\nவிருத்தாசலம் நிதி மருத்துவமனை விருக்ஷம் கருத்தரித்தல் மையத்தில் புதிய கட்டிடம் திறப்பு விழா\nகுடியரசு தினத்தில் 100 இடங்களில் உறுதியேற்பு கூட்டம்\n× RELATED கோயில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் பணம் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/2019/02/21/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-25T23:28:05Z", "digest": "sha1:FBZSN46PXK4UTXUZMEFQNTU5OOEMJU5F", "length": 9618, "nlines": 126, "source_domain": "pazhangudi.com", "title": "நம் சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி மற்றும் விரதம் இருக்கும் முறை..! - Pazhangudi News", "raw_content": "\nHome ஆன்மீகம் நம் சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி மற்றும் விரதம் இருக்கும் முறை..\nநம் சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி மற்றும் விரதம் இருக்கும் முறை..\nMobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ கண்டறியும் App Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்\nவிநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nஒவ்வொரு மாதமும் வரும் ‘சங்கடஹர சதுர்த்தி” நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.\nஇந்திரன், சிவன், இராவணன் போன்றோர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.\nஅனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது, பாண்டவர்கள், துரியோதனனை வென்றது போன்றவை நிகழ்ந்ததும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையால்தான்.\nவிரதம் இருக்கும் முறை :\nசங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.\nமாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொள்ள வேண்டும்.\nஅன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.\nவிநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.\nஇவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.\nமிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.\nசனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.\nPrevious articleபயணம் செய்யும் கர்ப்பிணி பெண்களே\nNext article40 வயதிலும் இப்படியா கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு… வாயடைத்துப்போன ரசிகர்கள்..\nகிழக்கு திசை பார்த்த வீட்டில் வசிப்பவரா நீங்கள்\nஇந்த 4 ராசிகளுக்கு செல்வ மழை கொட்டும் உங்கள் ராசி இதில் உள்ளதா\nஇன்று மஹா சிவராத்திரியில் எப்படியெல்லாம் விரதம் இருக்க வேண்டும் தெரியுமா\nதீரன் பட ஸ்டைலில் காவலர்களை விரட்டி அடித்த கிராம மக்கள்.\nமனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் குடித்தனம். விசாரணையில் 11 பேர் பகீர்.\nதங்கத்தின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் வெள்ளம்\nகுடித்து விட்டு காரில் விபத்தை ஏற்படுத்திய பிக் பாஸ் நடிகை.\nதீரன் பட ஸ்டைலில் காவலர்களை விரட்டி அடித்த கிராம மக்கள்.\nமனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் குடித்தனம். விசாரணையில் 11 பேர் பகீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-25T23:40:22Z", "digest": "sha1:ZPK35H2EZ46EFX5KROXXTISMWT6K5MST", "length": 8014, "nlines": 128, "source_domain": "sivaganga.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர்கள் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\n34 திரு. ஜெ ஜெயகாந்தன் இ.ஆ.ப., 30/08/2018 தற்போதைய மாவட்ட ஆட்சியர்\n28 திரு. சு.வேம்புலிங்கம் (பொ) 01/06/2011 25/06/2011\n26 திரு. மகேசன் காசிராஜன் இ.ஆ.ப., 04/06/2009 30/09/2010\n24 திரு. பங்கஜ்குமார் பன்சல் இ.ஆ.ப., 14/11/2007 01/06/2009\n22 திரு. ஆனந்தராவ் விஷ்ணு படேல் இ.ஆ.ப., 02/06/2004 22/05/2006\n21 திரு. டாக்டர் . ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., 18/07/2003 01/06/2004\n20 திரு. டாக்டர் .சந்தோஷ்பாபு இ.ஆ.ப., 06/11/2002 17/07/2003\n18 திரு. ஜஸ்பிர்சிங் பஜாஜ் இ.ஆ.ப., 27/07/2001 03/11/2002\n17 திரு. சேது ராமச்சந்திரன் இ.ஆ.ப., 11/06/2001 27/07/2001\n14 திரு. சூ.கோபாலகிருஷ்ணன் இ.ஆ.ப., 05/04/1999 30/04/2000\n6 திருமதி. குட்சிஷியா காந்தி இ.ஆ.ப., 15/10/1990 30/08/1992\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-01-26T00:41:39Z", "digest": "sha1:CT3RNIQDKPDPLD4GA3MUXCCMOAUGNFB4", "length": 11883, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் அக்பர் சா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேதகு 'அபு நாசிர் முயின் உத்-தீன் முகம்மத் அக்பர் சா II சாகிப்-இ-கிரான்-இ-சானி பத்சா காசி, தித்துலார் முகலாயப் பேரரசர், டெல்லி அரசர்\nசிமித்சோனிய நிறுவனத்தில் உள்ள இரண்டாம் அக்பர் சாவின் படம்\n19 நவம்பர் 1806-28 செப்டெம்பர் 1837\n14 மகன்கள், பல பெண்மக்கள்\n'அபு நாசிர் முயின் உத்-தீன் முகம்மத் அக்பர் சா II\nகுட்சியா பேகம் (சா ஆலம் II இன் 3வது மனைவி)\nஇரண்டாம் அக்பர் சா (1760 - 1837) இந்தியாவை ஆண்ட முகலாயப் பேரரசர்களுள் கடைசிக்கு முந்தியவர் ஆவார். இவர் மிர்சா அக்பர் எனவும் அறியப்பட்டவர். இவர் 1806 ஆம் ஆண்டு முதல் 1837 ஆம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். இவர் பேரரசர் இரண்டாம் சா ஆலத்தின் இரண்டாவது மகனும், கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர் சா சஃபாரின் தந்தையும் ஆவார்.\nபிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகப் பிரித்தானியரின் பலம் இந்தியாவில் அதிகரித்து இருந்ததனால், அக்பர் சாவின் உண்மையான அதிகாரம் மிகவும் குறைவாகவே இருந்தது. இவருடைய காலத்தில், 1835 ஆம் ஆண்டு, தன்னை முகலாயப் பேரரசரின் சார்பாளர் என்று கூறிக்கொள்வதை கிழக்கிந்தியக் கம்பனி நிறுத்திக் கொண்டதுடன், பேரரசர் சார்பில் நாணயங்களை வெளியிடுவதையும் நிறுத்திவிட்டது. இது தொடர்பில் கம்பனி வெளியிட்ட நாணயங்களில் இருந்த பாரசீகச் சொற்றொடர்களையும் நீக்கி விட்டது.\nஇவரது கல்லறை மகுரௌலி என்னும் இடத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி குருவான குதுப்புத்தீன் பக்தியார் காக்கி என்பவரின் தர்காவுக்கு அருகில், சலவைக்கல் கட்டிடம் ஒன்றில், பேரரசர்கள், முதலாம் சா ஆலம் என்றும் அழைக்கப்பட்ட முதலாம் பகதூர் சா, இரண்டாம் சா ஆலம் ஆகியோரின் கல்லறைகளுடன் அமைந்துள்ளது.\nபேரரசர் \"அக்பர் சா\"வுக்கு நான்கு ஆண்மக்கள் இ��ுந்தனர். இவர்களுள் ஒருவரான மிர்சா நாலி என்பர் பேரரசராவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இறுதியில் இன்னொரு மகனான பகதூர் சா சஃபார் தனது அறுபதாவது வயதில் பதவிக்கு வந்தார். சிப்பாய்க் கிளர்ச்சி, 1857க்குப் பின்னர் பகதூர் சா பர்மாவிற்கு நாடுகடத்தப்பட்டார். பின் 1862ல் ரங்கூனிலே தனது 87 வயதில் மறைந்தார்.[1] பல அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். மிர்சா நாலி டெல்லியை விட்டுத் தப்பி வங்காளத்துக்கு ஓடினார். இவரும் இவரது ஆண்மக்களும், இரண்டு பெண் பிள்ளைகளும் இவருடனேயே பிரித்தானியருக்குப் பயந்து வாழ்ந்தனர்.\nThe New Cambridge History of India. (இந்தியாவின் புதிய கேம்பிரிட்ச் வரலாறு)\nAkbar Shah's Rule: Coins Of India. (\"அக்பர் சா\"வின் ஆட்சி: இந்திய நாணயங்கள்)\nஏற்பட்ட கலகம் பற்றிய தொடரின் எட்டாவது பகுதி - கவாசா அசன் நிசாமி\n↑ முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2019, 08:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:54:28Z", "digest": "sha1:T2Z7R4JMA6EB5EPKVTFBE2L3PKHCNMXS", "length": 8545, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "சபினா பார்க் அரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசபினா பார்க் மைதானம் யமேக்காவின் கிங்ஸ்டனில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். இது கிங்ஸ்டன் துடுப்பாட்டக் கழகத்தின் மைதானமாகும். கிங்ஸ்டணின் உலர் காலநிலையைக் கொண்டப்பகுதியில் அமைந்துள்ள இம்மைதானம் கரிபியாவில் மிக வேகமான விளையாட்டரங்காக காண்ப்பட்டது.\n1930 இல் மெல்போன் துடுப்பாட்டக் கழகம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பிரயானம் மேற்கொண்டப் போது இம்மைதானம் தேர்வுத் துடுப்பாட்ட மைதானமானது.துடுப்பாட்ட வரலாற்றின் முதல் மும்மைச் சதமான அண்டி சண்டமின் 325 ஒட்டங்கள் இம்மைதானத்தில் இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கிடையான போட்டியில் பெறப்பட்டது. இம்மைதானத்தில் பெறப்பட்ட சர் கார்பீல்ட் சோர்பசனின் 365 ஓட்டங்கள் 36 ஆண்டுகளாக துடுப்பாட்�� வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்டது. 30,000 பார்வையாளருக்கான வசதிகளைக் கொண்டுள்ளது. யமேக்காவின் மலைத்தொடர்கள் பின்னணியில் உள்ளதோடு இம்மைதானம் துடுப்பாட்ட மைதானங்களில் அழகிய மைதானங்களில் ஒன்றாகும். 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளின் போது பாகிஸ்தான்,அயர்லாந்து, மேற்கிந்தியத்தீவுகள், சிம்பாப்வே துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றிய குழு D யின் 6 போட்டிகளையும் ஒரு அரை-இறுதி போட்டியையும் இங்கு நடத்தப்பட்டது.\n2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண அரங்கங்கள்\nகென்சிங்டன் ஓவல் அரங்கம் (பார்படோசு) | குயிண்ஸ் பார்க் அரங்கம் (கிரெனடா) | சபினா பார்க் அரங்கம் (யமேக்கா) | சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் (அன்டிகுவா பர்புடா) | புரொவிடன்ஸ் அரங்கம் (கயானா) | வோர்னர் பார்க் அரங்கம் (செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்) | Beausejour அரங்கம் (செயிண்ட். லூசியா) | குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் (திரினிடாட் டொபாகோ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2018, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-26T00:02:31Z", "digest": "sha1:CQWIOIB2JP3OSX6BL4AOPULQFDYXP5TD", "length": 19897, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலமலை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதலமலை ஊராட்சி (Talamalai Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3659 ஆகும். இவர்களில் பெண்கள் 1857 பேரும் ஆண்கள் 1802 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 14\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 16\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 26\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 12\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தாளவாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலி���்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?owner=all&tagged=apps&show=responded&order=replies&escalated=1", "date_download": "2020-01-25T22:40:26Z", "digest": "sha1:JX7CBG6A36B4GMNAFVZGXZ7MHSNST4J2", "length": 4928, "nlines": 110, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Lich17 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by FredMcD 1 வருடத்திற்கு முன்பு\nasked by YanaQuark 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by TyDraniu 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-8-1-starts-receiving-software-update-in-india-and-more-details-023121.html", "date_download": "2020-01-25T23:17:13Z", "digest": "sha1:HGRA53M5ZE7B5QKSKCVGSQ3AJRWENBU6", "length": 17746, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 8.1 சாதனத்திற்கு வழங்கப்பட்ட புத்தம் புதிய வசதி.! | Nokia 8.1 starts receiving software update in India and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n14 hrs ago ரூ.20,000-��்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n14 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n16 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா 8.1 சாதனத்திற்கு வழங்கப்பட்ட புத்தம் புதிய வசதி.\nஇந்திய சந்தையில் நோக்கியா 8.1 சாதனம் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் நோக்கியா 8.1 சாதனத்திற்கு சாப்ட்வேர் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் புதிய செக்கியூரிட்டி பேட்ச் வசதி இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\nபயனர்கள் இந்த வசதியைப் பெற செட்டிங்ஸ் வழியே சென்று சாப்ட்வேர் அப்டேட் என்பதை கிளிக் செய்தால் போதும். குறிப்பாக இந்த வசதி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2244 பிக்சல் திர்மானம் மற்றும் 18:7:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவே���்டும்.\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 அறிமுகம்.\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nடிக் டாக்கில் வைரலாகும் விநோத 'லிப்லாக் க்ளூ' சேலஞ்: இது எங்கபோய் முடியுமோ\nஇந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nசியோமிக்கு பதிலடி: நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச விலைகுறைப்பு.\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nநோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nநோக்கியா-வின் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்: விலை என்ன தெரியுமா\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNokia 6.1 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nNokia 6.1 Plus ஸ்மாரட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nஇனி \"நோக்கியா\" ஆட்டம்., பதுங்கியது பாயத்தானோ- 2020 புதிய மாடல் போன் அறிமுகமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nVodafone Rs.558, Rs.398 Prepaid Plans: புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்\nXiaomi Mi Router 4C: பட்ஜெட் விலையில் சியோமி நிறுவனத்தின் புதிய ரவுட���டர் அறிமுகம்.\nசீன அதிபர் பெயர் எக்குதப்பாக மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்ட பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jack-ma-resigns-from-his-own-e-commerce-company-alibaba-023109.html", "date_download": "2020-01-25T22:39:08Z", "digest": "sha1:XSEJT5272G3VHC7P4GD2PZRMIDB2EYKM", "length": 23669, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "அலிபாபா நிறுவன தலைமை பொறுப்பிலிருந்து விலகிய ஜேக் மா.! | Jack Ma Resigns From His Own e-Commerce Company Alibaba - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n12 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n13 hrs ago ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n13 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n15 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅலிபாபா நிறுவன தலைமை பொறுப்பிலிருந்து விலகிய ஜேக் மா.\nஅலிபாபா நிறுவனத்தின் நிறுவனரான ஜேக் மா, உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான இதன் தலைமை பதவியில் இருந்து விலகி, தானே தேர்ந்தெடுத்த நபருக்கு தனது தலைமை கிரீடத்தை ஒப்படைக்கிறார்.\nகடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜேக் மா, தனது 55 வது பிறந்தநாளன்று 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தை நிறுவிய ஹாங்க்சோவில் உள்ள ஒலிம்பிக் அளவிலான விளையாட்டு அர��்கத்தில் தனது இறுதி நாளை கொண்டாடவுள்ளார்.\nசீனாவின் மிகவும் எளிதாக அடையாளம் காணக்கூடிய பொது நபர்களில் ஒருவராகவும், அனைவரையும் கவர்ந்திழுக்கும் தொழில்முனைவோராகவும் உள்ள இவருக்கு மாற்றாக, குறைந்த அனுபவமே உள்ள நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் மற்றும் பயிற்சி பெற்ற கணக்காளருமான டேனியல் ஜாங்க் பதவியேற்கவுள்ளார்.\nகடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் ஜேக் மா கூறுகையில் \"நான் எப்போதும் எதிர்காலத்தை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் நபர். நான் எப்போதும் கடந்தகாலத்தை திரும்பி பார்க்க விரும்பவில்லை \" என தெரிவித்தார். முன்னாள் ஆங்கில ஆசிரியரான ஜேக் மா, கிராமப்புறங்களில் கல்வியில் கவனம் செலுத்தி, தொண்டு பணிகளை ஆற்றுவது தனது நோக்கமாக இருக்கும் என்று முன்பு கூறியிருந்தார்.\nவேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா\nகடந்த ஆண்டு தனது ராஜினாமாவை அறிவிக்கும் ஒரு திறந்த கடிதத்தில் ஜேக் மா எழுதியதாவது \" நான் எனது வாழ்வை தொடர நிறைய கனவுகள் உள்ளன. வெறுமனே உட்கார்ந்திருப்பது எனக்கு பிடிக்காது என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். உலகம் மிகப்பெரியது மற்றும் நான் இன்னும் இளமையாகவே இருக்கிறேன். எனவே புதிய விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறேன். \" என குறிப்பிட்டுள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், முதலீட்டாளர்கள் ஜேக் மா தெரிவித்த எந்தவொரு கருத்துக்களையும், அவர் ஏதாவது கூறுவாரா அல்லது அவர் இந்நிறுவனத்தில் தொடர்ந்து செயல்படுவாரா என கூர்ந்து கவனித்தனர் . அவரது நடிப்பு திறனுக்காக பெரிதும் அறியப்பட்ட ஜேக் மா, ஒரு சிறந்த பர்பாமென்ஸ்-ஐ கொடுப்பார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வில், அவர் மைக்கேல் ஜாக்சன் போல ஆடை அணிந்து பில்லி ஜீன் பாடலுக்கு நடனமாடியது குறிப்பிடத்தக்கது.\nஜேக் மா'வின் குடிசையில் இருந்து கோபுரம் கதை சீனாவில் உள்ள தொழில்நுட்ப தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. அவர் 1999 இல் ஹாங்க்சோவில் உள்ள ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து அலிபாபா நிறுவனத்தை நிறுவினார். அந்நிறுவனத்தை மேலே கொண்டு வர பல ஆண்டுகளாக போராடினார். மேலும் இந்நிறுவனம் சீனாவிற்கு இ-க��மர்ஸ் வர்த்தகத்தை தாவோபா மற்றும் டி-மால் நிறுவனங்களுடன் இணைந்தது அறிமுகப்படுத்தியது.\nபேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.\nஃபோர்ப்ஸ் தகவலின் படி ஜேக் மாவின் நிகர சொத்துமதிப்பு 38.4 பில்லியன் டாலர் என்பதால் சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் இவர்தான். 2014 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்குச் சந்தையில் மிகப் பெரிய ஐபிஓவில் பட்டியலிடப்பட்ட அவரது நிறுவனம், தற்போது சந்தை மூலதனமாக 460 பில்லியன் டாலர்களை கொண்டுள்ளது.\nபரந்த பொருளாதாரத்துடன் சேர்ந்து, சீனாவின் இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி மந்தமான இருக்கும் காலக்கட்டத்தில் ஜேக் மா ராஜினாமா செய்துள்ளார். மேலும் இந்நிறுவனம் மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அதிக போட்டியை எதிர்கொள்கிறது. தற்போது அலிபாபா நிறுவனம் நிதி சேவைகள், மொபைல் கொடுப்பனவுகள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு என பல துறைகளில் விரிவடைந்துள்ளது.\nகடந்த ஆண்டு தனது அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்த ஜேக் மா, தனது முன்கூட்டியே ஓய்வு பெறும் முடிவின் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அவர் இந்நிறுவனத்தின் மீதான தனது பிடியை முழுமையாக கைவிட மாட்டார்.\nஅவர் 6.22% பங்குகளை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டில் வருடாந்திர பங்குதாரர்களின் கூட்டம் வரை இயக்குநர்கள் குழுவில் இருப்பார். அதன் பிறகு அவர் குழுவில் இருந்து தனியாக இருக்கும் 38 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெருநிறுவன நிர்வாகக் குழுவின் ஒரு அங்கமாக இருப்பார்.\n\"இந்த நிறுவனம் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாங்கள் இன்று நிறைய நிறுவனங்கள் இருந்தது போல பெரிய அளவில் இருக்கிறோம், ஆனால் அவை ஏன் தோல்வியடைகின்றன என்பதை நான் கற்றுக்கொண்டேன்\" என்று திங்களன்று வெளியிடப்பட்ட வீடியோவில் ஜேக் மா கூறினார். \"அவர்கள் கனவுகளை மறந்து விடுகிறார்கள். கனவுகள் தான் நம்மை கடினமாக உழைக்க வைக்கின்றன. அந்த கனவுகள் தான் நம்மை ஒருபோதும் தவறுகள் மற்றும் பின்னடைவுகளுக்காக பயப்படாமல் வைக்கும் . \" என தெரிவித்தார் ஜேக் மா.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nஆப்பிள் ஐபேடுக்கு போட்டியாக வரும் அலிபாபா டேப்லெட்\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nரூ.13,990-விலையில் அட்டகாசமான லெனோவா எம்10 டேப்லெட் அறிமுகம்\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nBSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nPAN கார்டு ஓவர்: அடுத்ததாக Aadhaar Voter id இணைப்பு- சட்ட அமைச்சகம் ஒப்புதல்- எதற்கு தெரியுமா\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nமம்மிக்கு குரல் கொடுத்து சாதனை: 3000 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் சொல்லும் வார்த்தை...\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nFASTag அக்கௌன்ட்டில் மோசடி: கண் இமைக்கும் நேரத்தில் ரூ.50,000 திருட்டு- எப்படி தெரியுமா\nஇஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா\nVodafone Rs.558, Rs.398 Prepaid Plans: புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%EF%BB%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-25T23:53:49Z", "digest": "sha1:RWZTZJFXOQULUSHWPAAWSTPV7SXYAP4H", "length": 9766, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வணிகரீதியில் மின் உற்பத்தி", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - வணிகரீதியில் மின் உற்பத்தி\nகூடங்குளம் முதலாவது அணு உலையில் ஒரு வாரத்தில் வணிகரீதியில் மின் உற்பத்தி\nகூடங்குளம் 2-வது அணு உலையில் வணிகரீதியில் மின் உற்பத்தி\nகூடங்குளத்தில் 45 நாட்களில் வணிகரீதியில் மின் உற்பத்தி: ஆய்வுக்காக ஒரு மாதம் மின்...\nதொழில்நுட்ப கோளாறு: கூடங்குளத்தில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தள்ளிவைப்பு\nதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி\nகூடங்குளத்தில் வணிகரீதியான மின் உற்பத்தி தொடக்கம்\nகூடங்குளம் அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி\nகூடங்குளம் 2-வது உலையில் 48 மணி நேரத்தில் மின் உ���்பத்தி\nகூடங்குளம் அணுஉலையில் வணிகரீதியான மின்உற்பத்தி: அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் அனுமதி\nகூடங்குளம் 2-வது அணுஉலையில் ஜூனில் மின் உற்பத்தி: வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தகவல்\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மே மாதம் மின் உற்பத்தி: அணுமின் நிலைய...\nராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி குழும சூரிய மின் திட்டம் மூலம் 623...\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\n‘வேண்டாம்’ என பெயர் வைக்கப்பட்ட மாணவி; பாலின...\nவாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்க...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivu.today/uyirthelum-kalathirkaaka-s-vilvarathinam/", "date_download": "2020-01-25T23:31:43Z", "digest": "sha1:D5XU5RR53FBTX5SA6ZI3DHJQSFI2OVAZ", "length": 11915, "nlines": 227, "source_domain": "www.pungudutivu.today", "title": "உயிர்த்தெழும்காலதிற்ற்காக – சு.வில்வரத்தினம் | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவு��் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nHome Pungudutivu கவிதைகள் உயிர்த்தெழும்காலதிற்ற்காக – சு.வில்வரத்தினம்\nPrevious articleகாலத்துயர் – சு.வில்வரத்தினம்\nNext articleகாற்றுவழிக்கிராமம் – சு. வில்வரெத்தினம்\nகாற்றுவழிக்கிராமம் – சு. வில்வரெத்தினம்\nதேசியக் கவி வில்வரை உரசும் வாகரைக் காற்று\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t46266p25-topic", "date_download": "2020-01-26T00:22:37Z", "digest": "sha1:P54CPMJTTYLNJXQ32VF5SLI52L5MWMXL", "length": 51300, "nlines": 465, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "இவர் யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் ��ொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஇவர் யாராக இருக்கக்கூடும் .....\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nஇவர் யாராக இருக்கக்கூடும் .....\nசேனையில் நீண்ட நாட்களாக காணாமல் போனோர் பட்டியலில் இவர் பெயர் உள்ளதா\nஇவர் யார் இவர் விபரம் என்ன என்பதை உடனடியாக எமக்கு அறியத்தரவும்..\nஇல்லை இல்லை இவர் இப்போதும் சேனையில்தான் உலா வருகிறார் என்றாலும் பறவாய் இல்லை\nஇவர் பற்றிய குறிப்புகழைத் தாருங்கள்\nஎன்ற முழு விபரம் தேவை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nNisha wrote: ஐய்ய்ய்யோ முடியல்லப்பா முடியல்ல\nதம்பி ராசா நண்பனே இந்த பக்க்ம் கொஞ்சம் எட்டிப்பாருப்பா\nபடத்தை போட்டு விட்டு இப்படி ஒத்தையில் ப��லம்ப விட்டுத்து போயிட்டியேப்பூ. நீ நல்லாருப்பே ராசா\nஉங்கள் தொங்கை கோமதி குலமதியை யாரும் எதுவும் செய்யல பொத்தி வச்சிக்கோங்கோ ^_ ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nஇவர் நம்ம ஹாசிமாய் இருப்பாரோ என சொல்லிருவேன். ஆனால் ஹாசிம் அழுதுருவார்..\nஎன்னை எப்படிக்கா இப்படி சொல்வே.. நான் பாவம்ல என அழ ஆரம்பித்து விடுவார்\nஅப்புறம் பர்ஹாத் பெயரை சொல்லலாம் எனில் .. அவர் பாவம் .. என் பாசத்துக்குரிய நல்ல தம்பி. அத்தோட எனக்குப்பின்னாடி நீதானே ஒழிந்து இருக்கின்றே என சொல்லி என்னையும் மாட்டி வைப்பார்.\n:pale: நண்பன்.. சான்சே இல்லை.\n பானு ஜெல்ப் மீ பானு\nநான் உலக அலங்கோலத்தை அமைதியாய் இருந்து...\nஅதாவது பலவருடகாலமாக பாவித்த ”லெப்டொப்”..\nஅது உங்களுக்கு தேவையா நிஷா \nஅட அது நீங்களா நம்பவே முடியல ஜீ\nஆனால் இங்கே ஒருவர் பல நாட்களுக்கு முன்\nநிஷா அக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டு ஒரு லப் டாப் கொண்டு போனவர்தான் இன்னும் இந்தப்பகம் வரல அவர்தான் என் மனதில் உள்ளார் பாருங்கள்...\nஆளில்லாத தீவில் வசிக்க நேர்ந்தால் நீங்கள் வைத்திருக்க விரும்பும் 5 பொருட்கள் :\nகுடும்பத்த விட்டு பிரிஞ்சு இருக்கிறதே எனக்கு ரொம்ப கஷ்டம்… இதுல ஆளில்லாத தீவிலயா… நெனச்சே பார்க்க முடியல்ல…. அப்படியும் இருக்கத்தான் வேணுமென்றால் ஒரு லப்டப் ஒன்று மட்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nஇவர் நம்ம ஹாசிமாய் இருப்பாரோ என சொல்லிருவேன். ஆனால் ஹாசிம் அழுதுருவார்..\nஎன்னை எப்படிக்கா இப்படி சொல்வே.. நான் பாவம்ல என அழ ஆரம்பித்து விடுவார்\nஅப்புறம் பர்ஹாத் பெயரை சொல்லலாம் எனில் .. அவர் பாவம் .. என் பாசத்துக்குரிய நல்ல தம்பி. அத்தோட எனக்குப்பின்னாடி நீதானே ஒழிந்து இருக்கின்றே என சொல்லி என்னையும் மாட்டி வைப்பார்.\n:pale: நண்பன்.. சான்சே இல்லை.\n பானு ஜெல்ப் மீ பானு\nநான் உலக அலங்கோலத்தை அமைதியாய் இருந்து...\nஅதாவது பலவருடகாலமாக பாவித்த ”லெப்டொப்”..\nஅது உங்களுக்கு தேவையா நிஷா \nஅட அது நீங்களா நம்பவே முடியல ஜீ\nஆனால் இங்கே ஒருவர் பல நாட்களுக்கு முன்\nநிஷா அக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டு ஒரு லப் டாப் கொண்டு போனவர்தான் இன்னும் இந்தப்பகம் வரல அவர்தான் என் மனதில் உள்ளார் பாருங்கள்...\nஆளில்லாத தீவில் வசிக்க நேர்ந்தால் நீங்கள் வைத்திருக்க விரும்பும் 5 பொருட்கள் :\nகுடும்பத்த விட்டு பிரிஞ்சு இருக்கிறதே எனக்கு ரொம்ப கஷ்டம்… இதுல ஆளில்லாத தீவிலயா… நெனச்சே பார்க்க முடியல்ல…. அப்படியும் இருக்கத்தான் வேணுமென்றால் ஒரு லப்டப் ஒன்று மட்டும்\nஎங்கயோ ஓர் ஊமைக் குத்து குத்துப்படுகிறது...\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nஅட யாருனு சொல்லுங்க.. அங்கத்தினரே சங்கம் கலையும் முன் தண்டோர\nபோட்டு சொல்லுங்க நாளைக்கு யாராவது பதில் சொல்லுவாங்க..\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nஎன்ன சிரிப்பு வேண்டி இருக்கு..பதிலை சொல்லுங்க சார்..\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபர்ஹாத் குறித்து தான் நண்பன் சொல்கின்றார்.\nஆனால் நான் பர்ஹாத் தான் என சொல்ல மாட்டேன். எனக்கு பர்ஹாத் ரெம்ப பிடிக்கும். அவர் நல்ல தம்பி. அவரை குறித்து நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nNisha wrote: பர்ஹாத் குறித்து தான் நண்பன் சொல்கின்றார்.\nஆனால் நான் பர்ஹாத் தான் என சொல்ல மாட்டேன். எனக்கு பர்ஹாத் ரெம்ப பிடிக்கும். அவர் நல்ல தம்பி. அவரை குறித்து நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்பா\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nNisha wrote: பர்ஹாத் குறித்து தான் நண்பன் சொல்கின்றார்.\nஆனால் நான் பர்ஹாத் தான் என சொல்ல மாட்டேன். எனக்கு பர்ஹாத் ரெம்ப பிடிக்கும். அவர் நல்ல தம்பி. அவரை குறித்து நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்பா\nநான் சொல்ல மாட்டன் என்று சொல்லியே....\nஅவரின் பெயரையும் சந்தியில் போட்டுள்ளார்....\nநல்ல சமத்துக் காரிதான் மேடம்..\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nஉங்களிடம் ரெம்ப கவனமாக இருக்கணும் ஜலீல் சார்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nஉங்களிடம் ரெம்ப கவனமாக இருக்கணும் ஜலீல் சார்\nஅதுக்குள்ள ஜலீல் சார் என்று என்னையும் இழுத்துப் போட்டாவே....\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nயாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபானுஷபானா wrote: யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nஇன்று என்னால் ��ீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபானுஷபானா wrote: யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nஇன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்\nஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...\nஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம் வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...\nசில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபானுஷபானா wrote: யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nஇன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்\nஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...\nஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம் வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...\nசில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.\nநீங்க நேரத்தோட தூங்கப் போயிடனும்...\nஉடம்ப நாமதான் சிறப்பாய் மெய்ண்டைன் பண்ணனும்...\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபானுஷபானா wrote: யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nஇன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்\nஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...\nஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம் வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...\nசில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.\nநீங்க நேரத்தோட தூங்கப் போயிடனும்...\nஉடம்ப நாமதான் சிறப்பாய் மெய்ண்டைன் பண்ணனும்...\nஎப்பப்பாரு தங்கையின்மீது பாசம் கொட்டுவதில் என் அண்ணே நல்லவரு..வல்லவரு..வந்து ஊருல கேளுங்க..\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபானுஷபானா wrote: யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nஇன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்\nஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...\nஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம் வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...\nசில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.\nநீங்க நேரத்தோட தூங்கப் போயிடனும்...\nஉடம்ப நாமதான் சிறப்பாய் மெய்ண்டைன் பண்ணனும்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபானுஷபானா wrote: யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nஇன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்\nஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...\nஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம் வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...\nசில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தம��� இருக்கும்.\nநீங்க நேரத்தோட தூங்கப் போயிடனும்...\nஉடம்ப நாமதான் சிறப்பாய் மெய்ண்டைன் பண்ணனும்...\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபானுஷபானா wrote: யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nஇன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்\nஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...\nஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம் வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...\nசில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.\nஉடனே வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சேர்ந்திடுங்க ராகவன்தான் தலைவர் #)\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபானுஷபானா wrote: யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nஇன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்\nஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...\nஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம் வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...\nசில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.\nஉடனே வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சேர்ந்திடுங்க ராகவன்தான் தலைவர் #)\nதுணைத்தலைவர் நண்பன்..பொறுப்பாளர் ஜீல்லேஜீ ..மற்றும் பானு,நிஷா நிர்வாகிகள்..\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபானுஷபானா wrote: யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nஇன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்\nஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...\nஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம் வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...\nசில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.\nஉடனே வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சேர்ந்திடுங்க ராகவன்தான் தலைவர் #)\nதுணைத்தலைவர் நண்பன்..பொறுப்பாளர் ஜீல்லேஜீ ..மற்றும் பானு,நிஷா நிர்வாகிகள்..\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nபானுஷபானா wrote: யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *#\nஇன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்\nஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...\nஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம் வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...\nசில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.\nஉடனே வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சேர்ந்திடுங்க ராகவன்தான் தலைவர் #)\nதுணைத்தலைவர் நண்பன்..பொறுப்பாளர் ஜீல்லேஜீ ..மற்றும் பானு,நிஷா நிர்வாகிகள்..\nயமன் வந்தாலும் இதுதான் கொடுப்போம்..\nRe: இவர் யாராக இருக்கக்கூடும் .....\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=3899", "date_download": "2020-01-25T23:46:35Z", "digest": "sha1:SVQJR4ZGRXPCAELCQQ364DB6QGQ43HUU", "length": 21252, "nlines": 26, "source_domain": "eathuvarai.net", "title": "* குரூர மனமுடையோர்- – எம்.ரிஷான் ஷெரீப்,", "raw_content": "\nHome » இதழ் 12 » * குரூர மனமுடையோர்- – எம்.ரிஷான் ஷெரீப்,\n* குரூர மனமுடையோர்- – எம்.ரிஷான் ஷெரீப்,\nஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம் சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது அதிகாரமும், ஆணவமும், பழி வாங்கலுமே இவ்வாறான ���ுன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களை ‘சித்திரவதை‘ எனப் பொதுப் பெயர் கொண்டு அழைக்கலாம்.\nஇச் சித்திரவதைகள், தமது இருப்பிடங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் சக மனிதர்களாலும் கூட சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதோடு அரசியல் ரீதியாகவும், அதிகார வர்க்கத்தாலும் கூட மனிதனைத் துன்புறுத்தல் எனும் இம் மனித உரிமை மீறலானது, எவ்விதக் கேள்விகளுக்கும் உட்படாதவண்ணம் நடைபெற்று வருகின்றது. உலகம் முழுதும் இது பொருந்தும். ஆதி காலத்திலும், சாம்ராஜ்யங்களின் ஆட்சியின் போதும், தற்கால உலக அரசியலிலும் தமது ஆட்சிக்கு எதிராக இருப்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அடக்கி வைப்பதற்காகவும் சித்திரவதை பிரயோகிப்பட்டு வந்திருக்கிறது. அதிகார வர்க்கத்தால் கைது செய்யப்படுபவர்களையும் யுத்தக் கைதிகளையும் பாதுகாப்பதற்காக அனேக சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த அதிகார வர்க்கங்கள் இச் சட்டங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பதை அண்மைய காலங்களில் பெருமளவில் காணக் கிடைக்கிறது.\nஅத்தோடு அமெரிக்க இராணுவமானது, பாலஸ்தீனர்களைக் கைது செய்து மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்வதையும், இன்னும் பல நாடுகளில் அதிகார வர்க்கமானது பொதுமக்களை சர்வ சாதாரணமாக சித்திரவதைக்குள்ளாக்குவதையும் இணைய ஊடகங்கள் பலவற்றிலும் பரவலாகக் காணக் கிடைக்கிறது. அமெரிக்காவை முன்னிலைப்படுத்தியிருக்கும் ஏனைய பலம் வாய்ந்த உலக நாடுகளும் சித்திரவதையைப் பிரயோகிப்பதை மிகவும் விருப்பத்தோடு செய்து வருகின்றன. இவ்வாறாக, சித்திரவதையை சர்வ சாதாரணமாக பிரயோகித்து வரும் நாடுகளுக்கு பெரும் தடையாக இருப்பது சித்திரவதைக்கு எதிரான தற்போதைய சட்டங்களே. எனவே உலகம் முழுவதற்குமான சட்டங்களை இயற்றக் கூடிய வல்லமை பெற்றிருக்கும் அமெரிக்காவுக்கும், ஏனைய நாடுகளுக்கும், எவராலும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியா வண்ணம், சித்திரவதையை சட்டபூர்வமான நிலையிலிருந்து செய்வதற்கான அனுமதியே தேவையாக இருக்கிறது.\nஇதில் அபாயமானது என்னவெனில், ‘சந்தேக நபர்களிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சித்திரவதையைப் பாவிப்பது நியாயமானதே‘ என்ற கருத்தை பொதுமக்களிடம் பரப்புவதன் மூலம் சித்திரவதையை சட்டபூர்வமாக்குவது. அமெரிக்காவிலும் இன���னும் சில நாடுகளிலும் சித்திரவதையை சட்டபூர்வமாக்க வேண்டும் என பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு இப் பயங்கர எண்ணக் கரு வளர்ச்சியடைந்திருக்கிறது. 2002 ஏப்ரல் மாதத்தில் அல்கைதா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபூ சுபைதா கைது செய்யப்பட்ட பிற்பாடு அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி மேற்கு ஊடகங்களில் வெளிப்படையாகக் கலந்துரையாடப்பட்டன. நாளை இந் நிலைமை எமது நாடுகளிலும் வரலாம். இது இன்னும் முன்னேற்றமடையுமானால் எதிர்காலத்தில் சித்திரவதையும் சட்டபூர்வமான ஒரு நடவடிக்கையாக மாறிவிடும். இதனை நாம் தடுக்க வேண்டும்.\nஇதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 ஆம் திகதியை சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகவும், சித்திரவதைக்கு எதிரான நாளாகவும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை நான் வரவேற்கிறேன். அதிகாரத் தரப்பிலிருந்து பல சிக்கல்கள் வரக் கூடும் என்ற போதிலும் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையிலும் கூட இத் தினமானது அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளின் போது, இதற்கு முன்பும் பல தடவைகள் பொதுமக்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் பகிரங்கமாக நடைபெற்ற போதிலும் எவரிடமிருந்தும் எந்த நீதியும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.\nமனிதர்களை சித்திரவதைக்குள்ளாக்குவதுவும், காணாமல் போகச் செய்வதுவும், சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதுவும் ஆட்சியில் நிலைத்திருக்க அவசியமானவை எனக் கருதுவதால் ஆட்சியிலிருக்கும் எல்லா அரசுகளுமே தமது ஆட்சியை எவர் தொந்தரவின்றியும் கொண்டு செல்வதற்காக இவற்றை பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. தாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கும் எல்லாக் கட்சிகளும், தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு, இவற்றையே தாமும் செய்கின்றன. இலங்கையில் கடந்த ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் மேற்சொன்ன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வந்திருக்கிறதே ஒழிய குறையவில்லை.\nபொதுமக்கள், தமக்கொரு அநீதி நேருமிடத்து ஆதரவு தேடி காவல்துறையை நாடும் நிலைமை இன்று இலங்கையில் மிகவும் குறுகி வருகிறது. நான் ம���ன்பொரு கட்டுரையில் சொன்னது போல, தற்போது இலங்கையில் அதிகளவான சித்திரவதைகள், சிறைக் கைதிகள் மேலேயே நிகழ்த்தப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க அனேகமான நாடுகளில் பின்பற்றப்படும் சித்திரவதையற்ற நடைமுறைகளில் எதுவுமே இலங்கையில் பின்பற்றப்படுவதில்லை. இலங்கைக் காவல்துறை அறிந்த ஒரே செயன்முறை சித்திரவதைதான். சிறைச்சாலைப் படுகொலைகள் நிகழாத ஒரு காவல்நிலையத்தை இலங்கையில் தேடிக் கண்டுபிடிப்பதென்பது கடற்கரையில் சிந்திய கடுகுமணிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது போல கடினமான ஒரு காரியம்.\nஒருவர் ஒரு குற்றம் செய்தால், அதனை விசாரித்து தக்க தண்டனை வழங்க நீதிமன்றத்தாலேயே முடியும். ஆனால் அதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை, வேறு நபர்கள் தம் கரங்களில் எடுத்துக் கொள்வதாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் ஆரம்பிக்கின்றன. எனவே பொது மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையை, தமக்குப் பாதுகாப்பும் நியாயமும் தேடி நாடுவதற்குத் தயங்குகின்றனர் மக்கள். எனினும், இலங்கையில் ஆதரவு தேடி நாடிச் செல்ல காவல்துறையைத் தவிர வேறு இடங்களும் இல்லை. பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் கிடைக்கப்பெறும் மோசமான அனுபவங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கும் அனேக மக்கள் இலங்கையில் உள்ளனர். சிலர் மனித உரிமைகளைக் காக்கும் ஒருங்கமைப்புக்களை நாடுகின்றனர்.\nஇலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுமிடத்து, முறைப்பாடுகளைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள், காவல்துறைக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாட துணிச்சலும் நம்பிக்கையுமுள்ள சட்டத்தரணிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள், முறையிடுபவரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் ஆகியனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒருங்கமைப்புக்களுக்கும் பிரதானமான சிக்கல்களாக இதுவரை இருந்தன. தற்போது இவற்றோடு இன்னுமொரு சிக்கலும் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. அதாவது இவ்வளவு சிக்கல்களைத் தாண்டி ஒருவர் காவல்துறைக்கு எதிராக முறையிட்டு, அவ் வழக்கு விசாரணை, நீதிமன்றத்துக்கு வருமிடத்து, நீதிபதியால் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது எனும் புதிய சிக்கல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எழுந்து நிற்கிறது.\nநான் இப்படிச் சொல்ல ஒரு வலுவான காரணம் இருக்கிறது. இலங்கையில் கடந்த காலங்களில் ஊழல்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வன்முறைகளையும் செய்து மாட்டிக் கொண்ட அரசியல்வாதிகளுக்கெதிராக இருந்த அனேக வழக்குகள் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்கள். அத்தோடு சித்திரவதைகள் சம்பந்தமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிரான அனேக வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, தொடர்ந்தும் குற்றவாளிகள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே சித்திரவதைக்கு எதிராக எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிகாரத் தரப்பும், காவல்துறையும் தாம் பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதங்களைத் தாமாக உணரும் வரையில் இலங்கையிலிருந்து சித்திரவதையை ஒழிக்கவே முடியாது. இந் நிலை தொடருமிடத்து, சித்திரவதை உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இலங்கையில் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதோடு, இலங்கையிலுள்ள மனித உரிமைத் திணைக்களங்களும் ஒருங்கமைப்புக்களும் தமது பெயரில் மட்டுமே மனித உரிமையை வைத்திருப்பதுவும் தொடரும். எனவே மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்தும் சர்வ சாதாரணமாக நிகழும். துரதிஷ்டவசமான இந் நிலைக்கு நாளை நானும், நீங்களும் ஆளாகலாம். அந் நாளில் எமக்காகப் பேசவும் எவருமிருக்க மாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10506234", "date_download": "2020-01-26T00:30:43Z", "digest": "sha1:I2RNPF6D7TYYH42NKYAXSFMPJ7C7HTBN", "length": 58262, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "சனிட்டறி | திண்ணை", "raw_content": "\nஅந்தக்காலத்தில் கிராமங்களில் பெரிய நோய் என்றால் மலேரியாக்காய்ச்சல் தான். நுளம்பு குத்தி காய்ச்சல் வரும் என்று தான் நம்பிக்கை. டி.டி.ரி பவுடர் தெளpப்பதற்கு மருந்தடிக்கிற ஆட்கள் வரும் போது வீட்டிலை உள்ள பொம்பிளைகளுக்கு பெரிய வேலை. ஓவசியர் சகிதம் வெளடிளி நிறத்தில் நீளமான ‘நுளம்படிக்கிறபம் ‘ என்று தான் சிறுபிராயத்தில் சொல்லுவோம். ஆனால் அது நுளம்படிக்கிற அல்ல டி.டி.ரி பவுடரையும் தண்ணியையும் கலந்து அடிக்கிற பம்.\nஎங்களது வீடுகளில் அப்படிப் பம்பைக்காண முடியாது. நான் அந்த நுளம்பு மருந்தடிக்கிற பம்பைப் பார்த்து ஆசைப்ப���்டிருக்கிறேன். அது வலு அழகாக இருக்கும். அதன் வடிவமைப்பு கவர்ச்சியாக இருக்கும். காற்றாடிக்கும் கம்பி மேலே இருக்கும். சைக்கிள் பம்ப் மாதிரி. அதனால் மருந்து விசிறுவது இலேசு.\nபுளியங்குளம் சந்திக்கு நுளம்பு மருந்து அடிக்கிற ஆட்கள் வந்து விட்டினம் என்றால் எங்களுக்கு சந்தோசம். ஏன் சந்தோப்படுகிறோம் என்றில்லாத சந்தோம். காலையில் தபால் காரர் வந்தால், முல்லைத்தீவு மாங்குளம் பஸ் வந்தால், பதினொரு மணி போல மீன் கார சிங்கள மாமா பெல்லடிச்சுக் கொண்டு பெட்டி கட்டி சைக்கிளில் மீன் கொண்டு வந்தால், பின்னேரம் பாண்காரர் பாண் கொண்டு வந்தால், உழவு மெசின் எங்கள் வயலுக்கு உழ வந்தால், எங்கள் முத்தையன் கட்டு வாய்க்காலில் தண்ணி வந்தால், மார்கழி மாசம் பனிப்பெய்தால், பனையில் இருந்து பனம் பழம் விழுந்தால், தறுமண்ணை காலையில் கூப்பிட்டு தயிர் தந்தால் எல்லாத்துக்குமே சந்தோம்.\nஇந்த சின்னச் சின்ன சந்தோங்களில் திளைத்துப் போய் மனம் நிறைந்து போவேன் அனேகமாக எல்லோருக்கும் இந்தச் சந்தோம் இருக்குமாக்கும். கிராமம் ஒரு சந்தோமான ஒன்று தானே.\nவீட்டில் அம்மாதானே எல்லாம். சமைப்பது, உடுப்புக்கழுவுவது, தண்ணி அள்ளி குடத்தடியில் வைப்பது, ஜிம்மிக்கு சோறுவைப்பது. எங்களைப்பராமரிப்பது எல்லாம்.\nசந்திக்கு நுளம்பு மருந்தடிக்கிற ஆட்கள் வந்தால் அம்மாவிடம் ஓடிப்போய் சொல்ல வேண்டும். அவதான் அந்த ஒழுங்குகளை எல்லாம் செய்வா. அவசர அவசரமாக வீட்டில் உள்ள சாப்பாட்டுச் சாமான்களை சாக்குப்போட்டு மூடி வைக்க வேண்டும். உடுப்பை மூட வேண்டும். மற்ற சாமான்களை முற்றத்தில் கொண்டு வந்து வைக்க வேண்டும். இந்த வேலைகள் அவசரமாக நடக்க வேண்டும். அல்லது மருந்தடிக்கிறவைக்கு இதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை. எல்லாத்துக்கும் மருந்தடிச்சுப் போட்டுப் போய்விடுவினம்.\nஅவர்கள் மருந்தடிக்கும் போது கிஸ்….ஸ்….கிஸ்….ஸ்… என்று சத்தம் வரும். நல்லா விசிறி எல்லா இடங்களிலும் படும். அடிச்சிட்டுப் போனாப்பிறகு டி.டி.ரி மணம் வீடுமுழுக்க இருக்கும். ஓட்டில், சிலாகையில் சுவரில் எல்லாம் வெண் புள்ளிகளாய் மருந்து படிந்திருக்கும். நுளம்பு கொஞ்ச நாட்களுக்கு அந்தப் பக்கமே வராது.\nஎங்கள் வீட்டில் வயலுக்கு மருந்தடிக்கிற பம்ப் ஒன்று இருந்தது. அது சிவப்பு நிறம். காற்றை இடது பக்க��ையால் மேலும் கீழும் இழந்து ஆட்டித்தான் அடிக்க வேண்டும். அதனால் மருந்தடிப்பது கடிடம் செல்லையாண்ணை வீட்டில் ஒரு மெசின் பம்ப் இருந்தது. புளியங்குளத்தில் எனக்குத் தெரிய இருந்த ஒரே மெசின் பம்ப் அதுதான் செல்லையாண்ணையின் மகன் பாலசிங்கம் வயலுக்கு அதனால் மருந்தடிக்கும் போது மெசின்சத்தம் கருவேலன்கண்டல் சந்தி வரை கேட்கும்.\nபள்ளிக்கூடத்தில் சனிட்டறிக்கு பயப்படுகிறமாதிரி நாங்கள் யாருக்கும் பயமில்லை. சனிட்டறி சுகாதாரப்பரிசோதகர். சுகாதாரப்பரிசோதகர் வலு உசாரான மனிதன். பார்த்தால் படு கம்பீரம். மீசையும் இருக்கு. சிவலை நிறம். சனிட்டறி சும்மா அதிபரைச் சந்திக்க வந்தாலே கதை முழு பள்ளிக்கூடத்திற்கும் பரவிவிடும். அவர் திரும்பிப் போகும் வரைக்கும் பயம். கையில் எப்பொழுதும் ஆயுத சாமான்கள் வைத்திருப்பார். ஆயுத சாமான்கள் என்றால் ரத்தம் குத்தும் ஊயசி மற்றும் கண்ணாடிகள், சொட்டு மருந்து கொடுக்கும் உபகரணங்கள் ஊசி போடுவது, அம்மைப்பால் குத்தும் உபகரணங்கள். இந்த சாமான்கள் வைத்திருக்கும் யாரையும் கண்டால் பயம் வரத்தானே செய்யும்.முஸ்லிம் பிள்ளைகளுக்கு சுன்னத் எடுக்கும் ஒஸ்த்தா மாமாவைக்கண்டால் வரும் பயம் போல..\nமலேரியாக் காச்சல் குளிசை சரியான கசப்பு நாக்கில் முட்டுப்பட்டாலே அன்று முழுக்க ஓங்காளம் வரும். காச்சல் வரமுதல் ஒரு அசுமாத்தம் தெரிந்தால் ஓகுளோறப்பெனிக்கல்ஒள குளிசையோடு வந்து விடுவார் சனிட்டறி. எல்லா வகுப்பையும் ஒவ்வொன்றாய் கூப்பிட்டு குளிசையை ஒவ்வொருத்தர் வாயில் போட்டு விழுங்கும் வரைக்கும் விடமாட்டார். அவர் அதிலை வலு கவனம்.\nபல்லுப்பாக்கிறதில் இருந்து ஊயசி போடுதல், அம்மைப்பால் குத்துறவரைக்கும் எல்லா வேலைகளையும் முறை வைத்துச் செய்வார்.\nஅம்மைப்பால் குத்துறது ஒரு பெரிய வேலை. எல்லாரும் பயந்தது அதுக்குத்தான். புஸ்ப்பராஜன் சரியான குளப்படி. வீரனைப் போல இருப்பான். ஆனால் பயந்தவன். ஏழாம் வகுப்பு படிக்கிறநேரம் புஸ்ப்பராஜன் எல்லாருக்கும் அடிப்பான். அவனோடு சேரக்கூடாது என்று அம்மா ஓரே சொல்லி அனுப்புவா. அவனோடு சேராவிட்டாலும் அடிப்பான். ஏன் சேரமாட்டியோ என்று. சேர்ந்தது கேள்விப்பட்டால் அம்மா அடிப்பா.\nசனிட்டறி வந்தார் அம்மைப்பால்குத்த எங்களுக்கு வந்த நேரம் தெரியாது என்ன விசயம் என்று ம��ன்று மூலை தகரத்தில் கதவு மாதிரி ஒன்றை எடுத்து மேசை மீது வைத்தார். அதற்குள் ஸ்பிறிற் விளக்கு ஒன்றை வைத்தார். என்ன செய்கிறார் என்று நாங்கள் புதினம் பார்த்தோம். ஆனால் அது எங்களுக்குத்தான் என்ற போது பயம் வந்தது. ஒவ்வொரு வகுப்பாக வரிசையில் நிற்கும் படி தில்லையம்பலம் வாத்தியார் சொன்னார். தில்லையம்பலம் வாத்தியார் சொன்னால் அது சொல்லுத்தான். முதலில் ஆறாம் வகுப்பு ஓஏஒள பிறகு ஓபீஒள என்ன நடக்கிறது என்று புதினம் பார்த்தோம். ஸ்பிறிற் விளக்கில் ஒரு ஊசி மாதிரி ஒன்றைச் சூடுகாட்டி அதனை மருந்தில் தொட்டு இடது கையில் ஒரு இடத்தில் மூன்று கோடுகள் வீதம் இரண்டு இடத்தில் ஆறு கோடுகள் கிழித்தார்.\nபிள்ளைகள் பயத்தில் அழுது கொண்டே இருந்தனர். ஆம்பிளை பொம்பிளை என்ற பேதமில்லாமல் எல்லோரும் அழுதனர். ஒப்பாரி மயமாகவே இருந்தது பள்ளிக்கூடம். அம்மைப்பால் குத்தின பெடியன்களின் கையைப்பிடித்துப்பார்த்தால் கோடு மாதிரித்தான் இருந்தது.\nபுஸ்ப்பராஜனைக் காணவில்லை. தேடினோம் வகுப்பறைகள், ஒப்.•பிஸுக்கு மேலே உள்ள சீமெந்துத்தட்டு பின்பக்கத்தில் நின்ற காஞ்சூர மரம் எல்லா இடமும் தேடியாச்சு ஆள் இல்லை. பார்த்தால் கம்பும் கையுமாகப் போன தில்லையம்பலம் வாத்தியார் பிடித்துக்கொண்டு வந்தார் சயன்ஸ் லாப்பில இருந்து.\nஇடது கையில் புஸ்பராஜனுக்குத் தான் எங்கள் வகுப்பில் முதலாவதாக குத்தினது.\nசனிட்டறி குத்தினது இத்தனை வருங்களின் பின்பும் இடது கையில் இரண்டு பால் தழும்புகள் அடையாளமாகவே இருக்கிறது.\nஅம்மைப்பால் குத்தின நேரம் இந்துமதி, கிருபா, நந்தினி, சகுந்தலாதேவி, மோகன வதனி, யமுனா எல்லோரும் அழுதது நேற்றுப்போல் உள்ளது. ஓசனிட்டறிஒள எப்பவும் பிள்ளைகள் விசயத்தில் கவனிப்போடுதான் இருப்பார். ஆனால் அவரொ என்றால் பிள்ளைகளுக்குப்பயம்.\nகல்விச்சுற்றுலா எப்பவும் சந்தோமான விசயம். ஆனால் இந்தமுறை சனிற்றரியும் எங்களோடு வந்தார். ஓஉவர் ஏன் எங்களோடைவாறார்ஒள என்று பல பெடியன்கள் விசனப்பட்டார்கள்.\nஅது ஒரு ரயில் பயணம் சனிட்டறி சுகாதார மாகத்தான் எல்லோரையும் கூட்டிக்கொண்டு போவதற்கு ஆலோசனை சொன்னார் வீட்டில் இருந்து சுட்டாறிய தண்ணீர் கொண்டு வரச்சொன்னார். பயணத்தில் சத்தி எடுக்கிற ஆக்களுக்கு குளிசை தந்தார். பயணத்தில் வயிறு முட்டச்சாப்பிடக் கூடாது என்று ஆலோசனை சொன்னார். போகுமிடத்தில் மூடி வைத்த உணவுகளையே உண்ணுவதற்கு உத்தரவிட்டார்.\nஒரு நாள் சுற்றுலா அது தொண்டைமானாறு வெளpக்கள ஆய்வு நிலையத்தில் பிள்ளைகளுக்கு ஒரு வெளpப்புறப்படிப்பு.\nகாற்றாடிக்குப்பக்கத்தில் நாகதாளி புடுங்கி ஆராய்ச்சி செய்ததாக ஞாபகம் என்ன ஆராய்ச்சியோ தெரியாது. கடும் வரண்ட பிரதேசங்களில் முட்செடிகள் மட்டும் எப்படி வளர்ந்து வருகின்றன. கள்ளி, நாகதாளி, ஈச்சமரம், தொட்டாச்சுருங்கி, நெருஞ்சி என்று முள்ளுகள் கொண்ட எல்லாம் வளருக்கின்றன. பார்த்து ஆச்சரியப்பட்டோம். கட்டிக்கொண்டு போன சோற்றுப் பார்சலை தொண்டைமானாறு சந்நிதி கோவில் மடங்களில் வைத்து சாப்பிட்டோம். சனிட்டறியும் தில்லையம்பலம் வாத்தியாரும் சாப்பிட்டார்கள்.\nசுற்றுலா போய்விட்டு வந்த ஒரு கிழமையில் எனக்கு குலைப்பன் காச்சல். சனிற்றறி தான் ஞாபகத்துக்கு எனக்கு ஒரு பெரிய விசயமில்லை. எங்களின் ஆஸ்பத்திரியில் அரசாங்க மருந்துகள் தான் இருக்கும் அடிப்படை மருந்துகள் மட்டும். வருத்தம் கூட என்றால் ஒரு இருபத்தைந்து ரூபா கொடுத்தால் பிறைவேற்றாக டொக்டர் வீட்டில வைத்து மருந்து தருவார். அந்த மருந்துக்கு அனேகமாக காச்சல் நிற்கும். வேறு நோய்களுக்கும் மருந்து தருவார் டொக்டர் வீட்டில்\nஇரண்டு கிழமையாக காய்ச்சல் தொடர்ந்தது. இது நிமோனியாவோ என்று என்னைப் பார்க்க வந்தவர்கள் பேசிக்கொண்டது கேட்டது. உடம்பு பலவீனமாகிவிட்டது பார்த்தால் ஷசலம்| தேத்தண்ணி நிறத்தில் போகிறது குலைப்பன் நின்று போய் மஞ்சள் காமாலை வந்துவிட்டது. அது ஈரலைத்தான் பாதிக்கும் என்று வாறவை போறவை சொல்லுகினம். எனக்கு எல்லாம் காச்சல் தான்.\nஓபெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோஒள என்று சிலர் சொல்லிச்சினம். ஊர்ப்பரியாரியார் வந்து பார்த்து விட்டுச் சொன்னார் ஒரு கிழமைக்குள்ளை ஓசலத்தை தண்ணியாக்கிறன்ஒள. ஆயுர்வேதக் குளிசைக்கு அந்தளவு சக்தியிருக்கிறது என்பதனை எனக்கு வந்த காச்சல் நிரூபித்தது. கீழ்காய் நெல்லி குளிசை ஏழு நாள்த்தான் குடித்தது. பரியாரி சொன்னது போல சலம் பச்சைத் தண்ணி நிறத்துக்கு மாறிவிட்டது. கைநகம் கண்எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் நிறம் வழமைக்குத் திரும்பியது. குழந்தை வேலர் வந்து தண்ணி ஓதி விட்டுப் போனார். வாய்க்கச்சல் கொஞ்ச நாளைக்குப் பிற���ு தான் மாறியது.\nரவி கிணத்துக்குள் விழுந்துவிட்டான் என்ற செய்தி என்னை அதிரப்பண்ணியது. ரவியின் வீட்டுக்கிணறுசுற்றி முழுக்க கட்டப்படாமல் இருந்தது. பாடசாலையில் இருந்து வந்தவன் தண்ணி குடிக்க துலாவில் தண்ணி அள்ளியிருக்கிறான். துலாக் கொடி வழுக்கி ரவி கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். தத்தளித்து, தத்தளித்து இருந்தவனைத் துhக்கி வெளpயில் போட்டார்கள். செத்துக்கிடந்தான்.\nஎங்களுhரில் கிணத்துக்குள் விழுந்து செத்தவர்கள் குறைவு. ரதி அக்கா தற்கொலை செய்து கொள்வதற்கு முதலில் பொலிடோல் குடிச்சவா. பிறகு வயல் கிணத்துக்குள் விழுந்தவா பொலிடோல் குடிச்சநேரம் ஓடிப்போய் பாத்தனான். கால் கையை அடிச்சுக்கொண்டு கிடந்தவா.\nஎங்கள்ஊர் ஆஸ்பத்திரியிலை அதுக்கு மருந்து இருந்தது. புனல் மாதிரி ஒன்று வாயில் வைச்சு அள்ளி அள்ளி ஓடலி வாயில் ஊத்துவார். சவுக்காரத் தண்ணி என்று தான் பெயர். வயித்துக்குள்ளை கிடக்குறது எல்லாம் வெளpயிலை வரும். ரதி அக்காவுக்கு வயித்துக்குள்ளை கிடந்த நாடாப்புழு வெல்லாம் வெளpயிலை வந்ததைப் பார்த்தேன்.\nஇரண்டாவது முயற்சி கிணத்துக்குள் விழுந்தது. அப்பொழுது எல்லோரும் கண்டிட்டம். வயல்பக்கமாய் ஓடி.. பிறகு கிணத்துக்குள் விழுந்ததை துhக்கி காப்பாற்றியாச்சு.\nஏதோ அக்காவின்ரை புருனோடை பிரச்சனை என்றது மட்டும் தான் எனக்குத் தெரியும். இது இரண்டாவது ஆனால் ரவி எங்களோடை படிச்சவன் எங்களோடையே பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தவன் பிரேதமாய்க் கிடந்தான்.\nஓசனிட்டறிஒள எல்லாத் துன்பமான காரியங்களுக்கும் போவாரொ பாம்பு கடிச்சால யாருக்காவது ஏதாவது வருத்தம் என்று துன்பங்களின் ஆபத்பாந்தவனாய் நிற்பார். முதலுதவி செய்வார். பள்ளிக்கூடத்துக்கு மட்டுமில்லை ஊருக்கும் வைத்தியம் சொல்வார். வீடுகளில் வந்து கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது தாழ்வாரத்தில் இருக்கும் சிரட்டைகளை தடியினால் கவிட்டு விடுவார். டயர்களை எரிக்கச் சொல்வார். டி.டி.ரி ஒழுங்கா அடிக்க வருகினமோ என்று கேட்பார். மீன் ரின்கள் நிமிர்ந்து இருந்தால் கவிட்டு விடுவார். எப்பவும் ஆட்கள் மீது அவருக்கு கரிசனை இருக்கும்.\nஅதற்குப்பின்பு எனக்கும் அந்தப்பழக்கம் தானாகவே வந்தது நுளம்புக் குடம்பிகளைக் கண்டால் அவற்றை அழிப்பது. ரின்களை பிரட்டி வைப்பது இப்படி….\nஎங்கள் வீட்டில் தேத்தண்ணி குடிப்பார். அடுத்தது செல்லையாண்ணை வீட்டில் வேறெங்கும் அவர் நாக்கு நனைத்ததை நான் காணவில்லை.\nபள்ளிக்கூட நோட்டாஸ் போட்டில் நாளை போலியோ மருந்து கொடுக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. ஓபோலியோஒள தொடர்பாக சின்னத்தம்பி அ.த.க. பாடசாலையில் ஒரு விவரணச்சித்திரம் போட்டார்கள். சுகாதாரப்பிரிவு அதனைச் செய்திருந்தது. அதில் சாதாரணமாக இருந்த ஒரு பிள்ளைக்கு போலியோ வந்து கால் சூம்பிப் போய்விட்டது. வெளடிளைத்திரை நிப்பாட்டி படம் காட்டினார்கள்.\nஉடனே கலாவின் ஞாபகம்தான் வந்தது. அவளின் சின்னக்கால போட்டோ இன்னுமிருக்கிறது பார்த்தால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். அப்படி அழகான இரண்டு கால்கள். ஏழுவயதில் ஓஅம்மா உழையுது அம்மா உழையுதுஒள என்று சொன்னாள்… ஒருவரும் ஆகவில்லை கால் கொஞ்சம் கொஞ்சமாய் சூம்ப ஆரம்பித்தது. எனது கண் முன்னலேயே சூம்பி சின்னனாய் போய்விட்டது.\nவீட்டில் இருந்து ஒரு பொட்டலத்தில் சீனி கொண்டு வந்தோம். பிறகுதான் தெரிந்தது போலியோ சொட்டு மருந்து இனிப்பு. அதுக்கு சீனி தேவையில்லை அது ப+ச்சி மருந்துக்குத்தான் முதலில் வாயில் சீனியைப் போட்டுவிட்டு அண்ணார வேண்டியது தான் சனிட்டறி நெத்தியில் பிடித்து நிமித்திடி மூன்று சொட்டு ப+ச்சி மருந்தை சீனி வாயில் ஊத்துவார். வாயை மூடிக்கொண்டு போக வேண்டியது தான்.\nஅந்தமுறை இல்லை இதற்கு. இது வெறுமனே வாயைத்திறந்தால் வாய்க்குள் இனிப்பான மருந்து சனிட்டறி எங்கள் விசயத்தில் மிகவும் கவனம். வீட்டுக்கு வந்தாலும் அவரின் நினைப்பு வரும். ஒரு நாள் புடிப்பராஜன் சனிற்றறியின் சைக்கிளுக்கு காத்து திறந்துவிட்டுட்டான். ஊசி போடுற கோபம். எங்களுக்கும் தான் போடுறார். நாங்கள் என்ன கோபமே.\nபள்ளிக்கூட அசம்பிளி நீண்டு கொண்டே போனது. வெளடிளிக்கிழமை என்றால் இப்படித்தான். குளித்து முழுகி ரூபா, யோகா, இந்து எல்லோரும் வந்து ப+ வைத்து ஓநமச்சிவாய வாழ்க…. பாடத்துவங்கின மெண்டால் ஓரே இழுவை…. 2 பாடத்தின்ரை நேரம் எடுபடும்.\nஅசெம்பிளி முடிந்து வெளpயில் வர அந்தக்கதை எனது காதில் விழுந்தது. சனிற்றரியை இரிகேன் டிப்பாட்மென்டுக்கு முன்னாலை வைச்சு ஓபுடையன்ஒள கொத்திப் போட்டுதாம் திடாரென்று அதிர்ச்சியாய் இருந்தது. இரிகேன் டிப்பாட்மென்ட் எல்லாம் சீமெந்து ���ோக்குகள் போட்டு வைச்சிருந்தவை. புடையன். மட்டுமல்ல எல்லாவித நச்சு சாமான்களும் அதுக்குள்ளை இருக்கும்.\nஎத்தினை தடவை காய்ஞ்ச செட்டைகளை கண்டிருக்கிறோம். எத்தனை தடவை பிணைஞ்சு கொண்டு போன அரவங்களை விரட்டியிருக்கிறோம். எத்தினை தடவை கொட்டாவியை முகர்ந்திருக்கிறோம்.\nபுடையன் அந்த நல்ல மனிசனைக் கொத்திப்போட்டுது. இனி யார் எங்களுக்கு ப+ச்சி மருந்து தாறது. இனியார் எங்களுக்கு ஊசி போடுறது. இனியார் எங்களுக்கு அம்மைப்பால் குத்துறது. இடது கையைத் தடவிப் பார்த்தேன் இன்னும் இரண்டு தளும்புகள் இருந்தன. அது எதுக்கு குத்தினது என்று ஞாபகமில்லை.\nகம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி\nபுலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)\nதிருவண்டம் – 5 (End)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3\nஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …\nபெரிய புராணம் – 45 ( திருக்குறிப்புத் தொண்டர் புராணம் நிறைவு )\nஉலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை\nசிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) கனடாவின் முதல் விமானப் பயணம் (பாகம்-4)\nகீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nநூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி\n“பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்\n‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… \n‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்\nPrevious:அஞ்சலி -பிரபல எழுத்தாளரும் மருத்துவத்துறை பேராசிரியருமான அமரர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி\nபுலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிர��்சனைகள்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)\nதிருவண்டம் – 5 (End)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3\nஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …\nபெரிய புராணம் – 45 ( திருக்குறிப்புத் தொண்டர் புராணம் நிறைவு )\nஉலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை\nசிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) கனடாவின் முதல் விமானப் பயணம் (பாகம்-4)\nகீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nநூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி\n“பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்\n‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… \n‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/ilata-tamaila-akataikalaukakau-inataiyaka-kautaiyauraimaai-valanakapapataatau", "date_download": "2020-01-25T23:13:20Z", "digest": "sha1:QQSBUL322TFSBF2AUJNGMP627NKG66ZA", "length": 6888, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது! | Sankathi24", "raw_content": "\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை அவர் மக்களவையில் விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கான பதிலின்போது தெரிவித்தார்.\nஇன்று மக்களவையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான டி.ரவிக்குமார் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அதில் அவர், ''கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா\nஇதற்கு மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், ''இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.\nஅந்தச் சட்டத்தின் பிரிவு 5-ன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6-ன்படி இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது'' என்று தெரிவித்தார்.\nஇதில், ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் எனும் கருத்தை அமைச்சர் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநரை அதிமுக அரசு வலியுறுத்த வேண்டும்\nசனி சனவரி 25, 2020\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nவெள்ளி சனவரி 24, 2020\nதந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை\nசெல்போன்செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு\nவெள்ளி சனவரி 24, 2020\nஜூன் மாதம் முதல் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்\n’என் அப்பா’ என்ற தலைப்பில் 4-ம் வகுப்பு மாணவன்\nவியாழன் சனவரி 23, 2020\nஉருக்கமான கட்டுரை: உடனடியாக உதவிய அமைச்சர்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/03/87_12.html", "date_download": "2020-01-25T23:24:21Z", "digest": "sha1:N3HJ2NJDJCD4POUMTGU6ZXHPTSWJ2Q7B", "length": 10803, "nlines": 143, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: மீண்டும் சித்திரம் பேசுதடியாக தாதா 87", "raw_content": "\nமீண்டும் சித்திரம் பேசுதடியாக தாதா 87\nட்ரீம��� பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நரேன் பாவனா நடிப்பில். மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் \"சித்திரம் பேசுதடி\". இப்படம் முதலில் வெளியாகியாகிய போது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் ஆஸ்கார் ரவிசந்திரன் இப்படத்தை வாங்கி ஆஸ்கார் பிலிம்ஸ் பேனரில் தமிழகமெங்கும் மறுவெளியீட்டில் படம் பெறும் வெற்றி அடைந்தது.\nஇன்றைய காலகட்டத்தில் படத்தின் மறுவெளியீடு என்பது இல்லாமல் போய்விட்டது.\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான \"தாதா 87\" திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.\nதாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியவில்லை.\nஇந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.\nமேலும் இப்படத்தை பார்த்த மக்கள் கூறிய நிறை குறைகளை ஆராய்ந்து பல மாறுதல்களை செய்து புது பொலிவுடன் கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது \"தாதா 87\".\nகாதலை கவிதைத்துவமாக சொல்லப்பட்ட தாதா 87 படத்தில் தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடினர்.\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம்...\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் \"தய...\nதேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற க...\nஜெய்வந்த் சைதய் குப்பம் ரோடு மக்களுக்காக இன்று மோர...\nராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மிய...\nநயன்தாரா வெளியிட்ட பகிரங்கமான கடிதம்\nஉறியடி-2 உங்களை என்டர்டைன்மென்ட் பண்ணாது.ஆனால் டிஸ...\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா...\nகுடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது : ந...\nநடிகர் சிவகுமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின்...\nமார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன...\n‘சைரன்’ படம் முதல் பாடல் இன்று வெளியீடு\nஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் 'குடிமகன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=1974", "date_download": "2020-01-25T22:44:43Z", "digest": "sha1:55L6PRLRBCUNJ4Y4MYINQSG7CYR6UQ72", "length": 11166, "nlines": 217, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமல்ல; சுற்றுநிருபம் இரத்து\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமல்ல என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nRead more: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமல்ல; சுற்றுநிருபம் இரத்து\nதமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் அநாதையாக்கிவிட்டார்: கி.துரைராஜசிங்கம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி என்கிற புதிய கட்சியை ஆரம்பித்து, தமிழ் மக்கள் பேரவையை அநாதையாக்கிவிட்டதாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\nRead more: தமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் அநாதையாக்கிவிட்டார்: கி.துரைராஜசிங்கம்\nநல்லாட்சியில் மனிதநேயம் கேள்விக்குறியாகியுள்ளது: எம்.ஏ.சுமந்திரன்\nநல்லாட்சி அரசாங்கத்தில் மனிதநேயம் கேள்விக்குறியாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nRead more: நல்லாட்சியில் மனிதநேயம் கேள்விக்குறியாகியுள்ளது: எம்.ஏ.சுமந்திரன்\n‘றோ’ புலனாய்வு அமைப்புடன் தொடர்புடைய அமைச்சர்களை வெளிப்படுத்த வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ\nஇந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வுடன் இலங்கை அமைச்சர்கள் யாருக்காவது தொடர்பு இருந்தால், அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nRead more: ‘றோ’ புலனாய்வு அமைப்புடன் தொடர்புடைய அமைச்சர்களை வெளிப்படுத்த வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ\nவிக்னேஸ்வரனுடன் இணைந்து பயணிக்கத் தயார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதற்கு தயாராக இருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப்., அறிவித்துள்ளது.\nRead more: விக்னேஸ்வரனுடன் ���ணைந்து பயணிக்கத் தயார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணியில் இணையமாட்டோம்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\n‘வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து கொள்ளப்போவதில்லை’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.\nRead more: விக்னேஸ்வரனின் கூட்டணியில் இணையமாட்டோம்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\n“அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும், அவற்றில் ஒன்றுகூட சமூக ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nRead more: அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nவிக்னேஸ்வரனுடன் பயணிப்பதற்கு தயாரில்லை: எம்.கே.சிவாஜிலிங்கம்\nபுதிய கட்சிகளின் வருகை ஜனநாயகத்தைப் பலப்படுத்தும்: ‘தமிழ் மக்கள் கூட்டணி’ குறித்து டக்ளஸ் தேவானந்தா கருத்து\nவிக்னேஸ்வரன் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்கிற புதிய கட்சியை ஆரம்பித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2020-01-25T22:58:26Z", "digest": "sha1:4ZXP3Z4OVLMCWGLK4ZXYK2L75FFDMNI6", "length": 8934, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்த அரசு அகல வேண்டும். மீண்டும் கமல்ஹாசன் காட்டமான டுவீட் | Chennai Today News", "raw_content": "\nஇந்த அரசு அகல வேண்டும். மீண்டும் கமல்ஹாசன் காட்டமான டுவீட்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகுடும்ப ஓய்வூதியம் யாருக்கு சொந்தம்: முதல் மனைவிக்கா 2வது மனைவிக்கா\nநம்பியவர்களை ஏமாற்றினாரா கே.சி.பழனிச்சாமி: பிப்ரவரி 7 வரை சிறையில் வைக்க உத்தரவு\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஇந்த அரசு அகல வேண்டும். மீண்டும் கமல்ஹாசன் காட்டமான டுவீட்\nகடந்த சில மாதங்கலாக தமிழக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் குறித்தும் காரசாரமான டுவீட் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன் மீண்டு���் இந்த அரசு விலக வேண்டும் என்று வலியுறுத்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பதிவு செய்த இரண்டு டுவீட்டுகள் வருமாறு:\nசெவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்’\n‘அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்’\nஇந்த டுவீட்டுக்களுக்கு பின்னராவது அரசு விழித்தெழுந்து டெங்கு காயச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.\nடெங்கு காய்ச்சல் குறித்து உடனடி நடவடிக்கை தேவை என்று கமல்ஹாசன் கடந்த ஜூலை மாதமே ஒரு டுவீட் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nசிம்புவின் இந்த புதிய ஸ்லிம் தோற்றம் எந்த படத்திற்கு\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை அஞ்சலி\nஇதையாவது புரியும் படி சொல்லியிருக்கலாமே ‘தர்பார்’ வசன நீக்கம் குறித்து கமல் கூறியதற்கு கிண்டல்\nஅஜித் டுவிட்டருக்கு வரவேண்டும்: இலட்சக்கணக்கில் வந்த அழைப்புகள்\nஎனக்கு அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கு இல்லை: இஸ்ரோ சிவன்\nப.சிதம்பரத்திற்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்: பிரியங்கா காந்தி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி பட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் மகிழ்திருமேனி\nஇந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க: சிம்புவிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்\nகுடும்ப ஓய்வூதியம் யாருக்கு சொந்தம்: முதல் மனைவிக்கா 2வது மனைவிக்கா\nநம்பியவர்களை ஏமாற்றினாரா கே.சி.பழனிச்சாமி: பிப்ரவரி 7 வரை சிறையில் வைக்க உத்தரவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3037-2010-02-02-07-56-31", "date_download": "2020-01-26T00:55:10Z", "digest": "sha1:UGY5OZGOWJ5RBE5G5JDKQ4T5GALG2FQR", "length": 27384, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "குருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்!", "raw_content": "\n‘மோட்சம்’ போக உயிரை மாய்த்த குடும்பம்\nகடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்\nகடவுளையும், ம���த்தையும் எதற்காக ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்\nஉறைந்த கடவுள்கள், பதற்றத்தில் மதவாதிகள்\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2010\nகுருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்\nமனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசை கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்த போதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படி எனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ, அதேபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்கு கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகி விட்டது.\nஅக்கொள்கைகள் தான் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கிறது. அம்மாதிரியான கொள்கை நிர்ணயங்களை மீறக் கூடாது என்பதற்கு நிபந்தனைகள் ஏற்படுத்தி, அந்நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்க வேண்டாம் என்று தோன்றிய சமயத்திலோ, அல்லது சிலரின் சுயநலத்திற்காகவோ, வேறு விதத்தில் ஏமாற்றிப் பிழைப்பதற்காகவோ வேண்டி, அக்கொள்கைகள் கடவுள் என்பதுடன் சம்பந்தப்படுவதனால் தான் மக்கள் ஏமாறுவார்கள் என்கின்ற எண்ணம் கொண்டு அவற்றை “கடவுள் உண்டாக்கினார்” என்றும், அவற்றிற்கு மீறி நடந்தால், “கடவுள் தண்டிப்பார்” என்றும் சொல்ல வேண்டியதாய் விட்டது. (இந்த இடந்தான் முதல் முதலாக மனிதன் தவறு செய்த இடமாகும்.)\nஆனால், இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி எந்த ஆதாரங்களைக் கொண்டு என்று பார்ப்போமேயானால், அது அந்தக்காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி, மக்களின் அறிவு நிலை, அதாவது பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித் திறம் முதலாகிய நிலையில் அதாவது, காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப செய்யப்பட்டவைகள் என்றே சொல்ல வேண்டும்.\nமேலும், ஒரு குறிப்பிட்ட கொள்கை பிற்கால தேச வர்த்தமானத்திற்கோ, சிலரின் சுயநலத்திற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதை மாற்ற நினைக்கும்போது, பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய் தாங்கள் பிடிவாதங்காட்டி மாற்ற சம்மதிக்காத காலத்தில் பிரிந்துபோய் புதிய கொள்கைகள் வகுத்து அதாவது, முன்னையதை திருத்தியோ, அல்லது சில மாற்றியோ, அல்லது சில புதியதுகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும் போது அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டு விடுகின்றது உண்டு.\nஇதனால், பாமர மக்கள் அதாவது குருட்டுப் பிடிவாதமுள்ளவர்கள் “என் மதம் பெரிது,” “உன் மதம் சிறிது” என்கின்ற மதச் சண்டைக்கு ஆளாகி விடவும் நேரிட்டு விடுகின்றது. இந்தச் சண்டையில்லாமல் திருத்துப்பாடு செய்யலாமா என்று நினைத்த பெரியவர்கள், கொள்கைகளை மாற்றாமல் பழைய கொள்கைகளுக்கே புதிய வியாக்கியானங்களைச் செய்து திருப்தி செய்ய முயற்சித்தும் இருக்கின்றார்கள். ஆயினும், அம்முயற்சிகளின் பலனும் முடிவில் உட்சமயங்களாகவும், சார்புச் சமயமாகவும் மாறிற்றேயொழிய, கொள்கைகளின் முக்கியங்களை அறியமுடியாமலேயே போய் விட்டது.\nஇப்படியேதான் மதங்கள் வெகு காலமாய் மாறி மாறியும், திரிந்து திரிந்தும், பெருகிக் கொண்டும் வந்ததினாலேயே மதங்களின் உண்மைத் தத்துவமும், அவசியமும் அறிவதற்கில்லாமற் போனதோடு அதை ஒரு சடங்காகவே கொள்ள வேண்டியதாகி விட்டது.\nஇன்றைய தினம் எந்த மதக்காரனையாவது கண்டு உன் மதம் என்ன அதன் தத்துவம் என்ன என்றால், சில சடங்கையும், குறிகளையும் மாத்திரம்தான் சொல்லுவானே ஒழிய, அதன் உண்மைத் தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக் கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்கமாட்டான். அதோடு, அதற்கு நேர் விரோதமாக அறியாமையும், ஒழுக்கயீனங்களும் ஏற்பட்டுவிட்டது. அன்றியும், சிலர் இவற்றைத் தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளவும் கருவியாய் விட்டது.\nசிறப்பாக, இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றி கொடுமைப்படுத்தி பணம் பறித்து புரோகிதக் கூட்டமும், அரசாங்கமும், செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்ற���வேயன்றி, பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்வித பலனும் இல்லாமற் போய்விட்டது. மற்றும், மதத்தினால் ஏற்பட்டு வரும் கெடுதிகள் என்னவென்று பார்ப்போமானால், முதலாவாது, மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்துவிடுகின்றது.\nஎப்படியெனில், ஒவ்வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு, தனது மதத்தையும் கடவுள் உண்டாக்கினார் என்று நம்புவதாகக் காணப்பட்டாலும், மற்றொரு மதக்காரனும் அப்படித்தானே சொல்லுகிறான். ஆதலால், அவர்களுக்கு வேறு மதத்தையும், நமக்கு வேறு மதத்தையுமாகக் கடவுள் செய்திருப்பார் என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம் மதத்தை வையும்படியோ, அன்றி ஏற்காதபடியோ அவர் மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரோ அப்படியானால், இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா அப்படியானால், இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா என்று எவருமே நினைப்பதில்லை. எவருமே என்றால் மத ஆச்சாரியார்கள், மத அபிமானிகள் என்பவர்கள் முதலாக எவருமே கருதுவதில்லை.\nஇந்த ஒரு காரணத்தாலேயே, மதம் மக்களின் அறிவை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கின்றது என்பது விளங்கும். இரண்டாவது, மனிதர்களின் ஒற்றுமைக்குப் பதிலாக மனிதனை மனிதன் பிரித்துக் காட்டவே மதம் உதவுகின்றது. மூன்றாவது, மதமானது மனிதனை வேடத்திலேயே திருப்தியடையச் செய்கின்றதே ஒழிய, ஒழுக்கத்தில் சிறிதும் இடமில்லை. ஏனென்றால், எவ்வளவு நல்ல மதமானாலும் முதலில் ஏதாவதொன்றையாவது நமது புத்திக்கும், அறிவிற்கும், கண்ணுக்கும் படாததைக் குருட்டுத்தனமாய் நம்பித்தானாக வேண்டுமென்று சொல்லாமலிருப்பதில்லை. அப்படியானால், அம்முறையில் ஒன்றை நம்பிவிட்டு அதேபோன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக் காரணமும் இல்லை.\nஅய்ந்தாவது, மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்பதாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யுவும், செய்தவன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகிறது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கின்றது.\nமதம் மக்களைக் கோழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும் உலக சம்பவங்களின் உண்மைக் காரண காரியங்கள் உணருவதற்கில்லாமல் நிர்ப்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். இவ்வளவும் தவிர, ஒருவனுடைய உழைப்பில் மற்றும் ஒருவனை சாப்பிடச் செய்கின்றது. நிற்க, உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேலே பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே “கைலயங்கிரிக்கு”ப் போய்விடலாம் என்கின்றான்.\nசுருக்கமாகச் சொன்னால், வக்கீல் தொழில் செய்பவனும், பொய்ப் புராணப் பிரசங்கம் செய்பவனும் விபூதி பூசிக் கொள்ளுகிற காரணத்தாலேயே தன்னை ஒரு சைவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். பிறரும் அப்படியே எண்ண வேண்டுமென்று ஆசைப்படுகின்றான் என்றால், சைவனின் யோக்கியத்திற்கும், சைவ சமயத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா\nஅதுபோலவே, ஒரு உண்மை வைணவன் என்பவனும் ஒரு தடவை ‘ராமா’ என்று சொல்லிவிட்டால் சகல பாபமும் தீர்ந்துவிட்டது என்கின்றான். ராமனைவிட உலகில் வேறு தெய்வமில்லை என்கின்றான். அதுபோலவே, ஒரு உண்மை கிறிஸ்தவன் என்கின்றவனும் ஏசுவை அடைந்தால் சகல பாபமும் தீர்ந்துவிடும் என்கின்றான். அன்றியும், ஏசுவின் மூலம் அல்லாமல் பாவ மன்னிப்பு என்பது கிடையவே கிடையாதென்கின்றான்.\nஅதுபோலவே, ஒரு முகமதியனும் ‘குரான்’ வாக்கெல்லாம் கடவுள் வாக்கு, அது எந்த தேசத்திற்கும், எந்தக் காலத்திற்கும் பொருந்தியது, அதில் உள்ள ஒரு சிறு கோடாவது மாறினால் இஸ்லாம் மதமே போய்விட்டது என்கின்றான். இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும். அதுவேதான் உண்மையான மதம், முறையே கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்.\n(11-8-1929 “குடி அரசு” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/01/dhanushkodi-part-4.html", "date_download": "2020-01-26T00:23:40Z", "digest": "sha1:JMRKI6RQMV2PLEK5UVLWFYM5TSDOCPWY", "length": 46596, "nlines": 293, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: தனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nதனுஷ்கோடி பற்றிய முந்தைய பகுதிகள்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 2\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nமூன்று மாதத்திற்கு முன்பு பார்த்த தனுஷ்கோடிக்கும் சமீபத்தில் பார்த்த தனுஷ்கோடிக்கும் பூகோள சுழற்சியின் காரணத்தால் நிறையவே மாற்றங்கள் இருந்தன. தனுஷ்கோடி மேல் ஈர்ப்பு வருவதற்கு இது போன்ற மாற்றங்களும் மிக முக்கியமான காரணிகள். முதன் முறை தனுஷ்கோடி வந்தபொழுது ராமேஸ்வரத்தை சேர்ந்த எனது நண்பன் சுந்தர் ராமனும் உடன் வந்திருந்தான். சுந்தர் தனுஷ்கோடி பற்றி கூறிய முக்கயமான விசயங்களைக் கூற வேண்டி இருப்பதால் அவனது வருகையை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.\nராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதையில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில், ராவண வதத்திற்குப் பின் ராமர் விபீடணனுக்கு இங்கு வைத்து தான் பட்டாபிசேகம் செய்து வைத்துள்ளார். நான் கூற விளைவது அதுவல்ல. கோதண்டராமர் கோவிலைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடற்கரை மணல் நிரம்பி இருக்கும். அந்த கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் பொழுது சுந்தர் விசித்திரமாக ஒரு விஷயம் சொன்னான்.\n\"இப்ப இந்த இடம் எவ்ளோ காஞ்சு போய் இருக்கு, இன்னும் கொஞ்ச மாசத்துல இந்த இடம் முழுசும் கடல் உள்ள வந்தரும், இப்பவாது கோவிலுக்கு போறதுக்கு ரோடு போட்ருகாங்க, சின்ன வயசுல கடல் தண்ணி இருக்குற சமயம் கோவிலுக்கு போகவே முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் போவோம்\".\nஇந்த வார்த்தைகளை சத்தியமாக நாங்கள் யாரும் நம்பி விடவில்லை. இந்த முறை தனுஸ்கோடி சென்றிருக்கா விட்டால் நிச்சயமாக அவன் வார்த்தைகளை நம்பியும் இருக்க மாட்டேன், சுந்தர் ஏதோ கதை விடுவதாகத் தான் நினைத்திருப்பேன்.\nமூன்று மாதத்திற்கு முன் சென்ற பொழுது தனுஷ்கோடி செல்லும் வழியெல்லாம் மணல் நிரம்பிய அழகான கடற்கரையைத் தான் காண முட��ந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் \"கன்னத்தில் முத்தமிட்டால்\" பாடலில் தனுஷ்கோடி கடற்கரை எவ்வளவு அழகாகக் காட்டியிருப்பர்களோ அத்துணை அழகாக இருந்தது. ஆனால் இம்முறை செல்லும் பொழுதோ தலைகீழ் மாற்றம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் நீர் மட்டுமே காட்சியளித்தது. கடல்நீரைத் தொடர்ந்து கடல் காட்சியளித்தது. நான் அண்ணன் தம்பி மூவருமே இம்முறை அந்தக் காட்சியை வித்தியாசமாய்ப் பார்த்தோம், காரணம் எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் முதன்முறை அவ்வழியே பயணிக்கிறார்கள். சமீபத்தில் மழை பெய்திருந்ததால் அந்த மழை நீர் தான் தேங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தோம், பின்பு தான் தெரிந்து கொண்டோம், அது மழை நீர் இல்லை கடல் நீர் என்று. இதற்கான அறிவியல் பூர்வமான காரணத்தை சற்று தாமதித்துப் பாப்போம். அதற்கு முன் வேறு சில காட்சிகளைப் பார்த்துவிடுவோம்.\nராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது. சீரும் இந்தியைப் பெருங்கடல் ஆண்கடலாகவும், பொறுமையாய் அலையற்றதாய் இருக்கும் வங்கக் கடலை பெண் கடலாகவும் குறிப்பிடுகிறார்கள்.\nராமேஸ்வரத்திற்கு நாங்கள் காரில் சென்றிருந்ததால் அதே காரிலேயே தனுஷ்கோடி முழுவதையும் சுற்றிப் பார்த்துவிடலாம் என்ற நப்பாசையில் தான் தனுஷ்கோடி செல்லும் வழியின் பாதி தூரம் வரை சென்றோம். மூன்று மாதத்திற்கு முன்பு இருந்த வழிகள் இன்று இல்லை, அவை கடல் நீருக்குள் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளன. மேலும் அந்த வழியாக சென்றால் மட்டுமே இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு செல்ல முடியும். சென்ற முறை தனுஷ்கோடியின் அழிவுச் சின்னங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கவில்லை . இம்முறை அவற்றை கண்டிப்பாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் களம் இறங்கியிருந்தோம். தனுஷ்கோடி செல்லும் பாதை முழுவதையும் கடல்நீர் தன் வசம் வைத்திருந்ததால் நாங்கள் சென்ற கார் அவ்வழி செல்ல முடியாது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டது.\nஅந்த இடத்தில இருந்து தனுஷ்கோடி வரை செல்வதற்கு ஜீப் வேன் அல்லது டெம்போ வசதி உண்டு. வேன் மற்றும் டெம்போவில் நபருக்கு நூறு ருபாய் கட்டணம். அதிக கட்டணம் வசூலித்தால்புகார் அளிப்பதற்கு என்று தொடர்பு எண்ணும் கொடுத்து இருகிறார்கள். குறைந்தது இருபது நபர் சேர்ந்தால் மட்டுமே வண்டியை நகற்றுகிறார்கள், இருபதிற்கும் மேல் ஆட்கள் சேர்ந்தால் சந்தோசத்துடன் வண்டியை சீறிக் கொண்டு கிளப்புகிறார்கள். தலைக்கு நூறு ரூபாய் கொடுத்து தனுஷ்கோடி செல்வதற்கு முதலில் எங்கள் குடும்பம் உடன்படவில்லை.சற்று யோசிக்கத தொடங்கியது. சிறிதும் யோசிக்கக் கூடாது இவ்வளவு தூரம் வந்துவிட்டு தனுஷ்கோடியைப் பார்க்கமால் போவதா என்று நான் கொடி பிடிக்கவே, மற்றுமொரு குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியது எங்கள் டெம்போ.\nடெம்போ நிரம்பி வழிய, சாகசங்களை விரும்பும் என் போன்ற ஐந்து பேர் சர்கஸில் கயிற்றைப் பிடித்துத் தொங்குவது போல டெம்போவில் பேக்போர்ட் (பூட்போர்ட்) அடிக்கத் தொடங்கினோம். கரணம் தப்பினால் மரணம் இல்லை குட்டிக்கரணம் மட்டுமே அடிக்க வேண்டியிருக்கும் அதுவும் பட்டு போன்ற மிருதுவனா மணலில் என்பதால் அடிபடும் வாய்ப்பு குறைவு. இருந்தும் நிலமும் நீரும் சங்கமிக்கும் இடம் வழியே டெம்போவானது அம்பாரி போல் ஆடி ஆடி செல்ல ஆரம்பித்த அதே நிமிடம் சுவாரசியமான சற்றே திகில் நிறைந்த எங்களது தனுஷ்கோடி பயணமும் ஆரம்பமாகியது.\nகடற்கரை மணல் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் கடல்நீரால் சூழப்பட்டு இருந்தது ஆச்சரியம் என்றால், சென்ற முறை ஆர்பரித்துக் கொண்டிருந்த இந்தியப் பெருங்கடலோ இம்முறை குறைவான அலைகளுடன் அமைதி காத்துக் கொண்டிருந்தது. டெம்போவின் நடத்துனரிடம்() இருந்து என் புலன் விசாரணை தொடங்கியது.\nஇந்தியப் பெருங்கடலில் காற்றடிக்கும் ஆறு மாத காலமும் இந்தியப் பெருங்கடலானது ஆக்ரோசமாகவும், வங்காளவிரிகுடா அமைதியானதாகவும் இருக்கும், வங்காள விரிகுடாவில் காற்றடிக்கும் பொழுது அகன்ற நீளமான அந்தக் கடற்கரை முழுவதுமே கடல் நீர் கொண்டு நிரப்பட்டு இருக்கும். இந்தக் காலங்களில் வங்காள விரிகுடாவிலும் அலையின் வேகம் சற்றே அதிகமாய் இருக்கும். மேலும் கடற்கரை நீரால் சூழப்பட்டு இருக்கும் இது போன்ற காலங்களில், இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு நம்மால் செல்ல முடியாது. (முதல்முறை சென்ற பொழுது இருகடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு சென்ற பாக்கியவான்கள் ஆனோம் என்பது குறிப்பிடத்தக்கது).\nமூன்று கி.மீ பயணம் தான், ஆனால் அதைக் கடக்கவே கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகியது. புதிதாக பரவி இருந்த கடல் நீர், வழித்தடம் அனைத்தையும் இல்லமால் செய்திருந்தது. இருந்தும் பல வருடங்களாக வண்டி ஓட்டும் ஜாம்பவான்கள் என்பதால் தங்களுக்கான பாதையை லாவகமாக ஏற்படுத்திக் கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள். மணலுக்குள் புதைந்து உருளும் சக்கரங்கள் சில சமயங்களில் எப்போது வேண்டுமானாலும் நம்மை கவிழ்த்தி விடலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டே இருந்தன. நம் வாகனம் செல்லும் தடத்தின் எதிரில் ஏதேனும் வாகனம் வந்தால் டிரைவரின் நிலைமை கொஞ்சம் தான். கிரைண்டரில் புதிதாக போட்ட அரிசியை அரைப்பதற்கு கஷ்டப்படும் ஆட்டுக்கல்லை போல் ஸ்டியரிங்கை சுற்றி சுற்றி வளைத்து தனக்கான புதிய தடத்தைப் பதித்து முன்னேறிச் செல்ல வேண்டும். உள்ளிருக்கும் நமக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றாலும் வண்டி ஓட்டும் மனிதர்களுக்கு அது தான் வாழ்க்கை.\nபெரும்பாலான நேரங்களில் டெம்போவின் ஒரு பகுதி சக்கரங்கள் நீருக்குள் அமிழ்ந்து போன மணலுக்குள் தான் தான் உருளுகின்றன, எப்போது வேண்டுமானுலும் கவிழ்ந்து விடலாம் என்கிற அச்சத்திலேயே சக்கரங்கள் நம்மை தனுஷ்கோடி வரை கொண்டு செல்கின்றன. இந்த டெம்போ பயணம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nதனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் திரும்பும் பொழுது டெம்போவின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பை நழுவ விடமாலும் அதே நேரத்தில் வண்டியின் அத்தனை குலுங்கல்களுக்கு ஈடுகொடுத்தும் கையில் பிடித்திருந்த காமிராவை நழுவ விடாமலும் நான் எடுத்த தனுஷ்கோடி செல்லும் பயண அனுபவத்தை கீழ்க்கண்ட வீடியோவில் காணலாம். மூன்று நிமிட வீடியோவை அழகாக வெட்டி ஒட்டி கொடுத்த நண்பர் சுரேஷ் அவர்களுக்கு எனது நன்றிகள்.\nதனுஷ்கோடி பூர்வகுடி மக்களுக்கு இது போன்ற டெம்போக்களும் வேன்களும் மட்டுமே போக்குவரத்து காரணிகள், இவர்களிடம் பத்திலிருந்து இருபது ரூபாய் வரை வரை பெற்றுக்கொண்டு அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வராத காலங்களில் எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் நடைபெறாது. தனுஷ்கோடி நடந்தே செல்ல வேண்டும். இங்கு ���ரு சிறிய பள்ளிக் கூடம் ஒன்றும் உள்ளது, தனுஷ்கோடி வாழ் மீனவர்களின் குழந்தைகள் மட்டுமே இங்கு படிகிறார்கள். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து செல்கிறார், வாகனங்கள் இல்லா நாட்களில் நடந்தே வந்து செல்கிறார். அவசர சிகிச்சை, பிரசவ காலங்கள் என்று எதுவாக இருந்தாலும் விடிந்ததும் தான் இவர்களால் ராமேஸ்வரம் செல்ல முடியும். திடிரென்று புயல் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டால் கூட நடந்து தான் ராமேஸ்வரம் வரவேண்டி இருக்கும் என்பது மற்றுமொரு கொடுமையான விஷயம்.\nதனுஷ்கோடியின் ஒரு இடிந்த கட்டிட தரைமட்டதின் மேல் டெம்போ நின்றது, எங்களுக்கு முன் சென்ற வாகனங்களும் இனி வரப் போகும் வாகனங்களும் இங்கு தான் நிற்கும். ஒரு காலத்தில் தனுஷ்கோடி வரும் ரயில்கள் நிற்கும் அதே இடத்தில இன்று டெம்போக்கள் வந்து நம்மை இறக்குகின்றன, புயலால் கொண்டு செல்லப்பட்ட ரயில்நிலையத்தின் மிச்சம் தான் தற்போது இந்த டெம்போக்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும் இடம். நகரத்தின் மீது நம் காலடி படும் முதல் இடமான இந்த ரயில் நிலையமே நம்முள் இனம் புரியாத ஏதோ ஒரு வித உணர்வை ஏற்படுத்துகிறது.\nரயில் நிலையத்தின் மிக அருகில் புயலில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பூசாரி எங்களிடம் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். எந்தக் காலத்திலோ தினமணி பேப்பர் தனுஷ்கோடி பற்றி அச்சிட்ட செய்திகளை இன்றும் மிகப்பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். தனுஷ்கோடியின் பழைய கதைகளைக் கேட்பவர்களிடம் எல்லாம் சளைக்காமல் பதில் கூறுகிறார், தன்னிடம் இருக்கும் நாளிதழையும் காண்பிகிறார். முனீஸ்வரன் கோவிலுக்கு பின்புறமாக அவர் கைகாட்டிய திசையில் துறைமுகம் இருந்ததாகக் கூறுகிறார், அவரது தாத்தா அங்கு வேலை செய்ததை அத்தனை பெருமையாகக் குறிபிடுகிறார். புயல் அடித்த தினத்தன்று பெரும்பாலான அவரது சொந்தங்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பதையும் குறிப்பிட அவர் மறக்கவில்லை.\nமக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன. \"ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்\" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர். சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.\nஅடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம். சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.\nசுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.\nவாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nமுதல்முறையாக ஒரு தொடரை முழுமையாக நிறைவு செய்வதற்கு ஊக்கம் அளித்த அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: தனுஷ்கோடி, தனுஷ்கோடி புயல், நாடோடி எக்ஸ்பிரஸ்\nவணக்கம் நண்பரே.நான் தனுஷ்கோடி போனது கிடையாது.ஆனால் அந்த ஊரை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இவளவு விசயம் நடந்து இருப்பது தெரியாது.உங்கள் பதிவின் மூலம் என்னால் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது.கண்டிப்பாக பார்க்க போறேன் அந்த ஊரை.\nமின்சாரம் இல்லாத நிலையிலும், இன்னும் பல கஷ்டங்கள் இருந்தும் அங்கேயே வாழ்ந்து வரும் மக்களை என்னவென்று பாராட்ட\nவரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பற்றி விளக்கமாகவும் அழகாகவும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சீனு.\nநான் ஒரு வாரம் முன்னாடி தான் போயிட்டு வந்தேன். அந்த மனல்ல ஜீப்பில் போனது ரொம்ப திகிலா இருந்தது. அங்கயே வாழுகின்ற மக்களை பார்க்கும் போது எப்படித்தான் இங்கே வாழ்கிறார்களொ என்று தோன்றுகிறது. ஒரு தடவை போயிட்டு வந்ததுக்கே இவ்வளவு களைப்பாக இருந்தது அந்த ஓட்டுநர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியது\nநான் ஒரு வாரம் முன்னாடி தான் போயிட்டு வந்தேன். அந்த மனல்ல ஜீப்பில் போனது ரொம்ப திகிலா இருந்தது. அங்கயே வாழுகின்ற மக்களை பார்க்கும் போது எப்படித்தான் இங்கே வாழ்கிறார்களொ என்று தோன்றுகிறது. ஒரு தடவை போயிட்டு வந்ததுக்கே இவ்வளவு களைப்பாக இருந்தது அந்த ஓட்டுநர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியது\nபோன மாதம் சென்றிருந்தேன்... நாங்க சும்மா கடல்ல ஆட்டம் போட்டதுடன் சரி... (என்னவர் கூப்டும் மகனுடனும் , உறவினர்குழந்தைகளுடன் கடல்நீரிலேயே 3 மணீ நேரம் கழித்தோம். அதனால் எங்கும் போகமுடியவில்லை...) 3 மணி நேர கடல்குளீயலுக்கு பின் பசி எடுக்க உடனே மீண்டும் உரப்புளி வந்தாகிடுச்சு... நீங்க சொன்ன திகில் அனுபவம் மிஸ் பண்ணிட்டேனோன்னு தோணுது... தனுஷ்கோடி செல்லும் வழியில் ரோட்டின் இரு புறங்களிலும் சுவர் தடுப்பை மீறி வந்த மணல், ஆள் இல்லாத சாலை, இரு ஓரங்களிலும் இருக்கும் சவுக்கு மரக்காடு இவை அனைத்தும் புதுவித ஆச்சர்ய உணர்வை கொடுக்கவே செய்தது... மெதுமெதுவாக காலை தொட்டுச்செல்லும் அலை திடீரென பெரிய அலையாக உடலை அடித்து கீழே தள்ளிவிடும் போது , இன்னும் இந்த கடல் பலி வாங்க காத்திருக்கோ என்ற எண்ணத்தை வர வச்சது :-) :-) :-) வித்தியாசமான அனுபவம் தான்...\nசூப்பரா தொடரை கொண்டு சென்றீங்க... வாழ்த்துக்கள் சீனு\nதனுஷ்கோடியை உங்க கூட சேர்ந்து சுத்தி பார்த்த அனுபவம் கிடைச்சது ...இன்னும் அங்க வாழுற 200 குடும்பங்களை நினைச்சா வருத்தமா இருக்கு .\nமேலும் சில போடோஸ் பார்க்கும் போது இந்த ஊர் நிறைய படத்துல/சீரியல் ல நடிச்ச மாதிரி தெரியுது. சத்திரியன் படத்துல வர கிளைமாக்ஸ் காட்சி, அப்புறம் ராதிகா சீரியல்ன்னு நினைக்கிறன்.\nஅருமையான பதிவு. நான் அங்கு சென்று 10 வருடங்கள் ஆகின்றன. அப்போது இன்னும் நிறைய மணற்பரப்பைப் பார்த்த நினைவு.\nஇயற்கையின் கொள்கையை யாரால் மாற்றமுடியும்:(\nஉங்கள் வீடியோ மிக நன���றாக இருந்தது.\nதங்கள் பதிவு , என்னுள் தனுஷ்கோடி செல்லவேண்டிய ஆர்வத்தை தூண்டியுள்ளது \nநல்ல தொடரை என்ஜாய் பண்ணி படித்தேன் சீனு ...\nமிச்சமிருக்கும் எஞ்சிய குடும்பங்களை நினைத்தால் பெருமையாகவும் , கவலையாகவும் உள்ளது சீனு ..\nஒரு முறை கண்டிப்பாக சென்று வரவேண்டும் ...\n##கரணம் தப்பினால் மரணம் இல்லைகுட்டிக்கரணம் மட்டுமே அடிக்க வேண்டியிருக்கும் அதுவும் பட்டு போன்றமிருதுவனா மணலில் என்பதால் அடிபடும் வாய்ப்பு குறைவு.##\n##கிரைண்டரில் புதிதாக போட்ட அரிசியைஅரைப்பதற்கு கஷ்டப்படும் ஆட்டுக்கல்லை\nபோல் ## - * ரெம்ப ரசிச்சேன் .... அழகு ...\n** சீனு முதல்ல உங்களுக்கு ஒரு பூச்செண்டு ....\nசந்தோசம் , வலி , திகில் , என எல்லா உணர்வுகளையும்; ஆச்சர்யம், அறிவியல் என விசயங்களையும் எழுத்தாக்கி தொடர ரெம்ப சுவராஸ்யமா கொண்டுபோயிருக்கீங்க ....வாழ்த்துக்கள் நண்பா .. \nமிக நேர்த்தியான அழகான எழுத்து நடை ....சபாஷ் ...\nஇதைப்படிக்கும்போதே ஆர்வம்மை உள்ளது.நானும் சென்றுவர முயற்சிக்கிறேன்.தகவலுக்கு நன்றி\nபோன வருடம் தனுஷ்கோடி சென்று இருந்தோம்.அங்கிருக்கும் மக்களில் சிலர் தங்கள் குழந்தைகளை ஹாஸ்ட்டலில் சேர்த்து படிக்க வைப்பதாக அங்கிருந்த ஒருவர் சொன்னார்.\nபாராட்டுக்கள் சீனு. தனுஷ்கோடி பற்றிய சிறுஅளவான தகவல்களை முதன்முதலாக தெரிந்துக்கொண்டேன்.\nநோமியில் இதன் கடைசி பகுதிக்காக ஆவலுடன் காத்திருந்து இன்று எப்படியோ இங்கே படித்து விட்டேன் :)\nதொடரை தொய்வில்லாமல் வெகு அருமையாக கொண்டு சென்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nநோமியில் இதன் கடைசி பகுதிக்காக ஆவலுடன் காத்திருந்து இன்று எப்படியோ இங்கே படித்து விட்டேன் :)\nதொடரை தொய்வில்லாமல் வெகு அருமையாக கொண்டு சென்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nநாங்களும் தனுஷ்கோடிக்குச் சென்ற நேரம் அமாவசை -கிரஹணமும் சேர்ந்தநாள்..\nஆர்ப்பரிக்கும் விநோதமான கடலலைகளின் ஓசை மறக்கமுடியாதது..\nநான் என்று அறியப்படும் நான்\nஐ மிஸ் யு டி - சிறுகதை\nடாலர் நகரம் - பதிவர் ஜோதிஜியின் நூல் வெளியீடு அழைப...\nசரிதாயணம் @ சிரிதாயணம் - புத்தக விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஓர் உலா\nகுறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரன...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nதொழிற்களம் / பதிவர் சந்திப்பு - ஷார்ட் கவரேஜ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nசரித்திர நாயகர்கள் வந்தியத்தேவனும், ரஜினிகாந்தும்\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=139279", "date_download": "2020-01-26T00:20:02Z", "digest": "sha1:44NJ2SC3N5XLI36LWJV5YKD4JGH66HPI", "length": 5358, "nlines": 74, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "பூவரச மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பூவரச மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு\nபூவரச மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு\nThusyanthan August 16, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nயாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று (15) மீட்டுள்ளனர்.\nசாவகச்சேரி – தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nசாரம் மற்றும் சேர்ட் ஆகியன கழற்றப்பட்ட நிலையில் உள்ளாடையுடன் சிறிய பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்ட நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் அல்ல என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் வேறிடத்தில் இருந்து வந்து அங்கு அவர் உயிரை மாய்த்தாரா அல்லது, கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பு\nNext சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தடுக்க கடற்படை குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/author/tamil-news-lk/", "date_download": "2020-01-26T00:32:35Z", "digest": "sha1:3VG47YEAURRSSMBMGV3ZF2747Q3THJBM", "length": 22627, "nlines": 108, "source_domain": "www.tamilfox.com", "title": "News LK – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nசீனாவிலிருந்து இலங்கை வந்த இரு பெண்கள் IDH வைத்தியசாலையில் அனுமதி\nசீனாவிலிருந்து இலங்கைக்கு வந்த இரு பெண்கள் அங்கொட தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதான தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார். மேலதிக பாதுகாப்பிற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும், இலங்கையைச்சேர்ந்த பெண் ஒருவரும் இதில் அடங்குகின்றனர். அவர்களின் உடலில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைத்திய வைத்திய நிபுணர் சுகத் சமரவீர தெரிவித்தார். குறித்த இருவரினதும் இரத்த மாதிரிகள் தொடர்பில் மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது … Read moreசீனாவிலிருந்து இலங்கை வந்த இரு பெண்கள் IDH வைத்தியசாலையில் அனுமதி\n2019 ஜனாதிபதி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவிப்பு\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இத் தேர்தலை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியில் இடுபட்டிருந்த குழுவினரின் இறுதி அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்கால தேர்தலுக்கான பிரச்சார செலவு, சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இவர்கள் சிபார்சு செய்துள்ளனர். இந்த ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் இறுதி அறிக்கை … Read more2019 ஜனாதிபதி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவிப்பு\nஓய்வு ஊதியக்காரர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்பாக சமர்ப்பிக்கப்படும் கைவிரல் அடையாளம்\nஓய்வு ஊதியக்காரர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்பாக சமர்ப்பிக்கப்படும் கைவிரல் அடையாளத்தின் மூலம் உறுதிசெய்வதற்கான ஒழுஙகுறுத்தும் திட்டமொன்றை ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கான வசதிகளை ஓய்வூதிய திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தினால் அடையாளம் காணப்பட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் ஓய்வூதிய க���டுப்பனவு திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொடுக்கும் தனியார் மற்றும் அர வங்கிக் கிளைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஏ.ஜயத்த டீ டயஸ் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஓய்வூதியம் … Read more ஓய்வு ஊதியக்காரர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்பாக சமர்ப்பிக்கப்படும் கைவிரல் அடையாளம்\nபல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் நந்த மல்வஆரச்சி\nஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வஆரச்சி பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கமைய வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் எண்ணக்கருவின் கீழ் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பேண்தகு முதன்மை உபாயமார்க்கமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குறைந்த கல்வித் தகைமை உடையவர்களுக்கு முறையான தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் அவர்களுக்கு அரச துறையில் நிரந்தர வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த … Read moreபல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் நந்த மல்வஆரச்சி\nசீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப தூதரகம் நடவடிக்கை\nசீனாவில் உள்ள இலங்கையர்கள் சிலரை இந் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேஜிங் தலைநகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தின் வர்த்தக அலுவல்கள் தொடர்பான தலைமை அதிகாரி எலக்ஷி குணசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் பரவாத இடங்களில் உள்ள இலங்கையர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக தெரிவித்தார். சேன்கு மற்றும் பிஎஞ்சிங் ஆகிய இரண்டு நகரங்களில் உள்ள 40 பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பில் நாம் கடவுச்சீட்டுக்களை திரட்டி வருகின்றோம் என்று … Read moreசீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப தூதரகம் நடவடிக்கை\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிப்பு\nசீனாவில் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கத்��ினால் 41 பேர் பலியாகி உள்ளனர். சீனா முழுவதும் 1287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இறந்தவர்களில் அதிகமானோர் 80 வயதை தாண்டியவர்கள் என சீன அரசு தெரிவித்துள்ளது. ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் இந்த வைரஸ் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு சீன அரசு பல்வேறு … Read moreசீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிப்பு\nபெரும்போக நெல்லிற்கான குறைந்தபட்ச கட்டுப்பாட்டு விலை 50 ரூபா – ஜனாதிபதியின் பணிப்பு\nஉரிய நியமங்களை பூர்த்தி செய்யாத நெல் ஒரு கிலோகிராமிற்கு 44 ரூபா….. விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு ஒரே நாளில் பணம் வைப்பிலிடப்படும்….. குறித்த வங்கிக் கிளைகள் 07 நாட்களும் திறந்திருக்கும்….. செயற்பாட்டினை துரிதப்படுத்த முப்படையினரின் பங்களிப்பு….. வீழ்ச்சியடைந்துள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்களைப் பலப்படுத்த நடவடிக்கை…. 2019 / 20 பெரும்போகத்தின் போது அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைக் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. குறித்த நியமங்களை பூர்த்தி செய்த நெல்லிற்கான விற்பனை விலை … Read moreபெரும்போக நெல்லிற்கான குறைந்தபட்ச கட்டுப்பாட்டு விலை 50 ரூபா – ஜனாதிபதியின் பணிப்பு\nநுரைச்சோலை அனல் மின் நிலைய 2ம் கட்டம் தாமதம் – இலங்கை மின்சார சபைக்கு பாதிப்பு\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று பெற்றோலிய அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார். இந் நிலையத்தின் மூன்றாவது கட்ட பணிகள், கெரவலபிட்டி எல்.என்.ஜி மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் … Read moreநுரைச்சோலை அனல் மின் நிலைய 2ம் கட்டம் தாமதம் – இலங்கை மின்சார சபைக்கு பாதிப்பு\nஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக சகல அரச இயந்திரங்களையும் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nஅரசாங்கம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தின் கீழ் தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்பம் (ICTA) மூலம் ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச பொறிமுறையையும் டிஜிட்டல் மயமாக்கவுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாரஹன்பிட்டவில் அமைத்துள்ள தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (ICTA) கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர், அரச நிறுவனங்கள் மிகவும் திறம்பட செயல்பட டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையை … Read moreஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக சகல அரச இயந்திரங்களையும் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nபெரும்போக நெல் கொள்வனவு அடுத்த வாரம் ஆரம்பம்\nபெரும்போக நெல் கொள்வனவு அடுத்த வாரம் ஆரம்பமாகவிருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யும் பணி முதலில் ஆரம்பிக்கப்படும் என்று நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் ஜெ.டி மானப்பெரும தெரிவித்தார்.பின்னர் அறுவடைக்கு ஏற்ற வகையில் ஏனைய மாவட்டங்களில் நெல் கொள்வனவை மேற்கொள்ள சபை தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு கிலோகிராம் உலர்ந்த நெல்லை 50 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் ஈரலிப்பான நெல்லை 45 … Read moreபெரும்போக நெல் கொள்வனவு அடுத்த வாரம் ஆரம்பம்\n'ஸ்வச் சர்வேக்சன்' செயலியில் ஓட்டுப்போட இலக்கு தேவையா..தேங்கியுள்ள குப்பை அள்ளினால் போதுமே\nமம்முட்டி படத்திற்கு முதல்நாளே 100 காட்சிகள் அதிகரிப்பு\nவிஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் டீசர்.. தென்னிந்தியாவின் 4 சூப்பர்ஸ்டார்கள் ரிலீஸ் செய்யப் போறாங்க\nகுடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது\nவருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/who-will-win-the-best-music-director-award-in-ananda-vikatan-cinema-awards-2019", "date_download": "2020-01-26T00:31:30Z", "digest": "sha1:6D4WRLTWSX67VHDCUPWEC2J4UE3V6RUS", "length": 19577, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "அனிருத், யுவன் டு தர்புகா சிவா... இவர்களில் விகடனின் `சிறந்த இசையமைப்பாளர்-2019' அவார்டு வின்னர் யார்? | Who will win the best music director award in Ananda Vikatan Cinema Awards 2019?", "raw_content": "\nஅனிருத், யுவன் டு தர்புகா சிவா... இவர்களில் விகடனின் `சிறந்த இசையமைப்பாளர்-2019' அவார்டு வின்னர் யார்\nஇதில் விகடன் விருதை வெல்லப்போவது யாராக இருக்கும் உங்கள் கணிப்புகளைப் பதிவு செய்யுங்கள். விருது நிகழ்வுக்கான பாஸ் வெல்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இது\nஉலக சினிமாக்களில் இசை என்பது பெரும்பாலும் பின்னணியில் மட்டுமே இருந்து, காட்சிகளை வருடுவதாய் அமைக்கப்பட்டிருக்கும். படத்தில் பாடல்களே வந்தாலும், அவை இந்திய சினிமாக்களில் காட்டப்படுவதுபோல, கதையை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு இடைச்செருகலாய் விரியும் காட்சிகளாக இருக்காது. ஆனால், இங்கே திரைப்பாடல்கள் ஒரு மிகப்பெரிய கலாசார நிகழ்வு. பாடல்கள் இல்லாமல் ஒரு படம் இப்போது வந்தாலுமே அது ஒரு வித்தியாசமான முயற்சி என்றே வகைப்படுத்தப்படும். திரையரங்கில் மாஸ் ஹீரோக்கள் ஓப்பனிங் சாங் என்ற ஒன்றுடன்தான் திரையில் அறிமுகமாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இது தவிர, சமீபகாலமாகப் படங்களின் தீம் மியூசிக்கிற்கும் தனி ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில், 2019-ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விகடன் விருதை வெல்லப்போவது யார்\nஇதில் விகடன் விருதை வெல்லப்போவது யாராக இருக்கும் உங்கள் கணிப்புகளைப் பதிவு செய்யுங்கள். விருது நிகழ்வுக்கான பாஸ் வெல்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இது\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅக்மார்க் ரஜினி படம் ஒன்றுக்கு அனிருத்தின் மியூசிக். முதலில் வெளியான `மரண மாஸ்' சிங்கிள் டிராக்கிலேயே ஒரு மாஸ் திருவிழாவுக்கான டிரெய்லரைக் காட்டினார் அனிருத். `உல்லால்லா' என்ற பைலா பார்ட்டி பாடல், இளமையைத் திரும்பவைக்கும் காதல் பாடல், `பேட்ட பராக்' என்ற ஹீரோயிசப் பாடல் என கமர்ஷியல் பொங்கல் வைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக `பேட்ட' தீம் மியூசிக் பலதரப்பட்ட ரசிகர்களின் ரிங்டோனாகி போனது.\nஅஜித் - சிவா கூட்டணியின் பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக வந்த `விஸ்வாசம்' படத்துக்கு இமான் மியூசிக். பரபர பின்னணி இசையுடன் அஜித் ரசிகர்களை ஈர்க்கும்படி கலக்கல் விருந்து படைத்திருந்தாலும் `கண்ணான கண்ணே' என அப்பா - மகள் பாசப்பாடலில் கண் கலங்கிட வைத்தார். விஸ்வாசம் தீம் மியூசிக் மற்றும�� அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குத்தாட்டம் போட்ட `அடிச்சுத்தூக்கு' ஆகியவை இணைய வைரல்.\nயுவன் சங்கர் ராஜா - பேரன்பு, சூப்பர் டீலக்ஸ்\nஇயக்குநர் ராமுக்காக `பேரன்பு' எனும் நெகிழ்ச்சியான இசை வெள்ளத்தில் நம்மை நீந்தவிட்டார் யுவன் சங்கர் ராஜா. `அன்பே அன்பின்’, `வான் தூறல்’ ஆகிய பாடல்களைக் கேட்கும்போது பனிக்காற்று நம்மை உரசிச் செல்வதை உணர முடியும். மலை, நகரம் எனப் பயணிக்கும் கதைக்கு ஏற்றவாறு இசை புகுத்தி, அமுதவனின் உணர்வுகளுக்கு மேலும் பலம் சேர்த்தது யுவனின் பின்னணி இசை. இப்படி அன்பு செலுத்திய யுவனின் இசை `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ரகளை செய்தது. ஆங்காங்கே இளையராஜாவின் இசைக்கோப்பு, மற்ற இடங்களில் தன்னுடைய மேஜிக் என யுவன் இந்த டார்க் காமெடிக்கு தன் இசையால் வண்ணம் சேர்த்திருந்தார்.\nஏ.ஆர்.ரஹ்மான் - சர்வம் தாளமயம், பிகில்\nஇசையைப் பற்றிய படத்துக்கு இசைப் புயலின் இசை. பீட்டர் பீட்டை ஏற்றும் லோக்கல் இசையாகட்டும், கர்னாடக சங்கீதம் நிரம்பிய மெலடியாகட்டும், சர்வமும் ரஹ்மான் மயம். இதே ரஹ்மான் பின்னர் விஜய்க்காக பிகிலில் வெறித்தனம் காட்டினார். வைரல் `சிங்கப்பெண்ணே' பெண்களை மட்டுமல்லாமல் எல்லோரையும் ஹார்ட்டின் போட வைத்தது. ஃபைனல் கோலில் `மாதரே' என ஒலிக்கும் ரஹ்மானின் குரலுக்குத் திரையரங்கில் `பிகில்' பறந்தது.\nஹிப்ஹாப் தமிழா - நட்பே துணை, கோமாளி\n2K கிட்ஸ்களின் நட்பதிகாரத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் இசைக்கு முக்கியமானதோர் இடமிருக்கும். இந்த வருடமும் இளைஞர்களைக் குறிவைத்து `நட்பே துணை', `கோமாளி' என்று 2 ஆல்பங்களைக் கொடுத்து லைக்ஸ் அள்ளியிருக்கிறார். `கோமாளி'யில் ஜாலியான கலர்ஃபுல் கலாட்டா இசையை 'ஒளியும் ஒளியும்' பாடலிலும், துள்ளல் இசையை 'பைசா நோட்டிலும்' புகுத்தி 90ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்திருக்கிறார்.\nஜிப்ரான் - கடாரம் கொண்டான்\nஇந்தத் தசாப்தத்தின் முக்கிய அறிமுகமாகக் கருதப்படும் ஜிப்ரான், வெரைட்டியான ஜானர்களில் இசையமைத்து அசத்தினார். காதல், கிளாசிக், த்ரில்லர் என்று போன அவரின் கிராஃப்புக்கு செம மைலேஜாக அமைந்தது `கடாரம் கொண்டான்' என்ற கேங்ஸ்டர் படம். படத்தின் பரபரப்பை இசைவழியே நமக்கும் தொற்றச் செய்தவர், அதற்கு நேர் எதிராக `தாரமே தாரமே' எனக் காதலைக் கசியவிட்டும் ஸ்கோர் செய்தார்.\nஜி.வி.பிரகாஷ் குமார் - அசுரன்\nஅசுர வேட்டை நடத்தும் படத்துக்குத் திரைக்குப் பின்னால் இருந்து அசுரத்தனமாக உழைத்தது ஜி.வி.பிரகாஷின் இசை தொடர்ந்து ஹீரோவாக வலம் வந்தவர், வெற்றிமாறன் காம்போவுக்காக மீண்டும் இசையமைத்திருக்கிறார். யதார்த்தமான இசையில் தொடங்கி இடைவேளையில் புழுதி மணலைப் பறக்கவிடும் தெறிக்கும் இசையைக் கொடுத்து, ஹீரோயிசத்தின் உச்சியை எட்டிப்பிடித்திருக்கிறது அவரின் இசை. இடையில் காதலையும் இசைத்துத் தான் கதையின் கலைஞன் என்று அழுத்தமாக தன் முத்திரையை அசுரனில் பதித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.\nநான்கு மணி நேரத்தில் நடக்கும் கதையை நிறுத்தி நிதானமாகச் சொல்ல நேரம் கிடையாது; பாடல்கள் கிடையாது; வேகமாகக் கடந்துவிடும் காட்சிகளை வீரியமிக்கதாக மாற்ற இங்கே இசையின் பங்கு அவசியம். இரவைக் கிழித்து பயணம் செய்யும் அந்த லாரியினூடே பக்கபலமாகப் பயணம் செய்கிறது சாமின் தடதடக்கும் பின்னணி இசை. டைட்டில்ஸில் ஒலிக்கும் ஆங்கிலப்பாடலிலிருந்து எகிறும் டெம்போ, அதன் பிறகு குறையவே இல்லை. டில்லியின் ஹீரோயிஸத்தைப் பல மடங்கு பெரிதாக்கியது சங்தேகமே இல்லாமல் படத்தின் பின்னணி இசைதான்.\nதர்புகா சிவா - எனை நோக்கி பாயும் தோட்டா\nதர்புகா சிவா முன்னரே சில படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், இந்தப் படம்தான் அவரின் அடையாளம் என்றால் மறுவார்த்தை எதுவும் பேசாமல் ஏற்றுக்கொள்ளலாம். படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் ஹிட்டாவது, அந்தப் பாடல்களே படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைப்பது எல்லாம் அனைத்துப் படங்களுக்கும் நிகழ்வது இல்லை. அதுவும் மூன்றாண்டுகள் தாண்டியும் மக்களை தியேட்டருக்கு வரவழைக்கிறதென்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் சித் ஶ்ரீராமின் உருகும் குரலில் ஒலித்த `மறுவார்த்தை'யும். மெல்லிய இசையில் நமக்கு வெண்சாமரம் வீசிய 'விசிறி'யும்தான்.\nஇவர்களுள் யார் சிறந்த இசையமைப்பாளாராக விகடன் விருதை வெல்லப்போகிறார் உங்களின் கணிப்பு என்ன கீழிருக்கும் லிங்க்கில் பதிவு செய்யுங்கள்.\nஅனைத்து விருதுகளுக்கான பரிந்துரைகளையும் அலசி ஆராய்ந்து, அதில் விகடன் வெற்றியாளர் யாராக இருப்பார் என்று யோசித்து, உங்களின் கணிப்பைப் பதிவு செய்யுங்கள். கூடவே, `2019 தமிழ் சினிமா பற்றி மூன்றே வார்த்தைகளில் ஒரு பன்ச் சொல்லுங்கள்' என்ற இடத்தில் ���ங்களின் கலக்கல் `Slogan'-ஐயும் பதிவு செய்யுங்கள். ஜனவரி 11 அன்று சென்னையில் நடக்கவிருக்கும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது.\nராம், பார்த்திபன் டு வெற்றி மாறன்... இவர்களில் விகடனின் `சிறந்த இயக்குநர்-2019' அவார்டு வின்னர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-26T00:10:52Z", "digest": "sha1:7ZGNVSAWQDK7RBYVWJLN47HUHRH2HHCY", "length": 12147, "nlines": 150, "source_domain": "pazhangudi.com", "title": "இலங்கை Archives - Pazhangudi News", "raw_content": "\n உயிரிழப்பு அதிகம் எனத் தகவல்\n கடும் கோபத்துடன் திட்டிய மைத்திரி\nதமிழ்நாடு – யாழ்ப்பாணத்திற்கு விமானம் விடுகின்றார் விஜயகலா\nஇலங்கை சச்சின் - March 22, 2019\nயாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்ய ஜக்கிய தேசியக்கட்சி அமைச்சரான விஜயகலா திட்டமிட்டுள்ளார். குறித்த விமான சேவை தொடர்பில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு முதலீட்டிற்கான அழைப்பினை விடுத்திருந்தார். கொழும்பில்...\nதாயின் காதை கடித்துக் துண்டாக்கிய 20 வயது மகன்\nஇலங்கை சச்சின் - March 19, 2019\nதாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகனை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு தனது தாயின் காது ஒன்றைக் கடித்துத் துண்டாடினார். கடற்தொழில்...\nகணவனை கொடூரமாக கொலை செய்த இலங்கை பெண்\nஇலங்கை சச்சின் - March 17, 2019\nபிரித்தானியாவில் தனது கணவனை கொடூரமான முறையில் இலங்கையை சேர்ந்த மனைவி கொலை செய்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவில் 73 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவரே தனது கணவனை அடித்து...\nவிபத்தில் பெண் பலி: பிரபல பாடகர் கைது\nஇலங்கை சச்சின் - March 12, 2019\nகொழும்பு - கண்டி வீதியின் கிரில்லவல பிரதேசத்தில் வீதி கடவையில் சென்ற பெண் மீது வாகன மோதியதில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல சிங்கள பாடகர் ஜனநாத் ரங்கன...\nஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதம்\nகடத்தப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியொருவர் ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவமொன்று அரநாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கேகாலை ந��ருக்கு மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக கெவிலிபிட்டி பேரூந்து தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த மாணவியை முச்சக்கரவண்டியில் வந்த...\nமகனின் உயிரிழப்பை தாங்க முடியாத தாய் தற்கொலை\nமுல்லைத்தீவில் மகன் உயிரிழந்த சோகம் தாங்க முடியாத தாய் தற்கொலை செய்து கொண்ட பெரும் சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாக...\nகணவனை கோடாரியால் வெட்டிய மனைவி\nஹொரவபொத்தான பகுதியில் மனைவியின் கோடாரி தாக்குதலுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த குறித்த நபர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று...\nமனைவியின் பிறப்புறுப்பை வெட்டியெடுத்த கணவன்\nமனைவியின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி இலக்கம் ஒன்று உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நவரத்ன மாரசிங்க என்பவரே...\nதமிழ் மாணவியிடம் முஸ்லிம் இளைஞன் செய்த மோசமான செயல்\nகல்முனை நற்பிட்டிமுனையில் தமிழ் மாணவியிடம் பகிடிவதையில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞன் ஒருவரை இன்று கல்முனைப்பொலிஸ் கைது செய்துள்ளனர். கல்முனை இளைஞர் சேனையினர் விரைந்து செயல்பட்டதனாலேயே இன்று...\nயாழ்ப்பாணத்திற்கு வர உள்ள பெரும் ஆபத்து\nயாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கமைவாக நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம்...\nதீரன் பட ஸ்டைலில் காவலர்களை விரட்டி அடித்த கிராம மக்கள்.\nமனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் குடித்தனம். விசாரணையில் 11 பேர் பகீர்.\nதங்கத்தின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் வெள்ளம்\nகுடித்து விட்டு காரில் விபத்தை ஏற்படுத்திய பிக் பாஸ் நடிகை.\nதீரன் பட ஸ்டைலில் காவலர்களை விரட்டி அடித்த கிராம மக்கள்.\nமனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் குடித்தனம். விசாரணையில் 11 பேர் பகீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_(1961_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-26T00:19:01Z", "digest": "sha1:TCONDIJE2FR4MDFLQDQDIT6R3SHOILC6", "length": 24723, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1945 திரைப்படம் குறித்து அறிய, காண்க ஸ்ரீ வள்ளி (1945 திரைப்படம்).\nஸ்ரீ வள்ளி 1961 ஆம் ஆண்டு வெளியான தமிழ் புராணக்கதை திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, டி. ஆர். மகாலிங்கம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத் திரைப்படம், 1945 ஆம் ஆண்டு இதே தலைப்பில் வெளியான திரைப்படத்தின் மீள் பதிவாகும். கேவா வண்ணத்தில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.\nசிவாஜி கணேசன் - முருகன்\nடி. ஆர். மகாலிங்கம் - நாரதர்\nஈ. ஆர். சகாதேவன் - அரசன் நம்பிராஜன்\nசி. கே. சரஸ்வதி - நம்பிராஜனின் மனைவி\nஜே. பி. சந்திரபாபு - வள்ளியின் சகோதரன்\nவிஜயகுமார் - குழந்தை முருகன்\nஒரு வேடுவப் பெண்ணான வள்ளியை முருகக் கடவுள் காதலித்து மணம் செய்து கொண்டதாக ஒரு ஐதிகம் உண்டு. நாட்டுப்புற பாரம்பரியக் கதையாக வழங்கி வந்த கதையை மேடை நாடகமாக்கினார்கள். பின்னர் 1921 ஆம் ஆண்டு வள்ளி திருமணம் என்ற தலைப்பில் மௌனப்படமாக வெளியிட்டார்கள்[2]\nபின்னர் 1930 ஆம் ஆண்டில் ஸ்ரீ சுப்ரமண்யம் என்ற பெயரில் இன்னொரு மௌனப் படம் வெளியானது.[2] என். டி. சற்போதர் அதே ஆண்டில் ஆரியன் பிலிம் கம்பெனி என்ற நிறுவனத்துக்காக இதே திரைப்படத்தை சுப்பிரமணியம் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டார். வள்ளி கல்யாணம் என்ற பெயரில் இதே ஆண்டு இன்னொரு திரைப்படமும் வெளியானது. அதில் சுந்தர் ராவ் நட்கர்னி பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்.[2]\nஇந்தக் கதையின் முதலாவது பேசும் படத்தை 1933 ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சன்ட் என்பவர் தயாரித்து வெளியிட்டார். வள்ளி திருமணம் என்ற இத் திரைப்படம் பி. வி. ராவ் இயக்கத்தில் கல்கத்தாவில் படமாக்கப் பட்டது. டி. பி. ராஜலட்சுமி வள்ளியாக நடித்த இத் திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றது.[2]\nஇதன்பின் 1945 ஆம் ஆண்டு ஏ. வி. மெய்யப்ப செட்டியார் ஸ்ரீ வள்ளி என்ற பெயரில் இக்கதையை திரைப்படமாகத் தயாரித்தார். இதில் டி. ஆர். மகாலிங்கம் முருகனாகவும் குமாரி ருக்மிணி வள்ளியாகவும் ந���ித்தனர்.[2] ஏ. வி. எம். நிறுவனம் ஒரு வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக உருவாகுவதற்கு இத்திரைப்படம் மூல காரணமாயிற்று.\nஇதற்குப் 16 வருடங்களின் பின்னர் இதே கதையை வண்ணப் படமாக நரசு ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இதில் சிவாஜி கணேசன் முருகனாகவும், பத்மினி வள்ளியாகவும் நடித்தனர். முன்னைய திரைப்படத்தில் முருகனாக நடித்த டி. ஆர். மகாலிங்கம் இதில் நாரதராக நடித்தார்.[2]\nமலைநாட்டு வேடுவப் பெண்ணான வள்ளி முருகக் கடவுள் மீது அபார பக்தி கொண்டு அவரை அடைய வேண்டுமென எந்நேரமும் துதித்து வேண்டிக்கொண்டிருந்தாள். அவளது பக்தியை உணர்ந்த முருகக் கடவுள் அவளது எண்ணத்தை நிறைவேற்ற எண்ணி நேராக அவளிடம் சென்று தன் லீலைகளைக் காண்பிக்கிறார்.\nமலையரசனான நம்பிராஜன் ஒரு தினைப்புனத்தை ஏற்படுத்தினான். விளைந்து வரும் தினையை பறவைகளிடமிருந்தும், மிருகங்களிடமிருந்தும் பாதுகாக்கத் தன் மகளாகிய வள்ளியை தினைப் புனத்துக்குக் காவலாக நியமித்தான். வள்ளியைச் சந்திப்பதற்கு இதுதான் நல்ல வாய்ப்பு என நினைத்த முருகக்கடவுள் ஒரு வேடுவனாக உருவெடுத்து, துரத்தி வந்த மானைக் காணாது தேடுவது போல வள்ளி இருக்குமிடம் சென்றார். வள்ளிக்கு வந்திருப்பது யாரென்று தெரியாதாகையால் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுமாறு முருகக் கடவுளிடம் சொன்னாள். அந்தச் சமயத்தில் வள்ளியின் தந்தையான நம்பிராஜன் வள்ளிக்கு உணவாக தேனும் தினைமாவும் கொண்டு வந்தான். நம்பிராஜனிடம் பிடிபடாமல் முருகக் கடவுள் ஒரு வேங்கை மரமாக உருமாறி நின்றார். நம்பிராஜன் சென்றபின் பழைய வேடன் உருவத்தை எடுத்த முருகக் கடவுள் தன்னைத் திருமணம் செய்யுமாறு வள்ளியிடம் கேட்டார்.\nமுருகனை அடையவேண்டுமெனத் தவமிருந்த வள்ளி இதைக் கேட்டுக் கோபமடைந்தாள். இதற்கிடையில் நம்பிராஜனும் அவனது உதவியாட்களும் வேட்டைக்குச் செல்ல புறப்பட்டு வந்தார்கள். அவர்களைக் கண்ட முருகக் கடவுள், வள்ளிக்குத் தெரியாமல் கிழவனாக உருமாறினார். கிழவரைக் கண்ட நம்பிராஜன், அவரைப் பார்த்து, தாங்கள் வேட்டை முடிந்து திரும்பும் வரை வள்ளிக்குத் துணையாக இருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றான்.\nகிழவன் வேடத்திலிருந்த முருகக் கடவுள் தனக்கு பசிப்பதாக வள்ளியிடம் சொன்னார். தேனையும் தினைமாவையும் திரட்டி வள்ளி அவருக்கு ���ண்ணக் கொடுத்தாள். அவருக்கு விக்கல் எடுத்தது. தாகத்தைத் தீர்க்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அவள் பக்கத்திலிருந்த சுனையிலிருந்து நீர் பிடித்துக் கொடுத்தாள். அதைப் பருகிய முருகக் கடவுள் அவளிடம் விளையாட்டாக \"தாகத்தைத் தணித்தது போல் என் மோகத்தையும் தணித்துவிடு\" என்று கேட்கிறார். வள்ளி கோபித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள். உடனே முருகன் தன் அண்ணனாகிய விநாயகரைத் துதி செய்தார். விநாயகர் ஒரு யானை வடிவெடுத்து வள்ளியை நோக்கி வந்தார். உடனே வள்ளி பயந்து போய் முருகனின் பின்னால் நின்றாள். தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள். முருகன் தன் சுய உருவத்தை அவளுக்குக் காட்டவே அவள் இவ்வளவு நேரமும் தன்னோடு இருந்தது தான் விரும்பிய முருகனே என அறிந்து ஆனந்தமடைந்தாள். வள்ளி முருகனுடன் சென்று விடவே வேட்டையிலிருந்து திரும்பி வந்த நம்பிராஜன் அவளைக் காணாது தன் ஆட்களை அனுப்பி எங்கும் தேடுவித்தான். முருகனுடன் வள்ளி இருப்பதை அறிந்து முருகன் மீது நம்பிராஜன் போர் தொடுத்தான். முருகனின் ஆற்றலால் நம்பிராஜனும் அவனது ஆட்களும் உயிரிழந்தனர். வள்ளி சோகமடைந்து அவர்களை உயிர்ப்பிக்க வேண்டினாள். முருகன் கருணையால் மாண்ட எல்லோரும் உயிர் பெற்றெழுந்தனர். வந்தது தங்கள் குன்றின் குமரனான முருகக் கடவுள் எனத் தெளிந்து கொண்ட நம்பிராஜன் வள்ளியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.\nதிரைப்படத்தை டி. ஆர். ராமண்ணா இயக்கினார். தஞ்சை ராமையாதாஸ் கதை, வசனம், பாடல்களை எழுதினார். விஜயகுமார் குழந்தை முருகனாக இந்தத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதே போல லட்சுமி குழந்தை வள்ளியாக இத்திரைப்படத்தில் அறிமுகமானார். [3] இத்திரைப்படம் 1962 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி கல்யாணம் என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.\nஇத்திரைப்படத்தில் 20 பாடல்கள் உள்ளன. ஜி. இராமநாதன் இசையமைக்க, தஞ்சை ராமையாதாஸ் பாடல்களை இயற்றினார். பாடிய நடிகர்கள்: டி. ஆர்.மகாலிங்கம், ஜே. பி. சந்திரபாபு. பின்னணி குரல் கொடுத்தோர்: டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா, ஜிக்கி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர்.\nஎண் பாடல் பாடியவர்/கள் கால அளவு (நி:செ)\n1 விக்ன விநாயகா சீர்காழி கோவிந்தராஜன் 01:35\n2 உனக்காகவே பிறந்த அழகன் டி. ஆர்.மகாலிங்கம் 03:33\n3 சின்னஞ்சிறு குருவிகளா பி. சுசீலா குழுவினர் 04:17\n4 வண்ணத் தாமரையில் மின்னும் நீர்க்குமிழி சீர்காழி கோவிந்தராஜன் 01:59\n5 சித்தம் இரங்கி வருவாய் ஏ. பி. கோமளா & ஏ. ஜி. ரத்னமாலா 02:51\n6 வண்ணமிகும் பறவைகளா டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 03:44\n7 ஐயோ மச்சான் மன்னாரு ஜே. பி. சந்திரபாபு 01:57\n8 தந்தைக்கு அண்ணனில்லை டி. ஆர்.மகாலிங்கம் குழுவினர் 02:10\n9 வந்தாங்க மாப்பிள்ளைங்க பி. சுசீலா குழுவினர் 04:00\n10 மானைத் தேடி வந்தவரே ஜிக்கி 02:53\n11 ஆதி அந்தம் இல்லாத டி. எம். சௌந்தரராஜன் 02:25\n12 ஏச்சுப்பிட்டேன் நான் ஏச்சுப்பிட்டேன் சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா 03:58\n13 பாயாத கடல் பாயா டி. எம். சௌந்தரராஜன் 03:44\n14 மோகனப் புன்னகையில் டி. ஆர்.மகாலிங்கம் 01:59\n15 தாகம் தணிந்தது அன்னமே சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா 02:39\n16 மலை நாட்டு குறவர் நாங்க ஜிக்கி 03:49\n17 சண்முகா ... இதயக் கோயில் இருக்க பி. சுசீலா 04:15\n18 கற்பகச் சோலையிலே டி. ஆர்.மகாலிங்கம் 02:41\nகுமுதம் இதழ் இத்திரைப்படத்துக்கான விமர்சனமாக ஒரு பக்கம் முழுவதும் ஓம் முருகா என அச்சிட்டிருந்தது.[4]\n2011 ஆம் ஆண்டு தி இந்து நாளிதழில் ராண்டார் கை இத்திரைப்படம் பற்றி எழுதிய விமர்சனத்தில் பிரபல நட்சத்திரங்கள், இனிமையான இசை, ஹெலனின் நடனம், வண்ணக் காட்சிகள் இருந்தும் இத்திரைப்படம் ஏமாற்றத்தையே அளித்தது என எழுதியுள்ளார்.[2]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்)\nடி. ஆர். மகாலிங்கம் நடித்த திரைப்படங்கள்\nஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2016, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-messages-expands-rcs-based-chat-experience-here-s-how-to-get-it-on-your-android-device-023583.html", "date_download": "2020-01-26T00:00:56Z", "digest": "sha1:6O7HXVROJGCWOGM2SZXHI4KV5UTFY2Z2", "length": 19645, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "சத்தமில்லாமல் கூகுள் கொண்டுவந்த RCS மெசேஜிங் சேவை.! அதென்ன RCS மெசேஜிங்? | Google Messages Expands RCS-Based Chat Experience: Here's How to Get It on Your Android Device - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டே��்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n14 hrs ago ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n14 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n17 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தமில்லாமல் கூகுள் கொண்டுவந்த RCS மெசேஜிங் சேவை.\nகூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் அனைத்து சேவைகளும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது என்று கூறவேண்டும்.\nஇந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் Imessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை இந்த RCS. பின்பு டெலிகாம் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்காகக் காத்திருந்து ஒரு வழியாக இந்த சேவையை மக்கள் உபயோகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் நிறுவனம்.\nதற்சமயம் டெலிகாம் நிறுவனங்கள் உதவியில்லாமல் மாற்றுவழியில் இந்த புதிய சேவையை இந்தியாசில் செயல்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதைப் பற்றிய முழுத்தவகவல்களையும் பார்ப்போம்.\nடிக்டாக் இளைஞர்களுக்கு மத்தியில் மக்களுக்கு உதவும் புதிய படைப்பை உருவாக்கிய இளைஞர்\nஇப்போது இருக்கும் எஸ்எம்எஸ் (sms) சேவைகள் பல வருடங்களுக்கு (1992) முன்பு அறிமுகப்படுத்தப்பட்டவை. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டாலும் இது மட்டும் பெரிய அளவில் மாறவே இல��லை அப்போது இருந்து அதே 160கேரக்டர்கள்தான்.\nஅதன்பினபு போட்டோ, வீடியோ அனுப்பும் வண்ணம் வந்த எம்எம்எஸ் சேவையும் இன்று பெரியளவில் பயன்பாட்டில் இல்லை என்றே கூறலாம். இப்போது தான் வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற இன்ஸ்டன் மெசேஜிங் ஆப்கள் வந்துவிட்டனவே. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வங்கி, ஷாப்பிங் போன்ற வணிகரீதியான சேவைகளுக்கு மட்டுமே இந்த எஸ்எம்எஸ் சேவைகள் அதிகளில் பயன்படுகிறது, அதுவும் இந்த ஒடிபி (otp)வேண்டி தான் பயன்படுகிறது.\nஉபர் ஈட்ஸ்: உணவு விநியோகம் செய்ய புதிய டிரோன் சேவை அறிமுகம்\nRCS மெசேஜிங் என்றால் என்ன\nஅதாவது எஸ்எம்எஸ் மூலம் வருமானம் பார்த்து வந்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபாம் குறைந்தது என்றே கூறலாம். இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட சேவைதான் RCSஎனப்படும் Rich Communication Service.\nஇந்த சேவை எஸ்எம்எஸ் போல எழுத்துக்கள் மட்டும் இருக்காது, படங்கள், வீடியோக்கள் ஷேர் செய்யலாம். க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், Qr கோடு என இன்னும் பல வசதிகள் உள்ளது. இவை அனைத்தும் உங்கள் மெசேஜ் ஆப்பிலேயே இருக்கும் இதற்கு டேட்டா சேவையை பயன்படுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது.\nகுறிப்பாக allo, Hangouts என்று மெசேஜிங் தொடர்பான சேவைகளை அறிமுகப்படுத்தி தோல்வியை கண்ட கூகுள் பல தடைகளைக் கடந்து இந்த RCS சேவை இறுதியாகக் கொடுக்கத்தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த சேவையை enable செய்ய உங்கள் கூகுள் message ஆப்பின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும், அதில் general பிரிவுக்குச் சென்று chat features தேர்வு செய்து enable chat Features என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.\nதற்சமயம் சில மொபைல்களில் மட்டும்தான் இதற்கான சப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இது அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக மாறும் சுந்தர் பிச்சையின் ஆல்பபெட் நிறுவனம்\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nதினமும் பஸ்சில் பயணம் செய்பவரா நீங்கள் உங்களுக்காகவே கூகுள் அறிமுக படுத்திய புதிய அம்சம்\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nபார்க்கிங் ஸ்லாட் தயார் நிலையில் உள்ளதா என்பதை கூகுள் மேப்ஸ் செயலி மூலம் அறிந்து கொள்வது எப்படி\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nGoogle Pay சேவையில் மோசடியைத் தவிர்ப்பது எப்படி\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: 44எம்பி டூயல் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்.\nVodafone Rs.558, Rs.398 Prepaid Plans: புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்\nவாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/07/blog-post_269.html", "date_download": "2020-01-25T23:28:57Z", "digest": "sha1:4CSXHFPSVFYE6QBQU2PJ4RXCNF6PLLR2", "length": 13742, "nlines": 89, "source_domain": "tamil.lankaimage.com", "title": "தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் - Tamil News", "raw_content": "\nHome அரசியல் Political தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்\nதமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்\nதமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைத்து கட்சிகளுடனும் இணையத் தயார்\n“தமிழ் முற்போக்கு கூட்டணி மட்டுமல்ல தமிழ் மக்களின் நலனைக்கருதி செயற்படும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி நேற்றுத் தெரிவித்தார்.\nமலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி கொட்டகலையில் நேற்று (11) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nகொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், எம்பியுமான ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டு பேசும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் கூறுகையில��, “எம்மால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி ஏனைய கூட்டணிகளை விட முற்றிலும் மாறுபட்ட அமைப்பாகும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தான் முதன்மை நோக்கமாகும் என்றார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜெரூசலம், பழைய நகரின் பிரான்ஸ் நிர்வாகத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் இஸ்ரேலிய பொலிஸாருக்கு த...\nநெல் நேரடி கொள்வனவு; ரூ. 50 உத்தரவாத விலை\n*கொள்வனவில் தனியாரையும் ஈடுபடுத்த சலுகைக் கடன் *ஈரத் தன்மையுடனான நெல்லுக்கு ஆகக்கூடிய விலை 45 ரூபா விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்...\nபிரச்சினையை தீர்க்க காலக்ெகடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாத நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தல...\nமுடிந்தால் ஒரு அமைச்சரின் குரல் பதிவையாவது வெளியிடட்டும்\nதம்மீதான சேறுகளை கழுவிக்கொள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உரையாற்றியுள்ள போதிலும் அவரின் உண்மை முகம் நாட்டுக்க...\nமஹாபொல நிதியத்துக்கென புதிய இணையத்தளம் ஆரம்பம்\nமஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்துக்கென புதிய வலைத்தளமொன்றை உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தேசிய விஞ்ஞான மற்றும் த...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nநெல் நேரடி கொள்வனவு; ரூ. 50 உத்தரவாத விலை\nமுடிந்தால் ஒரு அமைச்சரின் குரல் பதிவையாவது வெளியிடட்டும்\nமஹாபொல நிதியத்துக்கென புதிய இணையத்தளம் ஆரம்பம்\nகண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/09/14/", "date_download": "2020-01-25T23:21:39Z", "digest": "sha1:Y6IXIN2EQKFYZF3MQHR45LT5ESEG22FM", "length": 54594, "nlines": 76, "source_domain": "venmurasu.in", "title": "14 | செப்ரெம்பர் | 2018 |", "raw_content": "\nநாள்: செப்ரெம்பர் 14, 2018\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 5\nபீமனுக்குப் பின்னால் சாத்யகி நடந்து வந்தான். காலடியோசை கேட்டு நின்ற பீமனை அணுகிய சாத்யகி “மூத்தவரே, நாம் உளம்சோரும் அளவுக்கு நிலைமை இன்னும் நம்மை மீறிவிடவில்லை. உண்மை, பீஷ்ம பிதாமகர் பேராற்றலுடன் நின்றிருக்கிறார். துரோணரும் சல்யரும் நிகராற்றலுடன் களம் நின்றிருக்கிறார்கள். ஆயினும் நமக்கு நம்பிக்கையூட்டும் ஒன்றுண்டு, நம் இளையோரின் ஆற்றல் நாம் எண்ணியதைவிட பல மடங்கு. ஒருநாள் போரை வைத்து நோக்கினால் நம் வீரர்களில் முதல்வன் அபிமன்யூவே என்கின்றனர் படைவீரர்கள். மறுதரப்பில் துரியோதனரின் மைந்தர் லக்ஷ்மணர் மட்டுமே சற்றேனும் ஆற்றல்கொண்டவராக தெரிகிறார்” என்றான்.\nபீமன் “போருக்கு முன்பு கணிப்பதெல்லாம் போரில் பிழையாகும் என்பார்கள். பார்ப்போம்” என்றபின் “என்னுடன் இரும் யாதவரே, இப்போரில் நாம் முன்சென்றாகவேண்டும். இன்று வென்று திரும்புவதில் உள்ளது நம் இறுதி வெற்றி” என்றான். “இன்று பிதாமகரை எதிர்கொள்கிறீர்களா” என்றான் சாத்யகி. “ஆம், அவரை. அவரைச் சூழ்ந்துள்ள அனைவரையும். இன்று எந்த எல்லைக்கும் செல்பவன் நான் என்று அவர்களுக்கு காட்டுவேன்” என்றான் பீமன். சாத்யகி புன்னகைத்து “ஆம், இன்று நம்மை முழுதும் வெளிக்காட்டுவோம்” என்றான்.\nஅவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு படைகளினூடாக சென்றனர். சாத்யகி “நேற்று ஒரு கொடுங்கனவு” என்றான். “தலையறுந்த உடல் ஒன்று இடக்கையில் தன் தலையையும் வலக்கையில் வாளையும் ஏந்தியபடி குருதியால் நனைந்திருந்த புரவிமேல் ஏறி நம் படைகள் நடுவே அலறியபடி ஓடியது. அதனுடன் பேய்த்தோற்றம் கொண்ட பாதாளதெய்வங்கள் வெறிகொண்டு தொடர்ந்தன. கௌரவர்களின் படையிலுள்ள யாதவர்கள் அனைவரும் பித்தெழுந்த விழிகளுடன் படைக்கலங்களைத் தூக்கியபடி போர்க்கூச்சலிட்டுக்கொண்டு வந்து நம்மை தாக்கினார்கள். குருதித்திவலை பேரருவிச் சிதறலெனத் தெறிக்கும் பெரும்போர்…”\nபீமன் அது யார் என்று கேட்கவில்லை. சாத்யகி “சததன்வா… அவன் இங்கிருந்து செல்லவில்லை. அணையா வஞ்சம் கொண்டிருக்கிறான்” என்றான். பீமன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “கொல்லப்பட்டவர்கள் எப்படி இங்ஙனம் பேருருக் கொள்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்றான் சாத்யகி. “அவர்களின் அனைத்துப் பிழைகளும் சிறுமைகளும் மறக்கப்படுகின்றன. அவர்களின் வஞ்சம் மட்டும் கணந்தோறும் வளர்கிறது. விண்ணளவு பெரியதாகும் ஒவ்வொன்றையும் மானுடர் தெய்வங்களென தொழத் தொடங்கிவிடுகிறார்கள். பாண்டவரே, யாதவக் குடிகளை மறுநிலை நோக்கி கொண்டுசென்றவை பெருவிழைவும் குலப்பெருமையும் அச்சமும் மட்டுமல்ல, அவர்களின் நெஞ்சின் ஆழத்திற்குள் எங்கோ எப்போதுமே சததன்வா இருந்தான்” என்றான்.\nபீமன் “அவர்கள் அவனை மறக்கமுடியாது” என்றான். “அவன் கொல்லப்பட்டபோது துவாரகை எப்படி மகிழ்ந்துகொண்டாடியது என நினைவுறுகிறேன். கிருதவர்மன் சிறைபிடிக்கப்பட்டு நகருக்குள் கொண்டுவரப்பட்டபோது யாதவர் அவனைச் சூழ்ந்து காறியுமிழ்ந்தனர். அவர்களறியாத நச்சுவிதைகள் அவர்களின் நெஞ்சுக்குள் விழுந்து கரந்துவிட்டிருந்தன. இளையவர் மீது விலக்கமும் அச்சமும் அதன் விளைவான காழ்ப்பும் எழுந்ததுமே அவை முளைத்துவிட்டன” என்றான் சாத்யகி. “கிருதவர்மன் இன்னும் இருக்கிறான். ஒவ்வொருநாளும் தன் தோழனை எண்ணிக்கொண்டுமிருக்கிறான்” என்றான் பீமன்.\n“ஆம், பாண்டவரே” என்ற சாத்யகி சற்று தயங்கி “கனவில் எதுவும் எப்படியும் வரும். ஆனால்…” என்றபின் “நேற்று என் கனவில் அறுந்த தலையை ஏந்தி சததன்வா தலைமைகொண்டு போருக்கெழுந்தபோது வெறிக்கூச்சலிட்டபடி உடன் பெருகிவந்த யாதவர் படை கிருதவர்மர் வாழ்க என்றுதான் கூவியது…” என்றான். பீமன் திரும்பி நோக்கினான். “அந்தத் தலைமட்டும்தான் சததன்வாவுடையது…” என்றான் சாத்யகி. பீமன் கண்களில் மகிழ்ச்சியில்லாமல் உரக்க நகைத்து “கனவுகளை ஆராயப்புகுந்தால் அவை நம் படைகளைவிட நூறுமடங்காகும். நேற்று நம் படைவீரர்கள் இரவெல்லாம் கனவுகண்டிருக்கிறார்கள்” என்றான்.\nபடைகளின் முகப்பினூடாக அவர்கள் பெருநடையில் சென்றார்கள். சாத்யகி “நான் கடக்கவேண்டிய எல்லையை இன்று வகுத்துக்கொண்டேன்” என்றான். பீமன் திரும்பி நோக்காமலேயே தலையை அசைத்தான். “நேற்று என் எதிரில் யாதவர்கள் வராமல் பார்த்துக்கொண்டேன். என் கைகளால் என் குலத்தவரை கொல்லவியலுமா என்று அஞ்சினேன். இன்று கொல்வேன். பாண்டவரே, இன்று யாதவக்குருதியிலாடியே மீள்வேன்” என்றான். “ஒவ்வொருவரும் தங்கள் எல்லைகளை தலையால் அறைந்துடைத்துக் கடந்தாகவேண்டிய நாள் இது. அதையே இளைய யாதவர் இன்று அவையில் சொன்னார்.”\nபீமன் புரவியை நிறுத்தி தன் படைகள் அணிவகுத்து நின்றிருப்பதை கண்டான். பெரும்பாலானவர்கள் துயில்நீப்பின் நிழல் படிந்த கண்களுடன் சுருங்கிய வாயுடன் காய்ச்சல்கண்டவர்கள் போலிருந்தனர். சிலர் கைகளும் உதடுகளும் நடுங்குவதாகவே தோன்றியது. முரசுகளும் கொம்புகளும் முழங்க கொடிகள் சுழன்று சுழன்றசைய படை தன் பிரிவுகளை முள்ளம்பன்றி முட்களை அமைப்பதுபோல விரித்து சீராக அடுக்கியது. அதன் வெவ்வேறு பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்து ஒன்றாக இணைந்துகொண்டிருந்தன. தோல்சுருளில் பார்த்த வரைபடத்தை நினைவுகூர்ந்து படைகள் நாரைச்சூழ்கை அமைப்பதை பீமன் உணர்ந்தான்.\nசாத்யகி தன் படைகளின் முகப்பை நோக்கி செல்ல பீமன் மேலும் முன்னகர்ந்து தன் படைகளை அணுகினான். அவனைக் கண்டதும் வாழ்த்தொலிகள் எழுந்தன. ஆனால் அவை தளர்ந்த வில்லின் நாணொலிபோல் பதிந்து ஒலித்தன. பீமன் தன் தேரை அணுகி புரவியிலிருந்து இறங்கி நின்றான். வீரர்கள் அவன் கவசங்களை பொருத்தத் தொடங்கினர். அவன் விழிசுருக்கி ஒளிபரவத் தொடங்கிய வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான். படைசூழ்கை முடிவடைந்ததை அறிவிக்கும் கொம்போசை எழுந்ததும் அவன் அருகே நின்றிருந்த முரசு மாடத்தை அணுகி ஏணியென அமைக்கப்பட்டிருந்த கணுமூங்கிலில் தொற்றி மேலேறினான். மறுபக்கம் முரசறைவோர் இருவர் அவனுக்காக கீழிறங்கினர். அவன் எடை தாளாது மேடை முனகியது.\nபெருமுரசும் சிறுமுரசும் சிவக்கும் வானொளியில் செந்நிறத் தோற்பரப்புகள் மின்ன அமைந்திருந்தன. கொம்புகளுடன் ஒரு காவலன் மட்டும் அங்கிருந்தான். வண்ணக் கொடிகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. பீமன் நின்றபடி புருவம்மேல் கைவைத்து பாண்டவப் படையை பார்த்தான். நாரை கழுத்தை கட்டுவிரியன்போல மும்முறை வளைத்து உள்ளிழுத்து, சிறகுகளை உடலுடன் ஒட்டிக்கொண்டு ஒடுங்கி நீண்டிருந்தது. சிறகுகளின் இறகுகளாக அமைந்த விரைவுத்தேர்களின் கொடிகள் காற்றில்லாமையால் துவண்டு கிடந்தன. அலகுமுனையில் இளைய யாதவர் தேரைத் தொட்டு வணங்கியபின் அமரத்தில் ஏறி அமர்ந்து சவுக்கை கையிலெடுத்தார். புரவிகளின் புட்டங்களை இடக்கையால் மெல்லத் தொட்டு அவற்றுடன் உரையாடினார். கவசங்கள் மின்ன அர்ஜுனன் நிலம்தொட்டு வணங்கி தேரிலேறிக்கொண்டான். அவனுடைய ஆவக்காவலர் பின்னால் ஏறி அம்பறாத்தூணிகளை எடுத்து தேரில் அடுக்கினர்.\nஅர்ஜுனனைச் சூழ்ந்து அவனுடைய தனிப்படை வில்லவர் நூற்றெண்மர் இரட்டைப்புரவி இழுத்த எடையற்ற தேர்களில் ஏறி பீடத்தில் வில்லேந்தி நின்றனர். அவர்களின் ஆவக்காவலர் பின்பக்கம் அம்புத்தூளிகளுடன் ஏற பாகன்கள் முன்னால் ஏறி அமரத்தில் அமர்ந்தனர். விசைவில்லவர் ஆயிரத்தெண்மர் புரவிகளில் ஏறிக்கொண்டு வலக்கையில் வில்லை வாங்கி தொடையுடன் ஒட்டி நீட்டுவாக்கில் வைத்தனர். அவர்களின் புரவிகளின் வலப்பக்கம் அம்புத்தூளிகளை ஏவலர் கட்டினர். அவர்கள் கவசங்களை சீரமைத்து கையுறைகளை அணிந்துகொண்டனர். தலைக்கவசங்கள் வெட்டுண்ட தலைகள்போல தோல்நாடாவில் கட்டப்பட்டு புறங்கழுத்தில் தொங்கின.\nபீமனின் படையிலிருந்த நூற்றெட்டு தேர்வீரர்களும் ஆயிரத்தெட்டு புரவியினரும் முன்னரே ஒருங்கிவிட்டிருந்தனர். அர்ஜுனனும் பீமனும் தங்கள் படைகளை தாங்களே தெரிவுசெய்திருந்தனர். அவர்களின் இயல்பு படைகளிலும் தெரிந்தது. அர்ஜுனனின் படைவீரர்கள் தங்கள் திறன்மேல் நம்பிக்கைகொண்டவர்களாகவும் அதனால் எதையும் பெரிதாக பொருட்படுத்தாதவர்களுமாக இருந்தனர். அங்கிருந்து நோக்கியபோதே அவர்களின் படைகளில் உருவாகி மறைந்துகொண்டிருந்த சிறிய கலைவு தெரிந்தது. பீமனின் படைகள் முன்னரே முழுமையாக சித்தமாகி பொறுமையிலாது தங்கள் உடல்களுக்குள் ததும்பிக்கொண்டிருந்தன. சிலர் தரையை கால்களால் மெல்ல உதைத்தனர். சிலர் கைகளின் தோலுறைகளை உரசிக்கொண்டனர்.\nஅவனுக்குப் பின்னால் சாத்யகியின் படைகளும் அதற்கப்பால் திருஷ்டத்யும்னனின் படைகளும் நாரையின் கழுத்தென்று அமைந்திருந்தன. நாரையின் வலச்சிறகின் முனையில் அபிமன்யூவும் இடச்சிறகின் முனையில் சுருதகீர்த்தியும் இருந்தனர். அபிமன்யூவின் அருகே துருபதரும் சுருதகீர்த்தியின் அருகே விராடரும் தேர்கொண்டிருந்தனர். நாரையின் நெஞ்சில் யுதிஷ்டிரரின் கொடியும் அருகே இருபுறமும் நகுலனின் கொடியும் சகதேவனின் கொடியும் தெரிந்தன. படை முழுமையாக ஒருங்கிவிட்டிருந்தது. ஆனால் வெறும் விழிகளாலேயே நோக்கத்தக்க சோர்வு அதில் இருந்தது.\nஎதிரே விழியெல்லை வரை கௌரவர்களின் படை நிரந்து படர்ந்திருந்தது. அவர்களின் முகப்பெல்லையை கடல்விளிம்பென காணமுடிந்தது. அப்பாலிருக்கும் படை ஓசையென்றே அறியவந்தத���. ஆயினும் அவர்கள் கொண்டிருக்கும் உளஊக்கமும் பெருமிதமும் எவ்வண்ணமோ அனைவருக்கும் தெரிந்தது. அவர்கள் பருந்துச்சூழ்கை அமைத்திருந்தார்கள். பருந்தின் கூரலகு என பீஷ்மரின் படை நின்றது. அவருடைய மாணவர்கள் மட்டுமே அடங்கிய தேர்வில்லவர் சூழ்ந்திருக்க அவர் தேர்த்தட்டில் வில்லை மதலையென மடியில் போட்டு கைகளை மார்பில் கட்டி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். வலப்பக்கமிருந்து வீசிய மென்காற்றில் தாடி பறந்தது. பரிவில்லவர் ஆயிரத்தெண்மர் அவருக்கு இருபுறமும் அவருடைய கைகள் விரிந்ததென நிரைகொண்டிருந்தனர்.\nபருந்தின் வலப்பக்கச் சிறகின் எல்லையில் துரோணர். அருகே கிருபர். இறகுத்தொகையாக கௌரவர்களின் அணி. இடப்பக்கச் சிறகின் எல்லையில் அஸ்வத்தாமன். அருகே இறகுகளாக சல்யரும் கிருதவர்மனும் லட்சுமணனும் அவன் இளையோரும். பருந்தின் கூருகிர்கால்களாக ஜயத்ரதனும் பூரிசிரவஸும். பருந்தின் நெஞ்சில் சகுனியும் துரியோதனனும் அருகருகே நின்றிருப்பது கொடிகளினூடாக தெரிந்தது. பருந்து சிறகுகளை நன்கு விரித்து கழுத்தைத் தாழ்த்தி கூரலகு நீட்டி மறுகணம் காற்றிலெழுந்து பாயும் கணத்தில் நிலைகொண்டிருந்தது.\nபருந்தின் கழுத்து நீளமற்றிருந்தாலும் அதில் வலுவான மூன்று அரசர்களின் படைகள் இருப்பதை பீமன் கண்டான். சூரியக்கொடி பறக்கும் தேர்களின் நிரை கலிங்கப் படைகள் என்று தெரிந்தது. உசிநாரத்தின் அஸ்வக் கொடியையும் துஷாரத்தின் நாகக் கொடியையும் அடையாளம் கண்டான். புருவம் சுருக்கி அவன் படையின் அப்பகுதியை மட்டும் பார்த்துக்கொண்டு நின்றான். பின்னர் கணுமூங்கில் வழியாக இறங்கி கீழே வந்தான். அவனை அணுகிய அணுக்கப்படைவீரன் சிம்ஹபாகு “தாங்கள் பருந்தின் கழுத்தை நோக்குவதை கண்டேன், அரசே” என்றான். “ஆம், பீஷ்மரை மையப்படையுடன் பிணைப்பது அது” என்றான் பீமன்.\nசிம்ஹபாகு “ஆனால் அது நீளமற்றது. மைய உடலின் பகுதியேதான். மையப்பெரும்படைக்குள் எத்தருணத்திலும் தங்களை உள்ளிழுத்துக்கொள்ள அவர்களால் இயலும். அவர்களை தொடர்ந்து சென்றோமென்றால் மையப்படையால் சூழப்படுவோம்” என்றான். பீமன் தலையசைத்தான். தேரின் அருகே சென்று அதன் சகடக்காப்பின்மேல் கையூன்றி மேலே மெல்ல நுடங்கிய மின்கதிர்கொடியை நோக்கியபடி நின்றான். சிம்ஹபாகு “அங்கே என்ன நிகழ்ந்தது என்ன புரியவ���ல்லை” என்றான் பீமன் “கலிங்கம் மூன்றுநாடுகளாகி பல ஆண்டுகளாகின்றது. ஸ்ருதாயுஷ் ஆட்சிசெய்யும் மையக்கலிங்கம் பெரியநாடு. அவருடைய முதல்மைந்தர் ருதாயு சூரியதேவர் என்னும் பெயர் சூடி தென்கலிங்கத்தை ஆள்கிறார். அவருடைய இளையோன் கேதுமானும் தனிப்படையும் கொடியுமாக உடன்வந்துள்ளான். இளையவராகிய சித்ராங்கதர் ராஜபுரத்திலமைந்து வடகலிங்கத்தை ஆள்கிறார். ஒரே குருதி. ஒன்றென இணைவதே நன்று என அவர்களுக்குப் புலப்படுவதற்கு இத்தகைய பெருங்களம் உகந்த சூழல்தான்”.சிம்ஹபாகு ”ஆம்”என்றான்.\nபீமன் முகவாயை தடவியபடி எண்ணத்திலாழ்ந்து நின்றிருக்க “மல்ல நாட்டு ஆகுகர், உசிநார மன்னர் சிபி, துஷார நாட்டு அரசர் வீரசேனர் ஆகியோர் கலிங்கத்துடன் இணைந்துள்ளனர்” என்றான் சிம்ஹபாகு. “பருந்தின் கழுத்தை நாம் வெட்டியாகவேண்டும்” என்றான் பீமன். சிம்ஹபாகு “ஆணை” என்றான். “எந்த விசை கலிங்கர்களை பிரித்ததோ அது துளியளவிலேனும் அங்கே இருக்கும். பாறைக்குள் நீரோட்டம்போல என்பார்கள். அந்த விரிசலை நாம் கண்டடைந்தால் போதும். அவர்களை உடைப்போம்.”. சிம்ஹபாகு “ஆனால் அவர்கள் தந்தையும் மைந்தரும் பெயர்மைந்தரும்” என்றான். பீமன் “ஆகவேதான் இத்தனை மோதல்கள்” என்றபடி தன் கையுறைகளை இழுத்து அணிந்துகொண்டு “இப்போரில் பீஷ்மர் கொல்லப்படவேண்டும். அல்லது புண்பட்டு தேர்த்தட்டில் விழுந்து கொண்டுசெல்லப்படவேண்டும். அவர் வெல்லப்படக்கூடியவரே என்பதை நம் படைகளுக்கு நாம் காட்டவேண்டும்” என்றான்.\nசிம்ஹபாகுவின் முகத்தில் எவ்வுணர்ச்சியும் வெளிப்படவில்லை. “இன்று நம் இலக்கு வேறேதுமல்ல. பீஷ்மரை அவர் அமைந்துள்ள பீடத்திலிருந்து பெயர்த்து அர்ஜுனன் முன் நிறுத்துவோம். இரு இளமைந்தரும் வந்து சூழ்ந்துகொள்ளட்டும். நம் வில்லவர் அனைவரும் இணைந்தாலும் சரி, இன்று அவர் களத்தில் விழுந்தாகவேண்டும்.” சிம்ஹபாகு “ஆம்” என்றான். பீமன் தேரில் ஏறி பீடத்தில் நின்று தன் வில்லை எடுத்து நாணேற்றினான். படைகளெங்கும் ஒரு மெல்லிய விதிர்ப்பு பரவுவதை உணர்ந்த மறுகணமே புலரியை அறிவிக்கும் கொம்போசை எழுந்தது. முரசுகள் உடன் எழுந்தன. திரை ஒன்று நாற்புறமும் இழுத்துக் கட்டப்படுவதுபோல படை இறுக்கம் கொள்வதை பீமன் கண்டான்.\nபுலரி அறிவிப்பு ஓய்ந்ததும் கௌரவர் படைகளின் முகப்பிலிருந்து போர���முரசு ஒலிக்கத் தொடங்கியது. கொம்போசைகளுக்கு நிகராக போர்க்கூச்சல்கள் எழுந்தன. அங்கிருந்து நோக்கியபோதே வாள்களும் வேல்களும் காற்றிலெழுந்து அலையடிப்பதன் ஒளியை காணமுடிந்தது. பாண்டவர் தரப்பின் போர்முரசு சற்று பிந்தியே ஒலித்தது. அதன் தோற்பரப்பு சற்று நனைந்திருப்பதுபோல அதன் நடை சோர்ந்திருந்தது. கொம்புகள் ஊதியடங்கியதும் மேலும் சிலகணங்கள் இடைவெளிவிட்டுதான் போர்க்கூச்சலெழுந்தது. அர்ஜுனனின் தேர் உச்சவிசையுடன் எழுந்து முன்செல்ல அவனைச் சூழ்ந்து அணுக்கவில்லவர் சென்றனர். இரு படைகளும் இரண்டு பெருமழைப் பொழிவுகள் என சென்று முட்டிக்கொண்டன.\nபீமன் தேர்முன் நின்றபடி “செல்க செல்க” என்று பாகனை ஊக்கினான். அவன் தேர் கவணிலிருந்து எழுந்த கல் என விரைய சற்று பிந்தியே அணுக்கவில்லவர் வந்தார்கள். நாரையின் கழுத்து மூன்று வளைவுகளாக மாறி மும்முனைகொண்டு கௌரவப் படையை எதிர்கொண்டது. பீமன் தன்முன் வந்த தேரிலிருந்த துஷாரநாட்டு இளவரசன் சுகேசனை முதல் அம்பிலேயே தலைகொய்து வீழ்த்தினான். அவன் தலை தேர்த்தட்டிலிருந்து உருள பாகன் கடிவாளத்தை இழுத்து தேரை திருப்பினான். உடன்பிறந்தான் வீழக்கண்டு கூச்சலிட்டபடி அவனை நோக்கி வந்த துஷாரநாட்டு இளவரசன் காமிகனை மறு அம்பால் வீழ்த்தினான். அவர்களின் உடல்கள் மேல் அவன் தேர் ஏறிச் சென்றது. துஷாரர்களின் படைத்தலைவன் கீர்த்திமானும் அவனுடைய அணுக்கவீரர் பன்னிருவரும் வீழ்ந்தனர்.\nபீமன் தன் அணுக்கரை திரும்பிநோக்கி “நாம் போருக்கு எழவில்லை. கொல்லவே வந்திருக்கிறோம். வெறுமனே கொல்ல. கொலைக்கூத்தாட கொல்லுங்கள் எவரும் விலக்கல்ல. எதுவும் தடையல்ல… கொல்க கொல்க” என்று ஆணையிட்டான். “பாகன், அணுக்கன், ஏவலன் எவராயினும் நம் அம்புபட்டு எவரும் எஞ்சலாகாது. கொல்லுங்கள். கொன்று குவியுங்கள்” என்று கூவினான். அவன் படைவீரர்கள் அவனுக்கு இருபுறத்துமிருந்த வெளியை பறக்கும் அம்புகளால் நிறைத்தனர். சிட்டுகளின் சிறகோசை என காற்று விம்மியது.\nதுஷாரநாட்டு அரசர் வீரசேனர் தன் மைந்தர்கள் வீழ்ந்ததை அறிந்ததும் தன் சங்கை எடுத்து ஊதினார். அவ்வொலி கேட்டு துஷாரப் படைகள் இழுபடும் வலையென அவரை நோக்கி குவிந்து அணுகின. அவர் வெறிகொண்டவர்போல காலால் தேர்த்தட்டை உதைத்தபடி சங்கை ஊதிக்கொண்டே இருந்தார். வலிமிக்க அ���றல்போல, துயர்பீறிடும் தேம்பல்போல அவ்வோசை களத்தில் எழுந்தது. அதைக் கேட்டு மல்ல நாட்டு ஆகுகரும் உசிநார மன்னர் சிபியும் தங்கள் சங்குகளை முழக்கினர். அவர்களின் படைகளும் சூழ்ந்துகொள்ள மூன்று முனைகளாக கௌரவப்படை எழுந்து பீமனை நோக்கி வந்தது.\nஅப்பாலிருந்து அதை நோக்கிய திருஷ்டத்யும்னனின் செய்தி வந்தது. “பாண்டவரே, பின்னகர்க அவர்கள் மையப்பெரும்படையால் தொடரப்படுகிறார்கள். சகுனியும் சுபலரும் பால்ஹிகர் சலனும் கௌரவர் பதினெண்மரும் அவர்களுக்குப் பின்னால் வருகிறார்கள். உங்களை சூழ்ந்துகொள்வார்கள்… அணிவிலகுக அவர்கள் மையப்பெரும்படையால் தொடரப்படுகிறார்கள். சகுனியும் சுபலரும் பால்ஹிகர் சலனும் கௌரவர் பதினெண்மரும் அவர்களுக்குப் பின்னால் வருகிறார்கள். உங்களை சூழ்ந்துகொள்வார்கள்… அணிவிலகுக” அந்த முரசொலிக் குரலை கேட்டு அவன் படை சற்றே தயங்க பீமன் “முன்னேறுக… முன்னேறுக” அந்த முரசொலிக் குரலை கேட்டு அவன் படை சற்றே தயங்க பீமன் “முன்னேறுக… முன்னேறுக” என்று பாகனை நோக்கி கூவினான். அவன் அம்புகளால் துஷாரப் படைவீரர்கள் அலறியபடி விழ நிலையழிந்த புரவிகளால் தேர்கள் கவிழ அம்புபட்டு விழுந்த புரவிகள் எழுந்தும் விழுந்தும் கால்கள் துடிக்க அவற்றின் மேலேறி விழுவதுபோல் மறுபுறம் சென்று அவன் துஷாரர்களையும் மல்லர்களையும் உசிநாரர்களையும் எதிர்கொண்டான்.\n“ஊன்மலையே, தந்தையறியா கீழ்மகனே, என் மைந்தனைக் கொன்ற உன் குருதியை அள்ளிச்சுவைக்காமல் செல்லப்போவதில்லை” என்று துஷாரரான வீரசேனர் கூவினார். “கொல்லுங்கள் அவனை. சூழ்க… ஒருகணமும் ஒழியாமல் அவன்மேல் அம்புகள் பொழிக” என்று கண்ணீருடன் வீறிட்டார். பீமன் கையை உதறி குருதித் திவலைகளை தெறிக்கச் செய்தபடி உரக்க நகைத்து “கீழ்மகனே, நீ அரசனல்ல வேடன். உன்னை அரசனுக்குரிய முறையில் கொல்லப்போவதில்லை. உன் தலையை என் காலால் உதைத்து வீசுவேன்” என்று கூவியபடி அம்புகளை ஏவினான். வீரசேனரின் தேர்த்தூணிலும் குவைமுகட்டிலும் அம்புகள் பெய்து மூடின.\nமிக அண்மையிலென வீரசேனரின் கண்களை நோக்கி “அறிவிலி, நீ ஷத்ரியனாக நடிக்கும் இழிகுலத்தான். பழித்துத் துரத்தப்பட்ட அனுவின் குருதி நீ. உன் குடியே பாரதவர்ஷத்தால் இழிவுசெய்யப்பட்டது… ஆண்மையிருந்தால் வில்தாழ்த்தாது போரிடு” என்றான் பீமன���. செவிமறைக்கும் பேரோசை நடுவே உதடசைவால் ஒலித்த மொழி பெருமுரசுகளைவிட முழக்கம் கொண்டிருந்தது. “இன்று நீ களத்தில் மடிவாய். உன் தலையை மூக்கைச் சீவி என் தேர்மேல் வைப்பேன்… இன்று என் தேரின் கண்ணேற்றுக் கலமுகம் நீ” என்றான் பீமன்.\nஅச்சொற்கள் ஒவ்வொன்றாலும் இரும்புக் கதாயுதத்தால் அறைவாங்கியவர்போல துஷார வீரசேனர் அதிர்ந்தார். அவர் துணைக்கு வந்த மல்ல ஆகுகரும் உசிநார சிபியும் இருபக்கமும் சூழ்ந்தனர். “சூழ்ந்துகொள்க… அவன் தனியன். சூழ்ந்துகொள்க” என்று சிபி கூவினார். “செல்க” என்று சிபி கூவினார். “செல்க செல்க அவனை கால்நாழிகைப்பொழுது நிறுத்துக… நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம்” என்று பின்னாலிருந்து சலன் செய்தியனுப்பினான். “கலிங்கம் நிலைபெயர வேண்டியதில்லை. பீஷ்மரை பின்காத்து நிலைகொள்க” என்று பின்னாலிருந்து சலன் செய்தியனுப்பினான். “கலிங்கம் நிலைபெயர வேண்டியதில்லை. பீஷ்மரை பின்காத்து நிலைகொள்க இப்போரை நாங்கள் முடிக்கிறோம்” என்று சகுனியின் ஆணை வந்தது.\nதன் உள்ளம் அஞ்சி தளர்ந்துவிட்டதை வீரசேனர் உணர்ந்தார். உடல்களும் படைக்கலங்களும் கொப்பளித்துக் கொண்டிருந்த அந்தப் பெருக்கில் முற்றிலும் தனியராக உணர்ந்தார். கொண்ட அனைத்தும் முற்றிலும் பொருளிழந்தன. உடல் தன் செயற்பழக்கத்தால் மட்டும் அம்புகளை எய்துகொண்டு களம் நின்றது. மல்ல ஆகுகர் தன் இளமைந்தரிடம் “கைநிலைக்காது எய்து நிறையுங்கள். கணமொழியாது அம்பு பெருக்குங்கள்… இது வெற்றியின் தருணம்…” என்று கூவியபடி பீமனை நெருங்கினார். அவர் மைந்தன் பலதேவனின் உடல் தேரிலிருந்து யானையால் தூக்கி வீசப்பட்டதுபோல் களத்தில் விழுந்தது. இன்னொரு மைந்தன் சுகிர்தனின் தலை அதன்மேல் தெறித்தது. அவர் அலறி திரும்புவதற்குள் அவருடைய கவசம் உடைந்தது. மறுகணமே அடுத்த நீளம்பு நெஞ்சில் புதைந்து மறுபக்கம் சென்று தேர்த்தூணுடன் அவரை அறைந்து நிறுத்தியது. கைகால்கள் துடிக்க வில்நழுவ அவர் வாயிலும் மூக்கிலுமிருந்து கொழுங்குருதி பெருக்கி நின்றார்.\n” என்று வீறிட்டபடி அவருக்கும் பீமனுக்கும் நடுவே புகுந்தார். மறுகணம் கதையுடன் தேர்ப்புரவிகள் மேல் தாவி உடைந்துசரிந்த தேர்முகடொன்றில் கால்வைத்து காற்றிலெனப் பறந்து அவர் தேரிலேயே ஏறிய பீமன் அவரை கால்தூக்கி நெஞ்சில் மிதித்து���் தள்ளி கதையைச் சுழற்றி தலையை அறைந்து உடைத்தான். “தந்தையே” என்று கூவியபடி புரவி திருப்பி அருகணைந்த உசிநார நாட்டு இளவரசன் நிகும்பனை ஒரே அடியில் தேர்த்தட்டில் குருதிக்குமிழியாக உடைந்து தெறிக்கச் செய்தான். அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. தலையை உதறியபோது தலைக்கவச முனைகளிலிருந்து கூழாங்கற்களென நிணமும் உறைசோரியும் தெறித்தன. பெருங்கதையை சுழற்றித் தூக்கி மதயானைபோல் பிளிறலோசை எழுப்பினான். அவன் படைவீரர்கள் “வெற்றிவேல்” என்று கூவியபடி புரவி திருப்பி அருகணைந்த உசிநார நாட்டு இளவரசன் நிகும்பனை ஒரே அடியில் தேர்த்தட்டில் குருதிக்குமிழியாக உடைந்து தெறிக்கச் செய்தான். அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. தலையை உதறியபோது தலைக்கவச முனைகளிலிருந்து கூழாங்கற்களென நிணமும் உறைசோரியும் தெறித்தன. பெருங்கதையை சுழற்றித் தூக்கி மதயானைபோல் பிளிறலோசை எழுப்பினான். அவன் படைவீரர்கள் “வெற்றிவேல் வீரவேல்” என்று போர்க்குரலெழுப்பி பறவைக்கூட்டமென வீழ்ந்தவர்கள்மேல் பாய்ந்து மேலெழுந்து வந்தனர்.\nதுஷார வீரசேனர் தன் கையிலிருந்து வில்நழுவுவதை உணர்ந்தார். தேர்த்தட்டில் விழப்போகிறவரைப்போல் அசைந்தாடினார். அரைக்கணத்தில் இரு மைந்தரையும் அருகிலெனக் கண்டார். இளையவர்களாக அவருடன் நதியில் நீராடினார்கள். பற்களும் விழிகளும் ஒளிர நகைத்தபடி புரவிகளில் பாய்ந்தேறி மலைச்சரிவுகளில் கூழாங்கற்கள் தெறிக்க உருளைக்கற்கள் உடன் உருள விரைந்தனர். பாணனின் பாடலைக் கேட்டு பந்த ஒளி விழிகளில் மின்ன கனவு காய்ச்சலெனப் படிந்த முகங்களுடன் அமர்ந்திருந்தனர். “மைந்தா” என்று கூவியவாறு அவர் அம்புகளைத் தொடுத்தபடி முன்னால் பாய்ந்தார். “மைந்தர்களே, உங்கள் பொருட்டு அவன் உடலில் ஒரு புண்… இப்பழிமகனின் ஒருதுளிக் குருதி… தெய்வங்களே, என் மைந்தர்களுக்காக அக்கொடையை எனக்களியுங்கள்… மூதாதையரே, இத்தருணத்தில் என்னுடனிருங்கள்.”\nஆனால் அவருடைய அம்புகளை பீமன் எளிதில் கைவில்லாலேயே அறைந்து தெறிக்கச் செய்தான். அவன் வில் நெளிந்து முறுகுவதை, பிறவிபிறவியென அவரைத் தொடர்ந்து வரும் அந்த அம்பு ஒளித்துளியை கூரில் சூடியபடி அதிலமர்ந்து இறுகுவதை, எழுந்து பின்சிறகுகள் காற்றில் நீர்ப்பாசி இலைகள் என ஒதுங்க மிதந்து வருவதை அவர் கண்டார். அவர் நெஞ்சில் ஓர் உதையென அது பதிந்தது. மூச்சு இறுக ஓசையின்றி தேரில் மல்லாந்து விழுந்தார்.\n” என்று திருஷ்டத்யும்னனின் ஆணை எழுந்தது. “பின்னடைக பிற படைகளுடன் ஒருங்கிணைக” பீமன் இடைவாளால் துஷார வீரசேனரின் தலையை வெட்டி எடுத்தான். தலைக்கவசத்தை உடைத்து அவர் மூக்கை அரிந்து வீசிவிட்டு புரவிகள்மீதும் தேர்க்குடங்கள் மீதும் குரங்குபோலத் தாவி தன் தேரை அடைந்தான். அவருடைய கொண்டையினூடாக அம்பொன்றை செலுத்தி தன் தேர்முகப்பில் குத்தி நிறுத்தி அதை ஆடவிட்டான். “செல்க முன்செல்க” என்றான் பாகன். “முன்னால் செல்க… முன்னால் செல்க” என்று பீமன் காலால் தேர்த்தட்டை ஓங்கி மிதித்தபடி கூவினான். “குருதியாடி மகிழ்க என் தேவர்கள்” என்று பீமன் காலால் தேர்த்தட்டை ஓங்கி மிதித்தபடி கூவினான். “குருதியாடி மகிழ்க என் தேவர்கள் மூச்சுலகில் துள்ளிக்களிக்கட்டும் என் மூதாதையர்… செல்க மூச்சுலகில் துள்ளிக்களிக்கட்டும் என் மூதாதையர்… செல்க\nதேர் அதிர்ந்தபடி முன்னால் சென்றது. அவன் வீரர்களில் வீழ்ந்தவர்களின் புரவிகளும் தேர்களும் பின்னடைய பிறர் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டு அவனைத் தொடர்ந்து போர்க்கூச்சலுடன் சென்றனர். “சாத்யகியை என்னை தொடரச் சொல்க… என் பின் சாத்யகி இருக்கவேண்டும்” என்று பீமன் கூவினான். “எவர் வரினும் கொன்றே மீள்வேன்… மையப்பெரும்படையே ஆயினும் எதிர்கொள்வேன்… விரைக” என்று பீமன் கூவினான். “எவர் வரினும் கொன்றே மீள்வேன்… மையப்பெரும்படையே ஆயினும் எதிர்கொள்வேன்… விரைக விரைக\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 14, 2018 by SS.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-26th-november-2017/", "date_download": "2020-01-26T00:56:33Z", "digest": "sha1:KZTBVSARCE6MNMPMB3R4PZQVD6UDIUQN", "length": 11870, "nlines": 87, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 26th November 2017 | | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n26-11-2017, கார்த்திகை 10, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி காலை 09.51 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 03.04 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 03.04 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nசந்தி திருக்கணித கிரக நிலை\nசனி புதன் சூரிய சுக்கி குரு செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 26.11.2017\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.\nஇன்று- உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.\nஇன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்க���். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். நண்பர்கள் வருகை சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.\nஇன்று சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் மதிப்பை பெறுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2433947", "date_download": "2020-01-25T22:59:37Z", "digest": "sha1:ZRSADI3LYCCXS6JWL76HTHB2EZPIM5E6", "length": 16197, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி| Dinamalar", "raw_content": "\nமன்னிப்பு கேட்பாரா சந்திரபாபு நாயுடு \nபத்ம விருதுகள் அறிவிப்பு: தமி��கத்தில் 9 பேர் தேர்வு\nபாஜ மூத்த தலைவர்களுடன் ஜே.பி நட்டா சந்திப்பு\nபட்னவிஸ் ஆட்சியில் என் போன் ஒட்டுக் கேட்கப்பட்டது: ...\nடில்லியில் கட்டட விபத்து ; 5பேர் பலி 13 பேர் காயம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; புதிய மருத்துவமனை கட்டும் ...\nமுன்னாள் அமைச்சர்கள் ஜெட்லி, சுஷ்மா உள்ளிட்ட 7 ... 4\nசமூக சேவகர் ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது 3\nடி.வி.எஸ் வேணுசீனிவாசன் உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் ... 5\nஇஸ்ரோவால் நாடு பெருமிதம் : ஜனாதிபதி உரை 2\nடெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி\nகோவை: திருப்பூர் மாவட்டம், நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் அஸ்விகா(7). சிறுமிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. உள்ளூரில் சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு, குணமாகாத காரணத்தினால், கோவை அரசு மருத்துவமனையில் அஸ்விகா அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ரத்தப்பரிசோதனையில் டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று(டிச.,14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகோவை அரசு மருத்துவமனையில், 45( கோவையை சேர்ந்தவர்கள் 17 பேர், திருப்பூரை சேர்ந்த 26 பேர், ஈரோட்டைசேர்ந்த இருவர்) பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 36 பேர் குழந்தைகள். அஸ்விகாவை சேர்ந்த ஒரு வாரத்தில், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nRelated Tags டெங்கு காய்ச்சல் சிறுமி காவை அரசு மருத்துவமனை உயிரிழப்பு பலி திருப்பூர்\nநிரந்தர வைப்பு தொகைக்கு 9 சதவீத வட்டி வழங்கும் வங்கிகள்(14)\nகங்கை நதியில் மோடி ஆய்வு(16)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிரந்தர வைப்பு தொகைக்கு 9 சதவீத வட்டி வழங்கும் வங்கிகள்\nகங்கை நதியில் மோடி ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/drdo-mts-job/37522/", "date_download": "2020-01-25T23:15:55Z", "digest": "sha1:IR2IQITL5ATULNMGQFCVACPPUIWG55PI", "length": 6900, "nlines": 81, "source_domain": "www.tamilminutes.com", "title": "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Tamil Minutes", "raw_content": "\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் Multi-Tasking Staff (MTS) பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n10வது வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nSC/ ST / PWD / Ex-SM / Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.\n18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.drdo.gov.in/ceptam-notice-board ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_121_1920b.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 23.12.2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 23.01.2020\nமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்வின் தேதி அறிவிப்பு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: கூடவே தங்கியிருந்த தோழிகள் தடுக்காதது ஏன்\nசிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\nஅதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது: அப்படி என்ன பேசினார்\nகே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nதயாரிப்பாளர் திடீர் விலகல்: விஷாலின் அடுத்த படம் டிராப்\nரஜினியை இயக்கும் அம்பு யார் என தெரியவில்லை\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்ட அமித்ஷா: வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=10", "date_download": "2020-01-26T00:42:13Z", "digest": "sha1:ALR3UDETKRGRHS26HGKSL2BWNW32DLYO", "length": 10094, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nதமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்குத் தப்ப முயன்ற 6 பேர் கைது\nதனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கியூ பிரிவு பொலிஸார் சுற்றவளைப்பில் ஈடுபட்டிருந்த போது தனுஷ்க...\nஜனா­தி­பதி கோத்­தா­பயவின் வர­லாறு மற்றும் அவ­ரது எண்­ணப்­பா­டுகள் எப்­ப­டி­யா­ன­தாக இருந்த போதிலும் தனக்­காக வாக்­க­ளித...\nஇலங்கை முழுவதிலும் இருந்தான ஆங்கில ஆசிரியர்களின் திறன்களை கட்டியெழுப்பும் அமெரிக்கா\nஇம்மாதம் 7, 8ஆம் திகதிகளில் அமெரிக்கத் தூதரகம் இலங்கை முழுவதிலும் இருந்தான 40 ஆசிரியர்களுக்கு இரு நாட்கள் கொண்ட ‘அக்சஸ்’...\nவெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெ...\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்கள்\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட...\nமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் தனஞ்சய சதம்\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெறும் வரலாற்று முக்கியம் வாய்ந்த டெஸ்ட் க...\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : கைவிடப்பட்டது 4 ஆவது நாள் ஆட்டம்\nராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய நான்க...\nபிரேரணையிலிருந���து அரசாங்கம் முழுமையாக விலக இடமளியோம்: எமது நகர்வு அரசின் முடிவிலேயே தங்கியுள்ளது என்கிறார் சுமந்திரன்\nஇலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்...\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உரு...\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் மூன்றரை மணித்தியால தாமதத்தின் பின்னர் தொடர்ந்து மூன்றாம்...\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23624&page=8&str=70", "date_download": "2020-01-26T00:01:04Z", "digest": "sha1:OTGPDYOFITSNVMAXKDRBXGDMVMVI2Q2H", "length": 6794, "nlines": 133, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபா.ஜ.,வுக்கு எதிராக போர்: தெலுங்குதேசம்\nபுதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.,வுக்கு எதிராக போர் துவக்க போவதாக தெலுங்கு தேச கட்சி கூறியுள்ளது.\nமத்திய பட்ஜெட்டில், ஆந்திர அரசுக்கென பிரத்யேக திட்டங்கள் எதுவும் இடம்பெறாததால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆத்திரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க, 4ம் தேதி, தெலுங்கு தேச கட்சியின் அவசர கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.\nஇந்நிலையில், தெலுங்குதேச கட்சி எம்.பி., வெங்கடேஷ் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு எதிராக போர் அறிவிக்க உள்ளோம். எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று தொடர்ந்து முயற்சி செய்வது. இரண்டாவது எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது. மூன்றாவது கூட்டணியை முறிப்பது. இது வரும் ஞாயிறு அன்று முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nபட்ஜெட் தொடர்பாக நேற்று, மத்திய இணையமைச்சர் சவுத்ரி கூறுகையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக அருண் ஜெட்லி மீது முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தியில் உள்ளார். மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொல்லாவரம் திட்டம், அமராவதிக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. நாங்கள் கூட்டணியில் உள்ளோம். எங்கள் பங்கை பெற போராடுவோம். மத்திய அரசுக்கு கட்சி தலைவர்கள் கடும் நெருக்கடி தருவார்கள் எனக்கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2019/08/13/", "date_download": "2020-01-25T23:18:27Z", "digest": "sha1:MDIYKAF2N5VPAV3XEDT6VITIH2AJ4YS6", "length": 10151, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "August 13, 2019 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா \nரஜினிக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி\nகுன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்\nரஜினியை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n‛பிரெக்சிட்' மசோதா பார்லியில் நிறைவேறியது-பிரிட்டன் ராணியும் ஒப்புதல்\n* ரோஹிங்யாக்கள் இனப்படுகொலை: மியான்மர் அரசுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவு * கேரள நர்சுக்கு 'கொரோனா வைரஸ்' பாதிப்பு * இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை\nசிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம் மற்றும் பிற செய்திகள்\nபதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது. 2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியத��த் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது. “ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்” – பிபிசி…\nஉலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது -பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி புலம்பல்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், இஸ்லாமிய நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு (பி 5) அல்லது முஸ்லீம் நாடுகளில் ஒரு பகுதியினரிடம் ஆதரவு பெறுவது மிகவும் கடினம் என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டு உள்ளது. பி 5 உறுப்பினர்களாக சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளன. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.குரேஷி கூறும்போது… பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளவர்கள் பூக்களுடன் நிற்கவில்லை. பி 5 உறுப்பினர்களில் எவரும் தடையாக இருக்க…\nஆக.,15ல் காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றுகிறாரா அமித்ஷா\nஆக.,15ல் காஷ்மீரில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு திட்டம் எதுவும் இல்லை என அரசு தரப்பு வட்டாரங்கள் மறுத்துள்ளன. நாட்டின் 73வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி (ஆக.,15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்ததுடன், காஷ்மீர், லடாக் என மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவையும் பார்லி.,யில் நிறைவேற்றியது. இதனால், காஷ்மீரில் வரும் சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீநகரிலுள்ள, லால் சவுக்கில் நடைபெறும் சுதந்திர தின விழா…\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanacau-tauraovaa-maanailatataila-nataaipaerara-tamailaiila-taecaiya-maavaiirara", "date_download": "2020-01-26T00:24:36Z", "digest": "sha1:U5KPOQZD2HXABETLP43FDUP2GKUSJWSY", "length": 11692, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு! | Sankathi24", "raw_content": "\nபிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு\nசெவ்வாய் டிசம்பர் 03, 2019\nஎம் இதயக்கோயிலிலே வாழும் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்து பிரான்சின் பெரும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் துறோவா வில் வாழும் தமிழீழ மக்களும், அயல் நகரமான சொன்ஸ் வாழ் தமிழீழ மக்களும் (01.12.2019) ஞாயிற்றுக்கிழமை பிற் பகல் 3.30 மணிக்கு மாவீரர் பெற்றோர், சகோதரர்கள் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வுகள் நடாத்தியிருந்தனர்.\nகல்லறைகள் விடைதிறக்கும், கல்லறை மலரே, கடலே கடலே, தலைமறைவுப்போராளி பாடல்களுக்கான மாவீரர், எழுச்சி நடனங்களை செல்விகள். மெலிதா செல்வரதன், ஜெனுசா செல்வரதன்,சைந்தவி சிறிதரன் வழங்கியிருந்தனர். சைந்தவியின் தனிநடிப்பில் இளையோருக்கான விழிப்புணர்வு நடிப்பு அனைவரின் பலத்த பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. சென்ஸ் நகரத்திலிருந்து வந்த இளையவர் நிரூபன் மாவீரர் கவிதையை வழங்கியிருந்தார். மாவீரர் உரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்ரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா ஆற்றியிருந்தார்.\nகடந்த செப்ரெம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட நடைபயணம் பற்றியும், அதில் சொன்ஸ் பகுதிவாழ் மக்கள் , துறொவா வாழ் மக்கள் பங்கு பற்றியும், வழிஎங்கும் கண்ட பிரான்சு நாட்டின் விடுதலைக்காக உயிர் ஈந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதைகளும் நினைவுச்சின்னங்கள் பற்றியும் தெரிவித்திருந்தார். எதிர்காலத்தில் துறொவா முதல்வர் சனாதிபதித் தேர்தலில் நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் பிரெஞ்சு அரசியலில் இருப்பதையும் அவர்களுடன் நல்லுறவுகளை இங்குள்ள மக்கள், இளையவர்கள் பேண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nசிறப்புரையை இளையோர் அமைப்பையும் தாயகச்செயற்பாட்டையும் முன்னெடுத்து வரும் செல்வன் திவாகர் அவர்கள் ஆற்றியிருந்தார். எமது போராட்டப் பாதையில் உயிர் ஈகம்செய்த மாவீரர்களின் தியாகமும் இனி வரும் காலங்களில் சனநாயக ரீதியில் அரசியல் பாதையில் இளையோர் எந்தெந்த வழிகளில் பயணிக்க வேண்டும் என்றும் தாயகத்தின் அரசியல் சூழ்நிலை பற்றியும், அவர்கள் புலத��தில் ஐ. நா மனிவுரிமைகள் மையத்தில் தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை தான் நேரில் கண்டிருப்பதாகவும், ஒவ்வொரு துறையிலும் கல்வி கற்கும் மாணவர்கள் தமது மண்ணுக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்று அதற்கு பெற்றவர்கள் தான் பெரும் பலமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nநடைபயணத்தின் போது துறோவா பகுதியிலிருந்தும், சொன்ஸ் பகுதியிலிருந்தும் வந்து இணைந்து கலந்து கொண்ட இளையவர்களும் அவர்களையும், மற்றவர்களையும் ஊக்கம் கொடுத்து தேசியத்தலைவரின் நிழற்படம் பொறித்த சட்டமும் மற்றும் பேராசிரியர் மு. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய இலங்கை அரசியல் யாப்பு ( லாக்குர்நோவ் தமிழ்ச்சங்கத்தினால் பிரெஞ்சுமொழியில் வெளியிடப்பட்ட) புத்தகமும் அவர்களுக்கு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். இவர்களோடு நடைபயணத்தின் போது அப்பகுதிகளில் எமக்கு பல வழிகளில் உதவிய திரு. யோகேசுவரன் அவர்கள் துறோவா மக்கள் சார்பாக மதிப்பளிக்கப்பட்டார்.\nதுறோவா மக்கள் சார்பாக இந்நிகழ்வுகளுக்கு பாரிசிலிருந்து வந்தவர்களுக்கும், சொன்ஸ் மற்றும் ஏனைய மாநிலங்களிலுமிருந்து வந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தனர். 7.30 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிறைவுபெற்றது. மழைக்கு மத்தியிலும் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டு தம்மை உலகில் தலைநிமிரச் செய்த மாவீரர்களுக்கு தமது கடமையைச் செய்த உணர்வுகளுடன் நின்றிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.\nலெப்.கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nபுதன் சனவரி 22, 2020\n22.01.2009 அன்று தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் ப\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு..\nசெவ்வாய் சனவரி 14, 2020\nகேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதி\nதிங்கள் சனவரி 13, 2020\nபுரட்சிக்காரன் என்றால் உலகம் அவனை கடினமாகவே எண்ணுகிறது, ஆனால் அவன்\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nஞாயிறு சனவரி 12, 2020\n‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/best-sellers/sirragai-virippom.html", "date_download": "2020-01-25T22:29:22Z", "digest": "sha1:SYQLH6ZKMTOXSYXG62S7IVPXLNKPTCGN", "length": 10291, "nlines": 189, "source_domain": "sixthsensepublications.com", "title": "சிறகை விரிப்போம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஆசிரியர்: தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nவானொலி மூலம் வரலாறு படைத்தவர். தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை சராசரி முதல் பிரபலங்கள் வரை... அறிமுகம் ஆனவர். பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். கிராமியமான குரல். எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் பேச்சுப் பாணி. உலகம் முதல் உலோகம்வரை, மருத்துவம் முதல் மகத்துவம்வரை தினம்தோறும் வானொலியில் வாரி வழங்கும் வள்ளன்மை. பெரிய பெரிய விஷயங்களைக் கூடத் தெருவோரத்துக் கடையில் மசால் வடை போடும் அலட்சியத்தில் வாரிக் கொட்டுகிற வார்த்தை வளம். பல்லாண்டுக் காலத் தொடர் முயற்சி... தொடர்ச்சி... வளர்ச்சி என்கிற மூலமந்திரத்தின் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். வயலும் வாழ்வுக்குமான உபகரணங்களை வைத்துக் கொண்டு பொக்ரான் அணுகுண்டு வெடிக்கும் வித்தியாசமான விவசாய விஞ்ஞானி. ஒற்றை மனிதர்; ஆனால் வெற்றி மனிதர் என்கிறார் இவரைப் பற்றி சொல்வேந்தர் சுகி. சிவம்.பணத்தைச் சம்பாதிப்பது எப்படி உயர் பதவிகளை அடைவது எப்படி உயர் பதவிகளை அடைவது எப்படி என்று ஒரு மனிதன், தன் பொருளாதார பலத்தை, சமுதாயத்தில் தன் மதிப்பை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதற்கு வழிகாட்டுகின்றன சில நூல்கள். அமைதியான, ஆனந்தமான, பற்றற்ற வாழ்வை அடைவது எப்படி என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன சில நூல்கள். இரண்டு வகை நூல்களுமே வாழ்வில் நீங்கள் உய���்ந்த நிலை அடைவதற்கு உதவும் சாதனங்கள்தான். பணமும் பதவிகளும் இருந்தால்தான் அமைதியான ஆனந்தமான வாழ்வை மேற்கொள்ள முடியும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் பணமோ பதவியோ இல்லாமலும்கூட நீங்கள் உங்கள் சிறகை விரித்துச் சந்தோஷ வானில் பறக்கலாம் என்பதை உங்களுக்கு உணர்த்துவதுதான் இந்த நூல். தினமணிக் கதிரில் ஓராண்டு காலத்திற்கு மேல் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.\nYou're reviewing: சிறகை விரிப்போம்\nசிகரங்களைத் தொடச் சிந்திக்கலாம் வாங்க\nஇதயம் கவரும் எண்ணச் சிறகுகள்\nஇன்று ஒரு தகவல் -மூன்றாம் பாகம்\nவாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-01-26T00:32:44Z", "digest": "sha1:C3YZVKRIQ6MW7VYVK7JOEJ7PEQLD5R7D", "length": 66288, "nlines": 214, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "பச்வாரா | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nவல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (3)\nவல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (3)\nவல்சா ஜான் கொலை – மாறி வரும் செய்திகள்: வல்சா ஜான் கொலைசெய்யப்பட்ட பின்னணி பற்றி முன்னம் இரு பதிவுகளில் விளக்கப் பட்டது. முதலில் அவர் கொலைசெய்யப் பட்ட விதத்தைப் பற்றி சந்தேகம் எழும் மாதிரி செய்திகள் வெளியிடப்பட்டன[1]. பிறகு, கிருத்துவர்களே அக்கொலைக்குக் காரணம் என்று தெரிந்தவுடன் சாதாரண கொலைப் போன்று சித்தரிக்க ஆரம்பித்தனர்[2]. நடுவில் கற்பழிப்பு என்றும் திசைத் திருப்பப் பார்த்தனர். ஆனால், இந்திய ஊடகங்களைத் தவிர அந்நிய ஊடகங்களும் உண்மையை அறிந்து அமுக்கி வாசித்தன. இருப்பினும், பழைய பல்லவியை எடுத்து கொண்டு, வல்சா ஜானின் தியாகம், மனித உரிமைகள் மீறல் என்றெல்லாம் கதையளக்க ஆரம்பித்துள்ளன. மாவோயிஸ்ட்டுகளின் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், கண்ணால் கண்ட சாட்சி என்று பல ஆதாரங்கள் இருந்தும், மாவோயிஸ்ட்டுகள் இதில் சம்பந்தப் பட்டிருக்க மாட்டார்கள், திசைத் திருப்ப கொலையாளிகள் அவ்வாறு போட்டிருப்பார்கள் என்றெல்லாம் போலீஸார் கூறினர்[3]. உண்மையில் மாவோயிஸ்ட்டுகளுக்கும், நக்ஸலைட்டுகளுக்கும், கிருத��துவகளுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை என்றும் எடுத்துக் காட்டப்பட்டது. முஸ்லீம் ஜிஹாதிகள் [சிமி, அல்-உம்மா, இந்திய முஜாஹித்தீன் முதலியன] எப்படி தங்களது அவதாரங்களை மாற்றிக் கொண்டு செயல்படுகின்றனரோ, அதே முறையைத் தான் இந்த கிருத்துவ தீவிரவாத இயக்கங்களும் பின்பற்றுகின்றன.\nகிருத்துவர்களை கிருத்துவர்களே கொலை செய்ததால் அமுக்கி வாசிக்கின்றனர்: முந்தைய பதிவிலேயே நான் எடுத்துக் காட்டியது, “கற்பழிக்கப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அட்வின் முர்மு [Adwin Murmu][4] பச்சுவாரா கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கும் அலுபேரா கிராமத்தைச் சேர்ந்தவன். இவன் ஒரு கிருத்துவன் என்பதினால், ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்ரனர், இல்லையெனில், கன்னியாஸ்திரி கற்பழிப்பு என்று உலகம் முழுவதும் அமர்க்களப் படுத்தியிருப்பர்” என்பதுதான்.\nமுன்பு ஜாபுவா என்ற இடத்தில் இதே மாதிரி ஒரு கன்னியாஸ்தீரி கற்பழிக்கப்பட்டாள் என்று உலகம் முழுவதும் ஊளையிட்டனர், ஆனால், கற்பழித்ததில் கிருத்துவர்களே இருந்தனர் என்றதும் அமைதியாயினர்[5].\nஅதே போல ஒரிஸாவிலும் – கந்தமால் – ஒரு கன்னீயாஸ்திரி கற்பழிப்பு என்றனர். சோதனையில் வேறு விதமான முடிவுகள் (அதாவது அவர் ஏற்கெனெவே யாருடனோ உடலுறவு கொண்டது, அபார்ஷன் ஆகியது……………..) வந்தது, கப்-சிப் என்றாகி விட்டனர். பெண்ணையே மாற்றி கேசை திசைத் திருப்பப் பார்த்தனர்[6].\nகிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக் கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிக்லே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான் கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னிய��்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான் ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோதுதான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கர்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்)[7].\nஆள் மாறாட்டம், செய்தி மாறாட்டம் செய்வதில் கில்லாடிகள்: இப்பொழுதும் இத்தலியப் பத்திரிக்கைகள் இந்த விஷயத்திற்கு வக்காலது வாங்குவது நோக்கத்தக்கது. “ஜியோர்னலெட்டிஸ்மோ” என்ற நாளிதழில், கந்தமாலில் கஷ்பழிக்கப் பட்டாள் என்று ஆள்மாறட்டம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைபடத்தை இப்பொழுது போட்டு, கன்னியாஸ்திரி கொலை, கற்பழிப்பு என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்[8]. அதாவது, இந்தியாவில் எப்பொழுதுமே கன்னியாஸ்திரிகள் கொல்லப்படுகிறர்கள், கற்பழிக்கப் படுகிறார்கள், அதனால் இதற்கும் கற்பழிக்கும் கிருத்துவர்களுக்கும், பிஷப்புகளுக்கும், பாதிரியார்களுக்கும் சம்பந்தம் இல்லை போன்று உருவாக்கவே திட்டமிட்டு செய்திகளை வெளியிடுகின்றனர்.\nஜாபுவா வழக்கு போன்று செல்லும் வல்சா ஜான் வழக்கு: இப்பொழுது இங்கும் போலீஸார் கண்டுபிடித்திருப்பது, “மோவோயிஸ்ட்டுகளின் தூண்டுதல் பேரால், கிராம மக்களில் ஒரு கும்பல் கொலை செய்திருக்கிறது” பிறகு இந்த மோவோயிஸ்ட்டுகள் யார் பிறகு இந்த மோவோயிஸ்ட்டுகள் யார் கொலைக்க் குற்றத்திற்காக கைது செய்யப்படிப்பவர்கள் யார்-யார்\nபைசில் ஹெம்புரோம் – Pycil Hembrom,\nபிரேம் தூரி – Prem Turi,\nபிரதான் முர்மு – Pradhan Murmu.\nஇவர்கள் எல்லோருமே அந்த ராஜ்மஹல் பஹர் பச்சாவோ அந்தோலன் இயக்கத்தின் உறுப்பினர்கள், வல்சாவிற்கு வேண்டியவர்கள், நெருக்கமானவர்கள், பணப்போக்குவரத்துகளில் சம்பந்தப் பட்டவர்கள். பச்சுரா மற்றும் அலுபெடா கிராமங்களைச் சேர்ந்தவர்கள். பேனம் கம்பெனி மூலம் இவர்களுக்கு பணம் மற்றும் பைக் / மோட்டார் சைக்கிள் கொடுக்கப்பட்டது.\nகூட்டாக இருந்தது, குற்றம் புரிந்தவர்கள் யார் – வனவாசிகளா, பழங்குடியினரா, கிருத்துவர்களா, மதமே இல்லாதவர்களா அதாவது, இவர்களை கிருத்துவர்கள் என்பர்களா, மதம் மாற்றப்பட்ட கிருத்துவர்கள் என்பார்களா, வனவாசிகள் என்பார்களா அதாவது, இவர்களை கிருத்துவர்கள் என்பர்களா, மதம் மாற்றப்பட்ட கிருத்துவர்கள் என்பார்களா, வனவாசிகள் என்பார்களா இந்த சிக்கலில் தான் இப்பொழுது கிருத்துவர்களும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கி வரும் இந்திய மற்றும் அந்நிய ஊடகங்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளன. வனவாசிகளைப் பொறுத்த வரையிலும் மதம் மாறினாலும் அவர்களது “எஸ்.டி ஸ்டேடஸ்” – பழங்குடி / ஆதிவாசி இடவொதிக்கீடு நிலை மாறாது. ஆகவே, அவர்களை “இந்து” என்று சொல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லை. கிருத்துவர்கள் இல்லை என்று சொன்னால் பிழைப்பு போய் விடும், அதாவது, அவர்கள் மதம் மாற்றியதே பொய், பித்தலாட்டம், மிகப்பெரிய மோசடி என்ரு தெரிந்து விடும். இதனால் தான், இப்படி நாடகம் ஆடி வருகின்றனர். “தலித்” விஷயத்திலும் இதே பித்தலாட்டம் தான்.\nவல்சாவிற்கும், நண்பர்களுக்கும் ஏன் சச்சரவு ஏற்பட்டது, எட்வின் ஏன் வெளியேற்றப் பட்டான் ஆனால் அட்வின் / எட்வின் முர்முக்கும் வல்சா ஜானுக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம்-சண்டை எல்லாம் ஏற்பட்டத்தை நண்பர்களும் மற்றவர்களும் பார்த்துள்ளனர். ஒரு நிலையில், “இனி மேல் என்னைப் பார்க்க வர வேண்டாம்”, என்று வல்சா எட்வினை விரட்டி விட்டார்[9]. இதனால், எட்வினுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது போல நினைத்துக் கொண்டான். அதுமட்டுமல்லாது, கம்பெனியிலிருந்து வரும் பணம் முழுவதையும் வல்சாவே எடுத்துக் கொள்வார் என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இந்த வல்சாவைப் போட்டுத் தள்ளிவிட்டால், தாங்கள் தலைவர்களாகி விடலாம், நிறைய சம்பாதிக்கலாம் என்று நம்பினர். தங்களுடைய முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்பதாக உணர்ந்தனர். அது மட்டுமல்லாது, இயக்கத்தை நிறுத்தி, அந்த கம்பெனி ஆட்களுடன் போவது, பேசுவது முதலியன இவர்களுக்கு பெரிய சதேகத்தை எழுப்பியது.\nவல்சாவிற்கு கம்பெனி அதிகாரிகளிடம் நெருக்கம் ஏன் கம்பெனி அதிகாரிகளுடன் ஏற்பட்ட நெ��ுக்கம், மறைமுக பேச்சுவார்த்தைகள் நண்பர்களிடம் கருத்து வேற்றுமைய ஏற்படுத்தியது. இவையெல்லாம் 1999-2005 வருடங்களில் நடந்தன. வாக்குக் கொடுத்த படி மக்களுக்கு வெறெந்த வசதிகளும் செய்யப் படவில்லை. எப்பொழுது கெட்டாலும், தான் கம்பெனியுடன் பேசி வருகிறேன் என்று மட்டும் தான் சொல்லி காலம் கடத்திக் கொண்டிருந்தார். ஆனால், வருடாவருடம் பண்டிகை காலங்களில் தனது ஊருக்குச் செல்வதும், போகும் போது பல பைகளில் வேண்டியவற்றை எடுத்துச் செல்வதும் மக்களுக்கு உறுத்த ஆரம்பித்தது. தாங்கள் ஏழ்மையில் உழலும் போது, இவர் சந்தோஷமாக குடும்பத்துடன் இருக்கிறாரே என்றும் எண்ண ஆரம்பித்தனர். இதனால் கிராம மக்களும் சந்தேகப் பட்டனர். அதனால் தான் வல்சா நவம்பர் 9, 2011 (புதன்) அன்று வந்த போது, கூடி நின்று திரும்பப்போ, என்று கூச்சலிட்டு ஆர்பாட்டம் செய்தனர். ஆனால், 13-11-2011 அன்று கற்பழிப்பு புகார் கொடுத்து, டெபுடி கமிஷனர் சுனில் குமாரை பலவந்தப்படுத்தி எஃப்.ஐ.ஆர் போட வைத்து அட்வின் முர்முவை கைது செய்ய வைத்ததும், மற்றவர்களுக்கு பெருத்த கோபம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது, கற்பழிக்கப் பட்டதாக கூறப்பட்ட அந்த பெண்ணை அங்கிருந்து கூட்டிச் செல்லவும் வல்சா தீர்மானித்தபோது, அவர்களுக்கு சந்தேகத்துடன் ஆத்திரமும் ஏற்பட்டது. நிச்சயமாக வல்சா தங்களுக்கு எதிராக ஏதோ செய்கிறார் என்று அவர்கள் உணர்ந்தனர். அதனால் தான் அன்றிரவே அவர் கொலை செய்யப் பட்டார். 19-11-2011 அன்று அட்வின் முர்மு கைது செய்யப்பட்டான்.\nகிருத்துவம்–நக்ஸலிஸம்–மாவோயிஸம்கூட்டு: ஜார்க்கண்டைப் பொறுத்த வரைக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், நக்ஸலைட்டுகளுக்கும், கிருத்துவகளுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. தனிநாடு கேட்டு போராடி வந்த குழுக்களைத் தோற்றுவித்ததும், வளர்த்ததும், அத்தகைய பிரிவினைய வித்திட்டதும் கிருத்துவ மிஷினரிகள் தாம். கிருத்துவ மிஷினரிகளின் ஆதரவில் தான் மற்ற குழுமங்கள் வேலை செய்து வருகின்றன. முக்கிய உள்-அங்கத்தினர் குழுக்களில் இவற்றின் ஆட்கள் பதவிகளை வகித்து வருகின்றனர், மற்றும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆகையால், அவர்களது நடவடிக்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் அவர்களுக்குத் தெரிந்தேயுள்ளன. அதே மாதிரி இந்திய அரசாங்கத்திற்கும் இத்தகைய விவரங்கள் தெரிந்துள்ளன. இருப்பினும், சோனியா மெய்னோ ஆதிகத்தில் இருக்கும் போது, அதிகாரிகள் அமைதியாக இருக்கின்றனர்.\nமாவோயிஸ்ட்டுகளுக்கு சம்பந்த இல்லை என்றவர்கள், இப்பொழுது இது மாவோவியிச்ட்டுகளின் சதிதிட்டம் என்கிறார்கள்: பேனம் கம்பெனி மீது தமது தாக்கத்தை, அதிகாரத்தை ஏற்படுத்தவே, மாவோயிஸ்ட்டுகள் இவ்வாறு திட்டமிட்டு வேலை செய்துள்ளனர். அருண் ஓரன், இன்ஸ்பெக்டர் ஜெனரல், சந்தால் பர்கானா இவ்வாறு கூறியுள்ளார்[10]. ரமேஷ் சோரென் என்ற மாவோயிஸ்ட் தலைவன் / கமாண்டர் தூண்டுதலால், கிராமத்தினர் வல்சா தங்கியிருந்த வீட்டில் நுழைந்து வெட்டிக் கொன்றனர். கைது செய்யப்பட்டுள்ள பைசில் ஹெம்புரோம் [Pycil Hembrom] வல்சா இல்லாதபோது, எல்லா காரியங்களையும் – கமிட்டியை நிர்வகிப்பது, நிவாரணத்தை மேற்பார்வை இடுவது, மற்ற இழப்பீடு, மாற்று அமைப்புகள் முதலியவை – கவனித்து வந்தான். ஆனால், கருத்து வேறுபாட்டால், பிறகு வல்சாவிற்கு எதிராகத் திரும்பினான், இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவளுக்கு எதிராக எதிர்ப்பு-போராட்டங்களை ஏற்பாடு செய்தான். இந்நிலையில் தான் மாவோயிட்டுகள் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். தமக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீடு மற்ற வசதிகள் கிடைக்காமல் வல்சா தடுத்து வருகின்றார் என்ற எண்ணம் கிராமத்து மக்களிடம் உருவாக பிரச்சாரம் செய்தனர். கற்பழிப்பு கூட பஞ்சாயத்தில் பேசி தீர்ப்பதாக இருந்தது, ஆனால், வல்சா பிடிவாதமாக போலீஸுக்குச் சென்று புகார் செய்தலால், அவருக்கு மீது எதிராக உருவாகியிருந்த வெறுப்பு, காழ்ப்பு முதலியன கொலை செய்ய உடனடியாகத் தூண்டி விட்டது[11].\n[3] இதனால் போலீஸார் அரசு கருத்துக்கு உட்பட்டு நடக்கிறதோ அல்லது அவர்களுக்கு அத்தகைய ஆணையிடப் பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில் நக்சலைட்-மாவோவியிஸ்ட் வுவகாரங்களில் கூட காங்கிரஸ் அரசியல் செய்து வருவதை மம்தா, சிதம்பரம் முதலியோர்களது விஷயங்களில் குறிப்பாகப் பார்க்கலாம்.\n[4] இந்த பெயரைக் கூட அட்வின் முர்மு / என்வின் முர்மு, அட்மின் முர்மு என்றெல்லாம் மாற்றி-மாற்றி வெளியிடுகிறார்கள். உண்மையை வெளியிட்டால் என்ன என்று தெரியவில்லை\nஅட்வின் முர்மு, அந்தோலன், அபாய அறிப்பு, ஆக்கிரமிப்பு, ஆதிவாசி, எட்வின் முர்மு, கந்தமால், கிருத்துவ சாமியார், கிருத்துவப்பணி, கிறிஸ்தவர், கேரளா, சர்ணா, சுரங்கம், சேவியர், ஜாபுவா, தற்கொலை, துண்டு பிரசுரங்கள், நிலக்கரி, பச்வாரா, பழங்குடி, போராட்டம், மதம் மாறுவது, மனமாற்றம், மனிதத்துவம், மாற்றம், முறைகேடு, மேரி, வனவாசி, வல்சா ஜான், வல்ஸா ஜான், வழக்கு, வாடிகன், வீடு இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nவல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (2)\nவல்சா ஜான் கொலையின் பின்னணி: கிருத்துவ சர்ச், மாஃபியா, நிலக்கரி சுரங்கம், வரியேய்ப்பு (2)\nஎதிர்த்த கம்பெனியுடன் உடன்பாடு செய்து கொண்டது: வல்சா ஜானைக் கொன்றது யார் என்ற மர்மம் நீடிக்கிறது. இதுவரை கைது செய்யப்பட்டோர் மூவரும் வல்சா ஜானின் நண்பர்கள் தாம். தவிர தேடப் பட்டு வரும் எழுவரும் அவரது கூட்டாளிகள் / சேர்ந்து பணி புரிபவர்கள் தாம். முதலில் மூவர் என்று செய்திகள் வந்தன[1], பிறகு எழுவர் என்றாகியது. ஆனால், அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட போலீஸார் மறுத்து விட்டனர்[2]. ஆனால் கொலை செய்யப் பட்ட காரணம் புதிராகவே உள்ளது. பலவித கோணங்களில் விசாரித்து வரும் போலீஸாருக்குப் பற்பல வித சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. பேனம் நிலக்கரி கம்பெனிக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் மூலம் வல்சா அந்த பகுதியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார்[3]. பிறகு, அவரைச் சேர்ந்தவர்களுக்கே, அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. எந்த கம்பெனியியை எதிர்த்து போராட்டம் நடத்தப் பட்டதோ, அதே கம்பெனியின் அதிகாரிகளிடம் நெருங்கிப் பழகி வருவது, தொடர்பு வைத்திருந்தது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாது, அரசியல்வாதிகளுடான தொடர்பு சந்தேகத்தை மேலும் வளர்த்தது.\nவல்சா ஜானுக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் யார் கன்னியாஸ்திரிக்கள் இக்னேஸியா, ரமணி, மற்றவர்கள் கூட இருந்து வேலை செய்பவகள். சேவியர் பயஸ் ஜார்கண்ட் சுரங்க ஒத்துழைப்பு கமிட்டியின் [Jharkhand Mines Area Coordination Committee] உறுப்பினர் ஆவர். ஜார்கண்ட் மாநிலம் கிருத்துவ ஆதிக்கத்திற்குப் பெயர் போனது. சென்ற வருடம் வாடிகனின் தூதர் சல்வடோர் பென்னாச்சியோ [Salvatore Pennacchio] இங்கு விஜயம் செய்தபோது, மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் பிஷப் சார்லஸ் சொரேங் மற்றும் இதர கத்தோலிக்க கன்னியாஸ்திரிக்கள் கலந்து கொண்டனர். மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் பிஷப் சார்லஸ் சொரேங் “கிருத்துவ சேவகர்களை ���ாவோயிஸ்ட்டுகள் தாக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் ஏழைகளுக்கு உதவுகின்றனர், மற்றும் அவர்களுக்கு நீதி வழங்க போராடுகின்றனர்” என்று அவர் பேசியுள்ளார். இதை கொச்சியிலிருந்து வெளிவரும் கத்தோலிக்கப் பத்திரிக்கையான சத்திய தீபம் சொல்கிறது[4].\nவல்சா ஜானைக் கண்டு பயந்த எம்.எல்.ஏ: சைமன் மராண்டி என்ற உள்ளூர் எம்.எல்.ஏ கூறியதாவது, “அவர் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்தார். அவர் இருக்கும் பகுதியில் என்னாலேயே செல்லமுடியாமல் இருந்தது/. அந்த அளவிற்கு அவர் இணையாக தனது ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார்”. அன்னி ஜான் என்ற வல்ச்சா ஜானின் சகோதரி கூறியதாவது, “வனவாசிகள் எந்நேரமும் கைகளில் வில்-அம்புகளுடன் பாதுகாப்பு கொடுத்து வந்தனர். அவர்களிடம் தாரைத்தப்பட்டை-மேளதாளங்கள் இருந்தன.” அதாவது அவரை யாரும் அந்த அளவிற்கு சுலபமாக நெருங்கி விடமுடியாது. சோனாராம் என்பிரம் என்ற வல்சா ஜானுக்கு வாடகை கொடுத்த வீட்டுஇன் சொந்தக்காரர் கூறியதாவது, “அவர்கள் வந்தார்கள், கொன்றார்கள், சென்றார்கள். செல்லும்போது நோட்டீஸுகளைப் போட்டு விட்டு சென்றார்கள்”, இதனால், மாவோயிஸ்ட்டுகள் கொன்றிருக்கலாமா என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும் அந்த நோட்டீஸுகள், போஸ்டர்கள் முதலியவற்றைப் பற்றி போலீஸார் சந்தேகப் படுகின்றரனர். உண்மையான கொலையாளிகள் திசைத் திருப்ப அவ்வாறு போட்டுச் சென்றிருக்கலாம் என்கின்றனர்.\nஎதிர்த்த கம்பெனியே பணம் கொடுத்து உதவியது: 1995ல் ராஜ்மஹல் பஹர் பச்சாவோ அந்தோலன் [Rajmahal Pahar Bachao Andolan] என்ற இயக்கத்தை நடத்தி பேனம் நிலக்கரி சுரங்க் கம்பெனியை [Panem Coal Mines Ltd] எதிர்த்து, ஒரு சமரசபத்திரத்தில் கையிட்டு, போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார். அப்பொழுது அரசியல்வாதிகள் மற்றும், இயக்கத்தை ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் என அனைவரையும் அழைத்திருந்தார். பிறகு கம்பெனி கொடுத்த பணத்தில், அந்த கிராமத்தில் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தி வந்தார். யார் ஒப்புக் கொண்டு கையெழுத்திடார்களோ அவர்கள் நண்பர்கள் ஆகினர், ஒப்புக்கொள்ளாதவர்கள், எதிர் கூட்டத்தை ஆரம்பித்தனர்[5].\nசேவியர் பயஸ் வல்சா ஜானுக்கு நெருக்கமானவர் கூறுவதாவது: வல்சா ஜானுக்கு நெருக்கமான சேவியர் பயஸ் கூறுவதாவது[6], “சந்தால் என்ற வனவாசிப் பிரிவு வல்சா ஜானின் தலைமையில் ராஜ்மஹல் பஹர் அந்தோலன் (RPBA) என்ற இயக்கத்தை உருவாக்கி நிலக்கரி கம்பெனிகளை எதிர்த்து போராட்டம் நடத்தினர். 2006ல் அப்பிரதேசத்தில் நிலக்கரியை எடுக்க பேனம் கம்பெனி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனால், வனவாசிகள் தங்களுடைய பெடிஷனை உச்சநீதி மன்றத்திலிருந்து வாபஸ் வாங்க வேண்டியதாயிற்று. பிறகு RPBA கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று. பிறகு தான் அந்த கம்பெனி பச்வாரா மற்றும் 32 கிராமங்களை ஏமாற்றி விட்டது என்று தெரிய வந்தது. கம்பெனி கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. இதனால் தட்டிக் கேட்டு வந்த வல்சாவிற்கு இறப்பு நேர்ந்துள்ளது”. சேவியர் பயஸ் ஜார்கண்ட் சுரங்க ஒத்துழைப்பு கமிட்டியின் [Jharkhand Mines Area Coordination Committee] உறுப்பினர் ஆவர். இவர் மேலும் சொல்வதாவது, “கம்பெனி வீடுகள் கட்டித்தர ஒப்புக்கொண்டது; மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், வேலைகள் என வாக்குக் கொடுத்தது; ஆனால் அப்படி செய்துத் தரவில்லை. கட்டித்தந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 14 ஒப்பந்த வேலைகளே கொடுக்கப்பட்டன”, என்று புகார்களை அடுக்கினார், ஆனால், கம்பெனியின் பிரதிநிதி மறுத்தார், “நாங்கள் சொல்லியபடித்தான் செய்து கொடுத்தோம். வல்சா பள்ளிக்கூடம் கட்டுவதற்குக் கூட பணம் கொடுத்தோம். ஆனால், அவருக்கும் வனவாசி மக்கள் ஒரு பிரிவினருக்கும் வேறுபாடு இருந்தது. அவர்கள் வல்சா மீது குறை கூறி வந்துள்ளனர்”.\nபச்வாராவில் கொலைகளுக்குப் பஞ்சமில்லை: பச்வாராவில் நான்கு கொலைகள் மற்றும் சில விபத்து சாவுகள் நடந்துள்ளன. RPBA வனவாசி தலைவரின் மகன் கொல்லப்பட்டுள்ளான். RPBAயின் மற்றொரு சேவகரும் கொல்லப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாது அவரது மனைவி மற்றும் மகன் 60 டன் லாரியினால் மோதப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டுபிடிக்கப் பட்டது. சேவியர் பயஸ் இப்படி அடுக்கினார். ஆனால், கம்பெனி அதிகாரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. கம்பெனி இக்கொலைக்குக் காரணமா இல்லையா என்று தெரியாமல் இருந்தாலும், வல்சா செய்து கொண்ட ஒரு நிலபேரம் காரணமாக இருக்கும் என்று தெரிகிறது.\nவல்சாவின் வளர்ச்சி – சர்ச்சின் பலம்: வல்சாவின் பின்புறத்தில் ஏற்கெனெவே பலமாக இருக்கும் சஎச்சின் ஆதரவு தெரிகிறது. இவர் அடிக்கடி கேரளாவிற்குச் சென்று வந்ததும் கேள்விக்குரியதாகிறது.\nவல்சா ஜான் பச்வாரா கிராமத்திற்க�� வந்து-வந்து செல்வது\n1959 வல்சா ஜான் பிறந்தார்\n1983 / 1984 கன்னியாஸ்திரி ஆனார்\n1988 கான்வென்டில் சேர்ந்தார் ஆசிரியை வேலை செய்தார்.\n1991 முதன் முதலாக ஜார்கண்ட் வந்தது\n2001 முதன் முதலாக பச்வாரா வந்தது\n2002 சர்ச்சின் உதவியுடன் மக்களைத் திரட்டியது.\n2003 ஹொர்மதேஷ் மஞ்சி பள்ளிக்கூடம் ஆரம்பித்தது\n2004 ராஜ்மஹல் பஹர் அந்தோலன் (RPBA) ஆரம்பித்தது\n2006 கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது\n2008 சாலை மறியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டது\n2008 பைபிள் சொசைடி ஆப் இந்தியா, குடுக் என்ற மொழியில் நேமா பைபிள் வெளியிட்டு சர்ணா வனவாசிகளை தூஷித்தது.\n2009 81 வயதான, தீனா நாத் சரண் என்ற பேனம் நிலக்கரி சுரங்கம் திட்டத்தின் எக்ஸிகுடிவ் டைரக்டர் மற்றும் 60 வயதான சீதல் பிரசாத் என்ற ஒரு மானேஜரும் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n2010 வாடிகனின் தூதர் சல்வடோர் பென்னாச்சியோ [Salvatore Pennacchio] இங்கு விஜயம்\n2010 வலுக்கட்டாயமாக அவர் திரும்பியனுப்பப் படுதல், ஆனல் நவம்பரில் திரும்ப வருதல்\n2011 வலுக்கட்டாயமாக அவர் திரும்பியனுப்பப் படுதல், ஆனல் நவம்பரில் எர்ணாகுளத்திலிருந்து திரும்ப வருதல்\nகொலைக்கு முன்பு எர்ணாகுளத்திற்குச் சென்று திரும்பியது ஏன் நவம்பர் 7, 2011 அன்று எர்ணாகுளத்திலிருந்து வல்சா ஜான் திரும்பியுள்ளார். அப்பொழுது கிராம மாகளின் ஒரு பிரிவு அவரை கிராமத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று எதிராகத் திரும்பினர், கோஷம் இட்டனர். அது மட்டுமல்லாது பேனம் (அம்ரபாரா-அலேரா) ரோட்டில் தர்ண செய்தனர். பிறகு அங்கிருக்கும் ஒரு நிலக்கரி கம்பெனி தலையிட்டதும், சாலை மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கிராம மக்களுள் சிலரைப் பிடித்து, அவர்கள் ஏன், எப்படி வல்சா ஜானுக்கு எதிராக திரும்பியுள்ளனர் என்று விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்[7]. கொலை செய்யப்பட்டிருக்கும் விதம், நிச்சயமாக உள்ளூர்வாசிகள் என்று எடுத்துக் காட்டுவதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த முன்னரே திட்டமிட்டு செய்த கொலை என்று நன்றாகத் தெரிகிறது என்றும் போலீஸார் கூறுகின்றனர்[8].\nகற்பழிக்கப் பட்ட இன்னொரு கன்னியாஸ்திரி: வல்சா ஜான் கொலை செய்யப் படுவதற்கு ஒரு நாள் முன்பாக, அதாவது நவம்பர் 14 அன்று அவரது தோழி, இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழைக்கப் பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது[9]. கற்பழிக்கப் பட்டுள��ளதாகக் கூறப்படும் கன்னியாஸ்திரி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பொலீஸார் உடனடியாக புகாரைப் பதிவு செய்து, விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். கற்பழிக்கப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அட்வின் முமுரு [Adwin Murmu] பச்சுவாரா கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கும் அலுபேரா கிராமத்தைச் சேர்ந்தவன். இவன் ஒரு கிருத்துவன் என்பதினால், ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்ரனர், இல்லையெனில், கன்னியாச்திரி கற்பழிப்பு என்று உலகம் முழுவதும் அமர்க்களப் படுத்தியிருப்பர்.\nபேனாம் கம்பெனியின் அதிகாரிகள் கொல்லப்பட்டது (அக்டோபர் 2009): அக்டோபர் 12, 2009 அன்று காலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, 81 வயதான, தீனா நாத் சரண் என்ற பேனம் நிலக்கரி சுரங்கம் திட்டத்தின் எக்ஸிகுடிவ் டைரக்டர் மற்றும் 60 வயதான சீதல் பிரசாத் என்ற ஒரு மானேஜரும் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சந்தால் பர்கானாவில் நிலக்கரி கிடைக்கும் வாய்ப்புகள், முறைகளைப் பற்றி முதன்முதலாக ஆய்வு நடத்தியர் இவர்[10]. நிலக்கரி சுரங்கங்களை தனியார் கம்பெனிகளுக்கு குத்தகைக் கொடுப்பதை வனவாசி இயக்கங்கள் எதிர்த்து வந்தன. வெளியார் வந்து அங்கு சுரங்கம் மூலம் நிலக்கரி எடுப்பதை வனவாசிகள் தெரித்து வந்தனர்[11]. உள்ளூர் நிறுவனம் ஒன்று நிலக்கரி பஞ்சாபிற்குச் செல்வதை எதிர்த்து வந்ததது[12]. மாவோயிஸ்ட்டுகள் அக்கொலைக்கு பொறுப்பேற்றனர்[13]. அது மட்டுமல்லாது, கடையெடைப்பு தெரிவித்த இரண்டு நாட்களிலேயே, இக்கொலை நடந்துள்ளது[14].\nகுறிச்சொற்கள்:அன்னி ஜான், இக்னேஸியா, கிருத்துவ சர்ச், கொலை, சல்வடோர் பென்னாச்சியோ, சார்லஸ் சொரேங், சேவியர் பயஸ், சைமன் மராண்டி, நிலக்கரி சுரங்கம், பச்வாரா, பின்னணி, மாஃபியா, ரமணி, வரியேய்ப்பு, வல்சா ஜான்\nஅவதூறு, அவமதிப்பு, ஆக்கிரமிப்பு, இந்துக்கள், ஏசு, ஏசு கிருஸ்து, கடவுள் மாறுவது, கடவுள் மாற்றம், கட்டாய மதமாற்றம், கத்தோலிக்க ஏஜென்ட், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, கான்வென்ட், கிருத்துவம், கொலை, சட்டமீறல், சர்ச், சர்ச் கட்டுவது, சர்ணா, சுரங்கம், சுற்றுலா விபச்சாரம், சுவிசேஷம், சேவியர் பயஸ், பச்வாரா இல் பதிவிடப்பட்டது | 12 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]\nகன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய “கர்த்தரின் திருப்பெயரால்” என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா\nகிறிஸ்து தாஸ் மகன், ஜான் வெஸ்லி, குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்தது, கலாட்டா செய்தது கைதானது\nதிருச்சியில் செயின்ட் பால் குருத்துவக் கல்லூரியில் பாஸ்டருக்குப் படிக்கும் மாணவன் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா இறையியல் அல்லது மனோதத்துவ முறை பொய்த்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/05185443/1279660/Nayanthara-latest-speech-in-award-function.vpf", "date_download": "2020-01-25T22:43:22Z", "digest": "sha1:WI2DGL2A7CY7UL5VTYUS4BSJA4FKAUT6", "length": 15197, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் - நயன்தாரா பேச்சு || Nayanthara latest speech in award function", "raw_content": "\nசென்னை 26-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் - நயன்தாரா பேச்சு\nசமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என கூறினார்.\nசமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என கூறினார்.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, சமீபத்தில் சினிமா விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும் சமீபகாலமாக ஜோடியாக சந்தோ‌ஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோ‌ஷ���ாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோ‌ஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்.\nஉங்கள் பெற்றோர், வாழ்க்கை துணை, துணையாக போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நமது கனவை அவரது கனவாக எடுத்துக்கொண்டு நமக்காக வாழ்பவராக இருக்கலாம். புதுவருட சபதம் எதுவும் எடுக்கவில்லை. ரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். அவர்களின் அன்பு போதும். நான் நடிக்க வந்தபோது இப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வரவில்லை. அது யார் படமாக இருந்தாலும் சரி.\nவெற்றி பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஹீரோயின் படங்கள் வருவது பெருமையாக இருக்கிறது. சமூகவலைதளங்களில் நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கிறது. பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும் எனக்கு கடவுள் நம்பிக்கை எப்போதுமே அதிகம். யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். அன்பாக இருங்கள் என்பது மட்டும் தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை’.\nநயன்தாரா பற்றிய செய்திகள் இதுவரை...\nகஜினியை போல் தர்பார்.... முருகதாஸ் மீது நயன்தாரா கோபம்\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் - நயன்தாரா\n - நயன்தாராவை சாடும் நெட்டிசன்கள்\nசாமிதோப்பு அய்யா கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nகாதலனுடன் சுசீந்திரம் கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்\nமேலும் நயன்தாரா பற்றிய செய்திகள்\nகாதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ்\nமுதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது ஏன்\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாலா படத்திற்காக உடல் எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் - நயன்தாரா நயன்தாராவுடன் மீண்டும் இணைந்த பிகில் பட நடிகை விருது மட்டும் வேண்டுமா - நயன்தாராவை சாடும் நெட்டிசன்கள் சாமிதோப்பு அய்யா கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா காதலனுடன் சுசீந்திரம் கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது வழக்குப்பதிவு நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு நடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார் சைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/director-bharathirajas-assistant-suresh-talks-about-his-mentor", "date_download": "2020-01-25T23:14:40Z", "digest": "sha1:BZCSGVS2M72C3GZ5TJAKTFRCYDNIIFXH", "length": 11212, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாரதிராஜாவுக்கு ரெண்டு பிறந்தநாள் இருக்கு; ஏன்?- #HBDBharathiraja - Director Bharathiraja's assistant Suresh talks about his mentor", "raw_content": "\nபாரதிராஜாவுக்கு ரெண்டு பிறந்தநாள் இருக்கு; ஏன்\nதமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்; பல விருதுகளை வாங்கியவர், பாரதிராஜா. இவருக்கு இன்று பிறந்தநாள். இவருடன் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருக்கும் சுரேஷ், பாரதிராஜாவுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார்.\n''பாரதிராஜா சார்கூட கிட்டத்தட்ட 10 வருடங்களாக இருக்கேன். அவரோட 'தெக்கத்திப் பொண்ணு'ங்கிற சீரியல் அப்போ வேலைக்குச் சேர்ந்தேன். நான் முதன்முதலா அவரைப் பார்த்தப்போ அவர் எப்படியிருந்தாரோ அப்படிதான் இன்னைக்கு வரைக்கும் இருக்கார். அவரின் உழைப்பும் சுறுசுறுப்பும் மாறவே இல்லை. இப்போதும்கூட அவர் படங்களை இயக்குறார். 'ஓம்' படத்தோட ஷூட்டிங் துருக்கியில் நடந்தது. குளிர் நடுங்கும் அந்த இடத்திலும் காலையில் 5 மணிக்கு ஸ்பாட்டில் ரெடியா இருப்பார்.\nயூனிட்டு வர்றதுக்கு தாமதம் ஆகும். கேமரா வர்றதுக்கு தாமதம் ஆகும். ஆனா, யார் இருந்தாலும் இல்லைன்னாலும் சாரை சரியான நேரத்துல ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கலாம். முதல்நாள் ஷூட்டிங் முடிஞ்சவுடனே அடுத்தநாள் ஷூட்டிங்கில் என்ன நடக்கும்னு இரவு நேரத்துல உதவி இயக்குநர்களோடு டிஸ்கஷன் நடக்கும். அதைச் சரியா துல்லியமா நோட் பண்ணி வெச்சிக்குவார். இரவு தூங்குறதுக்கு 1 மணியானாலும் காலையில் சரியா 4 மணிக்கு எந்திருச்சுருவார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஎந்த ஊரில் இருந்தாலும் காலையில் ஒரு மணிநேரம் வாக்கிங் போக தவற மாட்டார். முக்கியமா, அவர் செய்தித்தாள்களை எந்தளவுக்கு படிக்கிறாரோ, அ���ே அளவுக்கு சமூகவலைதளங்களில் வரக்கூடிய செய்திகள், மீம்ஸ்கள் எல்லாத்தையும் பார்த்திருவார். சமூகவலைதளங்களில் ரொம்ப ஆக்ட்டிவா இருக்கக்கூடியவர். யூடியூபில் வர்ற சினிமா, அரசியல் கருத்துகளையும் பார்க்கத் தவற மாட்டார்.\nமுக்கியமா, தினமும் அவர் படம் பார்க்காமல் இருக்கவே மாட்டார். மதியம் ஒரு படம் பார்த்துட்டுதான் சாப்பிடுவார். அதே மாதிரி முடிந்தவரை இரவு நேரங்களிலும் படம் பாத்திடுவார். எந்த மொழி படமா இருந்தாலும் விரும்பி பார்ப்பார். குறிப்பா இளையராஜா சாரும் பாரதிராஜா சாரும் இப்போ பேசாமல் இருந்தாலும், அவரைப் பற்றி நிறைய நினைவுகளைத் தினமும் பேசுவார். இருவரும் சேர்ந்து வேலை பாக்குற நாளும் ரொம்ப தூரத்துல இல்லைனு நினைக்குறேன்.\nபாரதிராஜா படங்களின் பளிச் வசனங்கள்\nபாரதிராஜா சார்க்கு இரண்டு பிறந்தநாள் இருக்கு. ஜூலை 17-ம் தேதி அவரோட முதல் படம் '16 வயதினிலே' சென்சார் ஆச்சு. அதனால அந்த நாளை தன்னோட பிறந்தநாளா நினைச்சு கொண்டாடுவார். ஆகஸ்ட் 23 அவரோட நெருக்கமான சிலருக்கு மட்டுமே தெரிந்த அவருடைய பிறந்தநாள்.\nஇந்த நாளுல அவர்கிட்ட உதவி இயக்குநரா இருந்த பாக்யராஜ் சார் வாழ்த்து சொல்ல மறக்கவே மாட்டார். அதே மாதிரி ஆர்.சுந்தர்ராஜன் சாரும் எல்லா வருடமும் முதல் ஆளாக வாழ்த்துகளை சொல்லிருவார். அதே மாதிரிதான் வைரமுத்து சாரும். ரெண்டு பேரும் அடிக்கடி போனில் பேசுவாங்க. சாருக்கு சாமி கும்பிடுகின்ற பழக்கம் அதிகமில்லை. தினமும் காலையில் அரைமணிநேரம் அவரோட அம்மா, அப்பா போட்டோவை சாமியா நினைச்சு கும்பிடுவார். யார் வந்தாலும் சினிமா பத்திதான் பேசுவார். அவரால சினிமாவை விட்டுட்டு இருக்கவே முடியாது.\nதமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் பாரதிராஜா சார். அவரால் ஈழத்தில் நடந்த போரை மட்டும் எப்போதும் மறக்கவே முடியாது. அடிக்கடி போரில் நடந்த விஷயங்களைச் சொல்லி வருத்தப்படுவார். பாரதிராஜா அவரோட தலைவரா ஒருவரை மட்டும்தான் நினைச்சிருக்கார்; அது பிரபாகரன் மட்டும்தான். அவரோட மரணம் பாரதிராஜா சாரை ரொம்பவே பாதிச்சிருச்சு. தமிழர்கள்தாம் தமிழனை ஆளணும்னு நினைக்குற மனிதர்தான் பாரதிராஜா சார்'' என்றார் சுரேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=state%20elections", "date_download": "2020-01-25T22:32:42Z", "digest": "sha1:JDKWZE4GGU6SIMEWMGLBKEHARBMXL4L3", "length": 5424, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"state elections | Dinakaran\"", "raw_content": "\nபுதுச்சேரி மாநில தேர்தல் ஆணையாளர் நியமன விவகாரம் தொடர்பாக உரிமை மீறல் குழு முன்பு சார்பு செயலர் சிட்டி நலராமன் ஆஜர்\nமுறைகேடு இல்லாமல் நடைபெற்றது உள்ளாட்சி தேர்தல்; விரைவில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல்\nஆளும் கட்சியினர் தேர்தலை நடத்த மறுத்திருப்பது அதிமுக அரசின் ஜனநாயக படுகொலை: முத்தரசன் கண்டனம்\nமாநகராட்சி, நகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்: மாநில தேர்தல் ஆணையம்\nதமிழகத்தின் பல இடங்களில் மறைமுக தேர்தல் முறையாக நடத்தவில்லை: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nஉள்ளாட்சி தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் மாநில நிதிக்குழு மானியம் கிடைக்குமா அடிப்படை திட்டப்பணிகளுக்கு இதுதான் ஆணிவேர்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநிலத்திலேயே முதல் முறையாக ‘தேர்தல் செயலி’: தஞ்சாவூரில் அறிமுகம்\nதை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும், சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியமைக்கப் போவது திமுக தான்: ஸ்டாலின்\nதமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லையென கூறி மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nமறைமுகத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு தேவை\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் குளறுபடி என்று மாநில தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்\nஉள்ளாட்சி தேர்தல் சீட் விவகாரம் தமிழக காங். அறிக்கை\nமாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களை நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு..:தேர்தல் ஆணையத்துக்கு மேலும் அவகாசம்\nஅரசு ஊழியர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுங்கள்: அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி அதிமுகவினருக்கு வெள்ளிவாள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : தி.மு.க கூட்டணி தொடர்ந்து முன்னிலை\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறு: வெற்றி வேட்பாளர்கள் விவரம்\nதமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nமறைமுக தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருப���புவனம், தாரமங்கலம் ஊராட்சிகளில் தேர்தல் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/127-news/articles/kanga/1195-2012-04-30-20-55-01", "date_download": "2020-01-25T22:35:49Z", "digest": "sha1:USX2QJ5UDFJ6BWH7DZWZRYXOR4TPG4RA", "length": 20652, "nlines": 226, "source_domain": "ndpfront.com", "title": "செங்கொடிக்கு ஓர் தினம், இது எங்களின் தினம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசெங்கொடிக்கு ஓர் தினம், இது எங்களின் தினம்\nஇரத்தம் சிந்தி வென்றெடுத்த மேதினம்\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1258) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1261) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1222) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1666) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1877) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1937) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2039) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1874) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1918) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1948) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1639) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1890) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1765) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2021) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் ��யிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2012) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1910) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2237) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2136) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2064) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1969) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/like-macbook-lite-touch-bar-how-to-get-it-on-android-023602.html", "date_download": "2020-01-25T22:33:12Z", "digest": "sha1:25G4YVGEQNUDRVIMQ6LAT5BISO6IGDHC", "length": 17272, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி? | Like Macbook Lite Touch Bar? How To Get It On Android - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n12 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n13 hrs ago ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n13 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n15 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\nஆப்பிள் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த மேக்புக் ப்ரோ மாடலில் டச்பார் அம்சத்தை சேர்த்து இருந்தது. இது மேக்புக் சாதனங்களுக்கென பிரத்யேக அம்சமாக இருந்து வந்தது. இதை கொண்டு பல்வேறு அம்சங்களின் செட்டிங்கை இயக்க முடியும். பயனர்கள் மத்தியில் இந்த அம்சம் அதிக பிரபலமாகவும், பயன்தரும் ஒன்றாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆல்காட்18 எனும் எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்கள் டச்பார் எனும் செயலியை உருவாக்கி இருக்கின்றனர்.\nடச் பார் அம்சத்திற்கான ஆண்ட்ராய்டு செயலி ஸ்மார்ட்போனில் உள்ள கண்ட்ரோல் சென்டர் அம்சத்தை இயக்கும் வழி செய்கிறது. மேக்புக் போன்ற டச்பார் அம்சத்தை பெற சில வழிமுறைகள் இருக்கின்றன. டச்பார் செயலியை இலவசமாக டவுன்லோடு செய்வது மட்டுமின்றி இதனை ரூட் செய்த சாதனங்கள் மற்றும் ரூட் செய்யப்படாத சாதனங்களிலும் பயன்படுத்த முடியும்.\nஆண்ட்ராய்டில் மேக்புக் போன்ற டச்பார் பெற என்ன செய்ய வேண்டும்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆண்ட்ராய்டில் மேக்புக் போன்ற டச்பார் பெறலாம்:\nவழிமுறை 1: ஆண்ட்ராய்டு செயலியை திறந்து ��ெட்டிங்ஸ் -- செக்யூரிட்டி -- அன்-நோன் சோர்சஸ் ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும்.\nவழிமுறை 2: டச் பார் ஃபார் ஆண்ட்ராய்டு செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.\nவழிமுறை 3: செயலியை திறந்து தேவையான அனுமதியை வழங்க வேண்டும். இவற்றில் Overlay, Write System Settings, Do Not Disturb Access போன்றவை இடம்பெற்று இருக்கிறது.\nவழிமுறை 4: ஆண்ட்ராய்டில் டச்பாரை செயல்படுத்த டச்பார் அம்சத்தை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி டச்பாரை ஆக்டிவேட் செய்ததும், அதனை உங்கள் விருப்பம் போல் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதன் உயரம் மற்றும் நீலத்தை மாற்றுவதோடு கஸ்டம் ஷார்ட்கட்களையும் செயல்படுத்த முடியும்.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nApple iPhone 9 சாதனத்தை குறைவான விலையில் அறிமுகம் செய்ய திட்டம்: OnePlus 7T-க்கு வந்த சோதனை\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n2020 முக்கிய நற்செய்தி: ஐபோன் தான வாங்கிட்டா போச்சு- மலிவு விலை ஐபோன் அறிமுகம்\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nஐபோனில் இருக்கும் புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் செயலியில் அப்லோடு செய்வது எப்படி\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nஆப்பிள் நிறுவனம் அறிவித்த 1 மில்லியன் டாலர் பரிசு என்ன செய்ய வேண்டும் தெரியுமா\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nஅமெரிக்காவில் எந்திரன் பட காட்சி: ஆற்றில் விழுந்த இளைஞரை காப்பாற்றிய ஐபோன்\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா\nவாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்\nSundar Pichai முக அங்கீகார சேவைக்கு தடை வேண்டும் பதிலடி கொடுத்த மைக்ர��சாப்ட் ஸ்மித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rain-affects-kanchipuram-thiruvallur-district-extensi-240559.html", "date_download": "2020-01-25T23:32:18Z", "digest": "sha1:JQYZBUGCUSLOZ6W5AX6TL3LCNIZHEVR5", "length": 19096, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை... வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது | Heavy rain affects Kanchipuram, Thiruvallur district extensively - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஇந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை... வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது ஆதனூர் ஊராட்சியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பெய்த மழை இரவு வெளுத்து வாங்கியது. மாலையில் பலத்த மழையால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. செங்கல்பட்டை அடுத்துள்ள விஞ்சியம்பாக்கம் ஏரி நிரம்பியதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nகூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் ஏ.வி.எம்.நகர், எம்.ஜி.நகர், கண்ணதாசன் நகர், லட்சுமிபுரம், டி.டி.சி நகர், கபாலி நகர், கொருங்கதாங்கல், உள்பட பல்வேறு நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமலும் ஒரு தீவில் இருப்பது போல் தவித்து வருகின்றனர்.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘ஆதனூர் ஊராட்சியில் உள்ள பல்வேறு நகரில் தண்ணீர் சாலைகளில் தேங்கி உள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் பன்றிகள் சுற்றித்திரிவதால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இங்கு தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர்.\nவெள்ளம் பாதித்த பகுதிகளை தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பால், போர்வை, குடை ஆகியவற்றை வழங்கினார்.\nஇதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கன மழையால் திருவள்ளூர், ஈக்காடு, அரண்வாயல், கடம்பத்தூர், பேரம்பாக்கம், திருத்தணி பகுதிகளில் பலத்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nபலத்த மழையால் பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், கூவம், இருளஞ்சேரி, சத்தரை, புதுமாவிலங்கை போன்ற சுற்று வட்டார பகுதிகளில் நெற்பயிற்கள் நீரில் மூழ்கின. தண்ணீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த 60 வயசு தாத்தா இருக்காரே.. 4 வயசு குழந்தையை.. மிட்டாய் க��டுத்து.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்\nகுமரியில் வள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க ரவிக்குமார் எம்பி கோரிக்கை\n2 பக்கமும் போட்டு நெருக்குனாங்க.. அதான் கிளம்பிட்டேன்.. காணாமல் போன பூங்கொடி.. கோர்ட்டில் விளக்கம்\nகையில் பெரிய சைஸ் கத்தி.. அதிமுக கவுன்சிலரை குறிவைத்து.. வளைத்துப் பிடித்த மக்கள்.. செம அடி\nதடுமாறி விழுந்த அதே இடத்தில் மரணம்.. ஜெயலட்சுமி உடலை கட்டிப்பிடித்து அழுத உறவுகள்.. எமனாக வந்த லாரி\nசோழவரம் அருகே வாக்கு எண்ணும் மையம் முகவர்கள் மீது போலீஸ் தடியடி\n87 வயதில் வாக்களிக்க ஆசைப்பட்ட பாப்பம்மாள்.. கைகளில் குழந்தை போல் தூக்கிச் சென்ற மருமகள் பாண்டியம்மா\nஇரு வாக்குச் சாவடிகளுக்கு பூட்டு போட்டு மக்கள் போராட்டம்.. போலீஸ் தடியடி.. திருவள்ளூரில் பரபரப்பு\nதிருவள்ளூரில் வாக்கு சீட்டுகளுக்கு தீ வைப்பு.. மர்ம நபர்கள் அட்டகாசம்.. போலீஸ் தடியடி\nசாலையில் கவிழ்ந்த லாரி.. உருண்டோடிய வெங்காய மூட்டைகள்.. திருவள்ளூர் அருகே பரபரப்பு\nகாவிக்கு நான் சிக்க மாட்டேன்.. என்ன சொல்ல வருகிறார் ரஜினிகாந்த்\nஎனக்கு காவி சாயம் பூச முயற்சி.. வள்ளுவரும் சிக்க மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்.. ரஜினி அதிரடி\nஅம்மா வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப் பெண்.. லாட்ஜில் ரூம் போட்டு மாப்பிள்ளையும் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanchipuram thiruvallur heavy rain காஞ்சிபுரம் திருவள்ளூர் கனமழை\nசீனா, அமெரிக்காவில் வாட்ஸ் அப் முறை கிடையாது.. இந்தியாவிலும் ஒழிக்க வேண்டும்.. கே எஸ் அழகிரி\nஇலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nஸ்ரீரங்கம் கோயிலில் தாய்லாந்து நாட்டு பெண்கள்.. தமிழ் பெண்களுக்கு இணையாக சேலை அணிந்து தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-01-26T00:39:26Z", "digest": "sha1:MCUCGJFH7QLEBN5IPOSK2ULRPRS7EQQI", "length": 5033, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்கிடாலஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆா்கிடாலஜி (orchidology) என்பது ஆர்க்கிட் பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும். இது தாவரவியலில் ஒரு கிளைப் பிரிவு ஆகும்.\nவிக்சனரியில் ஆர்கிடாலஜி என்னும் சொல்லைப் பார்க்கவ���ம்.\nதுப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/sachins-ganesh-chathurthi-celebration-ambani-house", "date_download": "2020-01-26T01:03:53Z", "digest": "sha1:YE2ZYZK24PFV2RWBAAPY6NICTUVJXHH4", "length": 10742, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சச்சினை நெகிழவைத்த இந்திய வீரர்கள்... | sachins ganesh chathurthi celebration at ambani house | nakkheeran", "raw_content": "\nசச்சினை நெகிழவைத்த இந்திய வீரர்கள்...\nமும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் திரைத்துறை, அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், யுசஃப் பதான், அஜித் அகர்கர், பார்திவ் படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் இணைந்து அந்த விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின் \"இது வாழ்நாள் அணி\" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.\nஅதேபோல யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளாள் புகைப்படத்தில் ‘பழமை பொன் போன்றது’ என்றும், தங்கள் வயதை குறிக்கும் வகையில் ‘ரொம்ப பழைமை இல்லை’ என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள்... அதிரடி காட்டிய நியூஸிலாந்து அணியின் இளம் வீரர்... (வீடியோ)\nபொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள ஜியோவின் புதிய அதிரடி திட்டம்...\nசச்சினின் விக்கெட்டை வீழ்த்தியது மறக்க முடியாதது\"... பிரபல ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நெகிழ்ச்சி...\nசச்சினுக்கான எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கம்\n\"சேவாக் தலைமுடியும், என்னிடம் உள்ள பணமும்\"... வைரலாகும் அக்தரின் கிண்டல் வீடியோ...\n\"அவர்கள் மிகவும் நல்லவர்கள், பழிவாங்குவது குறித்து யோசிக்க கூட முடியாது\" கோலி பேச்சு...\n50 ஓவர் போட்டியை ஐந்தே ஓவரில் முடித்து அசத்திய இந்திய கிரிக்��ெட் அணி...\nதோனிக்கு புகழாரம்... கோலிக்கு கோரிக்கை... வீரேந்திர சேவாக் பேச்சு...\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-maths-unit-7-applications-of-vector-algebra-model-question-paper-4270.html", "date_download": "2020-01-26T00:00:53Z", "digest": "sha1:ULMQQCPPDMUUHFCMOS76NDYWTUG765GQ", "length": 26722, "nlines": 523, "source_domain": "www.qb365.in", "title": "12th கணிதம் Unit 7 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Maths Unit 7 Applications Of Vector Algebra Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th கணிதம் - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Applications of Integration Model Question Paper )\n12th கணிதம் - வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Differentials and Partial Derivatives Model Question Paper )\n12th கணிதம் - வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Applications Of Vector Algebra Model Question Paper )\n12th கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Inverse Trigonometric Functions Model Question Paper )\n12th கணிதம் - அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Application Of Matrices And Determinants Model Question Paper )\n12th கணிதம் - தனிநிலைக் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths Discrete Mathematics Two Marks Question Paper )\nவெக்டர் இயற்கணிதத்தின் பய��்பாடுகள் மாதிரி வினாக்கள்\nஆதியிலிருந்து \\(2x+3y+\\lambda z=1\\),\\(\\lambda >0\\) என்ற தளத்திற்கு வரை வரையப்படும் செங்குத்தின் நீளம் \\(\\cfrac { 1 }{ 5 } \\) எனில் \\(\\lambda \\) -ன் மதிப்பு\n\\(2\\hat { i } -3\\hat { j } +4\\hat { k } ,\\hat { i } +2\\hat { j } -\\hat { k } \\) மற்றும் \\(3\\hat { i } -\\hat { j } +2\\hat { k } \\) என்ற ன்ற வெக்டர்களை ஒரு முனையில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கனஅளவினைக் காண்க.\nA (3, -1, 2), B(1, -1, -3) மற்றும் C(4, -3, 1) ஆகிய உச்சிகளையுடைய முக்கோணத்தின் பரப்பை காண்க.\nஓர் இருசமப்பக்கமுக்கோணத்தின் அடிப்பக்கத்திற்கு வரையப்படும் நடுக்கோடு, அப்பக்கத்திற்கு செங்குத்தாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.\nஒரு நேர்க்கோடு (1,2,3) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது \\(4\\hat { i } +5\\hat { j } -7\\hat { k } \\)மற்றும் என்ற வெக்டருக்கு இணையாக உள்ளது எனில், அக்கோட்டின் (i) துணை அலகு வெக்டர் சமன்பாடு (ii) துணை அல்லாத வெக்டர் சமன்பாடு (iii) கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.\n(3,6,-2),(-1,-2,6) மற்றும் (6,-4,-2) ஆகிய ஒரே கோட்டிலமையாத மூன்று புள்ளிகள் வழிச் செல்லும் தளத்தின் துணையலகு, துணையலகு அல்லாத வெக்டர், மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.\n(1, 1, -1) வழிச்செல்லும் மற்றும் தளங்கள் x + 2y +3z - 7 = 0 மற்றும் 2x - 3y + 4z = 0 க்கு செங்குத்து தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாட்டை காண்க.\nPrevious 12th கணிதம் - தனிநிலைக் கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Discrete M\nNext 12th கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Probabil\nவெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇரு பரிமாண பகுமுறை வடிவியல் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநேர்மாறு முக்கோணவியல் சார்புகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகலப்பு எண்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணிதம் - சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Ordinary Differential ... Click To View\n12th கணிதம் - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Applications of ... Click To View\n12th கணிதம் - வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Differentials and ... Click To View\n12th கணிதம் - வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Application of ... Click To View\n12th கணிதம் - வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Applications Of ... Click To View\n12th கணிதம் - இரு பரி��ாண பகுமுறை வடிவியல் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - ... Click To View\n12th கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Inverse Trigonometric ... Click To View\n12th கணிதம் - சமன்பாட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Theory Of ... Click To View\n12th கணிதம் - அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Application Of ... Click To View\n12th கணிதம் - தனிநிலைக் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths Discrete Mathematics Two ... Click To View\n12th கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Probability Distributions ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA/37055/", "date_download": "2020-01-25T23:03:06Z", "digest": "sha1:I4ZYYTY7RH4OGDBXUHIRL6DI7YL3WLWU", "length": 6350, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "உன்னாவ் இளம்பெண் பரிதாப மரணம்: ஜாமீனில் வெளிவந்தவரால் ஏற்பட்ட விபரீதம் | Tamil Minutes", "raw_content": "\nஉன்னாவ் இளம்பெண் பரிதாப மரணம்: ஜாமீனில் வெளிவந்தவரால் ஏற்பட்ட விபரீதம்\nஉன்னாவ் இளம்பெண் பரிதாப மரணம்: ஜாமீனில் வெளிவந்தவரால் ஏற்பட்ட விபரீதம்\nஉத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் 5 போ் கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் என்ற நகரை சோ்ந்த ஒரு இளம்பெண்ணை 2 போ் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தததை அடுத்து இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நபர் 10 நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்\nஇந்த நிலையில் சமீபத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று உன்னாவ் இளம்பெண்ணை தீ வைத்து கொளுத்தினர். இவர்களில் ஜாமீனில் வெளிவந்தவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது சிகிச்சையின் பலனின்றி பரிதாபமாக பலியானார்.\nRelated Topics:உன்னாவ், எரித்து கொலை, என்கவுண்டர், குற்றவாளிகள்\nஎன்கவுண்டர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: கஸ்தூரியின் டுவிஸ்ட் டுவிட்\nமூன்று மாவட்டங்களில் கனமழை: மீண்டும் விடுமுறையா\nபிரபல தொலைக்காட்சி நடி���ை தற்கொலை: கூடவே தங்கியிருந்த தோழிகள் தடுக்காதது ஏன்\nசிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\nஅதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது: அப்படி என்ன பேசினார்\nகே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nதயாரிப்பாளர் திடீர் விலகல்: விஷாலின் அடுத்த படம் டிராப்\nரஜினியை இயக்கும் அம்பு யார் என தெரியவில்லை\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்ட அமித்ஷா: வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3170-neela-nayanangalil-tamil-songs-lyrics", "date_download": "2020-01-26T00:29:05Z", "digest": "sha1:PAWYWPABWASPWOBYKYJ5ZCN4KSBKV3NE", "length": 6189, "nlines": 120, "source_domain": "www.tamilpaa.com", "title": "Neela Nayanangalil songs lyrics from Naalai Namadhe tamil movie", "raw_content": "\nநீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -\nநீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது\nஅதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது\nஐவகை அம்புகள் கைவழி ஏந்திட\nமன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட\nநீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது\nநீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ -\nஅதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ\nநீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ\nஅந்த நாளென்பது கனவில் நான் கண்டது\nஅந்த நாளென்பது கனவில் நான் கண்டது\nகாணும் மோகங்கள் என் காட்சி நீ தந்தது\nநீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -\nஅதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது\nமாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து\nமாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து\nமேலும் என்னென்ன பரிமாறு என்று\nபாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது\nமீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது\nநீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -\nஅதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ....\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKadhal Enbathu (காதல் என்பது காவியமானால்)\nNaanoru Medai Paadagan (நான் ஒரு மேடைப் பாடகன்)\nNeela Nayanangalil (நீலநயனங்களில் ஒரு நீண்ட)\nEnnai Vittal (என்னை விட்டால் யாருமில்லை)\nTags: Naalai Namadhe Songs Lyrics நாளை நமதே பாடல் வரிகள் Neela Nayanangalil Songs Lyrics நீல���யனங்களில் ஒரு நீண்ட பாடல் வரிகள்\nநான் ஒரு மேடைப் பாடகன்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68233", "date_download": "2020-01-26T00:41:18Z", "digest": "sha1:5UME53DGC7QB34MYQFE6I3YZPSRV4Y6N", "length": 10760, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டக்களப்பில் காணியொன்றிலிருந்து வயோதிபத் தாயின் சடலம் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nமட்டக்களப்பில் காணியொன்றிலிருந்து வயோதிபத் தாயின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் காணியொன்றிலிருந்து வயோதிபத் தாயின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் தனியார் காணியொன்றிலிருந்து வயோதிபத் தாய் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவவுணதீவு பிரதான வீதி சுற்றுவட்டத்தின் அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் குறித்த வயோதிபப் பெண் இறந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு இறந்தவர் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள ஊத்துமடு கிராமத்தைச்சேர்ந்த 80 வயதுடைய பூமணி என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇவரது மரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸ் மற்றும் மட்டக்களப்பு குற்றவியல் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமட்டக்களப்பு காணி வயோதிபத் தாய் சடலம் மீட்பு\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nகரைச்சி பிரதேச சபையினரால் எங்குமில்லாத அளவில் அதிகரித்த வீதமா�� பத்து வீதத்தில் அறவிப்படுகின்ற ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற போராட்டம் கரைச்சி பிரதேச சபையின் எழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்டுள்ளது.\n2020-01-25 21:40:57 எழுத்து மூலமான உறுதிப்பாடு கைவிடப்பட்டது ஆதன வரி\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nநந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து நன்னீர் மீன்வளர்ப்பிற்கு ஏதுவான சூழலை எற்படுத்துவன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.\n2020-01-25 21:15:47 நந்திக்கடல் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஸ்ஸலாவ பகுதியில் இன்று 25.01.2020 மாலை திடீர் தீ விபத்தில் அச்சகம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்\n2020-01-25 21:33:54 தீ விபத்து புசல்லாவை அச்சகம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகலேன்பிந்தட்டுவெவ-துடுவெவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-01-25 20:47:34 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ்\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண்கள் மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2020-01-25 20:44:55 வவுனியா பெண்கள் மூவ\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=11", "date_download": "2020-01-26T00:42:07Z", "digest": "sha1:N76WOVAHSU7AR4FUJVQYEEE5EMFGEH5U", "length": 9974, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆத��� வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nமூன்றரைமணித்தியால தாமதத்தின் பின் 3 ஆம் நாள் ஆட்டம் ஆரம்பம்\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது...\nஇலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் : 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெறுவதில் சந்தேகம்\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியி...\nதுறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவராக முன்னாள் இராணுவ அதிகாரி நியமனம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதியான ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்....\nதங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது \nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தங்கபிஸ்கட்டுகளை மிகவும் சூட்சுமமாக மின் விசிறி பெட்டியில் மறைத்து இலங்கைக்குள் கொண்டுவ...\n251 பதக்கங்களை அள்ளி பெருமை சேர்த்த இலங்கை அணி நாடு திரும்பியது\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்து பெருமை சேர்த்த இலங்கை அணியானது நேற்றிரவு தாய...\nமட்டு. அம்பாறை மாவட்டங்களில் மழையுடனான காலநிலை\nஇலங்கையின் தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில்...\nஇலங்கை பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் : முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.\nஇலங்கையில் தென்படும் சூரிய கிரகணம்: எங்கே, எப்போது பார்க்கலாம்...\nஇலங்கையில் இம்மாதம் 26ஆம் திகதி நெருப்பு வளையச் சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் முழுமையாகவும் கிளிநொச்சிக்கு...\nசீனாவுடனான நட்புறவை மேலும் வளர்ப்பதில் அரசாங்கம் நாட்டம்: பிரதமர் மஹிந்த\nசீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே தனது அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது என்றும், இலங்கையின் அபிவிருத்திக்...\nஇலங்கைக்கு, அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு: மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து உறுதி\nஅனைத்து துறைகளிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் சம்மேள...\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/uncategorized/76274.html", "date_download": "2020-01-25T23:53:41Z", "digest": "sha1:P5ZYXQ2RCDDEHZLC6GOPMR2OHAHJV7KC", "length": 6768, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "அஜித்தை முந்திச் செல்ல மாட்டேன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅஜித்தை முந்திச் செல்ல மாட்டேன்..\nஎனக்கு அஜித்துடன் ரேஸில் கலந்துகொள்ள ஆசை என இந்தியாவின் முதல் பெண் ரேஸர் சாம்பியன் அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் முதல் மோட்டார் பந்தய வீராங்கனை என்ற பெயரைப் பெற்றவர் அலிஷா அப்துல்லா. இவர் தமிழில் ‘இரும்பு குதிரை’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு நவீன் தேவராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து ரேஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டுவருகிறார்.\nஇந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு அஜித்துடன் ரேஸில் கலந்துகொள்ள வேண்டும் என ஆசை உள்ளது. அவரது ரேஸ் பந்தயத்தைச் சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். ஆனால் அவருடன் ரேஸில் கலந்துகொண்டதில்லை. இந்தியாவில் ஒரு சிலரால் மட்டும்தான் பைக் போன்றே, காரிலும் ரேஸிங் செய்ய முடியும். அதை மிகச் சரியாகச் செய்யும் ���பர்களில் ஒருவராக அஜித்தும் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.\nஅஜித்தைப் பற்றி பேசியதுடன் மட்டுமில்லாமல் ஒரு சிறு நிகழ்வையும் பகிர்ந்துள்ளார் அலிஷா, “நான் அவருடன் ரேஸில் கலந்துகொண்டால் அவரை முந்திச் செல்ல மாட்டேன். அவரே செல்லட்டும் என்று விட்டுவிடுவேன். ஏனெனில், ஒருமுறை பயிற்சியின்போது அஜித் மூன்றாவதாக வந்தார். அப்போது அவரை முந்திச் சென்ற இளைஞனை நோக்கி அஜித் ரசிகர்கள் கத்தியுடன் பந்தயச் சாலைக்கு வந்ததைப் பார்த்துள்ளேன். அதனால் அவருடன் ரேஸில் பங்குபெற்றால் மட்டும் போதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPosted in: CINEMA, சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/?page=216", "date_download": "2020-01-25T23:15:07Z", "digest": "sha1:OOOBHHZXIGUZ7HYNEWB5EGU4Z4KFX4QE", "length": 67225, "nlines": 544, "source_domain": "sankathi24.com", "title": "Home page | Sankathi24", "raw_content": "\nகிளிநொச்சி–முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயம்\nசனி சனவரி 25, 2020\nபரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் ...\nசனி சனவரி 25, 2020\nகேள்வி:- ஒரு காலத்தில் தமிழர்களின் போராட்டத்தைப் பார்த்து சிங்களம் மட்டுமல்ல, உலக நாடுகளே அச்சம் கொண்டிருந்தன.\nகிரந்தப் பிடியிலிருந்து தமிழ் மொழியை விடுவித்தல்\nசனி சனவரி 25, 2020\nபண்டைக் காலத்தில் நாகரீகங்களைத் தோற்றுவித்த மக்கள் சமூகங்களால் பேசப்பட்ட பல மொழிகள் இறந்து போய் விட்டன.\nயாழ்ப்பாணத்தில் ஈழத்தமிழர்களின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் அரும்பொருள் காட்சியகம் திறப்புவிழா\nசனி சனவரி 25, 2020\nநல்லூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட அனைத்து மன்னர்களின் சிலைகளுடன் எழுகின்றது வரலாற்றுப் பொக்கிசம்\nயாழில் சிறீலங்கா இராணுவ மயமாக்கல் ஆரம்பம்\nவெள்ளி சனவரி 24, 2020\nயாழ்.மாநகரசபை விவகாரங்களை கவனிப்பதற்காக வடமாகாண ஆளுநா் ஓய்வுபெற்ற கேணல் தர இராணுவ அதிகாாி ஒருவரை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசனி சனவரி 25, 2020\nசீனாவில் கல்வி பயின்று இலங்கை வந்த யுவதி ஒருவரும் மற்றும் இந்நாட்டிற்கு சுற்றுலா பயணம் ....\nவவுனியா மாவட்ட சர்வமத குழுவின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்\nசனி சனவரி 25, 2020\nநல்லிணக்கம் தொடர்பான மாவட்ட சர்வ மதக்குழுவிற்கும் சிவில் பாதுகாப்புக்குழு, சமூகப்..\n2021 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மஹிந்த அறிவுறுத்தல்\nசனி சனவரி 25, 2020\nமக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில்...\nசீனாவில் மருத்துவத் துறையில் முதல் உயிரிழப்பு\nசனி சனவரி 25, 2020\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஒரு தொற்று நோய்.\nதீ விபத்தில் 79 வயதுடைய முதியவர் உயிரிழப்பு\nசனி சனவரி 25, 2020\nவெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி\n70 லீற்றர் கசிப்பும் சிறீலங்கா பொலிஸாரால் மீட்பு\nசனி சனவரி 25, 2020\nயாழ்ப்பாணம் ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களைபொலிஸார\nமுதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு\nசனி சனவரி 25, 2020\nஇலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் நேற்று (24) யா\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கை\nசனி சனவரி 25, 2020\n2019 சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீத\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nசனி சனவரி 25, 2020\n.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட\nசனி சனவரி 25, 2020\nகொக்கிராவ - சந்தகல்பாய பகுதியில் உள்ள வீட்டுத்தோட்டத்தில்\nநாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் எப்போது பதவி விலகுவது\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது எனவே நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் எப்போது பதவி விலகுவது சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுளளார்.\nயாழ் முற்றவெளியில் பெரும் சத்தத்துடன் ஓங்கி ஒலித்த தமிழீழ எழுச்சிப்பாடல்\nபுதன் சனவரி 22, 2020\nவடக்கு- கிழக்கு மற்றும் மலைய���த்தைச் சேர்ந்த இளைஞர்- யுவதிகள் இணைந்து தமிழினத்தின் கலை, கலாசார பாரம்பரியங்களைப் பேணும் வகையில் தைப்பொங்கல் விழாவையும், பண்பாட்டுப் பெருவிழாவையும் யாழ்.முற்றவெளி மைதான\nவிடுதலையை வலியுறுத்தி மலேசிய தமிழர்கள் போராட்டம்.\nதிங்கள் சனவரி 20, 2020\nகொட்டும் மழையிலும், சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமது உறவுகளின் விடுதலைக்காக மலேசிய தமிழர்கள் போராட்டம்.\nதமிழர்கள் மீதான தொழில்நுட்ப உளவியல் தாக்குதல்\nஞாயிறு சனவரி 19, 2020\nஇந்திய முகநூல் நிறுவனத்தால் தமிழர்கள் மீது நடத்தப்படுகிற தொழிலநுட்ப உளவியல் தாக்குதளுக்கு காரணமான இந்திய முகநூல் அமைப்பு மற்றும் இந்திய அதிகாரிகளின் நேரடி பங்கு பற்றி விளக்கும் காணொளி.\nமலேசியாவில் உறவுகளின் விடுதலை கோரி மாபெரும் மெழுகுவர்த்தி போராட்டம்\nசனி சனவரி 18, 2020\nவிடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என குற்றம்சாட்டப்பட்டு,சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை பற்றி, மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மற்றவர்\nமலேசியாவில் நினைவஞ்சலி செலுத்திய தமிழர்கள் 12 பேர் அதிரடி கைது\nசனி சனவரி 18, 2020\nஈழத்தில் மரணித்த உறவுகளுக்காக மலேசியாவில் நினைவஞ்சலி செய்த தமிழர்கள் 12 பேர் அதிரடி கைது\nநாட்டு மாடுகளை இல்லாதொழிக்கும் சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் - வ.கெளதமன்\nபுதன் சனவரி 08, 2020\nஏறு தழுவுதல் (ஜல்லிக் கட்டு) உரிமைக்காக மாணவர்கள் இளைஞர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழினமும் போர்க்கோலம் பூண்டு ரத்தம் சிந்தி பிரெஞ்சு புரட்சிக்கு இணையான \"தைப்புரட்சி\" ஒன்றை நடத்தித்தான் அதற்கான உர\nEPDPஒட்டுக்குழு தலைவர்க்கு இறுதி எச்சரிக்கை\nசனி சனவரி 04, 2020\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீதான EPDPயினரின் தாக்குதலைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஒட்டுக்குழு தலைவர்க்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nநெல்லை கண்ணன் கைது கொடுமையானது வைக்கோ கண்டனம்\nவெள்ளி சனவரி 03, 2020\nகருத்து சுதந்திரம் அடியோடு அழிக்கப்படுகிற நிலையில் ஒரு பாசிச கொடூர ஒரு ஆட்சிக்கான மனிதாபிமானத்தை மறந்து போகக்கூடாது\n2019 டிசம்பர் மாதம் 30ம் திகதி மாபெரும் கவனாஈர்ப்பு போராட்டம்.\nஞாயிறு டிசம்பர் 29, 2019\nசிறீலங்கா அரசாங்கத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் மாபெரும் கவனாஈர்ப்பு போராட்டம். 2019 டிசம்பர் மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை\nசனி டிசம்பர் 28, 2019\nபுத்தம் சரணம் கச்சாமி புனித பெளத்தத்தின் குருவின் மதங் கொண்ட வன்முறை பாரீர் மதகுருவின் மனிநிலை பாரீர்\n அத்துமீறல் தொடர்ந்தால் இன்னொரு சுதந்திரப் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கும் வ.கெளதமன்\nசெவ்வாய் டிசம்பர் 24, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\nகொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசனி சனவரி 25, 2020\nசீனாவில் கல்வி பயின்று இலங்கை வந்த யுவதி ஒருவரும் மற்றும் இந்நாட்டிற்கு சுற்றுலா பயணம் ....\nவவுனியா மாவட்ட சர்வமத குழுவின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்\nசனி சனவரி 25, 2020\nநல்லிணக்கம் தொடர்பான மாவட்ட சர்வ மதக்குழுவிற்கும் சிவில் பாதுகாப்புக்குழு, சமூகப்..\n2021 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மஹிந்த அறிவுறுத்தல்\nசனி சனவரி 25, 2020\nமக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில்...\nகிளிநொச்சி–முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயம்\nசனி சனவரி 25, 2020\nபரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் ...\nதீ விபத்தில் 79 வயதுடைய முதியவர் உயிரிழப்பு\nசனி சனவரி 25, 2020\nவெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி\n70 லீற்றர் கசிப்பும் சிறீலங்கா பொலிஸாரால் மீட்பு\nசனி சனவரி 25, 2020\n���ாழ்ப்பாணம் ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களைபொலிஸார\nமுதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு\nசனி சனவரி 25, 2020\nஇலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் நேற்று (24) யா\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கை\nசனி சனவரி 25, 2020\n2019 சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீத\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nசனி சனவரி 25, 2020\n.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட\nசனி சனவரி 25, 2020\nகொக்கிராவ - சந்தகல்பாய பகுதியில் உள்ள வீட்டுத்தோட்டத்தில்\n7 இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வௌியிடப்படவில்லை\nசனி சனவரி 25, 2020\nநவம்பர் மாதம் 27 ஆம் திகதி பதியேற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.\nசானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணைக்கான காலம் நீடிப்பு\nசனி சனவரி 25, 2020\nகுற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nசனி சனவரி 25, 2020\nகிளிநொச்சியில் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் ஒருவர்\nமுழு அரச பொறிமுறையையும் டிஜிட்டல் மயமாக்க தீர்மானம்\nசனி சனவரி 25, 2020\nமேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் ஈழத்தமிழர்களின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் அரும்பொருள் காட்சியகம் திறப்புவிழா\nசனி சனவரி 25, 2020\nநல்லூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட அனைத்து மன்னர்களின் சிலைகளுடன் எழுகின்றது வரலாற்றுப் பொக்கிசம்\nபல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமனம்\nசனி சனவரி 25, 2020\nஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் நந்த மல்லவ ஆராய்ச்சி\nமட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை தெடர்ந்தும் அதிகரிப்பு\nசனி சனவரி 25, 2020\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம்\nபெரும்போக நெல் கொள்வனவு அடுத்த வாரம்\nசனி சனவரி 25, 2020\nநெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது.\nதேசப்பற்றாளரின் புதல்வி பயன்படுத்திய வார்த்தைகள் வேதனைக்குரியது\nசனி சனவரி 25, 2020\nஇராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால\nயாழில் சிறீலங்கா இராணுவ மயமாக்கல் ஆரம்பம்\nவெள்ளி சனவரி 24, 2020\nயாழ்.மாநகரசபை விவகாரங்களை கவனிப்பதற்காக வடமாகாண ஆளுநா் ஓய்வுபெற்ற கேணல் தர இர\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநரை அதிமுக அரசு வலியுறுத்த வேண்டும்\nசனி சனவரி 25, 2020\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nவெள்ளி சனவரி 24, 2020\nதந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை\nசெல்போன்செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு\nவெள்ளி சனவரி 24, 2020\nஜூன் மாதம் முதல் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்\n’என் அப்பா’ என்ற தலைப்பில் 4-ம் வகுப்பு மாணவன்\nவியாழன் சனவரி 23, 2020\nஉருக்கமான கட்டுரை: உடனடியாக உதவிய அமைச்சர்\nஇந்து கடவுள்களுக்கு குடியுரிமை கேட்கும் ஐதராபாத் அர்ச்சகர்\nவியாழன் சனவரி 23, 2020\nதிருப்பதி ஏழுமலையான் உள்ளிட்ட இந்து கடவுள்களுக்கு திருத்தப்பட்ட குடியுரிமை\n‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம்\nவியாழன் சனவரி 23, 2020\nமெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம்\nரஜினி மீது மேலும் ஒரு வழக்கு\nபுதன் சனவரி 22, 2020\nதந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்க\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் \"விவாதத்திற்குத் தயார்\" -அமித் ஷாவின் சவாலை ஏற்ற மாயாவதி\nபுதன் சனவரி 22, 2020\nகுடியுரிமை திருத்த சட்டம் குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா உத்திரபிரதேச மாநி\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா திரையரங்கம்\nபுதன் சனவரி 22, 2020\nபயணிகள் காத்திருக்கும் நேரத்தை பொழுதுபோக்காக கழிக்கும் வகையில் இது அமைய உள்ளது.\nசெவ்வாய் சனவரி 21, 2020\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கை\nசெவ்வாய் சனவரி 21, 2020\nஇலங்கை அரசின் இராணுவ பலத்தை அதிகரிக்க தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாரி இறைப்பதா\nசெவ்வாய் சனவரி 21, 2020\nஇலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய\nமனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் போட்டி\nதிங்கள் சனவரி 20, 2020\nமதுரையில் ரஜினிகாந்த் உருவ பொம்மை எரிப்பு\nதிங்கள் சனவரி 20, 2020\nஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.\nநான் ஊர் சுற்றும் மந்திரியா\nதிங்கள் சனவரி 20, 2020\nமுக்கோண வடிவத்தில் இந்திய நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்\nதிங்கள் சனவரி 20, 2020\nபுதிய கட்டிடம் கட்டுவதற்கு மாதிரி வரைபடம் தயாராகி உள்ளது.\nஉலகின் தொன்மையானது தமிழர்களின் கலை மற்றும் கலாசாரம்\"\nஞாயிறு சனவரி 19, 2020\nஅமெரிக்கா ஹூஸ்டன் பல்கலை டீன் டில்லிஸ் டீ ஆன்டோனியோ தெரிவித்தார்.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்\nஞாயிறு சனவரி 19, 2020\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்\nசிறீலங்காவுக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக் கூடாது\nஞாயிறு சனவரி 19, 2020\nஇலங்கை இராணுவம் பாதுகாப்பு கருவிகளை வாங்குவதற்கு இந்திய அரசு உதவ முன் வந்துள\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு\nஞாயிறு சனவரி 19, 2020\nமீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசனி சனவரி 25, 2020\nகேள்வி:- ஒரு காலத்தில் தமிழர்களின் போராட்டத்தைப் பார்த்து சிங்களம் மட்டுமல்ல, உலக நாடுகளே அச்சம் கொண்டிருந்தன.\nகிரந்தப் பிடியிலிருந்து தமிழ் மொழியை விடுவித்தல்\nசனி சனவரி 25, 2020\nபண்டைக் காலத்தில் நாகரீகங்களைத் தோற்றுவித்த மக்கள் சமூகங்களால் பேசப்பட்ட பல மொழிகள் இறந்து போய் விட்டன.\nவான் ஆதிக்கத்தை இழக்கும் அமெரிக்கா\nவெள்ளி சனவரி 24, 2020\nஅமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பலமாகாப் பேணி வருகின்றது.\nவெள்ளி சனவரி 24, 2020\nஈழத் தமிழர்களின் தீர்வு விடயத்தில் தாக்கம் செலுத்துமா\nசத்தமின்றி நடக்கும் இன்னொரு அழிப்பு இவை யார் காதுக்கும் கேட்கின்றதா\nவெள்ளி சனவரி 24, 2020\nதமிழர்களின் வரலாற்றைச் சிதைத்து, அவர்களின் தொன்மங்களை அழிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத் தீவை முற்றுமுழுதான சிங்களமயமாக்கும் நடவடிக்கையில் சிங்கள தேசம் மிகத் தீவிர\nயார் அழுது யார் துயரம் மாறும்\nவெள்ளி சனவரி 24, 2020\nராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்தமை இலங்கையர்களின் உரிமை பாரிய ஆபத்தில் இருக்கின்றதையே சுட்டிக்காட்டுகிறது...\nநெற் செய்கையாளர்களை காப்பாற்ற யார் உளர்\nபுதன் சனவரி 22, 2020\nவிவசாயத்தால் பொருளாதாரத்தைக் கட்டி வளர்த்தவர்கள் தமிழர்கள் என்ற பெருமை எமக்கு உண்டு.\nதிங்கள் சனவரி 20, 2020\nதமிழக திரை நட்சத்திரம் ரஜினிகாந்தைச் சந்தித்திருந்தார்.\nசோதி அண்ணை ஊடகவியலாளர் என்பதை விட சமூகச் செயற்பாட்டாளர்\nஞாயிறு சனவரி 19, 2020\nகிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் வல்லிபு��ம் அருள்சோதிநாதன்\nஅவர்களை இடமாற்றி தமிழர்களை நியமியுங்கள்\nசனி சனவரி 18, 2020\nஅண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்தேன். அங்கு மின் இணைப்பு வேலையில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அதில் நின்ற சாரதி ஒருவரிடம் நீங்கள் எந்த இடம் என்று கேட்டேன். அவர் களுத்துறை என்றார்.\nசோழியன் குடுமி சும்மா ஆடாது...\nசெவ்வாய் சனவரி 14, 2020\n‘குதிரை ஓடியபிறகு லாயத்தை மூடிய கதை’யாக, மக்களை அணி திரட்டும் பணியில் கூட்டமைப்பு களமிறங்கப்போகின்றதாம்.\nசெவ்வாய் சனவரி 14, 2020\nகேள்வி:- ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று காலம் காலமாகச் சொல்கின்றோம். இன்று வரை வழி பிறந்ததாகத் தெரியவில்லை.\nசீனாவில் மருத்துவத் துறையில் முதல் உயிரிழப்பு\nசனி சனவரி 25, 2020\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஒரு தொற்று நோய்.\nமாணவிக்கு கனடாவில் கத்திக் குத்து:\nசனி சனவரி 25, 2020\nமர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் பலமுறை குத்தினார்.\nஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டி வந்த சீனர் கைது\nவெள்ளி சனவரி 24, 2020\nஆஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்துள்ளது.\nபாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு\nவெள்ளி சனவரி 24, 2020\nமலேசியாவில் தேடுதல் வேட்டையில் இந்தியர்கள் உள்பட 54 வெளிநாட்டினர் கைது\nவியாழன் சனவரி 23, 2020\nமலேசியாவின் பஹாங் மாநிலத்தில் உள்ள ஒரு தீம் பார்க்கில் நடத்தப்பட்ட தேடுதல் வே\nலிபியாவில் விமான நிலையம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்\nவியாழன் சனவரி 23, 2020\nலிபியாவில் தற்போது செயல்பட்டுவரும் ஒரே ஒரு விமான நிலையமும் திடீர் ஏவுகணை தாக்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nவியாழன் சனவரி 23, 2020\nகிராம மக்கள் கடவுளின் அவதாரம் என கூறி வழிபட்டு வருகின்றனர்.\nபூமியில் சூரியனை விட மிகப்பழமையான திடப்பொருள்\nவியாழன் சனவரி 23, 2020\nபூமியில் உள்ள திடப்பொருட்களில் மிகப்பழமையானதாக கண்டறியப்பட்டுள்ளது.\nடிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது இந்தியா\nவியாழன் சனவரி 23, 2020\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினைக்கு\nசீனாவில் பரவி வரும் வைரஸ் கிருமியை அடுத்து பிரான்சிலும் முன் ஏற்பாடுகள்\nபுதன் சனவரி 22, 2020\nசீனாவில் பரவி வரும் வைரஸ் கிருமியை அடுத்து, பிரான்சிலும் முன் ஏற்பாடுகள் செய்\nகடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளன��்- யுனெஸ்கோ\nபுதன் சனவரி 22, 2020\nகடந்த 2019ஆம் ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையி\nஅவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து\nபுதன் சனவரி 22, 2020\nசிலந்திகள் (Funnel-web spiders) குறித்து அவதானமாக இருக்குமாறு\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி\nபுதன் சனவரி 22, 2020\nபிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்\nபுதன் சனவரி 22, 2020\nரஷிய யூடியூப் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்\nபுதன் சனவரி 22, 2020\nஅங்கு அவர் மனைவி, மகனுடன் சேர்ந்தார்.\nகாஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nபுதன் சனவரி 22, 2020\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு\n35 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம் 8 பெண்கள் உட்பட முன்னாள் எம்எல்ஏ.வும் கைது\nசெவ்வாய் சனவரி 21, 2020\n35 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம்\nமுன்னாள் போராளிக்கு சிறைத் தண்டனை\nசெவ்வாய் சனவரி 21, 2020\nஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nசிறைச்சாலைக்குள் சுரங்கம் அமைத்து 76 கைதிகள் தப்பிஓட்டம்\nதிங்கள் சனவரி 20, 2020\nதென் அமெரிக்காவில் உள்ள பராகுவே நாட்டில் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில் ஒரு\nஇந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை\nதிங்கள் சனவரி 20, 2020\nமலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.\nலெப்.கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nபுதன் சனவரி 22, 2020\n22.01.2009 அன்று தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் ப\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு..\nசெவ்வாய் சனவரி 14, 2020\nகேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதி\nதிங்கள் சனவரி 13, 2020\nபுரட்சிக்காரன் என்றால் உலகம் அவனை கடினமாகவே எண்ணுகிறது, ஆனால் அவன்\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nஞாயிறு சனவரி 12, 2020\n‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.\nகேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு சுமந்து......\nஞாயிறு சனவரி 12, 2020\nவங்கக்கடலில் இந்தியக் கடற்படை முற்றுகையிட்டபோது எம்.பி அகத் கப்பலுடன் சேர்த்த\nதளபதி மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள்\nசனி சனவரி 11, 2020\nதமிழீழ ‘இதயம்பூமி’ மணலாற்றுக் கானகத்தில் 11.01.1990 அன்று சூகையீனம் காரணமாக வ\nலெப்.கேணல் நாளா – மேஜர் வஞ்சியின்பன் வீரவணக்க நாள்\nசெவ்வாய் சனவரி 07, 2020\nதிருமலைக் கடற்பரப்பில் 07.01.2006 அன்று சிறீலங்கா கடற்படையின் டோறா கலம் மீதான\nஞாயிறு சனவரி 05, 2020\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய\nகேணல் சாள்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு சனவரி 05, 2020\nமன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படைகளின்\nவரலாற்றில் தடம்பதித்த கடற்புலி லெப் கேணல் மறவன்மாஸ்ரர்.\nபுதன் டிசம்பர் 11, 2019\nதமிழீழத்தேசத்தின் விடுதலைவேள்வியில் விதையாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்களின் வர\nகரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்குமார் ஆகிய கரும்புலி மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவியாழன் டிசம்பர் 05, 2019\nமட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்\nபிரான்சில் நெவர் பகுதியில் இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019\nபுதன் டிசம்பர் 04, 2019\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019.\nபிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு\nசெவ்வாய் டிசம்பர் 03, 2019\nஎம் இதயக்கோயிலிலே வாழும் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்து பிரான்சின் பெரும் மாந\nகிழக்கு பல்கலையில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு\nபுதன் நவம்பர் 27, 2019\nமாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளி\nகொடிகாமத்தில் தடைகளைத் தாண்டி இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டது\nபுதன் நவம்பர் 27, 2019\nகொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீர\nகார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தலல் நிகழ்வு அறிவித்தல்\nசெவ்வாய் நவம்பர் 26, 2019\nயாழ் கோப்பாய் துயிலுமில்ல வணக்க நிகழ்வுகள் துயிலுமில்லம் அமைந்திருந்த இடத்த\nமுதல் மாவீரனின் கடைசி சில நாட்கள்.A9 பாதையும் சங்கரும்\nதிங்கள் நவம்பர் 25, 2019\nசங்கர் வீரமரணம் 27.11.1982 அதற்கு சரியாக ஒரு மாதம் முன்னர் 27.10.1982 அன்று ச\nமாவீரர்களை நினைவுகூர தயாராகியது உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்.\nஞாயிறு நவம்பர் 24, 2019\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தை\nதாயகப்பகுதியில் மாவீரர்களின் துயிலும் இல்லம் சுத்தம் செய்யும் பணி���ள்\nவியாழன் நவம்பர் 21, 2019\nதமிழர் தாயகப் பகுதியில் கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் தமிழர்களின் காவல்தெ\nலெப்.கேணல் மல்லியின் வீரவணக்க நாள்\nசனி நவம்பர் 16, 2019\nஇவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.\nதமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்\nசனி சனவரி 18, 2020\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின்\nசனி சனவரி 11, 2020\nசனி சனவரி 11, 2020\nசனி சனவரி 11, 2020\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகர்த்த மென்பந்து வெற்றிக்கிண்ணம் - 2020\nபுதன் சனவரி 01, 2020\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகர்த்த மென்பந்து வெற்றிக்கிண்ணம் - 2020 சுற்றுப்போட்டி தாயகத்தின் மாங்குளம் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\nதமிழீழ விடுதலை முழக்கத்தை உககெங்கும் ஓலித்த செய்த தேசத்தின் குரல் அவர்களின் நினைவேந்தல்\nசனி டிசம்பர் 14, 2019\nதமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2020\nவெள்ளி டிசம்பர் 13, 2019\nஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2020” எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8மண\nநொய்சி சாம் தமிழ்ச்சோலையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nநொய்சி சாம் தமிழ்ச்சோலையின் மாணவர்களின் பல்சுவை கலை நிகழ்வுகளை கண்டுகளித்திட உங்களை அன்புடன் அழைக்கின்றோம். காலம் :15.12.2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணி\nகூந்தலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அழகு தரும் பீட்ரூட்\nபுதன் சனவரி 22, 2020\nஆரோக்கியத்துடன், பீட்ரூட் உங்கள் அழகை அதிகரிக்கவும் உதவுகிறது.\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதிங்கள் சனவரி 20, 2020\nஅறிகுறிகளின் வெளிப்பாடுகளுக்கு உடனடியாக மருத்துவ கவனம் கொடுப்பது நம்மை\nஞாயிறு சனவரி 19, 2020\nசர்க்கரை நோயாளிகளில் சிலர், இடுப்பில் இன்சுலின் பம்பு கருவியை அணிய வேண்டியிரு\n“இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.”\nசனி சனவரி 18, 2020\nதாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்ல\nசெல்போன் உபயோகித்தால் எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுமா\nசனி சனவரி 11, 2020\nகாலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nகண் பார்வை குறைய என்ன காரணம்\nவெள்ளி சனவரி 10, 2020\nஇரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும்\nவியாழன் சனவரி 09, 2020\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும்.\nசெவ்வாய் சனவரி 07, 2020\nகுளிர் அதிகரிக்கும்போது சிலருக்கு ரத்தம் உறையக்கூடும்\nஊட்டச்சத்து அதிகம் நிறைந்த அன்னாசி பழம்\nஞாயிறு டிசம்பர் 29, 2019\nஇந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது.\n7 விதமான புற்றுநோய்களைத் தடுக்க பல்வேறு உடற்பயிற்சிகள்\nசனி டிசம்பர் 28, 2019\nஅமெரிக்க அறிவியல் ஆய்வில் தகவல்\nநலமான வாழ்வுக்கு நான்கு விஷயங்கள்\nசனி டிசம்பர் 21, 2019\nவாழ்வை பற்றிய தெளிவு அவசியம். சிரத்தை இல்லையெனில் பல சிக்கல்கள் வந்துவிடும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கரும்புச்சாறு\nதிங்கள் டிசம்பர் 16, 2019\nகரும்புச்சாறு தொற்று நோய்களை குணப்படுத்த உதவுவதோடு\nநீரிழிவு நோயை வெற்றி கொள்வோம்\nஞாயிறு டிசம்பர் 15, 2019\nதவறான வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் ஒரு பிரச்சினையே தவிர அது ஒரு நோய் அல்ல.\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nவெள்ளி டிசம்பர் 13, 2019\nபாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரிச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.\nகொழுப்பை குறைக்கும் ‘கிரீன் டீ’\nபுதன் டிசம்பர் 11, 2019\nரத்தத்தில் கொழுப்புகள் படியவிடாமல் செய்து உடலுக்கு தேவையான நன்மையான\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nநல்ல மற்றும் கெட்ட பாக்டீரியா அளவுகளைப் பொறுத்தே அந்த ஆரோக்கியம் தீர்மானிக்கப்படும்.\nமிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள்\nவியாழன் டிசம்பர் 05, 2019\nமிளகாயில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சில முக்கிய\nவியாழன் டிசம்பர் 05, 2019\nநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நி\nமன அழுத்தத்தினால் வரும் நீரிழிவு நோய்\nதிங்கள் நவம்பர் 25, 2019\nநீரிழிவும் மன அழுத்தமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது.\nநீரிழிவு நோயும், குடும்பத்தாரின் பொறுப்பும்\nஞாயிறு நவம்பர் 24, 2019\nநீரிழிவு நோய்க்கான காரணங்களை ஆராய்வதை விட\nவெள்ளி சனவரி 24, 2020\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டம்\nவெள்ளி சனவரி 24, 2020\nசெய்தி:- பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு சோறும், தண்ணீரும்\nஅகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்\nவெள்ளி சனவரி 24, 2020\nவணக்கம் பிள்ளையள். எல்லோருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள��.\nஉலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான 'இன்டர்நெட்' இணைப்பு\nபுதன் சனவரி 22, 2020\nடாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்....\nசிறுவன் மீது பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து மறுபக்கம்\nபுதன் சனவரி 22, 2020\nஇந்தோனேசியாவை சேர்ந்தவர் முகமது இதுல் (16) என்ற அந்த சிறுவன் மீன் பிடிக்க சென\nபுதன் சனவரி 22, 2020\nசும்மா கிடந்த துக்ளக்கை தூக்கி பிடித்து\nஉலகில் முதன்முறையாக சேர சோழ பாண்டிய மாமன்னர்களின் சின்னங்கள்\nசெவ்வாய் சனவரி 21, 2020\nஉலகில் முதன்முறையாக சேர சோழ பாண்டிய மாமன்னர்களின் சின்னங்கள் உட்பட தமிழரின் ப\n256 எம்.பி. கமராவுடன் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன்\nசெவ்வாய் சனவரி 21, 2020\n256 எம்.பி. கமரா வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.\n\"மனிதச் செயல்பாட்டின் ஒவ்வொரு தளத்திலும் நாங்கள் ஏன் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம்\nசெவ்வாய் சனவரி 21, 2020\nமனிதச் செயல்பாட்டின் ஒவ்வொரு தளத்திலும் நாங்கள் ஏன் பாரபட்சமாக நடத்தப்படுகிறோ\nஅப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபேட்\nஞாயிறு சனவரி 19, 2020\nஅப்பிள் நிறுவனத்தின் 5ஜி வசதி கொண்ட ஐபேட் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது\n21 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை-அமெரிக்கா\nபுதன் சனவரி 15, 2020\nஅமெரிக்காவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்யக்\n1,60,000 பேரைக் கொல்லப்போகும் காற்று மாசு\nசெவ்வாய் சனவரி 14, 2020\n1,60,000 பேரைக் கொல்லப்போகும் காற்று மாசு\" - எச்சரித்த பிரிட்டன் ஆய்வு நிறுவ\nதிங்கள் சனவரி 13, 2020\nதிங்கள் சனவரி 13, 2020\nசூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன.\nஞாயிறு சனவரி 12, 2020\nசெய்தி:- தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் நாட்டில் இர\nஉழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது \nசனி சனவரி 11, 2020\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிள்ளையள்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி சாப்பிடும் பெண்\nபுதன் சனவரி 08, 2020\nஇங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரை சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (வயது 44).\n40 நாட்கள் பேட்டரி வழங்கும் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nபுதன் சனவரி 08, 2020\nஇரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nவாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை\nசெவ்வாய் சனவரி 07, 2020\nஐரோப்பிய கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் பனி படர்ந்த நாடாக பின்லாந்து உள்ளது\nவியாழன் சனவரி 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/baabbfbb1-b89b9fbb2bcdba8bb2b95bcd-b95bc1bb1bc8baabbeb9fbc1b95bb3bcd/b95bb2bcdba8bbebb0bcd-ba4b9fbb0bcdbaabbeba9-ba8bafbcdb95bb3bcd", "date_download": "2020-01-26T00:20:39Z", "digest": "sha1:VDR7IYX4FLHGOVG3AZV6LRPY6APDSZDH", "length": 37009, "nlines": 269, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கல்நார் தொடர்பான நோய்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / பிற உடல்நலப் பிரச்சனைகள் / கல்நார் தொடர்பான நோய்கள்\nகல்நார் தொடர்பான நோய்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஆஸ்பெஸ்டாஸ் எனப்படும் கல்நார், இயற்கையாகக் காணப்படும் நார்ப்பொருள் தாதுக்களின் ஒரு தொகுதி ஆகும். இது கட்டிடங்களில் மின்கடத்தாப் பொருளாக வணிக ரீதியாக பயன்படுத்தப் படுகிறது. மேலும், கூரை ஓடுகள், நீர்த்தடங்கள், தீயணைப்புப் போர்வைகள், கிளச் மற்றும் பிரேக் லைனிங், தானியங்கி காஸ்கெட்டுகள் மற்றும் பேடுகள் போன்றவற்றிலும் கூட்டுப்பொருட்களாகப் பயன்படுத்தப் படுகிறது. கல்நாரால் மனிதர்களுக்குப் புற்று நோய் மற்றும் நீடித்த சுவாச நோய்கள் ஏற்படுகின்றன.\nஅனைத்து வகையான கல்நார்களும் (கிரிசோடைல், குரோசிடோலைட், அமோசைட், டிரெமோலைட், ஆக்டினோலைட், ஆந்தோஃபைலைட்) பயன்படுத்தப்படுகின்றன. இதன் இழுவிசை வலு, வெப்பம் அரிதில் கடத்தும் தன்மை, வேதியல் தாக்குதலைத் தடுக்கும் ஆற்றல் போன்றவற்றின் காரணமாகவே இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கல்நார் தாதுக்கள் சிலிக்கேட் கூட்டுப் பொருட்கள் ஆகும். அவை தங்கள் மூலக்கூறு அமைப்பில் சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் அணுக்களைக் கொண்டிருக்கின்றன.\nகல்நாரின் அனைத்து வகையும் புற்றுநோய் உண்டாக்கும் இயல்பைக் கொண்டவை. கல்நார் (கிரிசோடைல் உட்பட) நுரையீரல், மூச்சுக்குழல், கர்ப்பப்பை, இடைத்தோல் புற்றை உருவாக்குகிறது. நுரையீரல்நார் நோய் மற்றும் தொண்டை – நுரையீரல் படல அடைப்பு, தடிப்பு மற்றும் கசிவையும் ஏற்படுத்துகிறது.\nபணித்தல சூழலில் காற்றிலுள்ள நார்ப்பொருளை சுவாசிப்பது, கல்நாரைக் கையாளும் தொழிற்சாலைகளைச் சூழ்ந்துள்ள காற்றை உள்ளிழுப்பது, கட்டிடங்களில் பயன்படுத்தப்படுள்ள உடையும் தன்மை கொண்ட கல்நாரோடு தொடர்பு கொள்ளும் காற்று ஆகியவற்றால் கல்நார் பாதி���்பு உண்டாகிறது.\nஉலக சுகாதார நிறுவன புள்ளிவிவரப்படி உலக அளவில் பணித் தலத்தில் 125 மில்லியன் (12.5.கோடி) மக்கள் கல்நாரால் பாதிப்படைந்து உள்ளனர். பணித்தள பாதிப்பால் ஏற்படும் கல்நார்ப் புற்று, புறத்தோல் புற்று, கல்நார் நோய் ஆகியவற்றால் ஆண்டுதோறும் குறைந்தது 107 000 மக்கள் மரணம் அடைகின்றனர். பணித்தலப் புற்று நோயில் 50 % கல்நார் புற்றாகும். வீடுகளில் உள்ள கல்நாரால் ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடைகின்றனர்.\nகல்நார் பாதிப்போடு புகையிலைப் புகையும் சேர்ந்தால் புற்றுக்கான சாத்தியக் கூறு அதிகரிக்கிறது. புகைத்தல் அதிகமானால் ஆபத்தும் அதிகம்.\nஆசிய நாடுகளில் இன்னும் கல்நார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்டு, கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் கல்நார்ப் படிவு காணப்படுகிறது. இந்தியா ஆண்டுதோறும் 1.25 லட்சம் டன் கல்நாரைக் கையாளுகிறது. இதில் 1.00 லட்சம் டன் ஏற்றுமதி ஆகிறது. சிமெண்ட் ஆலைகள், துணியாலைகள், கல்நார் சுரங்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் பணித்தலப் பாதிப்பு உண்டாகிறது. இவற்றில் தேசிய பணித்தல நல நிறுவனம் (NIOH) சூழல் மற்றும் இடம்சார் ஆய்வுகளை மேற்கொண்டு கீழ்வருவனவற்றைக் கண்டறிந்தது:\nநான்கு சிமெண்ட் ஆலைகளில் பணிபுரிபவர்களிடம் காணப்படும் (அகமதாபாத், ஐதராபாத், கோயம்புத்தூர், மும்பை) கல்நார் நுரையீரல் நோயின் விகிதம் 3-5 %.\nகல்நார் துணியாலைகளில் 10 ஆண்டுகளில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் காணப்படும் கல்நார் நுரையீரல் நோய் விகிதம் 9 % ஆகும். இது அறிவிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சராசரி விகிதத்துக்கு முரண்பாடாக உள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில் கல்நார் பாதிப்பு விகிதம் மிகவும் அதிகம் ஆகும் (216-418 நார்கள்/மி.லி. அனுமதிக்கப்பட்ட வரையறையான 2 நார்கள் / மில்லி லிட்டரோடு ஒப்பிடும்போது).\nசுரங்கம் மற்றும் பதப்படுத்தும் ஆலைகளில் ஒட்டுமொத்த கல்நார்நோய் பாதிப்பு முறையே 3% மற்றும் 21% ஆகும். கல்நார் சுரங்கங்களில் இரு இடங்களில் காற்றில் உள்ள கல்நர் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே இருந்தது. பதப்படுத்தும் ஆலைகளில் சராசரி கல்நார் அளவு 45 நார்கள்/மி.லிட்டரில் இருந்து 244 நார்கள்/மி.லிட்டராக இருந்தது.\n1990-ன் ஆரம்பங்களிலேயே கல்நார் பயன்பாட்டைத் தடைப்படுத்திய நாடுகளிலும் கூட கல்நார் சார் நோய்கள் இன்னும் கூடுதலாகி வருகின்றன. இந்நோய்களின் உள்ளுறை காலம் மிக அதிகம். இதனால் கல்நாரை தடைபடுத்தி வெகுகாலம் ஆனபின்னும் இந்நோயால் ஏற்படும் மரணங்கள் கூடுதலாகி வருகின்றன. கல்நாரை பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியாது. உ.சு.நி. உலக தொழிலாளர் நிறுவனம் எந்தப் பாதுகாப்பு எல்லையையும் வரையறுக்கவில்லை.\nகல்நாரை தொடர்ந்து சுவாசித்து வந்தால் கல்நார்நோய், நுரையீரல் படல அடைப்பு மற்றும் தடுப்பு மற்றும் கசிவுக் கோளாறுகள் உண்டாகும். பணித்தல பாதிப்பு, சூழல் மற்றும் வீடுகளில் பாதிப்பு ஆபத்துள்ள யாவரும் அறிகுறிகள் இன்றியும் மருத்துவரை அணுக வேண்டும். பல ஆண்டுகள் கழித்தே கல்நார் நோய் அறிகுறிகள் வெளிப்படும். அவை:\nமூச்சடைப்பு, இழுப்பு அல்லது தொண்டை கரகரப்பு\nதொடர் இருமல் நாட்பட அதிகரிக்கும்\nநெஞ்சில் இறுக்கம் அல்லது வலி\nகழுத்து அல்லது முக வீக்கம்\nகல்நார் நேரடிப் பாதிப்பில் இருந்துப் பணியாளரை அகற்றினாலும் நோய் வளரும். அதிகரித்த நிலையில் விரல் நகம் இடுக்கம், வேதனை மற்றும் நீலம்பாய்தல் உருவாகலாம்.\nகிரிசோடைல், அமோசைட், குரோசிடோலைட், டிரெமோலைட், ஆந்தோஃபைலைட், ஆக்டினோலைட் ஆகிய ஆறு வகையான கல்நார்கள் உள்ளன. வணிக ரீதியான வகைகள் அனைத்தும் புற்றுநோய்த் தூண்டிகளே.\nமுக்கியமாகப் பணிசூழல் அல்லது சுற்றுப்புறக் காற்றில் அல்லது கல்நார் பயன்படுத்தப்பட்ட வீடுகளில் அல்லது கட்டிடங்களின் காற்றில் உள்ள நார்ப்பொருளை சுவாசிப்பதன் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது. உடையும் தன்மை கொண்ட கல்நார்கள் பராமரிப்பு, மாற்றுதல், அகற்றுதல் அல்லது அழித்தலின் போது பாதிப்பைத் தொடர்ந்து அளிக்கும். பேரிடர்களின் போது கட்டிடங்கள் சிதைவடைவதாலும் பாதிப்பு ஏற்படும்.\nஇயறகை நிகழ்வுகளாலும் மனித செயல்பாடுகள் மூலமும் நிலத்திற்குள்ளும் நிலத்தடி நீருக்குள்ளும் கல்நார் புகலாம். கல்நார் கழிவுகளால் மண் மாசுறலாம்.\nபணிச்சூழல் பாதிப்பு – கல்நார் பொதிகளை மறுபொதியிடல், பிற பொருட்களோடு கல்நாரைக் கலத்தல், வெட்டும் கருவிகளால் கல்நார்ப் பொருட்களை வெட்டுதல் ஆகியவற்றால் அதிகமான பாதிப்பு உண்டாகும். கல்நார் கொண்ட பொருட்களை பொருத்துதலும் வாகனங்களைப் பராமரித்தலும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nபொதுமக்களுக்குப் பாதிப்பு: சுவசிப்பும் உள்ளெடுப்புமே கல்நார் பா��ிப்பு ஏற்படும் முக்கிய வழிகள். புகைக்காதவர்களுக்குக் கல்நார் கொண்ட வெளிப்புற மற்றும் குறைந்த அளவு அகக்காற்றை சுவாசிப்பதின் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது (கல்நார் ஆலையின் பணியாளர் மற்றும் ஆலைக்கு அருகில் வசிப்போர்). கல்நாரால் மாசுற்ற குடிநீராலும் பாதிப்பு ஏற்படலாம்.\nகட்டுமான நடவடிக்கைகளாலும், கட்டிடக் கழிவை (உடைந்த கல்நார்க் கூரை ஓடு) முறையற்ற முறையில் கழிப்பதாலும் பெரும்பானமை பொதுமக்கள் கல்நார் நோயால் பாதிக்கப்படலாம்.\nபோக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன உராய்வுகளால் சுற்றுப்புறக் காற்றில் கல்நார்ப்பொருள் அடர்த்தி அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகல்நார் சார் நோய் ஆபத்தைக் கூட்டும் காரணிகள்:\nஅளவு (தனிநபரைப் பாதிக்கும் கல்நார் அளவு)\nகாலம் (எவ்வளவு கலம் பாதிப்புக்குள்ளானார்)\nகல்நாரின் வடிவம், அளவு மற்றும் வேதியல் சேர்மானம்.\nபுகைத்தல், முன்னரே பாதித்த நுரையீரல் நோய் போன்ற தனிநபர் ஆபத்துக் காரணிகள்\nகீழ்க்காணும் சோதனைகளோடு முழு உடல் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது:\nகாற்றை வெளியேற்றும் திறனும் சுவாசக் கொள்ளளவும் குறைந்திருப்பதை நுரையீரல் சோதனை காட்டுகிறது.\nசளி சோதனை: கல்நார்ப் பொருளைக் காட்டும்.\nமார்பு எக்ஸ்-கதிர்- நுரையீரல் களத்தின் கீழ்ப்பகுதியில் மூன்றில் இரு பகுதி நில-கண்ணாடி தோற்றத்தைக் காட்டும்.\nநுரையீரல் படலக் கசிவு, தடிமன், திரட்சியைக் கண்டறிய கேளாஒலி பயன்படும்.\nகல்நார் தொடர்பான நோய்களுக்குக் குறிப்பிட்ட எந்த சிகிச்சையும் பரிந்துரைக்கப்படவில்லை.\nபுகைத்தலை நிறுத்தவும், தொடர்ந்து கல்நார் பாதிப்புக்கு உடபடாமல் இருப்பதும் அறிவுரையாகக் கூறப்படுகிறது.\nநச்சுக்காய்ச்சல் மற்றும் நிமோகாக்கல் நிமோனியா தடுப்புமருந்து, நுரையீரல் தொற்று எதிர் நுண்ணுயிர் சிகிச்சை மற்றும் உயிர்வளி பயன்பாடு ஆகியவை கல்நார்நோய் சிகிச்சையில் அடங்கும்.\nநுரையீரல் மற்றும் மேல்தோல் புற்று கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும்.\nஆதரவுப் பராமரிப்பும், அறுவை, கதிர்வீச்சு மற்றும் வேதியற் சிகிச்சை அடங்கிய பன்மாதிரி சிகிச்சையும் கொண்ட பல்துறை அணுகுமுறை புற்றுநோய் நேர்வுகளுக்குத் தேவை.\nகல்நார் தொடர்பான நோய் நிரலில் அடங்குவன:\nநுரையீரல் படலத் தீங்கற்ற கசிவு - அசாதாரணமான அளவுக்கு நுரை��ீரல் படலங்களுக்கு இடையில் நீர்மத் தேக்கம்.\nநுரையீரல் படல அடைப்பு – சுண்ணாம்புப் படிவு உருவாதல்\nஉருண்டை சுவாசக் காற்றரை சுருக்கம் – நுரையீரல் சுருக்கம் வடுவுற்ற படல திசுக்களுக்கு அடுத்து உருவாதல்.\nகல்நார் நோய்-நுரையீரல் திசுக்கள் வடுவுறலும் அழற்சியுறலும். நுரையீரல் சுருங்கி விரிவதை இது தடுக்கிறது.\nஇடைத்தோல் புற்று- நுரையீரல் மற்றும் வயிற்று உள்படலப் புற்று.\nநுரையீரல் புற்று - நீண்ட காலத்திற்கு அதிக அளவில் கல்நார் பாதிப்புக்கு உட்பட்டவர்களுக்கு இது பொதுவாக ஏற்படுகிறது.\nகருப்பைப்புற்று- கல்நாரால் பாதிப்படைந்த பெண்களுக்கு இப்புற்று ஏற்படுவதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.\nபல்வேறு நடவடிக்கைகள் மூலம் பணியாளர்கள் பணிச்சூழலில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்:\nசுவாசப் பாதிப்பு: சுவாசப் பாதுகாப்பு, தூய காற்று, ஓய்வு ஆகியவற்றால் தடுக்கலாம்.\nதோல்: பாதுகாப்பு கையுறை, காப்பு ஆடைகள் ஆகியவற்றல் தோல் பாதிப்பைத் தடுக்கலாம். மாசடைந்த ஆடைகளை மாற்றி தோலை அதிகமான நீரால் கழுவ்வும் அல்லது குளிக்கவும்.\nகண்கள்: காப்புக் கண்ணாடிகள் அணிந்து கண்களைப் பாதுகாப்பதோடு சுவாசப் பாதுகாப்பையும் மேற்கொள்ள வேண்டும். கண்களில் துகள் விழுந்தால் தண்ணீரால் பல நிமிடம் கழுவி (முடிந்தால் தொடுவில்லையைக் கழற்றிவிடவும்) மருத்துவ உதவியை நாடவும்.\nஉள்ளெடுப்பு: பணி நேரத்தில் உண்ணுவதையுக் குடிப்பதையும் தவிர்க்கவும். சாப்பிடும் முன் கை/வாய் கழுவவும்\nபருவகால பழம்/காய்கறிகளுடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும்.\nகல்நாருக்குப் பதிலாக ஆபத்து குறைந்த பொருட்களைப் பயன்படுத்தவும்.\nபணியளர்களுக்குப் பணியிடத்தைச் சுழற்சியில் அளித்தல்\nபணியாளர்களுக்குத் தொடர் மருத்துவ சோதனை\nபணியாளர்களுக்குக் கல்நார் சார் நோய்கள் பற்றிய விழிப்புணர்வும் சுகாதாரக் கல்வியும்.\nஆரோக்கிய வாழ்க்கை முறையை பணியாளர்களுக்கு ஊக்குவித்தல்\nபின்வரும் பொதுசுக்காதார நடவடிக்கைகளை உசுநி பரிந்துரைத்துள்ளது:\nஅனைத்து வகையான கல்நாரையும் பயன்படுத்துவதை நிறுத்துவதே கல்நார் சார் நோய்களைத் தடுக்கும் சிறந்த வழி.\nகல்நாருக்குப் பதிலாக பாதுகாப்பான மாற்றைப் பயன்படுத்துவதற்கான தீர்வு பற்றிய தகவலை அளித்து அதற்கான மலிவான தொழிற்நுட்��த்தை உருவாக்குதல்.\nகல்நாரை அகற்றும் போது கல்நார் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\nகல்நார் சார் நோய்களை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து, சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கும் சேவைகளை மேம்படுத்துதல்.\nகடந்த காலத்தில் அல்லது தற்போது கல்நார் பாதிப்புக்கு உள்ளான/உள்ளாகும் மக்களைப் பற்றிய பதிவை உருவாக்கி பாதிக்கப்பட்ட பணியாளருக்கு மருத்துவக் கண்காணிப்பை வழங்குதல்.\nகல்நார் கொண்ட பொருட்களோடு தொடர்புடைய ஆபத்தைப் பற்றிய தகவலை அளித்து விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் கல்நார்க் கழிவுகளை ஆபத்தான கழிவுகளாகக் கையாள வைத்தல்.\nஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்\nFiled under: நோய், Asbestos-related disease, உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, நோய், உடல்நலம், தூய்மை\nபக்க மதிப்பீடு (64 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஇளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம்\nமுதியோரை தாக்கும் முக்கிய நோய்கள்\nஈரலில் கொழுப்பு (ஈரல் நோய்)\nவெப்ப நோய்களும் வெப்ப அலையும்\nஉடலில் இருக்கும் கொழுப்புக் கட்டிகள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nஒத்தவகை நோய்க்குறி தொகுப்பு முறை மேலாண்மை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE/", "date_download": "2020-01-25T22:38:33Z", "digest": "sha1:P35U5MDEQ2I7R3W3LHHOUK6CCWI2D24H", "length": 37762, "nlines": 365, "source_domain": "www.akaramuthala.in", "title": "மாவீரர்களைப் போற்றுவோம்! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nமாவீரர் நாள் 1989இல் அறிவிக்கப்பட்டு அப்பொழுது முதல், நவம்பர் 27இல் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ அமைப்பில் வீர மரணம் அடைந்த முதல் போராளி சங்கர் என்ற செ.சத்தியநாதன் வீரமரணம் அடைந்த நாள் அது..\nமாவீரர் நாளைத் தேசியக் கொடியை ஏற்றியும் ஈகைச் சுடர் ஏற்றியும் மாவீரர்களின் குடும்பத்தினரைச் சிறப்பித்தும் கடைப்பிடித்து வருகின்றனர். தொடக்கத்தில் ஈகைச்சுடரை நள்ளிரவு 12.00 மணிக்கு ஏற்றினர். பின்னர் மாவீரர் சங்கர் புகழுடல் எய்திய நேரமான மாலை 6.05 மணிக்கு ஏற்றி வருகின்றனர். பொதுவாகப் பொதுவெளியில் மிகுதியும் உரையாற்றாத தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் மாவீர் நாளின் பொழுது உரையாற்றுவார். மாவீரர் உரையை உலகெங்கும் உள்ளவர்கள் கேட்கும் வகையில் ஒலி பரப்பவும் செய்வர்.\nகார்த்திகைத் திங்களில் பூத்துக் குலுங்குவதால் கார்த்திகைப் பூ என அழைக்கப்பெறும் காந்தள் பூவே தமிழீழத் தேசியப் பூ. காந்தள் பூக்களால் மாவீரர்கள் துயிலுமிடங்களை அணிசெய்வர். அவரவர் இல்லங்களிலும் மாவீரர்களின் படங்களை வணங்கி அஞ்சலி செய்வர். உலகின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் செயற்கையாக அவர்களுக்கான துயிலிடங்களை அமைத்து அங்கே வணங்குவர்.\nமாவீரர் நாளில் மக்கள் எடுக்கும் உறுதிமொழி வருமாறு\nஎங்கள் மூச்சாகி – நாளை\nபுதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்ட மாவீரர் நாள் பாடல் மாவீரர்நாள் அன்றும் போராளிகள் இறுதிச் சடங்குகளின் அன்றும் ஒலிக்கப்படும். வருணராமேசுவரன் பாடிய இப்பாடலை மாவீரர் நாளில் ஈகச்சுடர் ஏற்றும் பொழுது பாடுவர். போராளிகளின் இறுதிச்சடங்கின் பொழுதும் பாடுவர். அப்பாடல் வருமாறு\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி\nவழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி\nவிழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி\n தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி\nதாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே\nதாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிறதா\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிறதா\nதாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்\nஅன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்\nஅன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஎல்லா நாட்டினருமே தத்தம் நாட்டு விடுதலை நாளின் பொழுது தம் நாடடிற்காக மடிந்தவர்களைப் போற்றி வருகின்றனர். முதல் உலகப்போர் முடிவடைந்த நவம்பர் 11 ஆம் நாளை, அமெரிக்கா, ஆத்திரேலியா, கனடா, பிரித்தானியா முதலான பல நாடுகளும் படைவீரர் நினைவு நாளாகக் கொண்டாடுகின்றன. இசுரேல் விடுதலை நாளைத் தேசிய வீரர்கள் நாளாகக் கடைப்பிடித்து வருகிறது. ஆத்திரேலியப் பழங்குடி மக்கள் நாட்டு நலன்களுக்காக மடிந்தவர்களை நவம்பர் 27அன்றுதான் நினைவுகூர்கின்றனர். மூத்த இனமான தமிழினம் தொன்றுதொட்டே நடுகல் நட்டு வீரர்களைப் போற்றி வருகின்றது.ஆனால், இலங்கையில் சிங்கள அரசு இந்நாளுக்கு இடையூறு விளைவிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது.\nஇலங்கையின் புதிய தலைவர், கோத்தபய இராசபச்ச, மாவீரர் நாளை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏறபடாத வகையில் நினைவுகூரத் தெரிவித்துள்ளார். ஆனால் செயல் ஈழத்தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களில் மிகுதியான படைத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். படைத்துறை வண்டிகள் அங்குமிங்குமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மாவீரர் நினைவுத் தூண்களும் நடுகற்களும் படைத்துறையினரால் அகற்றப்பட்டு வருகின்றன. மாவீரர் துயிலகங்களுக்கு வரும் மக்களை ஒளிப்படம் எடுத்து நாளை அவர்களுக்கு இன்னல் வரும் என மறைமுகமாக அச்சுறுத்துகின்றனர். இவ்வாறு பன்னாட்டு ஒலிபரப்பு அவையம் (மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினர் அடாவடி, IBC Tamil ) தெரிவிக்கிறது. மாவீரர்களின் புதைகுழிகளையே வீரத்தலைமுறைகளை விளைவிக்கும் விதை குழிகளாக எண்ணும் மக்களுக்கு இந்த அச்சுறுத்தல் ஒன்றும் செய்யாது. என்றாலும் உலகெங்கும் உள்ள பழக்கமான நீத்தார் வணக்கத்தை எதிர்த்துத் தமிழர்களுக்குப் பகை முகம் காட்ட வேண்டா என இலங்கை அரசை வேண்டுகிறோம்.\n“….. வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். . . .”\n–மாவீரர் நாள் உரை – 2004\n“தமிழரின் தேசியத் தனித்துவத்தை ஏற்று, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அரவணைத்து வாழச் சிங்களத் தேசம் மறுத்து வருகிறது. இலங்கை விடுதலையடைந்த காலம் தொட்டு, கடந்த 57 ஆண்டுகளாக இந்த அரசியற் புறக்கணிப்புத் தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுப், புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தையும் ஒதுக்கிப் புறக்கணிக்கத் தீர்மானித்து விட்டனர்.”\n– மாவீரர் நாள் உரை – 2005\nதமிழீழ அரசைச் சிறப்பாக நடத்தி வந்தவர் மேதகு பிரபாகரன். பயங்கரவாத அமைப்பு அல்ல அவர் நடத்தியது. முப்படை கொண்டு அரசாட்சி செய்து வந்தார். ஆனால், துணை நிற்க வேண்டிய பிற நாட்டு விடுதலைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளும் அண்டை நாடுகளும் தமிழர்க்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்ந்து இருப்பதால், பேரழிவை உருவாக்கி நூறாயிரக்கணக்கான மக்களைச் சிங்கள அரசுடன் இணைந்து கொன்று விட்டன.\nதமிழின் தொன்மை, இலங்கை முழுவதும் தமிழர்க்கு உரிமையாக இருந்த வரலாறு, ‘தமிழீழம் தமிழர்களின் தாயகம்’ என்ற உண்மை முதலானவற்றைப் பெரும்பான்மைத் தமிழர்கள் அறியவில்லை. இந்த உண்மை உலக மக்களால் உணரப்படும் பொழுதுதான் தமிழ் ஈழம் உதயமாகும். எனவே, உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ்மொழியிலும் தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள மொழிகளிலும் வரலாற்று உண்மையை விளக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இதுவே மாவீரர்களுக்குச்செலுத்தும் உண்மையான வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு தொண்டாற்ற வேண்டும். அறிவாயுதத்தை ஏந்திச் செயல்பட்டுப் பன்னாட்டு அவைகளில் ஈழக்கொடி பறக்கும் நாளை விரைவில் கொண்டுவர வேண்டுகிறோம்\nபோர்க்களங்களிலும் தாய் நிலத்திலும் உயிர் நீத்த வீரர்களுக்கும் மக்களுக்கும் ‘அகரமுதல’ இதழின் வீர வணக்கம்\nஉங்கள் உணர்வுகள் உலகத்தமிழர்களுக்கு வழி காட்டட்டும்\nஅந்த ஒளியில் விடுதலை ஒளி வீசட்டும்\nவீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nபிரிவுகள்: அயல்நாடு, இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், ஈழம், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, கோத்தபய இராசபச்ச, புதுவை இரத்தினதுரை, மாவீரர்களைப் போற்றுவோம், மேதகு பிரபாகரன், வருணராமேசுவரன்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நவம்பர் 27th, 2019 at 2:22 பிப\nஅற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா மாவீரர் நாள் பற்றி இதுவரை அறியாத தகவல்கள் அனைத்துடனும் முழுமையான பதிவாக உள்ளது. மிக்க நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nமதுரையில் மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை »\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nதி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – ���லக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1221122.html", "date_download": "2020-01-25T22:48:07Z", "digest": "sha1:WBVJQGAWU62EVKNMBFB7OXPQVP5V7ZMN", "length": 11633, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை அர்ஜென்டினா பயணம்..!! – Athirady News ;", "raw_content": "\nஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை அர்ஜென்டினா பயணம்..\nஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை அர்ஜென்டினா பயணம்..\nஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.\nஇந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் வரும் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.\nஇதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். ட���சம்பர் 2-ம் தேதி அவர் தாயகம் திரும்புகிறார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் க்சி ஜின்பிங்-ஐ பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்துவார் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று தெரிவித்துள்ளார்.\nநில்லு நில்லு சவால்- வாகனங்களை வழிமறித்து அபாய நடனமாடும் வாலிபர்கள்..\n39 மனைவிகளுடன் வாழ்க்கை: மீண்டும் திருமணம் செய்ய திட்டம் போடும் நபர்…\nகேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை..\nபௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம்\nசீனா செல்வதை தவிர்க்க வேண்டும் – இந்தியர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம்…\nயாழ். நாவற்குழியில் அரும்பொருள் காட்சியகம் இன்று திறப்பு\nபாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை – தேர்தல்…\nகல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழா\nஆசிரியையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஓவிய ஆசிரியர் கைது..\nதேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் – வவுனியா அபிவிருத்திக் குழுத் தலைவர்\nகேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை..\nபௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம்\nசீனா செல்வதை தவிர்க்க வேண்டும் – இந்தியர்களுக்கு…\nயாழ். நாவற்குழியில் அரும்பொருள் காட்சியகம் இன்று திறப்பு\nபாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை…\nகல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழா\nஆசிரியையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஓவிய ஆசிரியர் கைது..\nதேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் – வவுனியா…\nஉப தவிசாளரினால் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவு\n60 வயது மூதாட்டி 22 வயது இளைஞனுடன் காதல்- ஆக்ராவில் வினோத…\nஇரண்டு மாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் பலி\nஇலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்-…\nகேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை..\nபௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம்\nசீனா செல்வதை தவிர்க்க வேண்டும் – இந்தியர்களுக்கு சுகாதாரத்துறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai3-10.html", "date_download": "2020-01-26T00:20:41Z", "digest": "sha1:IDZX7CGBFORH6B2PJMM5OIGJIBHOK2VG", "length": 39343, "nlines": 126, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 10. போயர் யுத்தம் - Chapter 10. The Boer War - மூன்றாம் பாகம் - Part 3 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n1894-ஆம் ஆண்டுக்கும் 1899-ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்ட மற்றும் பல அனுபவங்களையெல்லாம் விட்டுவிட்டு நேரே போயர் யுத்தத்திற்கு வரவேண்டும்.\nஅந்தப் போர் ஆரம்பம் ஆனபோது என் சொந்தக் கருத்துக்களை வற்புறுத்தும் உரிமை எனக்கு இல்லை என்றே நான் நம்பினேன். இது சம்பந்தமாக என் உள்ளத்தில் அப்பொழுது ஏற்பட்ட போராட்டத்தைக் குறித்து, நான் எழுதியிருக்கும் ‘தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திர’த்தில் விவரமாகக் கூறியிருக்கிறேன். அந்த வாதங்களை இங்கே திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதை அறிய விரும்புவோர் அப் புத்தகத்தில் பார்த்துக் கொள்ளுவார்களாக. பிரிட்டிஷ் ஆட்சியிடம் நான் சொண்டிருந்த விசுவாசம், அப்போரில் பிரிட்டிஷ் பக்கம் என்னைச் சேரும்படி செய்துவிட்டது என்பதைச் சொல்லுவது மட்டும் இங்கே போதுமானது. பிரிட்டிஷ் பிரஜை என்ற வகையில் நான் உரிமைகளைக் கோரினால், அந்த பிரஜை என்ற வகையில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபட வேண்டியதும் என் கடமை என்றே நான் கருதினேன். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தயவினாலேயே அந்த ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்டு, தனது பூர்ணமான கதிமோட்சத்தை இந்தியா அடைய முடியும் என்பதும் அப்பொழுது என் கருத்து. ஆகையால், என்னால் முடிந்த வரையில் தோழர்களைத் திரட்டினேன். அவர்களைக் கொண்டு வைத்திய உதவிப் படையும் அமைத்து, கஷ்டப்பட்டு, அப்படையின் சேவையைப் பிரிட்டிஷார் ஏற்றுக்கொள்ளும் படியும் செய்தேன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\n‘இந்தியன் பயங்காளி, ஆபத்துக்குத் துணியாதவன், உடனடியான தனது சொந்த நன்மையைத் தவிர வேறு எதையும் எண்ண மாட்டான்’ என்பதே பொதுவாக ஆங்கிலேயர்களின் அபிப்பிராயம். ஆகையால், நான் என் யோசனையைக் கூறியதும், பல ஆங்கில நண்பர்கள் என்னை அதைரியப்படுத்தினர். ஆனால், டாக்டர் பூத், என் திட்டத்தை மனமார ஆதரித்தார். வைத்திய உதவிப் படை வேலைக்கு, அவர் எங்களுக்குப் பயிற்சியும் அளித்தார். சேவைக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதற்கு வைத்திய அத்தாட்சிப் பத்திரம் எங்களுக்குக் கிடைக்கவும் உதவினார். ஸ்ரீ லாப்டனும், காலஞ்சென்ற ஸ்ரீ எஸ்கோம்பும் இத்திட்டத்திற்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தார்கள். கடைசியாகப் போர்முனையில் சேவை செய்வதாக மனுச் செய்து கொண்டோம். அரசாங்கம், வந்தனத்துடன் எங்கள் மனுவை ஏற்றுக்கொண்டது. ஆனால், எங்கள் சேவை அப்போதைக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டது.\nஇந்த மறுதலிப்புக் கிடைத்ததோடு திருப்தியடைந்து நான் சும்மா இருந்துவிடவில்லை. டாக்டர் பூத்தின் உதவியின் பேரில் நேட்டால் பிஷப்பிடம் (பாதிரியாரிடம்) சென்றேன். எங்கள் வைத்திய உதவிப் படையில் இந்தியக் கிறிஸ்தவர்கள் பலர் இருந்தனர். என் திட்டத்தை அறிந்து, பிஷப் மகிழ்ச்சியடைந்தார். எங்கள் சேவை அங்கீகரிக்கப் படுவதற்கு உதவி செய்வதாகவும் வாக்களித்தார். காலமும் எங்களுக்கு உதவியாக இருந்தது. எதிர் பார்த்ததைவிட அதிகத் தீரத்தோடும், உறுதி உடனும், திறமையாகவும் போயர்கள் போராடினார்கள். ஆகவே, முடிவில் எங்கள் சேவையும் அவசியமாயிற்று.\nஎங்கள் படை 1,100 பேரையும் 40 தலைவர்களையும் கொண்டது. இவர்களில் சுமார் முந்நூறு பேர் சுயேச்சையான இந்தியர்; மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். டாக்டர் பூத்தும் எங்களுடன் இருந்தார். படையும் நன்றாக வேலை செய்து புகழ் பெற்றது. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்கு வெளியில்தான் எங்கள் வேலை என்று இருந்தும், செஞ்சிலுவைய் படையின் பாதுகாப்பு எங்களுக்கு இருந்தும், நெருக்கடியான சமயம் வந்தபோது, துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளும் போய்ச் சேவை செய்யும்படி எங்களுக்குக் கூறப்பட்டது. மேலே கூறப்பட்ட வரையறை, நாங்கள் விரும்பிப் பெற்றது அன்று. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள் நாங்கள் இருப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. ஸ்பியன் காப் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகள் முறியடிக்கப்பட்டதும் அந்த நிலைமை மாறிவிட்டது. ஜெனரல் புல்லர் ஒரு செய்தி அனுப்பினார். ‘ஆபத்திற்கு உடன்பட நீங்கள் கடமைப்பட்டிராவிடினும், நீங்கள், அவ்விதம் செய்து, போர்க்களத்திலிருந்து காயம்பட்டவர்களைக் கொண்டு வருவீர்களானால் அரசாங்கம் நன்றி��றிதல் உள்ளதாக இருக்கும்’ என்று அச்செய்தி கூறியது. இதற்கு நாங்கள் தயங்கவே இல்லை. இவ்விதம் ஸ்பியன் காப் யுத்தத்தின் பயனாக, நாங்கள் துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளாகவே வேலை செய்யலானோம். காயம்பட்டவர்களை, டோலியில் வைத்துத் தூக்கிக்கொண்டு, அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் இருபது, இருபத்தைந்து மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. காயம் அடைந்தவர்களில் ஜெனரல் வுட்கேட் போன்ற போர்வீரர்களைத் தூக்கிச் சென்ற கௌரவமும் எங்களுக்கு கிடைத்தது.\nஆறு வாரங்கள் சேவை செய்த பிறகு, எங்கள் படை கலைக்கப் பட்டுவிட்டது. ஸ்பியன் காப்பிலும், வால்கிரான்ஸிலும் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, லேடி ஸ்மித் என்ற இடத்தையும் மற்ற இடங்களையும் அவசர நடவடிக்கைகளினால் மீட்பதற்கு முயல்வதைப் பிரிட்டிஷ் தளபதி கைவிட்டுவிட்டார். இங்கிலாந்திலிருந்தும் இந்தியாவில் இருந்தும் மேற்கொண்டு உதவிக்குப் படைகள் வந்து சேரும் வரையில் மெதுவாகவே முன்னேறுவது என்று முடிவு செய்தார்.\nஎங்களுடைய சொற்ப சேவை, அச்சமயம் வெகுவாகப் பாராட்டப்பெற்றது. இந்தியரின் கௌரவமும் உயர்ந்தது. ‘எப்படியும் நாம் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் புத்திரர்களே’ என்பதைப் பல்லவியாகக் கொண்ட பாராட்டுப் பாடல்களைப் பத்திரிகைகள் பிரசுரித்தன. இந்திய வைத்தியப் படையின் சேவையை, ஜெனரல் புல்லர், தமது அறிக்கையில் பாராட்டியிருந்தார். இப்படையின் தலைவர்களுக்கும் யுத்தப் பதக்கங்களை வழங்கினார்கள்.\nஇந்திய சமூகம் அதிகக் கட்டுப்பாடுடையதாயிற்று. ஒப்பந்தத் தொழிலாளருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் உண்டாயிற்று. அவர்களும் அதிகமாக விழிப்படைந்தார்கள். ‘ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள், குஜராத்திகள், சிந்திகள் என்ற எல்லோரும் இந்தியரே; ஒரே தாய் நாட்டின் மக்களே’ என்ற உணர்ச்சி இவர்களிடையே ஆழ வேர் ஊன்றியது. இந்தியரின் குறைகளுக்கு இனி நிச்சயமாகப் பரிகாரம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் உண்டாயிற்று. வெள்ளைக்காரரின் போக்கும் தெளிவாக மாறுதலை அடைந்துவிட்டது என்றே அச்சமயம் தோன்றியது. யுத்த சமயத்தில் வெள்ளையருடன் இந்தியருக்கு இனிமையான வகையில் நட்பும் ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளைக்காரச் சிப்பாய்களுடன், அப்பொழுது நாங்கள் பழகினோம். அவ���்கள் எங்களுடன் நண்பர்களாகப் பழகினர்; தங்களுக்குச் சேவை செய்வதற்காக நாங்கள் அங்கே இருப்பதைக் குறித்து நன்றியுள்ளவர்களாகவும் இருந்தனர்.\nசோதனை ஏற்படும் சமயங்களில், மனித சுபாவம் எவ்வளவு உயர்ந்த விதத்தில் தென்படுகிறது என்பதற்கு, நினைத்தாலும் இன்பம் தருவதாக உள்ள ஒரு சம்பவத்தின் உதாரணத்தை நான் இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்கில்லை. சீவ்லி முகாமை நோக்கி நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். லார்டு ராபர்ட்ஸின் மகனான லெப்டினெண்டு ராபர்ட்ஸ் அங்கே படுகாயமடைந்து இறந்தார். போர்க்களத்திலிருந்து அவருடைய சவத்தைத் தூக்கி வந்தது எங்கள் படையே. அன்று வெயிலின் புழுக்கம் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவரும் தாகத்தினால் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர். தாகத்தைத் தணித்துக்கொள்ள வழியில் ஒரு சிற்றோடை இருந்தது. ஆனால், அதில் யார் முன்னால் இறங்கித் தண்ணீர் குடிப்பது ‘வெள்ளைக்காரச் சிப்பாய்கள் குடித்துவிட்டு வந்த பிறகே நாங்கள் நீர் அருந்துவது’ என்று தீர்மானித்திருந்தோம். ஆனால், அவர்கள் முன்னால் போகவில்லை. முன்னால் இறங்கி நீர் அருந்துமாறு எங்களை வற்புறுத்தினர். இவ்விதம் யார் முன்னால் போய்த் தண்ணீர் குடிப்பது என்பது பற்றிக் கொஞ்ச நேரம் அங்கே மகிழ்ச்சி தரும் போட்டியே நடந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வன��ேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_715.html", "date_download": "2020-01-25T22:45:36Z", "digest": "sha1:VO4HEZ2GNC266HA7MCWQ2Y4FS3C3CXPV", "length": 40747, "nlines": 181, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்கடி (வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்கடி (வீடியோ)\nநிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்க (வீடியோ)\nPosted in: செய்திகள், வீடியோ\nதேர்தல் காலம் எங்கே இனவாதத்தை,குழப்பத்தை உருவாக்கலாம் என சில கும்பல்கள் அலைந்து திரியும் இந்த காலத்தில்,பொல்லை கொடுத்து அடி வாங்கும்,கொஞ்ஞம் கூட நாட்டில் தீ விட்டு எரியும் இனவாதம்,குரோதம் என்பவற்றை சிறிதும் சிந்திக்காமல் வாழும் எமது சமூகத்தில் உள்ள,இப்படியான மனிதர்களை,இவ்வாறான சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.எம்மவர்கலும் எப்போது புத்தியோடு,சூழ் நிலைக்கேற்ப வாழ பழகுவார்களோ\nஇனவாதம் தலைவிரித்து ஆடும் இந்த நேரத்தில் - சகோதரா சுமூகமான நிலைமை ஏட்படும் வரை முகம் மூடாமல் பிரயாணம் செய்யலாம்தானே-சந்தேக பாதுகாப்புக்காக\nமுகத்தை திறந்தும் காட்டலாம் தானே வீணே வீதிக்கு கொண்டுவருவதை விடுத்து.\nஉங்கள் தக்வாவை பாராட்டுகிறோம், ஆனால் முட்டாள்தனமாக எங்களது பெண்களை அந்நியர்கள் பலரின் முன்னிலையில் அவர்களுடைய புர்காவை மட்டுமல்ல, உடையையும் கழட்டும் நிலைக்கு ஆளாக வேண்டாம். உங்களுக்கு முக்கியமான வேலையாக இருந்தாள் முகத்தை மட்டும் துறந்து போவதுதான் நல்லது. நிர்ப்பந்தத்தின் காரணமாக அல்லாஹ் உங்களை பிடிக்க மாட்டான்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும��� ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/74758", "date_download": "2020-01-26T00:09:02Z", "digest": "sha1:KB5ZTTD4ADTNQL3HXLN5S7P5YP2SZF7B", "length": 8792, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவுக்கு படையெடுத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘பாண்டா’ கரடிகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவுக்கு படையெடுத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘பாண்டா’ கரடிகள்\nகோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவுக்கு படையெடுத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘பாண்டா’ கரடிகள்\nகோலாலம்பூர், டிசம்பர் 22 – நேற்று கோலாலம்பூரின் மையத்திலுள்ள -சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வரலாற்றுபூர்வ இடமான டத்தாரான் மெர்டேக்காவை பல பாண்டா கரடிகள் ஒரே நேரத்தில் படையெடுத்து பார்வையாளர்களை அதிசயத்தில் ஆழ்த்தின.\n இவை அனைத்தும் உயிருள்ள பாண்டா கரடிகள் இல்லை.\nமாறாக, காகிதத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை பாண்டா கரடிகளாகும். பிரெஞ்சு வடிவமைப்பாளர் பாலோ கிரெஞ்சோன் இவற்றை உருவாக்கியிருந்தார்.\nஆறு விதமான வெவ்வேறு அளவுகளில் மொத்தம் 1,600 பாண்டா கரடிகளை அவர் இவ்வாறு உருவாக்கியிருக்கின்றார்.\n“படைப்பாற்றலைப் பாதுகாக்கும் கலாச்சாரத்தைத் தொடங்குவோம்” (Initiating the Culture of Creative Conservation) என்ற கருப்பொருளோடு தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் இந்த செயற்கை பாண்டா கரடிகள் மலேசியாவில் முக்கிய 15 மையங்களுக்கு இந்த பாண்டா கரடிகள் வருகை தரும்.\nபாண்டா கரடிகள் சுற்றுலா டிசம்பர் 21 தொடங்கி ஜனவரி 25 வரை தொடரும். பாண்டா கரடிகளை பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை பரப்புவதும், இதுபோன்ற அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.\n1600 செயற்கை பாண்டா கரடிகள் உருவாக்கப்பட்டதற்கான காரணம் என்ன\nபுள்ளி விவரங்களின்படி காடுகளில் தற்போது ஏறத்தாழ 1600 பாண்டா கரடி இன வகைகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன என்ற அறிவிப்புதான் இதற்கான காரணம்\nPrevious articleபாஜகவில் இணைந்தனர் கங்கை அமரன், குட்டி பத்மினி, காயத்ரி ரகுராம்\nNext articleகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுக்க மத்திய அரசு முயற்சி – கருணாநிதி கண்டனம்\nதேசிய மிருகக்காட்சி சாலை: இரண்டாவது குட்டியை ஈன்றது பாண்டா\nஇனி செவ்வாய்கிழமைகளில் தேசிய மிருகக்காட்சி சாலை செயல்படாது\nபாண்டா குட்டிக்காக சீனாவிற்கு 2.54 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறது அரசு\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nமிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/boeing-to-launch-highly-secure-android-smartphone-this-year.html", "date_download": "2020-01-25T23:58:09Z", "digest": "sha1:T27QXTQJ7EAC6AGMYRRKENBFVSWAGWA4", "length": 14937, "nlines": 250, "source_domain": "tamil.gizbot.com", "title": "Boeing to launch highly secure Android smartphone this year | மொபைல் தயாரிப்பில் கால்படிக்கும் போயிங்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n14 hrs ago ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n14 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n16 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொபைல் தயாரிப்பில் கால்பதிக்கும் போயிங்\nவிமானங்களை தயாரிக்கும் நேஷனல் அமெரிக்க நிறுவனமான போயிங், இப்போது புதிய ஸ்மார்ட்போனை வழங்க இருக்கிறது.\nஉயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனின் முக்கியத்துவம் இதிலிருந்தே தெரிய வருகிறது. ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை தயாரிக்கும் போயிங் நிறுவனம், புதிய ஸ்மார்ட்போனை வழங்க இருக்கிறது என்றால், ஸ்மார்ட்போன் உலகம் எல்லை கடந்து பயனித்து கொண்டு இருக்கிறது என்று தான் அர்த்தம்.\nஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்டு இயங்கும் போயிங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன், இந்த ஆண்டின் முடிவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.\nஇந்த புதிய ஸ்மார்ட்போன் 7லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, போயிங் நிறுவனத்தின் உயர் அதிகாரி பிரெயின் பால்மா தெரிவித்து இருக்கிறார்.\nஇத்தகைய பெரிய தொகையை விலையாக கொண்ட ஸ்மார்ட்போன் என்றால் நிச்சயம் அதற்கு ஏற்ற வகையில் மிக உயர்ந்த தொழில் நுட்பமும் இருக்கும். விமானங்கள் தயாரிக்கும் சூப்பர் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனை பற்றி விரைவில் இன்னும் அதிக தகவல்களை அறியலாம்.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nRealme XT ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nஇன்று விற்பனைக்கு வரும் Honor 9X ஸ்மார்ட்போன்.\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து ��டுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nவிரைவில்: 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்20.\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: 44எம்பி டூயல் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்.\nபட்ஜெட் விலையிவில் மீ ஆடியோ ட்ரூ வயர்லெஸ் சாதனம் அறிமுகம்.\nSundar Pichai முக அங்கீகார சேவைக்கு தடை வேண்டும் பதிலடி கொடுத்த மைக்ரோசாப்ட் ஸ்மித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/09/blog-post_17.html", "date_download": "2020-01-25T23:21:14Z", "digest": "sha1:LHBG6PM3KXYESEWH6GGTUVTOJZLYYH5Z", "length": 6872, "nlines": 83, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: ஈழம் என்ற வார்த்தை..!", "raw_content": "\nபாடல் பாடிய புலவரின் பெயரும்\nஅதற்கு முன்பே இலங்கை தீவுக்கு\nஈழம் என்ற நாமம் வந்தது.\nமுப்பது ஆண்டுகள் தாண்டிய இரத்தம்\nவடக்கு –கிழக்கு எங்கள் தாயம்\nஈழத்து தந்தை செல்வா தொடக்கம்\nதனி ஈழம் என்ற கொள்கை ஒளிர்ந்தது.\nஎப்போது ஈழம் என்ற சொல்லாலே\nஒவ்வொரு தமிழ் பேசும் உறவுகளுக்கு\nசேர சோழ பாண்டியன் ஆண்ட பரம்பரை போல\nஈழக்கனவுகள் பல தேசங்களில் திசை திரும்பி\nசர்வதேசம் எங்கும் ஈழத்தின் எழுச்சிக்குரல்\nஆர்ப்பரிக்கும் கடலலைபோல் பொங்கி எழுகிறது….\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீ��்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/first-cook-robot-chef.html", "date_download": "2020-01-25T23:51:18Z", "digest": "sha1:KPHV6FYVEWLJ3DWEVGQVKKNGLMVQ5RTN", "length": 24045, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "600 வகையான உணவு சமைக்கும் \"ரோபோ செஃப்\", கண்டுபிடித்த தமிழன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தொழில்நுட்பம் / 600 வகையான உணவு சமைக்கும் \"ரோபோ செஃப்\", கண்டுபிடித்த தமிழன்\n600 வகையான உணவு சமைக்கும் \"ரோபோ செஃப்\", கண்டுபிடித்த தமிழன்\nமுகிலினி November 05, 2019 தமிழ்நாடு, தொழில்நுட்பம்\nஎத்தனை பேருக்கும் சுவை மாறாத உணவை வேகமாக சமைத்து தரும் இயந்திர சமையல் கலைஞர் ரோபோ செஃப் வந்து விட்டது. ஆம். இந்தியாவின் முதல் இயந்திர சமையல் கலைஞர்\nவீடுகளில் பெண்களின் திறமைகளை முடக்கிப் போட்டிருக்கும் ஒரு அறை சமையலறை. இதிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று உணவுத் துறை சார்ந்த விஞ்ஞானிகள், ஏனைய தொழில்நுட்ப துறையினருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வகையில், மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறி வெட்டும் கருவி, இன்டக்‌ஷன் ஸ்டவ் என்று பல்வேறு கருவிகள் வந்து விட்டன.\nஇதையெல்லாம் கடந்து, ஆன்லைனில் உணவு பொருட்களை ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து விட்டது. ஆனால், அதில் கிடைக்கும் சுவை, நாம் எதிர்பார்ப்பை விட மிக குறைவுதான். பிரபலமான உணவகங்களுக்கு சென்றால், அங்கு ஒரு நாள் கிடைக்கும் சுவையான உணவுப் பொருள், மறு முறை அதே சுவையுடன் கிடைப்பதில்லை.\nஇந்த சூழ்நிலையில், சுவை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தயாரிப்பதற்காக புதிதாக வந்துள்ளது ரோபோ செஃப்... இது இந்தியாவின் முதல் சமைக்கும் இயந்திர மனிதன். இதன் செயல்பாடு குறித்து, இந்த ரோபோ சமையல் கலைஞரை வடிவமைத்த குழுவின் தலைவரும், ரோபோசெஃப் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணன் சுந்தரமூர்த்தி கூறியதாவது:\n“மென்பொருள் நிபுணராக 11 ஆண்டுகள் பணியாற்றி விட்டு, உணவுத்துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து, ரோபோசெஃப் என்ற இந்த இயந்திர மனிதனை வடிவமைத்து உள்ளோம். இது 600 வகையான ரெசிபிகளை சமைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்.\nஇந்திய உணவு மற்றும் சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து உணவு வகைகள் என பல நாட்டு உணவுகளையும் சமைக்கும் வகையில் தயாரித்திருக்கிறோம். இதன் மூலம் தினமும் 3,000 நபர்களுக்கு சமைத்து விநியோகிக்கிறோம்.\nஇன்றைய காலகட்டத்தில் சமையலுக்காக நீண்ட நேரத்தை ஒதுக்குவதை மக்கள் விரும்புவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் இல்லத்தரசி சமையலுக்காக தினமும் குறைந்தது 6 மணி நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது.\nஉணவகங்களில் ஊழியர்கள் அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து, காலை உணவை தயாரிக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு ஒரே மாதிரியான பணியை தொடர்ந்து செய்வதால், சலிப்பும் ஏற்படுகிறது. அது சுவையிலும் எதிரொலிக்கிறது.\nஇதனை மாற்ற வேண்டும், ஒரே சுவையுடன் அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளை சமைக்க வேண்டும், அதனை முழுவதும் தானியங்கி அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்பதுதான் ரேபோசெஃப் வடிவமைப்பின் உந்துதலாக இருந்தது.\nமதுரை சிக்கன் பிரியாணியின் சுவையை மதுரையில் தயாரித்தால்தான் தர முடியும் என்பதை மாற்றியுள்ளோம். எங்களுடைய ரோபோ செஃப் சமைத்தால் மதுரை மட்டுமல்ல, உலகின் வேறு எங்கு சமைத்தாலும் ஒரே மாதிரியான சுவையைத்தான் தரும். இது ரோபோசெஃப் அளிக்கும் மிகப் பெரிய பலன்.\nநாங்கள் இயந்திரவியல் துறையில் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். முப்பரிமாண அச்சு இயந்திரக் கருவியை முழுமையாக தானியங்கி முறையில் வடிவமைத்திருக்கிறோம். இன்றைய சூழலில் தானியங்கி என்ற தொழில்நுட்பம் கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டும் பயன்பாட்டில் இருக்கிறது.\nஇந்நிலையை மாற்றி, ஏன் இதை வீடுகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்ற கோணத்தில் யோசித்தோம். இதன் தொடக்க நிலையில் ஏரா���மான தடங்கல்கள் ஏற்பட்டன. தற்போது நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ரோபோசெஃப் 18வது ஹார்ட்வேர் வெர்ஷன்.\nஒவ்வொரு முறையும் பிரத்யேகமான முறையில் மீண்டும் மீண்டும் ரீடிசைன் செய்து கொண்டேயிருந்தோம். இந்த துறையில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களே இது குறித்து ஆய்வு நிலையிலேயே இருக்கும் போது உங்களால் மட்டும் எப்படி சாத்தியப்படும் என்றார்கள். ஆனால் ஒன்றை நினைத்து அதில் முழு மனதுடன் பணியாற்றி வெற்றி கிடைக்கும் என்ற மனநிலையில் குழுவாக இணைந்து கடினமாக பணியாற்றியதால் இதனை உருவாக்க முடிந்தது. இதற்காக உழைத்த என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nரோபோசெஃப்பை பொறுத்த வரை நாங்கள் இரண்டு வகையான ரோபோவை அறிமுகப்படுத்துகிறோம். ஒன்று வணிக நோக்கம் கொண்டது. மற்றொன்று ரோபோசெஃப் மினி. இது இல்லத்தரசிகளுக்கு ஏற்றது. ரோபோசெஃப்பில் 600 வகையான ரெசிப்பிகளை செய்ய முடியும். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, சாம்பார், ரசம், சக்கரைப் பொங்கல், வெண்பொங்கல் என்று 600க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரிக்க முடியும்.\nரோபோசெஃப் சமைக்கும் முன்பு, என்ன உணவை தயாரிக்க வேண்டுமோ, அதற்கு தேவைப்படும் பொருள்களை, இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறிய வடிவிலான பெட்டி போன்ற ஹாப்பர்ஸ் அமைப்பில் இட வேண்டும். இது மட்டும்தான் இந்த இயந்திர மனிதனுக்கு நீங்கள் செய்யும் ஒரேயொரு வேலை.\nஇந்த இயந்திர மனிதனுக்குள் நாங்கள் முப்பத்தெட்டு ஹார்ப்பஸை அமைத்திருக்கிறோம். இதை தவிர்த்து, திடப் பொருட்களான காய்கறிகள் மற்றும் இறைச்சியை போட்டு வைத்துக் கொள்வதற்கென தனியாக 18 ஹாப்பர்ஸை அமைத்திருக்கிறோம். தற்போது இதில் சிறப்பு வசதியாக காய்கறிகளை நறுக்குவதற்காக தானியங்கி வெட்டும் இயந்திரத்தையும் பொருத்தியிருக்கிறோம்.\nநீங்கள் என்ன வகையான உணவு தேர்வு செய்கிறீர்களோ அதற்கான ஆப்ஸை டவுண்லோடு செய்து, கிளிக் செய்தால் போதும். ரோபோசெஃப் குறைவான நேரத்தில், சுவையான உணவை தயாரித்து தருவார். சர்க்கரை நோயாளிகள் அல்லது இரத்த அழுத்த நோயாளிகளுக்காக தயாரிக்க, இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும். சர்க்கரை குறைவாகவோ அல்லது உப்பு, காரம் குறைவாகவோ உணவு தயாராகிவிடும்.\nஇதன் மூலம், பல தொழில் முனைவோர்கள் உருவாவார்கள். உணவகத் தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது, தினமும் ஒரே சுவையுடன் உணவுகளை தயாரிப்பதுதான். இதற்காக அவர்கள் குறிப்பிட்ட சமையல் கலைஞர்களை மட்டுமே நம்ப வேண்டியிருக்கிறது.\nஇந்நிலையில், இந்த ரோபோசெஃப் சமையல் கலைஞர்களுக்கான மாற்று அல்ல. அவர்களுக்கு உதவும் ஒரு கருவி. சுவைக்காக நாங்கள் வடிவமைத்திருக்கும் மென்பொருளில் தமிழகம் மற்றும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலமான சமையல் கலை நிபுணர்களின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களின் உதவியுடன் தான் மென்பொருளை வடிவமைத்திருக்கிறோம். இதன் மூலம், எத்தனை நபர்களுக்கு சமைத்தாலும் ஒரே விதமான சுவையுடன் தயாரிக்கமுடியும். இதனை மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம்.\nஇந்த ரோபோசெஃப்பில் தயாரிக்கப்படும் உணவு முழுவதும் சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் பிரத்யேகமானவை. இதில் சமைக்கப்படும் உணவு ஆறு மணி நேரத்திற்கு சூடாகவும், சுவை மாறாமலும் இருக்கும். சமைத்த பின்னர், சமையல் பாத்திரங்களை கழுவி சுத்தப்படுத்தவும் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறோம். சமைத்த உணவை டேக் அவே பாணியில் எடுத்துக் கொண்டுச் செல்லும் வகையிலும் ரோபோசெஃப் சேவையாற்றும்”\nஇவ்வாறு சரவணன் சுந்தரமூர்த்தி விளக்கினார்.\nரோபோசெஃப் திட்டத்தை பற்றிய சில குறிப்புகள்:\n* மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் சிறந்த ஸ்டார்ட்டப் நிறுவனம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது.\n* துபாய் அரசின் உதவியுடன் அங்கு நடைபெற்ற உலகளவிலான கண்காட்சியில் இடம் பெற்று பலரின் பாராட்டுகளையும் ரோபோசெஃப் பெற்றிருக்கிறது.\n* செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய ரோபோசெஃப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரோபோசெஃபே விதவிதமான சுவையில், உணவைத் தயாரித்து மக்களை மகிழ்விக்கும்.\n* ஒரே நிமிடத்தில் பத்து தோசையைத் தயாரிக்கும் கருவி, சப்பாத்தி மற்றும் புரோட்டாவை தயாரிக்கும் கருவி, பஜ்ஜி, போண்டோ போன்ற நொறுக்கு தீனிகளை தயாரிக்கும் கருவி என சமையலுக்கு பயன்படும் வகையிலான பல கருவிகளும், எங்களின் தயாரிப்புகளாக அறிமுகமாகி, வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-26T00:06:01Z", "digest": "sha1:CNUIQJPQNPTU5SCU7ETTQIVCLKCLP3UN", "length": 20030, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "குரு பெயர்ச்சி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் ம��றைகள்\nPosted by மூன்றாம் கோணம்\nகும்பம்: அவிட்டம்(3&4);சதயம்; பூரட்டாதி ஆகிய [மேலும் படிக்க]\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி 2013: மகரம்: உத்திராடம்(2,3&4); [மேலும் படிக்க]\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி பலன்கள்: தனுசு: மூலம்; [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2013 | மீன ராசி | மீனம் 2013 குருப்பெயர்ச்சி\nகுரு பெயர்ச்சி பலன் 2013 | மீன ராசி | மீனம் 2013 குருப்பெயர்ச்சி\nPosted by மூன்றாம் கோணம்\nமீனம்: பூரட்டாதி(4;உத்திரட்டாதி; ரேவதி ஆகிய நட்சத்திரங்களை [மேலும் படிக்க]\nகுருபெயர்ச்சி பலன் 2013 – மிதுன ராசி – மிதுனம் ராசி 2013\nகுருபெயர்ச்சி பலன் 2013 – மிதுன ராசி – மிதுனம் ராசி 2013\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி 2013: மிதுனம்: மிருகஸ்ரீஷம்(3&4); [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2013 விருச்சிக ராசி guru peyarchi 2013 vrichiga rasi\nகுரு பெயர்ச்சி பலன் 2013 விருச்சிக ராசி guru peyarchi 2013 vrichiga rasi\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: guru peyarchi 2013, guru peyarchi 2013 palan, guru peyarchi palan 2013, guru peyarchi palan 2013 in pdf, guru peyarchi palan in pdf, guru peyarchi palangal 2013, குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி 2013, குரு பெயர்ச்சி pdf, குரு பெயர்ச்சி பலன், குருப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி பலன், குருப்பெயர்ச்சி பலன்கள் 2011, விருச்சிக ராசி, விருச்சிக ராசி 2013, விருச்சிகம் + 2013, விருச்சிகம் ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – 2013: [மேலும் படிக்க]\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2013: துலாம் [மேலும் படிக்க]\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி பலன்கள்: துலாம்: சித்திரை (3&4);சுவாதி ;விசாகம்( 1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது. வருகிற மே மாதம் 27ம் தேதி நிகழப்போகிற குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான் ராசிக்கு ஒன்பதாம் இடமான மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம்உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்துவந்த நிலை மாறி, இனி நல்ல காலம் பிறக்கும். மிதுனத்துக்கு வருகிற குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2013 கன்னி ராசி குருப்பெயர்ச்சி guru peyarchi 2013 kanni rasi\nகுரு பெயர்ச்சி பலன் 2013 கன்னி ராசி குருப்பெயர்ச்சி guru peyarchi 2013 kanni rasi\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி பலன்கள்: கன்னி: உத்திரம்(1) [மேலும் படிக்க]\nகுருப்பெயர்ச்சி பலன் 2013 – சிம்ம ராசி – சிம்மம் குரு பெயர்ச்சி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன் 2013 – சிம்ம ராசி – சிம்மம் குரு பெயர்ச்சி பலன்கள்\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி பலன்கள: சிம்மம்: மகம்; [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nபூசணி தோசை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-25T22:27:36Z", "digest": "sha1:NPYLKNFAHWJ6DRZPE7LFB5UGPPEDDSAW", "length": 2359, "nlines": 21, "source_domain": "vallalar.in", "title": "கட்டினேன் பாபக் கொடுஞ்சுமை எடுப்பேன் கடும்பிழை கருதிடேல் நின்னை - vallalar Songs", "raw_content": "\nகட்டினேன் பாபக் கொடுஞ்சுமை எடுப்பேன் கடும்பிழை கருதிடேல் நின்னை\nகட்டினேன் பாபக் கொடுஞ்சுமை எடுப்பேன் கடும்பிழை கருதிடேல் நின்னை\nவிட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே\nசுட்டிலாப் பொருளே சுகப்பெருங் கடலே தூய்த்திரு ஒற்றியூர்த் துணையே\nதட்டிலாக் குணத்தோர் புகழ்செயும் குகனைத் தந்தருள் தருந்தயா நிதியே\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகட்டினேன் பாபக் கொடுஞ்சுமை எடுப்பேன் கடும்பிழை கருதிடேல் நின்னை\nகட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே\nகட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே\nகட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும்\nகட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்\nகட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்\nகட்டோ டே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/39916/1965-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:33:33Z", "digest": "sha1:5RIIVB3HOX7I5PKIQWSIP4IXWQKXO5HD", "length": 10668, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "1965 இல் ஜெயலலிதா, ஜெய்சங்கர் அறிமுகம் | தினகரன்", "raw_content": "\nHome 1965 இல் ஜெயலலிதா, ஜெய்சங்கர் அறிமுகம்\n1965 இல் ஜெயலலிதா, ஜெய்சங்கர் அறிமுகம்\nதமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டம் கோலோச்சிய தருணத்தில்தான் ஜெமினிகணேசன், முத்துராமன் என பலரும் இருந்தார்க��். ஆனால் முதல் படத்திலேயே எல்லோரையும் கவர்ந்த நடிகராக வெற்றிக் கொடி நாட்டினார் அவர். அந்த நடிகர்... மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். இவரின் முதல் படம் இயக்குநர் ஜோஸப் தளியத்தின் ‘இரவும் பகலும்’.\nஇந்தப் படம் வெளியான ஆண்டு 1965. இந்த வருடத்தின் இன்னொரு ஒற்றுமை... இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’யின் மூலமாக ஜெயலலிதா அறிமுகமானதும் இதே வருடம்தான்.\nவெண்ணிற ஆடை மூர்த்தியும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் அறிமுகமானார்கள் என்பது கூடுதல் தகவல்.\nஎம்ஜிஆர் இந்த வருடத்தில் ஏழு திரைப்படங்களில் நடித்தார். நாகிரெட்டியின் ‘எங்கவீட்டுபிள்ளை’ பொங்கலன்று திரையிடப்பட்டு சக்கை போடு போட்டது.\nஇரட்டை வேடங்களில் கலகலவெனச் செல்லும் இந்தப் படம், மிகப்பெரிய வசூலைக் குவித்தது.\nஆசைமுகம், கன்னித்தாய், கலங்கரை விளக்கம், தாழம்பூ, பணம் படைத்தவன் என வரிசையாக படங்கள் வந்தன.\nமுக்கியமாக, முத்தாய்ப்பாக, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ இந்த வருடத்தில்தான் வெளியானது.\nஇதில் முக்கியமான விஷயம்... மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.வி.யும் ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்த கடைசிப்படம் இதுதான். அதுமட்டும் அல்ல... ‘வெண்ணிற ஆடை’யில் அறிமுகமான ஜெயலலிதா, அடுத்ததாக எம்ஜிஆருடன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஜோடி போட்டார். இதுதான் இருவரும் சேர்ந்த முதல் படம்.\nஇன்னொரு சுவாரஸ்யம்... எட்டுப் படங்களில், எம்ஜிஆருக்கு ‘எங்கவீட்டுபிள்ளை’யும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் வண்ணப்படங்களாக அமைந்தன.\nஜெயலலிதா நடித்தது மூன்று படங்கள். ‘வெண்ணிற ஆடை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஜெய்சங்கருடன் ‘நீ’.\nஇதில் ‘வெண்ணிற ஆடை’யும், ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படமும் வண்ணப்படங்கள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீன பெண் ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் இருவர் அங்கொடையிலுள்ள...\nமுரசுமோட்டையில் விபத்து; 11 பேர் காயம்\nகண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர்...\nகொரோனோ வைரஸ் அவுஸ்திரேலியா, நேபாளில்\n- தெற்காசியாவில் முதல் நாடு பாதிப்பு- தற்போது வரை 41 பேர் பலி- சீன...\nபடகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு\nபுத்தளம் சிறுகடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர், இரு தினங்களுக்கு...\nபேலியகொடை, 04ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள டயர் கடையொன்றில் திடீரென தீ...\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது\nசிவனொளிபாத மலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில்...\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த...\nஅகிலன் என்று எழுத்துலகில் அறியப்படும் பி.வி. அகிலாண்டம் தமிழ்...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548474", "date_download": "2020-01-25T23:02:21Z", "digest": "sha1:7QB3BQ3SDVY3KQV6VJQEYZX2K6CIMLNT", "length": 15501, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Case against Minister Rajendra Balaji: Crimes Department ordered to file 750-page preliminary report | அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேன�� இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு\nராஜேந்திர பாலாஜி: குற்றத் துறை\nமதுரை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழக பால்வளத் துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. 2014-ஆம் ஆண்டில் இவர் மீது மகேந்திரன் என்பவர் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் அளித்த புகாரின்படி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேவதானத்தில் 74 லட்ச ரூபாய்க்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். ஆனால், இதன் உண்மையான மதிப்பு 6 கோடியாகும். அவர் இதுமட்டுமின்றி திருத்தங்கலில் குறைந்த விலையில், வீட்டு மனை மற்றும் நிலம் வாங்கியுள்ளார். அதன் மதிப்புகள் சந்தை நிலவரப்படி 1 கோடியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால், அதன் மீதான விசாரணை அதன் பிறகு நடைபெறவில்லை. அதனால், மகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ராஜந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை எஸ்பி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.அந்த உத்தரவில் ராஜேந்திர பாலாஜி 1996-ஆம் ஆண்டு திருத்தங்கல் ஊராட்சி துணை தலைவராக இருந்த போது முதல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது\nஅதைத் தொடர்ந்து அவ்வப்போது விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், இவ்வாண்டு ஜூலை 25-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,சொத்துக்குவிப்பு புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. அமைச்சரிடமும் இது குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை���்தொடர்ந்து விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை மாநில கண்காணிப்பு கமிட்டிக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள்தான் இது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.\nஅறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஇந்நிலையில் இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் குறிப்பிட்ட காலகட்டத்தில் குறைந்த சதவீத அளவிலேயே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து அதிகரித்துள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் முதற்கட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில் ஏன் அடுத்தக்கட்ட விசாரணையை தொடரக்கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் 750 பக்கங்கள் கொண்ட அறிக்கையை எப்படி படித்து முடித்து உத்தரவிட முடியும் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் 750 பக்கங்கள் கொண்ட அறிக்கையை எப்படி படித்து முடித்து உத்தரவிட முடியும் என்றும் இதே அவசரம் அனைத்து வழக்குகளிலும் இருக்குமா என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து 750 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விஸ்வரூபம்: ரூ.12 லட்சத்துக்கு வினாத்தாள் விற்பனை...சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு: 1180 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்: வீர‌ வணக்கநாள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு\nஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nமகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்: குடியரசு தினவி��ாவை முன்னிட்டு ராம்நாத் கோவிந்த் உரை\nஅதிமுக முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமிக்கு பிப்ரவரி 7 வரை நீதிமன்ற காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு\nஅனல் பறக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை: அமித்ஷாவின் பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்\n71-வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகுரூப்-4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு என புகார்: டிஎன்யுஎஸ்ஆர்பி மறுப்பு\n× RELATED அருப்புக்கோட்டையில் அதிமுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/127-news/articles/kanga?page=3", "date_download": "2020-01-26T00:23:44Z", "digest": "sha1:KHGHZZCU473JZDB4CCC2HTQ3VNHYHFWO", "length": 22949, "nlines": 240, "source_domain": "ndpfront.com", "title": "கங்கா", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇளையோரின் இழப்பில் கூத்தடித்தோர் எரியுண்டதேசத்து பெருநெருப்பில் மீளவும் குளிர்காய்வர்........ Hits: 1691\nபாசிசமே ராஐபக்சயிடம் தான் பாடமெடுக்கவேண்டும் Hits: 1668\nபுலியோடு வாழ்ந்த சனம்.........\t Hits: 1639\nபாரதமும் பார்வதி அம்மாவும் Hits: 1640\nபுலியைச் சொல்லியே வயிறு வளருது...\t Hits: 1625\nயாருக்காய் இந்த உயிர்போகிறது\t Hits: 2234\nஆனையிறவும் போன உயிர்களும்\t Hits: 1705\nபுலியோடு முடியுமா மக்கள் அணியாகி திரளட்டும்....... Hits: 1668\nமீண்டும் நந்திக்கடல் நோக்கி நகர்வதா.....\t Hits: 1676\nமக்கள் குரலை ஒட்டக்கருவறுக்கும் கூட்டு........ Hits: 1648\nமழலையும் புலியானது மகிந்தவின் இராச்சியத்தில்......\t Hits: 1672\nநண்பன் கமகேயிற்கு......\t Hits: 1622\nசிந்தியகுருதியெலாம் செங்கம்பளமாய் விரித்துப்போட்டபடி......\t Hits: 1635\nபுலிப்பசிக்கு இரையான விருட்சங்கள்\t Hits: 1570\nதலைவரை மிஞ்சிய கேபி அண்ணயும் தலைக்கனம் மேவிய மேதாவிகழும்.........\t Hits: 1714\nஇது எந்தவெறி-- பேராசிரியர்களே.....\t Hits: 1698\nசிங்கக்கொடி வேண்டாம் செங்கொடியில் திரழ்வோம்.........\t Hits: 1759\nதலைவர் வழியையே புழைப்பாக்கும் புலத்துவெறியர்\t Hits: 1626\nமகிந்த தின்று கொன்றான், உலகச் சண்டியர்கள் மிஞ்சியதை தின்றாங்கள்\t Hits: 1609\nராஜீவின் வாரிசுக்கு ஈழக்குருதி தேவைப்படுகிறது......\t Hits: 1730\nமகிந்த ஓட்டும் படகு.........\t Hits: 1622\nஅரபு மக்கள் எப்படிக் கிளர்ந்தனர்...........\t Hits: 1519\nகடாபியின் துப்பாக்கிகள் யாரைக் காப்பதற்காய் இரத்தம் குடிக்��ிறது\nஎண்ணை இருந்தால் ஈழம் மலரலாம்.......\t Hits: 1541\nயாரெவர் வெடிகொழுத்த முடியும்.....\t Hits: 1532\nஈழம் கேட்பது யாருக்காய் சொல்லுங்கள்\nமகிந்தகுடும்பத்துத் துப்பாக்கிகள் தொழிலாளர் நெஞ்சில் பாய்கிறது................. Hits: 1610\nஎந்தச் சீமானும் போராடக்காணோம்...............\t Hits: 1571\nசங்கிலியன் வாளும் சிங்கத்து வாளும்\t Hits: 1592\nஎசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்\t Hits: 1949\nபேயரசு ஆட்சியில் வேறெது உலாவும்\nமகிந்தப்பிலாத்துக்களும் மக்கள் உயிர்ப்பும்\t Hits: 2072\nமக்கள் புரட்சியாளன் தோழர் விசுவை தேசம் இழக்காது\nகொக்கிளாயில் குடியேறவரும் உறவே.......\t Hits: 1417\nகோத்தபாயக் கோட்டைக்குள்-எந்தப்புலி\t Hits: 1412\nகடாபியின் முடிவும் அதே தொடர்ச்சியும்....\t Hits: 1363\nசாணக்கிய சம்பந்தரின் அமெரிக்கப் பயணம்\nஇதோ எசமானர்களே மனிதம் புதைக்கப்பட்ட புத்தகம் \nஅகிம்சை தரித்த இந்திய வதைமுகம் Hits: 1433\nஅமெரிக்கப்பிதாவும் இந்தியசெம்மறியும்.......\t Hits: 1552\nநீண்டபொழுதெனினும் மீண்டெழுவர் Hits: 1460\nகொடுங்கோல் அழிய கொடிபிடிப்பர் பார் Hits: 1445\nகறுப்பு ஒபாமா, சிங்கள மகிந்த\t Hits: 1371\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1259) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1261) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1224) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1666) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 ��ல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1878) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1937) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2040) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1875) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1918) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1948) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1639) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1890) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்��ில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1766) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2021) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2013) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1910) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2237) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2136) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2064) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1969) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/video-news-in-tamil/rayappan-ke%E1%B9%ADappil-putiya-pa%E1%B9%ADama-vijayyu%E1%B9%ADa%E1%B9%89-mi%E1%B9%87%E1%B9%ADum-i%E1%B9%87aiyum-a%E1%B9%ADli/", "date_download": "2020-01-26T00:31:17Z", "digest": "sha1:ASJDE3ML3XJNPGU4OJK5QMKXKCQNFR6A", "length": 12981, "nlines": 188, "source_domain": "seithichurul.com", "title": "‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா?’ - விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ?", "raw_content": "\n‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா’ – விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ\n‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா’ – விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ\n6 கிரக சேர்க்கை – தலைவர்கள் கவனமா இருக்கணும் – Shelvi தரும் அதிர்ச்சி தகவல்\nஇந்திய அளவில் முதலிடம் பிடித்த மொழுகம்பூண்டி கிராம பஞ்சாயத்து\nவிஜய் 64-ஐ இயக்குவது ஷங்கர்\n பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளி ஆசியரின் உருக்கமான கடிதம்\nவிஜய் பட சூட்டிங்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிக்கை கேட்பு\nதளபதி 65-ஐ இயக்கப்போவது இவர்களில் யார்\nவிஜயின் ‘பிகில்’ படம் லாபமா நட்டமா அதிகாரப்பூர்வமாக அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி\n#BigilTrailerDay : இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் பிகில் டிரெய்லர்\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nபிப்ரவரி 1-ம் தேதி இரண்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.\nபட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் முன்பு அல்வா வழங்குவது வழக்கம்.\nஅல்வா விழா முடிந்த உடன் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கப்படும்.\nஇந்த பணிகளில் ஈடுபடுபவர்களால் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை வீட்டிற்குச் செல்ல முடியாது. மத்திய நிதி அமைச்சர் மட்டும் வீட்டுக்குச் சென்று வர அனுமதியுண்டு. இந்த நிகழ்வை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\n“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\nவால்மார்ட்டின் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய (25/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (24/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றை�� (24/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/01/2020) பலன்கள்\nஇன்றைய (23/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nசினிமா செய்திகள்3 days ago\nஅசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்2 weeks ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nஎல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..\nவீடியோ செய்திகள்3 weeks ago\n2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபுத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (24/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/01/2020) பலன்கள்\nவால்மார்ட்டின் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:30:19Z", "digest": "sha1:APPHHST6LLFWXNOMVSETERBLMOUBU77W", "length": 7038, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேப்ரிமுல்கிபார்மஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:மத்திய பாலியோசீன்[1] - தற்காலம்\nபக்கி மற்றும் அதன் இனங்களின் பரவல்\nகேப்ரிமுல்கிபார்மஸ் (Caprimulgiformes) என்பது பறவைகளின் ஒரு வரிசை ஆகும். இவை அண்டார்க்டிகா தவிர அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பொதுவாக பூச்சியுண்ணிகள் மற்றும் இரவாடுபவையாக உள்ளன.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2017, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/blackhole-shredding-apart-a-star-observed-nasa-023287.html", "date_download": "2020-01-26T00:17:47Z", "digest": "sha1:UUS67VVX5TU73C7DHDZRJMDWJKA4HCD4", "length": 18394, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரட்சத்திரங்களை துண்டிக்கும் பிளாக்ஹோல்-நாசா விஞ்ஞானிகள் வியப்பு.! | Blackhole shredding apart a star observed nasa - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n15 hrs ago ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n15 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n17 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles ட��விஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரட்சத்திரங்களை துண்டிக்கும் பிளாக்ஹோல்-நாசா விஞ்ஞானிகள் வியப்பு.\nநட்சத்திரங்களை துண்டிக்கும் பிளோக்ஹோல், முதல்முறையக நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டு வியந்து போயிந்துள்ளனர். மேலும், இந்த பிளாக் ஹோல் 6 மில்லியன் மடங்கு பெரியதாகவும் இருப்பதாக கூறப்படுகின்றது. அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களையும் துண்டிக்கின்ற சீர்குலை நிகழ்வு என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nநாசா வானியல் நடக்கும் மர்மங்களையும் வேற்றுகிரக ஆராய்ச்சி தொடர்பாக ஆய்வு செய்ய டெஸ் செயற்கைகோளை வான்வெளிக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில், பிளாக்கோள்ளையும் படம் பிடித்து நாசா விண்வெளி மையத்திற்கு அனுப்பியிருந்தது.\nபிளாக்கோளுக்கு 6 மல்லியன் எடை\nபிளாக்ஹோல் (கருந்துளை) 6 மில்லியன் மடங்கு எடையுள்ள ஒரு அசியமான பிளாக்கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். மேலும், அது ஒரு அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களையும் அழிக்கும் வகையில் பிளாக்கோளுக்கு ஒரு அலைவரிசை இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nககன்யான்பணி:ரஷ்யாவுக்கு செல்லும் 12விண்வெளி வீரர்கள்-சிவன்.\nஇதுபோன்ற பிளாக்ஹோல்கள் நட்சத்திரங்களை சிதறடித்து அழித்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஆய்விலும் நாசாவின் நீல் கெஹ்ரல்ஸ் ஸ்விஃப்ட் ஆய்வகம் ஈடுபட்டது.\nதினமும் 3ஜிபி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்: மற்ற நிறுவனங்கள் ஷாக்.\nஇதுகுறித்து நாசா கூறுகையில், அலை சீர்குலைவுகள் நம்பமுடியாத அளவிற்கு அரிதானவை, ஒவ்வொரு 10,000 முதல் 100,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு விண்மீன் மண்டலத்தில் நமது சொந்த பால்வீதியின் அளவு ஏற்படுகிறது. இதுவரை இதுபோன்ற 40 நிகழ்வுகள் மட்டுமே காணப்பட்டன.\nஎன பெயரிடப்பட்ட இந்த அழிவுகரமான நிகழ்வு பிரகாசமாக வரத் தொடங்கியதை டெஸ் தரவு சரியாகப் பார்ப்போம், இது எங்களால் இதற்கு முன் செய்ய முடியவில்லை\" என்று கலிப���ர்னியாவின் கார்னகி ஆய்வகங்களின் ஆய்வின் முதன்மை ஆசிரியர் தாமஸ் ஹோலோயன் கூறினார்.\nநாமக்கல்: சார்ஜ் போட்டபடி செல்போன் பேசியதால் ஒருவர் உயிரிழப்பு.\nசூப்பர்நோவாக்களுக்கான தரை அடிப்படையிலான ஆல்-ஸ்கை தானியங்கி கணக்கெடுப்பு (ASAS-SN) மூலம் அலை சீர்குலைவை நாங்கள் விரைவாக அடையாளம் கண்டுள்ளதால், முதல் சில நாட்களில் பல அலைநீள பின்தொடர்தல் அவதானிப்புகளைத் தூண்ட முடிந்தது. ஆரம்பகால தரவு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் இந்த வெடிப்புகளின் இயற்பியலை மாதிரியாக்குதல், \"ஹோலோயன் கூறினார்.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nநீங்கள் ஒரு வானியலாளர் அல்ல: எனவே எப்படி நீங்கள் கருந்துளையை படம் எடுப்பதில் ஈடுபட்டீர்கள்\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nபிளாக் ஹோலை படம்பிடிக்க உதவியது ஒரு இந்தியர்\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\n(பிளாக் ஹோல்) கருத்துளையை புகைப்படம் எடுத்து சாதனை படைத்த இளம்பெண்.\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nபிளாக் ஹோல்-ன் முதல் புகைப்படம்: விண்வெளி ஆராய்சியாளர்கள் சாதனை.\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nமுதல் முறையாக இன்று மாலை கருந்துளையின் புகைப்படம் வெளியிடப்படும்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nFASTag அக்கௌன்ட்டில் மோசடி: கண் இமைக்கும் நேரத்தில் ரூ.50,000 திருட்டு- எப்படி தெரியுமா\nஇந்தியா: 44எம்பி டூயல் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்.\nசீன அதிபர் பெயர் எக்குதப்பாக மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்ட பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/eeramana-rojave-serial-how-is-yourwith-journey-mine-woe-to-you-363355.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T23:56:02Z", "digest": "sha1:ACW32ZHCMPN4BXR2WWUO5EQCKKPH4RKQ", "length": 17874, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "Eeramana Rojave Serial: உன் கூட போயி எப்படிடா? ஐயோ கொல்றானே! | Eeramana rojave serial: How is yourwith journey mine..Woe to you! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஇந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEeramana Rojave Serial: உன் கூட போயி எப்படிடா\nசென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் எளிமையான முறையில் ஷூட் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதனால்தானோ என்னவோ மக்களின் மனம் கவர்ந்த சீரியலாகவும் இது இருக்கிறது.\nவிவசாய குடும்பம் , கிராமத்து ஜோடிகள் கதை என்பதாலும் சீரியலை மக்கள் தொடர்ந்து பார்க்க தூண்டுகிறது. இதைவிட வேற புதிதாக கதை ஒன்றும் இல்லை என்றாலும், வரதட்சணை பற்றியும் கொஞ்சம் தொட்டு இருப்பதால், சீரியலை பா��்க்கலாம்.\nபார்க்க போனால், வரதச்சனை கொடுமையால் ஜோடிக்குள் பிரிவு ஏற்பட்டு அதைத்தான் காட்சிகளாக காண்பித்து எபிசோடுகளை நகர்த்தி வருகிறார்கள்.\nமலர் வெற்றியின் அண்ணனை காதலித்து, அவன் கல்யாணத்துக்கு முதல் நாள் இறந்துவிட, தம்பி வெற்றிக்கு கல்யாணம் செய்து வச்சுடறாங்க. கல்யாணம் நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் ஏற்பட்டு காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அதற்குள் வரதட்சணை தரவில்லை என்று அம்மா வீட்டுக்கு அனுப்பப் படுகிறாள் மலர்.\nரொம்ப மிதக்காதீங்க பூமிக்கு வாங்கன்னு தல கலாய்ச்சார்\nஅகிலா மலரின் தங்கை, இவளுக்கும் வேறு இடத்தில் கல்யாணம் நடக்க இருக்கையில்,, இவளை ஜவுளிக் கடையில் உடை மாற்றும்போது வீடியோ எடுத்து, ஒருவன் மாப்பிள்ளையிடம் காண்பிக்க, மாப்பிள்ளை ஓடிவிடுகிறான். வேறு வழி இல்லாமல், மலரின் மாமனார் தனது அடுத்த மகன் புகழுக்கு அகிலாவை கல்யாணம் செய்து வைக்கிறார். எப்போதும் சண்டைக்கு கோழியாக இருந்த இவர்கள் வரதட்சணை,சீர் செனத்தி செய்யவில்லை என்று பிரிக்கப் படும்போதுதான் ஆசை மலர்வது போல கண்டும் காணாமல் இருக்கிறது.\nமலரும், வெற்றியும் காதலில் இருப்பதால், எங்காவது வெளியூர் போயிட்டு வரலாம். வந்து ஒரு வருட கல்யாண நாளை கொண்டாடலாம் என்று பிளான் போடுகிறார்கள். அப்போது, அகிலாவும், புகழும் கூட வந்தால் நன்றாக இருக்கும் என்று இருவரையும் பிடிவாதமாக கூப்பிட்டு, ஒரு வழியாக புருஷன்கள் வெற்றியும், புகழும் பொண்டாட்டிகளை தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாக கிளம்பும் காதலர்கள் போல கிளம்புகிறார்கள்.\nபஸ்ஸில் புகழ் நாம ரெண்டு பேரும் இந்த பர்த்தில் படுத்துக்கலாம். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து படுத்துக்கட்டும் என்று சொல்ல, டேய் நீ அகிலாகூட படுத்துக்கோடா...மலர் என் கூட பர்த்தில் இருக்கட்டும்னு வெற்றி சொல்ல, ஐயையே இவ கூட ஒரு ராத்திரி முழுக்கவா முடியாதுன்னு சொல்லிட்டு படுத்துக்கறான் புகழ். அப்போ நான் உன் கூட ராத்திரி முழுக்க இருக்கவாடா..இந்த ஏற்காடு டூரை அரேன்ஜ் பண்ணினேன்னு சொல்லி,அம்போன்னு உட்கார்ந்து இருக்கான் வெற்றி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nEeramana Rojave serial: அண்ணாமலை டிரெண்டிங் ஏலம்... இன்னும் முடியலை.. ஓடிட்டே இருக்கு\nEeramana Rojave Serial: ��வனுங்களா புருஷனுங்க\nEeramana Rojave Serial: துள்ளித் திரிந்த பறவைகளை துடிக்க வச்சுட்டாங்க\nEeramana Rojave Serial: இதுதான்.. இப்படித்தான் ஹனிமூன் இருக்கணும்...\nEeramana rojave serial: என்ன இப்படி சண்டை போட்டுக்கறாங்க\nEeramana rojave serial: மீசை வச்ச மாமா உன் மேல் ஆசை வச்சேண்டா... அடடா அடடா\nEeramana Rojave Serial: பொன்னுமணி மாதிரியா இல்லை ரட்சகன் மாதிரி தூக்கிக்கட்டுமா\nEearamana Rojave Serial: மஞ்சக் கலர் சேலை.. டிரான்ஸ்பரன்ட் ஜாக்கெட்.. அப்படியே சரோஜா தேவி\nEeramana Rojave Serial: என்னங்க... எனக்கு ஆசை.. மாமான்னு கூப்பிடலாமா\nEeramana Rojave Serial: மாமான்னு கூப்பிட ஆசை இந்த சீன் கூட.. நல்லாத்தாய்யா இருக்கு\nEeramana Rojave Serial: சப்பை மூக்கி ஜம்முன்னு கிளம்பி இங்கே நிக்கறாளே\nEeramana Rojave Serial: சமைச்சது மலர் பரிமாறுவது நீயா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neeramana rojave serial sun tv serials television ஈரமான ரோஜாவே சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-01-25T23:53:57Z", "digest": "sha1:7HPTJPQ2LXND66QWXGMVKRQHCKYLBCJV", "length": 29697, "nlines": 105, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nடெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக சிகிசசை பெற்று வந் தநிலையில் நேற்று காலை சிகிச்சை பயனின்றி உ யிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் மாணவியின் இறப்பு விசாரணைகளை மல்லாகம் பிரதேசத்திற்கு பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மோகன் மேற்கொண்டார்.\nஉ டற்கூற்றுப் ப ரிசோதனை பின்னர் மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதேவேளை கடந்த சில தினங்களாக யாழில் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத���தியம்பும், \"சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்\" திறந்து வைக்கப்பட்டுள்ளது.யாழ்.நாவற்குழியில் இன்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்...\nயாழ்- ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர்கள் கைது\nயாழ்ப்பாணம் ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களைபொலிஸார் கைதுசெய்ததோடு, உற்பத்தி செய்யப்பட்ட 70 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கசிப்பு ஏழாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று குறித்த இடம்...\nயாழில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (24) யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது. இங்கு உற்பத்தி...\nயாழில் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம்\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக \"சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்\" உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்...\nயாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்\nவயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் வாதரவத்தை,புத்தூரை சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி (52) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுளளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புத்தூரை சேர்ந்த குறித்த குடும்பப் பெண் நேற்று...\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா...\nவல்வெட்டித் துறையில் பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா\nதைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார். வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை....\nதமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில்...\nயாழ். குப்பிளானில் வாள் முனையில் கொள்ளை\nயாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக்...\nயாழில் மிக பிரம்மாண்டமாக நிக்கும் கிறிஸ்மஸ் மரம்\nயாழ்ப்பாணம் - உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து...\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நில���ும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள���டன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currentaffairsandexam.blogspot.com/2018/03/", "date_download": "2020-01-25T22:57:51Z", "digest": "sha1:KF4W6BMQWLCCWDQNHJ2L2ADCD3X72LJK", "length": 12183, "nlines": 273, "source_domain": "currentaffairsandexam.blogspot.com", "title": "EDUCATION PORTAL: March 2018", "raw_content": "\nசுஜாதாவின் \"ஸ்ரீரங்கத்து தேவதைகள்\" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்...\nசுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின...\nஜி. கே. எழுதிய மர்ம நாவல்\nமுன்னால் புரட்சி புத்த துறவியும் தற்போதைய உளவாழி மற்றும் தத்துவ வாதியுமான தேவமித்திரருக்கு அரையநாதர் உதவிக்கு வருவதில் கதை ஆரம்பிக்குறது. யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண தேவமித்திரரும் அரையநா...\nநண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா என பார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தத...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]\nஎம்.டி. வாசுதேவ நாயரின் \"இரண்டாம் இடம்\" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து \"கிருஷ்ணன் என்றொரு மானிடன்\" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன...\nயதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=154&Itemid=481&lang=ta", "date_download": "2020-01-25T23:47:24Z", "digest": "sha1:OLORTKMSWWSZD5I5SMJAGHYKBDQK22LQ", "length": 15269, "nlines": 100, "source_domain": "epid.gov.lk", "title": "தோற்று நோய் விஞ்ஞான பகுதியின் வரலாறு", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகு��ியின் அறிக்கைகள் (QEB)\nதோற்று நோய் விஞ்ஞான பகுதியின் வரலாறு\nசெவ்வாய்க்கிழமை, 07 ஜனவரி 2020 04:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஇப்பிரிவானது 1959 ஆம் ஆண்டு WH0 வின் உதவியுடன் அமைக்கப்பட்ட பிற்பாடு நோய்க் கட்டுப்பாட்டியல் பிரிவானது உலக சுகாதார நிறுவனத்தின் பொது சுகாதார ஆலோசகர் மற்றும் பொதுச் சுகாதாரத்தில் தகைமை பெற்ற உள்ளுர் மருத்துவ அதிகாரி என்போரால் இயக்கப்பட்டது. இவ் உள்ளுர் மருத்துவ அதிகாரியானவர் 1961 ஆம் ஆண்டில் நோய்கட்டுப்பாட்டுவியலாளராக முறைமை ரீதியாக நியமிக்கப்பட்டார். இவ் பிரிவானது பொதுச் சுகாதார மிருக வைத்திய சேவைகள் மற்றும் கொழும்பு 03 Chelsea Gardens இல் அமைந்துள்ள மருத்துவ புள்ளிவிபரவியலாளர் பிரிவு என்பவற்றுக்கு அருகாமையில் அமைந்திருந்தது.\n1967 ஆம் ஆண்டில் நோய்க்கட்டுபாட்டுவியலில் தேர்ச்சி பெற்ற இன்னும் இரண்டு நோய்க்கட்டுப்பாட்டுவியலாளர்கள் இந்த அலகிற்கு நியமிக்கப்பட்டனர். 1970 ஆம் ஆண்டளவில் இரண்டு பக்க துணை சுகாதாரப்பிரிவுகளாகிய களுத்துறை மற்றும் குருணாகலை என்பன அவற்றின் சொந்த நோய்கட்டுப்பாட்டுவியலாளர்களைக் கொண்டிருந்தது. இவ் அதிகாரிகள் WHO வின் ஆதரவுடன் தமது நோய்க்கட்டுப்பாட்டியல் பயிற்சிகளை பெற்றுக்கொண்டிருந்தார்கள்.\nஎல்லாப் பிராந்திய சுகாதாரப் பிரிவுகளுக்கும் பிராந்திய நோய்கட்டுப்பாட்டுவியலாளர்களைக் நியமிக்கும் திட்டமானது, பொதுச் சுகாதார துறையில் தொடர்ந்து இருப்பதற்கு விரும்பும் அதிகாரிகள் தட்டுப்படாக இருந்தமை காரணமாகத் தடைப்பட்டது. WHO வின் ஆதரவுடன் பயிற்றப்பட்டவர்கள் பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியிலாளர்களாக நோய்க்கட்டுப்பாட்டியில் சேவைக்குள் நியமிக்கப்படுவதைக் காட்டிலும் மருத்துவ சுகாதார அதிகாரிகளாகவே நியமிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் யாழ்ப்பாணம், வவுனியா போன்றனவே பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியிலாளர்களின் சேவைக்குள் உள்ளடக்கப்பட்ட அடுத்த இரண்டு பிராந்தியங்களாக இருந்தன. அதற்குப் பின்பு கண்டியும் இணைந்து கொண்டது.\nநோய்க்கட்டுபாட்டியல் அலகிலிருந்த ஒரு உதவி நோய்க்கட்டுப்பாட்டியிலாளரினால் கொழும்பு பிரதேசத்திற்கு சேவையாற்றப்பட்டது. இவ் அலகில் இருந்த மற்றுமொரு உதவி நோய்க்கட்டுப்பாட்டியிலாளர் தொற்று ஏற்படாத நோய்க் கட்டுப்பாட்டியலுக்கென நியமிக்கப்பட்டிருந்தார். இவ் அதிகாரியானவர் பின்பு சுகாதார அமைச்சுக்குள்ளே புற்றுநோய் பிரிவு ஒரு தனி அலகாக உருவாக்கப்பட்டபோது முதலாவது புற்றுநோய் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்..\nபக்ரீறியா இயலில் பட்டப்பின் படிப்பு தகைமையும் பொதுச் சுகாதாரத்திலும் தகைமையும் உடைய ஒரு பொதுச்சுகாதார பக்றீரியாவியலாளர் 1975 இல் இப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார். இவ் அதிகாரியானவர் தொற்றுநோய்கள் வைத்தியசாலையுடன் இணைந்துள்ளதாக இருந்ததுடன் கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையுடனும் இணைந்திருந்தார். ஆனாலும் அவர் நோய்க்கட்டுப்பாட்டியல் பிரிவு குழாமின் உறுப்பினராகப் பணியாற்றியதுடன் மற்றும் திடீர் விசாரணைகள் விசேட நோய்கட்டுப்பாட்டியலிலும் சம்பந்தப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் 80 களின் ஆரம்பத்தில் இவ் அதிகாரி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இப் பதவிநிலையானது முடிவுக்கு வந்தது.\n1970 களில் இப்பிரிவானது இப்போது சுகாதார அமைச்சுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. 1986 பெப்ருவரியில் நோய்க்கட்டுப்பாட்டு பிரிவானது தற்போதுள்ள 231, டி சாரம் பிளேஸ், கொழும்பு 10 இல் குடும்ப சுகாதார பணியகத்தையும் கொண்டுள்ள இடத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது.\n1995 இல் இவ் அலகுக்கு ஒதுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஆனது மீளாய்வுக்குட்படுத்தப்பட்டதுடன், மருத்துவ அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கையானது 13 ஆக அதிகரிக்கப்பட்டது. இரண்டு சிரேஸ்ட நிர்வாகத் தர அலுவலர்களையும், 8 விசேட தர அதிகாரிகளையும் இவ் எண்ணிக்கை உள்ளடக்கி இருந்தது. இதற்கு மேலதிகமாக பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியலாளர்களை எல்லாமாவட்டங்களுக்கும் நியமிக்கவும் மாகாண நோய்க்கட்டுப்பாட்டியலாளர்களை மாகாணங்களுக்கு நியமிக்கவும் திட்டமிடப்பட்டது. எல்லா 26 DPDHS பிரிவுகளும் தற்போது ஒரு பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியலாளரிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்கின்றது.\n1959 ஆம் ஆண்டுகளிலிருந்து இப் பிரிவானது 8 பிரதம நோய்க்கட்டுப்பாட்டியலாளர்களால் வழிநடாத்தப்பட்டுள்ளதுடன், தற்போது இவ் அலகானது பிரதம நோய்க்கட்டுப்பாட்டியலாளரின் கீழான ஒரு முழு பணியாட்டொகுதியினருடன் தொழிற்படுகிறது.\nசெவ்வாய்க்கிழமை, 07 ஜனவரி 2020 04:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.\nநோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.\nநடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...\nதடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40101012", "date_download": "2020-01-25T23:23:24Z", "digest": "sha1:6PJYT6RG7GELSWBRIA3IMZSM7Q5HKPIY", "length": 52695, "nlines": 758, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியல் துளிகள் | திண்ணை", "raw_content": "\nPosted by 4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் போன்றவை உங்களுக்குத் தெர On January 01, 2001 0 Comment\nஒரே நிலையில் நாம் கைகளையோ அல்லது கால்களையோ வைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவை மரத்துப் போவது ஏன் \nநாம் நமது கைகளையோ அல்லது கால்களையோ சிறிது நேரம் ஒரே நிலையில், குறிப்பாக எதன் மீதாவது அழுத்திய நிலயில் – வைத்துக்கொண்டிருந்தால், அப்பகுதி மரத்துப்போவது உண்மையே. இதற்குக் காரணம் என்னெவென்றால், அவ்வாறு நீண்ட நேரம் அழுத்தப்பெறும் குறிப்பிட்ட அப்பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, நரம்புகள் செயற்பாட்டைத் தற்காலிமாக இழந்து விடுகின்றன. இதன் விளைவாக தொடு உணர்ச்சி இழக்கப்பெற்று மரத்துப்போகும் நிலை அப்பகுதிகளில் உண்டாகிறது. இத்தகைய நிலை தற்காலிகமானதுதான். அப்பகுதிகளில் அழுத்தம் நீங்கப்பெற்றவுடன், அதாவது கை கால்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தவுடன், ரத்த ஓட்டம் சீரடைந்து சிறிது நேரத்தில் சாதாரண உணர்வைப் பெறமுடிகிறது.\nபிஸ்கட் சூடான பாலை விநை¢து உறிஞ்சுவதும், குளிர்ந்த பாலை அவ்வாறின்றி மெதுவாக உறிஞ்சுவதும் ஏன் \nஅணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசையினாலுண்டாகும் பிணைப்பை வேண்டர் வால் (Vander Wall ‘s) பிணைப்��ு என்பர். பிஸ்கட்டைப் பொறுத்த வரையில் அதன் துகள்களுக்கிடையே (particles) நிலவும் மேற்கூறிய அப்பிணைப்பு வலிமை குன்றியதாக உள்ளது. இதனால் பிஸ்கட் மென்மையாக இருப்பதுடன் எளிதில் தூளாகியும் விடுகிறது. அடுத்து பிஸ்கட் தண்ணீரை எளிதில் உறிஞ்சி விடுவதைக் காணலாம். இதற்குக் காரணம் அதன் துகள்களுக்கிடையேயுள்ள வேண்டர் வால் பிணைப்பு தண்ணீரின் தொடர்பால் சிதைக்கப்பெற்று மிகவும் மிருதுத் தன்மை அடைந்துவிடுவதேயாகும்.பாலைப் பொறுத்தவரை, அது தண்ணீர் மற்றும் பாகுத்தன்மை (viscous) கொண்ட புரதம், கொழுப்பு ஆகியவற்றின் கலவையாகும். பிஸ்கட்டைப் பாலில் தோய்த்தவுடன், அதிலுள்ள தண்ணீர் ஏற்கனவே குறிப்பிட்டவாறு பிஸ்கட் துகள்களுடன் வினைபுரிந்து பிஸ்கட்டை மிருதுத்தன்மை அடையச்செய்துவிடும். மேலும் சூடான பாலில் புரதம் கொழுப்பு ஆகியவற்றின் பாகுத்தன்மை மிகவும் குறைந்து போய்விடுகிறது. பிஸ்கட் சூடானஅந்நிலையில் சூடான பால் மிகவும் விரைந்து பிஸ்கட் துகள்களுக்கிடையே பரவுகிறது. இதன் காரணமாக பாலை விரைந்து உறிஞ்சிக்கொள்கிறது. இவ்விரைவுத்தன்மை ஆறிய பாலில் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அதிலுள்ள பாகுத்தன்மை குறைவின்றி இயல்பு நிலையில் இருப்பதேயாகும்.\nபம்பைப் (pump) பயன்படுத்தி மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றடிக்கும்போது, பம்ப் குழாய் சூடாவது ஏன் \nஅடிப்படையில் பம்ப் என்பது காற்றை அழுத்துவதற்குப் பயன்படும் ஒரு சாதனம். மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றை ஏற்றும்போது பம்பின் நடுப்பகுதியில் உள்ள தண்டானது(rod) மேலும் கீழும் மாறி மாறி விரைந்து செல்வதைக் காண்கிறோம்; கீழ்நோக்கிச் செல்லும்போது காற்று அதிகமான அழுத்ததிற்கு உட்பட்டு அதன் வெப்பநிலை (temperarure) மிகுதியாகிறது. மேலும் பம்ப் விரைந்து செயல்படுவதால் காற்றில் அழுத்தம் மிகுதியாக ஏற்பட்டு கூடுதல் வெப்பமும் உண்டாகிறது. இவ்வாறு விரைவாக உற்பத்தியாகும் வெப்பம் அதற்கு ஏற்ற வகையில் விரைந்து வெளியேற முடிவதில்லை. இதன் விளைவாக பம்பின் வெளிப்புறப் பகுதிக்கு வெப்பம் பரவி குழாய் சூடாகிறது.\nமோட்டார் சைக்கிளில் உள்ள சக்கரங்களில் ஆரைக் கம்பிகள் (spokes) இருப்பதும் ஸ்கூட்டர் சக்கரங்களில் அவை இல்லாமல் இருப்பதும் ஏன் \nமோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றின் சக்கரங்களில் ஒன்றில் ஆரைக்கம்பிகள் இருப்பதற்கும் மற்றவற்றில் அவை இல்லாமல் இருப்பதற்கும் பெரிய அறிவியல் காரணம் ஏதுமில்லை. மோட்டார் சைக்கிளின் சக்கரங்கள், ஸ்கூட்டர் சக்கரங்களை விட அளவில் அதாவது விட்டத்தில் பெரியவை; எனவே மோட்டார் சைக்கிளின் சக்கரங்களைக் கம்பிகளின்றி திண்ணிய (solid) பொருளாக அமைத்தால் எடை மிகுதியாகி அவற்றை விரைந்து செலுத்துவதற்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும். மாறாக ஸ்கூட்டர் சக்கரங்கள் சிறியவை; எனவே முழுமையான திண்ம நிலையிலும் அவற்றின் எடை மிகுதியாவதில்லை. அதே நேரத்தில் கம்பிகளுடன் கூடிய சக்கரங்கள் விபத்து அல்லது வேறு காரணங்களால் எளிதில் தமது சீரான வட்ட வடிவத்தை இழந்து விடும் வாய்ப்பு உண்டு. எனவே எடை மிகுதி என்ற ஒரு குறையைத் தவிர்த்துப் பார்த்தால் கம்பிகளின்றி ஒரே திண்மத் தன்மையுடன் கூடிய சக்கரங்களைப் பயன் படுத்துவது சிறந்தது எனலாம். தற்போது பந்தைய மோட்டார் சைக்கிள்களில் கார்பன் இழைக்கலவையுடன் கூடிய பொருளைக் கொண்டு செய்யப்பட்ட, எடை குறைந்த, ஆரைக்கம்பிகளற்ற, திண்மமான பெரிய சக்கரங்களைப் பயன் படுத்துவதைக் காணலாம்.\nசோடா போன்ற மென்பானங்களில் (soft drinks) சிறிதளவு உப்பைச் சேர்த்தவுடன், அவை நுரையுடன் வெளியே பொங்கிவழிவது ஏன் \nமென்பானம் என்பது கரிமவாக்கம் (carbonated) செய்யப்பட்ட, மணம்/நெடி சேர்ந்த வெறும் தண்ணீர்தான். அதாவது தண்ணீர் எந்த அளவு கரியமில வாயுவை (carbon-di-oxide) ஏற்றுக் கொள்ளுமோ அதைவிடக் கூடுதலான வாயுவை மீவுயர் (supersaturated)அழுத்தத்தில் கலந்து உண்டாக்கப்பட்டவையே இத்தகைய மென்பானங்களாகும். இவை மிக உயர்ந்த அழுத்தத்திலும், குறைந்த வெப்ப நிலையிலும் (temperature) தயாரிக்கப்படுகின்றன. அப்போது வாயுவுக்கும் தண்ணீருக்கும் இடையே ஒரு வகைச் சமநிலை (equilibrium) உருவாகிறது. பானம் நிரம்பியுள்ள கொள்கலனின் மூடியைத் திறக்கும்போது அழுத்தம் குறைந்து மேற்கூறிய சமனிலை பாதிக்கப்படுகிறது. இதனால் கூடுதலாக அடைக்கப்பட்டிருக்கும் வாயுவானது குமிழ்களாக வெளியேறத் துவங்குகிறது. அந்நிலையில் பானத்தில் சுற்றுப்புற அழுத்தத்திற்கும், வெப்ப நிலைக்கும் ஏற்ற வகையில் புதிய சமநிலை உருவாகும். அப்போது உப்பைச் சேர்த்தால் சமனிலை மீண்டும் பாதிக்கப்பட்டு மீவுயர் அழுத்தத்தில் அடைக்கப்பட்ட வாயுவானது நுரைத்துக்கொண்டு குமிழ்களாக வெளியே���ுகின்றது. சேர்க்கப்படும் உப்பின் அளவுக்கேற்ப இந்நிகழ்ச்சி விரைந்தும் தீவிரமாகவும் நடைபெறும். கூடுதல் வாயு வெளியேறும் வரை இந்நிகழ்ச்சி தொடரும். பானம் நிரம்பிய கொள்கலனைத் திறக்காமலே, சற்று வேகமாக ஆட்டினால் கூட சமநிலை பாதிக்கப்பட்டு பானத்தில் நுரையுடன் கூடிய குமிழ்கள் உண்டாவதைக் காணலாம்.\nகுளிர் காலக் காலை நேரங்களில் மோட்டார் கார்களை ஓட்டத்துவக்குவதற்கு சிரமப்பட வேண்டியிருப்பது ஏன் \nமோட்டார் கார் போன்ற தானியங்கிகள்(automobiles) ஓடுவதற்கு, உள் எரிப் பொறிகள் (internal combustion engines) இன்றியமையதவை. இப்பொறியில் உள்ள மூடிய கொள்கலனுள் (chamber) பெட்ரோல், டாசல் போன்ற எரி பொருளும் காற்றும் கலந்த கலவையானது மிகுந்த அழுத்தத்தில் வெடிப்பொலியுடன் பற்றவைத்து எரியூட்டப்படுகிறது. இதனால் உள்ளேயிருக்கும் உந்துதண்டானது (piston) கீழே தள்ளப்படும். இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக பல கொள்கலன்களுள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்குள்ள சுழல் தண்டானது(shaft) சுழல்வதுடன், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சக்கரங்களும் சுழல ஆரம்பித்து, அதனால் காரும் ஓடத்துவங்குகிறது. எரிபொருளும் காற்றும் கலந்த கலவையானது எரியூடப்படுவதற்குப் பல காரணங்களிருப்பினும் அவற்றுள் வெப்பநிலை முக்கியமான ஒன்றாகும். குளிர்காலக் காலைப்பொழுதில் காரின் எஞ்சின் பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் உள்ளே எரிபொருளைப் பற்றவைப்பதற்குத் தேவையான வெப்பநிலையை அடையச் சிறிது நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக காரை ஓட்டத்துவங்குவதற்குச் சற்று சிரமப் படவேண்டியுள்ளது. இந்நிலை குளிர்ப்பகுதிகளில் மிகச் சாதாரணமாகக் காணக்கூடியதாகும். மிகவும் குளிர்ந்த பகுதிகளில் இந்நிலையைச் சமாளிக்கும் பொருட்டு குறைந்த வெப்பநிலையில் எரியூட்டப்படக்கூடிய ஹைட்ரோகார்பன் சேர்ந்த பெட்ரோலைப் பயன் படுத்தி குறைவான வெப்பநிலையில் காரை ஓடத்துவங்கும்படிச் செய்கின்றனர்.\nபச்சிளங்குழந்தைகள் கைசூப்பும் பழக்கத்தைக் கொண்டிருப்பதேன் \nஇப்பழக்கம் இளங்குழந்தைகளுக்கு இயற்கையாகவே வருவதாகும். குழந்தைகள் பிறந்தவுடனே தாய்ப்பால் அருந்துகின்றன; பின்னர் புட்டிப்பால் குடிக்கின்றன. அப்போது வாயினால் பாலை உறிஞ்சிக் குடிக்கும்போதும், தொடர்ந்து அவ்வப்போது கை விரல்களைச் சூப்பும் போதும் இப்பழ��்கம் குழந்தைகளுக்கு வந்துவிடுகிறதெனலாம். மேலும் கைவைிரல்களைச் சூப்புவதால் குழந்தைகளுக்கு ஒருவகைப் பாதுகாப்பு உணர்வு உண்டாவதாகக் கருதப்படுகிறது. மருத்துவ வல்லுனர்கள் கருத்துப்படி, குழந்தைகளின் இப்பழக்கத்தைப் பற்றி அநாவசியமான கவலை கொள்ளத்தேவையில்லை. அச்சம், கவலை, துக்கம் ஆகியவை காரணமாக பெரிய சிறுவர்களும் அவ்வப்போது கைசூப்புவதுண்டு. இதற்குக் காரணம் இப்பழக்கத்தினால் அவர்கட்கு ஒருவகை உணர்வுபூர்வமான ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றன. இருப்பினும் வளர்ந்த குழந்தைகள் இப்பழக்கத்தை மேற்கொள்ளும்போது அதனைக் கண்டிப்பாகத் தடுத்திட வேண்டும்.\nஉலர்ந்த மணற்பகுதியை விட, ஈரமான மணற்பகுதியில் எளிதாக நடக்க முடிவது ஏன் \nஎந்த ஒரு குறிப்பிட்ட பொருளின் மூலக்கூறுகட்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை நிலவுகிறது. இவ்விசையினை பிணைப்பு விசை (cohesive force) என்பர். ஆனால் இருவேறு பொருள்கள் ஒன்றோடொன்று சேரும்போது, அவற்றின் மூலக்கூறுகட்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை உண்டாகிறது. அதனை ஒட்டுவிசை (adhesive force) எனக்கூறுவர். மணலும் தண்ணீரும் கலந்த ஈரமணலின் மூலக்கூறுகட்கிடையே உண்டாகும் ஒட்டுவிசையானது, உலர்ந்த மணலின் மூலக்கூறுகட்கிடையே நிலவும் பிணைப்பு விசையைவிட மிகவும் வலிமையானதாகும். தண்ணீரும் மணலும் கலந்த கலவையின் மூலக்கூறுகட்கிடையே உண்டாகும் இத்தகைய வலிமையான ஒட்டு விசையின் காரணமாக ஈர மணற்பரப்பில் போதுமான கெட்டித்தன்மை ஏற்பட்டு அதன் மீது எளிதாக ஓடவும், நடக்கவும் முடிகிறது. ஆனால் உலர்ந்த மணலின் மூலக்கூறுகட்கிடையே நிலவும் பிணைப்பு விசையானது மணலின் துகள்களை ஒன்றோடொன்று இறுக்கமாக ஒட்டவைப்பதற்குப் போதுமானதாக இல்லாத காரணத்தால் மணற்பரப்பானது கெட்டித்தன்மை குறைந்து தளர்ச்சியாக இருக்கும். இந்நிலையில் யாரேனும் நடந்தால், உடலழுத்தம் காரணமாக அவரது கால்கள் உலர்மணலில் ஆழமாகப் பதிந்து, மணற்பரப்பில் எளிதாக நடக்க இயலாமற்போகிறது.\nவிறகுக் கரியை எரிக்கும்போது உண்டாகும் புகையைவிட, விறகை எரிக்கும்போது\nஉண்டாகும் புகை மிகுதியாக இருப்பது ஏன் \nசாம்பல், ஆவியாகும் பிசுபிசுப்பான எண்ணெய் போன்ற நீர்மப் பொருள் அல்லது கரிமப் பொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய சூடான, இலேசான கர்பன் – டை-ஆக்சைடு தான் புகை எனப்படுகிறது. மேற்கூறிய பொருட்களில் ஒளிச்சிதறல் ஏற்படுவதாலும், பொதுவாகக் கார்பன் – டை – ஆக்சைடில் ஒளி ஊடுருவ முடிவதாலும் புகையின் தோற்றத்தை நாம் காண இயலுகிறது. சாதாரணமாக எரிபொருள் ஒன்று முழுமையாக எரிந்து விட்டால் கார்பன் – டை – ஆக்சைடும், நீராவியும்தான் வெளிப்படும். எரிவதற்குப் போதுமான வெப்பம் அல்லது தேவையான அளவு உயிர்வளி (oxygen) இல்லாமையால் சில நேரங்களில் எரிபொருட்கள் முழுமையாக எரிவதில்லை. இவ்வாறு அரை குறையாக எரிந்த எரிபொருட்கள் கார்பன் – டை – ஆக்சைடுடன் சேர்ந்து புகையாக மாறுகிறது. விறகில் கலந்துள்ள செல்லுலோஸ் எனப்படும் மாவிய இழைகள், மெழுகு, ஆவியாகும் தைலப்பொருட்கள் ஆகியன முன்பு சொன்ன காரணங்களால் முழுமையாக எரியாமற் போவதுண்டு. அப்போது அவை புகையாக வெளிப்படும். விறகுக் கரி மேற்கூறிய பொருட்கள் எதுவும் இல்லாத முழுமையான கரிமப் பொருளாகும். எனவே இதனை எரிக்கும்போது அதிகப் புகை உண்டாவதில்லை.\nவண்ணத் தூரிகையின் (paint brush) இழைகள் நீருக்கு வெளியே ஒன்றோடொன்று\nஒட்டிக்கொண்டும், நீரினுள் ஒன்றோடொன்று ஒட்டமல் பிரிந்தும் இருப்பதும் ஏன் \nவண்ணத்தூரிகையிலுள்ள இழைகளின் அடர்த்தியும் (density), நீரின் அடர்த்தியும் ஏறக்குறைய சமமாகும். எனவே தூரிகையை நீரினுள் வைத்திருக்கும்போது நீரின் மிதப்பாற்றல் (buyoncy) காரணமாக தூரிகையின் இழைகள் மேலெழும்புகின்றன. இதன் விளைவாக இழைகள் தனித்தனியே பிரிந்து நிற்கும். தண்ணீரால் நனைக்கப்பெற்ற நிலையில், தூரிகையை நீருக்கு வெளியே எடுக்கும்போது இழைகளின் மூலக்கூறுகளுக்கும் (molecules) தண்ணீரின் மூலக்கூறுகளுக்கும் இடையே உண்டாகும் ஒட்டுவிசையின் (cohesive force) காரணமாக இழைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு பிரியாமல் இருக்கும்.\nபருக்கள் உடலின் பிற பகுதிகளில் வராமல், முகத்தில் மட்டுமே மிகுதியாக வருவது ஏன் \nமுகத்தின் தோற்பரப்பில் சிவந்த நிறத்தில் தோன்றும் மிகச் சிறு கட்டிகளை முகப்பரு என்கிறோம். இப்பருக்களுள் சீழ்த்துளிகளும் (pus) இருக்கும். பெரும்பாலும் 13 முதல் 20 வயதுவரை உள்ள இளைஞர்கட்கே முகப்பரு மிகுதியாக வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள. பருவ முதிற்சியினால் தோற்சுரப்பிகளில் எண்ணெய்ப் பிசுப்புடைய ஒருவகைக் லொழுப்புப் பொருள் மிகுதியாகச் சுரக்கிறது. இது தோற்பரப்பின் மிக நுண்ணிய துளைகள் வழியே வெளியேறும்போது தோலின் அடிப்புறமுள்ள திசுக்கள் (tissues) சிவந்து வீங்கி பருக்களாகக் காட்சியளிக்கின்றன. பாக்டாரியா எனப்படும் நுண்ணுயிரிகளினால் விளையும் தொற்றல் (infection) காரணமாகவும் நமைச்சல் ஏற்பட்டு மேற்கூறிய பிசுபிசுப்பான கொழுப்பு எண்ணெய் சீழாக மாறி சிவந்து பருக்களாவதுண்டு. ஊட்டமான உணவு உட்கொள்ளமை, கவலைப்படுதல், நல்ல காற்றோட்டமில்லாத அசுத்தமான சூழலில் வசித்தல் ஆகிவையும் பருக்கள் தோன்றக் காரணம் எனலாம். உடற்பகுதியிலேயே முகம்தான் நுட்பமான உணர்ச்சிகளுக்கும், தூண்டல்களுக்கும் உட்படும் பகுதியாகும். எனவேதான் பருக்கள் அதிகமாக முகத்தில் தோன்றுகின்றன. பருக்கள் மேலும் பரவாமல் தடுக்க நல்ல நீரையும், சோப்பையும் பயன்படுத்தி அவ்வப்போது முகத்தைக் கழுவி தூய்மையான துண்டினால் துடைக்க வேண்டும்.\nபுதைமணற்பரப்பில் எடைகூடிய பொருட்கள் புதையுண்டு போவதும் சாதாரண மணற்பரப்பில்\nமணல் துகள்களுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையினால் (cohesive force) உண்டாகும் உராய்வின் (friction) காரணமாக எடைகூடிய பொருட்கள் கீழ்ப்புறம் செல்வது தவிர்க்கப்படுகிரது. ஆனால் புதைமணல் என்பது மணல்துகள்களும் ஏராளமான நீரும் கலந்த ஒரு கலவை. மணலுடன் கலந்துள்ள தண்ணீரின் மூலக்கூறுகள் மணல் துகள்களுக்கிடையே நிலவும் மேற்கூறிய உராய்வைக் குறைத்துவிடுகிறது. எனவே இத்தகைய உதிர்மணற்பரப்பில் எடை கூடிய பொருட்கள் கீழே செல்வதற்கு எவ்விதத் தடையும் உண்டாவதில்லை. இதனால் கனமான பொருட்கள் புதைமணலில் எளிதாகப் புதையுண்டு போகின்றன.\nடாக்டர் இரா விஜயராகவன், மண்டலக் கல்வியியல் கல்லூரி, மைசூர் 570006, இந்தியா\n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \nஇந்த வாரம் இப்படி (ஜனவரி 1 2001)\nஎன் கதை – 2\nசர்க்கரை சாப்பிடும் இயந்திர மனிதன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி (ஜனவரி 1 2001)\nஎன் கதை – 2\nசர்க்கரை சாப்பிடும் இயந்திர மனிதன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_02_04_archive.html", "date_download": "2020-01-25T22:51:41Z", "digest": "sha1:NETIPCDV2JYHFG4XWPD72YFNVNK344KY", "length": 74465, "nlines": 791, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/04/10", "raw_content": "\nஹைதி தீவில் பூகம்ப சாவு 2 லட்சமாக உயர்வு\nஅமெரிக்கா அருகே கரிபியன் கடலில் உள்ள குட்டி நாடான ஹைதி தீவில் கடந்த மாதம் 12-ந் தேதி கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், வீடுகள் மற்றும் அதிபர் மாளிகை என அனைத்தும் தரைமட்டமாயின.\nலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். உணவு, குடிநீர் இன்றி தவித்தனர். அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட உலக நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அங்குள்ள மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றன.\nபூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்ததால் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். தொடக்கத்தில் 1 லட்சம் பேர் இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் தோண்ட தோண்ட பிணங்கள் குவிந்த வண்ணம் இருந்தன.\nஇந்த நிலையில் தற்போது சாவு எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. 3 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 4 ஆயிரம் பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.\nஇந்த தகவலை ஹைதி பிரதமர் ஜூன்- மாஸ் பெல்லரிவ் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே ஹைதியில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் அது முடிவுக்கு வரவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான்கிமூன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇதில் ஹைதிக்கான ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனும் கலந்து கொண்டார்.\nஅப்போது கடந்த 2004-ம் ஆண்டு ஆசிய கண்டத்தில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் போது நடந்த மீட்பு பணி போன்று அனைத்து அமைப்புகளுடன் இணைந்து அதிரடியாக நடத்த ���ேண்டும் என்று பில் கிளிண்டனிடம் பான்கிமூன் கேட்டுக் கொண்டார்.\nஇதற்கிடையே ஹைதியில் இருந்து 33 அனாதை குழந்தைகளை கடத்த முயன்றதாக அமெரிக்க கிறிஸ்தவர்கள் மீது சந்தேகப்பட்டு அவர்களை கைது செய்தது துரதிருஷ்வசமானது. ஏனென்றால் அக்குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவர்களின் நோக்கம் மிகவும் நல்லது என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/04/2010 12:25:00 பிற்பகல் 0 Kommentare\nஅதிகார பகிர்வு குறித்த உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் : கருணாநிதி\nமக்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இலங்கை அரசு முன்னர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரியுள்ளதாக அதன் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் இந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடும் போது ஒரு தீர்மானம் இயற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுபேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் சில தினங்களுக்கு முன்னர் தன்னை சந்தித்த போதும் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியை விடுவிப்பது குறித்து மத்திய அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே : சுதந்திர தின நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ\nஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன்.\nஅரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்\" என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\n\"இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30 வருட காலத்தில் இந் நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. அந்த நிலைமையை நான் முற்றாக மாற்றியமைத்தேன்.\nவடக்கு கிழக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் ந���ந்தது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றோம். அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.\n\"இன்று எமது சுதந்திர தினம். நம் எல்லோருக்கும் சந்தோஷமான நாள். 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாத நிலைமை இப்போது இல்லை. அப்படியான சூழ்நிலையில் இன்று நாம் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்றோம்.\nஇன்று நாம் பிரச்சினைகள் எதுவுமின்றி நிம்மதியாக வாழ முடியும். பாதுகாப்பாக வாழ முடியும். காலம் முழுவதும் நாம் சந்தோஷமாக வாழ முடியும். அதுதான் மிக மிக முக்கியம்.\nஇது நமது தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். இந்நாட்டு மக்கள். நாம் அனைவரும் சகோதரர்கள்.\nசம உரிமையோடு கௌரவத்துடன் நாம் வாழ வேண்டும். எல்லோருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் அதுதான் சமத்துவம், சம நிலை. ஒரே நாடு, ஒரே மக்கள் என்றவாறு நாம் வாழ வேண்டும்.\nதாய் நாட்டை நீங்கள் எப்போதும் மறக்க வேண்டாம் இந்நாட்டில் சிறுபான்மை என்று யாரும் இல்லை.\nஅபிவிருத்தி பாதையில் நமது தாய் நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அபிவிருத்தியில் முக்கிய கேந்திர ஸ்தானமாக எமது நாடு திகழ வேண்டும்\" என்றார்.\nயுத்தம் நிறைவடைந்த பின்னர் இடம் பெறும் சுதந்திர தின வைபவம் என்பதாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடம்பெறும் மிக முக்கியமான வைபவம் இது என்பதாலும் உள்நாட்டு, சர்வதேச மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/04/2010 12:05:00 பிற்பகல் 0 Kommentare\nசுதந்திரம் ஒவ்வொரு உயிரினமும் எதிர்பார்க்கும் நியாயதர்மம்\nபுசுதந்திரம்பூ என்பது ஒவ்வொரு உயிரினமும் எதிர்பார்க்கும் நியாய தர்மமாகும். அவ்வாறே ஜனநாய கத்திற்கு மதிப்பளிக்கும் சமூக மொன்றிலே, இருக்க வேண்டிய அடிப்படை இயல்பாகும்பூ என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்தார். சுதந்திர தினம் தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியதாவது,\nபெளத்த நற்குணங்களின் மூலம் வளர்க்கப்பட்ட இலங்கையர்கள் தமது சுதந்திரத்தைப் போன்றே மற்றையவர்களது சுதந்திரத்தையும் மதிக்கும் சிறந்த சமூகத்தினர்.\nமனிதத்துவத்தி��்கு எதிரான மனிதத் தன்மையற்ற மனிதர்களது செயற்பாடுகள் முழு மனித சமூகத் தினதும் சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கு காரணமாக அமைகின்றது. அனைவருக்கும் சுதந்திரத்தின் பெறுமதி விளங்குவது அதை அனுபவிக்கும் போதன்றி சுதந்திரம் இல்லாதுபோன சந்தர்ப்பத்திலாகும்.\nவரலாற்றிலே இலங்கையர்களுக்கு சுதந்திரம் இல்லாதுபோன காலகட்டங்கள் இருந்து வந்துள்ளமை பற்றி கடந்த கால வரலாற்றிலே காணப்படுகின்றன. எனினும், அவற்றினை கட்டுப்படுத்து வதற்கான பலமிக்க யுக புருஷர்கள் மக்களிலிருந்தே உருவாகினர்.\nசுதந்திரம் என்பதனை வார்த்தைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒரு காலத்தினையும் நாம் கடந்து வந்துள்ளோம். அந்த சுதந்திரம் தொலைந்து போயிருந்த கசப்பான காலகட்டத்திலே நாட்டு மக்களுக்கு எதிர்கால எதிர்பார்ப்பின்றி சுதந்திரத்தை வேண்டியவர்களாக வாழ வேண்டியேற்பட்டது.\nஎனினும், 30 வருடகாலம் அனுபவித்து வந்த பயங்கரமான கால கட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும், சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்கு தமது உயிரையும் அர்ப்பணித்த வீரர்கள் நாட்டிற்கு அரிதாக இருக்கவில்லை.\n1948 ம் ஆண்டிலே பெற்றுக் கொண்ட சுதந்திரமானது 1972 ம் ஆண்டிலே மிகவும் பயன்வாய்ந்ததாக மாறியது. 2009 ஆம் ஆண்டிலே அது மேலும் பூரண சுதந்திரமாக நாட்டிலே வேரூன்றியது.\nநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகளின் மூலம் இது மேலும் பிரதிபலிக்கப்படுகின்றது. இலங்கை நாட்டு மக்கள் அனைவரும் இதன்போது தமது ஜனநாயக உரிமையினை சுதந்திரமாக வெளிப்படுத்தினர்.\nபெற்றுக் கொண்ட அந்த சுதந்திரத்தை சுதந்திரமாக அனுபவிக்கும் அதே நேரம் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கு வதற்காக சுதந்திர தினத்தை நினைவுகூரும் அபிமானமிக்க தினத்திலே அனைவரும் தாய் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றிணைவர் என்பதே எனது எதிர் பார்ப்பாகும். இவ்வாறு பிரதமர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/04/2010 01:13:00 முற்பகல் 0 Kommentare\nசமத்துவ உரிமைகளை சகலரும் அனுபவிக்கும் இலங்கையை கட்டியெழுப்புவோம்\nஜனாதிபதி சுதந்திர தினச் செய்தி\nபூவேறுபாடுகளை மறந்து சுதந்திரத்தினதும், அபிவிருத்தியினதும் முழுமையான நன்மைகளைப் பெறவும் ச���த்துவமான உரிமைகளை எல்லோரும் சமமாக அனுபவிக்கவும் கூடிய ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நம்மை அர்ப்பணித்துச் செயற்படுவோம்பூ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஇன்று கொண்டாடப்படும் இலங் கையின் 62வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த வருடம் எமது நாட்டை விட்டும் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட் டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது கொண்டாட்டம் என்றவகையிலும், எமது மக்கள் ஜனநாயகத்திற்கான தங்க ளது அர்ப்பணத்தை மிக உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியி ருக்கும் ஒரு சூழ்நிலையில் நடைபெறும் ஒரு கொண்டாட்டம் என்ற வகையிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.\nஅறுபத்தி இரண்டு வருடங் களுக்கு முன்னர் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இப்போது மிகவும் அர்த்தம் நிறைந்ததாகவுள்ளது.\nகாரணம் எமது சுதந்திரத்தின் அரைவாசிக்காலப் பகுதியை ஆட்கொண்டு, எமது நாட்டின் இறைமைக் கும் ஆள்புல எல்லைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த பிரிவினைவாத பயங்கரவாதிகளிடமிருந்து நாம் முழுமையாக விடுதலை பெற்றுள்ளோம்.\nசுதந்திர போராட்டத்தில் மகத்தான பங்களிப்புக்களை வழங்கிய நாட்டுப்பற்று டையவர்களை நாம் எவ்வளவு நன்றியுடன் நினைவு கூருகின்றோமோ அதேபோன்று பயங் கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்த எமது வீரமிக்க படையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், இன்னும் முழு நாட்டிலும் சுதந்திரத்தையும் சமாதானத்தையும் மீளக்கட்டியெழுப்பும் இந்த போராட்டத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி நின்ற எல்லா மக்களுக்கும் முழு அளவில் நன்றிகூறுவது பொருத்தமானதாகும்.\nநாட்டுக்குள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய அதேவேளை பயங்கரவாதத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியவர்களது நோக்கங்களுக்கு ஏற்றவகையில் எம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வந்த வெளிச் சக்திகளை எதிர்த்து நிற்பதில் தமது தைரியத்தை வெளிப்படுத்தி நின்ற எல்லா மக்களுக்கும் குறிப்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nநாம் மேற்கொண்டு வந்த போராட்டத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொண்டு, எமது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும் எமது நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு எல்லா வழிகளிலும் உதவிய எமது நட்புநாடுகளுக்கும் நாம் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஎமது நாட்டில் சமாதானத்திற்கான புதியதோர் யுகத்தில் காலடி எடுத்துவைக்கும் நாம், எதிர்காலத்தின் சவால்களுக்கு முகங் கொடுக்க தயாராகவுள்ளோம்.\nதேசிய நல்லிணக்க இலக்குகளுக்கும், நாட்டில் வாழும் எல்லா மக்கள் பிரிவினர்களிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், அதேபோன்று தேசங்களுக்கு மத்தியில் எமக்கான சரியான இடத்தை பெற்றுத்தரவல்ல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் நாம் சமமான முக்கியத்துவத்தை வழங்குவது அவசியமாகும்.\nசமாதானத்தின் விளைவுகளையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மத்தியிலும்கூட கைவிடப்படாத அபிவிருத்தி அம்சங்களையும் மின்சார, சக்திவலு துறைகளில் ஆரம்பிக் கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களினூடாகவும் உட் கட்டமைப்பு அபிவிருத்திகளின் ஊடாகவும் ஏற்கெனவே காணக்கூடியதாகவுள்ளது.\nநீங்கள் தற்போது எங்களுக்கு வழங்கியுள்ள பலமான இந்த மக்கள் ஆணை இலங்கை தேசம் எமது கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அம்சமான மனித உரிமைகளுக்கு முன்னுரிமையளிக்கும் தேசமாகவும் எமது பிராந்தியத்தில் பொருளாதார கேந்திர நிலையமாகவும் திகழும் வகையில் புதியதோர் இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எமக்கு மிகுந்த பலத்தைத் தந்துள்ளது.\nஇந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர தின கொண்டாட்டத் தின்போது, ஆசியாவிலேயே மிகவும் பழைமைவாய்ந்த ஜனநாயக தேசம் என்றவகையில் எமது தேசம் பேணிப் பாதுகாத்துவரும் சமாதானம், சகிப்புத்தன்மை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் முன்னேற்றம் ஆகிய ஜனநாயக பாரம்பரியங்களுக்காக நாம் எம்மை மீளவும் அர்ப்பணிப்போம். இவ்வாறு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/04/2010 01:09:00 முற்பகல் 0 Kommentare\nதேர்தல் பெறுபேறுகளில் எவ்விதமான முறைகேடுகளும் இடம்பெறவில்லை\nஆணையாளர் தயானந்த நேற்று அறிவிப்பு\nமுடிவுகளை ரத்துச் செய்ய எவ்வித காரணமும் இல்லை\nநீதிமன்று ஆணையிட்டால் மாத்திரமே வா���்குகள் மீள எண்ணப்படும்\nஜனாதிபதி தேர் தல் பெறுபேறு களில் எந்தவித மான முறை கேடுகளும் இடம் பெறவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் தயா னந்த திசாநாயக்க தெரிவித்தார்.\nவாக்கெடுப்பு மற்றும் பெறுபேறு களை வெளியிடல் போன்ற செயற் பாடுகளில் திருப்தி கொள்வதாகக் குறிப்பிட்ட ஆணையாளர், தேர்தல் மோசடி இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் அனைத்துவிதமான விமர்சனங்களையும் முற்றாக நிராகரிப்பதாகக் குறிப்பிட்டார்.\nதேர்தல்கள் செயலகத்தில் நேற்றுக் காலை (03) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.\nதேர்தல் முடிவுகளில் தமக்கு எதுவிதமான சந்தேகமும் கிடையாதெனத் தெரிவித்த ஆணையாளர் திசாநாயக்க, அவ்வாறு சந்தேகம் உள்ள எவரும் பெறுபேறு வெளியான 21 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்திற்கு முறையிட முடியும். முறைகேடுகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும்.\nஅதன்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங் கும். அந்தத் தீர்ப்புக்கு ஏற்ப தேர்தல் செயலகம் செயற்படும். வாக்குகளை எண்ணி முடித்துப் பெறுபேறுகளை அறிவித்ததன் பின்னர், வாக்குச் சீட்டுகளை (சீல்) முத்திரையிட்டுக் கட்டி வைத்துள்ளோம்.\nஆறு மாதங்களுக்கு இதனைத் தொட முடியாது. எனினும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் மீள எண்ணுவதற்குத் தயார். நீதிமன்றத்தை முகங்கொடுப்பதற்குத் தயாராகவே உள்ளேன் என்றார்.\nவடக்கில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு எனப் பலர் பிரசாரம் செய்வதில் உண்மை இல்லை. உண்மையில், இங்கு வாக்காளர் களாகப் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ள பெருமளவானோர் ஐரோப் பிய நாடுகளில் வாழ்கிறார்கள்.\nஇடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் வைத்திருக்க வேண்டுமென 1988இல் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம்தான் புலம்பெயர்ந்த மக்களின் பெயர்களும் இன்னமும் பேணப்படுகின்றன.\nஇதற்குத் தேர்தல்கள் செயலகமோ, மாவட்ட அதிகாரிகளோ பொறுப்பில்லை. 2005ஆம் ஆண்டு 560,000 பேர் பதிவாகியிருந்ததுடன் 2008 இல் 720,000 பேர் பதிவாகியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிரஜாவு ரிமை பெற்றவர்கள், மரணமடைந்தவர்கள் போன்றோரின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டன.\nஇதற்கேற்பவே வாக்காளர்கள் தொகை 720,000 ஆக அதிகரித்தது. வன்னியில் மக்கள் வாக்களிப்பதற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம். அதனால், பஸ் போக்குவர த்தை ஏற்பாடு செய்வதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டு விட்டது. வேறு எந்தப் பிரச்சி னையும் இருக்கவில்லை. எல்லா இடங்களிலும் தேர்தலை நடத்தினோம். தேர்தல் தினத் துக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாகச் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.\nபதாகை, சுவரொட்டிகளை காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்ட தினங்களில் அவற்றை வைத்ததுடன் கூட்டங்களையும் நடத்தினர். இது தவிர எந்தப் பிரச்சினையும் இல் லாமல் மக்கள் வாக்களித்தார்கள். அதனை நன்கு ஆய்வு செய்த பின்னரே வாக்குகளை எண்ணுவதற்கு ஆயத்தமானோம்.\nஎண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என சிலர் கூறியிருக்கிறார்கள். அது தவறு. யார் யார் வந்திருந்தார்கள், என்பதற்கான ஆவன ரீதியான சான்று உள்ளது. எண்ணும் நிலையங்களுக்கு வந்தவர்கள் கையொ ப்பமிட்டுச் சென்றிருக்கிறார்கள்.\nதேர்தல் தொகுதி, வாக்கெடுப்பு நிலையம், வாக் குப்பெட்டி என்பவற்றைப் பரிசோதித்த பின்பே எண்ணும் நடவடிக்கைகள் ஆரம் பமாகும். முடிவு அறிக்கைகள் 6 பிரதிகளாக எடுக்கப்பட்டு அத்தாட்சிப்படுத்தப்பட்டதன் பின்னரே வெளியிடப்படும். வெளிப் படைத்தன்மையைப் பேணுவதற்கு என்னால் இயன்ற அனைத்து நடவடிக் கைகளையும் மேற்கொண்டேன்.\nநான் வீட்டுக் காவலில் என வதந்தி\n26ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இந்த நாட்டில் இதற்கு முன் கேட்டிராத வதந்தி உலவத் தொடங்கியது. ஆணையாளர் வீட்டுக் காவலில்... துப்பாக்கி முனையில் பெறுபேறுகளுக்குக் கையொப்பமிடுகிறார். என்றவர்கள் காலையில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருக்கிறார் என்றும் பின்னர் விபத்தில் சிக்கி விட்டதாகவும் வதந்தி பரப்பப்பட்டது.\nயார் என்ன தேவைக்காக இவ்வாறு வதந்தியைப் பரப்பினர்களோ தெரியவில்லை. வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறு இடம்பெற்றதில்லை. தற்போதைய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே இந்தப் பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். கரங்களால் எண்ணி முடித்ததன் பின்னர் தான் கணனிமயப்படுத்துவோம்.\nகொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பிரிவினரே இதனை மேற்கொண்டனர். இதனைப் புரிந்து கொள்ளாத சில அரசியல்வாதிகள் எண்ணும் பணியைத் தனியார் நிறுவனம் மேற��கொண்டதாகக் கூறியிருக்கிறார்கள் மிகவும் நம்பிக்கையான முறையில் தான் எண்ணும் பணி நடந்திருக்கிறது.\nசந்தேகமிருப்பின் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கணனிப் பிரிவைக் கேட்க முடியும். பேராசிரியர் ருவன் வீரசிங்கவின் பெயரையும் களங்கப்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்த வரை எதுவிதமான சந்தேகமும் இன்றிப் பெறுபேறு வெளியிடப் பட்டுள்ளது.\n27 ஆந் திகதி மாலை வரை 37 மணித்தியாலம் அலுவலகத்தில் பணி புந்திருக்கிறேன். இதற்கு முன்பு ஒருபோதும் தொடர்ச்சியாக இப்படிப் பணியாற்றி யதில்லை. ஆதலால் வதந்திகளைக் கேட்டு மிகவும் மனமுடைந் துள்ளேன். 27 ஆம் திகதி இரவு வீடு சென்ற போது என்னை விபத்துக்கு உள்ளாக்கி விட்டார்கள் வதந்தி மூலம். 35 வருட கால சேவையில் இப்படி ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டது கிடையாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/04/2010 01:04:00 முற்பகல் 0 Kommentare\nஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் இன்னமும் முடிந்தபாடில்லை. தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதுடன் இன்று அரசுக்கெதிரான ஆர்பாட்டங்களையும் நடத்தியுள்ளன. தேர்தல் முடிந்தபின்னர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறையாக நடந்துள்ளதாக கூறியிருந்தார். இப்போது தேர்தல் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் ஒரேமாதிரியானதல்ல. கணனியை பயன்படுத்தி தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளதாக ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர். வாக்குச் சாவடிகளில் மோசடி நடைபெற்றுள்ளதாக இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.\nதேர்தல் மோசடிகள் நடைபெற்றதாக கூறிக்கொண்டு நாடுபூராவும் சேறுபூசுவதை விட்டுவிட்டு தேர்தல் மோசடிகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எதிர்கட்சிகள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டக் கல்லூரி விரிவுரையாளர் சட்டதரணி நிஹால் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட்டவர் அல்லது பிரேரித்தவர் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ஒரு மாதகாலத்துள் உயர்நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்வதன்மூலம் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் குறித்து எதிர்கட்சிகள் வழக்கு தொடர இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதி ராஜபக்ஷ தனது முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். எனவே தனது இரண்டாவது பதவிக்காலம் எப்போழுது என்று அறிவதற்கு உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தாhர்.\nமுன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 3வது திருத்தம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகும் திகதி தொடர்பான வழக்கை 2005ல் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்ததையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. அது குறித்து சட்ட அறிஞர்கள் பலரும் பலவித கருத்தை வெளியிட்டிருந்தனர்.\nஜனாதிபதி மகிந்தாவின் இரண்டாவது பதவிக்காலம் குறித்து ஆராய்ந்த உயர் நீதிமன்றத்தின் 7 நீதியரசர்களைக் கொண்ட குழு ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 2010 நவம்பர் 19ம் திகதி ஆரம்பமாவதாகவும் நவம்பர் 19ம் திகதியில் இருந்து இரண்டு வாரத்துக்குள் ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் எடுக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.\nஜனாதிபதி தேர்தல் பரபரப்பு ஓய்வதற்கு முன்னரே பொதுத் தேர்தல் பற்றிய செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. ஏப்ரல் மாதத்துடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவடைகிறது. எனவே ஏப்ரல் மாதம் முடிவதற்குமுன்னர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவேண்டும்.\nபொது தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தற்போதைய தேர்தல் முறையை மாற்ற தீர்மானித்திருந்தது. எதிர்கட்சிகள் ஒத்துழைத்தால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவந்து நடைமுறைப்படத்தலாம். அதற்காக எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசாங்கம் கோரியுள்ளது. ஒருவார காலத்திற்குள் எதிர்கட்சிகள் சாதகமான பதிலை தராவிட்டால் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை விரைவில் நடத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது.\nஆனால் எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காது எனத் தெரிகிறது. இந்த தேர்தல் முறையில் கொண்டுவரப்படும் மாற்றத்திற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் 5ம் திகதி கூடும் பாராளுமன்றமே இறுதியானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அன்றே பாராளுமன்றம் கலைக்கப்படாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளை பொதுத் தேர்தலுக்கு தயாராகும்படி கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகளும் தயாராகிவிட்டன. ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்த கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிஇ மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிஇ முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன யானைச் சின்னத்தில் கூட்டாக கேட்கலாம் என தெரிகிறது. வடக்கில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் கூட்டாக பங்குபற்றிய ஈ.பி.டி.பி. பொது தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. தாங்களும் தனித்து போட்டியிடுவது தொடர்பாக ஆராய்வதாக கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய வெற்றி என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என தம்மை பிரகடனப்படுத்திக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து வடக்கு கிழக்கில் போட்டி போட்டு பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியது.\nதமிழர்களின் தேசியம்இ சுயநிர்ணயம்இ தன்னாட்சி என்பவற்றைப் பெறுவதற்கு தொடர்ந்தும் போராடுவது என்ற தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மகாநாடு என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர். அதன் பின்னரே சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக முடிவெடுத்ததாக அறிவித்தனர்.\nதமிழ் மக்களின் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பாகவும் பல வாக��குறுதிகளை வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்தை ஆதரிக்கும்படி தமிழ் மக்களை கேட்டிருந்தது. இருந்தபோதிலும் வடக்கில் 80 வீதமான மக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பில் கலந்து கொண்ட தமிழ் மக்களில் 30 வீதமானோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். தெற்கில் தேர்தல் மோசடிகள் என்ற குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் வடக்கில் அப்படியான குற்றச்சாட்டுக்கள் எழவில்லை. மக்கள் சுதந்திரமாக வாக்களித்த இந்த தேர்தலில் 80 வீதத்துக்கும் மேலான மக்கள் இவர்களை ஆதரிக்காததன் மூலம் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்பதை தமிழ் மக்கள் தெரிவித்துவிட்ட நிலையில் சம்பந்தன் ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு மாபெரும் வெற்றி என்று கூறுவது விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/04/2010 12:30:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n03.02.2010 தாயகக்குரல் ஜனாதிபதி தேர்தல் முடிந்து...\nதேர்தல் பெறுபேறுகளில் எவ்விதமான முறைகேடுகளும் இடம...\nசமத்துவ உரிமைகளை சகலரும் அனுபவிக்கும் இலங்கையை கட...\nசுதந்திரம் ஒவ்வொரு உயிரினமும் எதிர்பார்க்கும் நிய...\nஅதிகார பகிர்வு குறித்த உறுதிமொழியை இலங்கை அரசு நி...\nஹைதி தீவில் பூகம்ப சாவு 2 லட்சமாக உயர்வு அமெர...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may18/35114-2018-05-11-08-19-15", "date_download": "2020-01-26T00:38:10Z", "digest": "sha1:V2FQSYRK54KS6KFEFPOTAVWVDSWHFE4F", "length": 23353, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "‘சி.பி.எஸ்.ஈ.’ வெளியேறட்டும்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2018\nதமிழக கல்வி நிலையங்களில் குரு பூர்ணிமாவைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகள்\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\n‘தகுதி - திறமைக்கு’ அளவுகோல் என்ன\nபல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்\nபார்ப்பனர்களின் ‘தீக்குளிப்பு’ நாடகம் அம்பலமாகிறது\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nமதவெறி சக்திகளுக்கு ஈரோட்டில் பதிலடி\nகுலக்கல்வித் திட்டத்தை விட தொழிற்கல்வித் திட்டம் மோசமானதாக இருக்கலாமா\nமாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் சாதனை\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 11 மே 2018\n‘சி.பி.எஸ்.ஈ.’ என்ற பார்ப்பன கல்வி அமைப்பு, தமிழ்நாட்டில் சமூக நீதியால் கல்வி பெற்று உயர்ந்து மேலே வரத் துடிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவி யர்களை ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கு தனக்குக் கிடைத்துள்ள உரிமையைப் பயன் படுத்தி அவர்களை அவமானப்படுத்தியிருக் கிறது; சொத்தடிமைகளாக நடத்தியிருக் கிறது.\n‘சி.பி.எஸ்.ஈ.’க்கு தேர்வு நடத்தும் உரிமையே கிடையாது என்று 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ‘நீட்’ வழக்கு வந்தபோது, அப்போது தலைமை நீதிபதி யாக இருந்த அல்டாமஸ் கபீர் தலைமை யிலான நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது.\nஅண்மையில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்த வேண்டும். ‘சி.பி.எஸ்.ஈ.’ 10ஆம் வகுப்பு கணித வினாத்தாளும் 12ஆம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான வினாத்தாளும் முன்கூட்டியே ‘அவுட்’ ஆகிவிட்டன. இதைத் தொடர்ந்து பல இலட்சம் மாணவர்கள் மீண்டும் அதே தேர்வை எழுதும் நிலைக்குத் தள்ளப்பட் டனர். பெற்றோர்களையும் மாணவர்களை யும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி யது ‘சி.பி.எஸ்.ஈ.’. அந்த அமைப்புக்குள்ளே ஊடுருவியுள்ள ஊழல் பெருச்சாளிகள் தான், இந்த வினாத்தாள் வெளியாவதற்குக் காரணம். இது குறித்து ‘எக்னாமிக்அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ எழுதிய தலையங்கத்தில் (ஏப். 2018) இவ்வாறு கூறியிருந்தது:\n“இப்படி வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது ‘சி.பி.எஸ்.ஈ.’ அமைப்பில் நிலவும் ஊழல் முறைகேடுகளின் வெளிப் பாடாகும். தனது கட்டுப்பாட்டிலுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர் களுக்கு, அவர்களின் கல்வித் திறனை மதிப்பீடு செய்து சான்றிதழ்களை வழங்கக் கூடிய ஓர் உயர் நிறுவனம் என்ற மதிப்புக்குரிய அமைப்பே இப்போது ஊழல் கண்காணிப்பு வளையத்துக்கு உள்ளாகி நிற்கிறது. தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்கள் கரங்களில் சென்றடையும் நேரம் வரை பாதுகாக்கப்பட வேண்டிய இரகசியத்தைக் காப்பாற்றத் தவறி, அதன் நம்பகத் தன்மையையும் அடிப்படையான கடமையையும் இழந்து நிற்கிறது சி.பி.எஸ்.ஈ. ” என்று எழுதியது.\nஅதைத் தொடர்ந்து சி.பி.எஸ்.ஈ. இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதவி விலகி விசாரணையை சந்திக்க வேண்டும். மத்திய மனித வளத்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுதும் எதிர்ப்புகள் வந்தன. உச்சநீதி மன்றத்தில் பொது நலன் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால் அப்போதும் உச்சநீதிமன்றம் ‘மறு தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பதை சி.பி.எஸ்.ஈ. தான் முடிவு செய்ய வேண்டும்; உச்சநீதிமன்றம் தலையிடாது” என்று கூறிவிட்டது. சி.பி.எஸ்.ஈ., இந்திய மருத்துவ வாரியம் என்பவை யெல்லாம் உச்சநீதிமன்றத்தின் செல்லப் பிள்ளைகள். எந்த முறைகேடு களுக்கும் அவைகளுக்கு அனுமதி கிடைத்து விடும்.\nஇப்படி வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யின் ஜார்கண்ட் மாநில சத்ரா மாவட்டச் செயலாளரும், பயிற்சி நிறுவனம் நடத்தி வருபவருமான சத்தீஸ்குமார் பாண்டே எனும் பார்ப்பனரும், ஏ.பி.வி.பி.யின் மற்றொரு நிர்வாகியான பங்கத் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.\nசி.பி.எஸ்.ஈ. உயர் மட்ட பார்ப்பன அதிகாரிகளுக்கும் பயிற்சி மய்யம் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கும் இடைய��� நிலவும் கள்ள உறவு - இதன் மூலம் அம்பலமானது.\nகடந்த ஆண்டு மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு வினாத்தாள்களை தயாரித்து, கடும் எதிர்ப்புக்குப் பின் இனி இந்தத் தவறுகள் நடக்காது என்று கூறியது சி.பி.எஸ்.ஈ. இந்த ஆண்டு 5000 தமிழக மாணவர்களை வெளி மாநிலத்தில் தேர்வு எழுத துரத்தி அடித்துவிட்டு, கணினியில் நடந்த கோளாறு என்று அலட்சியமாகக் கூறியதோடு உச்சநீதிமன்றம் வரைப் போய் தனது ‘தவறு’க்கு ஆதரவாக உத்தரவையும் பெற்று, தனது அதிகார செல் வாக்கை திமிருடன் வெளிப்படுத்தியது.\n2017ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தையும் நிiனைவுபடுத்துகிறோம். 2017ஆம் ஆண்டு மே மாதம் சி.பி.எஸ்.ஈ. நடத்திய 12ஆம் வகுப்புக்கான தேர்வில், 2000 மாணவர்களுக்கான விடைத் தாள் களில் மதிப்பெண் வழங்குவதில் மிகப் பெரும் ஊழலை திட்டமிட்டு நடத்தி னார்கள். 2000 மாணவர்களுக்குக் 26க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் கூட்டலில் கூடுதலாக வாரி போடப்பட்டன.\nமொத்தம் தேர்வு எழுதியவர்களில் 2.47 சதவீதம் பேருக்கு இப்படி கூடுதல் மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மதிப்பெண் கூட்டலில் நடந்த இந்த மோசடியை ‘மூடி மறைக்க’ சி.பி.எஸ்.ஈ. பார்ப்பன அமைப்பு 3 பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அத்துடன் தனது மூத்த அதிகாரிகளைக் கொண்ட மற்றொரு விசாரணைக்கும் உத்தரவிட்டது. டெல்லியில் சி.பி.எஸ்.ஈ. மண்டல அதிகாரியாக இருந்த எஸ்.எஸ். ராவர்ட் தலைமையில் விசாரணை நடந்தது. அவர் பல தேர்வு மய்யங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி மதிப்பெண் கூடுதலாக போடப்பட்டதை உறுதி செய்தார்.\nஅதுவும்கூட மத்திய மனித வளத்துறை அமைச்சகம், கல்வித் துறை செயலாளர் அனில் சுவரூப், சி.பி.எஸ்.ஈ. தலைவர் ஆர்.கே. சதுர்வேதி (பார்ப்பனர்) ஆகியோரை அவசரமாக அழைத்து ஏதேனும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பிறகு தான் இந்த நடவடிக்கைகளை சி.பி.எஸ்.ஈ. எடுத்தது.\nமதிப்பெண் வழங்குவதில் முறைகேடுகள் நடந்தது உண்மை என்று விசாரணைக் குழுக்கள் உறுதிப்படுத்தின. அவ்வளவுதான். சி.பி.எஸ்.ஈ.யில் ‘தற்காலிகப் பணி நீக்கம்’ என்ற சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் எடுத்துவிட்டு பிரச்சினையை மூடி மறைத்துவிட்டனர். இப்படி சி.பி.எஸ்.ஈ. முறைகேடுகளை ஏராளமாக பட்டியலிட லாம். ‘இவாள்கள்’ ஒன்றும் ‘புனிதப் பசுக்கள்’ அல்ல; ஊழல் பெருச்சாளிகள்.\nதமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்பது தான் தமிழர்களின் அடிப்படை யான கோரிக்கை. ‘நீட்’ தேர்வை தமிழகத் திலிருந்து விரட்டும் வரை தமிழர்கள் ஓய மாட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நீட் தேர்வுகள் இந்த உணர்வை மேலும் மேலும் தீவிரமாக்கியே வருகின்றன.\nநீட் தேர்விலிருந்து தமிழகத்தை விலக்க வேண்டும்; இல்லையேல் தமிழகம் இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ளும். அந்த நிலையை உருவாக்கிட வேண்டாம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/12/blog-post_2834.html", "date_download": "2020-01-25T23:33:25Z", "digest": "sha1:R37PB7HGXYVSNEO2PQNLA2UNDSIMAMPD", "length": 37018, "nlines": 263, "source_domain": "www.madhumathi.com", "title": "கிறித்தவர்களின் கல்வித் தொண்டு-டி.என்.பி.எஸ்.சி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கல்வி , கிறித்தவர்கள் , சமூகம் , பொது அறிவு , வரலாறு » கிறித்தவர்களின் கல்வித் தொண்டு-டி.என்.பி.எஸ்.சி\nஇந்தப் பதிவை நேற்று கிறித்துமஸ் தினத்தன்று வெளியிடலாம் என இருந்தேன்.நேரமின்மையால் இயலாமற்போய்விட்டது. கிறித்தவர்கள் தமிழர்களுக்கு கல்வியைத் தந்தார்களா இந்தக்கேள்வி நிறைய பேரை யோசிக்க வைக்கும்.ஆம் என்ற பதிலைத் தருவதா இந்தக்கேள்வி நிறைய பேரை யோசிக்க வைக்கும்.ஆம் என்ற பதிலைத் தருவதா இல்லையென்ற பதிலைத் தருவதா என குழப்பம் வரும்.அதெப்படி தமிழர்களுக்கு கிறித்தவர்கள் கல்வியைத் தந்தார்கள் என்று சிலர் கேட்பார்கள்.\n15 மற்றும் 16 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்��ுப் பிறகு ஐரோப்பிய கண்டத்தைச் சார்ந்த போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள். இந்தியாவில் அவர்கள் கிறித்தவ சமயத்தை பரப்பத் தொடங்கினார்கள்.மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கிறித்தவ குருமார்கள் பல பள்ளிகளை நிறுவினார்கள்.\n16 ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் தான் தமிழ்நாட்டில் முதல் முதலாக கிறித்துவ மதத்தை பரப்பியவர்கள்.அவர்கள் 'ஏசு சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.அதில் முக்கியமானவர் அருட்தந்தை பெர்ணான்ட்ஸ் ஆவார்.இவர் 1567 ல் புன்னைக்காயல் என்னுமிடத்தில் ஒரு பள்ளியையும் தேவாலயத்தையும் நிறுவினார். இந்த சங்கத்தின் சார்பாக சென்னை, நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல என தமிழகத்தின் பல இடங்களிலும் பல பள்ளிகள், கல்லூரிகள் நிறுவப்பட்டன.\nமதுரை சமய பரப்புக்குழு கல்வி வளர்ச்சி ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது.சிறந்த அறிவாற்றல் கொண்ட ராபர்ட்-டி-நொபிலி என்ற பாதிரியார் 1605 ம் ஆண்டு தமிழ் நாட்டிற்கு வந்தார்.அவர் மதுரையில் தனது சமய பரப்புப் பணியை ஆரம்பித்தார்.ஓர் இந்து துறவியாக தன்னை மாற்றிக்கொண்டு இந்துக் கலாச்சாரத்தைப் பின்பற்றி கிறித்தவ மதத்தைப் பரப்பினார்.மதுரை சமய பரப்புக் குழுவில் இவரோடு வீரமா முனிவரும் இந்தக் குழுவில் இருந்து தமிழில் பல இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதியுள்ளார்.\nஅதேபோல அமெரிக்க யாழ்ப்பாண சமய பரப்புக் குழு என்ற அமைப்பு 1834 ம் ஆண்டு நிறுவப்பட்டது.ஐந்த அமைப்பு மதுரை, திண்டுக்கல மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் பள்ளிகளைத் திறந்தது.அமெரிக்காவைச் சார்ந்த ஸ்கட்டர் சகோதரர்களால் ஆற்காடு சமய பரப்புக்குழு 1853 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.அந்தக் குழு பல மருத்துவமனைகளையும் தர்ம ஸ்தாபனங்களையும் நிறுவி அடித்தட்டு மக்களிடையே நற்பெயர் பெற்றது.ஆற்காடு மாவட்டத்தில் ஊரீஸ் கல்லூரியையும் பல பள்ளிகளையும் நிறுவினர்.\nஇக்னேஷியஸ் லயோலா என்ற சமய பரப்புக்குழு சென்னையில் லயோலோ கல்லூரியை நிறுவியது.தாம்பரத்தில் சென்னை கிறித்தவக் கல்லூரி, நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி, மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, திருச்சியில் புனித ஜோசப் கல்லூரி, பாளையங்கோட்டையில் புனித சேவியர் கல்லூரி மற்றும் சென்னையில் பெண்கள் கிறித்தவக் கல்லூரி போன்றவற்றை கல்வி வளர்ச்சிக்காக ஏற்படுத்தியது.\nதமிழ்நாட்டில் கிறித்துவ சங்கங்கள் மேலை நாட்டுக்கல்வி முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது.கிறித்துவ குருமார்களால் திறக்கப்பட்ட பள்ளிகளில் ஜாதி, இன, மத வேறுபாடுகளின்றி அனைத்து தரப்பினரும் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்த கிறித்தவ குருமார்கள் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு முதன்மையான பணியாற்றினர். தமிழகத்தில் கிறித்துவ மதம் ஓரளவு வளர்ச்சி பெற்றதற்கு இவர்களின் கல்விச் சேவையே காரணம் ஆகும்.\nடெல்லியை ஆண்ட ஒரே \"இஸ்லாமியப் பெண்மணி\"\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கல்வி, கிறித்தவர்கள், சமூகம், பொது அறிவு, வரலாறு\nஅன்று, கல்வியை வளர்த்த தோடு, தங்களின் மதத்தையும் வளர்த்தார்கள்\nபுரிந்து கொள்ள முடியவில்லை ஐயா..\nநம் தமிழர்களின் மதச்ச்சார்பின்மையின் அள்வு எல்லை மீறியது என்பதை அறிவோம். ஐரோப்பியனின் மதம் ஏன் குறிப்பிட வேண்டும்\nஅவனுக்கு பணி செய்ய,நாட்டை நிர்வகிக்க சில பணியாளர்கள் தேஎவைப் பட்டனர் என்பதால் கல்வி தந்தான். சில பாதிரிகள் மதம் பரப்ப தமிழில் வேதம் முதலில் அச்சிட்டனர்.\nஅவர்களின் நொக்கம் வேறு என்றாலும் ,புல்லுக்கு பாய்ந்த நீர் நெல்லுக்கும் பாய்ந்தது போல் சில நல்ல விளைவுகளும் ஏற்பட்டன. அவ்வளவுதான்.\nநம்ம ஆளு கொஞ்சப் பேரு சாதிக் கொடுமையில் அந்தப் பக்கம் போயிட்டான்.கிறித்தவத்தில் சாதி இன்னும் அப்படியே இருக்கிறது என்பதும் உண்மையே\nவிட்டால் அரபு,ஆஃப்கானியன்,வெள்ளையன் ஆகியோர் இந்தியாவை திருத்தவே படை எடுத்த்னர்,ஆக்கிரமித்தனர் என்று கூட சொவீர்கள்.\nமத சார்பின்மை ஒவெர் டோஸ் தவறு சகோ ஹி ஹி\nஅளவான மத ச்சார்பின்மை, வளமான மனிதநேயம் வளர்ப்போம்\nதோழர் சார்வாகன்.. மதங்கள் மனிதனை முட்டாளாக்கும் போது அதை விமர்சிக்கிறோம்.அதே மதங்கள் மனிதனுக்கு பயனுள்ள செயல்களைச் செய்யும்போது அதைக் குறிப்பிட்டு சொல்லித்தான் ஆக வேண்டும் தோழரே..\nபலரிடம் அடிமைப்பட்ட பிறகே இந்திய நாடு அனைத்தையும் முறையாகப் பெற்றது என்பதையும் மறந்திட வேண்டாம் தோழரே.. ஆங்கிலேயன் இந்தியா வராமற்போயிருந்தால் இன்னும் நாம் கோவணத்தைதான் உடுத்திக்கொண்டிருப்போம்..இல்லையா தோழரே.. வெள்ளையனே வெளியேற��� என்று சொன்னாலும் வெள்ளையனே அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட்டு போனதற்கு நன்றி என்றுதான் உள்ளாரச் சொல்லுகிறோம்.ஆனால் அடிமைப்படுத்தியமைக்கு நன்றி என நாம் சொல்லவில்லை.\nகிறித்தவர்கள் தங்கள் மதத்தைப் பரப்பவே கல்வியைக் கற்றுக்கொடுத்தார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.அவன் காரியம் வெற்றி பெற்றது.உயர்சாதி மக்களுக்கு மட்டுமே குருகுலக்கல்வி என இருந்த காலத்தில் சாதி மதம் இனம் பாராமல்\nஅனைவருக்கும் கல்வி கற்றுக்கொடுத்தவர்களை குறிப்பிட்டு காட்டுவதில் எந்த தவறும் இல்லையென நினைக்கிறேன் தோழரே..\nஆங்கிலேயன் இந்தியா வராமற்போயிருந்தால் இன்னும் நாம் கோவணத்தைதான் உடுத்திக்கொண்டிருப்போம்..இல்லையா தோழரே.. வெள்ளையனே வெளியேறு என்று சொன்னாலும் வெள்ளையனே அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட்டு போனதற்கு நன்றி என்றுதான் உள்ளாரச் சொல்லுகிறோம்\nகண்டிப்பாக கிறித்தவர்கள் பள்ளிகளை மட்டும் அல்ல மருத்துவமனைகளையும் நூறாண்டுகளுக்கு முன் சேவை மனப்பான்மையோடு ஆரம்பித்தவர்கள்.\nஉண்மைதான் தோழரே.. அடுத்தமுறை பின்னூட்டம் இடும்போது பெயரோடு வாருங்கள்.. பெயரில்லா பின்னூட்டங்களை தளத்தில் அனுமதிப்பதில்லை.\nகிருஸ்தவர்கள் இன்றைய சூழலில் பெரும்பாலான பள்ளிகளை நிர்வகிகின்றனர்..அதன் ஆரம்ப கால நோக்கம் எனக்கு தெரியாது ..வெளிப்படையாக இன்று தங்களது மதம் பரப்பவே பயன்படுத்துகின்றனர்..குழந்தைகளின் நர்சரி பள்ளிகளை பெருமளவில் தொடக்கி காலை வேளையில் ஜெபம் செய்வது கட்டாயம்..நீதிக்கதைகள் என்ற புத்தகம் ஒன்றை மேலதிகமாக பாடமாக்கி பைபிளில் வரும் கதைகளை மனனமிட செய்கின்றனர்..நாம் படித்ததும் ஒரு கிருஸ்தவ கல்லூரியே..அங்கு கிறிஸ்மஸ் முதல் புத்தாண்டுவரை ஒரு வாரம் விடுமுறை விடுவர்..மத பண்டிகைகளில் ரம்ஜான் பக்ரித் பண்டிகைகளுக்கும் மட்டும் விடுமுறை கிடையாது...நான் வேலை பார்த்ததும் ஒரு கிருஸ்தவ முதலாளிக்கு உரிய கம்பனியே அங்கும் இஸ்லாமிய பண்டிகைக்கு மட்டும் விடுமுறை கிடையாது..விடுமுறை எடுத்தாலும் லாஸ் ஆப் பே.. திட்டமிட்டு ஒரு பிரிவினையையே உண்டாக்குகின்றனர்...கருத்து திணிப்பு எங்கு நடந்தாலும் கண்டிக்க தக்கது..பள்ளியில் பாடங்களை கற்க செல்கிறோமா..இல்லை மதங்களை படிக்க செல்கிறோமா.. அங்கும் இஸ்லாமிய பண்டிகைக்கு மட்டும் வ��டுமுறை கிடையாது..விடுமுறை எடுத்தாலும் லாஸ் ஆப் பே.. திட்டமிட்டு ஒரு பிரிவினையையே உண்டாக்குகின்றனர்...கருத்து திணிப்பு எங்கு நடந்தாலும் கண்டிக்க தக்கது..பள்ளியில் பாடங்களை கற்க செல்கிறோமா..இல்லை மதங்களை படிக்க செல்கிறோமா.. மதசார்பின்மைக்கும் அவர்களுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் கிடையாது என்பதே எம்முடைய கருத்து...\nநானும் கிறித்தவப் பள்ளியில்தான் தோழரே படித்தேன்.வலுக்கட்டாயமாகத்தான் பைபிளை படிக்க வைத்தார்கள்.பாடலைப் பாட வைத்தார்கள்.இல்லையென சொல்லமுடியாது.ஆனால் கிறித்தவ மதத்தில்தான் சேர வேண்டும் என யாரையும் நிர்பந்தப் படுத்தவில்லை.விருப்பப்பட்டவர்கள் மதம் மாறினார்கள்.பலர் மாறவில்லை.அப்பள்ளியில் படிக்க விருப்பம் இல்லாதவர்கள் வேறு பள்ளிக்குச் சென்று விட்டார்கள்.\nஇசுலாம் மத பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லை என்பது ஆச்சர்யமளிக்கிறது.அதைக் கண்டிக்கத்தான் வேண்டும்.\nஆரம்ப கால கிருஸ்தவர்களின் வருகையில் மதம்பரப்பும் நோக்கம் குறைவே..நாட்டிலுள்ள வளங்களைச் சுரண்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டுதான் ஆசிய தேசங்களை நோக்கிய அவர்களின் வருகை இருந்தது..\nபிற்பட்ட காலங்களில் மதம் பரப்பும் நோக்கம் அவர்களிடம் தளிர்விட்டிருந்த நிலையில் அதனை புரிந்து கொள்வதற்கான அறிவினை எம் மக்கள் கொண்டிருக்கவில்லை எனவே அவர்கள் கல்வியின் மூலம் தங்களது பணிகளைச் செய்தார்கள்.\nஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்துதான் தோழரே..\nகிறித்தவர்கள் கல்வி கற்க மிகவும் உதவினார்கள் என்பது உண்மை. அதுவும் குறிப்பாக தென் மாவட்டங்களில் அவர்களது கல்விப்பணி அளப்பரியது. அவர்களது நோக்கம் தங்கள் சமயத்தைப் பரப்புவதாக இருந்திருக்கலாம். ஆனால் பலரின் கல்விக் கண்ணைத் திறக்க அவர்கள் காரணமாக இருந்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி\nதிரு . நாகூர் மீரான்\nஇஸ்லாமியர்களுக்கும் மத சார்பின்மைக்கும் எந்த அளவு சம்பந்தம் இருக்கிறது என்று இங்கே கூறினால் நாங்கள் தெளிவடைவோம். கிறிஸ்தவர்கள் செய்யும் மத மாற்ற நிகழ்சிகள், செயல்கள் வெளிப்படையானவை. ஆனால் இஸ்லாமியர்களின் மத மாற்றம் வெளிப்படையாக தெரிவதில்லை ஆனால் கிறிஸ்தவர்களை விட அதிக அளவில் நடந்து கொண்டிருக்கும் ஓன்று. இந்த நாட்டை கிறிஸ்தவ் நாடாக்க வேண்டும் என்று எந்த கிறிஸ்தவனும் விரும்பியது இல்லை, அப்படி இருந்தாலும் அது வெகு சொற்பமே, ஆனால் இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்க வேண்டும், இங்கே ஷரியா என்னும் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் பள்ளிவாசல்களில் கொடுக்கப்படும் போதனை. தங்கள் பள்ளிவாசல்களில் பிற மதத்தவரை அனுமதிக்காத நீங்கள் மத சார்பின்மை பற்றி பேசுவது வியப்பு தான்.\nஒருவரை குறை கூறுமுன் தன்னை பார்த்து கொள்வது எல்லோர்க்கும் நலம், இஸ்லாமியர்களும் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும், நிறுவனங்களையும் நடத்தவே செய்கிறார்கள். அங்கே பிற சமயத்தவரின் பண்டிகைகளுக்கு எல்லாம் விடுமுறை கொடுக்கிறீர்களா. குரானையும், ஹதீஸ்களையும் பிற மத குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் இஸ்லாமிய பள்ளிகள் எங்கள் மாவட்டமான கன்னியாகுமரியில் இருக்கின்றன. விலாசம் சொல்லட்டுமா. திட்டமிட்டு இங்கே பிரிவினை உண்டாக்குவது யார் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்\n//வலுக்கட்டாயமாகத்தான் பைபிளை படிக்க வைத்தார்கள்.பாடலைப் பாட வைத்தார்கள்.//\nம்...அந்த அளவு துன்புறுத்தல்களுடன் கிறிஸ்தவர்கள் நிறுத்தி கொண்டார்கள். ஆனால் உங்களை மதம்மாற்றவில்லை.கல்வியை தந்தார்கள்.\nஅரபியர்களாக இருந்தால் உங்களுக்கு கல்வியை தரமாட்டார்கள். குரானை மட்டும் படிப்பித்து கட்டாய மத மாற்றம் செய்திருப்பார்கள். நீங்கள் இப்போ எழுதுவது போல் பகுத்தறிவு கருத்துக்கள் எழுத மாட்டீர்கள். இந்தியாவை இஸ்லாமிய நாடகமாற்றி மன்னர் அப்துல்லாவின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்வருவதற்கான பிரசாரங்களை செய்து கொண்டிருப்பீர்கள்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\n81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\nவ லைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் தொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்க���க்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமாச்சே அ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை\nவ ணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அம...\nஇ ரண்டு நாட்களாக இசுலாமியத் தோழமைகள் துப்பாக்கி படத்தில் இனத்தை இழிவுபடுத்தியிருப்பதாக அப்படத்தில் நடித்த நாயகன் விஜய் வ...\nவிருந்தினர் கவிதை 1 - சசிகலா - தென்றல்\nவ ணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம்.இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2020/01/08205909/1280336/walter-movie-preview.vpf", "date_download": "2020-01-25T23:05:51Z", "digest": "sha1:K7BSR4IHDQUOUUT4AJJN7US7FYQRORPO", "length": 12370, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வால்டர் || walter movie preview", "raw_content": "\nசென்னை 26-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅன்பு இயக்கத்தில் சிபிராஜ், ஷ்ரின் கான்ஞ்வாலா, சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் வால்டர் படத்தின் முன்னோட்டம்.\nஅன்பு இயக்கத்தில் சிபிராஜ், ஷ்ரின் கான்ஞ்வாலா, சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் வால்டர் படத்தின் முன்னோட்டம்.\nசிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வால்டர்’. அன்பு இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடிக்கிறார். சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் மேனன் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. தற்போது இவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் நடித்து வருகிறார்.\nஇதுகுறித்து இயக்குனர் அன்பு கூறும்போது, ‘வால்டர் படத்தின் வெகு முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குனர் கௌதம் மேனனை அணுகினோம். அவரும் கதாப்பாத்திரம் ப��டித்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் ஒப்பந்தம் செய்து படமாக்கி வருகிறோம்.\nஅவரது கதாபாத்திரம் முழுக்க வில்லன் என சொல்லமுடியாது. ஆனாலும் படத்தில் அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என இறுதி வரை ரசிகர்கள் குழம்பும்படி, அவரது கதாபாத்திரம் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் பாத்திரமாக இருக்கும் என்றார்.\nஇசை - தர்மா பிரகாஷ், ஒளிப்பதிவு - ராசாமதி, படத்தொகுப்பு - S. இளையராஜா, பாடல்கள் - அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி, கலை இயக்கம் - A.R. மோகன், நடனம் - தாஸ்தா, சண்டைப்பயிற்சி இயக்கம் - விக்கி, தயாரிப்பு மேற்பார்வை - K மனோஜ் குமார்.\nவால்டர் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆடி பார்க்கணும்னு முடிவு பண்ணிட்ட, இனிமேல் ஆட்டத்தை பாரு - வால்டர் டீசர்\nகவுதம் மேனன் இடத்தை பிடித்த நட்டி\nஅடுத்த கட்டத்திற்கு சென்ற சிபிராஜின் வால்டர்\nகவுதம் மேனனுடன் இணைந்த சிபிராஜ்\nகவுதம் மேனன் இடத்தை பிடித்த நட்டி\nசைக்கோ டே நைட் மீண்டும் ஒரு மரியாதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/2019-top-10-web-series", "date_download": "2020-01-25T23:20:09Z", "digest": "sha1:XRWUA5OEI6PGTIIV536DQQDSPKAQP4PM", "length": 13261, "nlines": 157, "source_domain": "cinema.vikatan.com", "title": "செர்னோபில் முதல் குயின் வரை... 2019-ன் டாப் டிரெண்டிங் வெப் சீரிஸ்! #2019WebSeries | 2019 top 10 web series", "raw_content": "\nசெர்னோபில் முதல் குயின் வரை... 2019-ல் கவனம் ஈர்த்த டாப் 10 வெப் சீரிஸ்\n2019-ல் வெளியான நம்மூரில் கவனம் பெற்ற வெப் சீரிஸ்\n1986-ம் ஆண்டு, சோவியத் ரஷ்யாவில் நடந்த அணுஉலை விபத்தையும், அதைச் சரிசெய்ய அந்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் பற்றி விறுவிறு திரைக்கதையுடன் சொன்னது, `செர்னோபில்' மினி சீரிஸ். கொஞ்சம் அறிவியலும் அரசியலும் கலந்து, மனித உணர்ச்சிகள் மூலம் நேர்த்தியாக காட்சியமைக்கப்பட்டிருக்கும். ஐந்து எபிசோடில் வந்த இந்த மினி சீரிஸ், ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமில்லாமல், பல விருதுகளையும் வென்றது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nவென் தே சீ அஸ்: (Netflix)\n1980-களில், அமெரிக்க நாட்டில் கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது இத்தொடர். 1989-ம் ஆண்டு நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் தவறாக குற்றம் சாட்டப்பட்டு, தங்கள் இளமைப் பருவத்தை முழுவதுமாய் இழந்த 5 சிறுவர்களைப் (கறுப்பின) பற்றிய கதைதான் இந்த மினி சீரிஸ். 4 எபிசோடுகள் மட்டுமே கொண்ட இந்தத் தொடர், ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், பல விருதுகளையும் வென்றது.\n2012-ல் இந்தியாவையே உலுக்கிய டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மையக்கருவாக வைத்து, அதில் சம்பந்தப்பட்டவரைத் தேடும் கதைதான் `டெல்லி க்ரைம்'. ஒரு பக்கம், இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என்பதைக் கூறுவதிலிருந்து இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் பத்திரிகையாளராக ஒரு பெண் இருப்பதன் மூலம், பெண்கள் தங்கள் பாதுகாப்பைத் தாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உரக்கக் கூறுகிறது.\n2008-ம் ஆண்டு, பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட `கிரிமினல் ஜஸ்டிஸ்' சீரிஸின் இந்திய வெர்ஷன். தனி ஒரு மனிதனுக்கு சட்டத்தில் கிடைக்கும் மரியாதையும் அதற்கு அவன் செய்யவேண்டிய போராட்டங்களையும் எடுத்துரைத்தது இந்த சீரிஸ்.\nசூப்பர் ஹீரோ கதைகளிலும் படங்களிலும் காட்டப்படாத கறுப்புப் பக்கங்களைப் புரட்டுவதுதான் `தி பாய்ஸ்'. 'அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் (Collateral Damage), அந்த அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவது' என்ற ஒன்லைன்தான் கதை. சூப்பர் ஹீரோ கதை என்றாலும் அவர்களின் சாகசங்கள் இல்லாத திரைக்கதையில் கார்ப்பரேட் அரசியல், மதமாற்றம் என்ற தேவையான அனைத்தையும் பேசியுள்ளார்கள்.\nபதின் பருவத்தில் போதைக்கு அடிமையான ஒரு பெண், தன்னைச் சுற்றி நடக்கும் விவாதங்களையும் தனது மனசாட்சி எழுப்பும் கேள்விகளையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. இன்றைய இளைஞர்கள், வழிகாட்டல் கிடைக்காததால் அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாதை எப்படி முடிவடைகிறது என்பதைச் சொல்லியிருக்கிறது. இந்தத் தொடருக்கு, உலக அளவில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nதி அம்ப்ரெல்லா அகாடமி : (Netflix)\nசிறுவயதில் சூப்பர் ஹீரோக்களாக வலம் வந்தவர்கள், சிறிய இடைவேளைக்குப் பின்பு மீண்டும் உலகைக் காக்க ஒன்று சேர்ந்து, சொந்தப் ப���ரச்னைகளையும் தீர்த்துக்கொள்வதுதான் இந்த நகைச்சுவைத் தொடர். காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த சீரிஸ்.\nதி ஃபேமிலி மேன்: (Amazon Prime)\n``என்.ஐ.ஏ பணியில் லெஜெண்ட்... வீட்டில் டம்மி பீஸ்’’ - எப்படி இருக்கிறது #TheFamilyMan சீரிஸ்\nநடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு உளவாளி, தனது குடும்பப் பொறுப்புகளையும் தன் நாட்டிற்காகத் தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளையும் எப்படி பேலன்ஸ் செய்கிறான் என்பதுதான் இந்தக் கதை. இந்தியாவில் நடந்த பல தீவிரவாத சம்பவங்களைத் தழுவி வந்தது இந்தத் தொடர். இந்தித் திணிப்பில் இருந்து, பீப் அரசியல் வரை இந்த ஆண்டின் அனைத்து சம்பவங்களையும் பற்றிப் பேசியிருக்கிறது, `தி ஃபேமிலி மேன்'.\n2009-ம் ஆண்டு வெளிவந்த 'DC Comics' படத்தின் நீட்சிதான் இந்த 'வாட்ச்மென்'. முகமூடி அணிந்த நிறவெறியர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடக்கிற போராட்டத்தில், தனது கடந்த கால உறவை தேடிச்செல்லும் பெண்ணின் கதை. DC ரசிகர்களுக்கு வருட இறுதியில் கிடைத்த நல்ல பரிசு இது.\nகெளதம் மேனன் - பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளியான ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவு. தனக்கே உரிய ஸ்டைலில் கௌதம் கதை சொல்ல, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பெரிதும் கவனம் ஈர்த்தது. 2-வது சீசனுக்கு வீ ஆர் வெயிட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_12", "date_download": "2020-01-26T00:25:00Z", "digest": "sha1:YYOHPDGV2CMODNTR5NRAIY7QBS7AKSFO", "length": 22728, "nlines": 721, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 12 (June 12) கிரிகோரியன் ஆண்டின் 163 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 164 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன.\n1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர்.\n1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர்.\n1550 – பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது.\n1772 – நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர்.\n1775 – அமெரிக்கப் புரட்���ி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சாமுவேல் ஆடம்ஸ், யோன் ஆன்கொக் ஆகியோருக்கு மன்னிப்பளிக்கப்படவில்லை.\n1817 – ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது.\n1830 – 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.\n1898 – பிலிப்பீன்சு எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றதாக எமிலியோ அகுயினால்டோ அறிவித்தார்.\n1899 – ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் சுழல் காற்று தாக்கியதில் 117 பேர் உயிரிழந்தனர்.\n1902 – ஆத்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.\n1914 – உதுமானியப் பேரரசில் துருக்கியர்கள் 50 முதல் 100 கிரேக்கர்களைப் படுகொலை செய்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோரை இனக்கருவறுப்பு என்ற பெயரில் வெளியேற்றினர்.\n1934 – பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.\n1935 – பொலிவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் நாட்சி செருமனியின் இராணுவத் தளபதி இர்வின் ரோமெல்லிடம் சரணடைந்தனர்.\n1942 – ஆன் பிராங்க் தனது 13-வது அகவையில் ஒரு நாட்குறிப்பைப் பெற்றார்.\n1943 – பெரும் இன அழிப்பு: செருமனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை: அமெரிக்க வான்குடைப் பதாதிகள் பிரான்சின் கேரன்டான் நகரைக் கைப்பற்றினர்.\n1954 – தனது 14-வது அகவையில் இறந்த தோமினிக் சாவியோவை திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு புனிதராக அறிவித்தார்.\n1964 – இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான நெல்சன் மண்டேலாவுக்கு தென்னாபிரிக்க நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.\n1967 – கலப்பினத் திருமணங்களைத் தடை செய்யும் அனைத்து அமெரிக்க மாநிலங்களும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n1967 – சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n1987 – மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது..\n1990 – உருசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து உருசியாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.\n1991 – உருசியாவில் முதற்தடவையாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசுத்தலைவர் பதவியேற்றார்.\n1991 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1993 – நைஜீரியாவில் தேர்தல் இடம்பெற்றது. ஆனால் இது பின்னர் இராணுவ அரசால் செல்லாமல் ஆக்கப்பட்டது.\n1999 – நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.\n2003 – \"தமிழர் விடுதலை இயக்கம்\" என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.\n2006 – காசுமீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர்.\n2016 – அமெரிக்காவில் ஒர்லாண்டோவில் ஓரினச் சேர்க்கையாளரின் இரவுக் கூடலகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், 58 பேர் காயமடைந்தனர்.\n2017 – வட கொரியாவில் 17 மாதங்கள் தங்கியிருந்த நிலையில் ஆழ்மயக்கத்தில் நாடு திரும்பிய அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.\n1843 – டேவிட் கில், இசுக்கொட்டிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1914)\n1895 – மார்சல் ஏ. நேசமணி, இந்திய அரசியல்வாதி (இ. 1968)\n1906 – கே. ஏ. தாமோதர மேனன், கேரள எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1980)\n1912 – என். வி. நடராசன், தமிழக அரசியல்வாதி (இ. 1975)\n1917 – அகுஸ்டோ ரொவ பாஸ்டோ, பரகுவை எழுத்தாளர் (இ. 2005)\n1918 – சி. ஜே. எலியேசர், இலங்கை-ஆத்திரேலியக் கணிதவியலாளர் (இ. 2001)\n1924 – ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41வது அரசுத்தலைவர் (இ. 2018)\n1925 – ஜி. ஏ. வடிவேலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பத்திரிகையாளர் (பி 2016)\n1929 – ஆன் பிராங்க், செருமானிய-டச்சு நாட்குறிப்பாளர், பெரும் இனவழிப்பில் ��யிரிழந்தவர் (இ. 1945)\n1932 – பத்மினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)\n1937 – விளாதிமிர் ஆர்னோல்டு, உருசிய-பிரான்சிய கணிதவியலாளர் (இ. 2010)\n1942 – பேர்ற் சக்மன், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளர்\n1872 – தாமஸ் சி. ஜெர்டன், ஆங்கிலேய விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் (பி. 1811)\n1948 – சிபில் கார்த்திகேசு, இரண்டாம் உலகப் போரில் சப்பானியரை எதிர்த்துப் போராடிய மலேசியத் தமிழ்ப் பெண் (பி. 1899)\n1972 – தினாநாத் கோபால் டெண்டுல்கர், இந்திய எழுத்தாளர், ஆவணப் படத் தயாரிப்பாளர் (பி. 1909)\n2003 – கிரிகோரி பெக், அமெரிக்க நடிகர், அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1916)\n2012 – எலினோர் ஒசுட்ரொம், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1933)\n2014 – வாண்டுமாமா, தமிழக எழுத்தாளர் (பி. 1925)\n2014 – கொடுக்காப்புளி செல்வராஜ், தென்னிந்திய நகைச்சுவை நடிகர்\nவிடுதலை நாள் (பிலிப்பீன்சு, 1898)\nகுழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: சனவரி 26, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2018, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:34:35Z", "digest": "sha1:NOLPSQW3HGDGJ6K7GY5UFEPHB4JF56NT", "length": 5887, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாராமவுண்ட் ஏர்வேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருச்சி விமான நிலையத்தில் பாராமவுண்ட் ஏர்வேஸின் எம்பெரேயர் விமானம்\nபாராமவுண்ட் ஏர்வேஸ் (Paramount Airways) சென்னையை சேர்ந்த விமான சேவை நிறுவனமாகும். பாராமவுண்ட் குழுமத்தின் தியாகராஜன், 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் நிறுவினார். பின்னர் அதன் தலைமையகம் சென்னைக்கு மாற்றப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்தைத் தளமாக கொண்டு இயங்கியது. பிரேசிலிய எம்பெரேயர் விமானங்கள் மூலம் வர்த்தக பயணிகளை ஈர்க்கும் வகையில் நிறுவப்பட்டது. குத்தகைதாரர்களால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மே 2010 ல் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டு சேவைகள் தற்கா���ிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/in-the-zoo-administrators-have-named-the-tiger-as-baahubali-282392.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-26T00:48:32Z", "digest": "sha1:VYXWE3O55RTQXJ6QYHE7RZDLBSWJRBRL", "length": 16605, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிக்குட்டிக்கு பாகுபலி என பெயர் சூட்டல்! மக்களின் சிபாரிசை ஏற்று பூங்கா நிர்வாகம் நடவடிக்கை! | In the Zoo administrators have named the tiger as Baahubali - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஇந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nவேர்க்குதா.. அப்படியே நல்லா மசாஜ் பண்ணுங்க.. என்னை போலவே பளபளன்னு ஆயிருவீங்க.. மோடி சூப்பர் டிப்ஸ்\nவீடு கட்ட வந்த இடத்தில் கசமுசா.. கர்ப்பமான மீனாட்சி.. கைவிட்ட சூப்பர்வைசர்.. சாக்கடைக்கு போன சிசு\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பிரச்சனை தலைவிரிச்சு ஆடப்போகுது.. எச்சரிக்கையா இருங்க..\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிக்குட்டிக்கு பாகுபலி என பெயர் சூட்டல் மக்களின் சிபாரிசை ஏற்று பூங்கா நிர்வாகம் நடவடிக்கை\nபுவனேஷ்வர்: ஒடிசாவில் புலிக்குட்டிக்கு பாகுபலி என பூங்கா நிர்வாகிகள் பெயரிட்டுள்ளனர். பொதுமக்களின் சிபாரிசை ஏற்று பூங்கா நிர்வாகம் புலிக்குட்டிக்கு பாகுபலி என பெயரிட்டுள்ளது.\nஎஸ்எஸ்.ராஜமவுலி இயக்கி, நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடித்த பாகுபலி 2ஆம் பாகம் படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரூ.1000 கோடிக்கு மேலாக வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.\nதிரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்போது புலிக்குட்டி ஒன்றுக்கு பாகுபலியின் பெயரை வைத்திருக்கிறார்கள்.\nஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ளது நந்தன் கண்ணன் வனவிலங்கு பூங்கா. இங்குள்ள மேகா, விஜயா, சினேகா ஆகிய புலிகள், ஏழு குட்டிகளை சமீபத்தில் ஈன்றன.\nஇதற்கு என்ன பெயர் வைக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் பார்வையாளர்களிடம் கேட்டிருந்தனர். இதற்காக வனவிலங்கு பூங்காவில் பெட்டி வைத்து அதில் தாங்கள் விரும்பிய பெயர்களை எழுதி போடலாம் என கூறியிருந்தனர்.\nநேற்று அந்த பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் ஏராளமானோர் பாகுபலி என்ற பெயரை வைக்குமாறு கூறியிருந்தனர். இதையடுத்து ஒரு புலிக்குட்டிக்கு பாகுபலி என பூங்கா நிர்வாகிகள் பெயர் சூட்டினர்.\nமற்றப் புலி குட்டிகளுக்கு குந்தன், அடியஷா, சாஹில், விக்கி, சினு, மவுசுமி ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டன. இதற்கான விழாவில் ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிஜய்ஸ்ரீ ரவுத்ரி கலந்துகொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுலியுடன் மோதும் சோம்பல் கரடி.. அபூர்வ வீடியோ.. கடைசியில் பயந்தது யாருன்னு நீங்களே பாருங்க\nஉணவாக அனுப்பப்பட்ட ஆடு.. புலிக்கு நண்பனாகியது.. ஆனால் நடந்த சோகம்\nதமிழக எல்லையில் மனிதர்களை கொன்று சாப்பிடும் புலி.. பீதியில் மக்கள்.. மிகப்பெரும் தேடுதல் வேட்டை\nஅட்டாக் பண்ற புலி... அட்டகாசமான புலி... புலிகளின் எண்ணிக்கை மேலே பாய்கிறது\nசபாஷ்.. புலிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்வு.. நாட்ட�� மக்களுக்கு இது ரொம்பவே நல்ல செய்தி தெரியுமா\nதனித்தீவுப் போல் காட்சியளிக்கும் அசாம்... வனவிலங்குகளின் நிலைமை படுமோசம்\nவீட்டுக்குள்ள யாருங்க.. கொஞ்சம் உற்றுப் பாருங்க... ஆஹா.. தலைதெறிக்க ஓட்டம் பிடித்த மக்கள்\nசாம்பார் சாதம் சாப்பிட்டதால் இறந்ததா புலி.. ஊட்டி அருகே பரபரப்பு.. ஆனால் விஷயம் வேறயாம்\nதிகில் கிளப்பும் வீடியோ.. விரைந்து சென்ற பைக்.. விரட்டி சென்று பாய்ந்த புலி\nபைக்கை மின்னல் வேகத்தில் சேஸிங் செய்த புலி.. கனநொடியில் எஸ்கேப்.. வைரல் வீடியோ\nஅப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள்\nமமதா மேற்குவங்கத்தின் பெண் புலி... சந்திரபாபு நாயுடு புகழாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiger public zoo bahubali ஒடிசா வனவிலங்கு பூங்கா பாகுபலி பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/migrants-continue-cross-balkans-en-masse-238551.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T23:48:44Z", "digest": "sha1:7PWRFYVYOSBG3YRYHW4MOB3HGQQ55DDI", "length": 21125, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பனியில் வாடும் அகதிகளுக்கு தற்காலிக குடியிருப்புகள்... ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் | Migrants continue to cross Balkans en masse - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஇந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபனியில் வாடும் அகதிகளுக்கு தற்காலிக குடியிருப்புகள்... ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்\nபெர்லின்: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் அகதிகளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கான தற்கால குடியிருப்புகள் அமைப்பது உள்ளிட்ட 17 அம்ச புதிய செயல் திட்டத்திற்கு மத்திய ஐரோப்பிய மற்றும் தென் கிழக்கு ஐரோப்பிய (பால்கன் பிராந்தியம்) நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஉள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, ஈராக் உள்பட மத்திய கிழக்கு பகுதியில் இருந்து அதிக அளவிலும், வறுமையின் பிடியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அகதிகள் வருகின்றனர்.\nஇவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக கடல்வழியாக ஆபத்தான பயண்ம் மேற்கொள்கின்றனர். இதனால் அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதில், அகதிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.\nசிரியாவில் இருந்து அகதியாக வந்த 3 வயது சிறுவன் அய்லான், துருக்கி கடற்கரையில் சடலமாகக் கிடந்த புகைப்படம் சர்வதேச அளவில் அகதிகளின் பரிதாப நிலை குறித்து எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அகதி களை ஏற்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் தயக்கம் காட்டக் கூடாது என்று கோரிக்கை வலுத்தது. அகதிகளை ஏற்பதில் ஐரோப்பிய நாடுகள் சற்று இறங்கி வந்தன. இதில் ஜெர்மனி மட்டும் தாராளமாக அகதிகளை ஏற்றுக் கொண்டது.\nஇந்நிலையில், சிரியாவில் ரஷ்யாவும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால் அங்கிருந்து அதிக அளவிலான அகதிகள் ஐரோப்பாவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதனால் பால்கன் தீபகற்பம் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஅகதிகள் வரத்து அதிகமானதால் ஹங்கேரி தனது எல்லையை சமீபத்தில் மூடியது. ஸ்லோவேனியா, குரோஷியா உள்ளிட்ட நாடுகள் எல்லையை மூடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் அகதிகள் கடும் குளிரில் மரத்தடியிலும், வெட்டவெளியிலும் தங்கியுள்ளனர். இதனால் பனியால் அகதிகள் உயிரிழக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய யூனியன், பால்கன் தீபகற்ப பகுதி நாடுகள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் கூடி ஆலோசனை நடத்தின. இருநாட்கள் நடை பெற்ற இந்த கூட்டத்தில் ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ருமேனியா, செர்பியா, ஸ்லோவேனியா, அல்பேனியா, ஆஸ்திரியா, பல்கேரியா, குரோஷியா, மாசிடோனியா குடியரசு உள்ளிட்ட நாடு களின் தலைவர்கள் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில் கடும் பனி, மழையால் வாடி வரும் அகதிகளின் உயிரை காப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகதிகளுக்காக எல்லையை மீண்டும் திறக்க ஹங்கேரி ஒப்புக் கொண்டுள்ளது. பிற நாடுகளும் எல்லையை மூடப்போவதில்லை என்று உறுதி அளித்துள்ளன.\nஇது தவிர அகதிகளை வரவேற்று தங்கவைக்க மேலும் பல சிறப்பு முகாம்களை திறக்கவும், பாதுகாப்பாக அனுப்பி வைக்க கூடுதல் பேருந்துகளை அனுமதிப்பதற்கும், அகதிகளை ஒழுங்குபடுத்த போலீஸாரை அதிக அளவில் நியமிக்கவும் இந்த கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.\nமேலும் சுமார் 1 லட்சம் அகதிகளுக்கு தங்கும் இடமும், உணவும் ஏற்பாடு செய்ய அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கு உதவ ஐ.நா. அகதிகள் பாதுகாப்பு பிரிவும் முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் european union செய்திகள்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால்... இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 'வார்னிங்'\nஇரானுக்கு மீது தடை: ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்களிக்க அமெரிக்கா மறுப்பு\nஅமெரிக்க பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள்: இன்று முதல் அமல்\nவிடுதலை புலிகள் மீது தடையை நீக்க அனைத்து நாடுகளும் நீக்க வேண்டும்: சுப.வீரபாண்டியன்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க திருமாவளவன் வலியுறுத்தல்- வீடியோ\nபுலம்பெயர் தமிழர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திய ஐரோப்பிய யூனியனின் அறிவிப்பு\nஒவ்வொரு தமிழரும் மகிழ்ச்சி கொள்ளும் தருணம்: புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து வேல்முருகன்\nபயங்கரவாத இயக்க பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கியது ஐரோப்பிய ஒன்றிய கோர்ட்\nபிரெக்ஸிட்.... வேலை இழக்கும் அபாயத்தில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள்\nகடனில் மூழ்கிய கிரீஸ் மீண்டு வருமா: இன்று நடந்த முக்கிய வாக்கெடுப்பு\nஐ.நா. மனித உரிமை மீறல் விசாரணைக்கு எதிர்ப்பு- இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து எம்.பி.க்கள் போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neuropean union refugees migrants ஐரோப்பிய நாடுகள் அகதிகள் சிரியா ஈராக்\nமலேசியாவின் பாமாயிலுக்கு தடை.. \"நாங்க இருக்கோம்\".. பணத்தை அள்ள போகும் பதஞ்சலி, அதானி குரூப்\nஇலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nசசிகலா சிறையில் இருப்பது வேதனை தருகிறது.. சீக்கிரம் ரிலீஸ் ஆக வேண்டும்.. ராஜேந்திர பாலாஜி உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/minister-rajendra-balaji-tweets-that-tirukural-will-be-printed-in-aavin-milk-pockets/articleshow/72032009.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-26T01:16:46Z", "digest": "sha1:7W4GKD2SRXWKQ7WTWDWUY2IAM6YBWVQB", "length": 15536, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajendra Balaji : ஆவின் பால் மூலம் முப்பால் பரப்பும் ராஜேந்திர ‘பாலா’ஜி - minister rajendra balaji tweets that tirukural will be printed in aavin milk pockets | Samayam Tamil", "raw_content": "\nஆவின் பால் மூலம் முப்பால் பரப்பும் ராஜேந்திர ‘பாலா’ஜி\nஆவின் பால் பாக்கெட்களில், திருக்குறள் பாஜக கோரிக்கை... அமைச்சர் அதிரடி...\nஆவின் பால் மூலம் முப்பால் பரப்பும் ராஜேந்திர ‘பாலா’ஜி\nதிருக்குறளை எழுதிய திருவள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்ற செய்தியே சில தினங்களுக்கு முன் பத்திரிகைகளிலும், டிவி நியூஸ் சேனல்களிலும் முக்கிய இடத்தை பெற்றிருந்தது. இந்த சர்ச்சைக்கு இப்போதுவரை முடிவு எட்டப்படவில்லை. எனினும், திருக்குறள் என்பது உலகப் பொதுமறை என்பதையே பெரும்பாலான தரப்பினர் ஏற்று, திருவள்ளுவரை மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றே கருதுகின்றனர்.\nதிருவள்ளுவர் குறித்த சர்ச்சையைத் தமிழ்நாடு பாஜகதான் தொடங்கி வைத்தது. தனது ட்விட்டர் பக்கத்தில் காவி துண்டு, திருநீற்றுப் பட்டையுடன் கூடிய திருவள்���ுவர் படம் ஒன்றை பாஜக வெளியிட்டது. இதன்பின் திருவள்ளுவர் குறித்த சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், இப்போது பாஜகவினர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ட்விட்டர் வழியிலும், கடிதம் வாயிலாகவும் ஒரு கோரிக்கையை முன் வைத்தனர்.\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nஅந்த கடிதத்தில், “திருவள்ளுவர் குறித்த வரலாற்றை மறைத்து, கடந்த 60 வருடங்களாக திமுக தமிழர்களுக்கும், இந்து மதத்தை பின்பற்றுவார்களுக்கும் துரோகத்தை இழைத்து வருகிறது. அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே திருக்குறளை திமுகவினர் பயன்படுத்திக் கொண்டனர். திமுகவினர் ஒருபோதும், திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி அப்படியில்லை, திருக்குறளை பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு போய் சேர்த்துள்ளார். தொடர்ந்து நாங்களும் திருக்குறளைப் பல தரப்பினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியைச் செய்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறளை அச்சிடுவதன் மூலம் எளிதாக ஒவ்வொருவர் வீட்டுக்கும் திருக்குறளைக் கொண்டு சேர்க்க முடியும் என நினைக்கிறோம். இதை அமைச்சர் பரிசீலிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.\nமிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு… https://t.co/LLkfTighbI\nஇந்த விஷயத்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகினேன் - குஷ்பு\nஇதைப் பார்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக விரைவில் தமிழ்நாடு முதல்வர் ஒப்புதலைப் பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு விற்பனை செய்யப்படும்” எனப் பதிவிட்டிருந்தார். அமைச்சரின் இந்த பதிலுக்குக் கீழ் பாஜகவினர் ட்வீட்களை வாரி இரைத்துவிட்டனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nPeriyar: திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலை வேண்டாம் - முரசொலி\nஆடிப் போன எம்.பி ரவீந்திரநாத் குமார் - ஷாக் ஆன அதிமுக\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nதிமுக தலைமை செயற்குழு கூட்டம்: ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nமேலும் செய்திகள்:ராஜேந்திர பாலாஜி|திருக்குறள் சர்ச்சை|திருக்குறள் அதிமுக|திருக்குறள்|ஆவின் பால் திருக்குறள்|ஆவின்|tirukural bjp|tirukural aavin milk|Tirukural|Rajendra Balaji\nஓடையில் பறந்து சென்று விழுந்த கார்\nஉள்ளே தள்ளும்போது பரிதாபம்.. வெளியே கலகல... அதிமுக முன்னாள் ...\n விலங்குகளுக்கு இல்லாத ஒரு அறிவு இதுதான...\nநேருவோடு ஒப்பிட்டால் மோடி ஒரு ‘சிறு’ தலைவர் - காங்கிரஸ் எம்....\nஅந்தரத்தில் தொங்கிய இளம்பெண், காப்பாற்ற வந்த பிளம்பர்\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nகுடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஆவின் பால் மூலம் முப்பால் பரப்பும் ராஜேந்திர ‘பாலா’ஜி...\nதமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார்- இல.கணேசன் பதில்\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nஇந்த விஷயத்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகினேன் - குஷ்பு\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/30359.html", "date_download": "2020-01-26T00:03:12Z", "digest": "sha1:URG6CRGBK3INZZWS4373GP3FD3QSEOBI", "length": 17408, "nlines": 193, "source_domain": "www.yarldeepam.com", "title": "தினமும் காலையில் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? வெறும் வயிற்றில் குடிக்கலாமா? - Yarldeepam News", "raw_content": "\nதினமும் காலையில் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nகற்றாழை செடி ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட மிகவும் அற்புதமான ஓர் செடி.\nகற்றாழையின் பயன்கள் பெருமளவில் உள்ளன. தோலில் ஏற்படும் வெடிப்பு, எரிச்சல், தோல் அலர்ஜி போன்றவற்றிற��கு சோத்து கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.\nகற்றாழை சாற்றில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.\nஉடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கற்றாழை சாற்றில் அதிக அளவில் உள்ளன.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஉடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் உள்ள பாதிப்புகளை சரிசெய்து புனரமைப்பதற்கு, கற்றாழை சாற்றில் உள்ள சத்துக்கள் துணை புரிகின்றன.\nவெளிப்புற காரணிகளுக்கு ஏற்றவாறு, உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியை கற்றாழை சாறு அளிக்கிறது. உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்களை உடலுக்கு அளித்து, அவற்றை உடலில் தேக்கி வைக்க கற்றாழை சாறு பயன்படுகிறது.\nகற்றாழை ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடனே விலகும்.\nஉங்களுக்கு செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.\nநீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.\nஎடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு, கற்றாழை ஜூஸ் மிகவும் அற்புதமான ஓர் பானம். உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.\nகற்றாழை ஜூஸ் உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே உங்களுக்கு புற்றுநோய் தாக்கக்கூடாது என்று நினைத்தால், இந்த ஜூஸை தினமும் குடியுங்கள்.\nமுடி வளர்ச்சியை தூண்டும் கற்றாழை\nகுளிக்கும் முன் கற்றாழை ஜெல்லை, தேங்காய் பாலுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.\nகற்றாழை ஜெல்லைக் கொண்டு ஷாம்பு தயாரித்தும் பயன்படுத்தலாம்.\nஅதற்கு கற்றாழை ஜெல்லில், ஆப்பிள் சீடர் வினிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ��கால்ப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனால் முடியின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க…\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை…\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த இயற்கை பானத்தினை குடிங்க சர்க்கரை நோய் அஞ்சி ஓடி…\nஇந்த வேரை வெறுமனே வாயில் போட்டு மென்றாலே போதும்… உயிரை பறிக்கும் சிறுநீர்ப்பை…\nசர்க்கரை, இதய நோய்களின் அபாயத்தை குறைக்கணுமா\n இதனை முற்றிலும் நீக்கும் அற்புத மருத்துவ குறிப்பு\nபால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டால் மரணம் நிச்சயம்\nஉக்கிரமா இருக்கும் ஏழரை சனி கூரையை பிச்சிகிட்டு அதிர்ஷ்டத்தை அள்ளி தர வேண்டுமா உடனே இந்த பரிகாரத்தினை செய்யவும்\n.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி\nதை மாதம் 12 ராசிகளில் எந்த ராசிக்கு கல்யாண யோகம் கூடி வரும் தெரியுமா\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா இதை மட்டும் பண்ணுங்க.. சீக்கிரம் செல்வந்தராகலாமாம்\nஇன்று சனிப்பெயர்ச்சி… சிம்ம ராசிக்கு விபரீத ராஜயோகம் பலரை வாட்டி வதைத்து ஒரு வழி படுத்த காத்திருக்கும் கண்ட சனி பலரை வாட்டி வதைத்து ஒரு வழி படுத்த காத்திருக்கும் கண்ட சனி\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/04/3.html", "date_download": "2020-01-25T23:40:32Z", "digest": "sha1:RC2GN3B4VGA2JKVC2EUNFLWWEVIYMTLB", "length": 13708, "nlines": 131, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: ஒமேகா 3", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஇதயநோய் அமெரிக்க ஆண்களுக்கு மிக அதிகமாகவும், கிரீன்லாந்து எக்சிமோக்களுக்கு மிகக்குறைவாகவும் வருவதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது. காரணம் இரத்தத்தில் ஒமேகா 6-இன் அளவு அமெரிக்கர்களுக்கு 80%, பிரெஞ்சுக்காரர்களுக்கு 65%, ஜப்பானியர்களுக்கு 50%, எக்சிமோக்களுக்கு 22% இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. மாறாக ஒமேகா- 3 உடலுக்கு நன்மை பயக்கும்.\nமீன் குறைவாக உண்ணும் விவசாயியைக் காட்டிலும் மீன் அதிகமாக சாப்பிடும் மீனவருக்குப் பக்கவாதம் வரும் வாய்ப்பு 33% குறைவு என்றும் தெரிவிக்கிறது. மீன் உணவில் ஒமேகா- 3 அதிகம் உள்ளது. எனவே நம் உணவு முறையைத் திட்டமிட இந்தக் கொழுப்பு அமிலங்கள் பற்றியும் அவை காணப்படும் உணவுகள் பற்றியும் அறிந்துகொள்வது அவசியம்.\nநம் உடல் ஆரோக்கியத்திற்குக் கார்போஹைடிரேட்(மாவுச்சத்து), புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் என்னும் ஐந்து வகையான ஊட்டச்சத்துகள் தேவை.இவற்றில் முதல் மூன்றும் அதிக அளவிலும் பிந்தைய இரண்டும் சிறிய அளவிலும் தேவைப்படுகிறது.அடிப்படையாக இரண்டு வகைக் கொழுப்புகள் உள்ளன. அவை\n1. நிறை செறிவுற்ற கொழுப்பு (Saturated)\nபெரும்பாலும், நிறை செறிவுற்ற கொழுப்பு திட வடிவிலேயே உள்ளன. இவை விலங்குளிடமிருந்தே பெறப்படுகின்றன. இந்த நிறை செறிவுற்ற கொழுப்புகள் இரத்த நாளங்களில் எளிதாகப் படிந்து விடுகின்றன. இதனால் உயர் இரத்த அழுத்தமும் இதயத் தாக்கும் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றன.\n2. நிறை செறிவுறாத கொழுப்பு (Unsatuarated)\nஇவை சாதாரண நிலைமைகளில் திரவப் பதார்த்தங்களாகக் காணப்படுகின்றன. இவை அநேகமாக தாவர உற்பத்திப் பொர���ட்களிலிருந்து கிடைப்பனவாகும். (தாவர எண்ணெய்களில் திரவ வடிவிலே இருக்கின்ற நிறை செறிவுறாத கொழுப்பு செயற்கை முறையில் ஹைட்ரஜனேற்றம் செய்யப்படும் போது நிறை செறிவுற்ற கொழுப்பாக மாறித் திட வடிவை அடைகிறது).மேலும் மீனினங்களிலுள்ள எண்ணெய்களிலும் இவ்வகைக் கொழுப்பு உள்ளது.\nஇந்த நிறை செறிவுறாத கொழுப்புகளில் மனித உடலுக்கு மிக அத்தியாவசியமான கொழுப்பமிலங்கள் (Essential Fatty Acids) உள்ளன - குறிப்பாக ஒமேகா-3, ஒமேகா-6 இவற்றை மனித உடலினால் தயாரித்துக்கொள்ள முடியாதென்பதால் உணவின் மூலமே இவை பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இவை நமது உடலைச் சிறப்பான ஆரோக்கியநிலையில் வைத்துப் பேண உதவுகின்றன.\nஒமேகா 3 கொழுப்பு அமிலம்:\nஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இயல்பான வளர்ச்சிக்கும் உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதன என 1930 -களிலிருந்தே கருதப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவற்றின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ஒமேகா- 3, இரத்தத்தின் ஒட்டும் தன்மையைக் குறைத்து, மீள்தன்மையை அதிகரித்து, இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. சிறிய அடைப்பு இருந்தால்கூட, இரத்தச் சிவப்பணுக்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து இரத்த ஓட்டம் உறுப்புகளைச் சென்றடைய உதவுகிறது.\nஒமேகா – 3 -இன் பயன்கள்:\n• நரம்புகளை வலிமைப்படுத்துகிறது. கண், மூளை, செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது. பக்கவாதம் வருவதைத் தடுக்கிறது.\n• ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் காக்கிறது. இதனால் இதய நோய்கள், மாரடைப்பு தவிர்க்கப்படுகின்றன.\n• மூளைச் செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்கிறது.\n• மனச்சோர்வு, மற்றும் மனநோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.\nஒமேகா - 3 உள்ள உணவுகள் :\nமுதன்மையானவை மீன்கள். அதுவும் சாமன் (salmon) , துனா (tuna), சர்டின் (sardine), ஹெர்ரிங் (herring), மாக்கரல் (macquerelle) வகை மீன்களில் அதிக அளவு ஒமேகா – 3 உள்ளது. இந்த வகை மீன்களை (வறுக்காமல்) உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது.\nஒமேகா – 3 பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ், சோயா பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, பிரொக்கோலி, காலிப்ளவர், பழவகைகள், பசுமையான இலைகளுள்ள காய்கறிகளிலும் உள்ளது. குறிப்பாக சணல் விதை எண்ணையில் ஒமேகா – 3 செறிந்துள்ளது. பொடித்த சணல் விதைகளை 2 மேஜைக்கரண்டி சூப் (அ) பருப்புகளுடன் கலந்து தினமும் சாப்பிடுவது நல்லது.\nஒமேகா – 6 கொழுப்பு அமிலம்:\nஇதன் குணங்கள் ஒமேகா - 3 க்கு எதிர்மாறானவை. இது நம் உடலில் அதிகம் இருந்தால் மூளை, இதயம் இவற்றிலுள்ள இரத்தகுழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. நம் உடலின் தோல் பாதுகாப்பு, முடி வளர்ச்சி இவற்றுக்கு இது தேவை.தானியங்கள், முட்டை, கோழி, சோள எண்ணெய், பருத்தி விதை, சூர்யகாந்தி, சோயாபின்ஸ் எண்ணெய் இவற்றில் இது உள்ளது.\nஅளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சாகும் என்பதால், நம் உடலுக்குத் தேவையான அளவு அறிந்து, தினசரி உணவில் மேற்கூறிய அத்தியாவசியமான ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவை உட்கொள்வோம்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nமனிதன் கண்ட மருத்துவ முறைகள்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/02/5.html", "date_download": "2020-01-25T22:58:25Z", "digest": "sha1:C6PTTKKVKSKQ4WERV6VM4J2HAVQOUXRN", "length": 30455, "nlines": 273, "source_domain": "www.madhumathi.com", "title": "உயிரைத் தின்று பசியாறு-அத்தியாயம்-5 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கதை , க்ரைம் நாவல் , தொடர்கதை , நாவல் » உயிரைத் தின்று பசியாறு-அத்தியாயம்-5\nநான்காவது அத்தியாயத்தை இங்கே சென்று வாசிக்கவும்\nகாலை மணி ஏழு ஆகியிருந்தது.\nசூர்யாவும் சப் இன்ஸ்பெக்டர் அருள்மதியும் எதிரெதிர் அமர்ந்திருந்தனர்.\n\"அருள்மதி..பாடியை எத்தனை மணிக்கு பாத்தீங்க\n\"எட்��ே கால் இருக்கும் சார்\"\n\"யாரோ ஒருத்தன் போன் பண்ணி சொன்னான்னு சொல்றீங்க..அவன் யாருன்னு தெரியலை இல்லையா\n\"தெரியலை சார்..அவன் யாருன்னு சொல்லலை\"\n\"இறந்தவன் பேரு தினேஷ்..அவதார் லெதர்ஸ் கம்பெனியில ஆறு மாசத்துக்கு முன்னாடி வேலை பாத்திருக்கான் இல்லையா.அதுக்கப்புறம் எங்க வேலை செஞ்சாருன்னு தெரியலை இல்லையா\"\n\"ஆமா சார்..அந்த கம்பெனியோட ஜி.எம் ஜி.ஹெச் வந்து பாடியை பாத்து அது தினேஷ்தான்னு கன்பார்ம் பண்ணிட்டு, மூணு மாசத்துக்கு முன்னால எங்க கம்பெனியில வேலை பாத்தாரு அதுக்கப்புறம் நான் அவரைப் பாக்கலைன்னு தான் சொன்னார்.அவருக்கும் தெரியல\"\n\"ஓ.கே அருள்மதி.விசாரணையை ஆரம்பிச்சுடலாம்.பி.எம் ரிப்போர்ட் எத்தனை மணிக்கு கிடைக்குமாம் \"\n\"ஓ.கே பாடிய செக் பண்ணினப்ப கிடைச்ச பொருட்கள எல்லாம் கொண்டு வாங்க\"\nஎன்று அருகில் இருந்த கான்ஸ்டபிளை பார்த்து சொல்ல,நிமிடத்தில் மேசை மீது அவை இடம் பெற்றன.\nபர்ஸ்,விசிட்டிங் கார்டு,ஏடிஎம் கார்டு என்று அனைத்தையும் ஒரு பார்வையிட்ட சூர்யா அருள்மதியைப் பார்த்தான்.\n\"அருள்மதி...பாடியோட பக்கத்துல கிடந்த அந்தப் பொருளைக் கொடுங்க\"\nமேசை டிராயரில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த பாலிதீன் கவரை எடுத்து பிரித்து அதை சூர்யாவிடம் கொடுத்தான் அருள்மதி.அதை வாங்கிய சூர்யா உற்றுப் பார்த்தான்.\nமூடி திறந்த நிலையில் இருந்தது அந்த பேனா.பேனாவின் மீது இருந்த பார்வையைத் தூக்கி அருள்மதியின் மீது போட்டான் சூர்யா.\n\"இந்தப் பேனாதான் பாடிக்கு பக்கத்துல கிடந்தது.அதுவும் மூடி திறந்த நிலையில..இந்த பேனா யாருடையதா இருக்கும்ன்னு நினைக்கிறீங்க அருள்மதி\"\n\"இது தினேஷோட பேனாவா இருக்கலாம்ன்னு தோணுது சார்\"\n\"ஏன் கொலையாளியோட பேனாவா இருக்கக்கூடாது\n\"ஒ.கே அருள்மதி பாடியோட இடது புற உள்ளங்கையில 1234 ன்னு எழுதப் பட்டிருந்தது இல்லையா..அதை யாரு எழுதியிருப்பான்னு நெனைக்கிறீங்க அருள்மதி\"\n\" கொலையாளிய அடையாளம் காட்ட,உயிர் போற கடைசி நேரத்துல தினேஷ் தன்னோட பேனாவைத் திறந்து கொலையாளியை அடையாளம் காட்ட இதை எழுதியிருக்கலாமே சார்\"\nஅருள்மதி சொல்ல இரண்டு விநாடி யோசித்த சூர்யா,\n\"அந்த நெம்பர் கொலையாளியோட கார் நெம்பரா இருக்குமா சார்\"\n\"இருக்கலாம் அருள்மதி..அதை எழுதிய பேனா மூடி கிடைக்கவேயில்லையே\"\n\"ரெண்டு பேருக்கும் நடந்த போராடத்துல மூடி எகிறி விழுந்திருக்கலாம் சார்\"\n\"அப்ப கொலை அங்கதான் நடந்திருக்கனும் இல்லையா..வேற எங்கேயும் கொலை பண்ணி அங்க கொண்டு வந்து போடலை\"\n\"யெஸ் சார்..அதே இடத்துலதான் கொலை நடந்திருக்கனும்ன்னு தோணுது..வெளியில் கொலை பண்ணி பாடியை கொண்டு வந்து பீச்சுல போடுறது சாதாரண வேலை இல்லை சார்..அப்படி ஒரு வேளை நடந்திருந்தா எப்படியும் எங்களுக்கு தெரிஞ்சிருக்குமே சார்.\"\nஅருள்மதி சொல்ல யோசித்த சூர்யா,\n\"ஓ.கே..பாடியோட பாக்கெட்ல இருந்த செல்போன் அவருடையதுதான்னு உறுதிபடுத்தியாச்சா\n\"அது தினேஷ் பயன்படுத்தினதுதான்.அதுல எந்த மாற்றமும் இல்ல .\"\n\"அதைக் கொஞ்சம் கொடுங்க \"\nஎன்று சூர்யா கேட்க, அருள்மதி அந்த கைப்பேசியை அவரிடம் கொடுத்தார் .வாங்கிய சூர்யா அந்த செல்போனைப் பார்த்தான்.தரமான கம்பெனியால் தயாரிக்கப்பட்ட நவீன ரக செல்போன் அது.\n\"அருள்மதி ... இந்த செல்போனை உங்க பாக்கெட்டில் வையுங்க.இந்த நெம்பருக்கு கால் வந்தாலும் வரலாம் \"\nசொன்ன சூர்யா அவரிடம் கொடுத்துவிட்டு , ஏதோ பேச முற்பட... அவருடைய கைபேசி சிணுங்கியது..எடுத்து \"ஹலோ ...\" என்றார்..\n\"சார் கான்ஸ்டபிள் கனகராஜ் பேசறேன்\"\n\"சார் அந்தப் பேனாவோட மையும் பாடியோட கையில இருந்த மையும் ஒரே மைதானாம்''\n\"அப்படியா ரிப்போட்டை வாங்கிட்டு வந்துடுங்க\"\n\"அப்புறம் பி.எம் ரிப்போர்ட் என்னாச்சுன்னு கேட்டீங்களா\"\n\"டாக்டர் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு சார்\"\nதொடர்பை துண்டித்த சூர்யா செல்போனை பாக்கெட்டில் போட்டபடியே அருள்மதியைப் பார்த்தான்.\n\"உங்க யூகம் சரிதான்..அந்தப் பேனா மையும் பாடியோட கையில் எழுதியிருந்த மையும் ஒண்ணுதான்னு ரிப்போர்ட் சொல்லுதாம்..அப்ப கொலையாளிய அடையாளம் காட்ட தினேஷ்தான் எழுதியிருக்கனும்\"\n\"ஆமா சார் அதுக்குதான் வாய்ப்பு அதிகம்\"\n\"சரி.இப்ப அந்த கோட் வேர்டுக்கு அர்த்தம் என்னான்னு கண்டு பிடிக்கணும்.. வாங்க ஜி.ஹெச் போயிட்டு வந்துடலாம்\"\nஇருவரும் அரை மணிநேரத்தில் டாக்டர் தீனதயாளன் முன் அமர்ந்திருந்தனர்..\n\"அப்ப குளோராபார்மால மயக்க நிலைக்கு கொண்டு போனதுக்கப்புறம்தான் கொலை பண்ணியிருக்காங்க..கொலையாளி பயன் படுத்திய ஆயுதம் கத்தி..ஏழு மணிக்கு கொலை நடந்திருக்கு அப்படித்தானே டாகடர்\"\nஎன்று சொன்ன டாக்டர் சூர்யாவிடம் ரிப்போட்டைக் கொடுக்க தீவிர யோசனையோடு வாங்கிய ச���ர்யா,\n\"ஓ.கே டாக்டர் தாங்க் யூ\"\nசொல்லிவிட்டு ஹாஸ்பிடலை விட்டு வேளியேற அருள்மதி பின் தொடர்ந்தார்.\n\"அருள்மதி..மயக்க நிலைக்கு கொண்டுபோய் அப்புறம்தான் கொலையாளி கத்திய பயன் படுத்தியிருக்கான்னு பி.எம் ரிப்போர்ட் சொல்லுது..மயக்கமா இருந்த தினேஷ் கொலையாளிய அடையாளம் காட்ட தன்னோட கையில் எப்படி குறிச்சொல் எழுதியிருக்க முடியும்\"\nசூர்யா கேட்க அருள்மதி தலையை சொரிந்தபடி யோசித்தார்.\n\"அருள்மதி வாங்க பாடி கிடந்த இடத்தை ஒரு தடவை பாத்துட்டு வரலாம்\"\nஇரண்டு கான்ஸ்டபிள்களோடு சம்பவ இடத்தை அடைந்திருந்தார்கள்..\nகாலை நேரம் என்பதால் பீச் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி கிடந்தது.\nஆனாலும் ஆங்காங்கு சில தலைகள் தென்பட்டன.\n\"பீச்சுல எப்படியும் பத்து மணிவரைக்கும் கூட்டம் இருக்கும்..ஆனாலும் ஒதுக்குப் புறத்துல கொலை நடந்ததால யாருக்கும் தெரியாம போயிருக்கு\nஅதையும் ஒருத்தன் பாத்துதான் நமக்கு இன்பார்ம் பண்ணியிருக்கான் இல்லையா\"\n\"காதல் ஜோடிகள் தான் இந்த மாதிரி வெளிச்சம் குறைவா இருக்கிற இடத்துல வந்து உட்காருவாங்க.அதனால இங்க கொலை நடந்ததை பொதுமக்கள் பாத்திருக்க வாய்ப்பில்லை..\"\nஇருவரும் பேசிக் கொண்டே சம்பவ இடத்தை அடைந்தார்கள்..வெயில் மணற்பரப்போடு கூட்டணி அமைத்து சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்த இடத்தை சுற்றிலும் ஒரு முறை பார்த்த சூர்யா,\n\"கான்ஸ்டபிள்ஸ் மார்க் பண்ணின இடத்தை சுத்தி நாலாபுறமும் இருபதடி தூரத்திற்கு மணலை நல்லா கிளறிப் பாருங்க\"\nஎன்று சொல்ல கான்ஸ்டபிள்ஸ் மணற்பரப்பைக் கிளறி ஆராயத் தொடங்கினார்கள்.\n\"இறந்து போன தினேஷ் வேலை பாத்த அவதார் லெதர்ஸ்ல இருந்து தான் ஆரம்பிக்கணும்.வேற க்ளூ ஏதும் இல்லையே அருள்மதி.எந்த கோண்த்துல கேஸை நகர்த்தலாம்ன்னு சொல்லுங்க\"'\nசூர்யா சொல்ல இடது புறமாய் மணலைக் கிளிறிக்கொண்டிருந்த கான்ஸ்டபிள் முருகன்,\nஎன்று சத்தமாய் அழைக்க அவரசரமாய் திரும்பிய சூர்யா முருகனிடம் செல்ல அருள்மதி பின் தொடர்ந்தார்.\n\"ஸார்..இது மணலுக்குள்ள புதைஞ்சு கிடந்தது\"\nஎன்று சொல்லி அதை சூர்யாவிடம் முருகன் கொடுக்க அதை வாங்கிப் பார்த்த சூர்யாவின் மூளைசெல்கள் குத்தாட்டம் போட்டன.\nஆறாவது அத்தியாயம் வாசிக்க இங்கே செல்லவும்\nஇந்த அத்தியாயத்தை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும��.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கதை, க்ரைம் நாவல், தொடர்கதை, நாவல்\nதொடர் வெகு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்\nஸார்..இது மணலுக்குள்ள புதைஞ்சு கிடந்தது\"\nரொம்ப சுவாரசியமா இருக்கு.. தொடருங்கள்.\nஅருமை. அத்தியாங்கள் நகர நகர விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது கொலைஞரே... ஸாரி, கவிஞரே...\nஒரு கவிஞருக்கு உள்ளே இருக்கும் கதைஞரை\nஅதுவும் பக் பக் கதை சொல்லும் கதைஞரை\nஅந்த க்ளு தெரிய இன்னும் சில நாட்கள் பொறுக்கணுமா\nசூர்யாவின் மூளைசெல்கள் குத்தாட்டம் போட்டன.\nஆனா எங்களுக்கு அது என்னனு தெரியும் வர எந்த ஆட்டமும் போடா முடியல போங்க .\nகாதல் கவிதை வடிக்கும் கைகள். கிரைம் கதைகளும் அழகாய் நகர்த்தி செல்வது ஆச்சர்யமே\nபடிப்பதைப் பாதியில் நிறுத்திவிட்டுப் போக இயலவில்லை, இதே வேலையாக இருந்து படிக்கிறேன். :)\nஅத்தியாயம் 6 இன்னமும் வெளியிடவில்லையா\nஓர் நாள் அமர்ந்து 5 அத்தியாயங்களையும் வாசித்தது மிக்க மகிழ்ச்சி..ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கருத்து எழுதியதற்கு நன்றி..அத்தியாயம் 6 விரைவில் பதிவிடுகிறேன்.நன்றி\nமதுமதி சார் ஐந்து அத்தியாங்களையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன்.. ஆறாவது இன்னும் வெளியிடவில்லையா... காத்துக் கொண்டுள்ளேன் செம சூப்பர்\nஒவ்வொன்றிக்கும் தனித்தனியாக கமென்ட் போடா வேண்டாம் என்று மொத்தமாக போட்டுள்ளேன்.....\nஅத்தியாயம் நான்கு மட்டுமே சிறியதாகவும் விறுவிறுப்பு குறைவாகவும் இருந்த்தது\nமற்ற எல்லாம் வெகு அருமை... அதிலும் ஐந்து சூப்பர்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\n81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\nவ லைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் தொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமாச்சே அ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை\nவ ணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அம...\nஇ ரண்டு நாட்களாக இசுலாமியத் தோழமைகள் துப்பாக்கி படத்தில் இனத்தை இழிவுபடுத்தியிருப்பதாக அப்படத்தில் நடித்த நாயகன் விஜய் வ...\nவிருந்தினர் கவிதை 1 - சசிகலா - தென்றல்\nவ ணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம்.இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23820", "date_download": "2020-01-26T00:35:17Z", "digest": "sha1:5JAZCUKLVRWO6MWDAPB7F3ZF6EYYAKZ7", "length": 7088, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Mannil Theriyudhu Vaanam - மண்ணில் தெரியுது வானம் » Buy tamil book Mannil Theriyudhu Vaanam online", "raw_content": "\nமண்ணில் தெரியுது வானம் - Mannil Theriyudhu Vaanam\nவகை : புனைவு (Punaivu)\nஎழுத்தாளர் : எம். எஸ். பெருமாள்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nமண்ணின் மைந்தன் மதுரைகாத்த மாவீரன்\nஇந்த நூல் மண்ணில் தெரியுது வானம், எம். எஸ். பெருமாள் அவர்களால் எழுதி வீமன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம். எஸ். பெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉறவுகள் உணர்வுகள் - Uravugal Unarvugal\nஅன்னைபூமி அழைக்கிறாள் - Annaiboomi Azhaikkiraal\nஅர்த்த நாரியின் மறுபாதிகள் - Arththa Naariyin Marupaadhigal\nஆளுக்கு ஒரு கோயில் - Aalukku Oru Koyil\nமற்ற புனைவு வகை புத்தகங்கள் :\nமுப்பால் முற்றும் - Muppaal Muttrum\nஎன் வீடும் குருவி கூடும் - En Veedum Kuruvi Koodum\nதொட்டுவிடும் தூரம்தான் - Thottuvidum Dhooramdhan\nநீரில் கரைந்த நெஞ்சங்கள் - Neeril Karaindha Nenjangal\nஅன்பின் ஐந்தினை - Anbin Ainthinai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருக்கோளூர்ப் பெண் பிள்ளை (இரகசியம்) ஞானம் - Thirukkolur Pen Pillai (Ragasiyam) Gnaanam\nநிலா சாட்சி சொல்லும் - Nila Saatchi Sollum\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை மருதம் - Anbodu Punarndha Ainthinai Marudham\nமாணவர்கள் தெரிந்துகொள்ள ஜரோப்பிய வரலாறு - Maanavargal Therindhukolla Iroppiya Varalaru\nகலீல் கிப்ரானின் உருவக் கதைகள் வாழ்க்கை வரலாறு - Khalil Gibranin Uruva Kadhaigal Vaazhkkai Varalaru\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://automacha.com/author/admin/", "date_download": "2020-01-25T23:44:58Z", "digest": "sha1:FEQZGWR4ETPUEI4NDMEEH4JTSI7JJDET", "length": 6597, "nlines": 116, "source_domain": "automacha.com", "title": "admin, Author at Automacha", "raw_content": "\nஇது கியா ஃபோர்ட் ஜிடி …… இது மலேசியாவில் வரும்\nவெறும் ஒப்பனை மேம்பாடுகள் மட்டுமே, “ஜிடி லைன்” சிவப்பு உச்சரிப்புகள் மூலம் ஈடுபட்டிருக்கும் ஒரு ரேசியர் பளபளப்பான கருப்பு கிரில்லை கொண்டு ஃபோர்டு விளக்கத்தை\nசீன தொழில்நுட்ப நிறுவனமான Baidu வியாழக்கிழமை இது Hongqi, அல்லது சிவப்பு கொடி கொண்ட ஒரு கூட்டாண்மை உள்ள ஒரு முழு தன்னியக்க பயணிகள்\nஷெல் மலேசியாவில் பார்ன் சந்திப்பு மற்றும் ஜோர்ஜ் லாரென்சோவுடன் வாழ்த்துக்கள்\nஷெல் மலேசியா நேற்று ஒரு சவாரி சந்திப்பு நடத்தியதுடன், மோட்டோரோஸ்பிரிகள் ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் மூன்று முறை மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரிக்ஸ் (மோட்டோஜிபி)\nபெரும்பாலான மலேசியர்களும் புதிய பெட்ரோல் மானியத்துடன் மகிழ்ச்சியாக இல்லை\nமலேசிய பட்ஜெட் 2019 ம் ஆண்டு பகிர்ந்து கொள்ளப்பட்டு, நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த நடுத்தர வர்க்க மலேசியர்களுக்கு நிதி மந்திரி அறிவித்த பெட்ரோல்\nநிசான் செரினே எஸ்-ஹைப்ரிட் டெலிவீரிஸ் ஸ்பீடிங் அப்\nஅனைத்து புதிய நியூசீனிய செரினா எஸ்-ஹைப்ரிட் 5,500 முன்பதிவுகளுடன் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது என்று அறிவித்துள்ளது. இதன் மூலம், 4,000 அலகுகள் அக்டோபர் 30,\nசிறந்த ஓட்டுனர்கள் கூட விபத்து …… அதிர்ஷ்டவசமாக அவர்கள் வெளியே நடக்கிறார்கள்\nSupercars சாம்பியன்ஷிப் தலைவர் ஸ்காட் மெக்லாலின் ஐடிஎம் ஆக்லாந்து சூப்பர்ஸ்டிரின்ட் இன்று இரண்டாவது நடைமுறையில் ஆரம்ப கட்டத்தில் மோதியது. வெள்ளிக்கிழமை காலை வேகத்தை அமைத்த\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/bigil-cinematographer-gk-vishnu-interview", "date_download": "2020-01-25T23:16:26Z", "digest": "sha1:SUJJZ2ZLA2COKC2WMPQYSLCMWCW4W5RH", "length": 17145, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "`விஜய் பிகிலுக்காக ஃபுட்பால் கத்துக்கிட்டாரா... அனிமேஷனா?!’ - `பிகில்’ கேமராமேன் விஷ்ணு பதில் |Bigil Cinematographer GK Vishnu interview", "raw_content": "\n`விஜய் பிகிலுக்காக ஃபுட்பால் கத்துக்கிட்டாரா... அனிமேஷனா’ - `பிகில்’ கேமராமேன் விஷ்ணு பதில்\n`விஜய்ணா 60 படங்களுக்கும் மேல பண்ணிட்டார். ஆனா, இப்பவும் ஏதாவது ஒரு புது விஷயத்தைப் பண்ணப்போறோம்னா, அதுக்காக மெனக்கெட்டு அதைக் கத்துக்கிட்டுத்தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருப்பார்.’\nவிஜய் - அட்லி கூட்டணியின் ’மெர்சல்’ படத்தில் விஷூவலில் மெர்சல் காட்டியவர், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. இதே கூட்டணியில், சமீபத்தில் வெளியான ’பிகில்’ படத்திலும் தனது கேமராவால் பலரையும் அசத்தியுள்ளார். அவரை சந்தித்துப் பேசினோம்.\n’மெர்சல்’ படத்துக்குப் பிறகு ’பிகில்’ கமிட்டானப்போ, எந்த மாதிரியெல்லாம் உங்களை தயார்படுத்திக்கிட்டீங்க..\n’’படத்தோட ஸ்கிரிப்ட்டிலேயே ஸ்போர்ட்ஸ் ஒரு முக்கிய அம்சமா இருந்துச்சு. நடனம், சண்டையை எப்படி கோரியோகிராபர்ஸ் டிசைன் பண்றாங்களோ அதே மாதிரி ஸ்போர்ட்ஸ் சீன்ஸை டிசைன் பண்றதுக்கும் ஆட்கள் இருக்காங்க. அவங்களை லாஸ் ஏஞ்சலீஸ்ல போய் பார்த்தோம். அவங்கதான் ஃபுட்பால் விளையாடுற காட்சிகளை கோரியோ பண்ணிக்கொடுத்தாங்க. டிவி-யில் கிரிக்கெட் மேட்ச், ஃபுட்பால் மேட்சை காட்ற மாதிரி சினிமா எடுக்க முடியாது. சினிமாவுக்குனு சில விஷயங்களை பண்ணணும். அதையெல்லாம் அவங்கதான் டிசைன் பண்ணினாங்க.\n’மெர்சல்’ படம் பண்ணும்போது எனக்கிருந்த பதற்றம், ’பிகில்’ பண்ணும்போது இல்லை. மெர்சலைவிட'பிகில்' படத்தை எப்படி சிறப்பா பண்ணலாம்னுதான் யோசிச்சிட்டே இருந்தேன். அதே சமயம், ஸ்கிரிப்ட்டுக்கு என்ன வேணுமோ அதை மீறி பண்ணவும் கூடாது. ஒரு கேமராமேனா பாட்டு, சண்டைக்காட்சிகளில் நான் நினைக்கிறதைப் பண்ணலாம். அதுவே கதைக்குள்ள போயிட்டா, ஸ்கிரிப்ட் கேட்குறதைத்தான் பண்ணணும். கதையைத் தாண்டி நாம எதையுமே பண்ணிடக்கூடாதுனு, மனசுல வச்சுத்தான் இந்தப் படத்தைப் பண்ணினேன்.’’\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஉங்களுக்கும் விஜய்க்கும் இடையே இருக்கும் நட்ப���ப் பற்றி சொல்லுங்க..\n’’ ‘பிகில்’ செட்டில் விஜய் அண்ணாவுக்கு பல தம்பிகள் இருக்காங்க. எப்போதும் யாராவது ஒருத்தர், அவர்கிட்ட பேசிட்டுத்தான் இருப்பாங்க. செட்டில் யார் வேணும்னாலும் அவர்கிட்ட போய் பேசலாம். அப்படித்தான் அவர் எல்லாரோடும் பழகுவார். நான் படத்தோட கேமராமேனா இருந்ததனால, ஒவ்வொரு ஷாட்டைப் பத்தியும் அவர்கிட்ட பேசுறது, என்ன பண்ணப்போறோம்னு சொல்றதுனு அதிகம் அவரோட பழகியிருக்கேன். விஜய் அண்ணா, எனக்கு அண்ணனுக்கும் மேல.’’\n’மெர்சல்’ படத்தில் வெற்றிமாறன், வெற்றி, மாறன்னு விஜய் நடிச்ச மூணு கேரக்டர்களுக்கும் மூணு ஓப்பனிங் சீன் இருக்கும். அதே மாதிரிதான் ’பிகில்’ படத்துலயும் இருக்கு. ’பிகில்’ படத்தோட ஓப்பனிங் சீன்ஸை எப்படி ப்ளான் பண்ணீங்க\n’’அட்லி அண்ணாவோட ஸ்கிரிப்ட்டிலேயே விஷூவலா என்ன வேணும்னு இருக்கும். அதுமட்டுமில்லாமல், ராயப்பன் கேரக்டர் எழுதுனதுல இருந்து நானும் அட்லி அண்ணாவும் நிறைய பேசினோம். இது எதுவுமே ஒரு நாள்ல எடுத்த முடிவு கிடையாது. ராயப்பன் கேரக்டர் காவி வேஷ்டி கட்டியிருக்கணும், டார்க் கலர் சட்டைதான் போட்டிருக்கணும்னு ஒவ்வொரு விஷயமும் நாங்க பேசிப்பேசி பண்ணினதுதான். நாங்க பேசுனதை அப்படியே விஷூவல் பண்ணணும்னு ப்ளான் பண்ணினோம். அப்படியே பண்ணிட்டோம். அட்லி அண்ணாவும் நானும் விஜய் அண்ணாவோட ரசிகர்களாக இருக்குறதுனால, பில்ட் அப் ஷாட்ஸ், இன்ட்ரோ ஷாட்ஸை ரொம்ப ஆர்வமா எடுப்போம். இந்தப் படத்துல மூணு கேரக்டரும் வெவ்வேறு இடங்களில் அறிமுகமாகும். மைக்கேல் கேரக்டர் அவரோட ஏரியாவுல, ராயப்பன் கேரக்டர் கார்ல, ’பிகில்’ ஸ்டேடியம்லனு மூணுமே வேற, வேற மாதிரி ப்ளான் பண்ணி எடுத்தோம்.’’\nபாடல்கள் ஷூட் பண்ணின அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க..\n'' ‘வெறித்தனம்’ பாட்டு அனுபவம் உண்மையாகவே வெறித்தனமாத்தான் இருந்துச்சு. முதலில் இந்தப் பாட்டை பகலில் ஷூட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணியிருந்தோம். அப்பறம் ஒரு நாள், நைட் ஷூட் பண்ணினால்தான் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அட்லி அண்ணாகிட்டயும் விஜய் அண்ணாகிட்டயும் சொன்னப்போ, அவங்களும் எந்த மறுப்பும் சொல்லாம ஓகே சொல்லிட்டாங்க. இந்தப் பாட்டுல நான் என்னதான் வித்தியாசமான லைட்டிங் எல்லாம் வெச்சாலும், ஆடியன்ஸ் விஜய் அண்ணாவைத் தாண்டி வேற எதையும் பார்க்க மாட்டாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனால, விஜய் அண்ணாவை மட்டும் ஹைலைட்டா காமிக்கலாம்னு ப்ளான் பண்ணித்தான் அந்தப் பாட்டை எடுத்தோம்.''\n'உனக்காக’ பாட்டு எடுக்கும்போது, இந்தப் பாட்டுக்கான லைட்டிங் ரொம்பவும் வெளிச்சம் இல்லாம, ரொம்பவும் இருட்டா இல்லாம, மழை பெய்றதுக்கு முன்னாடி எப்படி இருக்குமோ அப்படி இருக்கணும்னு ப்ளான் பண்ணினோம். அந்த ஃபீலை கொண்டுவந்து பாட்டை எடுத்தோம்.\n’சிங்கப்பெண்ணே’ பாட்டுக்கு முன்னாடி ’மாதரே’ பாட்டு முடிஞ்சிருக்கும். ’மாதரே’ பாட்டு ஒருவித மன அழுத்தத்தில் பாடுற மாதிரி இருக்கும். அப்படியே கட் பண்ணுனா, ’சிங்கப்பெண்ணே’ பாட்டு. செம எனர்ஜி கொடுக்கக்கூடிய பாட்டு. அதை ஷூட் பண்ணும்போது, விஷூவலிலும் அந்த எனர்ஜியைக் கொடுக்கணும்னு நினைச்சு பண்ணினோம். ஒரு பாட்டு ஷூட் பண்ணப்போறோம்னா, ஒரு அஞ்சு நாள் அதுக்காகவே ஒதுக்கி எடுப்போம். ஆனா, ’சிங்கப்பெண்ணே’ அப்படி எடுத்த பாட்டு இல்லை. எப்போதெல்லாம் டைம் கிடைக்குதோ அப்போதெல்லாம் எடுத்தோம். ஒரு நாள் அஞ்சு மணிக்கே ஷூட் முடிஞ்சிருச்சுனா, அப்போ ’சிங்கப்பெண்ணே’ பாட்டை எடுப்போம். அந்தப் பாட்டு முழுக்கவே வேற, வேற லொக்கேஷன், மாண்ட்டேஜ்னு குருவி சேர்க்கிற மாதிரி ஒவ்வொரு ஷாட்டா சேர்த்துப் பண்ணினோம்.’’\nவிஜய் ஃபுட்பால் விளையாடுற சீன் எல்லாம் அனிமேஷன்தானா\n''இல்லை... விஜய்ணா 60 படங்களுக்கும் மேல பண்ணிட்டார். ஆனா, இப்பவும் ஏதாவது ஒரு புது விஷயத்தைப் பண்ணப்போறோம்னா, அதுக்காக மெனக்கெட்டு அதைக் கத்துக்கிட்டுத்தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருப்பார். அப்படித்தான் ஃபுட்பால் ஷாட்ஸ் எடுக்கும்போது, ’நான்தான் பண்ணுவேன்... சி.ஜி வேணாம்’னு தெளிவா சொல்லிட்டார். அதுக்காக நேரம் எடுத்துக்கிட்டு பயிற்சி எடுத்தார். ஷாட்ஸ் அப்போ செமையா பண்ணிட்டார். அதனால நோ அனிமேஷன். அவரே அவ்ளோ இறங்கி வேலை செய்யும்போது, நாமளும் செய்யணும்ல. அதான், அவர் ஃபுட்பால் விளையாடுற சீன்ஸ் எடுக்கும்போது, நான் கேமராவுல விளையாடி இருப்பேன்.’’\n’ - பிகில் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/216295?ref=category-feed", "date_download": "2020-01-25T23:37:18Z", "digest": "sha1:V4KU5CV4KG3PJQTEBAM3Z6HHNMNI7T54", "length": 7968, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பிரான்ஸ் அதிரடி.. பாரிஸில் இருந்து அகதிகள் வெளியேற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுலம்பெயர்ந்தோருக்கு எதிராக பிரான்ஸ் அதிரடி.. பாரிஸில் இருந்து அகதிகள் வெளியேற்றம்\nபிரான்சின் வடக்கு பாரிஸில் உள்ள சட்டவிரோத அகதிகள் முகாம்களிலிருந்து புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் உள்ளுர பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதை பிரான்ஸ் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.\nவடக்கு பாரிஸின் போர்ட்டே டி ஆபர்வில்லியர்ஸில் உள்ள சட்டவிரோத முகாமில் இருந்து 200-300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களை தங்குமிடங்களில் வைப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\n2016ல் கலீஸில் பெரிய புலம்பெயர்ந்தோர் முகாம் மூடப்பட்டதிலிருந்து, பல அகதிகள் பாரிஸிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.\nசில மாதங்களுக்குப் பிறகு வெவ்வேறு பகுதிகளில் மீண்டும் எதிர்பாராதவிதமாக கூடுவதைக் கண்ட பின்னரே அதிகாரிகள் சட்டவிரோத முகாம்களை மீண்டும் மீண்டும் அகற்றியுள்ளனர்.\nஇந்த மாத தொடக்கத்தில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கம் சில புலம்பெயர்ந்த கூடார முகாம்களை அகற்றுவதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கீட்டை விதிப்பதாகவும், புதிதாக வந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவசரகால சுகாதார சேவையை அணுக மறுப்பதாகவும் உறுதியளித்தது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/970353/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T22:39:42Z", "digest": "sha1:RXFEPZ7K62AP5GEGXPIFDBL3FUJDMXVQ", "length": 14006, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம்\nரிஷிவந்தியம், நவ. 27: தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் என கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என 2 வருவாய் கோட்டமும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதியதாக கல்வராயன்மலை ஆகிய தாலுகாக்கள் இணைத்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் தாலுகாவில் 37 லட்சத்து 6460 பேர் கொண்ட மக்கள் தொகையும், 11 லட்சத்து 876 குடும்ப அட்டைகளும் உள்ளன. சங்கராபுரம் வட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 53 கிராம ஊராட்சிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட குக்கிரா���ம் உள்ளன. ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் முழுக்க முழுக்க விவசாய தொழில் பிரதானமாக உள்ளது. இதில் காப்பு காடுகள் அதிக அளவில் உள்ளன. மேலும் வானம் பார்த்த பூமியாக நிலங்களில் பயிர் செய்து வருகின்றனர்.\nரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மிக பழமை வாய்ந்த ரிஷிவந்தியம் அர்த்தநாதீஸ்வரர் ஆலயமும், ஆதி திருவரங்கத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் ஆலயமும் உள்ளன. ரிஷிவந்தியம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொது மக்கள் வருவாய் சார்ந்த முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், நில அளவை, சாதி, வருமானம், இருப்பிடம், குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள, புதுப்பிக்க, புதிய குடும்ப அட்டை மற்றும் சான்றுகள் பெற சங்கராபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. சங்கராபுரம் வட்டத்தில் கடைசி கிராமமான பிரிவிடையாம்பட்டு, மண்டகப்பாடி, வெங்கலம், முட்டியம், பாசார், அரியந்தக்கா உள்ளிட்ட கிராமத்தை சார்ந்தவர்கள் சங்கராபுரம் செல்ல வேண்டுமானால் தியாகதுருகம்- கள்ளக்குறிச்சி வழியாக சங்கராபுரம் செல்ல வேண்டும். அதேபோல் கள்ளிப்பாடி, திருவரங்கம், ஜம்படை, கரையாம்பாளையம், எடுத்தனூர், சீர்பனந்தல் உள்ளிட்ட கிராமங்கள் சங்கராபுரம் செல்ல வேண்டுமானால் பகண்டை கூட்டு சாலை வழியாக சங்கராபுரம் செல்ல வேண்டும். இதனால் கால நேரமும், பண விரயமும் செலவாகிறது. போதிய பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nஇதனால் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் அரசு அறிவிக்காதது ரிஷிவந்தியம் பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஇதையடுத்து ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு ரிஷிவந்தியம் அருகில் உள்ள மக்கள் 1 கிலோமீட்டர் சென்றால் திருக்கோவிலூர் தாலுகா வருகிறது இதை திருத்தி அரசு அமைக்க வேண்டும் என நினைத்திருந்தால் ரிஷிவந்தியம் தலைமையிடமாகக் கொண்டு திருக்கோவிலூர் தாலுகாவில் உள்ள 20 கிராமங்களும், சங்கராபுரம் தாலுகாவில் 25 கிராமங்களும், தியாகதுருகம் பகுதியில் 15 கிராமங்களும் இணைத்து புதிய தாலுகா அமைக்க வேண்டுமென அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் ரிஷிவந்தியத்தில் கவனஈர்ப��பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இதயத்துல்லா தலைமை வகித்தார். ஊர் பிரமுகர்கள் வெங்கடேசன், சம்பத்குமார், ஊமத்துரை, வேல்முருகன், மாரிமுத்து, கண்ணன், சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுக பிச்சைக்காரன், திமுக கண்ணன், சிவமுருகன், அமுமுக அமுதமொழி, இந்திய கம்யூனிஸ்ட் ராஜா, ஆறுமுகம், விசிக வேலுமணி, அனைத்து விவசாயிகள் முற்போக்கு சங்கம் ஜாயின்ஷா, கோவிந்தன், காங்கிரஸ் சுந்தரமூர்த்தி, இளங்கோவன், கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குமார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nகூடுதல் மாணவர்களை சேர்க்க மக்களின் ஒத்துழைப்பும் தேவை\nநண்பனை மதுபாட்டிலால் குத்திய வாலிபரால் பரபரப்பு\nதிடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு லாரி\nமேம்பாலம் கீழ் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதிருந்தி வாழப்போவதாக எஸ்பியிடம் மனு\nகரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் தொடங்க கிராமமக்கள் எதிர்ப்பு\nவிதை சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு\n× RELATED தண்ணீர் தேடி வரும்போது விபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_2012:_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-26T00:17:34Z", "digest": "sha1:KJBVQUCZRBBSL67BBFKUHFTCJTSZUDCL", "length": 10527, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "மாவீரர் நாள் 2012: யாழ் பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல் - விக்கிசெய்தி", "raw_content": "மாவீரர் நாள் 2012: யாழ் பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்\n6 ஆகத்து 2014: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது\n2 ஆகத்து 2014: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்\nபுதன், நவம்பர் 28, 2012\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏழு மாணவர்கள் இன்று படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்து யாழ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.\nஇன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற இந்த மோதல் நிலையை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.\nநேற்று மாலை 06:05 மணிக்கு வீடுகள், மற்றும் கோயில்களில் தீபங்கள் ஏற்றியும், மணியோசை எழுப்பியும் தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூர்ந்தனர். பல இடங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நேற்று மாலை புகுந்த இராணுவத்தினரும் காவல்துறையினரும் மாணவர்களைத் தாக்க முயற்சித்ததில் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு மாணவர் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nபல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினர் பிரவேசித்ததை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று சென்று நிலைமைகளை ஆராய்ந்தபோது அவர் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. உதயன் பத்திரிகையின் ஆசிரியர் டி.பிரேமானந்த் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் நேற்று உள்நுழைந்து மாணவர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதே ஏழு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.\nவன்னிப் பகுதியிலும் மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n'படையினர் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் காயம்' - பிபிசி, நவம்பர் 28, 2012\nபொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் (படங்களுடன்), வீரகேசரி, நவம்பர் 28, 2012\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது (படங்களுடன்), நவம்பர் 28, 2012\nயாழ். பல்கலை கலவரம்... (படங்களுடன்), தமிழ்மிரர், நவம்பர் 28, 2012\nஉணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் நேற்று, உதயன், நவம்பர் 28,2 102\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-a-woman-killed-her-6-family-members-by-poisoning-in-soup-over-14-years-364901.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-26T00:33:20Z", "digest": "sha1:RJTBU4SUDNHQ2SK7EQDDCUKRUR45Q6OK", "length": 21205, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "14 வருடம்.. ஒரே குடும்பத்தில் 6 கொலை.. கேரளாவை உலுக்கிய மட்டன் சூப் மர்டர்.. பின்னணியில் ஒரு பெண் | Kerala: A woman killed her 6 family members by poisoning in soup over 14 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nவீடு கட்ட வந்த இடத்தில் கசமுசா.. கர்ப்பமான மீனாட்சி.. கைவிட்ட சூப்பர்வைசர்.. சாக்கடைக்கு போன சிசு\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n14 வருடம்.. ஒரே குடும்பத்தில் 6 கொலை.. கேரளாவை உலுக்கிய மட்டன் சூப் மர்டர்.. பின்னணியில் ஒரு பெண்\n6 பேர் கொடூர கொலை..14 வருஷத்துக்கு பிறகு சிக்கிய பெண்- வீடியோ\nதிருவனந்தபுரம்: கேரளாவில் சொத்துக்களை அபகரிப்பதற்காக பெண் ஒருவர் தன் குடும்பத்தில் இருந்தவர்களை சூப் வைத்து கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளாவில் தற்போது மட்டன் சூப் மர்டர் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜூலி தாமஸ். இவர் 16 வருடங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nராய் தாமஸ் பல கோடி சொத்துக்களை கொண்டவர். அவரின் பெயரில் அந்த குடும்பத்தில் நிறைய சொத்துக்கள் இருந்துள்ளது.\nஅதே சமயம் ராய் தாமஸ் மற்றும் ஜூலி தாமஸ் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த சண்டை காரணமாக அடிக்கடி தன்னுடைய சொந்த வீட்டிற்கு சென்று ஜூலி தங்கி இருக்கிறார். இது இல்லாமல் ஜூலிக்கும் அவரின் கணவர் ராய் தாமஸின் பெரியப்பா மகன் சாஜுவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் வீட்டில் இருக்கும் பெரிய நபர்களை கொன்றுவிட்டு, மொத்தமாக சொத்துக்களை அபகரிக்கலாம், அதன்பின் திருமணமும் செய்து கொள்ளலாம் என்று ஜூலி தாமஸ் மற்றும் சாஜு இருவரும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் மொத்தமாக எல்லோரையும் கொன்றால் பிரச்சனையாகிவிடும் என்று ஜூலி தாமஸ் வரிசையாக ஒவ்வொருவரையும் தனி தனியாக கொல்ல முடிவெடுத்துள்ளார்.\nஅந்த வகையில் ஜூலி தாமஸ் தனது மாமியார் அன்னம்மாவிற்கு 2002ல் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். அதற்கு அடுத்து 2008ம் ஆண்டு தனது மாமனார் டாம் தாமஸை அதேபோல் சயனைடு கலந்த சூப் கொடுத்து கொன்றுள்ளார். 2011ம் ஆண்டு இதேபோல் தனது கணவர் ராய் தாமஸையும் கொன்றுள்ளார்.\nஇந்த தொடர் மரணத்தால் சந்தேகம் அடைந்த ஜூலி தாமஸின் மாமியார் அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ போலீசில் புகார் அளித்தார். இது தெரிந்து 2014ம் ஆண்டு மேத்யூவிற்கும் சயனைடு சூப் கொடுத்து ஜூலி தாமஸ் கொலை செய்துள்ளார். அவரின் கதையையும் முடித்ததால் ஜூலியின் சிக்கல் தீர்ந்தது.\nஇதையடுத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் எல்லா சொத்துக்களையும் தன்னுடைய பெயருக்கு ஜூலி தாமஸ் மாற்றி உள்ளார். அதோடு இல்லாமல் ஜூலி தாமஸ் தனது காதலர் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது குழந்��ைகளை இதேபோல் 2016ல் சயனைடு சூப் கொடுத்து கொன்றுள்ளார்.\nஇதையடுத்து 2017ல் ஜூலி தாமஸ் மற்றும் சாஜு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர் குடும்பத்தில் மிஞ்சிய ஒரே ஆள் என்றால் அது ஜூலியின் முன்னாள் கணவர் ராய் தாமஸின் தம்பி மட்டும்தான். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். இந்தியா திரும்பிய அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.\nஅதேபோல் சாஜுவின் முன்னாள் மனைவியின் குடும்ப ஆட்களும் போலீசில் புகார் அளித்தனர். இந்த விசாரணையின் போது ஜூலி தாமஸ் தான் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்று 6 பேரையும் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதனால் உடனடியாக இந்த 6 பேரின் உடலையும் போலீசார் தோண்டி எடுத்தனர்.\nஇதில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் இவர்கள் சயனைடு கொடுத்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொடுத்து கொன்றதாக ஜூலி தாமஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஜூலி தாமஸ் மற்றும் சாஜு, இவர்களுக்கு உடைந்தையாக இருந்த ஊழியர் ஆகியோரை கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிர்வாணமாக மிதந்த ரூபஸ்ரீ சடலம்.. தலைமுடியை அறுத்து.. சித்ரவதை செய்து கொன்ற டிராயிங் மாஸ்டர்.. கைது\nசவுதியில் கேரள செவிலியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு.. தனிமையில் 30 செவிலியர்கள்.. பினராயி அவசர கடிதம்\nகடும் எதிர்ப்பால் திருப்பம்.. ரயில்வே மெனுவில் மீண்டும் கேரள உணவுகள்.. கிடைத்தது கூடுதல் போனஸ்\nரூபஸ்ரீ உடம்பெல்லாம் காயங்கள்.. தலைமுடியை அறுத்து.. சித்திரவதை செய்து.. பீச்சில் கொடூரம்\nஎன்.ஆர்.சி, என்.பி.ஆர். நடைமுறைப்படுத்த முடியாது: கேரளா அமைச்சரவை அதிரடி முடிவு\nஅருமை.. பள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்.. மசூதியில் முழங்கிய வேதம்.. சிலிர்க்கும் மனிதம்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு: கேரளா அரசிடம் அறிக்கை கேட்கிறார் ஆளுநர் ஆரிப் முகமது கான்\nஅம்மாவின் கழுத்தை அறுத்தேன்.. துண்டு துண்டாக வெட்டினேன்.. பீச்சில் கொண்டு போய்.. பதற வைத்த மகன்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nகேரளா சுற்றுலாவின் மாட்டுக்கறி டுவிட்.. மதநம்பிக்கையை புண்படுத்துகிறது.. விஹெச்பி கடும் கண்டனம்\nஎன்பிஆர் எடுத்தால் ஒழுங்கு நடவடிக��கை.. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக கேரள அரசு அதிரடி அறிவிப்பு\nசிஏஏவுக்கு எதிராக எனக்கு தெரிவிக்காமலேயே வழக்கு- கேரளா அரசு மீது ஆளுநர் ஆரிப் முகமது கான் பாய்ச்சல்\nநாங்க ஒன்னாதான் இருப்போம்.. டெல்லி பத்திரிக்கைகளில் கேரளா அரசின் விளம்பரம்.. மத்திய அரசுக்கு மெசேஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala serial killing jolly joseph murder kerala கேரளா சீரியல் கொலைகள் ஜோலி ஜோசப் கொலை கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tarabooks/david-days-mona-nights-10003438", "date_download": "2020-01-25T23:50:08Z", "digest": "sha1:POMKO2COG4FOCFDAIZ4K3QY57F6PYHZN", "length": 4403, "nlines": 122, "source_domain": "www.panuval.com", "title": "David Days Mona Nights - David Days Mona Nights - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசர்வர் பாபுமூன்று வயதளவில் குழந்தைகள் தம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும், தாம் காணும் காட்சிகளைப் பற்றியும் கேள்விகளைக் கேட்பது வழக்கம்.‘நம்மைச்உலக..\n ஓடு, ஆடு, பயிர் செய் - இவ்வாறு பல்வேறு வேலைகளைச் செய்யச் சொல்லி நமக்குக் கட்டளையிடும் இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஓவியங்களை வா..\nபூக்காரம்மா பொன்னிமூன்று வயதளவில் குழந்தைகள் தம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும், தாம் காணும் காட்சிகளைப் பற்றியும் கேள்விகளைக் கேட்பது வழக்கம்.‘நம்..\nநான் ஒரு ஓவியைபீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றங்கரையோரம் வாழும் மீனவ சமுதாயத்தைச் சேந்த துலாரி தேவி உள்ளூர் சந்தையில் மீன் விற்றுப் பிழைக்கும் சிறுமியாக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivu.today/pungudutivu-temples/", "date_download": "2020-01-26T00:57:45Z", "digest": "sha1:H2PVKCSJ47L2BJDU7SWF3HRETGVAJ72W", "length": 12977, "nlines": 210, "source_domain": "www.pungudutivu.today", "title": "Pungudutivu Temples | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் க��லாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nPungudutivu Temples • புங்குடுதீவு கோவில்கள்\nPungudutivu Kannakai Amman Temple • புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்\nPungudutivu Thallaiyapattu Murugan Temple • புங்குடுதீவு தல்லையப்பற்று முருகன் கோவில்\nPungudutivu Madathuveli Pillaiyar Kovil • புங்குடுதீவு மடத்துவெளி பிள்ளையார் கோவில்\nPungudutivu Kanthasamy Temple • புங்குடுதீவு கந்தசாமி கோவில்\nPungudutivu Panavadai Sivan Temple புங்குடுதீவு பாணாவிடை சிவன் கோவில்\nPungudutivu Thenganth Thidal Vinayagar Temple புங்குடுதீவு தெங்கந்திடல் விநாயகர் ஆலயம்\nPungudutivu Madathuveli Murugan Temple புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில்\nPungudutivu Vallan Ayyanar Temple புங்குடுதீவு வல்லன் அய்யனார் ஆலயம்\nPungudutivu Naagathampiran Kovil புங்குடுதீவு நாகதம்பிரான் கோவில்\nPungudutivu Nageswaran Shiva Temple புங்குடுதீவு நாகேஸ்வரன் சிவன் கோவில்\nPungudutivu 10 Ayanaar Temple புங்குடுதீவு 10 அய்யனார் கோவில்\nPungudutivu Kurikatuvan Manonmany Aambal Temple குறிகாட்டுவான் மனோன்மணி அம்பாள் ஆலயம்\nPungudutivu Ariyanayagan pulam Veerakathi Vinayagar Temple புங்குடுதீவு அரியநாயகன் புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்\nPungudutivu Iruppitty Kali Kovil புங்குடுதீவு இறுப்பிட்டி காளி கோவில்\nungudutivu Peunkadu Sivan Kovil புங்குடுதீவு பெருங்காடு சிவன் கோவில்\nPungudutivu Muthumari Amman Temple புங்குடுதீவு முத்துமாரியம்மன் ஆலயம்\nPungudutivu Thenthurai Sivan Temple புங்குடுதீவு தென்துறை சிவன்ஆலயம்\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/tag/tamilsexstory/", "date_download": "2020-01-26T00:10:29Z", "digest": "sha1:GJ3NAX742TXJ5UX4S5CBPCKOSG73BUYJ", "length": 7787, "nlines": 146, "source_domain": "www.tamilsex.co", "title": "tamilsexstory - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nநடிகை சமந்தாவை ஒலடிக்கும் இயக்குனர்கள் – நடிகை காமக்கதைகள்\nஹே.. வேண்டாம்டா. இதுக்கு மேல எது பண்ணாலும், என்னால கன்ட்ரோல் பண்ண முடியாது. அப்புறம்...\nஎன் தங்கை கிருபா 18 வயசிலே தேவடியா மாதிரி என் நண்பன் பூலை ஊம்புட்டு...\nவசந்தி ஆண்டியை மாடி வீட்டில வச்சு நானும் என் அப்பனும் பதம் பார்த்த உண்மைக்கதை\nநடிகை த்ரிஷா நடிகர் திலீப்புடன் நடத்திய ஓல் விளையட்டுகள்\nதிவ்யாவின் சின்ன கூதிக்கு திறப்பு விழா\nஎன் பொண்டாட்டியின் தங்கச்சி ஒரு அரிப்பெடுத்த தேவடியா அவளை நானும் ...\nஅண்ணியும் கொழுந்தனும் நின்று கொண்டு ஒத்து தள்ளினோம்\nவீட்டு வேலைக்காரி சாந்தியை சமையலையில் வச்சு குண்டில விட்டு ஒத்த உண்மைக்கதை\nசின்ன பையனும் காமவெறி கொண்ட ஆண்டியும் காருக்குளேயே ஆடிய வெறியாட்டம்\nஅடக்கமான பொண்ணு காமினியை குழற குழற கோதிலா விட்டு அடிச்சு கிழிச்ச மாமா\nபாடம் படிக்க வந்த பைங்கிளி\nகிராமத்து தக்காளி முலைகள் உடன் மூடு கொண்ட பெண்கள்\nசித்தி மகளுடன் பண்ணை வீட்டு ஓல் பஜனை\nகூட படிச்ச கனகா, கூட படுத்த கதை\nமுறை மாமன் உடன் குத்து வாங்கும் வீடியோ\nவீட்டு வேலைக்காரியோடு சூடான உடலுறவு வீடியோ\nகல்யாண மூடில் ஆசிரியர் செக்ஸ் வீடியோ\nஓனரம்மாவின் ஆசை தீர்க்கும் வீட்டு செக்ஸ்\nஅவசர அடி அந்தரங்க ஆசிரியர் வீடியோ\nகல்யாண மூடில் ஆசிரியர் செக்ஸ் வீடியோ\nஓனரம்மாவின் ஆசை தீர்க்கும் வீட்டு செக்ஸ்\nவீட்டுக்கு வந்த விருந்தாளி மனைவியின் நண்பி பரிமளம்\nமாலை மணி ஆறு. தனது வங்கி பணிகளை முடித்து விட்டு திரு.பாஸ்கரன் மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி விட்டார். அவருக்கு வயது சரியாக நாற்பது. அவரது மனைவியின் பெயர் பிரேமா. வயது...\nமுதலாளி பொண்டாட்டி பார்கவி மேடத்தை ரூம் போட்டு மேட்டர் முடிச்ச கதை\nஎன் பெயர் சரண். நான் இப்போ ஒரு ஐ.டி கம்பெனியில வேலை பாத்துக்கிட்டு இருக்கேன். நான் யூ.ஜி படிப்பை எங்க ஊரு டவுன்ல இருக்குற ஒரு காலேஜ்ல படிச்சேன். எங்க காலேஜ்ல, படிக்கிற பொண்ணுகளைவிட, அங்க...\nவெளியிலே அடைமழை ரூமுக்குலேயே அக்கா கூதில இடிமாலை\nநான் கல்லூரி முடித்து வேலை தேட என் சொந்தகார அக்கா வீட்டுக்கு போனேன். அவங்க வீட்டுல அக்கா மாமா ரெண்டு பசங்க. மாமா ஷிப்ட் ஒர்க்ல சில நேரம் வீட்டுக்கு வரமாட்டார். ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60410215", "date_download": "2020-01-25T23:46:59Z", "digest": "sha1:KVSMCXNRDDSQ3ZBX2O6XTPLGAPXSCOVV", "length": 48327, "nlines": 820, "source_domain": "old.thinnai.com", "title": "மக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை | திண்ணை", "raw_content": "\nமக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை\nமக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை\nகாஞ்சி நகரில் படைத்தலைவானாக சமர்த்தன் என்ற மறத்தலைவன் இருந்தான் . அவன் நாட்டில் பிச்சை என்ற மறத்தி வாழ்ந்தாள். மிகச்சிறந்த அழகி அவள். அவளது அழகைக் கண்ட மாடப்பன் என்ற மறவன் ஆசைகொண்டு மாலையிட இசைந்தான். திருமணம் நடந்தது. மாடப்பன் அவளை மணந்து ஊற்றுமலைக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் அஙகு மகிழ்வாக வாழும் நாளிலே பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அரிதிப்பிள்ளை எனப் பெயரிட்டனர். பிச்சை அம்மாளுக்கு இன்னொரு ஆண் குழந்தையும் வேண்டும் என்ற ஆசை. அதற்காக மாடப்பன் தவம் இருந்தான்.\nஅவளது பெருந்தவத்திற்கு இறைவன் இரங்கவில்லை. அவள் குமரிப்பதியில் நீராடி இறைவனை வேண்டிப் பார்ப்போம் என்று முடிவு செய்து தென்குமரிக்குச் சென்றான். அம்மனை வணங்கிவிட்டு தக்கலை வழி திருவனந்தபுரம் வந்தாள். கோயில் செல்லும் வழியில் வழியில் குறமகள் ஒருத்தி பிச்சை அம்மாளைக் கண்டு குறி சொன்னாள். அவள் உனக்கு ஒரு மகன் பிறப்பான் அவனுக்குத் தென்காசி வன்னியப்பன் பெயரை வைப்பாய். அவன் வீரமானவனாகவும் புகழ்மிக்கவனாகவும் இருப்பான் என்றாள்.\nநாட்கள் பல சென்றன. மாதம் 10 கழிந்தது. நிறைமாத கர்ப்பிணி பிச்சையம்மாள் ஆண் மகவு ஒன்றைப் பெற்றாள். அழகிய குழவியைக் கண்ட தோழிகள் குரவை இட்டனர். மகிழ்ந்தனர். குழந்தைக்குச் செய்யவேண்டிய கிரியைகளைச் செய்தனர். தென்காசி வன்னியப்பன் நினைவாக\nகுழந்தைக்குப் பிச்சைக்காலன் என்று பெயரிட்டனர்.\nஅரிதிப் பிள்ளையும் பிச்சைக்காலனும் அழகொளிர வளர்த்தனர். அவனது பிறந்த நாள் விழாவிற்கு எல்லா மறவர்களையும் அழைத்து மாடப்பன் அறுசுவை உண்டி படைத்தான். அன்று மறவர்கள் ‘ ‘நாம் நாளை எல்லோரும் நிரை மறிக்கப் போவோம் ‘ ‘ என்றனர். [மறவர்கள் கூட்டமாகச் சென்று பிறரது கால்நடைகளை கவர்ந்துவருதல் ஒரு சடங்கு. அதற்குரிய பிணைத்தொகையைப் பெற்றுக் கொண்டு கால்நடைகளைத் திருப்பித்தருவார்கள். சங்க காலத்தில் இது ஆநிரைகவர்தல் என்று அழைக்கப்பட்டது] மறுநாள் மாடப்பன் தலைமையில் பலவகை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மறவர்கள் நிரை மறிக்கப் போனார்கள்.. ஆனால் கால்நடைகளுக்கு உரிமை உடைய தோட்டிகளோ பெருந்திரளாக வந்து மாடப்பனைக் கொன்றுவிட்டார்கள். மற்றவர்களும் அவர்களைக் கண்டு அஞ்சி திரும்பிவிட்டனர்.\nஇந்தச் செய்தியை அறிந்தாள் பிச்சைக்காலம்மை. மனம் உடைந்து ஒப்பாரிவைத்து அழுதாள். கணவனை இழந்தபிறகு என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஊர்விட்டு புறப்பட்டாள். களைப்புடன் நடந்தாள். பெரியாற்றைக் கடந்து நடந்தாள்.\nபசித்தபோது வழியில் உள்ள ஊர்களில் பிச்சை எடுத்தாள். தோட்டங்களிலும் சாலையோரங்களிலும் வளர்ந்துகிடக்கும் அறக்கீரையைப் பறித்து உப்பில்லாமல் அவித்துத் தின்றாள். மகன் பிச்சைக்காலன் ‘ அம்மா பசிக்கிறதே ‘ பசி என்று அழுதான். அவள் ‘ மகனே நாஞ்சில் நாடு செல்வோம். அ��ு வளம் மிக்க மண். அங்கே போநால் உன் பசி ஆறும் அமைதியாக இரு ‘ என்றாள்.\nநடந்து நடந்து பல இடங்களைக் கடந்து கோட்டாற்றுக்கு [நாகர்கோவில் ] வந்தாள். அங்கு நிலப்பாறை பணிக்கர் என்பவரிடம் சென்று ‘பணிக்கரே கணவனை இழந்தவள். குழந்தைகளுடன் அனாதையாக இங்கு வந்திருக்கிறேன். எனக்கு வாழ வழி காட்டும். பலநாள்ப் பசியால் தவிக்கிறேன் ‘ என்றாள்.\nபணிக்கர் ‘ நான் ஒன்றும் செய்ய முடியாது. சூரநகரில் சேனைக்குட்டி நாடார் என்பவர் இருக்கிறார். மிகுந்த செல்வாக்குடையவர். அவரிடம் சென்றால் உனக்கு வாழ வழி காட்டுவார் ‘ என்றார்.\nபிச்சையம்மாளும் பல ஊர்களைக் கடந்து சூரநகர் வந்தாள். அங்கே வாழ்ந்த நிலக்கிழாரான சீரங்கம் சேனைக்குட்டி நாடாரைக் கண்டாள். தன் வரலாற்றை எடுத்துரைத்தாள். நாடாருக்கு அவள் மீது இரக்கம் பிறந்தது. ‘ எனக்குப் பிள்ளை இல்லை. அந்தக் குறையைக் போக்க நீ வந்தாய். கவலை விடுக ‘ என்றார். அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்தார். நல்ல ஆடை கொடுத்தார். தன் தோப்பு துரவுகளைக் கட்டிக் காப்பாற்ற உதவுங்கள் என்றார் . அவர்களும் அவருக்கு உதவுவதற்காக அவரது வீட்டின் அருகே குடியமர்ந்தனர்.\nபிச்சைக்காலனுக்கு வயது 12 ஆனது. சேனைக்குட்டிநாடாரின் தோப்பையும் வயலையும் வீட்டைஉம் கவனிக்கும் பொறுப்பை அவனே செய்தான். வேலைக்காரர்களை அடித்து வேலை வாங்கினான். மாடம்பிமார்களுக்குத் தப்பாமல் விருந்து வைத்தான். எல்லாம் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. அனைவரும் அவனை அஞ்சினார்கள்.\nசேனைக்குட்டி நாடாரிடம் பண்ணையாட்கள் சென்று ‘ ‘ ஐயா எங்கள் குறைகளைக கேளுங்கள் . எங்களுக்கு பசி பொறுக்கவில்லை. புதிய மறவன் எங்களைக் கொல்லுகிறான். நல்ல தீனி தருவதில்லை. மாட்டை அடிப்பதுபோல அடிக்கிறான். ‘ ‘ என்றனர். அவர் மனதில் பிச்சைக்காலனைப்பற்றி தவறான எண்ணம் ஓரளவு உண்டாயிற்று. ஆனால் பிச்சைக்காலன் பண்ணை ஆட்களை வைத்து வயலைப் பயிரிட்டுச் செழிக்க வைத்திருந்தான்.லாகவே அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவரது ஊழியர்கள் அனைவரும் பிச்சைக்காலனை வெறுத்து தருணம் பார்த்து இருந்தனர்.\nஇந்நிலையில் ஒருநாள் வயலில் நல்ல பாம்பு வந்தது. அதைக்கண்ட பிச்சைக்காலன் ‘ ‘ இது கெட்ட சகுனமல்லவா, இதனால் நமக்கு எதேனும் கெடுதி வருமோ ‘ ‘ எனக் கவலையுற்றான்.\nஅவ்வூரைச் சேர்ந்த கள்ளச்சிலம்பன் என்ற நாடான��� எப்படியாவது பிச்சைக்காலனை அழிக்க வழி பார்த்தான். காரணம் அவன் அனைவரையும் சுரண்டி வாழ்பவன். அவனுக்குப் பிச்சைக்காலன் வந்தபிறகு வருமானம் குறைந்தது. இந்தநிலையில் வயல் நல்ல விளைந்து, பயிர் அறுவடை ஆகும் நேரமும் வந்தது. அவ்வூரைச்சேர்ந்த காவேரி என்பவளிடம் பிச்சைக்காலன் ‘நாடாரை வயலின் செழிப்பை வந்து பார்க்கச் சொல் ‘ என்று ஓலை எழுதினான். அவரும் வந்தார்.\nகதிர் விளைந்து நின்றதனால் பிச்சைக்காலன் இரவு காவலுக்குச் சென்று வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டான். மேலே துப்பட்டா போட்டுக்கொண்டான். கருமறத்தி அவனுக்குக் கோழிக்கறி வைத்துக் கொடுத்தாள்.\nகள்ளச்சிலம்பனோ அவனை அழிக்க தன் கூட்டாளிகளுடன் சிந்தித்தான். அவர்கள் காவேரி நாடாத்திக்கும் பிச்சைக்காலனுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி சண்டை மூட்டிவிடுவதே நல்லவழி என்று முடிவு கட்டினர். அதற்கு ஆதாரமாக பிச்சைக்காலன் எழுதிய கடிதத்தை சாட்சியாக்கினார்கள்.\nஎல்லோருமாகக் கூடி சேனை குட்டி நாடார் வாழ்ந்த புளிக்குளத்துக்குச் சென்றனர். சேனைகுட்டி நாடாரைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். நாடார் அவர்களைப் பார்த்து ‘ ‘ நடந்ததென்ன பிச்சைக்காலனுக்கு ஆபத்தா சொல்லுங்கள் ‘ ‘ என்றான். அவர்கள் ‘ ‘எப்படிச் சொல்லுவோம். நாக்கே கூசுகிறதே. ஐயோ நம் நாடாத்தி பிச்சைக்காலனுக்கு கோழிக்கறி கொடுத்தாள். அதன்பின் இருவரும் கூடியிருந்தனர். மகிழ்ந்தனர். வேறு என்னவெல்லாமோ செய்தனர் ‘ ‘ என்றனர்.\nஅதைக்கேட்ட நாடார் கொதித்தெழுந்தார். ‘ குலமுறை தவறிய மறவனைச் சும்மா விடக்கூடாது. இப்பொழுதே அவனைக் கட்டிப்பிடித்து இழுத்து வாருங்கள் ‘ ‘ என்றார்.\nஅவர்களும் உற்சாகமாக ‘ ‘சரி என்று கூறி விடை பெற்றனர். அவர்கள நேராகப் பிச்சைக்காலனிடம் சென்று ‘ ‘ உன்னை நாடார் அழைக்கிறார் ‘ என கூறினர். அவனும் எங்கே அவர் என்ற கேட்காது அவர்கள் பின் சென்றான்.\nசாயக்காரர் மடத்தில் நாடார் இருந்தார். அவர் அருகே சென்றான் பிச்சைக்காலன். அப்போது கள்ளச்சிலம்பன் ஓடிவந்து பிச்சைக்காலனைக் கட்டினான். பிச்சைக்காலன் திகைத்தான். ‘ ‘ இந்த நடு இரவில் என்னை ஏன் கட்டுகிறீர்கள் என்ன ஆயிற்று நான் என்ன தவறு செய்தேன் \nஅவர்கள் அவனை கட்டிவைத்து அடித்தார்கள் ‘ ‘ என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா இங்கே நியாயம் பேச யாருமில்��ையா ‘ ‘ என்று பிச்சைக்காலன் கதறினான் . ஆனால் அவர்கள் அவனைக் கட்டி இழுத்துச் சென்றனர். ஊருக்கு வெளியே ஒரு குளத்தின் கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வைத்து அவனை அரிவாளால் அவனை வெட்டினர். தூரத்தில் ஒரு பனை ஏறி அவனைவெட்டுவதையெல்லாம் பனையிலிருந்தபடி பார்த்தான்.\nவெட்டுப்பட்டு விழுந்த பிச்சைக்காலன் ரத்தம் வழிய அலறியபடி அங்கே இருந்த அய்யனார் கோவிலில் வந்து விழுந்தான். அய்யனாரை அவ்ணங்கி ‘ ‘ எனக்கு நீதி கிடைக்கவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு நியாயம் செய்ய நீயே துணை ‘ ‘ என்று அழுதான். அவனுடைய குரல்கேட்டு அய்யனார் கண்திறந்தார். ‘ ‘நீ அழாதே. நான் நியாயம் அறிந்தவன். உனக்கு என்ன வேண்டும் \nபிச்சைக்காலன் அய்யனாரிடம் வரிசையாய் வரங்கள் கேட்டான். ரத்தஆறு வடிய நின்ற அவனுக்கு அய்யனார் வரங்கள் கொடுத்தார். அவ்வரங்களின் உதவியால் பிச்சைக்காலன் ஆவியாக மாறி ஊருக்குத் திரும்பினான். தன்னை சதிசெய்து கொன்றவர்களை தேடித்தேடிப் பழி வாங்கினான். அவர்களுடைய குலங்கள் அஞ்சி நடுங்கின. பனைமீதிருந்த பனையேறி எல்லா தகவலையும் சொன்னான். அதைக்கேட்ட உறவினர்கள் பிச்சைக்காலனை அங்கே நடுகல்லாக நாட்டி தெய்வமாக வணங்கினார்கள். பலி தந்து அவனை ஆறுதல்கொள்ளச் செய்தார்கள். அடங்கிய பிச்சைக்காலன் அவ்வூரிலேயே தெய்வமாக அமர்ந்து அவர்களுக்கு அருள்பாலித்தான்\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 42\nவாரபலன்- அக்டோபர் 21,2004 – லதா நாயரின் வி ஐ பி படலம், யானைக் கடன் படலம், அரபிப் பொன் படலம்\nகீதாஞ்சலி (1) (உடையும் பாண்டம்) மூலம் : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதியாகத் திருவுரு வீர சாவர்க்கர்\nகலைஞர் தயவில் மீண்டும் மும்மொழித்திட்டம் : வாழ்த்துவோம் வரவேற்போம்\n‘விண் ‘-தொலைக்காட்சிக் கவிதை – 2 எங்கள் கிராமத்து ஞானபீடம்\nஅது மறக்க முடியாத துயரம்..\nஅறிவியலில் தன்னுணர்வுத் தேடல் – ஒரு எளிய பறவை நோக்கு\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (5)\nசரித்திரப் பதிவுகள் – 4 : ஐ.என்.எஸ். தரங்கினி\nவெ.சா. – சு.ரா. விவாதம்: சில குறிப்புகள்\nபுதுவை ஞானத்தின் கட்டுரை : நீதாம், பாரம்பரிய அறிவு – ஒரு குறிப்பு\nமக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை\nகடிதம் அக்டோபர் 21,2004 – ஜெயமோகனின் அபத்தங்கள்\nதிலகபாமாவின் ‘நனைந்த நதி ‘ ���ிறுகதை தொகுதி வெளியீடு- ஹோட்டல் சிதம்பரம், சிவகாசி 31.10.04, ஞாயிறு மாலை 5 மணி\n – நான் சொல்வதெல்லாம் நம்பிடும் உடன்பிறப்பே பொங்கியெழு\nஆட்டோகிராஃப்- 23-இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்\nகடிதம் அக்டோபர் 21,2004 -பகவத் கீதையைச் சுற்றி நடக்கும் மதச்சார்ப்பற்ற சித்து விளையாட்டுக்களுக்கு சில பதில்கள்\nகாலச்சுவடு – மாத இதழாகிறது\nகடிதம் அக்டோபர் 21,2004 – ஜெய மோகனின் கீதை\nகடிதம் அக்டோபர் 21,2004 – அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு\nபெரியபுராணம் – 14 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் – ஓர் பார்வை\nஓவியப் பக்கம்- மூன்று : பிலிப் கஸ்டன் (Philip Guston) – இனவாதத்தின் எதிர்ப்புக் குரல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 42\nவாரபலன்- அக்டோபர் 21,2004 – லதா நாயரின் வி ஐ பி படலம், யானைக் கடன் படலம், அரபிப் பொன் படலம்\nகீதாஞ்சலி (1) (உடையும் பாண்டம்) மூலம் : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதியாகத் திருவுரு வீர சாவர்க்கர்\nகலைஞர் தயவில் மீண்டும் மும்மொழித்திட்டம் : வாழ்த்துவோம் வரவேற்போம்\n‘விண் ‘-தொலைக்காட்சிக் கவிதை – 2 எங்கள் கிராமத்து ஞானபீடம்\nஅது மறக்க முடியாத துயரம்..\nஅறிவியலில் தன்னுணர்வுத் தேடல் – ஒரு எளிய பறவை நோக்கு\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (5)\nசரித்திரப் பதிவுகள் – 4 : ஐ.என்.எஸ். தரங்கினி\nவெ.சா. – சு.ரா. விவாதம்: சில குறிப்புகள்\nபுதுவை ஞானத்தின் கட்டுரை : நீதாம், பாரம்பரிய அறிவு – ஒரு குறிப்பு\nமக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை\nகடிதம் அக்டோபர் 21,2004 – ஜெயமோகனின் அபத்தங்கள்\nதிலகபாமாவின் ‘நனைந்த நதி ‘ சிறுகதை தொகுதி வெளியீடு- ஹோட்டல் சிதம்பரம், சிவகாசி 31.10.04, ஞாயிறு மாலை 5 மணி\n – நான் சொல்வதெல்லாம் நம்பிடும் உடன்பிறப்பே பொங்கியெழு\nஆட்டோகிராஃப்- 23-இதயம் என்றொரு ஏடெடு��்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்\nகடிதம் அக்டோபர் 21,2004 -பகவத் கீதையைச் சுற்றி நடக்கும் மதச்சார்ப்பற்ற சித்து விளையாட்டுக்களுக்கு சில பதில்கள்\nகாலச்சுவடு – மாத இதழாகிறது\nகடிதம் அக்டோபர் 21,2004 – ஜெய மோகனின் கீதை\nகடிதம் அக்டோபர் 21,2004 – அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு\nபெரியபுராணம் – 14 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் – ஓர் பார்வை\nஓவியப் பக்கம்- மூன்று : பிலிப் கஸ்டன் (Philip Guston) – இனவாதத்தின் எதிர்ப்புக் குரல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010/02/blog-post_2069.html", "date_download": "2020-01-25T23:17:22Z", "digest": "sha1:MV2PAP3A7ZD3RDXAASKAKJY53CH4QI43", "length": 25783, "nlines": 699, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை", "raw_content": "\nபுதிய கட்சிக்கும் கொள்கை இல்லை\nஇன்னொரு தமிழ்க் கட்சி களத்துக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இதன் பெயர். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து வெளியேற்றப் பட்ட சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் தான் இப்போதைக்கு இதன் தலைவர், செயலாளர், பொருளாளர், பொதுக் குழு எல்லாமே.\nஇவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களா அல்லது வெளியேறியவர்களா என்பது சர்ச்சைக்குரிய விடயம். தாங்கள் வெளியேறியவர்கள் என்கின்றனர் இருவரும். இவர்கள் ரெலோ உறுப்பினர்கள். ரெலோ கூட்டமைப்பில் ஒரு உறுப்புக் கட்சி. ரெலோ இவர்களை இப்போது வெளியேற்றிவிட்டது. எனவே இவர்கள் கூட்டமைப்பிலி ருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்று கூறலாம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலி ருந்து பிரிந்தவர்கள் என்பதைக் கோடி காட்டும் வகையிலேயே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்று பெயரிட்டிருக்கின்றார்கள். ஒரு பிவிடுதலைபீ கூடுதலாக.\nஒரு கட்சியிலிருந்து பிரிந்து இன் னொரு கட்சி உருவாகுவதெல் லாம் இலங்கை அரசியலுக்குப் புதியதல்ல. இலங்கையின் பழம்பெரும் அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்து உருவாகியவையே இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி (இப்போது அது மக்கள் ஐக்கிய முன்னணி), நவ சமசமாஜக் கட்சி என்பன. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து உருவாகியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. அதிலிருந்து பிரிந்தது ஸ்ரீலங்கா மஹஜன கட்சி.\nஒவ்வொரு கட்சியிலுமிருந்து பிரிந்து உருவாகிய கட்சிகள் ஒரு கொள்கைப் பிரகடனத்துடனேயே தோற்றம் பெற்றன. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமிழரசுக் கட்சி உருவாகிய போது சமஷ்டி அதன் கொள்கையாக முன்வைக் கப்பட்டது. தமிழரசுக் கட்சியிலி ருந்து பிரிந்த சுயாட்சிக் கழகத் தின் கொள்கை தனிநாடு. தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக் கோட்டையில் தனிநாட்டுத் தீர் மானத்தை நிறைவேற்றியது. தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனி நாடு என்ற அடிப்படையிலேயே புலிகளின் செயலாணையை ஏற்றுச் செயற்பட்டது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து உருவாகிய கட்சியே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்ட மைப்பு. எவ்வாறான கொள்கை வேறுபாடு காரணமாக இப் பிளவு ஏற்பட்ட தென்பது தெரியவில்லை. கூட்டமைப்புத் தலைவர்கள் இன் றும் தனிநாட்டுக் கொள்கையில் நிற்கின்றார்கள் என்பது காரணமா அல்லது தனிநாட்டுக் கொள்கை யைக் கைவிட்டுவிட்டார்கள் என்பது காரணமா\nபுதிய கட்சியின் கொள்கை என்ன வென்று இதுவரை எவருக்கும் தெரியாது. இந்தக் கட்சி தங்களுடன் சேர்ந்து செயற்படும் என்று விக்கிரமபாகு கருணாரட்ன நம்பிக்கை தெரிவிக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் அவரும் சிவாஜிலிங்கமும் கூட்டாகப் பிரசாரம் செய்ததால் நம்பிக்கை தெரிவிக்கின்றாரா அல்லது இனப் பிரச்சினை தொடர்பாகத் தெளி வான கொள்கை இல்லாத ஒற்றுமை காரணமாக நம்பிக்கை தெரிவிக்கி ன்றாரா என்பது விளங்கவில்லை.\nசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு என்கிறார் விக்கிரமபாகு. பிரிவினையா அல்லது ஐக்கிய இலங்கையில் சுயாட்சியா என்று கேட்டால் தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்கிறார். மெத்தச் சரி. அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்களுக்கு இவ்விடயத்தில் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.\nசுயநிர்ணய உரிமையை பிவாய்ப்பாடுபீ ஆக்கி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.\nஇனப் ப���ரச்சினை தொடர்பாகக் கூட்டமைப்புக்கு இப்போது கொள்கை இல்லை. அதிலிருந்து பிரிந்த புதிய கட்சிக்கும் இதுவரை கொள்கை இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2010 01:48:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n36 கட்சிகள், 301 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக...\nவேட்பு மனுக்கள் தாக்கல் செய்து நிறைவுசெய்யப்பட்டதை...\nஇனப்பிரச்சினையின் தீர்வுக்கு கொள்கை எதுவும் இல்லாம...\nகூட்டமைப்பின் வெற்றுக் கோஷம் பல புதிய முகங்களுடன்...\nபுதிய கட்சிக்கும் கொள்கை இல்லை இன்னொரு தமிழ்க் கட...\nஎதிர்க்கட்சிகளின் பிளவு மூன்றில் இரண்டு பெரும்பான்...\nதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பம்- கண்காணிப்பாள...\nரணிலின் பாதுகாப்புக்கு பஸ் வண்டிவழங்கும் தீர்மானம்...\nஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பகுதியை அமெரிக்க ராணு...\nசுவிட்சர்லாந்து நாட்டின் மீது புனிதப்போர் லிபியா அ...\nஇயற்கை சீற்றம் விரட்டுகிறது : உலகம் அழிவு நிலைக்...\nபாகிஸ்தானில் நிலநடுக்கம் இஸ்லாமாபாத், பிப்,28:...\nஜம்மு, காஷ்மீரில் நிலநடுக்கம் ஜம்மு, பிப்.28- ஜ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/governor-may-call-ops-again-and-ask-him-to-prove-majority/", "date_download": "2020-01-26T00:26:26Z", "digest": "sha1:3RFE6QGAZQI5NSEO6HKRCXWBAV3ELHET", "length": 8773, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Governor may call OPS again and ask him to prove majority. | Chennai Today News", "raw_content": "\nஓபிஎஸ் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க கவர்னர் முடிவு\nகுடும்ப ஓய்வூதியம் யாருக்கு சொந்தம்: முதல் மனைவிக்கா 2வது மனைவிக்கா\nநம்பியவர்கள�� ஏமாற்றினாரா கே.சி.பழனிச்சாமி: பிப்ரவரி 7 வரை சிறையில் வைக்க உத்தரவு\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஓபிஎஸ் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க கவர்னர் முடிவு\nதமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை கட்டாயத்தின்பேரில் ராஜினாமா செய்ததாக கூறப்பட்ட நிலையில் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று கூறினார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு கவர்னரை சந்தித்து பேசிய முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இன்று அழைப்பு விடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் அவர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒரு வாய்ப்பு கொடுக்க ஆளுனர் முடிவு செய்துள்ளதாகவும், ஒருவேளை சட்டமன்றத்தில் பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும் பட்சத்தில், சசிகலாவை முதல்வர் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பார் என்றும், கூறப்படுகிறது.\nஇதுகுறித்த அறிவிப்பு கவர்னர் மாளிகையில் இருந்து இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல்வரை நேரில் சந்தித்தார் ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகன்\nசசிகலாவுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nதர்பார் படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தால் பரபரப்பு\nவிலகியவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி\nஅஜித்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி பட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் மகிழ்திருமேனி\nஇந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க: சிம்புவிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்\nகுடும்ப ஓய்வூதியம் யாருக்கு சொந்தம்: முதல் மனைவிக்கா 2வது மனைவிக்கா\nநம்பியவர்களை ஏமாற்றினாரா கே.சி.பழனிச்சாமி: பிப்ரவரி 7 வரை சிறையில் வைக்க உத்தரவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ ��ெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T23:06:36Z", "digest": "sha1:UYTUZNPW6TZWQ3ZY6LEPT5KYWTJP2QP2", "length": 4574, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கண்களைப் பாதிக்கும் எல்.இ.டி. விளக்கொளி. தவிர்ப்பது எப்படி?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: கண்களைப் பாதிக்கும் எல்.இ.டி. விளக்கொளி. தவிர்ப்பது எப்படி\nகண்களைப் பாதிக்கும் எல்.இ.டி. விளக்கொளி. தவிர்ப்பது எப்படி\nTuesday, August 22, 2017 3:45 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 99\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி பட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் மகிழ்திருமேனி\nஇந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க: சிம்புவிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்\nகுடும்ப ஓய்வூதியம் யாருக்கு சொந்தம்: முதல் மனைவிக்கா 2வது மனைவிக்கா\nநம்பியவர்களை ஏமாற்றினாரா கே.சி.பழனிச்சாமி: பிப்ரவரி 7 வரை சிறையில் வைக்க உத்தரவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-may-08/38320-2019-09-28-09-12-14?tmpl=component&print=1", "date_download": "2020-01-26T00:54:04Z", "digest": "sha1:EO6N7CATEKPXM6MZDB5EOAJQ4Y5AQQZJ", "length": 11191, "nlines": 23, "source_domain": "www.keetru.com", "title": "சைவ - வைணவ மோதலும், ‘தசாவதாரமும்’", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2008\nவெளியிடப்பட்டது: 09 மே 2008\nசைவ - வைணவ மோதலும், ‘தசாவதாரமும்’\nநடிகர் கமலஹாசன் நடிக்கும் ‘தசாவதாரம்’ என்ற திரைப்படம் திரைக்கு வரவில்லை. சில நிமிடங்களே ஓடும் அதனுடைய டிரெய்லர் மட்டுமே வந்துள்ளதால், அதைப் பார்த்து ‘சர்வதேச ஸ்ரீ வைணவ தர்ம சம்ரக்ஷண’ என்ற வைணவ அமைப்பைச் சார்ந்த கோவிந்த ராமானுஜதாசா என்ற பார்ப்பனர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டார். வைணவர்களின் குலதெய்வமான ஸ்ரீரெங்கநாதனை உடைத்து சின்னாபின்னப்படுத்துவதாகவும், பகவானை ஒரு மனிதருடன் கட்டி கடலில் வீசியதாகவும் படம் சித்தரிக்கிறது என்று, அந்தப் பார்ப்பனர் வழக்கில் கூறியுள்ளார். 11 ஆம் நூற்றாண்டில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் சமய மோதல்கள் நடந்ததாக கற்பனையாக படத்தில் சித்த���ிக்கப்பட்டுள்ளது என்கிறார், இவர்\nஇது வைணவப் பார்ப்பனர் கருத்து என்றால், சைவ பார்ப்பனரான இராம. கோபாலனும் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் 11 ஆம் நூற்றாண்டில் சைவ - வைணவ மோதல் நடந்தது உண்மைதான். அது கற்பனை என்று கூற முடியாது. ஆனால், அது சின்ன சச்சரவுதான் என்கிறார் சைவப் பார்ப்பனர் ராம. கோபாலன்.\nவழக்கு தொடர்ந்த வைணவப் பார்ப்பனரோ சைவ-வைணவ மோதல் நடந்தது என்று கூறுவதே கற்பனை என்கிறார். 11 ஆம் நூற்றாண்டில் சைவ-வைணவ மோதல்கள் கடுமையாக நடந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.\nஇப்போதும்கூட சைவ-வைணவப் பகை இருக்கவே செய்கிறது. இதை எழுத்தாளர் தி. ராஜநாராயணன், தனது ‘கரிசல்காட்டுக் கடுதாசி’ நூலில் நகைச்சுவையாகப் பதிவு செய்துள்ளார். கி.ராஜநாராயணன், பிறப்பால் வைணவப் பிரிவைச் சார்ந்தவர். தங்களது வீட்டிலேயே சைவ எதிர்ப்பு கடுமையாகப் பின்பற்றப்பட்டது என்கிறார். கி. ராஜநாராயணன். அவர் எழுதியுள்ள பகுதி இது:\n“சிவனுடைய பெயரை யாரும் எங்கள் வீட்டில் மறந்தும் உச்சரிக்க மாட் டோம். அசந்து மறந்து சொல்லி விட்டால் சாட்டை அடி விழும். எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களின் பெயர்கள் கூட சிவப் பெயர் கிடையாது. இதில் எங்கள் அப்பா ரொம்ப ஜாக்கிரதை நாங்கள் மணிகட்டு வைணவர்களின் பரம்பரை நாங்கள் மணிகட்டு வைணவர்களின் பரம்பரை மணிகட்டி வைணவர்களின் இரண்டு காதுகளிலும் சிறிய வெள்ளி மணிகள் கட்டித் தொங்கவிட்டிருக்கும். எங்காவது எவனாவது சிவனுடைய பெயரை அசந்து மறந்து சொல்லித் தொலைத்து விட்டால் உடனே வேகமாகத் தலையைக் குலுக்குவோம். இந்த மணிகள் ஒலித்து, சிவநாமத்தைக் காதினுள் நுழைய விடாமல் விரட்டி அடித்துவிடும் மணிகட்டி வைணவர்களின் இரண்டு காதுகளிலும் சிறிய வெள்ளி மணிகள் கட்டித் தொங்கவிட்டிருக்கும். எங்காவது எவனாவது சிவனுடைய பெயரை அசந்து மறந்து சொல்லித் தொலைத்து விட்டால் உடனே வேகமாகத் தலையைக் குலுக்குவோம். இந்த மணிகள் ஒலித்து, சிவநாமத்தைக் காதினுள் நுழைய விடாமல் விரட்டி அடித்துவிடும்\nஇப்படியாக உள்ள மணிகட்டி வைணவரைக் கேலி செய்தும் கதைகள் உள்ளன. (சைவர்களைக் கேலி செய்து வைணவர்களும் நிறையக் கதைகள் உண்டு பண்ணியிருக்கிறார்கள்; இப்படி ஏசல் கதைகளும், ஏசல் பாடல்களும் பரஸ்பரம் ஏராளம்.)\nஒரு சத்திரத்��ில் மூணு சிவப் பண்டாரங்கள் வந்து தங்கியிருந்தார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை; அதில் இரண்டு பண்டாரங்களுக்குள் பலத்த ‘அடிதடி’ நடந்தேறிவிட்டது. மூணாவது பண்டாரம் இதைப் பார்த்துப் பலத்த கூக்குரலிட்டார். சத்திரத்தின் கார்பாரி ஓடி வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் ஊர் நாட்டாண்மை நாயக்கரிடம் நிறுத்தினார். கிராமத்தின் நாட்டாண்மையும் விவகாரியுமான அவர் ஒரு மணி கட்டி வைணவர் என்பது அவர் காதுகளில் தொங்கும் மணிகளே சொன்னது\nசத்திரத்து அதிகாரியான கார்பாரி அந்தப் பண்டாரங்களைக் கொண்டு வந்து அவர் முன் நிறுத்தியதோடு விலகிக் கொண்டார். நடந்ததைப் பார்த்தவர் மூணாவது பண்டாரம் தான். அவர்தான் கண் கண்ட காட்சி. என்ன நடந்தது என்று ‘விவரித்தார்’ அவர்\nஅந்த மூணாவது சிவப் பண்டாரம் மூச்சுக் காற்றை வெளியே விடும்போதும் சிவ; மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போதும் சிவ அப்படி ஒரு சிவயோக சிவப் பண்டாரம் அல்லது பண்டார சிவம் அப்படி ஒரு சிவயோக சிவப் பண்டாரம் அல்லது பண்டார சிவம் அவர் தன்னுடைய சாட்சியத்தை ஆரம்பித்தார்: முதல் பண்டாரத்தைச் சுட்டிக்காட்டி, “இச் சிவம் அச்சிவத்தை சிவ” அதாவது, இவர் - இந்தப் பண்டாரம் - அந்தப் பண்டாரத்தை ஓர் அடி வைத்தார் முதலில். பதிலுக்கு அவர் என்ன செய்தாராம் அவர் தன்னுடைய சாட்சியத்தை ஆரம்பித்தார்: முதல் பண்டாரத்தைச் சுட்டிக்காட்டி, “இச் சிவம் அச்சிவத்தை சிவ” அதாவது, இவர் - இந்தப் பண்டாரம் - அந்தப் பண்டாரத்தை ஓர் அடி வைத்தார் முதலில். பதிலுக்கு அவர் என்ன செய்தாராம் “அச் சிவம் இச் சிவத்தை சிவ சிவ” - இரண்டாகப் பதிலுக்குத் திருப்பித் தந்தார். மேலும் என்ன நடந்தது\n“இச் சிவம் அச் சிவத்தை சிவ சிவ சிவ....” அவ்வளவுதான்; அதுக்குப் பிறகு நடந்ததை இப்படி வேகமாக விவரித்து முடித்தார். “இச் சிவம் அச் சிவம் இச் சிவம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ...”\nபாவம், மணிகட்டி வைணவர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது தலையை எப்படிக் குலுக்கியிருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. - என்று எழுதியுள்ளார் தி. ராஜ நாராயணன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19/page197&s=1a719181cc68a56291e4bda20dae036e", "date_download": "2020-01-25T22:26:12Z", "digest": "sha1:B2B5FTBNSQHON4XGR3IIXOU5JIGKD3OG", "length": 18497, "nlines": 294, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19 - Page 197", "raw_content": "\nதிரைவானிலே முற்றிலும் குழந்தைகளே நடித்த சினிமாக்களும் உண்டு. குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்த சினிமாக் களும் உண்டு. இத்தகைய படங்கள், குழந்தைகளுக்கு நீதிபோதனைகளை போதிப்பது மட்டுமல்லாது, பெரியவர்களும் பயன் பெறும் படியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதும் உண்டு..... நடிகர் திலகம் அவர்கள் தன்னுடைய கேரியரில் 19 படங்கள் நட்புக்காக நடித்துக் கொடுத்து இருக்கிறார்... ஒவ்வொறு படமும் ஒவ்வொறு விதத்தில் முக்கியத்துவம் பெற்ற படங்கள் அவை... ஓரிரு காட்சிகளில் தோன்றினாலும் அந்தந்த படங்களில் அவர் தோன்றி நடித்தது கண் கொள்ளா காட்சியாகும்... அத்தனை படங்களில் \"குழந்தைகள் கண்ட குடியரசு\"... \"ஸ்கூல் மாஸ்டர்\".. ஆகிய படங்கள் ஒரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது... அந்த படங்களின் குறிப்புகள்... குழந்தைகள் கடவுளுக்குச் சமம்’, ‘குழந்தைகளே நாட்டின் செல்வங்கள்’, ‘குழந்தைகளே நாட்டின் சொத்து’, ‘குழந்தைகள் எண்ணமே தாயின் எண்ணம்’, ‘இன்றைய குழந்தைகளே எதிர் காலத்தலைவர்கள்’. இவைகளே ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ திரைப்படத்தின் கரு.\nஇப்படி ராஜா காலத்து கதைகளிலும் குழந்தைகளை முக்கிய பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியும் என்ற புதியதொரு கருத்தை இப்படம் புரிய வைத்தது. இளவரசன் வில்லேந்தி என்பவன் கொடியவன் சொல்லேந்திரனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடுகிறான். இதனால் வெகுண்ட சொல்லேந்திரன் தன் பிடியிலிருக்கும் வில்லேந்தியின் தாயின் கண்களை குருடாக்குகிறான். அனல் பிழம்பான இளவரசன் வில்லேந்தி, ஆயிரமாயிரம் குழந்தைகளை படை திரட்டி போராடி கொடுங்கோல் சொல்லேந்திரனை கொன்று முடியாட்சிக்கு சரவாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.\nபின் குழந்தைகள் திரண்டு புரட்சிகரமான ‘குடியாட்சியை’ நாட்டில் நிறுவுகின்றனர். இதுவே ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ படத்தின் கதைச் சுருக்கம்.\nவில்லன் சொல்லேந்திரனாக ஜாவர் சீதாரமன் கர்ஜிக்கிறார். சிறையில் அடைக் கப்பட்டு கண்ணிழந்த வில்லேந்தியின் தாயாராக எம்.வி.ராஜம்மா நடித்து கண்ணீர் வடிக்கிறார். முடிவில் குழந்தைகளே வெற்றியை நிலை நாட்டுகின்றனர்.\nகுழந்தைகள் பாத்திரத்தில் மாஸ்டர் கோபி, வெங்கடேஷ், பேபி லட்சுமி, சித்ரா, சரளா ஆகியோர் தோன்றினர்.\nஇந்தப்படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு ‘மக்கள ராஜ்யம்’ என்ற பெயரில் வெளிவந்தது. இவ்விரு மொழிப்படங்களிலும் நடிகர் திலகம் அவர்கள் விஞ்ஞானியாக ஒரு சிறிய பாத்திரத்தில் விநோத மேக்கப்புடன் தோன்றியுள்ளார். இத்தகையதொரு படத்தை தயாரித்த இயக்குனர் பி.ஆர்.பந்துலு பாராட்டுக்குரியவர்.\n1954–ம் ஆண்டில் வெளிவந்த ‘ஊன் பவூஸ்’ என்ற மராத்திய மொழிப் படத்தை தழுவியது ‘ஸ்கூல் மாஸ்டர்’.\nகடமை தவறாது கல்விக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பள்ளியின் தலைமையாசிரியரை பற்றிய படம் இது. பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பங்கென்ன என்பதை பாங்குடன் சொல்வதே படம்.\nகடமையே உருவான பள்ளித்தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தம் (ஜெமினி கணேசன்); ஊரையே கொள்ளை அடிக்கும் பள்ளி நிர்வாகி நாகப்பன். தனது ஊழல்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் ஞானசம்பந்தத்தின் வீட்டை தீக்கிரையாக்குகின்றான் நாகப்பன். ஆசிரியர் குடும்பம் நடுத்தெருவில் தத்தளிக்கிறது.\nஆசிரியர் மீது மட்டற்ற பாசமும் நேசமும் கொண்ட அவரது பள்ளி மாணவர்கள் தங்களது பிஞ்சுக்கைகளால் கம்புகளையும், செங்கற்களையும் சேகரித்து புது வீடு கட்டி ஆசிரியரை குடிபுகச் செய்கின்றனர்.\n‘ஓடி வாங்கடா, ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா’ என்ற அவர்களது பாட்டு மாணவர்களின் தாரக மந்திரமாகக் கொள்ளத்தக்கது. இதுதவிர பின்னாளில் முதுமையைச் சுமந்து தள்ளாடிக் கொண்டிருந்த ஆசிரியர் மீது திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டபோது, அப்போது இன்ஸ்பெக்டராயிருந்த அவரது முன்னாள் மாணவர் கண்ணன் ஆக தோன்றும் நடிகர் திலகம்... ஆசிரியரை வீண்பழியிலிருந்து காப்பாற்றி தெய்வமாக வாழவைக்கிறார்...\nஇப்படம் கன்னடத்திலும், மலையாளத்திலும் வெளிவந்து வெற்றி பெற்றது. முதன்முதலாக நடிகர் திலகமும் சவுகார் ஜானகியும் மலையாளத்தில் நடித்த படம் ‘ஸ்கூல் மாஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட படங்களை நாம் பார்க்கும் வாய்ப்பு கிட்ட���விடினும் இந்தப் படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது அல்லவா\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2011/42-2011-08-27-04-42-14/278-2011-09-06-06-02-57.html", "date_download": "2020-01-25T23:33:41Z", "digest": "sha1:WZVIY3CTZK3UCQ3FKDXOWF2SXU3KW32R", "length": 9977, "nlines": 40, "source_domain": "www.periyarpinju.com", "title": "தெரிந்து கொள்வோம்", "raw_content": "\nHome 2011 செப்டம்பர் தெரிந்து கொள்வோம்\nசனி, 25 ஜனவரி 2020\nநம் கவனக்குறைவால் இடித்துக்கொண்டு உடம்பில் சிறு காயம் ஏற்பட்டாலே நம்மால் வலியைத் தாங்க முடிவதில்லை. பெரிய அளவில் அடிபட்டு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யும்போதோ அல்லது நமது உடம்பில் தோன்றும் கட்டிகள் அல்லது வேறு சில நோய்களைக் குணப்படுத்த நடைபெறும் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்படும் வலியை எப்படித் தாங்கிக் கொள்கிறோம்\nமருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யும்போது நோயாளியின் உடம்பில் வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து கொடுப்பர். மயக்க ஊசி போடுவதை அனஸ்தீசியா என்று கூறுவர். மயக்க ஊசி போட்டதும் குறிப்பிட்ட இடம் மரத்துப் போய்விடும். இந்த மயக்க மருந்தினைக் கண்டுபிடித்தவர் சர். ஹம்ப்ரி டேவி என்பவராவார்.\nஇங்கிலாந்தில் இயற்கை எழில் கொஞ்சும் பென்சான்சு நகரில் 1778ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பிறந்தவர் டேவி. 16 வயதில் தந்தையை இழந்த டேவி, பசியினாலும் வறுமையினாலும் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வேலை தேடினார். ஒரு மருத்துவரின் உதவியாளரானார். மருத்துவரிடம் தனக்கென்று தனி அறை ஒன்றினைக் கொடுக்கச் சொல்லி ரசாயன சோதனைகளைச் செய்து பார்த்தார்.\nபுகழ்பெற்ற ராயல் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் கழகப் பணி கேட்டு, தமது 22ஆம் வயதில் கடிதம் எழுதினார். அப்போது அங்கிருந்த லார்டு ராம்போர்டு என்பவர் உடனடியாக வரச்சொன்னார். டேவியை நேரில் பார்த்ததும், உன்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது; வயதிலும் மிகவும் சிறியவனாக இருக்கிறாய் என்றார் லார்டு ராம்போர்டு.\nதயவுசெய்து என் சொற்பொழிவினைக் கேட்டுவிட்டு, பின்பு வேலை கொடுங்கள் என்று கெஞ்சினார். சரி என்று அனுமதி கொடுத்தார் லார்டு ராம்போர்டு. டேவியின் பேச்சினைக் கேட்டுவிட்டுப் புகழ்ந்தார். ரசாயனப் பேராசிரியராக வேலையில் சேர்த்துக் கொண்டார். தனது அறிவுத் திறமையாலும், பேச்சாற்றலாலும் அறிவியல் கருத்துகளை விதைத்தார் டேவி.\nஅறுவைச் சிசிச்சையின்போது வலியினால் நோயாளிகள் அனுபவிக்கும் துன்பத்தினைக் கண்ட டேவி, வலி தெரியாமலிருக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். கடுமையாக உழைத்தார். வாயு ஒன்றினை வைத்து மட்டுமே வலியினை மரத்துப் போகச் செய்யும் தன்���ையினைக் காணமுடியும் என யூகித்தார்.\nபல வாயுக்களை வைத்துப் பரிசோதித்துப் பார்த்தார். எந்த வாயுவினால் பயன் கிடைக்கும் என்று ஆராய்ந்தார். யாரை வைத்துச் சோதனை செய்வது என்று குழம்பினார். உடன் பணிபுரியும் மருத்துவர்கள், உயிருடன் விளையாடும் இச்செயல் வேண்டாம் என எச்சரித்தனர்.\nஎனவே, பல உயிர்களைக் காப்பதற்காக தனது உயிர் போனாலும் பரவாயில்லை என்று துணிந்து நைட்ரஸ் ஆக்சைடு வாயுவைத் தொடர்ந்து நுகர்ந்து கொண்டே இருந்தார். தலைசுற்றல் ஏற்பட்டு உடம்பு மெதுவாக ஆடத் தொடங்கியது. பின்பு மயக்கமடைந்தார்.\nசிறிது நேரம் கழித்து சுயநினைவு திரும்பியுள்ளது. இவ்வாறு, பலமுறை நுகர்ந்து பரிசோதித்துப் பார்த்தார். பிறகு, சக மருத்துவர்களிடமும் விஞ்ஞானிகளிடமும் சோதனை செய்து விளக்கிக் காட்டினார். பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்தன.\nமேலும், குளோரினுக்கு வெளுக்கும் சக்தி இருப்பதற்கான விளக்கமளித்தார். கார்பன் எனப்படும் கரியின் வடிவமே வைரம் என்று சுட்டிக் காட்டினார். டேவியின் புகழ் உலகமெங்கும் பரவியது. இத்தாலியிலிருந்து இவரது பெயரை மட்டும் எழுதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதம் டேவியின் கைகளில் கிடைத்தது என்றால் அவரது உலகப் புகழினை அறிந்து கொள்ளலாம்.\nஉருகிய எரிசோடாவின் மூலம் மின்சாரத்தைச் செலுத்தி அதிலிருந்து சோடியம் என்னும் உலோகத்தைப் பிரித்தெடுத்தார். பொட்டாசியம் கண்டார். ரசாயன ஆராய்ச்சிக்கு மின்சாரம் சிறந்த பயன்பாடாக உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டினார். எனவே, மின்சார ரசாயனத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவரது கடின உழைப்பையும், ஆர்வத்தையும் பார்த்த ஆங்கில அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.\nதற்போதுள்ள குளோராபார்ம், ஈதர் வாயுக்களை மயக்க மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு டேவிதான் வழிகாட்டி. டேவி மறைந்தாலும், நோயாளிக்கு அனஸ்தீசியா கொடுக்கும் மருத்துவர்கள் டேவியை நினைவுகூர்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/14202553/1281367/Kajol-says-Dont-blame-women-for-miscarriage.vpf", "date_download": "2020-01-25T22:43:28Z", "digest": "sha1:UH646GDOZW32L2RE6UPZGT6RRDWRONHX", "length": 12757, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் - கஜோல் || Kajol says Dont blame women for miscarriage", "raw_content": "\nசென்னை 26-01-2020 ஞாயி��ு தொடர்புக்கு: 8754422764\nகருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் - கஜோல்\nஇந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கஜோல் கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் என்று பேட்டியளித்துள்ளார்.\nஇந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கஜோல் கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் என்று பேட்டியளித்துள்ளார்.\nஇந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்தார். நடிகர் அஜய்தேவ்கனை திருமணம் செய்துகொண்ட கஜோலுக்கு நைசா என்ற மகளும், யக் என்ற மகனும் உள்ளனர். கஜோல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\n‘அது 2001-ம் ஆண்டு. ‘கபி குஷி கபி கம்‘ பட காலகட்டம். அப்போதுதான் எனக்கு முதல் கருச்சிதைவு ஏற்பட்டது. படம் நன்றாக வந்திருந்தாலும் எனக்கு அது மகிழ்ச்சியான தருணமாக அமையவில்லை. அடுத்து இன்னொரு முறையும் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. முந்தைய அனுபவத்தைவிட இம்முறை அதிகம் சிரமப்பட்டேன். தாங்கமுடியாத வலி. ஆனாலும் மீண்டு வந்தேன்.\nஇப்போது என் கணவர் மற்றும் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கருச்சிதைவுக்கு ஆளானவர்களை, நம் நாட்டில் ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களை தனிமைப்படுத்துகிறார்கள். குடும்பத்தினரே அசிங்கப்படுத்தி அவர்களை அவமானமாக உணர வைக்கிறார்கள்.\nஇது மிகவும் தவறு. கருச்சிதைவு பற்றி குடும்பத்தினர் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒன்றுதான். இதற்காக பெண்கள்மீது குற்றவுணர்வைச் சுமத்தாதீர்கள்’ இவ்வாறு அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.\nகாதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ்\nமுதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது ஏன்\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாலா படத்திற்காக உடல் எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nஅந்த படம்தான் என் மகளுக்கு பிடிக்காது - கஜோல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது வழக்குப்பதிவு நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு நடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார் சைக்கோ படம் பார்த்��ால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/12/21184246/1277390/Dabangg-3-movie-review-in-tamil.vpf", "date_download": "2020-01-25T23:00:37Z", "digest": "sha1:WUUY5MSNI4OC3WUJ4E7IMM2DEYCXS2BV", "length": 15591, "nlines": 203, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Dabangg 3 movie review in tamil || தன்னுடைய ஸ்டைலில் ரவுடிகளை பந்தாடும் சுல்புல் பாண்டே - தபங் 3 விமர்சனம்", "raw_content": "\nசென்னை 26-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபோலீஸ் அதிகாரியாக இருக்கும் சல்மான்கான், நேர்மையாகவும், ரவுடிகளிடம் இருந்து பறிக்கும் பணத்தை, போலீஸ்காரர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில், பெண்களை கட்டாயப்படுத்தி தவறான தொழிலை செய்யச் சொல்லும் கும்பலை அடித்து நொறுக்குகிறார் சல்மான்கான்.\nஇந்த கும்பலுக்கு தலைவனாக கிச்சா சுதீப் இருப்பது சல்மான்கானுக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே இருக்கும் பழைய பகை காரணமாக இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. சல்மானுக்கும், கிச்சா சுதீப்புக்கும் இடையே இருக்கும் பழைய பகை என்ன இவர்களின் மோதல் எப்படி முடிவு பெற்றது என்பதே படத்தின் மீதிக்கதை.\nசுல்புல் பாண்டேவாக நடித்திருக்கும் சல்மான்கான், நடை, உடல் மொழி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ப்ளாஷ்பேக்கில் சென்டிமென்ட்டாக நடித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். காமெடியிலும், சண்டைக்காட்சிகளிலும், செம்ம ஸ்கோர் செய்திருக்கிறார்.\nசல்மான்கானுக்கு ஏற்ற வில்லனாக நடித்திருக்கிறார் கிச்சா சுதிப். தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். நாயகியாக வரும் சோனாக்‌ஷி சின்ஹா அழகு பதுமையாக வந்து செல்கிறார். மற்றொரு நாயகியாக வரும் சாய் மஞ்சிரேக்கர் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nதனக்கே உரிய ஸ்டைலில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா. ஆட்டம், பாட்டம், சண்டை, சென்டிமென்ட், பன்ச் வசனம் அனைத்தையும் திறம்பட கொடுத்திருக்கிறார். தமிழ் டப்பிங் வசனம் படத்திற்கு பலம். பல இடங்களில் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறது.\nசாஜித் அலி இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். இவரின் பின்னணி இசையும், மகேஷ் லிமாயேயின் ஒளிப்பதிவோடு சேர்ந்து படத்தை பார்க்கும் போது கூடுதல் ரசனை.\nமொத்தத்தில் ‘தபாங் 3’ சபாஷ் போடலாம்.\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது வழக்குப்பதிவு நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு நடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார் சைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/here-and-there/1409-oru-kadaisi-mirasin-kathai", "date_download": "2020-01-26T00:47:27Z", "digest": "sha1:BJKDXP5MBFH4EYA7X4JP7BANJKRRWPXO", "length": 18900, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஒரு கடைசி மிராசின் கதை!", "raw_content": "\nஒரு கடைசி மிராசின் கதை\nதஞ்சை மாவட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு வண்டல் இலக்கியம் படைத்துவரும் சி.எம்.முத்து, இதுவரை பத்து நாவல்களும் 300 சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். காவிரிப் படுகையின் விவசாய வாழ்வு, விவசாயிகளின் வலிமை, வலி ஆகியவற்றை முன்வைக்கும் இலக்கிய ஆவணங்களாக முத்துவின் படைப்புகள் திகழ்கின்றன. அவரின் சமீபத்திய நாவல் ‘மிராசு’. தஞ்சைக் கிராமங்களில் மிராசு என்ற சொல்லுக்கு அரட்டல், உருட்டல், மிரட்டல் என்றெல்லாம் அர்த்���ங்கள் உண்டு. தஞ்சை மண்ணின் மூன்று தலைமுறை வாழ்க்கையைப் பேசுகிறது இந்த நாவல்.\nதஞ்சை மாவட்டம் என்றாலே ஏழை எளிய விவசாயிகளை விடவும் வசதி படைத்த மிட்டா மிராசுகளின் பிம்பமே தூக்கலாகத் தெரியும். சாதியின் பெயரால் ஒரு பெரும் வர்க்கத்தைத் தள்ளிவைத்து அவர்களை அடிமைகளாக்கி அவர்களின் உழைப்பை மட்டும் சுரண்டி வாழ்ந்த பெருமையைப் பேசவில்லை இந்த நாவல். மிராசுதாரர்களின் மேட்டுக்குடி மனோபாவத்தையும், உயர் சாதி ஜபர்தஸ்துகளையும் உயர்த்திப் பிடிக்கவில்லை. மூன்று தலைமுறைகளில் தஞ்சை மக்கள் வாழ்க்கையை அந்த வாழ்க்கையின் ஊடாக அவர்களில் ஒருவராய்ப் பங்கெடுத்து, உள்ளது உள்ளபடி சித்தரிக்கிறார் சி.எம்.முத்து.\nமிராசு என்ற சொல்லை உச்சரித்து அது உண்டாக்கும் அதிர்வுகளை சி.எம்.முத்து தன் முன்னுரையில் பதிவுசெய்கிறார். “தஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருந்த ஏராளமான மிராசுதாரர்களைப் பற்றி அறிந்துவைத்திருக்கின்றேன். அவர்களின் வாழ்க்கைமுறை அபாரமானது. ரசிக்கத்தக்கது. மிடுக்கானது. கொஞ்சம் சூசகமானதும்கூட. அப்படி வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மனிதரின் வாழ்க்கையே இந்த நாவல். அவர்களின் வாழ்க்கை படாடோபமானது. நூதனமான செருக்குமிக்கதும்கூட. இதைச் சொல்லியே தீர வேண்டும் என்ற தீராத முனைப்புடன்தான் இந்த நாவலை எழுத முயன்றேன்.”\nசேது காளிங்கராயர் ராஜாமணி தம்பதியரின் வாழ்க்கைதான் இந்த நாவல். ஒரு மிராசுதாரரின் ஒரு நாள் வாழ்க்கை தொடங்குவதைச் சித்தரிக்கும் விதத்திலேயே பாத்திரங்களின் தன்மையை விளக்கிவிடுகிறார். சேது காளிங்கராயரின் பழமையில் ஊறிய போக்கையும், கிராமத்துக்குப் பள்ளிக்கூடம் வேண்டும் என்று அவர் மனைவி ராஜாமணி முன்வைக்கும் யோசனைகள் மூலம், பழமையை மீறிய புரட்சிச் சிந்தனைகள் அடுக்களைப் புகைபோல் எழுவதையும் சித்தரித்திருக்கிறார். சேது காளிங்கராயர் ஒரு மிராசுதாரராக வாழ்ந்தாலும் அவர் தாத்தா காலத்தில் இல்லாத மாற்றங்கள் தன்னைச் சுற்றி நிகழத் தொடங்கியிருப்பதை ஒருவித பயத்தோடு கவனிக்கிறார். அரசியல், பொருளாதாரம், நிலவுடைமை குறித்து ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வுடன் உடன்படுவதா அல்லது அதனுடன் மல்லுக்கட்டுவதா என்று குழம்பிப்போகிறார். ஊருக்குள் யார் வாழ்ந்தாலும் செத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சுகமாக வாழும் காளிங்கராயர், தமது சொத்துக்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் பயன்படும் தொழுவத்து மாடுகளாகவே பண்ணையாட்களையும் பாவிக்கிறார்.\nபனைமரத்துக் கள்ளும் வெடக்கோழிக்கறியும் தொடுப்பாக ஒரு பெண்ணும் வைத்துக்கொண்டு டாம்பீகமாக வாழும் மிராசுத்தனத்துக்கு எவ்வித பங்கமும் வந்துவிடக் கூடாதே என்பதுதான் அவர் கவலை. காளிங்கராயரை மனிதத்தன்மையற்றவராகவும் கருத முடியவில்லை. கல்லிடுக்கில் முளைத்துத் தலைகாட்டும் சிறு செடிகளைப் போல சிலசமயம் அவருக்குள்ளும் கருணை பூக்கிறது. தனது குழந்தைகளைப் படிக்கவைக்காதது பற்றியோ, தானே படிக்காதது பற்றியோ அவருக்குக் கவலை இல்லை. மிராசுதாரராகிய தனக்கு உதவ கணக்குப்பிள்ளையும் கார்வாரியும் இருப்பதைக் கெளரவச் சின்னமாக கருதுகிறாரே ஒழிய, தனக்குக் கல்வியறிவு இல்லை எனும் இழிவு அவரை உறுத்துவதில்லை.\nகாங்கிரஸ் கட்சியும், திராவிட இயக்கமும் ஏற்படுத்தும் தாக்கங்கள் இந்தளூர் கிராமத்தை எட்டிப்பார்க்கவில்லையா அல்லது அவை குறித்த பதிவுகள் போதுமான அளவு இடம்பெறவில்லையா என்று தெரியவில்லை. ‘மிராசு’ நாவலின் மற்றொரு முக்கிய அம்சம் மூன்று தலைமுறைகளாகக் கிராமங்களில் ஏற்பட்டுவரும் படிப்படியான தளர்ச்சியும், வேளாண்மை வீழ்ச்சியும் மிகச் சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. காவிரிப் படுகை, பாசனமின்றி பாலைவனமாகிக்கொண்டிருக்கும் தஞ்சை மாவட்டத்தில் இன்று பறவைகளையும் அந்த மண்ணுக்கே உரிய மனிதர்களையும் காண முடியவில்லை. அறுவடை காலத்தில் காக்காய், குருவி, நார்த்தம் பிள்ளை, தவிட்டுக் குருவி, அரிக்காடை, உள்ளான், சூத்தாட்டிக் குருவி போன்றவை ஏராளமாக வரும். அவற்றின் பெயர்களை முத்து குறிப்பிடுவது அருமை. எல்லாக் கிராமவாசிகளும் பறவைகளின் பெயர்களையும் பழக்கவழக்கங்களையும் நன்கு அறிந்தவர்கள்தான்.\nஅறுவடை சமயத்தில் வரும் பலவிதமான மனிதர்களை சுவாரஸ்யமாகச் சொல்லிச்செல்கிறார். உடுக்கை அடிப்பவர், குடுகுடுப்பைக்காரர், கிளி ஜோசியம் பார்க்கிறவர், கம்பங்கட்டிக்காரர், நரிக்குறவர்கள், பொம்மை விற்பவன், பம்பாய் மிட்டாய்க்காரன், தோல் பொம்மை நாடகம் போடுகிறவர் என்று இப்படிப் போகிறது அவரது நீண்ட விவரணை. முதன்முதலாக கிர���மத்துக்கு வரும் பேருந்து பற்றிய விவரணை ரசிக்கவைக்கிறது. அதிசயப் பொருளாகக் காட்சியளிக்கும் பேருந்து பற்றி நகைச்சுவையோடு விவரிப்பது நயம்.\nசேதுகாளிங்கராயர், ராஜாமணி தம்பதியரின் மரணத்தோடு நாவல் முடிந்துவிட்டதாகத் தோன்றினாலும், முடிந்துவிடவில்லை. நம்ப முடியாத மாற்றங்களுடன் பெருக்கெடுத்தோடும் வாழ்வெனும் மகாநதி மிராசுதாரர்களையும், மிராசுத்தனத்தையும் அடித்துக்கொண்டு போகிறது. மாற்றங்கள் அவர்களின் வாரிசுகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களும் வாழ்கிறார்கள். ஆனால், அந்த வாழ்க்கை குறித்து ‘மிராசு’ நாவல்போல் சொல்லும்படியாக ஏதும் மிஞ்சுமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன நாவலின் முடிவுறாத பக்கங்கள்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-25T23:37:26Z", "digest": "sha1:PJGK7P4OJQUG7KPFHDC7GIKBWENKNBYO", "length": 9699, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளியாப்பிட்டி மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குளியாப்பிட்டி மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளியாப்பிட்டி மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு (Kuliyapitiya West Divisional Secretariat, சிங்களம்: කුලියාපිටිය බටහිර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்கள���ல் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள குருணாகல் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 68 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 77222 ஆகக் காணப்பட்டது.[2]\nகுருணாகல் மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅலவை பிரதேச செயலாளர் பிரிவு\nஅம்பன்பொலை பிரதேச செயலாளர் பிரிவு\nபமுணுகொடுவை பிரதேச செயலாளர் பிரிவு\nபிங்கிறியா பிரதேச செயலாளர் பிரிவு\nஎகடுவெவை பிரதேச செயலாளர் பிரிவு\nகல்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகனேவத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nகிரிபாவை பிரதேச செயலாளர் பிரிவு\nஇப்பாகமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nபண்டவஸ்நுவரை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு\nகொபேய்கனை பிரதேச செயலாளர் பிரிவு\nகொட்டவெகரை பிரதேச செயலாளர் பிரிவு\nகுளியாப்பிட்டி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு\nகுளியாப்பிட்டி மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு\nகுருணாகல் பிரதேச செயலாளர் பிரிவு\nமாகோ பிரதேச செயலாளர் பிரிவு\nமல்லவபிட்டி பிரதேச செயலாளர் பிரிவு\nமஸ்பொத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nமாவத்தகமை பிரதேச செயலாளர் பிரிவு\nநாரம்மலை பிரதேச செயலாளர் பிரிவு\nநிக்கவெரட்டி பிரதேச செயலாளர் பிரிவு\nபண்டவஸ்நுவரை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு\nபன்னலை பிரதேச செயலாளர் பிரிவு\nபொல்கஹவெலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபொல்பித்திகமை பிரதேச செயலாளர் பிரிவு\nஇரஸ்நாயக்கபுரம் பிரதேச செயலாளர் பிரிவு\nரிதிகமை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடுபத்தாவை பிரதேச செயலாளர் பிரிவு\nவாரியப்பொலை பிரதேச செயலாளர் பிரிவு\nவெரம்புகெதறை பிரதேச செயலாளர் பிரிவு\nகுருணாகல் மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T23:53:01Z", "digest": "sha1:SPLUGHLL6UZTL5APXCHVTUU2YRBCFQ37", "length": 15483, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்தர்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசத்தர்பூர், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது.[1] ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.[2] இங்கு 133,626 மக்கள் வாழ்கின்றனர். இந்த நகரம் சத்தர்பூர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும்.\n7 வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள்\nசத்தர்பூர் 1785 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. புந்தல்கண்ட் சுதந்திரத்தின் நிறுவனர் புந்தல ராஜ்புத்திர தலைவர் சத்ராசலின் பெயரால் இந்த நகரம் பெயரிடப்பட்டது. மேலும் அவரது கல்லறை இங்கு அமைந்துள்ளது. இந்த அரசு 1785 ஆண்டு வரை அவரது சந்ததியினரால் ஆட்சி செய்யப்பட்டது. அதே நேரத்தில் ராஜபுத்திரர்களின் பொன்வார் குலம் சத்தர்பூரை கைப்பற்றியது.[3] 1806 ஆம் ஆண்டில் பிரித்தானிய ராஜ்யத்தினால் குன்வார் சோனே சிங் பொன்வார்க்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 1854 ஆம் ஆண்டில் வாரிசு கோட்பாட்டின் அடிப்படையில் பிரித்தானிய அரசிடம் தோல்வியுற்றதால் சத்தப்பூர் ஜகத் ராஜாவிற்கு வழங்கப்பட்டது. பொன்வர் ராஜாக்கள் 1,118 சதுர மைல் (2,900 கிமீ 2 ) பரப்பளவையும், 1901 ஆம் ஆண்டில் 156,139 மக்கள்தொகையும் கொண்ட ஒரு சுதேச அரசை ஆட்சி செய்தனர்.\n1901 ஆம் ஆண்டில் சத்தர்பூர் நகரத்தில் 10,029 மக்கள் வசித்தனர்.[4]\n1785-1816 குன்வர் சோன் ஷா (இறப்பு 1816)\n1816–1854 பார்த்தாப் சிங் (இறப்பு 1854)\n1854–1867 ஜகத் சிங் (பிறப்பு 1846 - இறப்பு 1867)\n(4 மே 1649 - 20 டிசம்பர் 1731) மகாராஜா சத்ராசல்\n1895-1932 விஸ்வநாத் சிங் (பிறப்பு1866 - இறப்பு1932)\n1932-1947 பவானி சிங் (பிறப்பு 1921 - இறப்பு 2006)[5]\n1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், சத்தர்பூரின் ராஜாக்கள் இந்தியாவுடன் இணைந்தனர். மேலும் சத்தர்பூர் புந்தல்கந்தின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து இந்திய மாநிலமான விந்திய பிரதேசத்தின் ஒரு பகுதியாக மாறியது. விந்திய பிரதேசம் பின்னர் 1956 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.\nசத்தர்பூர் 24.9 ° N , 79.6 ° E இல் அமைவிடத்தை கொண்டது. இது சராசரியாக உயரம் 305 மீற்றர் (1000 அடி) உயரத்தில், மத்திய பிரதேசத்தின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. இந் நகரம் எல்லைகளை உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இது உத்தரபிரதேசத்தின் ஜான்சியிலிருந்து 133 கி.மீ தொலைவிலும், மத்திய பிரதேசத்தின் குவாலியரிலிருந்து 233 கி.மீ தொலைவிலும் உள்���து.\n2011 ஆம் ஆண்டு சனத் தொகை கணக்கெடுப்பின்படி சத்தர்பூரில் 147 669 மக்கள் வசிக்கின்றனர். ஆண்கள் 53% வீதமும், பெண்கள் 47% வீதமும் காணப்படுகின்றனர். சத்தர்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 69% ஆகும். இது தேசிய சராசரி கல்வியறிவு 59.5% வீதத்தை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 75% வீதமாகவும், பெண் கல்வியறிவு 62% வீதமாகவும் காணப்படுகின்றது. மக்கள் தொகையில் 15% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.[6]\nசத்தர்பூரில் பெரிய அளவிலான தொழில்கள் எதுவும் இல்லை. சிறிய அளவிலான தொழில்கள் நடைப் பெறுகின்றன. ஆனால் இந்த தொழில்கள் உள்ளூர் மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை வழங்க போதுமானதாக இல்லை. பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்தது. இருப்பினும், நகரம் வளர்ந்து வரும் தனியார் வணிகத் துறையைக் கொண்டுள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தில் பல கருங்கற் சுரங்கத் தொழில்கள் இயங்கி வருகின்றன.\nபெரும்பாலானவர்கள் விவசாயத்தை தங்கள் வாழ்வாதாரமாக நம்பியிருக்கிறார்கள். இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளடக்கப்படுகிறது. முழு மாவட்டமும் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது.\nஇது சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், டிக்கம்கட் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\nசத்தர்பூர் காவல்துறை என்பது மத்திய பிரதேச காவல்துறையின் சட்ட அமலாக்கப்பிரிவாகும். இந்த மாவட்டம் 5 பொலிஸ் துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 34 காவல் நிலையங்கள் மற்றும் 21 புறக்காவல் நிலையங்கள் உள்ளடங்குகின்றன.\nசத்தர்பூருக்கு பிரசர் பாரதியின் கீழ் அகில இந்திய வானொலியின் வானொலி நிலையம் கிடைத்துள்ளது. இது 675 kHz அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் இங்கு தூர்தர்சன் தொலைக்காட்சிக்கான கருவி பரப்பி டெரி சாலையில் அமைந்துள்ளது.\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட���டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Jagadeeswarann99/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8102", "date_download": "2020-01-25T23:30:04Z", "digest": "sha1:TQAMNKOV3DLQWW4I3A4JS53IS6WG6FAT", "length": 57575, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Jagadeeswarann99/தொகுப்பு02 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்\n5 வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை\n8 சூர்ய சந்திர வம்சம் பற்றி கட்டுரைகள் தேவை\n11 சென்னை விக்கியர் சந்திப்பு\n14 சைவ சமயப் பகுப்புகள்\n17 மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்\n19 தானியங்கியை விட வேகம்\nமாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]\nநீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nஆச்சரியமாகவும், மகிழ்வாகவும் உள்ளது நண்பரே. தொடர்ந்து ஊக்கம் தருவதற்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:51, 2 ஏப்ரல் 2013 (UTC)\nஅகத்தியர் வசிட்டர் 2 பேரும் ஒரே பாத்திரத்தில் பிறந்த இரட்டையர் அல்லவா பின் எப்படி வசிட்டர் மட்டும் பிரம்ம குமாரர் ஆனார் பின் எப்படி வசிட்டர் மட்டும் பிரம்ம குமாரர் ஆனார் குழப்பமாக உள்ளதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:44, 27 ஏப்ரல் 2013 (UTC)\nகுழப்பம் ஒன்றுமில்லை நண்பரே. பிரம்மன் தன்னுடைய படைப்பு தொழிக்கு உதவியாக சிலரை படைத்தாக நம்பப்படுகிறது. அவர்களை பிரம்ம குமாரர்கள் என்று அழைக்கிறார்கள். மானசீக புத்திரர்கள் என்றும் பிரஜாபதிகள் என்றும் அழைப்பதுண்டு. பகுப்பிற்கு வேறு பெயர் பொருத்தமாக இருக்குமென்றால் மாற்றிவிடுங்கள். வசிட்டரின் ஆங்கில விக்கிப்பீடியால் இதுபற்றி குறிப்பும் இருக்கிறது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:54, 27 ஏப்ரல் 2013 (UTC)\nஅன்பு சகோதரன் அவர்களுக்கு வணக்கம் தங்கள் பங்களிப்புகளில் நூற்றியெட்டு சிவ தாண்டவங்களில் சதுரம் ஒரு கணக்கு சூத்திரம் உள்ளது.தாண்டவ விளக்கம் இல்லையே கொஞ்சம் கவனியுங்களேன்.--யோகி சிவம் 15:17, 2 மே 2013 (UTC)\nநிச்சயம் திருத்தம் செய்கிறேன் நண்பரே. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:19, 2 மே 2013 (UTC)\nமறுமொழி இடும் போது, புது வரியில் “:” இட்டு தொடங்குங்கள். உரையாடல் ஒரே பத்தியாக இருந்தால் படிக்க கடினமாக் இருக்கிறது. தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:38, 2 மே 2013 (UTC)\nஇனி அவ்வாறே செய்கிறேன் நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:40, 2 மே 2013 (UTC)\nவலைவாசல்:இந்து சமயம் உருவாக்கும் பொருட்டும், இன்னபிற அவசியமான கட்டுரைகளை உருவாக்கும் பொருட்டும் அண்மைக் காலங்களில் நீங்கள் இரவு பகலாக உழைப்பதனைக் காண்கிறோம். உள்ளம் நெகிழ்ந்து இப்பதக்கத்தினை வழங்குகிறோம் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:19, 3 மே 2013 (UTC)\nபதக்கம் தந்தமைக்கு நன்றி நண்பரே,. நேரமிருக்கும் போது இந்து சமய கட்டுரைகளை மேம்படுத்த உதவுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:03, 4 மே 2013 (UTC)\nஆம், முற்றிலும் பொருத்தமான பதக்கம். உங்கள் உழைப்பு இன்னும் பலரையும் சிறப்பான வலைவாசல்களை அமைக்கத் தூண்டி இருக்கிறது.--இரவி (பேச்சு) 15:31, 10 மே 2013 (UTC)\n--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:34, 10 மே 2013 (UTC)\nஜெகதீஸ்வரன், நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள்; தங்களின் உடல்நலனையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளவும் -அன்புடன் : --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 10 மே 2013 (UTC)\nஅன்பிற்கு நன்றி நண்பரே. நான் உடல்நலத்தினை கவனமாக பார்த்துக்கொள்கிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:55, 11 மே 2013 (UTC)\nவிக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்குமாறு நீங்கள் விடுத்த அழைப்பினை எனது பேச்சுப் பக்கத்தில் கண்டேன். உங்களின் முயற்சிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.\nகட்டுரைகளில் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை திருத்த இயலும்\nகட்டுரைகளை விரிவாக்கம் செய்ய இயலும்\nதேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள், இந்த மாதத்தின் முக்கிய நாள் போன்ற வலைவாசல் பகுதிகளை தொடர்ந்து பராமரிக்க உதவிட இயலும்\n(குறிப்பு: இங்கு ஏற்கனவே 2 செல்வாக்கள் இருப்பதனால், என்னை நீங்கள் சுருக்கமாக சிவகுரு என அழைக்கலாம்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:46, 6 மே 2013 (UTC)\nமிக்க மகிழ்ச்சி சிவகுரு நண்பரே,. சைவக்கட்டுரைகள் பல தொடங்கப்பட்ட இடங்களிலேயே இருக்கின்றன. அக்கட்டுரைகளை சிறப்பு கட்டுரைகளாக தரம் உயர்த்த தங்களைப் போன்ற பங்களிப்பார்களால்தான் இயலும். இது சாத்தியப்படுமாயின் விரைவில் வலைவாசல் சைவம் அமைக்கப்பெறும். அப்போது தாங்கள் வலைவாசலை பராமரிக்கலாம். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:07, 6 மே 2013 (UTC)\nஎன் பங்கிற்கு வாரத்திற்கு பத்து குறுங்கட்டுரைகள் எழுத முடியும். வேற்று மொழிகளில், சைவம், விக்கித் திட்டம் சைவம் தொடர்பான கட்டுரைகள், படங்கள் இருந்தால் இங்கு கொண்டு வருவேன். அவ்வப்போது உரை திருத்தம் செய்ய முடியும். :-) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:20, 6 மே 2013 (UTC)\nவிக்கித்திட்டம் சைவத்தில் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் பட்டியல் நீண்டதாக உள்ளது. வாரம் பத்து குறுங்கட்டுரைகளை உருவாக்கும் முயற்சி இப்பட்டியலை வெற்றிடமாக ஆக்கும் என நம்புகிறேன். தங்களது திட்டங்களுடன் விக்கித்திட்டம் சைவம் மேம்பட யோசனைகள் கூறி வழிகாட்டவும் வேண்டுகிறேன்,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:07, 6 மே 2013 (UTC)\nஇந்திரன் பழி தீர்த்த படலம். வெள்ளையானை சாபம் தீர்த்த படலம். திருநகரங் கண்ட படலம். திருமணப் படலம். உருவாக்கப்படவேண்டிய இக்கட்டுரைகளில் படலம் என்பது விளங்கவில்லை. பார்த்தல் நாயன்மார்களின் கதைகளில் வருவது போல் உள்ளது.அப்படியாக இருந்தால் என்னால் உருவாக்க முடியுமென நினைக்கிறேன்.--ஆதவன் (பேச்சு) 15:01, 6 மே 2013 (UTC)\nஆதவன் நண்பரே, மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ளவை, திருவிளையாடல் புராணம் என்பதில் உள்ள 64 நான்கு சிவனுடைய கதைகளாகும். சிவனுக்கும் அவன் பக்தர்களுக்கும் நடந்த சிறுசிறு நிகழ்வுகளின் தொகுப்புகள் என்று கூட கூறலாம். மேலும் இவற்றில் ஒன்றான தருமிக்குப் பொற்கிழியளித்த படலம், சிவாஜி நாகேஸ் நடிப்பினால் பரவலாக அறியப்பட்டுள்ளது. மற்றவை வெகுஜன மக்களை சென்று சேரவில்லை. படலம் என்பதற்கு சிறுபிரிவு என விளக்கம் தருகிறார் என் அன்னை. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்|உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளில்]] இவற்றை எழுதுவதற்கான தளங்களின் இணைப்பும் கொடுத்துள்ளேன். திருவிளையாடல்களை தமிழ் விக்கிக்கு தர வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:18, 6 மே 2013 (UTC)\nவிக்கித்திட்டம் சைவத்தில் தங்கள் உழைப்புக்கு நன்றி. நேரமெடுத்து பங்களிக்க முயலுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:02, 6 மே 2013 (UTC)\nமிக்க நன்றி நண்பரே. கட்டுரைகளின் உருவாக்கம், மேம்பாடு போன்றோடு விக்கித்திட்டம் சைவத்தினை மேலும் சிறப்பாக ஆக்க தங்களது ஆலோசனைகளையும் கூற வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:21, 6 மே 2013 (UTC)\nவிக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைத்தமைக்கு நன்றி. ஆனால், இது குறித்த துறையறிவோ ஆர்வமோ இல்லை என்பதால் என்னால் பங்களிக்க இயலாத நிலை. பொதுவாக விக்கிச் செயற்பாடுகளில் என்னால் இயன்ற பங்களிப்பைத் தருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:06, 7 மே 2013 (UTC)\nஉங்களிடமிருந்து வழிகாட்டல்களைத்தான் எதிர்ப்பார்க்கிறேன். அது கிடைக்கும் எனவும் நம்புகிறேன் நண்பரே. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:08, 7 மே 2013 (UTC)\nவணக்கம். இன்றுதான் கவனித்தேன்... ஒரே ஒரு சிறப்புக் கட்டுரை மட்டுமே உருவாக்கியுள்ளீர்கள். எனது ஆலோசனை: அர்த்தமுள்ள இந்துமதம் (நூல்), தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், சுவாமி விவேகானந்தர் போன்ற கட்டுரைகளை காட்சிப்படுத்தினால் என்ன இவையாவும் இந்து சமயம் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தானே இவையாவும் இந்து சமயம் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தானே பரிசீலிக்கவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:48, 6 மே 2013 (UTC)\nஆம் நண்பரே,. இந்து சமயத்தின் பல்வேறு கட்டுரைகளை இன்னும் வளப்படுத்த வேண்டியுள்ளது. தங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். முதல் பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்ட இந்து சமய கட்டுரைகளை தேடி அவற்றையும் முன்நிறுத்த வேண்டும். அதற்குள் விக்கிப்பீடியா சைவம் திட்டம் மூலம் சில கட்டுரைகளை உருவாக்கி, மேம்படுத்தினால் நல்லது என்று நினைத்தேன். இன்றே, மற்ற கட்டுரைகளையும் காட்சிபடுத்துகிறேன் நண்பரே. அத்துடன் சிறப்பு படம் போன்றவற்றில் சிறந்தவைகளையும் ஆலோசனைகளை கூறுங்கள். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:23, 7 மே 2013 (UTC)\nகொஞ்சம் இங்கேயும் கவனிக்கவும் nanbare.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:10, 7 மே 2013 (UTC)\nவணக்கம் ஜெகதீஸ்வரன், நீங்கள் எனது பேச்சுப் ப���்கத்தில் கேட்டுக்கொண்டதன்படி, எனது பரிந்துரைகளை வலைவாசலின் துணைப் பக்கங்களில் இட்டு வருகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:19, 9 மே 2013 (UTC)\nநன்றி நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:17, 9 மே 2013 (UTC)\nஜெகதீஸ்வரன் படிமங்களை உருவாக்க பயனர் ஆன்டன் உதவுவார். உங்களுக்கு தேவைப்படும் படிமங்களை அவரிடம் கேட்டுப்பாருங்கள். --குறும்பன் (பேச்சு) 23:15, 8 மே 2013 (UTC)\nநன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 00:30, 9 மே 2013 (UTC)\nவிருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:35, 9 மே 2013 (UTC)\nஅன்புள்ள நடராசன், நீங்கள் உருவாக்கி இணைத்துள்ள 'சைவ நூல்கள்' படிமம் மிகவும் நன்று. சைவப் பலாச்சுளைகளை ஓரிடத்தில் பிட்டு வைத்துள்ளது. மிகச் சிறந்த தொண்டு. பாராட்டுகள். --Sengai Podhuvan (பேச்சு) 11:29, 9 மே 2013 (UTC)\n --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:31, 9 மே 2013 (UTC)\nஜெகதீஸ்வரன், விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைத்தமைக்கு நன்றி. விரைவில் மேலும் கட்டுரைகள் எழுதுவேன். ----மயூரநாதன் (பேச்சு) 13:57, 10 மே 2013 (UTC)\nநன்றி நண்பரே. தங்களுடைய பணிகளுக்கிடையே விக்கித்திட்டம் சைவத்தினையும் மேம்படுத்த இசைந்தமைக்கு நன்றி பல.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:36, 10 மே 2013 (UTC)\nசூர்ய சந்திர வம்சம் பற்றி கட்டுரைகள் தேவை[தொகு]\nஇந்த இணைப்பை பாருங்கள். இதிலுள்ள தகவல்க்ளையும் சேர்த்து சூர்ய சந்திர வம்சம் பற்றி கட்டுரை எழுதுங்கள். தனித்த்னியாக இருக்க வேன்டும். மேலதிக தகவல்களுக்கு en:Solar Dynasty, en:Lunar Dynasty--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:56, 16 மே 2013 (UTC)\nசூரியவன்ஷி க்ஷத்ரியர்கள் என்று நீக்கப்பட்ட பக்கமாக காண்பிக்கிறது நண்பரே. தகவல்கள் இல்லை. :( --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:37, 16 மே 2013 (UTC)\nவணக்கம் ஜகதீஸ்வரன். இளம்பூரனார், பேராசிரியர் போன்றோரை உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தாலொழிய அவர்களை சைவ சமய நூலாசிரியர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:45, 18 மே 2013 (UTC)\nசைவ இலக்கிய வரலாறு (நூல்) அடிப்படையிலேயே இணைத்தேன். வேண்டுமானால் நீங்களும் அந்நூலை படித்துப்பாருங்கள். துரைசாமிப் பிள்ளை அவர்கள் ஆய்வு செய்து எழுதியதை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:50, 18 மே 2013 (UTC)\nஇளம்பூரணர் கட்டுரையிலேயே அவர் சமணர் எனக் கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.(அண்ணாமலைப் பல்கலை��் கழக முதுகலைத் தமிழ் பட்டத்திற்கான பாடத்தில்) எனவே அவரைச் சைவசமய நூலாசிரியர் என்பது தகாது. மேலும் அவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரா அவர் எழுதிய சைவ சமய நூலகள் என்னென்ன என்பதனை அக்கட்டுரையில் குறிப்பிட்டால் நானும் அறிந்துகொள்ள இயலும். அவருடைய தொல்காப்பிய உரையை வைத்தே அவரை சமணர் எனக் கருதுகிறார்கள்.\nமேலும் தாங்கள் மேற்குறிப்பிட்ட நூலில் பத்தாம் நூற்றாண்டு வரை மட்டுமே ஆய்வு ரீதியாக மெய்ப்பிக்கப்பப்பட்டுள்ளது. எனவே அந்நூலை சரியான மேற்கோளாகக் கருத முடியாது. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:58, 18 மே 2013 (UTC)\nமுழுவதும் ஆய்வு செய்துவிட்டு அவர் எழுதத்தொடங்கியதாகவும், காலச்சூழலால் 10ம் நூற்றாண்டு வரையான நூலாசிரியர்களைப் பற்றி எழுத இயன்றதாகவும் விளக்கியுள்ளார். பக் 33ல் சைவ இலக்கியங்களைத் தனித்தனியே காண்பது இனி நாம் மேற்கொள்ள வேண்டிய செயன்முறையாகும். இந்த இலக்கியங்களை ஆக்கித்தந்த ஆசிரியர்களை கீழ்க்காணும் காலமுறையில் மேற்கொள்வது முறை என்கிறார். மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள படி இளம்பூரணர் கட்டுரையில் இவர் சமணர் என்பது பெரும்பான்மை ஆய்வாளர் கருத்து என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்க்கம் இல்லை. பிற ஆய்வாளர்களின் கருத்துகளையும் செவி மடுக்க வேண்டுகிறேன். பகுப்பினை நீக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது. நீக்கியும் இருக்கின்றீர்கள். பிற ஆதாரங்களை அறியும் போது உங்களிடம் சமர்ப்பித்து பின் இணைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:14, 18 மே 2013 (UTC)\nபுரிதலுக்கு நன்றி :)நானும் இது போல ஆதாரம் இருந்தால் தேடிக் கட்டுரையில் இணைக்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:24, 18 மே 2013 (UTC)\nவலைவாசல் ஒன்றிற்கு உப பகுப்புகள் உருவாக்கும் போது வலைவாசலின் பெயரை முன்வைத்து பகுப்புகளை உருவாக்குவது நல்லது. உ+ம்: பகுப்பு:சான்றோர் கூற்று - சைவ வலைவாசல் என்பதற்குப் பதிலாக பகுப்பு:சைவ வலைவாசல்-சான்றோர் கூற்று எனத் தலைப்பிடலாம். மேலும், நீங்கள் உருவாக்குப் பக்கங்கள் எதுவும் தேவையற்றனவெனின் அதனை நீக்குவதற்கு delete வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.--Kanags \\உரையாடுக 07:07, 19 மே 2013 (UTC)\n.அவ்வாறே செய்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:09, 19 மே 2013 (UTC)\nஇந்த வலைவாசல் பக்கத்தில் தோன்றும் அறிமுகம், சிறப்புக் கட்டுரைகள் போன்றவற்றில் காணப்படும் 'சிவப்பு இண���ப்புகள்' கண்களுக்கு உறுத்தலாக உள்ளன. எனவே துணைப்பக்கங்களில் [[]] என்பதனை தாற்காலிகமாக நீக்கி விடலாமா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:09, 21 மே 2013 (UTC)\nநீக்கம் செய்வதற்குப்பதிலாக குறுங்கட்டுரையாக அமைத்துவிடலாம் நண்பரே. சிவப்பிணைப்பு என்பது எப்போதும் விக்கிப்பீடியர்களுக்கு ஆர்வமூட்டுகின்ற ஒன்றாகவே நான் நினைக்கிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:13, 21 மே 2013 (UTC)\nநீங்கள் சொல்வது சரியே. ஆனால், நான் சொல்லவருவது என்னவென்றால்... வலைவாசலுக்குரிய துணைப் பக்கங்களில்தான் [[]] என்பதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன்; கட்டுரைகளின் பக்கங்களில் நீக்கச் சொல்லவில்லை. முகப்பில் சிவப்பு இருப்பது கண்களுக்கு இனிமையாக இல்லை என்பது எனது கருத்து --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:20, 21 மே 2013 (UTC)\nவிரைந்து சீர் செய்கிறேன் நண்பரே--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:21, 21 மே 2013 (UTC)\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:04, 23 மே 2013 (UTC)\nமே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:39, 21 மே 2013 (UTC)\nஅழைப்புக்கு நன்றி நண்பரே. வாரவிடுமுறை நாள் என்பதால் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. இயன்றால் வருகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:04, 21 மே 2013 (UTC)\nகுறுவழுதி என்ற பெயர் பாண்டிய அரசர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. பாண்டிய மன்னன் கலிமான் வழுதியை அண்டர்மகன் குறுவழுதியார் என்று சில வலைதளங்கள் தெரிவிக்கின்றன. அவரே பாடல் அமைத்தாரா அல்லது அவர் பெயர் மற்றொரு புலவரா என்று தெரியவில்லை. அண்டர்மகன் குறுவழுதாயாரை சிலர் பாண்டிய அரசன் என்கிறார்கள் என புலவர் கட்டுரையிலும், குறுவழுதியை புலவர் சிலர் என்கிறார்கள் என்று அண்டர்மகன் கட்டுரையிலும் இட்டு இரு கட்டுரைகளையும் காக்கலாம் என்பதே என் எண்ணம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:15, 24 மே 2013 (UTC)\n'சைவ சமய பட்டியல் கட்டுரைகள்' எனும் பகுப்பின் கீழ் அம்மன் ஆலய வழிபாட்டு வகைகளின் பட்டியல் எனும் கட்டுரையைக் கொண்டு வந்துள்ளேன். சரிதானே --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:27, 25 மே 2013 (UTC)\nசிவசம்மந்தமுடைய சைவம் என்கிறார் சம்மந்தர். அம்மன் சிவனாரின் சக்தியம்ச���் என்பதால் நிச்சயம் இது ஏற்றதுதான். சைவனாகிய என்னைக் கேட்டால் அனைத்து கட்டுரைகளையும் கூட சைவத்தின் கீழ் இணைத்திடலாமென்பேன். :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:04, 25 மே 2013 (UTC)\nவணக்கம் ஜகதீஸ்வரன். சைவ சமயம் குறித்த பகுப்புகளை கட்டுரைகளில் சேர்த்து வரும் நீங்கள் சிலவற்றை நினைவில் கொள்ளவும். நூலாசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்பதனால் அந்நூல் சைவ சமய நூல் என அப்பகுப்பில் சேர்க்க வேண்டாம். சைவ சமயக் கருத்துகளை மையப்படுத்தி எழுதிய நூல்களை மட்டுமே அப்பகுப்பில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சில நூல்களில் தொகுப்பாசிரியர்கள் கூட கடவுள் வாழ்த்தைப் பாடி இணைத்துள்ளனர். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:36, 28 மே 2013 (UTC)\nசரிங்க,. ஏதேனும் தவறாக இணைத்திருந்தால் நீக்கிவிடுங்கள், நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:40, 28 மே 2013 (UTC)\nவார்ப்புரு: வைணவம் (ஆங்கில விக்கியிலிருந்து) என்பதை உருவாக்கினேன். சரிசெய்து உதவ முடியுமா-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:20, 28 மே 2013 (UTC)\nதாராளமாக செய்கிறேன். ஆனால் வார்ப்புரு:வைணவ சமயம் என்ற வார்ப்பரு முன்பே உள்ளதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:27, 28 மே 2013 (UTC)\nமிக்க நன்றி ஜகதீஸ்வரன். இரண்டு வார்ப்புருவில் இடம்பெறும் செய்திகளையும் ஒரே வார்ப்புருவில் கொண்டு வாருங்கள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:38, 28 மே 2013 (UTC)\nவடிவமைப்பு முடிந்துவிட்டது. கட்டுரைகளை இணைத்தல் பற்றி எனக்கு தெரியாதுங்க. :-( அதனால் இரு வார்ப்புருக்களையும் தாங்களே இணைத்துவிடுங்கள். வைணவம் பற்றிய கட்டுரைகள் ஏகம் இன்னும் எழுதப்பெறாமல் உள்ளது. தாங்கள் வைணவம் சார்ந்த கட்டுரைகளை கவனிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:06, 28 மே 2013 (UTC)\nமிக்க நன்றி ஜகதீஸ்வரன். வார்ப்புரு:வைணவம் என்ற தலைப்பை முதன்மைப்படுத்தி உள்ளடக்கங்களை இணைத்துள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:01, 29 மே 2013 (UTC)\nநன்றி ஜகதீஸ்வரன்.சரி செய்துள்ளேன். நேற்றிரவே அக்கட்டுரைகளை நீக்கினேன். ஆனால் பக்கத்தைச் சேமிக்கும்பொழுது இணையம் தொடர்பின்றி கிடைத்தால் இத்தவறு நிகழ்ந்துள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. நீங்கள் விரிவு படுத்திய கட்டுரைகளை அப்பட்டியலில் இருந்து நீக்காமல் ஆயிற்று என்ற குறியிடுங்கள். பிறரும் அறிந்த���கொள்ள வசதியாக இருக்கும். அப்பக்கத்தை வேறொரு நாளில் இற்றை செய்துகொள்ளலாம். மீண்டும் நன்றிகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:34, 2 சூன் 2013 (UTC)\nநன்றிங்க --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:44, 2 சூன் 2013 (UTC)\nமாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்[தொகு]\nநீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகடந்த 30 நாட்களில் மட்டும் 2,862 தொகுப்புகள் செய்திருக்கிறீர்கள். அண்மைய நாட்களில் நான் அறிந்து யாரும் இந்த அளவு முனைப்பாக பங்களிக்கவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் அறிமுகமான காலத்தில் நீங்கள் இவ்வளவு சிறப்பான பங்களிப்பாளராக மிளிர்வீர்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக முனைப்பாக பங்களிக்க வாழ்த்துகள். அதே வேளை, உங்கள் உடல்நலம், பணி, விக்கிக்கு வெளியேயான வாழ்க்கைக்கும் உரிய கவனம் செலுத்த வேண்டுகிறேன். அன்புடன் --இரவி (பேச்சு) 07:14, 2 சூன் 2013 (UTC)\nதங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி நண்பரே. சைவத்திட்டம் இணைப்பின் காரணமாக தொகுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்குமென நினைக்கிறேன். :) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:23, 2 சூன் 2013 (UTC)\nவிருப்பம் ஆம்.. ஜெகதீஸ்வரன் இரவு நீண்ட நேரம் கண்விழித்து விக்கியில் பங்காற்றுகிறீர்கள். தங்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொள்வது மிகவும் அவசியம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:24, 6 சூன் 2013 (UTC)\nதங்களது கனிவுக்கு மிக்க நன்றிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:07, 7 சூன் 2013 (UTC)\nஜெகதீசுவரன், வார்ப்புருக்களில் தலைப்பை மாற்றுக போன்ற வேண்டுகோள்களை சேர்க்க வேண்டாம். அவ்வாறு இணைப்பது அவ்வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் குளறுபடியை ஏற்படுத்தும். பேச்சுப்பக்கங்களில் சேருங்கள்.--Kanags \\உரையாடுக 07:53, 7 சூன் 2013 (UTC)\nபேச்சுப்பக்கத்தில் குறிப்பட்டு பல மாதங்களாகியும் நடவெடிக்கை இல்லை. அதனையடுத்து புதியதாக அறிந்து கொண்ட தொடுப்பிணைப்பியை செயல்படுத்திப் பார்த்தேன். விரைந்து நடவெடிக்கை எடுக்கப்பெற்றது. மகிழ்ச்சியாக அடுத்தடுத்து தொடுப்பிணைப்பியை பயன்படுத்தினேன். இனி அவற்றை தவிர்க்கிறேன். பேச்சுப்பக்கம் தவிற வேறு வழி ஏதேனும் இருந்தாலும் தெரிவிக்கவும்,. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:06, 7 சூன் 2013 (UTC)\nவார்ப்புருக்களின் தலைப்புகளைத் தமிழில் மாற்றுவதற்கு வேண்டுகோள் விடுக்கத் தேவையில்லை. நீங்களே மாற்றி விடலாமே.--Kanags \\உரையாடுக 08:36, 7 சூன் 2013 (UTC)\nநன்றிங்க --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:52, 7 சூன் 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் Jagadeeswarann99 என்ற பெயரோடு ஏதோ ஒரு தொழில்நுட்பம் தானியங்கியை விட வேகமாக இயங்கி வருவதாக தெரிகிறது. அண்மைய மாற்றங்கள் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பங்களிப்புகள் தொடர்ச்சியாக Jagadeeswarann99 என்ற ஏதோ ஒரு தொழில்நுடபம் கொண்டு வழக்கமான தானியங்கிகளை விட மிக வேகமாக விக்கித்திட்டம் சைவம் என்னும் வார்ப்புருவை நீங்கள் இயக்கி வருவதாக அறிகிறேன். அந்த தொழில் நுட்பம் எது என்று அறியத்தந்தால் உதவியாய் இருக்கும். எது எப்படி என்றாலும் உங்கள் பங்களிப்புகளுக்கு பாராட்டுகள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:28, 7 சூன் 2013 (UTC)\nவிருப்பம்--இரவி (பேச்சு) 18:09, 8 சூன் 2013 (UTC)\nகட்டுரைகளை முன்பே நண்பர்கள் உருவாக்கி வைத்துவிட்டதனால் எளிமையாக விக்கித்திட்டத்தில் இணைத்துக்கொள்ள இயலுகிறது. இதற்கு நண்பர்களுக்குத்தான் நன்றி கூறவேண்டும். தங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி். (அதற்காக தொழில்நுட்பத்தோடு ஒப்பிட்டா என்னை ஓட்டுவது :-)) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:40, 7 சூன் 2013 (UTC)\nஅப்படியே, கட்டுரைப் போட்டியில் என்னைப் போன்றவர்களும் துரத்திப் பிடிக்க ஊக்கம் அளிக்கும் வகையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு பெருந்தன்மையுடன் சமயச் சுற்றுலாவுக்குச் சென்றிருப்பதற்கும் நன்றி :)--இரவி (பேச்சு) 18:09, 8 சூன் 2013 (UTC)\nதென்காசியார் தானியங்கி தொழில்நுட்பம் என கையாண்டார், தாங்கள் சமய சுற்றுலா என்கிறீர்கள். உவமைகளை தமிழ்க்கவிஞர்களைப் போல எப்படி தேர்ந்தெடுக்கின்றீர்கள் என்பதை கற்றுத் தந்தால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பிறகு கட்டுரைப் போட்டியி��் நான் எண்ணியதை விட குறைவான பங்களிப்புகளே நேருகின்றன. ஆனால் போட்டி என்பதை புறக்கணித்து ஒவ்வொரு கட்டுரையையும் போட்டி அளவுக்கும் மேல் மெருகேற்றுகிறார்கள். இதைவிட பெருந்தன்மை எவருக்கு வரும். தங்களுடைய ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:58, 9 சூன் 2013 (UTC)\nநன்றி நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:27, 9 சூன் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2013, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425109&Print=1", "date_download": "2020-01-25T22:45:23Z", "digest": "sha1:AYOO6YMWNVFVARHGSW5BZBW3Q7BQI23B", "length": 4670, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிதிலமடைந்த ரோட்டில் தினம் தினமும் அவதி| Dinamalar\nசிதிலமடைந்த ரோட்டில் தினம் தினமும் அவதி\nசிதிலமடைந்த ரோட்டில் தினம் தினமும் அவதி மதுக்கரை மார்க்கெட் பகுதியிலிருந்து, போடிபாளையம் செல்லும் ரோட்டில், எம்.எல்.ஏ., வீதி சந்திப்பருகே, குழி உள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் குழி இருப்பது தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் குழிக்குள் வாகனத்தை விட்டு, விபத்தில் சிக்குகின்றனர். தற்போது மலுமிச்சம்பட்டி மற்றும் அதனையடுத்துள்ள பகுதிகளுக்கு, பெரும்பாலான வாகனங்கள் இவ்வழியேதான் செல்கின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை சீரமைக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அலாவுதீன், மதுக்கரை மார்க்கெட்.\nபற்றி எரியுது பஞ்சு; மூச்சு விட சிரமப்படுது நெஞ்சு\nஏழு மாதமாக ரோடு சீரமைப்பு இழுபறி: போக்குவரத்து வசதிக்கு திண்டாட்டம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t30518p900-topic", "date_download": "2020-01-26T00:20:18Z", "digest": "sha1:MULCR5AAVITC6C6EBPMZZXXJKWFOCETG", "length": 82464, "nlines": 548, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 37", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nவரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nவரலாற்றில் இன்று உலக உணவு தினம்\n1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.\n1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.\n1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.\n1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.\n1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.\n1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.\n1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.\n1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.\n1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.\n1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.\n1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.\n1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.\n1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.\n1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.\n1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nஅனுராகவன் wrote: வரலாற்றில் இன்று\n1532 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சுவாவும் புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்ல்சுக்கு எதிராக இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.\n1565 - மால்ட்டா மீதான முற்றுகையின் போது ஒட்டோமான் பேரரசின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டான்.\n1658 - இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.\n1757 - இந்தியாவில் பலாசி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.\n1758 - ஏழாண்டுகள் போர்: பிரித்தானியப் படைகள் ஜெர்மனியில் கிரெஃபீல்ட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.\n1760 - ஏழாண்டுகள் போர்: ஆஸ்திரியா புரூசியாவை வென்றனர்.\n1772 - இங்கிலாந்தில் அடிமைத் தொழில் சட்ட விரோதமாக்கப்பட்டது\n1794 - உக்ரேனின் கீவ் நகரில் யூதக் குடியேற்றத்துக்கு ரஷ்யாவின் பேரரசி இரண்டாம் கத்தரீன் அனுமதி அளித்தாள்.\n1868 - ���ிறிஸ்தோபர் ஷோல்ஸ் தட்டச்சியந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1894 - பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.\n1919 - எஸ்தோனியாவின் விடுதலைப் போரில் வடக்கு லாத்வியாவில் செசிஸ் என்ற இடத்தில் ஜெர்மனியப் படைகள் தோற்ற இந்நாள் எஸ்தோனிய வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\n1942 - இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.\n1942 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போர் விமானம் ஒன்று தவறுதலாக வேல்சில் தரையிறங்கியபோது கைப்பற்றப்பட்டது.\n1945 - ஜப்பானிய இராணுவத்துக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒகினவா சண்டை அமெரிக்காவின் வெற்றியுடன் முடிவடைந்தது.\n1948 - சிங்கப்பூரில் அனைவருக்கும் அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்டன. அடையாளக் கார்டு இல்லாமல் காணப்படுவது குற்றம் என்று அறிவிக்கப்பட்டது.\n1956 - கமால் நாசர் எகிப்தின் அதிபரானார்.\n1960 - பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.\n1961 - அண்டார்க்டிக் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அண்டார்க்டிக்கா கண்டம் அமைதியான அறிவியல் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்ற ஒப்பந்தத்தில் 23 நாடுகள் கையெழுத்திட்டன.\n1985 - அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500மீ உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.\n1990 - மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.\nஇவ்வளவு சிறப்பான நாளா இன்றைய தினம்...\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nவரலாற்றில் இன்று: ஜூன் 28\nவரலாற்றில் இன்று: யூன் 28\nஜூன் 28 (June 28) கிரிகோரியன் ஆண்டின் 179ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 180ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன.\n1389 – ஒட்டோமான் மற்றும் செர்பியப் படைகள் கொசோவோவில் போரை ஆரம்பித்தன. இப்போர் ஒட்டோமான் இராணுவத்தினர் தென்கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற உதவியது.\n1519 – ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னனானான்.\n1651 – 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைன��க்கும் இடையில் ஆரம்பமானது.\n1763 – ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1776 – ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த “தொமஸ் ஹின்க்கி” தூக்கிலிடப்பட்டான்.\n1880 – அவுஸ்திரேலியாவின் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலி பிடிபட்டான்.\n1881 – ஆஸ்திரியாவும் சேர்பியாவும் இரகாசிய உடன்பாட்டை எட்டின.\n1904 – “நோர்ஜ்” என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.\n1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.\n1919 – முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.\n1922 – ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.\n1940 – சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.\n1950 – வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.\n1964 – மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்.\n1967 – கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.\n1994 – ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.\n2004 – ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.\n1703 – ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். (இ. 1791)\n1907 – தாவீது அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் (இ. 1981)\n1921 – பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)\n1937 – எஸ். எஸ். கணேசபிள்ளை, வானொலி, மேடை நடிகர் (இ. 1995\n1940 – முகமது யூனுஸ், வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.\n1940 – கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 2014)\n1836 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1751)\n1914 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர் (பி. 1863)\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\n1578 - மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.\n1698 - தொமஸ் சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.\n1853 - ரஷ்யா துருக்கியி��் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.\n1876 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.\n1881 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19இல் மரணமானார்.\n1940 - சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.\n1962 - முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.\n1966 - பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.\n1976 - 1954 முதல் பிரிந்திருந்த வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்து கொண்டன\n2002 - உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை அமெரிக்க கோடீஸ்வரரான ஸ்டீவ் ஃபொசெட் பெற்றார். டந்து வந்த தொலைவு 31,380 கிலோ மீட்டர்\n2004 - ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nஆங்கில Rock இசை உலகின் ஜாம்பவான்களான Mick Jagger, Tina Turnerm Madonna, Bob Dylan, Paul McCartney போன்றோர் முதன்முதலாக ஒன்று கூடி ஊதியம் இல்லாமலே இசை மழை பொழிந்தனர்.\n1174 - ஸ்கொட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றியின் படையினரால் கைப்பற்றப்பட்டான்.\n1643 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் ஹென்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.\n1844 - இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.\n1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.\n1908 - லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.\n1878 - பெர்லின் உடன்படிக்கை: சேர்பியா, மொண்டெனேகுரோ, ருமேனியா ஆகிய நாடுகள் ஒட்டோமான் பேரரசில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.\n1923 - லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் \"ஹாலிவுட் குறியீடு\" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது \"ஹாலிவுட்லாந்து\" என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதை�� பெயருக்கு மாற்றப்பட்டது.\n1930 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் உருகுவாயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.\n1941 - இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.\n1977 - மின்சார இழப்பினால் நியூ யோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.\n1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.\n2001 - சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\n1223 - எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.\n1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.\n1865 - எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர்.\n1867 - Alfred Nobel பிரிட்டனில் Surrey என்னுமிடத்தில் dynamite வெடிகுண்டின் செயல்திறனை நேரடியாகச் செய்து காட்டினார்.\n1889 - பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் \"சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற\" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது\n1933 - ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன\n1942 - ஜெர்மனியின் ரகசியப் போலீசான Gestapo - வின் தலைவரைக் கொன்றதற்காக 700 யூகோஸ்லாவியர்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1958 - ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.\n1965 - மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.\n1967 - நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.\n1989 - பிரெஞ்சுப் புரட்சியின��� 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.\n1995 - MP3 பெயரிடப்பட்டது.\n1995 - இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.\n2002 - பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.\n2007 - ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nஜூலை 14, 2008 - தமிழ்-ஜப்பானிய மொழியியல் அறிஞர் சுசுமு ஓனோ மறைந்த நாள்\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\n1014 - பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான்.\n1030 - டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் சமரில் ஈடுபட்டு இறந்தான்.\n1567 - முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.\n1830 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.\n1851 - 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1899 - முதலாவது ஹேக் ஒப்பந்தம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் கைச்சாத்திடப்பட்டது.\n1907 - சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.\n1921 - ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.\n1944 - இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.\n1948 - இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.\n1957 - அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1959 - ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது\n1981 - இங்கிலாந்தின் St.Paul தேவாலயத்தில் இளவரசர் சார்ல்சை மணந்து கொண்டார் இளவரசி Diana Spencer.\n1987 - ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சிய பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\n1987 - இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் இ��்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.\n1987 - இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.\n2005 - ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\n1509 - கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது\n1768 - ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.\n1908 - வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் \"லெ மான்ஸ்\" என்ற இடத்தில் மேற்கொண்டார்.\n1942 - பம்பாயில் நடந்த சில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் பண்டிட் ஜவஹர்லால் நேரு முன்மொழிய சர்தார் வல்லபாய் படேல் வழி மொழிய 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\n1943 - இந்திய தேசியப் படையின் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் பொறுப்பேற்றார்\n1945 - ஐநா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐநாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.\n1947 - பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.\n1967 - ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.\n1973 - தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்\n1988 - மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.\n1989 - ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.\n1990 - ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.\n2000 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினரின் எச். எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.\n2007 - நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nஉலக மண்ணின் மைந்தர் நாள்\nகிமு 48 - ஜூலியஸ் சீசர் பம்பீயை சமரில் தோற்கடித்தான். பம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான்.\n378 - ரோமப் பேரரசன் வேலென்ஸ் தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர்\n1173 - பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.\n1892 - தோமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.\n1902 - ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.\n1907 - இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.\n1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கியதற்காக மகாத்மா காந்தி உட்படப் பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்.\n1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000 முதல் 90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.\n1965 - சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.\n1972 - உகாண்டா அதிபர் இடி அமீன் அந்நாட்டிலுள்ள 60,000 ஆசியர்களையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தவிட்டார்\n1974 - அமெரிக்காவின் 37-வது அதிபர் Richard Nixon வாட்டர்கேட் ஊழல் காரணமாகப் பதவி விலகினார். அமெரிக்க வரலாற்றிலேயே பதவி விலக நேர்ந்த முதல் அதிபர் இவர்\n1991 - யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nகிமு 2492 - ஆர்மீனியா அமைக்கப்பட்டது\nகிமு 480 - பாரசிகர்கள் கிரேக்கர்களை கடற்சமரில் வென்றனர்.\nகிமு 586 - ஜெருசலேமில் சொலமன் மன்னனால் கட்டப்பட்ட முதலாவது ஆலயம் பாபிலோனியர்களினால் அழிக்கப்பட்டது.\n355 - நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியஸ் சில்வானஸ் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான்.\n1786 - மலேசியாவில் பெனாங்க்கில் கப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவனால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது.\n1804 - இரண்டாம் பிரான்சிஸ் ஆஸ்திரியாவின் முத்ல���வது மன்னன் ஆனான்.\n1812 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.\n1898 - அமெரிக்கப் படைகள் புவெர்ட்டோ ரிக்கோவின் மயாகெஸ் நகரினுள் நுழைந்தன.\n1920 - லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது.\n1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.\n1960 - பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது.\n1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.\n1975 - போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் \"மாரியோ லெமொஸ் பிரெஸ்\" தலைநகர் டிலியை விட்டுத் தப்பினார்.\n1984 - வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: \"எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்\".\n1984 - எண்பதுகளில் திடல்தட மன்னனாக விளங்கிய Carl Lewis ஒலிம்பிக் போட்டிகளில் தனது நான்காவது தங்கப் பதக்கத்தை வென்றார். அதன் மூலம் Jesse Owens 1936 இல் நிகழ்த்திய சாதனையை அவர் சமன் செய்தார்\n1995 - அமெரிக்க அதிபர் கிளிண்டன் அணுகுண்டுச் சோதனைகளுக்குத் தடை விதித்தார்\n1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.\n2003 - ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.\n2003 - ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.\n2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nஈழம்: புலிப்படை என்னும் ஆயுதக்குழு தொடக்கம் 1961\nகிமு 30 - மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.\n1281 - மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும் போது சூறாவளியில் சிக்குண்டு இறந்தனர்.\n1480 - ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்���ாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.\n1499 - வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.\n1833 - சிக்காகோ அமைக்கப்பட்டது.\n1851 - ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.\n1877 - அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.\n1883 - கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.\n1952 - மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.\n1953 - சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.\n1960 - எக்கோ I என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.\n1964 - இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.\n1978 - ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவு, அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.\n1981 - ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது\n1985 - ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.\n1988 - இரண்டாம் உலகப் போரின் holocost கொடுமைக்கு ஆளானோருக்கு ஒன்றேகால் பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டுத் தொகை வழங்க சுவிஸ் வங்கிகள் ஒப்புக்கொண்டன\n1990 - வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1990 - அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.\n2000 - கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.\n2005 - ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்\n2005 - மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\n1807 - ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூ யார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்\n1862 - லக்கோட்டா பழங்குடியினர் அமெரிக்காவின் மினசோட்டாவில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தா���்குதலைத் தொடுத்தனர்.\n1939 - த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூ யோர்க் நகரில் காண்பிக்கப்பட்டது.\n1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் ஜெர்மனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.\n1943 - இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.\n1945 - இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.\n1947 - இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.\n1958 - பயனியர் 0 சந்திரனைச் சுற்ற அனுப்பப்பட்டது. புறப்பட்ட 77 செக்கன்களில் இது அழிந்தது.\n1960 - காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1962 - கிழக்கு ஜெர்மனியில் இருந்து பேர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.\n1970 - வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்\n1982 - முதலாவது இறுவட்டு (CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.\n1988 - பாகிஸ்தான் அதிபர் ஜியாவுல் ஹக்கும் அமெரிக்கத் தூதர் Arnold Raphel - ம் உட்பட முப்பது பேர் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஆகாயப் படை விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. அனைவரும் கொல்லப்பட்டனர்\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nஇன்று சர்வதேச இதய தினமாம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nஇன்று சர்வதேச இதய தினமாம்\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nஇதயத்தை பாதுகாப்போம் தகவலுக்கு நன்றி\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nஅக்டோபர் 4: இன்று சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா பிறந்த தினம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஉலக உணவு நாள் (அக்.16 1979)\nஉலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16-ம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945-ம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக���கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979-ம் ஆண்டில் இவ்வமைப்பின் 20-வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150-ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.\n2008-ம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் ''கருப்பொருள் உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்'' என்பதாகும்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகள்:-\n1813 - ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.\n1834 - லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.\n1905 - ரஷ்ய ராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.\n1905 - பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.\n1923 - வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1934 - குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.\n1939 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான ஜெர்மனிய வான்படையின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது.\n1942 - பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.\n1949 - கிரேக்க கம்யூனிசத் தலைவர் நிக்கலாஸ் சக்காரியாடிஸ் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1951 - பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலிகான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n1964 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.\n1973 - ஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர்.\n1975 - கிழக்குத் திமோரில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் இந்தோனிசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1984 - தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூடு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.\n1996 - குவாத்தமாலாவில் கால்பந்து போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் கொல்லப்பட்டனர்.\n1998 - சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினொச்சே லண்டனில் கைது செய்யப்பட்டார்.\n2003 - தமிழ் விக்கிப்���ீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.\n2006 - ஈழப்போர்: இலங்கை, ஹபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.\n2006 - இலங்கையில் 1987-ல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்தது.\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nவரலாற்றில் இன்று எனும் திரி ஓடிகிட்டிருந்ததே\nதிரி வரலாறு பகுதியில் நகர்த்தப்பட்டது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nRe: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம���| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2010/10/blog-post_15.html", "date_download": "2020-01-25T23:48:25Z", "digest": "sha1:TUKPDDBPNGGAQQ4YGNB7WROQ756UFS56", "length": 15114, "nlines": 136, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: இணையமெனும் இனிய வலை", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஅரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும் இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை.\nவீட்டில் திண்ணை வைத்துக்கட்டுவது தமிழா் மரபு. இந்த திண்ணையில் உட்கார்ந்து பல செய்திகள் அலசப்படும். அதுபோல இலாப நோக்கமின்றி நடத்தப்படும் இம்மின்னிதழில் கலை, அரசியல், கதை, கட்டுரை இலக்கியம், கவிதை எனப் பலவற்றையும் படிக்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுகிறது. பழைய மின்னிதழ்களில் இதுவும் ஒன்று.\nஇலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப்போல வெளிவருகிறது. இதில் பலதுறைச் சார்ந்த செய்திகளும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளிவருகிறது. மேலும் திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம்.\nதமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ். 1998 இல் 'நிக்குமோ நிக்காதோ” என்ற பெயரில் வந்த இம்மின்னிதழ் பிறகு 'வார்ப்பு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுமதி, கனிமொழி போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் வெளிவந்துள்ளன. புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நுால்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களை இந்த இதழில் உள்ள 'நூலகம்” என்ற இணைப்பின் வழியாக காணலாம்.\n2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் வ.ந. கிரிதரன் . மாதந்தோறும் வெளிவரும் மின்னிதழ். இதன் நோக்கம் 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” என்பதாம். கவிதை, சிறுகதை, நாவல், நூல் விமர்சனம், அறிவியல். . .இலக்கியம் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகிறது. மேலும் விக்கிபீடியா (தமிழ் தகவல் களஞ்சியம்), மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் இணைப்புகளையும் வழங்குகிறது.\nகதை, கட்டுரை, கவிதை வெளியிடுகிறது. இது ஒரு இலவச மின்னிதழ். ஆனால் மரத்தடி குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே இதில் தங்கள் படைப்புகளை இட முடியும். விரும்பும் எவரும் இதில் உறுப்பினர் ஆகலாம்.\nமாதந்தோறும் வெளிவரும் இம்மின்னிதழைப் பொள்ளாச்சி நசன் நடத்தி வருகிறார். தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், தமிழறிஞர்களின் புகைப்படங்கள், நூல் மதிப்புரை, இலக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை இதில் காண��ாம். ஆங்கிலம் வழியாக தமிழ் கற்பிக்கின்ற பணியையும் இவ்விதழ் செய்துவருகிறது.\nதமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையில் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் சான்றோர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட பட்டியல் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன கட்டுரை, இலக்கியம், அரசியல். . இடம் பெற்றுள்ளன.கவிதைகளை மரபுக் கவிதை, புதுக் கவிதை, கைக்கூ கவிதை என்று வகைப்படுத்தி வெளியிடுகிறது.\nகதைகள், கவிதைகள், சுவடுகள், பூஞ்சிட்டு என்னும் சிறுவர்பகுதி, பலசுவை பகுதி, இலக்கியச் செய்திகள் முதலியன இவ்விதழில் வெளிவருகின்றன. இது ஒரு வார இதழ்.\nகட்டுரை, கவிதை, சிறுகதை, திரை விமர்சனம். . .ஆகியவற்றை எடுத்தியம்பும் வார இதழ் இது. தமிழ் ஈ புக் என்ற இணைப்பின் மூலம் தமிழில் வெளிவருகின்ற மின் நூல்களை காண முடியும். விசை, தலித் முரசு, கூட்டாஞ்சோறு, புதுவிசை, தாகம், தமிழ்ச் சான்றோர் பேரவை. . . போன்ற பல்வேறு சிற்றிதழ்களை அழகாக யுனிகோடில் வெளியிடுகிறது கீற்று என்னும் இணையதளம்.\nசிப்பி : ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் இயங்கும் இவ்விணையதளத்தில தமிழ் பகுதியில் காலச்சுவடு, அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி, தலித், பெண்ணே நீ. . .போன்ற சிற்றிதழ்களைப் படித்து மகிழலாம்.\nவிகடன் குழுமம் - ஆனந்த விகடன், அவள்விகடன், சுட்டிவிகடன், ஜீனியர்விகடன், நாணயம்விகடன், மோட்டார்விகடன், சக்திவிகடன் ஆகிய இதழ்களைக் கொண்டது.இவற்றைப் படிக்கச் சந்தா கட்டவேண்டும்.\nகுமுதம் குழுமம் - தீராநதி, குமுதம், சிநேகிதி.மங்கையர் மலர், கல்கி, தமிழன் எக்ஸ்பிரஸ் , இவை அனைத்தையும் பணம் செலுத்திப் படிக்க இயலும்.\nவிகடன், குமுதம் - அச்சிதழாகவும் இணைய இதழாகவும் ஒரே நேரத்தில் வெளிவருபவை.\nஇலங்கைத் தமிழா் குறித்த செய்திகளை ஈழ நாதம் ஈழ முரசு மற்றும் யாழ் இணையம் வழியாகவும் அறியலாம். தமிழ் முரசு சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் மின்னிதழ். மலேசியா இன்று - மலேசியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவருகிறது.\nபுதுச்சேரி - புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கியத் திங்கள் மின்னிதழ்.\nஇதைத்தவிர தமிழ் சினி டைரக்டரி சௌத் இந்தியன் சினிமா வழியாக தமிழ்த் திரைப்படச் செய்திகளை அறியலாம்.\nஇது வரையில் இணையத்தைத் தொடாத இதழ்களும் இணைய இதழ்கள��க வந்தால் பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும்.\nஇணைய இதழ்களுக்குப் போட்டியாக இணையத்தில் உலா வருபவை வலைபூக்களாகும் இதுபற்றி அடுத்த சந்திப்பில் பார்ப்போமா தோழிகளே\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் - வடலுார் அருட்பிரகாச வள்ளலார்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2010/11/blog-post_16.html", "date_download": "2020-01-25T23:09:41Z", "digest": "sha1:GRCK5YE3HNWQ6HOIUUM4JBY5WDHN4RAC", "length": 10417, "nlines": 115, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: இன்றைய அறிமுகம் - பண்டித ஜவகர்லால் நேரு", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஇன்றைய அறிமுகம் - பண்டித ஜவகர்லால் நேரு\nபண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1889ஆம் ஆண்டு செல்வந்தர் மற்றும் வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவருபராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக உத்திர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். உருது மொழியில் 'ஜவகர்லால்”என்ற சொல்லுக்கு 'சிகப்பு நகை” என்று பொருள். நேரு மற்றும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணாவும், ஆனந்தபவன் என்ற பெரியமாளிகையில் இந்திய உயர் குடிமக்களால் அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர். நேரு இங்கிலாந்து சென்று தம் உயர் கல்வியை தொடர்ந்தார்.\n1912 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும் வழக்கறிஞர் ஆனார். கமலா கவுல் என்ற காஷ்மீரி பிராமணப்பெண்ணை, 1916 பிப்ரவரி 8 இல் மணந்தார். அவர்களுக்கு இந்திராபிரியதர்சினி என்ற மகள் பிறந்தாள், பின்னாளில் அவர் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார்\n1919 இல் ஜாலியன்வாலாபாகில் போராட்டக்காரர்களை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது, இந்த சம்பவம் நேருவைக் கொதிப்படையச் செய்தது . அவர் தன் சக்தியை எல்லாம் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணித்தார். நேரு, மிக வேகத்தில் காந்தியின் நம்பிக்கைக் குரிய வரானார். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள்(1934), சுயசரிதை, (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்கு பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திரஇயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய அரசியல் கௌரவம் மகாத்மா காந்திக்கு அடுத்தப்படியாக மதிக்கப்பட்டது.\nஇந்தியா சுதந்திரம் பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். ஆகஸ்ட் 15 1947 புதுடில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி பெருமை நேருவுக்கு கொடுக்கப்பட்டது. அன்றுமுதல் தன் வாழ்வின் இறுதிவரை சுதந்திர இந்தியாவை கட்டியெழுப்பும் பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மூன்று முறை ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து அவற்றை செவ்வனே நடத்தினார்.\nகுழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.\nகுழந்தைகளை அவர் மிகவும் நேசித்ததால்தான் அவரது பிறந்தநாளை (நவம்பர் 14ஆம் நாள்) நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். மே மாதம் 27 ஆம்நாள் நேரு அவர்கள் இறைபாதம் அடைந்தார்கள்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் - பண்டித ஜவகர்லால் நேரு\nவந்தனை செய்ய வேண்டிய சிந்தனை :\nநம் தேசியகீதத்துக்குக் கொடுக்கபட்ட விளக்கம்\nகுழந்தை இலக்கியம் - சிறுவர் இலக்கியம்:\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21005301", "date_download": "2020-01-25T23:35:46Z", "digest": "sha1:JOQXE4HYVSNLTM6BTH5IXYQA4OY5N255", "length": 39283, "nlines": 776, "source_domain": "old.thinnai.com", "title": "இத்தனை வருடங்களும் – இப்படித்தான் | திண்ணை", "raw_content": "\nஇத்தனை வருடங்களும் – இப்படித்தான்\nஇத்தனை வருடங்களும் – இப்படித்தான்\nஇந்த வாரம் இப்படி என்று தான் தலைப்பிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், நான் எழுதாமல் இருந்த இடைப்பட்ட வருடங்களில் எல்லா வாரங்களும் இப்படித்தான் என்பதாக ஒரு மாற்றமில்லாத அபத்த நாடகமாக உலக அரங்கிலும், இந்தியாவிலும் , தமிழ்நாட்டிலும் அரசியல் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில், கோடி என்பது சில்லறைக் காசாகிவிட்டது போல் ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழல் என்கிறார்கள். மாயாவதி தன் சிலைகளை மானிலத்தில் நிறுவி திராவிட இயக்கத்திலிருந்து தான் பாடம் கற்றுக் கொண்டதைச் சொல்லாமல் சொல்கிறார். சோனியா காந்தி குடும்பம் இந்தியாவின் தலைமைக் குடும்பமாய் உருவாகியுள்ளது. ஸ்ரீலங்காவின் துயரங்கள் முடிவற்று நீள்கிறது. ஆனால் அந்தத் துயரம் தமிழ்நாட்டில் அரசியல் நாடகத்தில் ஒரு பின்னணிக்காட்சியைத் தவிர வேறு எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் தன் பாட்டில் வரலாறு செல்கிறது. இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் ஆ·ப்கானிஸ்தானும், பாலஸ்தீனமும் அப்படியே தான் இருக்கும். வரலாறு முன்னோக்கிச் செல்கிறதா\nஎன் எ·ப் ஹ¤சைன் “எதேச்சாதிகார ” இந்தியாவை விட்டுவிட்டு, கலை வெளிப்பாட்டு சுதந்திரம் பூத்துக் குலுங்கும் கத்தார் நாட்டின் குடிமகனாகிவிட்டார். தஸ்லீமா நஸ்ரீன் மீது முஸ்லீம் எம் எல் ஏக்கள் கொலைமுயற்சியில் ஈடுபட்டு புத்தக வெளியீட்டைக் குலைக்கிறார்கள். டார்·பரில் அரபு முஸ்லீம்கள், கறுப்பின முஸ்லீம்களைக் கொன்று குவிக்கிறார்கள். ஆனால் சூடானின் அரசியல் தலைமை மீது சார்த்தப் பட்ட “மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்காக” நடவடிக்கை எடுக்க முடியாதபடி சீனா, மேற்கு நாடுகள், ஆ·ப்ரிக்க யூனியன் எல்லாமே பாதுகாத்து நிற்கின்றன. கொலம்பியாவில் போதைமருந்து யுத்தத்தில் சிறுவர்களின் பங்களிப்பால் ஒரு தலைமுறை அழிக்கப் பட்டு வருகிறது. நைஜீரியாவில் இஸ்லாமிய-கிருஸ்துவப் போர்கள் பெரும் அழிவ��க்குக் காரணமாய் உள்ளன. யார் சொன்னது நாம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோம் என்று\nமாவோயிஸ்டுகள் தம்முடைய கொலைக் களனாக இந்தியாவின் கணிசமான பகுதிகளை மாற்றிவிட்டனர். அறிவுஜீவிகள் இதனைப் புரட்சி என்று கொண்டாடுகின்றனர். சீனா, சோவியத் யூனியன், கம்போடியா, கியூபா என்று புரட்சியின் வண்ணம் மனித ரத்தச் சிவப்புத்தான் என்று பறைசாற்றினாலும், நம் அறிவுஜீவிகள் மட்டும் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே இல்லை. மார்க்சியத்தின் பேரால் நிகழ்த்தப்பட்ட எந்த புரட்சியாலும், உலக வரலாற்றில் எந்த நாடும் உருப்படியாக நிமிர்ந்து நின்றதில்லை என்று நிதர்சனமாகத் தெரிந்தாலும், நாங்கள் மார்க்சிஸ்டுகள் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்வார்கள். இந்த வன்முறையை வலிமையான முறையில் எதிர்கொள்ளத் தெம்பில்லாமல் சோம்பி நிற்கிறது இந்திய அரசு.\nதமிழ்நாட்டின் முதற்குடும்பம் அரசியல் வலிமையிலும் , செல்வ வலிமையிலும் உச்சாணிக் கொம்பில் நிற்கிறது. எதிர்க்கட்சிகளோ, இரு பெரும் கட்சிகளை அண்டிப் பிழைக்கும் வகையில் தான் உள்ளனவே தவிர தமிழ்நாட்டின் மனசாட்சியாய்ச் செயல்பட இயலாமல், சாதி அரசியலிலும், கட்டைப் பஞ்சாயத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் ஆதரவை இழந்து தனிமைப் பட்டு நிற்கின்றன.\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் தொடங்கி உலகை பவனி வந்து இன்று பாகிஸ்தானிலேயே பெரிய தலைவலியாய் உருப்பெற்று நிற்கிறது. ஸ்பெயின் மும்பை, பிலிப்பைன்ஸ் என்று பரவிவரும் நாசத்தின் தீவிரம் அறியாமல், நம் அறிவுஜீவிகள் வழக்கமான பைத்தியக் காரத்தனத்துடன். இஸ்லாமிய பயங்கரவாதம் என்றெல்லாம் சொல்லக் கூடாது, காரணத்தைப் பாருங்கள், வன்முறையாளர்களை விடுதலை செய்யுங்கள் என்று உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தன்னைத் தானே கொல்லும் வியாதியாக இஸ்லாமிய அடிப்படைவாதம் பல நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது – தமிழ்நாடு உட்பட.\nதாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் இன்னமும் ஓயாமல் பெருகி வருகின்றன. இந்த லட்சணத்தில் சென்சஸில் ஜாதியைப் பதிவு செய்து இந்தப் பிறழ்வை நிரந்தரமாக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.\nஅமெரிக்காவில் பராக் ஒபாமா குடியரசுத் தலைவரானது ஒரு பெரும் பாய்ச்சல் என்றால், அதன் எதிரொலியாக, நிறவெறி வேறு வேறு வடிவங்களில் புத்துயிர் பெற்று, ஒபாமாவுக்கு எதிரான இயக்கமாக உருவாகி வருகிறது. அதன் அடிநாதமாக கிருஸ்துவ அடிப்படை வாதமும், பரிணாம எதிர்ப்பு மற்றும் அடிமைத் தனத்தை நியாயப் படுத்துதல் என்று பின்னோக்கிப் போகிறது அமெரிக்க அரசியல்.\nஐரோப்பாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை மறைக்கும் புர்காவைத் தடை செய்ய ·பிரான்ஸ் முதலான நாடுகள் சட்டம் இயற்றுகின்றன. அமெரிக்காவின் தகர்க்கப்பட்ட இடிபாடுகளுக்கு அருகில் பெரும் மசூதி ஒன்று கட்ட அனுமதி கோருவது பற்றி சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. மலேசியாவில் இந்துக்கள் தம் வாழ்வு நிச்சயமற்று இருக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். நூற்றாண்டுகள் கழிந்து நவீன உலகில் மதங்கள் செயலிழந்து போகும் என்ற கணிப்பைப் பொய்யாக்கி எல்லா மட்டங்களிலும் மதரீதியான அரசியலும் அடிப்படைவாதமும் பல்கிப் பெருகி பூதாகாரமாய் ராட்சசம் மேற்கொண்டுவிட்டன.\nநிதி நிறுவனங்கள் யாருக்கும் புரியாத வகையில் முதலீட்டுச் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பலப்பல அரசாங்கங்களையே வீழ்த்தி விட்டனர். எல்லா நாடுகளும் அழிவின் விளிம்பில் இல்லை என்றாலும் , பல ஐரோப்பிய நாடுகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. வங்கிக் கடனை வாரி வழங்கி மக்களை மயக்கி அவர்கள் தகுதிக்கு மீறிய கடனில் ஆழ்த்தி, பொருளாதாரம் அடியோடு நொறுங்கி விழ அமெரிக்க வங்கிகள் காரணமாயின.\nசுனாமி, ஹைடியில் பூகம்பம் என்று தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடிய உயிரிழப்புகள் லட்சக் கணக்கில் நிகழ்கின்றன. பூகம்பத்தைச் சமாளிக்கும் கட்டடங்கள் இல்லாத ஹைடி அழிவின் கோரத்தில் ஆழ்ந்தது.\nஅமெரிக்க கடற்பகுதியில் எண்ணெய்க்கிணறு வெடிப்பில் கடலின் ஜீவராசிகள் செத்து மிதக்கின்றன. மீனவர்கள் தம் வாழ்வாதாரத்தை இழப்பது மட்டுமில்லாமல், மனித சேதம் என்ன எப்படி விளையக் கூடும் என்று கணிக்கக் கூட முடியாமல் தத்தளிப்பில் மாசு கடற்பரப்பில் விரிந்து செல்கிறது. மலிவுவிலை என்ணெய்க்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாதுகாப்பற்ற யந்திரங்களை நம்பி வாழ்க்கை போய்க் கொண்டிருக்க்றது.\nநம்பிக்கைக் கீற்றுகள் ஏதோ ஒரு முனையில் எப்போதேனும் தோன்றும் என்று எல்லா மக்களையும் போல நம்பிக் கொண்டே நானும்…..\nஒரு விபத்து; சில நிகழ்வுகள்\nஅறிவியல் புனைகதை:- நீர் மேல��� எழுத்து\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று\nகளம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்\nவேத வனம் விருட்சம்- 87\nஎலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்\nஇத்தனை வருடங்களும் – இப்படித்தான்\nஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1\nகுழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது\nபுளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் \nஅற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16\nசிஙக்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்\nஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11\nPrevious:கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)\nNext: புளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஒரு விபத்து; சில நிகழ்வுகள்\nஅறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று\nகளம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்\nவேத வனம் விருட்சம்- 87\nஎலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்\nஇத்தனை வருடங்களும் – இப்படித்தான்\nஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1\nகுழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது\nபுளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் \nஅற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16\nசி��க்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்\nஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32614-2017-03-08-03-29-39?tmpl=component&print=1", "date_download": "2020-01-26T00:39:14Z", "digest": "sha1:6I2Q6PD2X4G425DAZEGTQSXMOV7O6IDQ", "length": 20403, "nlines": 20, "source_domain": "www.keetru.com", "title": "திராவிட இயக்கங்களை செரிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கேடிகள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 08 மார்ச் 2017\nதிராவிட இயக்கங்களை செரிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கேடிகள்\nபார்ப்பனியம் வரலாற்றில் எவ்வளவோ சித்தாந்தங்களை அழித்திருக்கின்றது. இந்தியாவில் தோன்றிய பல தத்துவ தரிசனங்கள் எல்லாம் இன்றைக்கு எழுத்தளவில் மட்டுமே படித்துத் தெரிந்து கொள்ளும் நிலையில் தான் நாம் இருக்கின்றோம். அதுவும் கூட பார்ப்பனியம் அழித்தது போக, மீதமுள்ள எச்ச சொச்சங்களைத்தான். அதனால் சாங்கியத்தையும், உலகாயதத்தையும், நியாய வைசேடிகத்தையும் முற்றிலுமாக அழிக்க முடிந்தது, சமணத்தையும், பெளத்தத்தையும்கூட செரிக்க முடிந்தது. முதலில் தனக்கு எதிரான கருத்தியலோடு போராடும்; முடியவில்லை என்றால் அந்தக் கருத்தியலை செரிப்பதற்கு அந்தக் கருத்தியலின் கூறுகளை எல்லாம் தனதாக்கிக் கொள்ளும். இப்படித்தான் அது வரலாற்றில் தன்னோடு தோன்றிய அனைத்துச் சித்தாந்தங்களையும் இல்லாமல் செய்தது. ஆனால், அதனால் அன்று முதல் இன்றுவரை அழிக்கவும் முடியாமலும், செரிக்கவும் முடியாமலும் பார்ப்பனியத்தின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கும் ஒரு சித்தாந்தமாக திராவிட சித்தாந்தம் மட்டுமே இருக்கின்றது. மற்ற மாநிலங்களில் எல்லாம் பார்ப்பனியம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள முடிந்தபோது, தமிழகத்தில் பார்ப்பனியம் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது. இதுதான் திராவிட இயக்கங்களின் வெற்றி.\nராமனையும், பிள்ளையாரையும் வைத்து மற்ற மாநிலங்களில் பார்���்பனியம் தனது வெற்றியை நிலைநாட்டிக் கொண்டு இருக்கும் போது, தமிழகத்திலோ அதே ராமனையும், பிள்ளையாரையும் செருப்பால் அடித்து, திராவிடம் தன்னுடைய வெற்றியை நிலைநாட்டியது. இன்று வரை பார்ப்பனியத்திற்கு நினைத்தாலே சிறுநீர் கழிக்கும் பயத்தை இந்தியாவில் தந்துகொண்டு இருப்பது திராவிட சித்தாந்தமும், அதன் தலைவர் பெரியாரும் தான். தமிழகத்தைப் பொருத்தவரை சாதியம், மதவாதம், மூடநம்பிக்கை என பார்ப்பனியம் எதன் மீது எல்லாம் கட்டமைக்கப்பட்டதோ, அதன் அடித்தளத்தின் மீதே திராவிட இயக்கம் தாக்குதல் தொடுத்தது. அது பெரும்பான்மைத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவும் பட்டது. அப்படி தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் இங்கே திகவில் இருந்து வெளியேறி, திமுக தேர்தல் பாதையைப் பின்பற்றும் கட்சியாக தன்னை அடையாளப்படுத்தியபோது, அதை தமிழக மக்கள் ஆதரித்தார்கள். இன்னமும் அதை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இது தமிழ்நாட்டு மண்ணுக்கே உரிய தனித்தன்மை. இங்கே நீங்கள் யாரிடம் வேண்டும் என்றாலும் நாத்திகம் பேசலாம், இந்துமதக் கடவுள்களை அம்பலப்படுத்தலாம், ஏன் கடவுளின் சிலைகளை செருப்பால் கூட அடிக்கலாம். அதை யாரும் பெரிய செய்தியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படி ஒரு அசாத்தியமான தன்மையை இங்கே ஏற்படுத்தியது பெரியாரும், திராவிட இயக்கங்களும் தான். ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்கியது திராவிட இயக்கங்கள் தான்.\nதமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்காக என்னென்னமோ செய்து பார்த்தார்கள். மோடியை அழைத்து வந்து மாநாடு நடத்தினார்கள், அமித்ஷாவை அழைத்து வந்து தலித் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் வேலையைப் பார்த்தார்கள், தமிழிசை இனி தினம் ஒரு வேளை சாப்பாடு தலித்வீட்டில் தான் சாப்பிடுவேன் என சத்தியம் செய்தார். இன்னும் சில பேர் தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டை போட்டுக் கொண்டு முஸ்லிம் தீவிரவாதிகளின் வெறிச்செயல் என பீதியைக் கிளப்பினார்கள். தவறான பெண்தொடர்புகளால் கொலை செய்யப்பட்டவர்களை எல்லாம் தேச பக்தர்களாக, இஸ்லாமிய தீவிரவாதத்தால் உயிர் இழந்த பாரத மாதாவின் புதல்வர்களாக்க முயன்றார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்ததுடன் அவை அனைத்தும் பிரியாணி திருடர்களின் சதி என்பதும் அம்பலமானது. இனி தமிழ் நாட்டில் பிழைத்திருக்க வேண்டும் என்றால் ஒரே வழி திராவிடம் என்ற சித்தாந்தத்தை அழிப்பதை விட, ஆரியத்துக்குத் திராவிட ஒப்பனை செய்து, அதையே உண்மையான திராவிடம் என கட்டமைப்பதுதான் என முடிவு செய்துவிட்டார்கள்.\nநேற்றுவரை தமிழ்நாட்டு மக்கள் திராவிட கட்சிகளைப் பார்த்து சலித்துவிட்டார்கள், திராவிட பூமி, திராவிடக் கொள்கை என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை, திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று என்றும், திராவிட இயக்கத்தை போகியில் எரித்து பொங்கல் கொண்டாட வேண்டும் என்றும் சொல்லி வந்த இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற பார்ப்பன, சூத்திர கேடிகள் இன்று பாஜகதான் உண்மையான திராவிடக் கட்சி என சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். நாளை ராமகோபாலன் தான் தமிழ்நாட்டின் உண்மையான பெரியார் என்று சொன்னாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. திராவிட சித்தாந்தத்தின் மீதும் திராவிட அரசியலின் மீதும் தனக்கிருக்கும் வரலாற்றுப் பகையை, தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி தீர்த்துக்கொள்ள அது பார்க்கின்றது. அதிமுகவிற்கும் பிஜேபிக்கும் கொள்கையில் பெரிய வேறுபாடு இல்லை என்று வெங்கயா நாயுடு சொன்னார். இதன் மூலம் அது பிஜேபியை அதிமுகவிற்கு மாற்றாக முன்வைக்க முயற்சி செய்தது. இப்போது அதிமுக அழிந்துவிட்டது, திமுக அழிந்து கொண்டிருக்கின்றது என்ற அரிய உண்மையைப் பொன்னார் அவர்கள் கண்டுபிடித்துள்ளார்.\nஒரு சட்டமன்ற உறுப்பினரைக்கூட பெறத் துப்பில்லாத இந்த அரசியல் அநாதைகளுக்கு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை வந்திருக்கின்றது. ஆனால் ஆசை வெட்கம் அறியாது என்பது போல கள நிலவரத்தைச் சுத்தமாக மறந்துவிட்டு, வெறி நாய்களைப் போல காரணமே இல்லாமல் குரைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு போதும் காவி பயங்காரவாதிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த போது, அந்தப் பக்கம் பிஜேபியினர் போனார்களா எனத் தெரியவில்லை. போயிருந்தால் அங்கே பிஜேபிக்கு எதிராக எழுந்த முழக்கங்களைக் கேட்டு நாண்டு கொண்டு செத்திருப்பார்கள். நெடுவாசல் போராட்ட களத்திற்குப் போன எச்சிக்கலை ராஜாவை அந்த ஊர் மக்கள் ஓட ஓட விரட்டி அடித்து இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் பிஜேபிக்கு இருக்கும் ராஜமரியாதை இவ்வளவுதான். தமிழ்நாட்டு மக்கள் பிஜேபியை ஏதோ மூளை இல்லாதவர்களின் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அதனால் தான் அது தமிழ்நாட்டில் எங்கு கூட்டம் நடத்தினாலும் ஊரில் சும்மா சுற்றிக்கொண்டு இருக்கும் நாய்கள் மட்டுமே நின்று விநோதமாக வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளது. பத்து பெஞ்சு போட்டு மாநாடு நடத்தினால் கூட அதில் ஒன்பது பெஞ்சு காலியாக இருக்கும் நிலையில், எந்தத் தைரியத்தில் இந்த ஜென்மங்கள் எல்லாம் ஆட்சியைப் பிடிக்க அலைகின்றார்கள் என்று தெரியவில்லை.\nதமிழ்நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கின்றது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக மக்கள் பிஜேபியை ஆதரிப்பார்கள் என்று நினைத்து உணர்ச்சிப்பெருக்கில் ‘நாங்கள் தான் உண்மையான திராவிட கட்சி’ என்று சொல்லும் நிலைக்கு செல்வது மனநிலை பிறழ்ந்த நிலையாகும். தமிழ்நாட்டில் உள்ள பாஜக –ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கேடிகள் எல்லாம் இப்போது இப்படித்தான் மனநிலை பிறழ்ந்த நிலையில் சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இத்தனை ஆண்டுகாலம் திராவிட இயக்கங்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் எவ்வளவோ புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டும், தமிழ் நாட்டில் சீண்டுவார் யாருமின்றி அற்பப் பதர்களாக மக்கள் பார்க்கும் இந்த நிலைமையை எண்ணி, எண்ணி மூளை குழம்பிப் போய், என்ன செய்கின்றோம், என்ன பேசுகின்றோம் என்பது புரியாமல் சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இனி தங்களுடைய பேச்சைக் கேட்காத தமிழக மக்களை தமிழிசை, எச்சிக்கலை ராஜா, இல.கணேசன், பொன்னார் போன்றவர்கள் கடித்து வைப்பது மட்டும்தான் பாக்கி. அதனால் தமிழக மக்கள் எவனாவது பிஜேபிகாரனைப் பார்த்தால் கொஞ்சம் உசாராக நடந்துகொள்ளவும். பாம்புக்கு பல்லில் மட்டும்தான் விஷம், இந்த பிஜேபிகாரனுக்கு உடம்பெல்லாம் விஷம்.\nஎனவே தமிழ்நாட்டில் அநாதையான ஆரியம் இப்போது திராவிட முகமூடி அணிந்து வருவதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் நன்றாக உற்று பாருங்கள்... ஆரியம் முகமூடி அணிந்து வந்தாலும், அம்மணமாகவே வரும். அதை வைத்து நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். ஆரியத்துக்கு வரலாற்றில் வெட்கம், மானம், சுயமரியாதை போன்றவை என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37165-2019-05-06-09-43-12?tmpl=component&print=1", "date_download": "2020-01-26T00:53:28Z", "digest": "sha1:OD7TYFBX444VHUJAPQTPBZGHLQXK76LA", "length": 10528, "nlines": 17, "source_domain": "www.keetru.com", "title": "ஸ்ரீமதி பெசன்டம்மையார்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 06 மே 2019\nஸ்ரீமதி பெசன்டம்மையார் நாம் முன் நினைத்தது போலவே திக் விஜயம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சியின் வரவேற்புகளும், உபசாரங்களும் தடபுடலாக நடைபெறுவதாக விளம்பரமாகி வருகின்றது. இந்த சமயத்தில் எதற்காக பெசண்டம்மையாரை பார்ப்பனர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள் என்பதை கடுகளவு புத்தியுள்ள பார்ப்பனரல்லாதாரும் உணரக்கூடும். ஆனால் பார்ப்பனரல்லாதார்களில் முனிசிபாலிட்டி, தாலூகா போர்டு முதலிய ஸ்தானங்களில் பதவி வகிக்கும் சுயமரியாதை அற்ற பலர் இப்பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமாய் இருப்பது நமக்கு மிகவும் அவமானமாக இருக்கின்றது. அநேக பார்ப்பனரல்லாதார்கள் கொள்கையே இல்லாமல் இரண்டு பக்கமும் வாயை வைத்துக் கொண்டு தம்முடைய வாழ்வையே பிரதானமாகக் கருதி திரியும் இழிதன்மை மாறினாலொழிய பார்ப்பனரல்லாதாருக்கு சுயமரியாதை ஏற்படுவதென்பது கனவேயாகும்.\nஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் பதவி கிடைக்கும்வரை தான் பார்ப்பனரல்லாதார் என்றும், பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு பாடுபடுகின்றவனென்றும், பார்ப்பன அக்கிரமங்களை அடக்கவே இப்பதவிகளுக்கு ஆசைபடுகிறேன் என்றும் சொல்லிக் கொண்டு பல்லைக் காட்டி பதவி பெற்றதும், பெற்ற தாயை துரோகம் செய்வது போல் தன்னையும் பரிசுத்த பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு பார்ப்பனக் கூட்டத்துக்கு வால் பிடிப்பதில் பந்தயம் போட்டு முந்த ஆரம்பித்து விடுகிறார்கள். இதைப்போல் சிறுமை குணம் வேறு கூட்டத்தில் இருப்பதாக நாம் சொல்ல முடியாது.\nஎன்ன காரியத்திற்காக முனிசிபாலிட்டிகளும், போர்டுகளும் பெசண்டம்மையாருக்கு உபசாரபத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டும் அவ்வம்மையார் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு செய்த நன்மை என்ன அவ்வம்மையார் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு செய்த நன்மை என்ன அவ்வம்மையாரின் நாணயம் என்ன இனியும் அவ்வம்மையார் செய்யப் போகும் காரியமென்ன ஒன்றையுமே கருதாமல் இம்மாதிரி காரியங்கள் செய்வதால் இம்மாதிரி பார்ப்பனரல்லாதார் தங்களுக்கு சுயபுத்தியும், சுயமரியாதையும், பகுத்தறிவும் இருப்பதாக எப்படி சொல்லிக் கொள்ள முடியும் ஒன்றையுமே கருதாமல் இம்மாதிரி காரியங்கள் செய்வதால் இம்மாதிரி பார்ப்பனரல்லாதார் தங்களுக்கு சுயபுத்தியும், சுயமரியாதையும், பகுத்தறிவும் இருப்பதாக எப்படி சொல்லிக் கொள்ள முடியும் ஒரு சிறு பார்ப்பனப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு லோககுரு வந்துவிட்டார், லோக குரு வந்து விட்டார் என்று பார்ப்பனர்களைவிட மோசமாய் ஏமாற்றுவதும், தினம் பரமாத்மாக்களுடனும், மகாத்மாக்களுடனும் பேசுவதாக வேஷம் போடுவதுமாகிய வழிகளில், பார்ப்பன மதத்தை பிரசாரம் செய்வதும் இவ்வளவும் அல்லாமல் அரசியலிலும் மிகவும் மோசமாக நடந்து ஒத்துழையாமையின்போது எதிர் பிரசாரம் செய்ததும், பஞ்சாப் அக்கிரமங்களைப் பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்திற்கு விரோதமாய் வெள்ளைக்காரருடன் சேர்ந்துகொண்டு “பஞ்சாப்காரர்கள் வெள்ளைக்காரர் மேல் செங்கல்லை எறிந்ததற்கு வெள்ளைக்காரர்கள் பீரங்கி மூலமாகவும், ஆகாச கப்பல் மூலமாகவும் ஈயக்குண்டையும் வெடி குண்டையும் எறிந்தது மிகவும் சரி” என்றும் சொல்லி, வெள்ளைக்காரர்களை ஆதரித்ததுடன் இன்னமும் தன் கோஷ்டி முழுவதையும் விட்டு வெள்ளைக்காரருக்கு உதவியும் செய்ய சொல்லி இருக்க இப்போது திடீரென்று எவ்விதத்தில் அம்மையாருக்கு தேசாபிமானமும், இந்தியாபிமானமும் வந்துவிட்டதென்று கேட்கின்றோம்.\nஇந்தம்மையாரை இப்போது நடத்துகின்றவர்கள் யார் என்பதும் அம்மையார் பிரசாரம் இன்னதுதான் என்பதும் யாருக்குத்தான் தெரியாது என்று சொல்ல முடியுமா\nஸ்ரீமான்கள் எ.ரங்கசாமி அய்யங்காரும், சத்தியமூர்த்த�� அய்யரும் மறைமுகமாயிருந்து கொண்டு நடத்துகின்றார்கள். அம்மையின் பிரசாரமெல்லாம் பார்ப்பன மதப் பிரசாரமும் பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றுவதுமேயாகும். அதோடுகூடவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஆnக்ஷபிப்பதுமாகும். இந்த நிலைமையில் உள்ளவர்களை பார்ப்பனர்கள் வரவேற்கவும், பூர்ண கும்பமெடுக்கவும் மற்றும் படம் வைத்து பூஜிக்கவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனரல்லாதார் எதற்காக இதில் சேருகின்றார்கள் என்பதுதான் நமது கேள்வி.\nஆதலால் இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.11.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/12144415/1280942/Neha-Pendse-gives-it-back-to-trolls-targeting-her.vpf", "date_download": "2020-01-26T00:12:03Z", "digest": "sha1:SSYIH2ACHZODOJIAOHOX4Z5YIYAKTHKA", "length": 13694, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மூன்றாவது மனைவியானது தவறா? - நடிகை நேஹா பதிலடி || Neha Pendse gives it back to trolls targeting her husban", "raw_content": "\nசென்னை 26-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n - நடிகை நேஹா பதிலடி\nதமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ள நேஹா பென்ட்சே, மூன்றாவது மனைவியானது தவறா என கேட்டுள்ளார்.\nதமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ள நேஹா பென்ட்சே, மூன்றாவது மனைவியானது தவறா என கேட்டுள்ளார்.\nமவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நேஹா பென்ட்சே. மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்தார். சில டி.வி., சீரியல்களிலும் நடித்து வந்தார். இவர் சமீபத்தில், ‌ஷர்துல் பயஸ் என்ற தொழில் அதிபரை மணந்து கொண்டார். ‌ஷர்துல் பயசுக்கு ஏற்கனவே இருமுறை திருமணமாகி, இருவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.\nஇந்த 2 திருமணம் வழியாக, அவர் 2 குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த நிலையில், இப்படி மூன்றாவதாக ஒருவரை திருமணம் செ���்து கொண்டுவிட்டீர்களே என, நேஹாவை பலரும் கேட்டுக் கொண்டே இருந்தனர். அதுகுறித்து, அவர் பதில் ஏதும் சொல்லாமலேயே இருந்து வந்தார். தொடர்ந்து இதே கேள்வியே மாற்றி மாற்றி கேட்கப்பட, ஒரு கட்டத்தில், இந்த கேள்வி அவருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விட்டது.\nசமீபத்தில், பேட்டி அளித்த நேஹா, தன்னுடைய கோபத்தைக் கொட்டியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- உலகத்தில் எங்குமே நடக்காமல், நான் மட்டுமே, ஒருவருக்கு மூன்றாவது தாரமாக போனதாக சொல்கின்றனர். இன்று, ஒருவர் மூன்று அல்லது நான்கு பேரை திருமணம் செய்து கொள்வதெல்லாம் வாடிக்கையாகி விட்டது.\nதங்களுடைய வாழ்க்கைக்காகத்தான் எல்லோரும் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து, அதன் வழியில் பயணிக்கிறார்கள் என்பது மிக நன்றாக தெரிந்தும், இது ஏதோ மிகப்பெரிய தவறு போல பேசுவது சரியான அணுகுமுறை அல்ல.\nஒரு ஆண், ஏற்கனவே இரு பெண்ணோடு உறவில் இருந்தார் என்பதைத்தான் குற்றமாக இந்த சமூகம் பார்க்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது, யாரும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. திருமணத்துக்கு முன்பே கூட, எல்லோருமே சிலருடன் தொடர்பில்தான் இருக்கின்றனர்.\nஇவ்வாறு நேஹா கூறி இருக்கிறார்.\nNeha Pendse | நேஹா பென்ட்சே\nகாதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ்\nமுதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது ஏன்\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாலா படத்திற்காக உடல் எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது வழக்குப்பதிவு நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு நடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார் சைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T22:34:02Z", "digest": "sha1:PTVXY5DB2XKZNBJNNYB3KB3NA3GJOWYK", "length": 9384, "nlines": 149, "source_domain": "kallaru.com", "title": "நோக்கியாவின் புதிய மாடல்: பின்பக்கத்தில் மட்டும் 5 கேமரா", "raw_content": "\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nHome தொழில் நுட்பம் நோக்கியாவின் புதிய மாடல்: பின்பக்கத்தில் மட்டும் 5 கேமரா\nநோக்கியாவின் புதிய மாடல்: பின்பக்கத்தில் மட்டும் 5 கேமரா\nநோக்கியாவின் புதிய மாடல்: பின்பக்கத்தில் மட்டும் 5 கேமரா\nகடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் மாநாட்டில், நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் பற்றி அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில் மொபைலின் பின்பக்கத்தில் பெண்டா கேமராவுடன் தயாரிப்பதாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. பெண்டா கேமரா என்றால் ஐந்து கேமரா என்பதாகும்.\nஅறிவித்த 4 மாதங்களுக்குப் பிறகு தற்போது நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை 49,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் nokia.com மற்றும் flipkart.com ஆன்லைன் ஷாப்பிங்கில் நோக்கியா 9 ப்யூர் வியூ போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஆன்லைனில் மட்டும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள்மொபைல் ஷோரூம்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:\nபிராசசர்: ஸ்னாப்டிராகன் 845 சிப்\nஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை\nபேட்டரி சக்தி: 3,320 mAh\nதிரை அளவு: 5.99 இன்ச்\nசார்ஜர்: 18W ஃபாஸ்ட் சார்ஜர்\nPrevious Postபெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இலவச லேப்டாப் கேட்டு முன்னாள் மாணவர்கள் தர்ணா. Next Postபெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி மான் பலி.\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nவாசகர்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nதிருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெர��்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nபெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு.\nபெரம்பலூர் அருகே எசனையில் 7 வீடுகளில் திருட்டு.\nகல்வி & வேலைவாய்ப்பு 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,_2017", "date_download": "2020-01-26T00:53:40Z", "digest": "sha1:7LLYBQEB2RLRFJBOOH7FZ7RWEEOACA7C", "length": 15747, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2017 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2017\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2017ஆம் ஆண்டில் தமிழ் மொழியில் தயாரித்து வெளியான தமிழ்திரைப்படங்களின் பட்டியல்.\n1 அதிக வசூலான திரைப்படங்கள்\n2.2 ஜூலை - டிசம்பர்\nபாகுபலி 2 ஆர்கா மீடியா ஒர்க்ஸ் ₹1706.5 கோடி (அமெரிக்கா $262.05 மில்லியன்) [1]\nபைரவா விஜயா புரொடக்சன்சு ₹120 கோடி (அமெரிக்கா $0.1மில்லியன்) [2]\nசிங்கம் 3 ஈராஸ் இன்டர்நேசனல் ₹107.7 கோடி (அமெரிக்கா $16.54மில்லியன்) [3]\nரி 6 பச்சாயிளி பரிமளா\nஉன்னை தொட்டு கொள்ள வா\n14 கோடிட்ட இடங்களை நிரப்புக\n20 சிவப்பு எனக்கு பிடிக்கும்\nச் 3 குற்றம் 23\n9 மொட்ட சிவா கெட்ட சிவா\nநாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை\nல் 7 8 தோட்டாக்கள்\nமே 5 ஆரம்பமே அட்டகாசம்\nசங்கிலி புங்கிலி கதவத் தொற\nன் 2 7 நாட்கள்\nஒரு இயக்குனரின் காதல் டைரி\nஒரு கிடாயின் கருணை மனு\n23 அன்பானவன் அசராதவன் அடங்காதவன்\nலை 14 ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்\nநீ என்ன மாயம் செய்தாய்\n11 பொதுவாக எம்மனசு தங்கம்\n25 அட்ரா ராஜா அடிடா\nர் 1 குரங்கு பொம்மை\n18 சென்னையில் ஒரு நாள் 2\n27 கடைசி பெஞ்ச் கார்த்தி\n17 என் ஆளோட செருப்பக் காணோம்\n22 சக்க போடு போடு ராஜா\n2010 களின் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு ���ட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/comet-is-phone-that-floats-on-water-010084.html", "date_download": "2020-01-25T23:06:35Z", "digest": "sha1:C7KDWV7KQDXHUHDAZ6TLWJGETOENRLPU", "length": 16687, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "Comet is a Phone That Floats on Water - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n13 hrs ago ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n14 hrs ago துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\n16 hrs ago இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nLifestyle வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் தற்சமயம் பல்வேறு வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக பிரபலமான வாட்டர் ப்ரூஃப் கருவிகளை வழங்குவதில் புகழ் பெற்ற சோனி நிறுவனம் தசனது வாடிக்கையாளர்களிடம் சோனி வாட்டர் ப்ரூஃப் கருவிகளை நீரில் பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொண்டது. இந்த தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிலையில் சோனி உள்ளிட்ட பல்வேறு வாட்டர் ப்ரூஃப் கருவிகளுக்கும் போட்டியாக இருக்கும் கருவி வெளியாக உள்ளது.\nஇங்கு நீரில் மிதக்கும் ஐபிஎக்ஸ்7 சான்று பெற்றிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். நீரில் மிதக்கும் கோமெட் ஸ்மார்ட்போன் குறித்து விரிவான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nகேமிராவில் பதிவான நம்பமுடியாத மின்னல் தாக்குதல்..\nகோமெட் ஸ்மார்ட்போன் தற்சமயம் இன்டிகோகோ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.\nகோமெட் ஸ்மார்ட்போன் IPx7 சான்று பெற்றிருக்கின்றது. இதனால் இந்த கருவி நீரில் மிதக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயோயன்ட் ஸ்மார்ட்போன் ஆகும்.\nகோமெட் ஸ்மார்ட்போன் கருவியில் 16 எம்பி ப்ரைமரி மற்றும் 16 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n4ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் கொண்டு 4.7 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி திரை கொண்டிருக்கின்றது.\nஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம், ஸ்டாக் யூஸர் இன்டர்ஃபேஸ் மற்றும் க்யூ லாக் என்க்ரிப்ஷன் கருவியினை பாதுகாக்கும்.\nஇந்த கருவியை முன்பதிவு செய்ய 32ஜிபியின் விலை $249 மற்றும் 64ஜிபியின் விலை $289 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகோமெட் ஸ்மார்ட்போன் குறித்த வீடியோ\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்-க்கு போட்டியாக களமிறங்கும் மோட்டோரோலா ரேசர்\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nFlipkart Republic Day Sale 2020: நீங்கள் தவறவே விட கூடாத அட்டகாசமான சலுகைகள் இவைதான்\nதுல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா\nஉலகின் முதல் 16 ஜிபி ரேம் ஸ்மார்ட் போன்., எப்போது அறிமுகம்\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nநண்பர்களிடம் போனை கொடுக்க பயமா- இனி தயக்கம் வேண்டாம்- இதோ வழிமுறைகள்\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nஇந்தியா: 108 மெகா பிக்சல் கேமரா கொண்ட 'சியோமி மி நோட் 10' விலை மற்றும் அறிமுகம் தேதி லீக்\nதேஜாஸ் ரயிலில் பொழுதுபோக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை என்ன தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: 44எம்பி டூயல் செல்��ீ கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்.\nவாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்\nSundar Pichai முக அங்கீகார சேவைக்கு தடை வேண்டும் பதிலடி கொடுத்த மைக்ரோசாப்ட் ஸ்மித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/101286.html", "date_download": "2020-01-26T00:24:23Z", "digest": "sha1:3V6RJG6JN4MMV3IT4OKCXDY5KBDBQKY6", "length": 13272, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சுமந்திரன் தலைவராக வருவது தமிழ் மக்களுக்கு சாபக்கேடாக அமையும்!!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nசுமந்திரன் தலைவராக வருவது தமிழ் மக்களுக்கு சாபக்கேடாக அமையும்\nமாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ்மக்களை இன்று இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. பிரிந்துசென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டுமென்று சுமந்திரன் கோரிக்கை விடுக்கின்றார். நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கு நாங்கள் காரணமல்ல. திறமையற்ற தலைமையை இதற்கு காரணம். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கொழும்பில் படித்துக்கொண்டிருந்த சுமந்திரனுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கின்றது இவருக்குத் தமிழ் மக்களின் பிரச்சினை என்னவென்று தெரியுமா இவருக்குத் தமிழ் மக்களின் பிரச்சினை என்னவென்று தெரியுமா என கேள்வியெழுப்பியுள்ளார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nதொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ்மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப அனுபவித்து வந்த உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஐக்கிய தேசியக் தங்களைவிட கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீது பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஏற்கனவே திரு சம்பந்தன் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். மாவை சேனாதிராஜாவும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கின்ற ஒரு கருத்தும் தற்போது பரவி வருகின்றது. இவர்கள் தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்க படலாம் என்ற ஒரு கருத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்டு வருகின்றது.\nதேர்தலில் போட்டியிடாமல் தலைவர்கள் தேசியப்பட்டியல் மூலம் வருவதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் என்ற யோசனையில் அவர்கள் அவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதனையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது.\nமாவை சேனாதிராஜா ஒரு கருத்தினைக் கூறி வருகின்றார். பொதுத் தேர்தலில் போட்டியிடுவது போட்டியிடாமல் இருப்பது அது எனது சொந்த பிரச்சனை, அதனைப் பற்றி மற்றவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறுகின்றார்.\nதமிழ் மக்கள் தற்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தது. இதுவே அவர்களின் தவறான நோக்கமாகவும் இருந்தது. மாறாக கடந்த கால அரசாங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது தவிர அவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொண்டு முடிந்திருக்கவில்லை.\nமாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ்மக்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nபிரிந்துசென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டுமென்று சுமந்திரன் கோரிக்கை விடுக்கின்றார். நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கு நாங்கள் காரணமல்ல. திறமையற்ற தலைமையை இதற்கு காரணம். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கொழும்பில் படித்துக்கொண்டிருந்த சுமந்திரனுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கின்றது இவருக்குத் தமிழ் மக்களின் பிரச்சினை என்னவென்று தெரியுமா\nகடந்தகாலத்தில் கம்பெரலிய திட்டத்தின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் நடைபெற்ற படாத சில அவர�� திட்டங்களை மேற்கொள்வதற்குப் நிதிப் பிரச்சனை காரணமாக ஓடுப்பட்டுத் திரிகின்றனர். ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க முடியாத தமிழ் தேசியக்கூட்டமைப்பு, வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி உள்ளது. கம்பெரலிய திட்டத்தினூடாக கடந்த கால அரசாங்கத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட நிதிகளை தற்போதுள்ள அரசாங்கத்தின் ஊடாக விடுவிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயன்று வருகின்றது. இதன்மூலம் அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை கம்பெரலிய திட்டத்தினூடாக சில திட்டங்களை மேற்கொண்டு பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிறைவு செய்வதற்கு அவர்கள் இவ்வாறான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாணாமற்போனவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதை ஜனாதிபதி கூறவேண்டும் – விக்னேஸ்வரன்\nகிளிநொச்சியில் இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு\nயாழ்ப்பாணத்தில் சுகாதார ஊழியர்கள் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்\nயாழ்.மாநகரசபையை கவனிப்பதற்காக ஆளுநரால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாாி நியமனம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes/34", "date_download": "2020-01-26T00:40:58Z", "digest": "sha1:U7I5NUCM7SCIUB2FJE5LMPT5UVQ7O3F3", "length": 8283, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\n06.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 21ம் நாள் புதன் கிழமை.\n06.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 21ம் நாள் புதன் கிழமை.\n06.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 21ம் நாள் புதன் கிழமை.\nகிருஷ்ண��ட்ச துவாதசி திதி நாள் முழுவதும். விசாகம் நட்சத்திரம் காலை 7.23 வரை. பின்னர் அனுஷம் சிரார்த்த திதி. தேய்பிறை துவாதசி. சித்தியோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பரணி சுபநேரங்கள் காலை 9.15 – 10.15 மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 12.00 – 1.30 எமகண்டம் 7.30 – 9.00 குளிகைகாலம் 10.30 – 12.00. வாரசூலம் வடக்கு (பரிகாரம்– பால்)\nமேடம் : புகழ், பெருமை\nஇடபம் : தெளிவு, அமைதி\nமிதுனம் : பிரயாணம், அலைச்சல்\nகடகம் : குழப்பம், சஞ்சலம்\nசிம்மம் : ஜெயம், புகழ்\nகன்னி : பணம், பரிசு\nதுலாம் : பெருமை, செல்வாக்கு\nவிருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்\nதனுசு : பரிவு, பாசம்\nமகரம் : வெற்றி, அதிர்ஷ்டம்\nகும்பம் : சினம், பகை\nமீனம் : உயர்வு, மேன்மை\nமார்கழி உற்சவம் திருப்பாவை நோன்பு 21ம் நாள். “ஏற்றகலங்கள் எதிர் பொங்கி மீ தளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்” உரை – பால் கறக்கும் பாத்திரங்கள் பொங்கி வழியும்படி இடைவிடாமல் பாலைச் சொரியும் வள்ளலான பெரும்பசுக்களை அதிகமாகக் கொண்ட நந்தகோபரின் செல்வளே எழுந்திரு. வேதங்களின் ஊற்றே விஸ்வ ரூபம் எடுத்தவளே. பல அவதாரங்கள் எடுத்த ஜோதியே உறக்கம் விட்டு விழித்துக் கொள். பகைவர்கள் உன்னோடு போரிட பலம் குன்றி எதிர்த்து நிற்க முடியாமல் உன் வாசலில் வந்து உன்திருவடிகளை வணங்குவதைப் போல் நாங்களும் உன்புகழ்பாடி உன்வாசலில் நிற்கின்றோம். (ஆண்டாள் திருவடிகளே சரணம்)\nசுக்கிரன், கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 2\nபொருந்தா எண்கள்: 3, 7, 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிவப்பு\nஇராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251681625.83/wet/CC-MAIN-20200125222506-20200126012506-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}