diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0329.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0329.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0329.json.gz.jsonl" @@ -0,0 +1,361 @@ +{"url": "http://old.veeramunai.com/Cinema/a-r-rahman-gets-his-29th-filmfare-award", "date_download": "2020-01-19T21:41:27Z", "digest": "sha1:TEEWVGLML7HDYWRQ6DU4PG55LLBJD2QQ", "length": 4115, "nlines": 49, "source_domain": "old.veeramunai.com", "title": "29-வது முறையாக பிலிம்பேர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான்! - www.veeramunai.com", "raw_content": "\n29-வது முறையாக பிலிம்பேர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான்\nஇசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது அளிக்கப்பட்டது.\nரோஜா படத்துக்காக முதல் முறையாக பிலிம்பேர் விருது பெற்றார் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், காதலன், ஆர்டிபர்மன் சிறப்பு பிலிம்பேர் விருது, பம்பாய், ரங்கீலா, காதல் தேசம், மின்சாரக்கனவு, தில்சே, ஜீன்ஸ், தால், முதல்வன், அலைபாயுதே, லகான், பகத்சிங், சாதியா, ஸ்வதேஸ், ரங் தே பசந்தி, சில்லுனு ஒரு காதல், குரு (பின்னணி இசை), சிவாஜி த பாஸ்,ஜானே து யா ஜானே நா, ஜோதா அக்பர், டெல்லி 6, விண்ணைத்தாண்டி வருவாயா, விண்ணைத் தாண்டி வருவாயா (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு பிலிம்பேர் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.\nஇந்த முறை ராக்ஸ்டார் இந்திப் படத்தின் இசைக்காக அவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவர் பெறும் 29வது பிலிம்பேர் விருது.\nநேற்று முன்தினம் மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த விருதினை அவர் பெற்றுக் கொண்டார். இந்த விருதின் நுனியில் வைரங்கள் பதித்துக்கொடுத்திருந்தனர் பிலிம்பேர் விழா குழுவினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/functional-programming/", "date_download": "2020-01-19T21:35:25Z", "digest": "sha1:TAFFZA2DAHWSLRTPNE6NBMLSZMUBEVQU", "length": 20479, "nlines": 220, "source_domain": "www.kaniyam.com", "title": "functional programming – கணியம்", "raw_content": "\nசெயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறிய ஜாவாஸ்கிரிப்ட்டு – பகுதி 10\nசெயற்கூறிய நிரலாக்க அடிப்படைகள் குறித்து கடந்தசிலவாரங்களாக படித்துவருகிறோம். இதனை அன்றாட பயன்பாட்டில் எப்படி பொருத்துவது இன்றளவிலும் கூட, செயற்கூறிய நிரலாக்கமொழிகளைப் பயன்படுத்தி நிரலெழுதும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைப்பதில்லை. ஆனால், பெரும்பாலான வலைச்செயலிகள் உருவாக்கும் நிரலர்கள் ஜாவாஸ்கிரிப்ட்டை அன்றாடம் பயன்படுத்தி நிரலெழுதுகின்றனர். எனவே, நாம் இதுவரை கற்ற கோட்பாடுகளை ஜாவாஸ்கிரிப்ட்டில் எப்படி பயன்படுத்துவது என இப்பகுதியில்…\nசெயற்கூறிய நிரலாக்கம் – தரவின வரையறை – பகுதி 9\nஇயல்நிலைமொழிகளில் (Static languages) ஒரு செயற்கூற்றின் வரையறையோடு, தரவினங்களும் (data types) பிணைக்கப்பட்டுள்ளதை, பின்வரும் எடுத்துக்காட்டில் காணலாம். public static String quote(String str) { return “‘” + str + “‘”; } பொதுப்படையான தரவினங்களைக் (generic types) குறிக்கும்போது, இது இன்னும் சிக்கலானதாகிறது. private final Map getPerson(Map…\nசெயற்கூறிய நிரலாக்கம் – இயங்குவரிசை – பகுதி 8\nபெரும்பாலான நிரல்கள் அல்லது செயலிகள் ஒற்றைஇழையைக் (single-threaded) கொண்டவையாகவே இருக்கின்றன. பலவிழைகளைக் (multi-threaded) கொண்ட நிரல்களில், இவ்விழைகள், ஒருகோப்பினை அணுகவோ, இணையத்திற்காகவோ காத்திருப்பதிலேயே நேரத்தை செலவழிக்கின்றன. இயல்பாகவே மனிதமூளை தான்செய்யவேண்டிய செயல்களை ஒன்றன்பின் ஒன்றாக செய்யவே திட்டமிடுகிறது. நம் எல்லோருக்கும் பரிச்சயமான சுவையானவொரு ரொட்டி தயாரிக்கும் எடுத்துக்காட்டுடன் இதைப்புரிந்துகொள்ளலாம். இதற்கான படிநிலைகள்: இவ்வெடுத்துக்காட்டில் ஒன்றையொன்று சாராத…\nசெயற்கூறிய நிரலாக்கம் – பொதுவான செயற்கூறிய செயற்கூறுகள் – பகுதி 7\nசெயற்கூறிய நிரலாக்கமொழிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூன்று முக்கியசெயற்கூறுகளைப்பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம். நமக்கு நன்கு பரிச்சயமான, எளிமையான ஜாவாஸ்கிரிப்ட்டு நிரலிலிருந்து தொடங்கலாம். இந்நிரலில் வழுவேதுமில்லை. ஆனால், இதற்குள் பெரும்பிரச்சனையொன்று அடங்கியிருக்கிறது. அதென்னவென்று கண்டறிய முடிகிறதா இதுவொரு வார்ப்புநிரல் (Boilerplate code). ஒரு தீர்வைச்செயல்படுத்துவதற்கு இவை உதவுகின்றனவேயன்றி, இவற்றால் தீர்வினைத்தரமுடியாது. ஆனாலும் இதுபோன்ற கட்டளைகளை நாம் அன்றாடம் அதிகஅளவில்…\nசெயற்கூறிய நிரலாக்கம் – ஒற்றைஉள்ளீட்டாக்கம் – பகுதி 6\nமுந்தைய பகுதியில் mult மற்றும் add என்ற இருசெயற்கூறுகளைகளின் உள்ளீட்டுஉருபுகளின் எண்ணிக்கையின் வேறுபாட்டால், அவற்றைக்கொண்டு செயற்கூற்றுக்கலவையை உருவாக்கமுடியாமல் போனது. இங்கே add செயற்கூறு இரண்டு உள்ளீட்டுஉருபுகளை ஏற்கிறது. எனவே அதனை ஒற்றை உள்ளீட்டுஉருபை ஏற்கும் mult என்ற செயற்கூறோடு கலந்து புதிய செயற்கூற்றை வரையறுக்கமுடியாது. நமது mult5AfterAdd10 செயற்கூற்றுக்குத்தேவையான add10 செயற்கூற்றை add செயற்கூற்றிலிருந்து பின்வருமாறு…\nசெயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறுகளின் கலவை – பகுதி 5\nஉலகெங்குமுள்ள நிரலர்களுக்கு ஒரு பொதுப்பண்பு உண்டு. ஒருமுறை எழுதிய நிரலை மறுமுறை எழுத அவர்கள் விரும்புவதில்லை. முன்பெழுதியதுபோன்ற நிரலை மீண்டும் எழுதநேரும்போது, ஏற்கனவே உள்ள நிரலைப்பயன்படுத்தவே முயல்கிறோம். கொள்கையடிப்படையில், நிரலின் மறுபயன்பாடு என்பது மிகச்சிறந்த கோட்பாடு. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. குறிப்பிட்ட தேவைக்காக நிரலெழுதும்போது பிற இடங்களில் அதைப்பயன்படுத்துவது கடினமாகிறது. அதேநேரத்தில், மிகவும்…\nசெயற்கூறிய நிரலாக்கம் – சூழச்சுருட்டு – பகுதி 4\nClosureஐப்பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னதாக, அதைப்பயன்படுத்தும் ஓர் எளிய செயற்கூற்றைக்காணலாம். இவ்வெடுத்துக்காட்டில் grandParent என்ற செயற்கூறு, g1, g2 என்ற உள்ளீட்டு உருபுகளை ஏற்றுக்கொண்டு, g3 என்ற மாறியை வரையறுத்து, parent என்ற செயற்கூற்றைத் திருப்பியனுப்புகிறது. parent என்ற செயற்கூறு, p1, p2 என்ற உள்ளீட்டு உருபுகளை ஏற்கிறது. p3 என்ற மாறியை வரையறுக்கிறது. child என்ற…\nசெயற்கூறிய நிரலாக்கம் – உயர்வரிசை செயற்கூறுகள் – பகுதி 3\nகீழேயுள்ள நிரலிலுள்ளதைப்போன்ற செயற்கூறுகளை நமது அன்றாட நிரலாக்கப்பணியில் கண்டிருப்போம். அடிப்படையில், இவ்விரு செயற்கூறுகளும் ஒரேவேலையைத்தான் செய்கின்றன. அதாவது, கொடுக்கப்பட்ட மதிப்பை (ssn / phone), ஒரு செங்கோவையைக்கொண்டு (RegularExpressions) சரிபார்த்து, அதன் விடையை அச்சிடுகின்றன. எனவே, இவ்விரு செயற்கூறுகளுக்குப்பதிலாக ஒரு செயற்கூற்றைமட்டும் வரையறுத்து, மாறுபடுகின்ற மதிப்புகளை உள்ளீட்டு உருபுகளாக அளிக்கலாம். இதனால் validateSsn, validatePhone என்ற…\nசெயற்கூறிய நிரலாக்கம் – நிலைமாறாத்தன்மை – பகுதி 2\nமுன்குறிப்பு: கருத்தனின் பரிந்துரைப்படி, Functional programming என்பதற்கு “செயற்கூறிய நிரலாக்கம்” என்ற பதத்தையே தொடர்ந்து பயன்படுத்துவோம். இந்த நிரலை முதன்முதலில் பயன்படுத்தியபோது, xம், (x + 1)ம் சமமாக இருக்கமுடியாதென்ற அடிப்படை கணித சமன்பாட்டை மறந்துவிட்டிருந்தோம். xன் மதிப்புடன் ஒன்றைக்கூட்டி, அதன் விடையை மீண்டும் xல் சேமிக்கவேண்டும் என்பதே, பிறமுக்கிய மொழிகளில் , இதன் பொருள். ஆனால்,…\nசெயல்பாட்டு நிரலாக்க அடிப்படைகள் – பகுதி 1\nஇதுநாள்வரையில் பொருள்நோக்குநிரலாக்கத்தைப் (object oriented programming) பயன்படுத்தியே நிரலெழுதி வருவோர், செயல்பாட்டு நிரலாக்கத்தைக் (functional programming) கற்றுக்கொள்ளவேண்டுமென்றால் அதன�� அடிப்படைக்கருத்துக்களை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். முதலில் இது சற்றே கடினமான விசயமாகத்தெரிந்தாலும், சரியான கோணத்திலிருந்து அணுகும்போது எளிமையானதாகவே இருக்கிறது. முதன்முதலில் ஒரு வாகனத்தை ஓட்டக்கற்றுக்கொள்ளும்போது மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொள்கிறோம். பிறர் செய்வதைக்காணும்போது எளிமையாகத்தோன்றினாலும், நாமே செய்யும்போது நாம்…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/iruttu-movie-teaser/", "date_download": "2020-01-19T21:58:11Z", "digest": "sha1:5TWLYSNLE2GL6L5SVA3KP2TTSJBZOSUV", "length": 5170, "nlines": 131, "source_domain": "gtamilnews.com", "title": "இருட்டு படத்தின் அதிகாரபூர்வ டீஸர்", "raw_content": "\nஇருட்டு படத்தின் அதிகாரபூர்வ டீஸர்\nஇருட்டு படத்தின் அதிகாரபூர்வ டீஸர்\nIruttu Movie TeaserIruttu TeaserSundar Cஇருட்டுஇருட்டு டீஸர்சுந்தர்.சி\nநேத்ரா பட நாயகி சுபிக்‌ஷா புகைப்பட கேலரி\nசைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்\nநடிகை விபத்தில் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு\nஅமலாபாலின் ப்ளஸ் பாயிண்டை கண்டுபிடித்த எஸ்வி சேகர்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-19T21:15:54Z", "digest": "sha1:PVXSD7DVKCMFDEEGU6XLKH3K72KERGXU", "length": 6130, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "நத்தையில் முத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்த��.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநத்தையில் முத்து 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nகே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2016, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzEwMDc3NzU5Ng==.htm", "date_download": "2020-01-19T21:00:22Z", "digest": "sha1:L4IH262LXMYVDMJXUGH3YAVM7DVDJRB6", "length": 16194, "nlines": 194, "source_domain": "paristamil.com", "title": "ஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...\nஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..\n1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.\n2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.\nஇதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா....\"ப‌ச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது\nமுதல் தளத்துல அறிக்கை பலகைல \"முதல் தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்\" அப்டின்னு போட்டுருந்துச்சு\nஇது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா\nஇரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல \"இந்த தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் \" அப்டின்னு போட்டுருந்துச்சு\nஇதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.\nமூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல \"இந்த தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். \" அப்டின்னு போட்டுருந்துச்சு\nஅந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.\nநாலாவது தளத்துல அறிக்கை பலகைல \"இந்த தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.\nவீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் \" அப்டின்னு.இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே\nகடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்.\" அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.\nஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல \"இந்த தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.\nவீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் \" அப்டின்னு.\nஅவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..\nஆறாவது தளத்துல அறிக்கை பலகைல\n\"இந்த தளத்தில் கணவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .\nஎங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...\nபார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் \" அப்டின்னு போட்டிருந்தது.\nடாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nஇறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்\nஎதிரொலி காலை ஆறு மணிக்கு உங்களை எழுப்பி விடும்\nஅது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaibloggers.blogspot.com/2008/05/blog-post_6392.html", "date_download": "2020-01-19T20:58:06Z", "digest": "sha1:FG3XNHZV3N7JFGW5ABSA47SSUKYX2MTO", "length": 12361, "nlines": 171, "source_domain": "puduvaibloggers.blogspot.com", "title": "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்: மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடங்கியது..", "raw_content": "\nதமிழு��் சமூக அக்கறையும் எங்களை இணைத்துள்ளன\nமதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடங்கியது..\nபயிற்சி அளிப்பவர்களுக்கு உதவியாக ஒளிப்படம் காட்டும் அருணபாரதி. படங்கள், வீடியோ இணைப்பது குறித்து வினையூக்கி.\nதிரையில் வீடியோ இணைப்பது... மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் சோர்வில்லாமல்...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கம் மதிய உணவுக்குப் பிறகு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.\nபுகைப்படம், வீடியோ படம் இணப்பது குறித்து வினையூக்கி, அருணபாரதி ஆகியோர் பயிற்சி அளித்துக் கொண்ர்டிருக்கின்றனர்.\nபங்கேற்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் தங்களுக்கான சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்கின்றனர்.\nமேலும், வலைப்பதிவைப் படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை எப்படி அனுப்புவார்கள், அவர்களுடைய கருத்துக்களை எப்படி வெளியிடுவது குறித்தும் பயிற்சி அளிக்கிறார்கள்.\nஇடுகையிட்டது கோ.சுகுமாரன் Ko.Sugumaran நேரம் 2:51 PM\nலேபிள்கள்: தமிழ்க் கணினி, பதிவர் பட்டறை, பயிற்சிப் பட்டறை\nசிறப்பான முயற்சி. நிறைய பேர் கலந்து கொண்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... :)\nபுதுச்சேரி தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நிரல்\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் நிறைவு பெறுகிறத...\nவிழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் புதுச்சேரி வலை...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கின் நிறை...\nவிழுப்புரம் பயிலரங்கில் கலந்துக் கொண்ட சென்னை வலைப...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கிற்கு \"தமிழ்மணம்\" ...\nவிழுப்புரம் பயிலரங்கில் \"தமிழ் மென்பொருள்\" அறிமுகம...\nவிழுப்புரம் பயிலரங்கில் 'இணைய உலாவிகள்' அறிமுகம்.....\nவிழுப்புரம் பயிலரங்கில் \"தமிழில் இயங்குதளங்கள்\"......\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் \"கூகுள்\" சேவைக...\nவிழுப்புரம் பயிலரங்கில் பதிவுகளைத் 'திரட்டி'களில் ...\nவிழுப்புரம் பயிலரங்கில் குறிச்சொல் பற்றியும் அதன் ...\nமதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடங்கியத...\nஅமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களுக்கு புதிய வலைப்பத...\nதமிழர்களை ஒருங்கிணைக்க கணினியில் தமிழ் முயற்சி பயன...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் அமைச்சர் திரு....\nவிழுப்புரம் பயிலரங்கில் தமிழ் எழுத்துகள், விசைப் ப...\nவிழுப்��ுரம் பயிலரங்கில் புதிய வலைப்பதிவுகள் தொடக்க...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு விறுவிறுப்போடு த...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு தொடங்க உள்ளது.....\nஆரவாரமில்லாமல் மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் பயி...\nவிழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு மே 1...\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் எழுத்து மாற்றம்\nகோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுப்-பொருண்மை களில் எழுத்து மாற்றம் தொடர்பான கலந்துரையரங்கம் இருந்தது. (பார்க்க படம்-1) இதி...\nவிக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறவேண்டும் –தினமணி செய்தி\nபுதுச்சேரி பிப்-20 விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகமாக இடம்பெறவேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி அ.ரவிசங்கர் தெரிவித்தார...\nதமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு - தமிழக அரசியல் இதழில் கட்டுரை\nதமிழக அரசியல் தளத்தில் வெளியான செய்தி இணைப்பு தமிழ்மொழியை வளப்படுத்தும் வகையில் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்ய தமிழக அரசு மு...\nவிழுப்புரத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை\nவிழுப்புரத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடக்கவுள்ளது. 08-01-2011 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிக...\nகணினி தொழில் நுட்பம் (6)\nSubscribe to புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்\nCopyright (c) 2013 புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் | இணைய தளம் : புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ennathan-aanal-enna-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-01-19T22:34:02Z", "digest": "sha1:SMCSUF3XWWHCF7WXXSXE5KKMB4WN7ZHZ", "length": 4755, "nlines": 130, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ennathan Aanal Enna – என்னதான் ஆனால் என்ன Lyrics - Tamil & English Lucas Sekar", "raw_content": "\nEnnathan Aanal Enna – என்னதான் ஆனால் என்ன\nஎன் மீட்பர் உயிரோடு உண்டு\nஎன் துணையாளர் முன் செல்கிறார்\nஎன்னதான் காடு மரணமே கிறிஸ்து\n1. காடு மேடு கடந்து சென்றாலும்\nகரம் பிடித்து என்னை நடத்துகிறாரே\nஆறுகளை நான் கடக்கும் போதும்\n2. மரணமே ஆனாலும் என்ன\nஎனது ஜீவன் உமது கரத்தில்\n3. கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே\nஉமது பாதம் எனது தஞ்சம்\n– என்னதான் காடு மரணமே கிறிஸ்து\nMalaigal Ellam Vazhigal Aakkuvar – மலைகளெல்லாம் வழிகளாக்குவார்\nJeyithaare Jeyithaare – ஜெயித்தாரே ஜெயித்தாரே\nKartharuku Pudhu Paatta – கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க\nUnga Vasanam – உங்க வசனம் மனமகிழ்ச்சியா\nYaakoba Pola Naan – யாக்கோபைப் போல நான்\nNeer Thiranthaal Adaipavanillai – நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82150-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3122432.html", "date_download": "2020-01-19T22:21:30Z", "digest": "sha1:O4EUZLKR45A76PLRHAGBB6DPNGZ6UAQV", "length": 7598, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாப்பாரப்பட்டியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nபாப்பாரப்பட்டியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்\nBy DIN | Published on : 28th March 2019 09:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாப்பாரப்பட்டி அருகே தேர்தல் விதியை உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 1.50 லட்சத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nபின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பென்னாகரம் உதவி தேர்தல் அலுவலர் தேன்மொழியிடம் ஒப்படைத்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் முருகன் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி மற்றும் வாத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் பிக்கிலியிலிருந்து பென்னாகரத்துக்கு நான்கு சக்கர சிறிய கனரக வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா மண்டபத்தின் அருகில் மகேஷ்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அவ்வழியாக வந்த சிறிய கனரக வாகனத்தை சோதனை செய்ததில் தேர்தல் விதியை மீறி உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 1. 50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். அதன்பின்பு பறிமுதல் செய்த பணத்தை பென்னாகரம் தேர்தல் உதவி அலுவலர் தேன்மொழியிடம் ஒப்படைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/jan/28/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3-1056525.html", "date_download": "2020-01-19T21:59:27Z", "digest": "sha1:MJADJM55ZREBHBCCVFIDIPPJMOSXOWRI", "length": 10133, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீயணைப்பு வீரர் பயிற்சி, விளையாட்டுக்கு தமிழக அரசு ரூ.31.59 லட்சம் ஒதுக்கீடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதீயணைப்பு வீரர் பயிற்சி, விளையாட்டுக்கு தமிழக அரசு ரூ.31.59 லட்சம் ஒதுக்கீடு\nBy dn | Published on : 28th January 2015 11:26 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதீயணைப்புத் துறையில் கனரக ஓட்டுநர் பயிற்சி, விளையாட்டுக்கு தமிழக அரசு ரூ.31.59 லட்சம் ஒதுக்கியுள்ளது என ஏடிஜிபியும், தீயணைப்பு தடுப்பு, மீட்புத் துறை இயக்குநர் ரமேஷ் குடவாலா தெரிவித்தார்.\nமதுரையில் புதன்கிழமை நடைபெற்ற தென்மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கான குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து சிறப்பாக பணிபுரிந்த வீரர்களை தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டது. மேலும், தென்மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர்கள், உதவி அலுவலர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தேன்.\nபதவி உயர்வு, ஊதிய முரண்பாடுகள் குறித்து பலரும் மனு அளித்தனர். ஆனால், தீயணைப்புத் துறையில் பணியில் சேரும் போது அனைத்து விவரங்களையும் அறிந்தே சேருகின்றனர். மனுக்களை அரசு பரிந்துரைக்கு அனுப்பிவைப்பேன்.\nதீயணைப்புத் துறையில் கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தற்போதைய வீரர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக அரசு ரூ.23.59 லட்சம் ஒதுக்கியுள்ளது.\nதீயணைப்புத் துறையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த இதுவரை ரூ.60 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. தற்போது, அரசு ரூ.8 லட்சம் அளித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள தீயணைப்புத் துறை பயிற்சி மையம் மேம்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் புதிய பயிற்சி மையம் அமைக்கப்படும். அதன் பிறகே மதுரையில் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.\nமதுரை அலங்காநல்லூர் தீயணைப்பு நிலையம் விரைவில் செயல்படுத்தப்படும். தீயணைப்பு வாகனங்கள் தாமதத்தை தவிர்க்க மாதம் இருமுறை தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nகூட்டத்தில், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு வீரர்கள் மனு அளித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் சரவணகுமார் (மதுரை), கருப்பையா (தேனி), பாலசுப்பிரமணி (தூத்துக்குடி) மற்றும் மதுரை நிலைய அலுவலர்கள் செழியன், சுரேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/190453?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-01-19T22:28:29Z", "digest": "sha1:ROSID74HL2OT4CLCMSVICS6GBB7DXPUL", "length": 18742, "nlines": 341, "source_domain": "www.jvpnews.com", "title": "பீடாதிபதி உட்பட 14 பிரிவுகளின் தலைவர்கள் இராஜினாமா - JVP News", "raw_content": "\nகிளிநொச்சியில் பகிரங்கமாக நடத்தப்படும் விபச்சார விடுதி..\nயாழ் தனியார் வைத்தியசாலையில் நடக்கும் பெரும் அநியாயம்\nகோட்டாபயவின் உத்தரவை மீறி கொழும்பில் மூவின மக்களும் தமிழில் இசைத்த தேசிய கீதம்\nதமிழக ஜல்லிக்கட்டை ரணகளமாக்கிய இலங்கை அமைச்சரின் காளை\nகொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வரலாற்றை மாற்றும் தமிழ் அரசியல் கைதி\n வலிமை படத்தின் லேட்டஸ்ட் தகவல்\nகாற்றின் மொழி சீரியல் நடிகையா இது.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிருப்திய��ல் ரசிகர்கள்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nதற்கொலை முயற்சி செய்த ஜெயஸ்ரீ.. பிக்பாஸ் ரேஷ்மாவிடம் வாட்ஸ் ஆப்பில் கூறிய அதிர்ச்சி பதிவு..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதிருகோணமலை, திருமலை மூதூர், Toronto, Ottawa\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nயாழ் சண்டிலிப்பாய், ஜேர்மனி, ஓமான், பிரித்தானியா, கனடா\nகொழும்பு, திருகோணமலை, Diyatalawa, நுவரெலியா, பிரித்தானியா\nயாழ் இணுவில் கிழக்கு, South Harrow\nயாழ் அராலி, கொழும்பு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nபீடாதிபதி உட்பட 14 பிரிவுகளின் தலைவர்கள் இராஜினாமா\nரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் மேலும் 14 பிரிவுகளின் தலைவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.\nஇவர்களின் இராஜினாமாக் கடிதங்கள் நேற்று (09) மாலை தமக்குக் கிடைத்ததாக, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nமருத்துவ பீடத்தின் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு எந்த முன்னறிவித்தலும் இன்றி கடந்த மாதத்தில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.\nஅநுராதபுரத்தில் உள்ள பின்னடைவான பகுதிகளுக்கு மருத்துவத் துறையுடன் தொடர்புடைய பேராசிரியர்கள் வருகை தராமை காரணமாக அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேராசிரியர் ஒருவருக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு 80,000 ரூபாவும் விரிவுரையாளர் ஒருவருக்கு 60,000 ரூபாவும் கொடுப்பனவு வழங்குமாறு முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.\nஎனினும், குறித்த கொடுப்பனவு இதுவரை காலம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியின் பேரிலேயே வழங்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு வழங்கப்பட்டாலும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் அனுமதியின்றியே வழங்கப்பட்டதாக\nஇது தொடர்பில் நாம் வினவியபோது ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரஞ்சித�� விஜேவர்தன தெரிவித்தார்.\nஅமைச்சின் அனுமதியின்றி வழங்கப்படும் குறித்த கொடுப்பனவு நிறுத்தப்படுவதாக நிதியமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வௌியிட்ட சுற்றுநிருபத்திற்கு இணங்க விரிவுரையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த கொடுப்பனவை வழங்க அனுமதி வழங்குமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-01-19T21:36:51Z", "digest": "sha1:PU5567U4DLOCF2ACLCGGG2RLFFPASS67", "length": 24930, "nlines": 107, "source_domain": "athavannews.com", "title": "சுவிஸ் தூதரக பெண் விவகாரம் அமெரிக்காவின் பின்னணியிலா? – வெளியான தகவல் | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசுவிஸ் தூதரக பெண் விவகாரம் அமெரிக்காவின் பின்னணியிலா\nசுவிஸ் தூதரக பெண் விவகாரம் அமெரிக்காவின் பின்னணியிலா\nஇலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை குறித்தும் அமெரிக்காவுக்கு தொடர்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுற்றப் புலனாய்வுத் துறையின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றமை தொடர்பான அவதானத்தினை திசை திருப்பும் நோக்கத்திலேயே தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்டிருக்க கூடும் என்று குறிப்பிட்ட ஐ.நா.வுக���கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இராஜதந்திரியுமான தமரா குணநாயகம் அவ்வாறு திசை திருப்பும் செயற்பாட்டில் அமெரிக்கா பின்னணியில் இருக்கலாம் என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார்.\nஇந்நிலையில் தமரா குணநாயகத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கொழும்பில் உள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க தூதுரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரி டேவிட் ஜேமெக்குவயாரிடம் வினவியதில், அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகுறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகப் பெண் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கைச் சட்டங்களுக்கு உட்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எம்மைப் பொறுத்தவரையில் இந்த விடயத்துடன் அமெரிக்கா எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை.\nசதி ஊகக் கருத்துக்களை உருவாக்குவதானது இந்த விடயத்தினை சட்டத்தின் ஆட்சிக்கும், சர்வதேச நியமங்களுக்கும் உட்பட்ட வகையில் தீர்ப்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை” என்றார்.\nஇதேவேளை, ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இராஜதந்திரியுமான தமரா குணநாயகம தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது, “சுவிஸ் தூரதரப் பெண் ஊழியர் கடத்தப்பட்ட விடயம் சம்பந்தமாக குறித்த ஊழியரிடத்தில் நமது நாட்டு விசாரணையாளர்களே கலந்துரையாடி விசாரணைகளைப் பெறவேண்டும்.\nஆனால் அவ்வாறில்லாது சுவிஸ் தூதரே கடத்தப்பட்ட பெண் ஊழியருடன் உரையாடுகின்றார். அது தவறான முன்னுதராணமாகும். அத்துடன் முறைப்பாடு இன்றி அவருடைய பெயர் வெளிப்படாது விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கோருகின்றனர்.\nமேலும் கடத்தப்பட்டவர் எங்கிருக்கின்றார் என்றோ, பெயர் குறிப்பிடாதோ எவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பது இது அவர்களின் நாடல்லவே. இந்த நாட்டில் உள்ள சட்டங்களுக்கு அமைவாகவே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.\nமேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணையதளத்தில் சுவிஸ் தூதரக ஊழியரின் கடத்தல் சம்பந்தமாக சுவிஸ் தூதரகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளன.\nஇலங்கை அரசாங்கத்தின் வெளியீடுகள் எவையும் அங்கு உள்வாங்கப்படவில்லை. வெள்ளை வேன் கல���சரத்தின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷவே உள்ளார் என்றே சித்தரிக்கப்படுகின்றது. ஆகவே அவ்வாறான கதையொன்றை மீண்டும் உருவாக்குவதற்கே முயற்சிக்கப்படுகின்றது.\nஒருவரைக் கடத்தும் குற்றச்செயலை புரிவதென்றால் வெள்ளை வேனைத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்றில்லையே. கறுப்பு, சிவப்பு நிறத்திலான வாகனங்களையும் கொண்டு செல்ல முடியுமல்லவா சுவிஸ் தூதரகத்தின் அறிக்கையிலும் வெள்ளை வேன் என்று கூறப்பட்டிருக்கவில்லை.\nஅடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டள்ள நிலையில் ராஜித சேனாரத்ன மட்டுமே வெள்ளை வேன் என்று கூறுகின்றார். அவருக்கு எவ்வாறு அந்த விடயம் தெரிந்துள்ளது அப்படியென்றால் கடத்தல்காரர்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது” என்றார்.\nஅத்துடன், நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சுவிஸ் தூதரகம் உரிய விசா நடைமுறையை பின்பற்றியுள்ளதா என்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட தமரா, “சனிக்கிழமையே விசா அனுமதி பெற்று மறுதினமான ஞாயிற்றுக்கிழமையே அவர் வெளியேறிவிட்டார்.\nசதாரணமாக சுற்றுலா விசா பெறுவது என்றால் கூட எமக்கு ஆகக்குறைந்தது இருவாரங்கள் தேவைப்படும். வங்கிக் கணக்கில் நிலுவை காண்பித்தல் உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளன. அவ்வாறிருக்க ஒரே நாளில் நிஷாந்தவுக்கு விசா கிடைத்தமையானது ஆச்சரியமான விடயமாகும். அவ்வாறு அவசரமாக விசா வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தினை நாம் சிந்திக்க வேண்டும்” என்றார்.\nபலத்த சவாலுக்கு மத்தியில் நிஷாந்த சில்வாவை இந்த நாட்டிலிருந்து அனுப்புவதற்கு சுவிஸ் தூதரத்திற்குள்ள தேவைப்பாடு தொடர்பாக குறிப்பட்ட அவர், “இந்த விடயத்தில் அமெரிக்காவும் பின்னணியில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தமது இராணுவத் தேவைகளுக்காக இலங்கையை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது.\nஎமது நாட்டிலிருந்து இந்தியா, சீனா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த முடியும். ஏன் தாக்குதல்களைக் கூட நடத்தலாம். ரஷ்யாவையும் கட்டுப்படுத்தலாம். அதனைவிடவும் அமெரிக்காவிடத்தில் விண்வெளியில் முகாம் அமைத்து தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றும் உள்ளது. அதற்குரிய கனிமங்கள் எமது நாட்டின் பூமிக்கடியிலும், கரையோர���்திலும் காணப்படுகின்றது.\nஅதனைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவனது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு நெருக்கடிகளை அளிப்பதற்கு முனைகின்றது. ஆனால் தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான நெருக்கடிகளை இலங்கை அரசாங்கத்தினால் அளிக்க முடியாது என்ற மனநிலை காணப்படுகின்றது.\nஆகவே தான் சுவிஸ் போன்ற நடுநிலை நாடுகளை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா செயற்பட விளைகின்றது” என்று குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிஷாந்த சில்வாவின் வெளியேற்றம், சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தல் ஆகியவை தொடர்பாக இராஜதந்திரி என்ற வகையில் தனது கருத்தை வெளியிட்ட தமரா, “போர் நிறைவுக்கு வந்த காலம் முதல் நாம் மனிதக் கொலைகளை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.\nஅதற்கான சாட்சி ஆவணங்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் சேகரித்து வருகின்றார்கள். நிஷாந்த சில்வாவிடத்தில் முக்கிய விசாரணைகளை மேற்கொண்டமையால் மூலோபய ஆவணங்கள் அனைத்தும் அவரிடத்தில் உள்ளன. அதனை விடவும் அவர் 1500இற்கும் மேற்பட்ட கைரேகை அடையாளங்களையும் விசாரணைகளின்போது பெற்றுக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார்.\nஅவர் எடுத்துச் சென்ற ஆவணங்களை எதிர்வரும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பயன்படுத்த முடியும். ஆகவே இந்த விடயங்களிலிருந்து எம்மை திசை திருப்பும் முகமாகவே ஊழியர் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஊழியர் கடத்தல் விவகாரம் இடம்பெற்றதும் பாரதூரமான விடயமான நிஷாந்த சில்வாவிலன் வெளியேற்ற நிகழ்விலிருந்து நாம் திசைதிருப்ப பட்டுள்ளோம்.\nஆகவே ஊழியர் விடயத்தினை விடவும் நிஷாந்த சில்வாவினால் தான் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படவுள்ளது” என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியி\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தக��ல்\nபா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு, திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் பழுக\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால்\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டண\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: புதிய உத்தரவை திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியி��் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12012-sp-313873342/18845-2012-03-05-06-25-18", "date_download": "2020-01-19T22:19:07Z", "digest": "sha1:YUSHSLB7HBTJZGPF6VW35IDZM6FLQTQY", "length": 24210, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "தண்டிக்கப்பட வேண்டும் இராஜபக்சே", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்1_2012\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nபோராளிகளின் நெருக்கடி மிக்க தருணங்கள்\nஇலங்கைக்கு எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nசிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்துக\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nதமிழக அரசியலின் வெற்றிட அடைப்பான்கள் இலங்கைத் தமிழரா\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்1_2012\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்1_2012\nவெளியிடப்பட்டது: 05 மார்ச் 2012\nஇந்த மாதம் 27ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அவையின் 19ஆம் கூட்டத்தொடர் ஜெனீவாவில் கூட இருக்கிறது. இக்கூட்டத்தில் இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்னும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர இருக்கிறது. அப்போது இந்தியா என்ன செய்யப் போகிறது\nஈழத்தில் வீரம்செறிந்த விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இனவெறி இராணுவத் திற்கும் இடையே நடைபெற்ற போரின்போது, இந்தியா இலங்கைக்குச் செய்த ஆயுத உதவி உட்பட பல உதவிகளால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செயயப்பட்டு அழிந்துபோனார்கள். இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்ததை அந்நாட்ட அமைச்சர்களே வெளிப்படையாகச் சொல்லியுள்ளனர்.\nஅந்தப்போரின் போது தமிழ்நாடே கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட, இதனை மனித நேயக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், தேசிய கண்ணோட்டத்தில் பார்ப்பதா கவும், இலங்கையின் இறையாண்மை யில் இந்தியா தலையிடாது என்றும் வ���யாக்கியானம் செய்துகொண்டி ருந்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.\nஇப்போது ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் தீர்மானத்தின் மீது இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பதை உலகமே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.\nஇலங்கை இந்தியாவின் அண்டை நாடு. அந்நாட்டுக்கு எதிராக இந்தியா செயல்பட்டால், அதன் நட்பு நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சிறீலங்கா சேர்ந்து கொள்ளும். இது இந்தியா இறையாண் மைக்கு உகந்ததாக இருக்க முடியாது என்று ஒரு புதுமையான விளக்கத்தை, வழக்கம் போல் இந்தியா சொல்லக்கூடும்.\nசிறிது பின்னோக்கி இந்திய வரலாற்றைப் பார்ப்போம். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு பொறுப்பேற்ற சில நாட்களில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை ஒரு தளமாக உள்ளது. அது எதிரி நாடுகளுடன் சேர்ந்து கொண்டாலோ, நடுநிலை வகித்தாலோ, இந்தியாவின் பாதுகாப் பிற்கு அது அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார். பின் வந்த காலங்களில் இலங்கையில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற ஒலிபரப்பு நிறுவனத்தை அமைக்க புத்தளம் பகுதியில் ஆயிரக்கணக்கான தென்னந்தோப்பு களை அமெரிக்காவிற்கு வழங்கினார் அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தனே. அதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது - அவ்வளவுதான்.\nஆனால் அதே காலகட்டத்தில் ஈழத்தமிழர் களுக்குஎதிராக ஏவிவிடப்பட்ட சிங்கள வன்முறை வெறியாட்டங்களை, 1983ஆம் ஆண்டு சைப்ரஸ் நாட்டில் கூடிய அணிசேரா நாடுகளின் தலைவர் கள் மாநாட்டில், இலங்கைத் தொழிற் சங்கத் தலைவர் எம்.எஸ். செல்லச்சாமி பேசிய பேச்சு, இந்திய பிரதமர் இந்திரா காந்தியை கொதிப் படையச் செய்தது. இதை அறிந்த அன்றைய பாது காப்புத்துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமன், இலங்கைக்கு நாம் படை அனுப்பக் கூடாது. அனுப்பினால் நமக்கு எதிரான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்து விடும் அதனால் பெரும்போர் மூளும் என்று இலங்கைக்கு ஆதரவு நிலை எடுத்து திருச்சியில் பேசினார்.\nஆனால் வெங்கட்ராமனின் பேச்சைப் பொருட்படுத்தாமல், இந்திரா காந்தி, இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர் செல்லச்சாமியே இப்படிப் பேசுகிறார் என்றால், என்ன பொருள் தமிழ் மக்களுக்கு இலங்கையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதுதானே தமிழ��� மக்களுக்கு இலங்கையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதுதானே இந்தத் தமிழர்கள் யார் இந்திய வம்சாவழியினர் அல்லவா. அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால், உதவ வேண்டிய பெரிய பொறுப்பு நம் இந்தியா வுக்குத்தானே உண்டு. அந்தப் பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கக் கூடாது என்று பேசினார்.\nஅத்துடன் நில்லாமல் இந்தச் செய்தியைத் தனித்தனித் தூதுவர்கள் மூலம் பல முக்கிய நாடுகளுக்கு அனுப்பி, இலங்கையின் உள்விவ காரங்களில் தலையிட எங்களுக்கு உரிமை உள்ளது. தேவை கருதி அவ்வாறு நாங்கள் தலை யிடும் போது, யாரும் குறுக்கிடாமல் இருந்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\n பணிந்தார் ஜெயவர்தனே. இந்தியா வல்லரசு. இதை நினைவில் நிறுத்தித்தான் எங்களின் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக் கிறோம் என்று நியுயார்க் டைம்ஸ் ஏட்டிற்குக் கொடுத்த நேர்காணலில் கூறினார்.\nஇந்த வரலாற்றுச் செய்திகள் எல்லாம் மெளனகுருசாமி மன்மோகன்சிங்கிற்குத் தெரியாதா யாரும் அவருக்கு இந்த நிகழ்வுகளைச் சொல்லித் தரவில்லையா யாரும் அவருக்கு இந்த நிகழ்வுகளைச் சொல்லித் தரவில்லையா சீனாவுடனும், பாகிஸ் தானுடனும் இலங்கை சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு நெருக்கடி தரும் என்பதெல்லாம் வெறும் பூச்சாண்டிகளே.\nதான் ஒரு நிரபராதி என்றும், ஈழத்தில் வெறும் எட்டாயிரம் பேர்கள்தான் கொல்லப் பட்டுள்ளனர் என்றும் இராஜபக்சே இப்போது கூறத்தொடங்கியுள்ளார். இதனை உலக நாடுகள் ஒன்றுகூட ஏற்கவில்லை. ஐக்கிய நாடுகள் அவையில் கூட, 40 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொல்லப் பட்டுள்ளனர் என்றே கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும் சரியானதன்று. ஒரு இலட்சத் திற்கும் மேலானவர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் என்னும் நிலையில் அனைத்துலக நாடுகள் இதனை மிகக் கடுமையாகப் பார்க்க வேண்டும்.\nஅமெரிக்கா, பிரான்சு, நார்வே முதலான நாடுகள் உரிய சான்றுகளை எல்லாம் திரட்டிக் கொண்டுதான் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றத் தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் ஆதரவையும் அவை கோரியுள்ளன. இந்நிலையில் இலங்கையின் சிறப்புத் தூதர் மகிந்த சமரசிங்கே, அமெரிக்கா கொண்டுவர இருக்கும தீர்மானத்தை எதிர்த்து, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதியை ஏற்கனவே இந்தியா தங்களிடம் தெரிவித்து விட்டதாகவும், அதன்படி இந்தியா நடக்கும் என்பது 100 சதவீதம் உறுதி என்றும் கூறியுள்ளார்.\nஉலகத் தமிழ் மக்களின் அடிவயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டும் இச்செய்தி குறித்து இன்று வரை இந்தியா மெளனம் சாதிக்கிறது. அப்படி ஏதும் நடந்தால், அதனை எதிர்த்து எழப்போகும் மக்கள் போராட்டம் இந்திய அரசை நிலைகுலையச் செய்யும் என்பதை அரசுக்கட்டிலில் உள்ளவர்கள் உணரவேண்டும்.\nஎக்காரணம் கொண்டும் இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று தி.மு.கழகத்தின் தலைவர் கலைஞர் 29.02.2012 அன்று அறிக்கை விடுத்திருக்கிறார். மனித நேயமும், நியாமும் அற்ற செயலை இந்திய அரசு ஒருநாளும் செய்யக் கூடாது என்னும் அவருடைய அறிக்கையை யாவது மத்திய காங்கிரஸ் அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளுமா என்பதைப் பார்க்க வேண்டும். எதையும் கணக்கில் கொள்ளாமல், தன் போக்கிலேயே முடிவெடுத்தால், இனிமேல் காங்கிரஸ் கட்சியை எவராலும் காப்பாற்ற முடியாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/83/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-19T23:04:59Z", "digest": "sha1:U6DVDYZYQDMV3YQOABTSC2BKKXW3CCMB", "length": 13111, "nlines": 200, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam சிக்கன் மிளகு", "raw_content": "\nசமையல் / குழம்பு வகை\nசிக்கன் : 1/2 கிலோ\nதயிர் : 1/4 கப்\nமஞ்சள் தூள்: 1/2 தேக்கரண்டி\nபூண்டு : 7/8 பல்\nமிளகு: 1 1/2 தேக்கரண்டி\nபட்டை 1, இலவங்கம் 1, ஏலக்காய் 1, ப்ரிஞ்சி இலை 2, star anise -1\nமுதலில் இறைச்சியை நன்றாக அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை தயிர்,மஞ்சள், சிறிதளவு உப்பு இவற்றுடன் சேர்த்து பிசறி குறைந்தது 1/2 மணி நேரம் வைத்திருக்கவேண்டும்.\nகனமான அடி கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிளகு, சீரகத்தை தனித்தனியே வறுத்து எடுக்கவும். பிறகு சிறிது எண்ணை விட்டு பூண்டையும் வதக்கி எடுக்கவும்.\nமிளகு சீரகத்தை முதலில் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பின்னர் பூண்டு சேர்த்து ஒரு சுற்று சுற்றி அந்த விழுதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nகனமான அடி கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை முதலான மசாலவை போட்டு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி உடன் தக்காளியும், உப்பும் சேர்த்து வதக்கவும்.\nஇவை நன்றாக வதங்கியதும் எடுத்து வைத்திருக்கும் சிக்கன்,தயிர் கலவையை இதில் சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.\nபின்னர் மிளகு,சீரகம் விழுதை உடன் சேர்த்து நன்றாக கிளறி 1 நிமிடம் வைக்கவும்.\nதேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15/20 நிமிடம் பாத்திரத்தை மூடி கொதிக்கவிடவும்.\nசுவையான கோழி மிளகுக் குழம்பு தயார்.\nகுறிப்பு: சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள செய்யும்பொழுது தண்ணீர் குறைவாக விடலாம்.\nசிறிது எண்ணை சேர்த்து கடைசியில் 5 நிமிடம் கொதிக்க விட்டால் சுவையாக இருக்கும்.\nமுந்திரி பருப்பை ( 5 அல்லது 6 ) அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து அந்த விழுதினை கலந்தால் குழம்பு சுவை கூடும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nstar பிசறி பல் தேவையான 12 தனித்தனியே 12 வதக்கி 2 தேக்கரண்டி அடி மணி தக்காளி anise உப்பு 1 பிறகு குழம்பு தேக்கரண்டி தேக்கரண்டி சிறு கொண்ட 12 அதனை 1 சேர்த்து குறைந்தது சீரகம் மிளகு அடுப்பில் பூண்டையும் செய்முறைமுதலில் தயிர்14 கிலோ எடுக���கவும பாத்திரத்தை சிக்கன் இலவங்கம் மிளகு துண்டுகளாக 1 வெங்காயம் 1 பொருட்கள்சிக்கன்12 அளவுதாளிக்க வைத்து இறைச்சியை 1 அலசி எண்ணை மிளகு 1 சிறிது சிறு 2 இவற்றுடன் பட்டை பெரியது எடுக்கவும் சீரகத்தை கப் வறுத்து வைத்திருக்கவேண்டும்கனமான விட்டு மஞ்சள் தூள் பூண்டு78 இலை தேவையான நன்றாக சிறிதளவு தயிர்மஞ்சள் வெட்டி 3 பெரிய நேரம் ஏலக்காய் உப்பு ப்ரிஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-01-19T21:34:10Z", "digest": "sha1:FMZ6ETQ5YJHDKNOTUMDN3APCGGG424RZ", "length": 4459, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "முல்லைத்தீவில் இராணுவ வாகனம் கோர விபத்து - இரண்டு அதிகாரிகள் உயிரிழப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் கோர விபத்து – இரண்டு அதிகாரிகள் உயிரிழப்பு\nஜானாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கூட்டத்தொடர் ஒன்று இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை பாடசாலையில் இடம்பெற்று முடிந்த பின்னர் திரும்பிக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் டிபெண்டர் வண்டியொன்று நெடுங்கேணி பகுதியில் பாதையோரம் விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிபத்தில், இராணுவ மேஜர் ஒருவரும் கேப்ரால் ஒருவருமே உயிரிழந்துள்ளதோடு, நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் 06 ஆண்டுகள்\nசிறுபான்மை கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எல்லை நிர்ணயம் மீள் பரிசீலனை - அமைச்சர் பைசர் முஸ்தபா\n33 வருடங்களை கடந்தும் மனதைவிட்டகலா குமுதினி படுகொலை நினைவேந்தல் நாள் இன்று\nமக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nஅரசியலமைப்பு சீர்திருத்தம் கோட்டாபயவிற்கு சிக்கலாக அமையாது - மஹிந்த ராஜபக்ஷ\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/03/how-to-train-your-dragon.html", "date_download": "2020-01-19T22:12:47Z", "digest": "sha1:3U26UP3WZZ6P35RL6ZK6QG63NI43XCDE", "length": 11414, "nlines": 158, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஆச்சி நாடக சபா - \"How to train your Dragon ?\" ஷோ", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nகடல்பயணங்கள் என்று ஒரு தளம் தொடங்கி எழுத ஆரம்பித்தபோது பல விஷயங்களில் எழுத ஆரம்பித்தேன், அதில் ஒன்றுதான் நான் வெளிநாடுகள் செல்லும்போது பார்த்து மகிழ்ந்த ஷோ, அதை நான் \"ஆச்சி நாடக சபா\" என்ற தலைப்பில் எழுதி வந்தேன். நமது நாட்டில் மேடை நாடகங்கள் என்றால் ஆட்கள் வசனம் பேசியே கொல்லுவார்கள், மேடையில் ஒட்டாத வகையில் போடப்பட்ட செட் என்று இருக்கும்... எந்த நேரத்திலும் அது நாடகம் என்ற உணர்வு இருந்துக்கொண்டே இருக்கும், ஆனால் வெளிநாடுகளில் ஸ்டேஜ் ஷோ எல்லாம் பிரமாண்டமாக இருக்கும். மேடையில் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று தோன்றும், டிக்கெட் எல்லாம் கிடைப்பது மிகவும் கஷ்டம் அப்படிப்பட்ட ஒன்றுதான் \"How to train your Dragon அப்படிப்பட்ட ஒன்றுதான் \"How to train your Dragon \" என்ற பிரமாண்டமான ஷோ \nஇது கார்ட்டூன் படமாக வந்தபோதே மனதை மயக்கியது, இதன் கதை என்பது....... வைகிங்கள் வாழும் நாட்டில் தினமும் டிராகன் வந்து அவர்களது குடியிருப்புகளை அழித்து, கால்நடைகளை தூக்கி செல்லும், ஆகவே டிராகனை கொல்லுவதே ஒவ்வொரு வைக்கிங்கின் கனவு. அதில் மிகவும் கொடியது என்று கருதப்படும் ஒன்றை இன்றுவரை யாருமே பார்த்தது கிடையாது. அது ஒரு முறை அடிபட்டு இருக்கும்போது ஒரு சிறுவன் அதற்க்கு உதவி செய்கிறான், இதன் மூலம் டிராகன் என்பது குழந்தை போன்றது கொடியது இல்லை என்பதை அவர்களின் கூட்டத்திற்கு புரிய வைக்கிறான். இதை கார்ட்டூன் படமாக எடுக்கும்போதே அவ்வளவு நேர்த்தி, அதை உண்மையில் ஒரு ஸ்டேஜ் ஷோ ஆக கொடுப்பது என்பது கடினம், ஆனால் சாதித்து காட்டி இருக்கின்றனர் \nபெரிய டிராகன் வருவது, நெருப்பை கக்குவது, மேலே பறப்பது என்றெல்லாம் நினைக்க முடியாத விஷயங்களை ஒரு மேடையில் செய்து காட்டி அசரடிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் நான் இதை பார்த்தபோது படமாக பார்த்ததைவிட இப்படி ஷோவில் அசந்து போனேன்..... அந்த ஷோ பற்றிய சிறிய வீடியோவை பாருங்கள் புரியும் \nLabels: ஆச்சி நாடக சபா\nமிக்க நன்றி சார், இது போல் இந்தியாவில் வர வேண்டும் என்று ��ங்களை போலவே நானும் விரும்புகிறேன் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nசென்ற வாரத்தில் எனது அத்தையிடமிருந்து போன் வந்தது, அவரது பிறந்த ஊர் மானாமதுரை என்பதால் இந்த மானாமதுரை மண்பானை (பகுதி - 1) படித்துவிட்டு ...\nஅறுசுவை (சமஸ்) - ஆண்டவர் கடை அசோகா அல்வா, திருவையா...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசோலை டாக்கீஸ் - வினோதமான ட்ரம்ஸ்\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 1)\nஅறுசுவை - அப்சலூட் பார்பிக்யூ, பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5424-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-01-19T21:34:30Z", "digest": "sha1:MWBPZGU5I45ZMPZYFQIJFJCIDKXKNDMY", "length": 5474, "nlines": 88, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கவிதை : வியப்புமிகு ஆசிரியர்", "raw_content": "\nகவிதை : வியப்புமிகு ஆசிரியர்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்க��்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/1092,1094,1091,1093,1095,1096,1090,1088,1089&lang=ta_IN", "date_download": "2020-01-19T21:13:36Z", "digest": "sha1:VKZKNC2JVA6PLBWEVUCXJOE4TAHPMJWL", "length": 6495, "nlines": 149, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T21:32:27Z", "digest": "sha1:KLGBWCDY74R3MTUK74USWKNLAOD3WTIV", "length": 37010, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலைக்களஞ்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுரோக்கவுசு கான்வர்சேசன் லெக்சிக்கன் அல்லது புரோக்கவுசு என்சிக்க்லோபேடீ (Brockhaus Enzyklopädie), 1902, என்னும் இடாய்ட்சு மொழி கலைக்களஞ்சியம்\nகலைக்களஞ்சியம் ( ஒலிப்பு (help·info)) (Encyclopedia)[1] என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம்.[2] கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.[3]\n3.5 17 – 19 ஆம் நூற்றாண்டுகள்\n18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரான்சிய (பிரெஞ்சு) மொழியில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்ட டெனிசு டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு கூறினார்:\nகலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந் தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் தொண்டும் இது அமையும்.\nஇன்றைய கலைக்களஞ்சியங்கள் 18 ஆம் நூற்றாண்டில் அகரமுதலிகளில் இருந்து உருவானவை. அகரமுதலிகள் பொதுவாக சொற்களையும் அவற்றுக்கான பொருள்களையும் தருகின்றன. அத்துடன், சில வேளைகளில் அச் சொற்களின் பின்புலங்களையும், தொடர்புள்ள பிற தகவல்களையும் குறைந்த அளவில் உள்ளடக்குவதும் உண்டு. சொல்லின் பொருள்களைத் தந்த போதும், அதன் முழுமையான விளக்கம், தனிச்சிறப்பு, பயன்பாட்டு எல்லைகள், பரந்த அறிவுத் துறையில் அச் சொல் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளது போன்றவை குறித்த தகவல்கள் பயனர்களுக்குக் கிடைப்பதில்லை.\nமேற்குறித்த தேவைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, கலைக்களஞ்சியங்கள் ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்கொண்டு அதுபற்றி ஆழமான தகவல்களைத் தருவதுடன் அத்துறை தொடர்பாகக் கிடைக்கக்கூடிய எல்லா அறிவுச் செல்வங்களையும் தொகுத்துத் தர முயல்கிறது. கலைக்களஞ்சியங்கள் நிலப்படங்கள், விளக்கப்படங்கள், உசாத்துணைகள், புள்ளித்தகவல்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. கடந்த காலங்களில் கலைக்களஞ்சியங்களும், அகரமுதலிகளும், அவற்றில் எழுதவுள்ள உள்ளடக்கங்களில் துறைபோகக் கற்ற வல்லுனர்களைக் கொண்டு எழுதப்பட்டன.\nஒரு கலைக்களஞ்சியத்தை நான்கு தலைமையான கூறுகள் வரையறுக்கின்றன. அவை: உள்ளடக்கம், எல்லை, ஒழுங்குபடுத்தும் முறை, உருவாக்கும் முறை என்பன.\nகலைக்களஞ்சியங்கள் பொதுவானவையாக இருக்கலாம். இவை, ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைப்புக்கள���ல் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் (எ.கா: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்).\nகலைக்களஞ்சியங்கள் ஒரு குறிப்பிட்ட துறை எல்லைக்குள் அடங்கும் விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது உண்டு. இவை மருத்துவக் கலைக்களஞ்சியம், மெய்யியல் கலைக்களஞ்சியம், சட்டத்துறைக் கலைக்களஞ்சியம் என்ற வகையில் அமையும். இவற்றில் உள்ளடக்கப்படும் ஆக்கங்களின் ஆழ அகலங்கள் அவற்றின் பயனர்களின் தன்மையைப் பொருத்து அமையும்.\nகலைக்களஞ்சியங்கள் ஒரு சான்றுகோளாக அமையத்தக்க உசாத்துணை ஆக்கமாக அமைய வேண்டும் எனில் அது முறைப்படியான ஒழுங்கு ஒன்றில் அமைய வேண்டும். கடந்த காலங்களில் அச்சில் வெளிவந்த கலைக்களஞ்சியங்கள் இரண்டு தலைமையான முறைகளில் ஒன்றில் ஒழுங்குபடுத்தப்பட்டன. இவை அகரவரிசை முறை, வகைகளின் படிமுறையமைப்பு முறை என்பனவாகும். முதல் முறையே இன்று மிகப் பொதுவாகக் கையாளப்படும் முறையாகும். சிறப்பாகப் பொதுக் கலைக்களஞ்சியங்கள் இம்முறையிலேயே ஒழுங்கமைக்கப் படுகின்றன. தற்காலத்தில் மின்னணு ஊடகங்கள் ஒரே நேரத்தில் பல முறைகளில் உள்ளடக்கங்களை ஒழுங்கமைக்கும் வசதிகளை அளிக்கின்றன. அத்துடன் மின்னணு ஊடகங்கள் முன்னர் நினைத்தும் பார்த்திராத தேடல் வசதிகள், இணைப்பு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குகின்றன.\nதற்காலத்தில் ஏற்பட்டுள்ள பல்லூடகங்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்தல், சரிபார்த்தல், ஒன்றாக்குதல், வெளிப்படுத்துதல் போன்றவைகளில் பெருமளவிலான தாக்கங்களை எற்படுத்தி வருகின்றன. எளிமையாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்த எவ்ரித்திங்2, என்கார்ட்டா, எச்2ஜி2, விக்கிப்பீடியா போன்றவை புதிய வடிவிலான கலைக்களஞ்சியங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nஅகரமுதலிகள் என்று பெயரிடப்பட்ட சில ஆக்கங்கள் உண்மையில் கலைக்களஞ்சியங்களை ஒத்தவை. சிறப்பாக, குறிப்பிட்ட துறைகளுக்காகத் தனிப்பட அமைந்த அகரமுதலிகள் இவ்வாறாக அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் உள்ள இடைக்காலத்துக்கான அகரமுதலி (Dictionary of the Middle Ages), அமெரிக்கக் கடற்போர்க் கப்பல்கள் அகரமுதலி (Dictionary of American Naval Fighting Ships), பிளாக்கின் சட்டத்துறை அகரமுதலி (Black's Law Dictionary) என்பவற்றைக் கூறலாம்.\nநாட்சுராலிசு இசுட்டோரியா, 1669 பதிப்பு, தலைப்புப் பக்கம்.\nகி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோம அரசியலாளரான மூத்த பிளினியால் எழுதப்பட்ட இயற்கை வரலாறு என்று பொருள்படும் நாட்சுராலிசு இசுட்டோரியா (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழி ஆக்கமே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சிய ஆக்கம் ஆகும். இயற்கை வரலாறு, கலையும் கட்டிடக்கலையும், மருத்துவம், புவியியல், நிலவியல், போன்றவை தொடர்பான 37 பிரிவுகளைக் கொண்ட நூலொன்றை இவர் தொகுத்தார். 100 ஆக்குனர்களால் எழுதப்பட்ட 2000 வெவ்வேறு ஆக்கங்களில் இருந்து 20,000 குறிப்புகளைத் தொகுத்துள்ளதாகவும், தனது சொந்த பட்டறிவிலிருந்தும் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். இது கிபி 77 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சிறப்புவாய்ந்த இந்த ஆக்கம் பெரியதும், விரிவானதும் ஆகும். இது, இயற்கையோடு தொடர்புள்ள அனைத்து அறிவுத்துறை மற்றும் கலைகள் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பாக விளங்கியது எனலாம். பிளினி பின்வருமாறு கூறினார்:\nஇயற்கை உலகம் அல்லது வாழ்க்கை என்னும் என்னுடைய தலைப்பு வரண்டது. மிகக் குறைந்த அளவுக்கு மதிக்கப்படும் ஒரு துறை. பட்டிக்காட்டுத்தனமான சொற்களையோ அந்நியமான காட்டுமிராண்டித் தனமான சொற்களையோ தான் வருத்ததுடன் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இதற்கான பாதை எழுத்தாளர்களால் ஏற்கனவே செழுமை ஆக்கப்பட்டதோ அல்லது எவராவது இவ்வழியில் செல்வதற்கு விருப்பப்பட்டதோ இல்லை. எங்களில் எவரும் இதற்கு முயன்றதும் இல்லை, அல்லது ஒரு கிரேக்கனாவது தனியாக இத் தலைப்பின் எல்லாப் பிரிவுகளையும் கையாண்டதும் இல்லை.\nஇதே போன்ற பழைய ஆக்கங்கள் பல இருந்திருந்தாலும், இருண்ட காலத்தையும் தாண்டி நிலைத்திருந்த நூல் இது மட்டுமே. உரோமர் காலத்தில் இது மிகவும் புகழ் பெற்றிருந்தது. இதன் பல படிகள் உருவாக்கப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்தது. முதலில் அச்சேறிய செந்நெறிக்கால (classical period) நூல்களில் ஒன்றாக 1469 ஆம் ஆண்டில் இது பதிப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து உரோமானியர் காலத்தைப் பற்றிய தகவல்களுக்கான உசாத்துணை நூலாகப் பெயர்பெற்றிருந்தது. சிறப்பாக, உரோமக் கலை, உரோமத் தொழில்நுட்பம், உரோமப் பொறியியல், போன்றவற்றுக்காக இது பெயர் பெற்றிருந்ததுடன்; மருத்துவம், கனிமவியல், விலங்கியல், தாவரவியல், நிலவியல் போன்�� துறைகள் தொடர்பான தகவல்களுக்காகவும் இது பெரிதும் வேண்டப்பட்ட நூலாக இருந்தது.\nஇடைக் காலத்தின் தொடக்கத்தில் சிறந்த அறிஞராக விளங்கிய செவில் ஊரைச் சேர்ந்த செயின்ட் இசிடோர் என்பவர் இடைக் காலத்தின் முதல் கலைக்களஞ்சியமான எட்டிமோலொச்சியே (Etymologiae - கிபி 630) என்னும் நூலை ஆக்கினார். இதில் அவர் தமது காலத்தில் இருந்த பழையனவும் புதியனவுமான எல்லா அறிவுத் துறை தொடர்பான தகவல்களையும் தொகுத்தார். இது 20 தொகுதிகளில் 448 பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இத்தொகுப்பு, இதன் சிறப்புத்தன்மைக்காக மட்டுமன்றி, இதில் எடுத்தாளப்பட்ட பிற ஆக்கியோர்களின் மேற்கோள்கள், அவர்களது ஆக்கங்களிலிருந்து எடுத்த பகுதிகள் என்பனவற்றுக்காகவும் பெறுமதி வாய்ந்தது. இவர் இவ்வாறு தொகுக்காமல் போயிருப்பின் பல அரிய நூல்கள் பற்றிய தகவல்களே இன்று கிடைக்காமல் போயிருக்கும்.\nபார்த்தொலோமியசு ஆங்கிலிக்கசு என்பவர் 1240 இல் ஆக்கிய கலைக்களஞ்சியமே இடைக்காலத்தின் நடுப்பகுதியில் அதிகமாக வாசிக்கப்பட்ட கலைக்களஞ்சியமாகும். எனினும் பிந்திய இடைக் காலத்தில் 1260 ஆம் ஆண்டளவில் வின்சென்ட் என்பவரால் ஆக்கப்பட்ட கலைக்களஞ்சியம் 3 மில்லியன் சொற்களைக் கொண்டதாக விளங்கியது.\nஇடைக் காலத்தில் ஆக்கப்பட்ட முசுலிம்களின் தொடக்க அறிவுத் தொகுப்புக்கள் பல விரிவான ஆக்கங்களை உள்ளடக்கியிருந்ததுடன், இன்று அறிவியல் முறை, வரலாற்று முறை, மேற்கோள் என்று அழைக்கப்படும் பல துறைகளில் பெரிய வளர்ச்சிகளையும் கண்டிருந்தன. கிபி 960 ஆம் ஆண்டளவில், பாசுராவைச் சேர்ந்த தூய்மையின் உடன்பிறப்புகள் (Brethren of Purity) எனப்பட்டோர் தூய்மையின் உடன்பிறப்புகளின் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இவற்றுள், அபு பக்கர் அல் ராசி ஆக்கிய அறிவியல் கலைக்களஞ்சியம், முத்தாசிலிட்டே அல் கிண்டி எழுதிய 270 நூல்கள், இபின் சீனாவின் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.\n11 ஆம் நூற்றாண்டளவில் சோங் வம்சத்தின் தொடக்க காலத்தில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சிய ஆக்கமான சோங்கின் பெரிய நான்கு நூல்கள் என்னும் ஆக்கம் அக்காலத்தின் பாரிய அறிவுத்துறை சார்ந்த பணியாகும். இவற்றுள் கடைசி நூல் 1000 தொகுதிகளில் 9.4 மில்லியன் சீன மொழி எழுத்துக்களைக் கொண்டது. சீன வரலாறு முழுவதும் பல கலைக்களஞ்சிய ஆக்குனர்கள் காணப்படுகின்றனர். இவர்களுள் அறிவியலாளரும், அரசியலாளருமான ஷென் குவோ (1031–1095); அரசியலாளரும், கண்டுபிடிப்பாளரும், உழவியலாளரும் ஆன வாங் சென் (1290–1333); சோங் யின்சியாங் (1587–1666) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமிங் வம்சத்தைச் சேர்ந்த சீனப் பேரரசரான யொங்கிள் என்பவர் யொங்கிள் கலைக்களஞ்சியம் என்னும் கலைக் களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பித்தார். 1408 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய கலைக்களஞ்சியங்களுள் ஒன்று. இது கையால் எழுதப்பட்ட 11,000 தொகுதிகளையும், 370 மில்லியன் சீன மொழி எழுத்துக்களையும் கொண்டது.\n17 – 19 ஆம் நூற்றாண்டுகள்தொகு\nபொதுத் தேவைக்கானவையும், பரவலாகப் பயன்பட்டவையுமான கலைக்களஞ்சியன் குறித்த தற்கால எண்ணக்கரு 18 ஆம் நூற்றாண்டின் கலைக்களஞ்சியங்களுக்கும் முற்பட்டவை. எனினும், சேம்பர்சின் சைக்கிளோப்பீடியா அல்லது கலை மற்றும் அறிவியல் அகரமுதலி (Cyclopaedia, or Universal Dictionary of Arts and Sciences – 1728), டிடேரோ மற்றும் டி'அலம்பேர்ட்டின் என்சைக்கிளோபீடியே (Encyclopédie – 1751), பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், கான்வசேசன்ஸ் லெக்சிக்கன் (Conversations-Lexikon) என்பனவே முதலில் இன்றைய கலைக்களஞ்சியங்களின் வடிவத்தில் அமைந்ததுடன், விரிவான வீச்செல்லைகளைக் கொண்ட தலைப்புக்களுடனும், ஆழமான விளக்கங்களுடனும் இவை அமைந்திருந்தன.\nபிரெஞ்சு மறுமலர்ச்சியின் கலைக்களஞ்சியவியல், மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே உள்ளடக்கத் தேவையில்லை என்றும், தேவையானவற்றை மட்டுமே உள்ளடக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும் அமைந்திருந்தது. அவசியமானது எது என்பது பல அளபுருக்களின் (criteria) அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதனால், வேறுபட்ட அளவுகளைக் கொண்ட கலைக்களஞ்சிய ஆக்கங்கள் உருவாயின. அளபுருக்கள் பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த அணுகுமுறையினால் கலைக்களஞ்சியவியலாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கினர். இவற்றுள் எதை உள்ளடக்கக்கூடாது என்று எப்படி முடிவு செய்வது, கட்டமைப்புக்குள் அடக்க முடியாதிருந்த அறிவுத்துறைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுகளை எவ்வாறு கையாள்வது, முன்னைய அமைப்பில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்றவை இத்தகைய சிக்கல்களுக்குள் உள்ளடங்கி இருந்தன.\nஹரிசின் லெக்சிக்கன் டெக்னிக்கம், 2 ஆம் பதிப்பின் தலைப்புப் பக்கம், 1708\nஇங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரும், மெய்யியலாளருமான சர் தாமஸ் பிரவுண் (Thomas Browne) என்பவர் 1646 ஆம் ஆண்டில் சியூடோடாக்சியா எப்பிடமிக்கா (Pseudodoxia Epidemica) என்னும் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார். இவர் தனது கலைக்களஞ்சியத்தை மறுமலர்ச்சிக்காலத்தில் பரவலாகக் கையாளப்பட்ட \"படைப்பின் அளவுத்திட்டம்\" எனச் சொல்லப்பட்ட ஒரு படிமுறை அமைப்பு முறையில் ஒழுங்கமைத்திருந்தார். இதன்படி, தலைப்புகள் கனிமம், காய்கறி, விலங்குகள், மனிதன், கோள்கள், அண்டம் என்னும் வரிசையில் கீழிருந்து மேலாக அமைந்திருந்தன. பிரவுணின் தொகுப்பு ஐந்து பதிப்புக்களைக் கண்டது. ஒவ்வொரு பதிப்பும் திருத்தப்பட்டும் புதிய தகவல்கள் சேர்த்தும் வெளிவந்தன. கடைசிப் பதிப்பு 1672 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18 ஆம் நூற்ராண்டின் முற்பகுதியிலும் படித்த ஐரோப்பியர்களுடைய வீடுகளில் காணப்பட்ட இது பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.\nதற்காலத்தில் மிகவும் பழக்கமான அகரவரிசையில் ஒழுங்குபடுத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் ஜான் ஹரிஸ் (John Harris) என்பவராவார். 1704 இல் வெளியிடப்பட்ட இவரது நூலின் தலைப்பு லெக்சிக்கன் டெக்னிக்கம் அல்லது கலைகளுக்கும் அறிவியல்களுக்குமான ஆங்கில அகரமுதலி: கலை தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகளையே விளக்குகிறது. (Lexicon Technicum: Or, A Universal English Dictionary of Arts and Sciences: Explaining not only the Terms of Art, but the Arts Themselves). தலைப்பில் குறிப்பிட்டபடியே கலை மற்றும் அறிவியல் தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகள், அறிவியல்கள் பற்றிய விளக்கங்களையும் இந்நூல் உள்ளடக்கி இருந்தது. வேதியியல் பற்றி சர் ஐசாக் நியூட்டன் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட ஒரே ஆக்கம் இதன் 1710 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ளது. இது தலைமையாக அறிவியலையே முதன்மைப்படுத்தியது. 18 ஆம் நூற்றாண்டில் \"அறிவியல்\" என்பதால் புரிந்துகொள்ளப்பட்டவை பற்றி இதன் உள்ளடக்கங்கள் அமைந்திருந்ததோடு, கலைத்துறை மற்றும் நுண்கலைத்துறைகள் சார்ந்த தலைப்புக்களும் இருந்தன. எடுத்துக்காட்டாக சட்டம், வணிகம், இசை போன்ற துறைகள் சார்ந்த தலைப்புக்களில் 1200 பக்கங்கள் வரை இருந்தன. இதைக் கலைக்களஞ்சியம் என்பதைவிடக் கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட அகரமுதலியாகக் கருதலாம்.\nவிக்சனரியில் encyclopedia, encyclopaedia, or encyclopedic என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-19T22:53:35Z", "digest": "sha1:OSO43D7ZS25AVBK4TKK6DKQPOY5PKST5", "length": 15495, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய கண் சூரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரிய கண் சூரை (Big eye tuna) (துன்னஸ் ஒபஸஸ்) என்பது சூரையின் துன்னஸ் இன மீன் ஆகும். கானாங்கொளுத்தி குடும்பத்தைச் சேர்ந்தது. ஹவாயின் அகி எனப்படும் இரண்டு சூரை இனங்களில் மஞ்சள் துடுப்புச் சூரை, பெரிய கண் சூரை ஆகியன உள்ளடங்கும்.[1] பெரிய கண் சூரை மத்திய தரைக்கடலை தவிர்த்து அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதமான சமுத்திரங்களில் திறந்த நீரில் வாழ்கின்றது.\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 3.1)[2]\n4 வணிக மீன் பிடிப்பு\nபெரிய கண் சூரை 250 செ.மீ (98 அங்குலங்கள்) அல்லது 8 அடி வரை நீளமாக வளரக்கூடியது. மீனொன்றின் அதிகபட்ச எடை 180 கிலோ கிராமை விட அதிகமாகும். சீரான பெரிய உடலுடன், பெரிய கண்களுடனான தலையைக் கொண்டது. நீளமான மார்புச் செட்டைகள் இரண்டாவது முதுகுச் செட்டை ஆரம்பிக்கும் இடத்திற்கு அப்பால் வரை காணப்படுகின்றன. இளம் மற்றும் முதிர்ந்த மீன்களில் முதலாவது, இரண்டாவது முதுகுச் செட்டைகளுக்கு இடையில் 13 அல்லது 14 முதுகெலும்புகள் அமைந்துள்ளன.\nபெரிய கண் சூரை ஆக்சிசன் குறைந்த நீரையையும் பொறுத்துக் கொள்ளக் கூடிய தனித்துவமான உடலியலை உடையது. இவற்றின் கண்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. பெரிய கோள வடிவ கண்வில்லை குறைந்த ஒளி நிலைகளிலும் பார்வை நன்றாக செயற்பட உதவுகின்றது.[5]\nபெரிய கண் சூரை மீன்கள் 2 - 4 ஆண்டுகளில் முதிர்ந்த பருவத்தை அடைகின்றன. முதிர்ந்த பருவத்தில் இவற்றின் நீளம் புவியியல் ரீதியாக வேறுபடுகிறது. 50% வீதமான மீன்கள் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் 135 செ.மீ நீளத்திலும், மேற்கு பசிபிக் பெருங்கடலில் 102-105 செ.மீ நீளத்திலும் முதிர்ச்சியடைகின்றன.[6] ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிகளில் வெப்பநிலை 24 °C க்கு மேல் இருக்கும்போது முட்டையிடுதல் நடைபெறுகிறது. வடமேற்கு வெப்பமண்டல அத்திலாந்திக்கில் சூன், ச���லை மாதங்களிலும், கினியா வளைகுடாவில் சனவரி, பெப்ரவரி மாதங்களிலும் இனப்பெருக்கம் நடைப்பெறுகின்றது.\nஇவை மீன்கள், ஓட்டுமீனகள் மற்றும் தலைக்காலிகளை உணவாக உட்கொள்கின்றன.[7][8]\nபெரிய கண் சூரைகள் 2012 ஆம் ஆண்டில் உலகளவில், ஏறக்குறைய 450,500 மெட்ரிக் தொன் வணிகக் கப்பல்களால் பிடிக்கப்பட்டது.[9] வணிக மீன்பிடிப்பானது பிராந்திய ரீதியாக நிர்வகிக்கப்படுகின்றது. பசுபிக் பெருங்கடலுக்குள் மேற்கு மற்றும் மத்திய பசுபிக் மீன்வள கமிசன்[10], அமெரிக்க வெப்ப மண்டல துனா கமிசன் (ஐஏடிடிசி)[11] என்பவற்றாலும், இந்திய பெருங்கடலில் மீன் பிடிப்பானது இந்திய பெருங்கடல் துனா கமிசனினாலும் (ஐஓடிசி)[12], அத்திலாந்திக் கடலில் அத்திலாந்திக் துனாக்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஆணையத்தினாலும் (ஐசிசிஏடி) நிர்வகிக்கப்படுகின்றன.[13]\nபெரிய கண் சூரைகளின் பிடிபடும் விகிதம் கடந்த அரை நூற்றாண்டில் திடீரென குறைந்துவிட்டது. இதற்கான காரணம் பெரும்பாலும் தொழில்துறை மீன் பிடிப்பு, கடல் வெப்பமயமாதல் என்பனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.[14]\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2014-10-07 அன்று பரணிடப்பட்டது.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T23:04:54Z", "digest": "sha1:5LCYHBAVPC4HGXCL2ZJ5EMNAFDOZHUQV", "length": 12668, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடுகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடுகன் முதலாம் நூற்றாண்டில் இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை கி.மு. 47 ஆம் ஆண்டில் ஆண்டு வந்தவன். இவனின் முன் முதலாம் சிவன் நாட்டை ஆண்டு வந்தான். இவனின் பின் தருபாதுக திச்சன் ஆட்சிப்பீடம் ஏறினான்.\nகோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு\nமுதலாம் சிவன் அனுராதபுர அரசன்\nபண்டுகாபயன் (கி.மு. 437–கி.மு. 367) மூத்த சிவன் (கி.மு. 367–கி.மு. 307)\nதேவநம்பிய தீசன் (கி.மு. 307–கி.மு. 267)\nஉத்திய (கி.மு. 267–கி.மு. 257)\nமகாசிவன் (கி.மு. 257–கி.மு. 247)\nசூரதிஸ்ஸ (கி.மு. 247–கி.மு. 237)\nஅசேலன் (கி.மு. 215–கி.மு. 205)\nதுட்டகைமுனு (கி.மு. 161– கி.மு.137)\nசத்தா திச்சன் (கி.மு. 137– கி.மு. 119)\nதுலத்தன (கி.மு. 119– கி.மு. 119)\nலஞ்ச திச்சன் (கி.மு. 119– கி.மு. 109)\nகல்லாட நாகன் (கி.மு. 109 –கி.மு. 104)\nவலகம்பாகு (கி.மு. 104– கி.மு.103)\nபுலாகதன் (கி.மு. 103 – கி.மு. 100)\nபாகியன் (கி.மு. 100 –கி.மு. 98)\nபாண்டியமாறன் (98 BC–91 BC)\nமகசுழி மகாதிஸ்ஸ (கி.மு. 76–கி.மு. 62)\nசோரநாகன் (கி.மு. 62– கி.மு.50 )\nகுட்ட திச்சன் (கி.மு. 50 –கி.மு. 47)\nமுதலாம் சிவன் (கி.மு. 47– கி.மு. 47)\nதருபாதுக திச்சன் (47 BC–47 BC)\nகுடகன்ன திஸ்ஸ (42 BC–20 BC)\nபட்டிகாபய அபயன் (20 BC–9 AD)\nசிறிது காலங்களின் பின்னர் (35–38)\nமுதலாம் சங்க திச்சன் (248–252)\nகோதாபயன் (இலம்பகர்ண அரசன்) (254–267)\nமூன்றாம் செகத்தா திச்சன் (623–624)\nதாதோப திச்சன் I (640–652)\nதாதோப திச்சன் II (664–673)\nசாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2014, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T21:02:45Z", "digest": "sha1:WPCBLGXAXBPJT4L6BGQPXGDX457E7IDA", "length": 15043, "nlines": 226, "source_domain": "tamil.adskhan.com", "title": "கடன் உதவி - ஈரோடு - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t2\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nகடன் உதவி, பெறவும் தரவும், குறைந்த வட்டி கடன், சிறுதொழில் கடன் உதவி வங்கி கடன் தனி நபர்கடன் வாய்ப்புகள் இங்கே விளம்பரம் செய்யவும் தொழில் கடன் உதவி தனி நபர் கடன் கடன் உதவி\nதனியார் கடன் உதவி சுயதொழில் கடன் உதவி தொழில் தொடங்க கடன் உதவி 2017\nவட்டி இல்லா கடன் உதவி\nஅரசு தொழில் கடன் போன்ற விளம்பரம் பார்க்க,\nபுதிதாக தொழில் ஆரம்பிக்க விரிவு படுத்த கடன் உதவி ஈரோடு புதிதாக தொழில் ஆரம்பிக்க…\nபுதிதாக தொழில் ஆரம்பிக்க விரிவு படுத்த கடன் உதவி ஈரோடு ஈரோடு மாவட்ட நண்பர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு புதிதாக தொழில் ஆரம்பிக்க மற்றும் தொழிலை விரிவு படுத்த loan உதவி செய்து தரப்படும். அனைவருக்கும் தனிநபர் கடன் உதவி செய்து தரப்படும். Contact information my…\nசிறுதொழில் கடன் உதவி அணைத்து விதமான வணிக கடன் சிறுதொழில் கடன் உதவி அணைத்து…\nசிறுதொழில் கடன் உதவி அணைத்து விதமான வணிக கடன் உடனடியாக பெற அனைத்து விதமான கமர்ஷியல், ரெசிடென்சி கட்டிடங்களுக்கும் 10 லட்சம் முதல் 500 கோடி வரை பிரைவேட் லோன்,அனைத்து வங்கிகள், தனியார் வங்கிகள் மூலமும் லோன் வசதி செய்து தரப்படும். வணக்கம், \nசிறுதொழில் கடன் உதவி அணைத்து…\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nமூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.\nஈரோடு மற்றும் பெருந்துறையில் கல்லூரியின் அருகிலேயே DTCP Approved பெற்ற வீட்டு மனைகள்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் க���ர் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/07/blog-post_921.html", "date_download": "2020-01-19T22:23:10Z", "digest": "sha1:YZFUX4D4KG7WQCXVUD6TLDMGCA7AYHZG", "length": 14289, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் – வவுனியாவில் கருத்தரங்கு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் – வவுனியாவில் கருத்தரங்கு\nமன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் அரசியல் கருத்தாடல் நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றது.\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகப் பகுதிகளில் அரசியல் ரீதியில் பொதுமக்கள் படும் அவலநிலைகள் குறித்த கருத்தாடல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.\nஇக்கருத்தாடல் நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் த.வசந்தராஜா, தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர் லி.நவநீதன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆகியாரின் சிறப்பு அரசியல் சமூகக் விழிப்புணர்வுகள் தாங்கிய கருத்தாடல் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான அனந்தி சசிதரன், ஐங்கரனேசன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், லிங்கநாதன், தியாகராசா, ஈரோஸ் அமைப்பின் தலைவர் துஸ்யந்தன் உட்பட அரசியல் பிரமு��ர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள்.\nபொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழும் நிகழ்வுகளில் பண்டிகைகள், சடங்குகள் ...\nதைப் பொங்கல் தினமே தமிழர் புத்தாண்டு தினமாகும் தமிழர் தலைநகராம் திருகோணமலை மண்ணின் இளைஞர்கள் தீர்மானம்\n\"பல தமிழ் ஆன்றோராலும், அறிஞர்களாலும், தமிழ் தலைமைகளாலும் வழகாட்டப்பெற்றதுமான ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான தைத்திருநாளாம் இந்த பொங்கல் த...\nயாழ்ப்பாண மாநகர மத்தியில் பௌத்தக் கொடி\nயாழ்ப்பாணம் மாநகர மத்தியில் பௌத்த கொடி ஒன்று அடையாளம் தெரியாதவர்களால் கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டமை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-aug17", "date_download": "2020-01-19T21:00:42Z", "digest": "sha1:VELGF6TI5H526B7Q6XS7NAGRGM4SOZGM", "length": 10577, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு - ஆகஸ்ட் 2017", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்��ாறு - ஆகஸ்ட் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n ( என் ஜாதியைத் தவிர) எழுத்தாளர்: காட்டாறு குழு\n‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும் எழுத்தாளர்: அதி அசுரன்\nஅம்பேத்கரும் அவதூறுகளும் ஜெயமோகனுக்கு மறுப்பு - பா.பிரபாகரன் எழுத்தாளர்: சி.இராவணன்\nதிட்டக்குடியில் அருந்ததியர் நிலத்தைக் கைப்பற்ற நடந்த ஜாதியத் தாக்குதல் எழுத்தாளர்: கெளசல்யா, பிரசாந்த், ப்ரியங்கா, சக்தி\n உறுதிப்படுத்தும் மரபணு ஆய்வுகள் எழுத்தாளர்: கணியூர் தமிழ்ச்செல்வன்\nஜாதியைக் காப்பாற்றும் “வளைகாப்பு - தாய்மாமன்சீர்” எழுத்தாளர்: நாராயணமூர்த்தி\nசாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா... எழுத்தாளர்: ராயல் சேலஞ்ச்\nமத்தியஅரசின் போலிஅறிவியல் பரப்புரை: இந்திய விஞ்ஞானிகளின் எதிர்ப்பு எழுத்தாளர்: யாழ்மொழி\nபார்ப்பன - பனியாக்களின் சுதந்திர நாள் எழுத்தாளர்: இரா.செந்தில்குமார்\nபுளியரம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜாதிவெறித் தாக்குதல்; படுகொலை எழுத்தாளர்: இளையகுமார்\nகாட்டாறு ஆகஸ்ட் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/8766-2019-03-25-05-39-23", "date_download": "2020-01-19T21:39:24Z", "digest": "sha1:ZDLDEZDCVVMFEM6EB2SUUB4JF5QOMC7C", "length": 24066, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ஜெயலலிதாவை ஆதரிப்பது சரியா...?", "raw_content": "\nஉங்கள் நூலகம் - மார்ச் 2019\nபெரியார் முழக்கம் - மே 2009\nஇரட்டைக் குவளை உடைப்பு: பெரியார் திராவிடர் கழகம் போர்க்கொடி\nதலித் மக்கள் மீதான படுகொலைகள்: ‘எவிடென்ஸ்’ நடத்திய பொது விசாரணை\nஇந்து - ஜாதிவெறி பேராசிரியரின் துன்புறுத்தலுக்கு பலியானார் தலித் மாணவர் பிரகாஷ்\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்கு இன உணர்வாளர்கள் கொதிப்பு \nஃபாரூக் நினைவேந்தல் - உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள்\n‘காலச்சுவடு’ பார்ப்பனக் கும்பலுக்கு எச்சரிக்கை\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2009\nவெளியிடப்பட்டது: 20 மே 2010\nதேர்தலில் பெரியார் திராவிடர் கழகம் ஜெயலலிதாவை ஆதரிப்பது ஒரு தற்காலிக நிலைப்பாடு; செயல் உத்தியை மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறோம்; போர் உத்தி அப்படியே இருக்கிறது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ஆனந்த விகடன்’ (20.5.2009) ஏட்டுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். பேட்டி விவரம்:\nதடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசியதால் தானே நீங்கள் கைதானீர்கள்\n‘தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. ஆதரவாகச் செயல்படுவதுதான் குற்றம்’ என்று முன்பு வைகோ, நெடுமாறன் ஆகி யோர் பொடாவில் கைது செய்யப்பட்ட போதே உச்சநீதிமன்றம் தெளிவாகத்தன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், மறுபடியும் மறுபடியும் வெறும் பேச்சுக்காகக் கைது செய்யப்படு கிறோம். வைகோவின் பொடா வழக்கு விடுதலைக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்த, செயலாற்றிய அதே கலைஞர்தான் இப்போது மூன்று பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறார். ஒரே சட்டத்தை ஆளுங் கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், எதிர்க்கட்சியாக மாறினால் வேறு மாதிரியும் கையாள்கிறார் கலைஞர்\nநீங்கள் தேர்தலில் பங்கேற்காத அமைப்பாக இருந்த போதிலும், காங்கிரஸ் கட்சியைக் காயப்படுத்தும் சி.டி.யை வெளியிட்டதால் தானே உங்கள் மீது கோபம் வந்தது\nநாங்கள் தேர்தலில் பங்கேற்பது இல்லை. ஆனால் அரசியலைப் புறந்தள்ள முடியாது. நீங்கள் சொல்வது மாதிரி அது காங்கிரசுக்கு எதிரான சிடி என்பதைவிட ஈழத் தமிழனுக்கு ஆதரவான சிடி. ஒரு திட்டமிட்ட இன அழித் தொழிப்பு இலங்கைத் தீவில் மேற் கொள்ளப் படுகிறது. சிங்கள ராணுவம் தமிழர்களை விதவிதமான குண்டுகளால் கொலை செய்கிறது. பட்டினி போடுகிறது. கொட்டாங்குச்சிகளைக் கையில் ஏந்தியபடி ஒரு கவளம் சோற்றுக் காகவும், ஒரு குவளைத் தண்ணீருக்காகவும் தமிழர்கள் கையேந்தி முண்டியடிக்கிறார்கள். இந்த உண்மை களை எடுத்துச் சொல்வதில் என்ன பிழை அதுவும் நாங்கள் தயாரித்திருந்த சிடி.யில் தொலைக் காட்சிகளில் ஒளி பரப்பான காட்சிகளைத் தான் தொகுத்திருந்தோம். அதையே கூடாது என்கிறார்கள். ஒரு கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வது எப்படி ஜன நாயக உரிமையோ, அதுபோல இன்ன கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வ��ும் ஜனநாயக உரிமைதான். ஆனால், கலைஞர் அரசு இந்த ஜனநாயகத்தை அடியோடு மறுக்கிறது.\nஅதற்காக, கோவையில் ராணுவ லாரிகளைத் தாக்கியதையும், ஆயுதங்களை எரித்ததையும் எப்படி நியாயப்படுத்துவீர்கள்\nகோவைச் சம்பவத்தைத் தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது. அது ஒட்டு மொத்த தமிழர் கொந்தளிப்பின் ஒரு துளி வெளிப்பாடு. உண்மையில், கோவையில் அன்று எங்கள் இயக்கத்தோழர்களின் எண்ணிக்கை 30 பேரோ, 40 பேரோதான். விஷயத்தைக் கேள்விப்பட்டு சாலையில் நின்றிருந்த வர்களும், பேருந்துகளில் அமர்ந்திருந்தவர்களும், கிராமத்து மக்களும் தோழர்களுடன் இணைந்து கொண்டனர். அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் இந்திய அரசாங்கத்தின் மீது தமிழர்களுக்குக் கோபம் இருக்கிறது.\nபுலிகள் மீது உங்களுக்கு விமர்சனங்களே இல்லையா...\nவிமர்சனங்கள் வைக்கலாம். ஆனால், அவை தூற்றுதல் ஆகிவிடக் கூடாது. இலங்கை விவகாரத்தில் தீர்வு காண முடியாத தற்கு சாக்காக ராஜீவ் கொலை பற்றி இன்று பேசும் சிலர், அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னால் மட்டும் புலிகளை ஆதரித்துக் கொண்டு இருந்தார்களா... இல்லையே சிங்கள அமைச்சரவையில் கனகரத்தினம் என்ற தமிழ் எம்.பி. இருந்தார். அவரது துரோகத்தால் புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். ஆனாலும், அவரது மகன் சைமன் பிற்பாடு அதே புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, சிங்கள ராணுவத்துக்கு எதிராகப் போரில் மடிந்தார். ஆனால், கருணாநிதி விமர்சனம் என்ற பெயரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் கொடுத்த பேட்டியைத் திரித்துப் பேசுகிறார். அந்தப் பேட்டிக்குப் பிறகுதான் அவரது தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பே வந்தது. ஆக, தன்னுடைய இயலாமையை பிரபாகரன் மீதான விமர் சனமாகக் கலைஞர் மாற்றுகிறார். தமிழ னுக்கு ஒரு நாடு அமைந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள், ஏதோ நியாயவான்கள் போல புலிகள் மீது பாய்கிறார்கள். விமர்சனங்கள் வைக்க வேண்டிய நேரம். இது அல்ல. சாவுக்கும் நோவுக்கும் மத்தியில் இயங்கிக் கொண்டு இருக்கும் இயக்கத்தைத் தத்துவார்த்தப் போர்வைக்குள் மூடி, அங்கு நடக்கும் சிங்களச் சித்ரவதைகளை மறைத்துவிடக் கூடாது. புலிகளை விமர்சிக்கக் காலம் இருக்கிறது. தமிழனைக் காப்பாற்ற இதுதான் கடைசி நேரம்.\nதிராவிடர் கழகம் ஜெயலலிதாவை ஆதரிக்கிறது என்ற காரணத்தைச் சொல்லித் தா��் பெரியார் திராவிடர் கழகமே உதயமானது. ஆனால், இப்போது ஈழப் பிரச்சினையில் கருணாநிதியை விமர்சிப்பது என்ற நிலையோடு சேர்ந்து நீங்களே ஜெயலலிதாவை ஆதரிப்பது சரியா...\nதேர்தல் அரசியல் வழியாக அமைகிற எந்த அரசும் உழைக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தராது என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம். ஆனால், நடப்பில் தேர்தல் அரசியல் என்ற சீரழிந்த வடிவம் மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது. இதில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. ஒப்பீட்டு அளவில் குறைந்த கேடுள்ளவர்களைத் தேர்ந் தெடுத்தாக வேண்டும். அப்படி ஈழப் பிரச்சினை யில் கருணாநிதியை விடக் குறைந்த கேடுள்ள வராக ஜெயலலிதாவை நினைக்கிறோம். ஜெய லலிதா நடிப்புக்காகத்தான் தனி ஈழம் அமைப் பேன் என்று சொல்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், அதே நடிப்புக் காகக்கூட கருணாநிதி அந்த வார்த்தையை உச்சரிக்கத் தயாராக இல்லையே எனவே தான், நாங்கள் ஒரு தற்காலிக நிலைப்பாடாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம். செயல் உத்தியை மட்டுமே மாற்றிக் கொண்டு இருக்கிறோம். போர் உத்தி அப்படியேதான் இருக்கிறது.\nதி.க.வுக்கும், பெரியார் தி.க.வுக்கும் என்ன வேறுபாடு\nநாங்கள் மக்களிடம் சாதி வேறுபாடுகளைக் களைவதற்கான வேலைகளையும் செய்கிறோம். தமிழ்நாடு முழுக்க இன்னமும் இரட்டை தம்ளர் வழக்கம் நடைமுறையில் உள்ள கிராமங்களை எங்கள் தோழர்கள் கணக்கெடுத்துக் கண்டு பிடித்திருக்கிறார்கள். திராவிடர் கழகம் இந்த மாதிரியான சமூக நடவடிக்கைகளில் இருந்து முற்றிலுமாக விலகி விட்டது. வீரமணிக்கு இப்போது கருணாநிதியே உலகம். அவரது நற்பெயரைக் காப்பாற்றுவதுதான் வீரமணியின் லட்சியம். பெரியாரின் எழுத்துக்களை வெளியிடுவதை விட ‘வாழ்வியல் சிந்தனைகள்’ எழுதுவதில் தான் ஆர்வம் காட்டுகிறார். அதை எழுதத் தான் ஆயிரம் சாமியார்கள் இருக்கிறார்களே... பெரியார் இயக்கம் எதற்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=59_101", "date_download": "2020-01-19T21:26:48Z", "digest": "sha1:6KD3CTWRCKBF4REBWLIFEEUTDTDCSCWM", "length": 37209, "nlines": 710, "source_domain": "nammabooks.com", "title": "ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம��� உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nஅகத்தியர் முதல் வாரியர் வரை சித்தர்கள் 60 பேர் : வாழ்வும் வாக்கும்-AGATHIYAR MUDHAL VAARIYAAR VARAI\nசித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை பற்றிப் படிப்பதும் பயில்வதும் யோகமார்க்கமாகிறது. இந்நூலில் அகத்தியர், அருட்குரு சக்திவேல் பரமானந்த சுவாமிகள், தன்வந்திரி, திருமூலர், என்று பல சித்தர்கள் வாழ்வும் வாக்கும் ப..\nஆதி சங்கரர் வாழ்வும் வாக்கும்-AADHI SANKARAR VAAZHVUM VAAKKUM\nநமது இந்துமதம் மிகத் தொன்மையான மதம். அது எண்ணற்ற தவசிகளாலும், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும், பெரும் மகான்களாலும் செழிப்பாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் கடவுளைப் பற்றிய தமது சிந்தனைகளை மனித சமுதாயத்தின்முன் வைத்தனர். ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை ஒவ்வொருவரும் தமக்குத் தாமே முடிவுசெய்து கொள்ள வழியமைத்துத் தந்துள்..\nஇந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்-INDHIYA PERUNJ SIDDHARGAL AARUPAER\nபாபாஜி என்றழைக்கப்படும் நாகராஜ் சித்தர் நெறியின் முக்கியத்துவத்தை செகத்துககு உணர்த்தியவர். அவர் - நேற்று இருந்தார், இன்றும் இருக்கிறார், நாளையும் இருப்பார். அது சாசுவத உண்மை. தலைமுறைதோறும் மனித குலம் தழைத்தோங்க, சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுவோரின் மனதில் புகுந்து அவர் இயக்குகிறார். அவரைப் போன்ற மற்ற சித்தர்கள் ஐவரைப் பற்றியும் இந்நூல் கூறுகி..\nஔவையார் வாழ்வும் வாக்கும்-AVVAIYAR VAAZHVUM VAAKKUM\nஔவையார் என்ற பெயரில் மூன்று பெண்பால் புலவர்கள் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் அடியிற் கண்ட மூன்று பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும்...\nகௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்-GOUTHAMA BUDDHAR VAAZHVUM VAAKKUM\nபுத்தமதம் வலியை மேம்போக்க��கக் குறைக்கும் வேலையைச் செய்யவில்லை. உன்னதமாக வாழ்வது எப்படி என்பதையே புத்தர் உரைத்தார். உன்னத வாழ்க்கை என்பது வலியற்றதல்ல, அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகும். 'நீங்கள் உலகைப் பார்க்கும் விதத்தில், வாழ்க்கையை வாழும் முறையில் ஒரு மாற்றத்தை இங்கே பூரணமாகக் கொண்டு வரமுடியும்' என்பார் அவர்...\nசிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்-SINTHANAIKKI THELIVU THARUM SIDDHAR PAADALGAL\nவாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும்,துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு, மற்றவர்கள் வேறு என்ற எண்ணமே ஆகும். மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும் அதற்கு இந்நூலை படிக்க வேண்டும் என நூலாசிரியர் கூறி தொடங்குகிறார்...\nசுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்-VIVEKANANTHARIN VAAZHVUM VAAKUM\n. இந்து மதத்தின் துடிப்புடன் கூடிய ஆன்மிக விடிவெள்ளி விவேகானந்தர். குறுகிய காலத் தில் துடிப்புடன் நிகழ்த்திய பெரும் சாதனை பாரதத்தின் தவப்பயன்.கடவுளுடன் பேச முடியுமா, முளையிலேயே பிரகாசம், ஆன்மிக ஆர்வம், துறவித் தோன்றல், விவேகானந்த விசுவரூபம், அமெரிக்காவில் ஆன்மிக முழக்கம் என 42 பக்கங்களில் ஆறு தலைப்புகளில் விவேகானந்தரின் வாழ்க்கையை ரத்தின சுருக்கமாக..\nதமிழ்நாட்டுத் தவ யோகிகள் முப்பது பேர்-TAMIZHNATTUTH THAVA YOGIGAL MUPPATHU PAER\nதமிழ்நாட்டுத் தவ யோகிகள் திருமுருக கிருபானந்த வாரியார், தோபா சித்தர், தாயுமானவர், ரிஷிகேஷ் சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், வள்ளலார் இராமலிங்க அடிகள், போன்றோரின் பல தவயோகிகள் பற்றி ஆசிரிர் எழுதியுள்ளார்..\nதிருமூலர் வாழ்வும் வாக்கும்-THIRUMOOLAR VAAZHVUM VAAKKUM\nதிருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் (இயல்களை) கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. 'மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது' என்னும் திருமூலர் வாக்காலேயே இதனை அறியலாம். சிவகதிக்கு வித்தாக விளங்கக் கூடிய இந்தத் திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாகப் பெரியோர்களால் வைக்கப்பட்..\nபகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்-BHAGAWAN SRI RAMAKRISHNAR VAAZHVUM VAAKUM\nஇராமகிருஷ்ணரின் வாழ்வையும் வாக்கையும் பிறப்பு - கனவில் இருந்து , வளரும் பருவத்தில் , காளி மா காளி , மற்றும் மொத்தம் 17 தலைப்புகளி���் வரலாற்றினை விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...\nபகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்-RAMANAR VAAZVUM VAAKKUM\nஸ்ரீ ரமணரின் முழு வாழ்வு சரிதமும், உபதேசித்த ஞானமொழிகளும் விட்டு விடாமல் தொகுக்கப்பெற்ற ஞானக் கருவூலம். இந்நூலில் சிற்றூரில் பேரொளியாய், காதில் விழுந்த மனதில் பதிந்து, தாய் அன்பு அலையாகி, அம்மா நீ எங்கே,, மகிழ்ச்சி, என மொத்தம் 23 தலைப்புகளில் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...\nபட்டினத்தார் வாழ்வும் வாக்கும்-PATTINATHAR VAAZHVUM VAAKKUM\nகாவிரிப் பூம்பட்டினத்தில் குபேரனது அம்சமாய் தோன்றியவர் பட்டினத்தார். இயற்பெயர் திருவெண்காடர் என்பது. அப்பட்டினத்தில் சிவநேசச் செல்வராகிய சிவநேச குப்தருக்கும் ஞானக்கலை என்பவருக்கும் மகனாக அவதாரம் செய்தவர். பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முதலாமவர் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டினர். இவர் செய்த ஐந்து நூல்களும்..\nபதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்-PATHINETTU SIDDHARGALIN VAAZHVUM VAAKKUM\nபதினெண் சித்தர்கள் யார், யார் என்பதில், பெயர்ப்பட்டியலில், அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. சித்தர்கள் மரபில் முதலாமவர் அகத்தியரா, நந்திதேவரா வள்ளலாருடன் அந்த மரபு முடிகிறதா, தொடர்கிறதா வள்ளலாருடன் அந்த மரபு முடிகிறதா, தொடர்கிறதா இப்படி அநேக சர்ச்சைகள். நமக்கு சர்ச்சைகள் தேவை இல்லை, சித்தர்களின் சாதனைகள் தாம் முக்கியம். யோகமும், ஞானமும் சமய எல்லை கடந்தவை. சித்தர்களோ, யோக, ஞான எல்லை..\nமனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அறிந்தவர் தேவை. அதுபோல இறை நெறி அடைய ஒரு வழிகாட்டி தேவை. அப்படி இறை ஞானம் வளர்க்க நினைத்தவர்களின் வழிகாட்டியாக இருந்தவர் காஞ்சி மாமுனிவர். பெரியவா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட காஞ்ச..\nவள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்-VALLAL RAMALINGAR VAAZHVUM VAAKUM\n'எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து' இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிவோம். வெளிச்சமுள்ள அறையின் சவுகர்யத்தை, மகிழ்ச்சியை நாம் உணர்ந்திருக்கிறோம். அறையின் வெளிச்சம் நமது மனதிலும், வாழ்விலும் புகுந்தால் எப்படி இருக்கும் எண்ணம், ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. அந்த வெளிச்சத்தை உள்ளே எப்படிக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/60", "date_download": "2020-01-19T21:20:10Z", "digest": "sha1:LUSUSGGEBROXBILGW2624JNCWGJRRA44", "length": 4935, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/60\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/60\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/60\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/60 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/happy-tamil-new-year-and-pongal/", "date_download": "2020-01-19T21:47:13Z", "digest": "sha1:3XHP5QDBK5FBN7CSXHJGU37VB4UKQI7F", "length": 5580, "nlines": 102, "source_domain": "tamilnewsstar.com", "title": "இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nநிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்\nதமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா\nஇளவரசர் பதவியை துறந்த ஹாரி\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\n 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nஐ.எஸ். பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.\nஇன்றைய ராசிப்பலன் 20 சனவரி 2020 திங்கட்கிழமை – Today rasi palan 20.01.2020 Monday\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள்: காமேனி காட்டம்\nபௌத்த பிக்கு பொலிஸாரால் சுட்டுக்கொலை\nHome/முக்கிய செய்திகள்/இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nHappy Tamil New Year Pongal தமிழ் புத்தாண்டு பொங்கல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஜனவரி 22-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது - டெல்லி அரசு\nதூக்குதண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவில் எந்தப் தவறும் இல்லை -டெல்லி ஐகோர்ட் மறுப்பு\nநிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்\nதமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா\nஇளவரசர் பதவியை துறந்த ஹாரி\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/24011201/Tirunelveli-Railway-employees-The-demonstration.vpf", "date_download": "2020-01-19T21:17:06Z", "digest": "sha1:CIT2IUILH4HN5FURRSOIQYXC73DOTTH7", "length": 13242, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirunelveli Railway employees The demonstration || நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபதிவு: அக்டோபர் 24, 2019 04:15 AM\nநெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் நெல்லை கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.\nரெயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கி வரும் விரைவு ரெயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அமிதாப்காந்த் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். ரெயில்வே துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர்களை கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ரெயில்வே நிர்வாகம் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவ���ிக்கையை கைவிட வேண்டும், ரெயில்களை பராமரிக்கும் பணிகளை பன்னாட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க கூடாது.\nவடமாநிலத்தை சேர்ந்தவர்களின் நலன்கருதி இடமாறுதலை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்பை பறித்து, ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.\nகோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட உதவி தலைவர் சுப்பையா, தொழிற்சங்க நிர்வாகிகள் சுவாமிதாஸ், மகராஜன், லட்சுமணபெருமாள் ஆகியோர் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழரசன், ராமசாமி, கவுதம், வேல்முருகன் சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. நெல்லையில் ரெயில், பஸ் நிலையங்களில் குவிந்த பொதுமக்கள்\nபொங்கல் விடுமுறை முடிந்ததை தொடர்ந்து நெல்லையில் ரெயில், பஸ் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.\n2. பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு: நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை\nபிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\n3. நெல்லையில் பழிக்குப்பழியாக பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - ஒருவர் சிக்கினார்; 3 பேருக்கு வலைவீச்சு\nநெல்லையில் பழிக்குப்பழியாக வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\n4. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைப்பு\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டது.\n5. நெல்லை, தென்காசியில் பரவலாக மழை: குற்றாலம்-அகஸ்தியர் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மற்றும் அகஸ்தியர் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்தது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் பலியானது எப்படி\n2. திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\n5. 2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4-3/", "date_download": "2020-01-19T21:50:45Z", "digest": "sha1:G3HS7GZEKCS5PH5SCV4M2YEFZAMSY5QT", "length": 9121, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | சேவையை விட்டு வெளியேறிய கடற்படையினருக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nRADIOTAMIZHA | யாழில் 1260 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு படகுகள் கண்டுபிடிப்பு\nயாழில் 1260 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு படகுகள் கண்டுபிடிப்பு\nRADIOTAMIZHA | பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பௌத்த பிக்கு உயிரிழப்பு\nRADIOTAMIZHA | 18 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nHome / உள்நாட்டு செய்திகள் / நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் August 4, 2019\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை காலை கொடிச்சீலை எடுத்துவரல் நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த நிலையில் அடுத்து வரும் நாட்களில் தொடர்ச்சியாக வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.\nபின்னர் 30 ஆம் திகதி தீர்தோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் அன்றையதினம் கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.\nகுறித்த நிகழ்வானத��� அடுத்த மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள வைரவர் உற்சவத்துடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\t2019-08-04\nTagged with: #நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\nPrevious: வெளிவாரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்\nNext: சீனாவில் டைனோசர் முட்டை ஒன்றை கண்டுபிடித்த 10 வயது சிறுவன்-காணொளி உள்ளே\nRADIOTAMIZHA | சேவையை விட்டு வெளியேறிய கடற்படையினருக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nRADIOTAMIZHA | யாழில் 1260 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு படகுகள் கண்டுபிடிப்பு\nயாழில் 1260 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு படகுகள் கண்டுபிடிப்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பௌத்த பிக்கு உயிரிழப்பு\nஹுங்கமவில் துப்பாக்கிப் பிரயோகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். தேடப்பட்ட நபர் ஒருவருடனான மோதலின்போது இத்துப்பாக்கிப் பிரயோகம் தவறுதலாக இடம்பெற்றதாகவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-19T21:47:16Z", "digest": "sha1:36WKFMZTWR6WPRP6SILG7CNSNLHZAXGA", "length": 7824, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "நடிகர்கள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஎந்திரன் ஹைப் – இன்னும் என்னவெல்லாம் நடக்கும்\nஎந்திரன் ஹைப் – இன்னும் என்னவெல்லாம் நடக்கும்\nTagged with: endhiran, sun tv, எந்திரன், ஐஷ்வர்யா, கமல், கலாநிதி மாறன், கை, சன் பிக்சர்ஸ், சினிமா, டிவி, தலைவர், நடிகர்கள், ரஜினி, விழா, ஷ்ரயா\nஎந்திரன் ஹைப் – இன்னும் என்னவெல்லாம் [மேலும் படிக்க]\nTagged with: shahi, Thamarai, அரசியல், கை, தமிழர், தலைவர், தாமரை, தொடை, நடிகர்கள், பெண்\nஉலகத் தமிழர் உணர்வுகள் குறித்து பாடலாசிரியை [மேலும் படிக்க]\nஎந்திரன் இசைவிழா – சன் டிவியின் மெகா சொதப்பல்\nஎந்திரன் இசைவ��ழா – சன் டிவியின் மெகா சொதப்பல்\nTagged with: endhiran, kalanidhi maran, rajinikant, rajinikanthhimalayavisitphotosslideshow, sun pictures, vivek, அழகு, எந்திரன், ஐஷ்வர்யா, கமல், காதல், கார்த்தி, கை, சிம்பு, ஜோக்ஸ், டிவி, தலைவர், நடிகர்கள், பட்ஜெட், ரஜினி, ரம்யா, விழா, வைரமுத்து, ஷங்கர்\nஎந்திரன் படப் பாடல் இசை வெளியீட்டு [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://puduvaibloggers.blogspot.com/2010/11/", "date_download": "2020-01-19T21:07:32Z", "digest": "sha1:TLY44MVPM4JUCHB7273SHK2SBWKLO7CV", "length": 25463, "nlines": 161, "source_domain": "puduvaibloggers.blogspot.com", "title": "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்: November 2010", "raw_content": "\nதமிழும் சமூக அக்கறையும் எங்களை இணைத்துள்ளன\nதமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்\nநேற்று (நவ.3, 2010) சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள சிவ இளங்கோ இல்லத்தில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்காப்புக் கழகம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், தமிழர் சுற்றம், தமிழ் எழுச்சிப் பேரவை, இலக்குவனார் இலக்கிய இணையம், புரட்சிக்கவிஞர் பேரவை, தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம், மாநிலத் தமிழ்ச் சங்கம்,தமிழர் களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது.\nபேராசிரியர் பா.இறையரசன் தலைமைதாங்கிய இந்நிகழ்ச்சிக்கு அன்றில் பா.இறையெழிலன் வரவேற்புரை யாற்றினார். தொடக்கத்தில் கலைக்கடல் ஆத்மநாதன் தமிழ் வாழ்த்துப் பாக்களைப் பாடினார். கூட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். முனைவர் க.ப.அறவாணன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.தலைவர் பெ.மணியரசன், அண்ணாநகர் தமிழ்ச்சங்கச் செயலர் திரு நாகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்கள் தொடர்பில் உரையாற்றினர். மேலும், முன்னாள் மாநகரத்தலைவர் சா.கணேசன் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் இராமச்சந்திரன், பொறி.இ.திருவேலன், வா.மு.சே.திருவள்ளுவர், செம்மல், முனைவர் மு.கருணாநிதி, தென்னன் மெய்ம்மன், பொறி.அருட் கண்ணனார், மா.பூங்குன்றன், அரணமுறுவல், வெற்றிச் செழியன் எனப் பலரும் தீர்மானங்களை வழி மொழிந்தனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1. தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.\n2. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணைய தளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n3. இப்பேராளர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில் இடம் பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள் இடம் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n4. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.\n5. அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துச்சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n6. இந்தியப் பணமதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.\n7. அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.\n8. குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர் ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்படவேண்டும்.\n9. உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.\n10. சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத்தொகைகள் அவர்களின் வாழ்நாள��� முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.\n11. சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இதேபோல் நல்ல தமிழில் வரும் இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றிஅரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின் விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துகளைப் பயன்படுத்தியும் அயற் சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.\n12. நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப்பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.\n13. இணைய மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழி எழுத்துகளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும் பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில் இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதேபோல் இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழாக மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவரவேற்புரையில் அன்றில் பா.இறையெழிலன், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் அவர் நிறுவிய தமிழ்க்காப்புக் கழகச் செயற்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படப் போவதாகக் குறிப்பிட்டார்.\nதலைமையுரையில் பேராசிரியர் பா.இறையசரன் ஒருங்குறியில் தமிழ் இடம் பெறப் பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் சமசுகிருதம் எளிதில் தமிழைச் சிதைத்து நுழைய சதி செய்கிறது என்பது குறித்து விளக்கினார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிரான ஆய்வறிஞர்களின் கட்டுரைகளை உடனே இணையத்தளத்திலும் கருத்தரங்க மலரிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டினார்.\nதொடக்கவுரையில் திரு இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம் என்னும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒன்றுகூடியுள்ளதைக் குறிப்பிட்டார். அனைத்துத் தீர்மானங்கள் குறித்தும் விளக்கிய திரு இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பாக ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் 6.11.2010 அன்று நடைபெற உள்ள ஒருங்குறிக் கூட்டத்தில் கிரந்த எழுத்தைப் புகுத்த முயலும் இந்திய அரசின் தீர்மானத்தை வல்லுநர் குழுவின் கருத்திற்கேற்ப முடிவெடுக்கும் வகையில் அடுத்த கூட்டத்திற்கு (பிப்.26.2011) ஒத்திவைத்ததற்கு இருவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசும் விரைந்துநடவடிக்கை எடுத்துத் தமிழ் அழிப்பு முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றார். இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசாகவும் மாறித் தமிழ்ப்பெயர் சூட்டிய இயக்கத்தின் ஆட்சியில், தொல்.திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டும் இயக்கத்தையே நடத்துகையில், பிறமொழிப் பெயர்களுக்குத் தமிழ் எனச் சொல்லி வரிவிலக்கு அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.\nநிறைவுரையாற்றிய மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எப்போதும் முதல்வர் கலைஞர் துணை போக மாட்டார் என்றார். தமிழ்மானம், தமிழ்ப்பண்பாடு முதலானவை காப்பாற்றப்பட இணையத்தளம் வாயிலாகவும் வேறு வழியாகவும் தமிழை அழிக்கும் முயற்சிகளை அடியோடு எதிர்க்க வேண்டும் என்றார்.\nபாவலர் மறத்தமிழ் வேந்தன் நன்றியுரை நவின்றார்.\nஇடுகையிட்டது இரா.சுகுமாரன் நேரம் 9:23 PM 0 கருத்துரை(கள்)\nபுதுச்சேரி தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நிரல்\nதமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண...\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் எழுத்து மாற்றம்\n��ோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுப்-பொருண்மை களில் எழுத்து மாற்றம் தொடர்பான கலந்துரையரங்கம் இருந்தது. (பார்க்க படம்-1) இதி...\nவிக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறவேண்டும் –தினமணி செய்தி\nபுதுச்சேரி பிப்-20 விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகமாக இடம்பெறவேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி அ.ரவிசங்கர் தெரிவித்தார...\nதமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு - தமிழக அரசியல் இதழில் கட்டுரை\nதமிழக அரசியல் தளத்தில் வெளியான செய்தி இணைப்பு தமிழ்மொழியை வளப்படுத்தும் வகையில் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்ய தமிழக அரசு மு...\nவிழுப்புரத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை\nவிழுப்புரத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடக்கவுள்ளது. 08-01-2011 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிக...\nகணினி தொழில் நுட்பம் (6)\nSubscribe to புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்\nCopyright (c) 2013 புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் | இணைய தளம் : புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/12/04/21865/", "date_download": "2020-01-19T22:24:52Z", "digest": "sha1:C6FF2OM76BGQCURXS5CFUS53F3IXTOZH", "length": 8608, "nlines": 40, "source_domain": "thannambikkai.org", "title": " சாதனையைச் சிந்தி… சோதனையைச் சந்தி… | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சாதனையைச் சிந்தி… சோதனையைச் சந்தி…\nசாதனையைச் சிந்தி… சோதனையைச் சந்தி…\nஅனுபவம் இல்லாத அறிவிலித் தனங்கள்\nஇன்றைய காலகட்டத்தில் இளைய சமூகம் சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளம். எங்கும் பிரச்சனைகள், எதிலும் தோல்விகள், மனத்துயரங்கள். இதுதான் இன்று இளைஞர்களின் நிலைப்பாடு பொதுவாக, இளைய சமூகத்தின் இந்த ‘தோல்வி’ க்கு காரணங்களாக, அதிர்ஷ்டத்தையும், குடும்ப சூழ்நிலைகளையும், தன்னைச் சுற்றியுள்ள சமூக அமைப்பையும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதுதான், வழக்கமாகிவிட்டது. உண்மையில் தோல்வியில் விழுவது பிரச்சனையில்லை. மீண்டு(ம்) எழாமல் விழுந்தே கிடப்பதுதான் பிரச்சனை.\nதோற்றபின், தோல்வியை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும், எதிர்பாராமல் தோல்வியில் விழுந்தாலும், எழுந்திருக்கும் போதே, தன்னால் தோல்வியை, வெற்றியின் அனுபவமாக, வழிமுறையாக கற்றுக் கொள்ளாததும் தான் தொடர் தோல்விகளாக, பிரச்சனை���ளாக மாறி விடுகிறது. இந்த உண்மையை உணராத வரை வெற்றி வாழ்க்கை என்பது வெறும் எண்ணமாகவே நின்று விடும்.\nமுதலில், எது உண்மையான வெற்றி\nவெற்றியும், தோல்வியும் எங்கு ஆரம்பித்து, எங்கு முடிகிறது\nநாம் பெரும் வெற்றிகள் ஏன் நிரந்தரமாவதில்லை\nதோல்விகளையே, வெற்றியாக மாற்றும் மார்க்கம் என்ன என்கின்ற கேள்விகளுக்கு ஓரளவு “அனுபவமாக” பதில் கிடைத்தால்தான் அறிவுப் பூர்வமாக சிந்தித்து, ஆக்கப்பூர்வமாக வெற்றிகளை சந்திக்க முடியும். அதற்கு முதலில், உண்மையான வெற்றி எதுவென கற்றுக் கொள்ளுதல் முக்கியம்.\nஇளைய சமூகம், எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்க வழிகாட்டும் சிந்தனை விதைகளை விதைப்பது பற்றி சிந்திப்போம் முதலில், வெற்றி என்பது இரண்டு வகைகளில் இருக்கிறது. ஒன்று சந்தர்ப்ப வெற்றி. மற்றொன்று… தனித்த (சுய) சாதனை வெற்றி, சந்தர்ப்ப வெற்றி என்பது அவ்வப்போது, சமய சந்தர்ப்பங்களில் எதிராளிகளின் உதவியால் பெறுவது.\n“சாதனை வெற்றி என்பது சிந்தனையால் ஞானத்தால், அடிப்படையாக, ஆதாரமாக, கால சூழ்நிலையிலும் மாறாத வகையில் இருப்பது. சந்தர்ப்ப வெற்றி அன்றைய சந்தோஷத்தை மட்டும் கொடுக்கும். சுய சாதனை வெற்றி, நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் ஆனந்தத்தை மட்டுமல்ல, தொடர் வெற்றி வாய்ப்புகளை, சாதனைகளை பெற வைக்கும்.\nவெற்றி என்பது, வெற்றி எனும் உணர்வை மட்டும் தரும் மாயை. உதாரணமாக,\nஒருவர் தோல்வியில்தான், மற்றொருவர் வெற்றி பெறுகிறார் என்றால், சிந்தித்துப் பாருங்கள் அந்த வெற்றியின் காரண கர்த்தா … யார் ஜெயித்தவரா\nநிச்சயமாக தோற்றவர்தானே. தோற்றவர் இல்லையென்றால் வெற்றியாளர் ஏது ஆக, இதை, “வெற்றி” என்று வார்த்தைகளால் வெளிக்காட்டிக் கொள்ளலாமே தவிர, உண்மையான சுய வெற்றி என்று சொல்ல முடியாது.\nஒருவரின் தோள் பற்றி எழுபவன், தோள் கொடுத்தவன் விலகி விட்டால், எழுந்தவன் விழுவானே இங்கே எழுபவனின் வெற்றியும், தோல்வியும், தோள் கொடுத்தவன் தயவுதானே இங்கே எழுபவனின் வெற்றியும், தோல்வியும், தோள் கொடுத்தவன் தயவுதானே\nஇங்கு சந்தர்ப்பம், சூழ்நிலைகள் வெற்றி பெற உதவவில்லையென்றால், தோல்விகள்தானே வெற்றி பெறும். ஆகவே, சமூகத்தில் எந்த துறையிலும், எந்த வகையிலும் மற்றவரின் தோல்விகளில் பெறும் வெற்றி என்பது, “ஜெயித்தோம்” என்னும் சந்தோஷம் தருகின்ற தற்காலி��� உணர்வே அன்றி, உண்மையான வெற்றியல்ல. ஆனால், இதற்கும் முயற்சியும், திறமையும், தன்னம்பிக்கையும் தேவைதான். ஆனால், இவைகளை வைத்து, எதிராளியின் பலவீனத்தை, தன் பலமாக கொண்டு நோகடித்து, தோற்கடித்து பெறுவது வெற்றியாகாது.\nஇந்த இதழை மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-3/", "date_download": "2020-01-19T22:36:24Z", "digest": "sha1:XYZBBXZ4XHZUPAUTNDKEZXFOLXXCGLLE", "length": 17248, "nlines": 104, "source_domain": "www.thamilan.lk", "title": "வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி அபார வெற்றி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி அபார வெற்றி\nஐதராபாத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி இமாலய இலக்கை விரட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. அணித்தலைவர் விராட் கோலி 94 ரன்கள் விளாசினார்.\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்தது. நாணயச் சுழற்சியில் ஜெயித்த இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி லென்டில் சிமோன்சும், இவின் லீவிசும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்சருடன் லீவிஸ் ரன்வேட்டையை ஆரம்பித்து வைத்தார். சிமோன்ஸ் (2 ரன்) தாக்குப்பிடிக்காவிட்டாலும் அடுத்து வந்த வீரர்கள் ரன்மழை பொழிந்தனர்.\nஆடுகளம் முழுக்க முழுக்க துடுப்பாட்டத்துக்கு உகந்த வகையில் காணப்பட்டது. சலனமற்ற இந்த ஆடுகளத்தில் பந்து துடுப்புக்கு ஏதுவாக வந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பந்தை நாலாபுறமும் இடைவிடாது ஓடவிட்டனர். இவின் லீவிஸ் 40 ரன்களில் (17 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) வாஷிங்டன் சுந்தரின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.\nமிடில் வரிசையில் ஹெட்மயரும், கெப்டன் பொல்லார்ட்டும் பின்னியெடுத்தனர். இந்திய வீரர்களின் பந்து வீச்சில் துல்லியம் இல்லை. அதிக அளவில் ஷாட்பிட்ச் பந்துகளை வீசி ரன்களை வாரி இரைத்தனர். ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் சர்வசாதாரணமாக பந்துகளை எல்லைக்கோ���்டுக்கு விரட்டியடித்த ஹெட்மயர் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது முதலாவது அரைசதத்தை நிறைவு செய்தார்.\nபந்து வீச்சு மட்டுமின்றி இந்தியாவின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. ஹெட்மயருக்கு 54 ரன்னில் வாஷிங்டன் சுந்தரும், பொல்லார்ட்டுக்கு 22 மற்றும் 24 ரன்களில் முறையே எல்லைக்கோடு அருகில் நின்ற ரோகித் சர்மாவும் பிடியெடுக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.\nஹெட்மயர் தனது பங்குக்கு 56 ரன்களும் (41 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), பொல்லார்ட் 37 ரன்களும் (19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) விளாசிய நிலையில் யுஸ்வேந்திர சாஹலின் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். ஆனாலும் அவர்களின் ரன்ரேட் 10 ரன்களுக்கு குறையாமல் நகர்ந்தது. கடைசி கட்டத்தில் ஜாசன் ஹோல்டர் (24 ரன், 9 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்)விளாச அந்த அணி 200 ரன்களை கடந்தது.\n20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.\nஇந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.\nஅடுத்து மெகா இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா (8ரன்) ஏமாற்றம் அளித்தார். பின்னர் லோகேஷ் ராகுலும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், எதிரணியின் பந்து வீச்சையும் துவம்சம் செய்தனர். இவர்களின் அதிரடி ஜாலம் உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. ராகுல் 62 ரன்களில் (40 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nமறுமுனையில் கோலி ருத்ரதாண்டவம் ஆடினார். தனக்கே உரிய ஸ்டைலில் ஏதுவான பந்துகளை தெறிக்க விட்டு அசத்தினார். இன்னொரு பக்கம் ரிஷாப் பண்ட் (2 சிக்சருடன் 18 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (4 ரன்) விரைவில் வெளியேறினாலும், கோலி இலக்கை எட்ட வைத்தார். பந்தை சிக்சருக்கு பறக்க விட்டதோடு ஆட்டத்தை சுபமாக முடித்து வைத்தார்.\nஇந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது 23-வது அரைசதத்தை கடந்த கோலி 94 ரன்களுடன் (50 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். அவரே ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறத���.\n* இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்த ஆட்டத்தில் வீழ்த்திய 2 விக்கெட்டையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 52 ஆக (35 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியரான அஸ்வினின் (46 ஆட்டத்தில் 52 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.\n* இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 4 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக்கொடுத்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய பவுலரின் 3-வது மோசமான பந்து வீச்சு இதுவாகும்.\n* இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 30 ரன்கள் எடுத்திருந்த போது, 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை (29 இன்னிங்ஸ்) கடந்தார். இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய 3-வது வீரர் ஆவார். முதல் 2 இடங்களில் பாகிஸ்தானின் பாபர் அசாம் (26 இன்னிங்ஸ்), இந்தியாவின் விராட் கோலி (27 இன்னிங்ஸ்) உள்ளனர்.\n* விராட் கோலியின் 94 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 90 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.\nஇந்த ஆட்டத்தில் இந்திய அணி 208 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்து (சேசிங்) அமர்க்களப்படுத்தியது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிகபட்ச சேசிங் இதுவாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு மொகாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 207 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்ததே சிறந்த சேசிங்காக இருந்தது.\nவெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் ‘தாராளம்’\nவெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் 3 நோ-பால், 14 வைடு உள்பட 23 ரன்களை எக்ஸ்டிரா வகையில் வாரி வழங்கினர். 3-வது நடுவரின் உதவியுடன் இந்த 3 நோ-பால்களும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்திய தரப்பில் எந்த நோ-பாலும் வீசப்படவில்லை. 4 வைடு உள்பட 6 ரன்கள் மட்டுமே இந்திய பவுலர்கள் விட்டுக்கொடுத்தனர்.\nஐ.பி.எல் – பஞ்சாப் அணி 3-வது வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்று இரவு நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் டெல்லி கெப்பிட்டல்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வென்றது.\nமாத்தறை பஸ் விபத்தில் ஐவர் பலி – 15 பேர்வரை படுகாயம் \nஹுங்கமவில் துப்பாக்கிச் சூடு – பிக்கு பலி \nபிரதமர் வேட்பாளர் “ஓகே – “ஆனால் கட்சித்தலைமை “நோ” – சஜித்திற்கு ரணில் பதில் \nகோட்டா – அஜித் டோவல் கொழும்பில் முக்கிய சந்திப்பு \nமுல்லைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nமுல்லைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n” மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சி” – அமைச்சர் டக்ளஸ் \nஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/sundar-pichai-didnt-have-a-computer-growing-up-now-hes-ceo-of-alphabet-and-google/", "date_download": "2020-01-19T21:11:39Z", "digest": "sha1:5QHCGJX7IGLJQMV25MV2EQ6M4V425SOK", "length": 11203, "nlines": 152, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "Sundar Pichai didn't have a computer growing up. Now he's CEO of Alphabet and Google - Vanakkam Malaysia", "raw_content": "\nகடலில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்கள் மீட்பு\nகிமானிஸ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி\nசீர்த்திருத்தங்களை செய்யாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் அம்பிகா எச்சரிக்கை\nகுடிநீரில் கண் மருந்து கொடுத்து கணவர் கொலை மனைவிக்கு 25ஆண்டு சிறை\nபனிப்பாறை சரிந்தது ஏழு மலையேறிகள் காணவில்லை\nவிபத்தினால் 7 கிலோமீட்டருக்கு போக்குவரத்து நெரிசல்\nமாணவர்களின் கருப்பு காலணி; அகற்றும் திட்டம் இல்லை – மகாதீர்\nசுரைடாவுக்கு விளக்கம் கோரும் கடிதம் – பி.கே.ஆர் வழங்கியது\nமகிழம்பூவில் களைக்கட்டிய பொங்கல் விழா\nகிளந்தான் மெந்தரி பெசார் “ஒரு மனிதரே, அவர் தேவதூதர் அல்ல” – காடீர் ஜாசின்\nகடலில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்கள் மீட்பு\nகிமானிஸ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி\nசீர்த்திருத்தங்களை செய்யாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் அம்பிகா எச்சரிக்கை\nகுடிநீரில் கண் மருந்து கொடுத்து கணவர் கொலை மனைவிக்கு 25ஆண்டு சிறை\nகுடிநீரில் கண் மருந்து கொடுத்து கணவர் கொலை மனைவிக்கு 25ஆண்டு சிறை\nஎண்ணெய் நிலையத்தை மோதிய கார் : பிரேம் ஜெயபால் & கதிரவன் மாண்டனர்\nமலேசியாவில் 15 நாட்கள் விசாயின்றி தங்க இந்திய, சீன நாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு சிறப்பு சலுகை\nவேற்று மொழியையும் பண்பாட்டையும் கொண்டாடுவதாக இருந்���ால் வேற்று கிரகவாசிகள் ஆகிவிடுங்கள் – ஷம்ரி வினோத்\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nகடலில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்கள் மீட்பு\nகிமானிஸ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி\nசீர்த்திருத்தங்களை செய்யாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் அம்பிகா எச்சரிக்கை\nகுடிநீரில் கண் மருந்து கொடுத்து கணவர் கொலை மனைவிக்கு 25ஆண்டு சிறை\nபனிப்பாறை சரிந்தது ஏழு மலையேறிகள் காணவில்லை\nகிமானிஸ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி\nசீர்த்திருத்தங்களை செய்யாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் அம்பிகா எச்சரிக்கை\nகுடிநீரில் கண் மருந்து கொடுத்து கணவர் கொலை மனைவிக்கு 25ஆண்டு சிறை\nபனிப்பாறை சரிந்தது ஏழு மலையேறிகள் காணவில்லை\nஎண்ணெய் நிலையத்தை மோதிய கார் : பிரேம் ஜெயபால் & கதிரவன் மாண்டனர்\nமலேசியாவில் 15 நாட்கள் விசாயின்றி தங்க இந்திய, சீன நாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு சிறப்பு சலுகை\nவேற்று மொழியையும் பண்பாட்டையும் கொண்டாடுவதாக இருந்தால் வேற்று கிரகவாசிகள் ஆகிவிடுங்கள் – ஷம்ரி வினோத்\nஎண்ணெய் நிலையத்தை மோதிய கார் : பிரேம் ஜெயபால் & கதிரவன் மாண்டனர்\nமலேசியாவில் 15 நாட்கள் விசாயின்றி தங்க இந்திய, சீன நாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு சிறப்பு சலுகை\nவேற்று மொழியையும் பண்பாட்டையும் கொண்டாடுவதாக இருந்தால் வேற்று கிரகவாசிகள் ஆகிவிடுங்கள் – ஷம்ரி வினோத்\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nகடலில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்கள் மீட்பு\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் நம்பிக்கை கூட்டணிக்கு தே.மு மிரட்டல்\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/261987", "date_download": "2020-01-19T22:40:06Z", "digest": "sha1:W5L4FZDSEIOWXNAUI6T32KNMAP74ACXL", "length": 6023, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "கல்வி நிலையத்தில் கn.பொ.த (உஃத) கணித விஞ்ஞான பிரிவில் 13 மாணவர்கள் சித்தி | vvtuk.com", "raw_content": "\nHome VEDA கல்வி நிலையம் கல்வி நிலையத்தில் கn.பொ.த (உஃத) கணித விஞ்ஞான பிரிவில் 13 மாணவர்கள் சித்தி\nகல்வி நிலையத்தில் கn.பொ.த (உஃத) கணித விஞ்ஞான பிரிவில் 13 மாணவர்கள் சித்தி\nPrevious Postவல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9 வது ஆண்டு விழாவிற்காக அம் மன்றத்தினருக்கு வருடாந்தம் இளங்கதிர் கலா மன்றத்தினர் ஓர் சிறிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர் Next Postவல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 09வது கலை இலக்கிய பெரு விழா முன்னேற்பாடுகள் இரவு பகலாக நடைபெறுகிறது.\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nமரண அறிவித்தல் அமரர் வெற்றிவேல்பிள்ளை சக்திவேல்\nமரண அறிவித்தல் கதிரவேற்பிள்ளை சீதாலக்ஷ்மி\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வல்வை வைத்தீஸ்வரர் ஆலயம் மேற்கு வாசல் கோபுரம்\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T22:54:31Z", "digest": "sha1:FJMJJBNNLBCAP4IVD6RENEHS766VAD42", "length": 6175, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூரம் என்பது இரு புள்ளிகளுக்கிடையிலான இடைவெளியைக் குறிக்கும். நடைமுறைக் கணிதப் பயன்பாட்டில் தூரம் என்பது இரு பொருட்களுக்கிடையிலான அல்லது புள்ளிகளுக்கிடையிலான பௌதீக நீளமாகும். எ��ுத்துக்காட்டாக இரு நாடுகளுக்கிடையிலான தூரம். யாதாயினுமொரு பயணமொன்றில் பயணப் பாதையினூடக இடம்பெற்ற மொத்த நகர்வைத் தூரம் எனக் குறிப்பிடலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2019/she-divorced-her-husband-just-3-mins-after-marrying-him-024432.html", "date_download": "2020-01-19T22:46:31Z", "digest": "sha1:O2JPNGKYK3GHDS57A5ETPYJM5O7KW5PA", "length": 17058, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து கேட்ட பெண்... காரணத்த கேட்டா வயிறுவலிக்க சிரிப்பீங்க... | She Divorced Her Husband Just 3 Mins After Marrying Him - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n10 hrs ago சனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n22 hrs ago ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n1 day ago நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n1 day ago இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nNews ஊடுருவல்காரர்களுடன் ஆதரிப்போரையும் வங்கதேசத்துக்கு அனுப்பனும்: சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்\nFinance ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\nMovies ஶ்ரீதேவி மகள் ஜான்வி மறுத்துட்டாராமே... நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக இன்னொரு ஹீரோயின்\nTechnology விரைவில் அறிமுகமாகும் சியோமி POCO F2: என்னென்ன அம்சங்கள் தெரியுமா\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து கேட்ட பெண்... காரணத்த கேட்டா வயிறுவலிக்க சிரிப்பீங்க...\nவிவா���ரத்து பெறுவதற்கு பல காரணங்கள் உண்டு. சிலருக்கு திருமணம் ஆன அன்றே கூட விவாகரத்திற்கான காரணம் தோன்றும்.\nஉணவு விருப்பம், தம்பதியினருக்கு கொடுக்கும் பரிசு பொருட்கள் என்று எந்த ஒரு காரணமும் அவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிவதற்கு காரணமாக இருக்க முடியும்.\nதிருமணம் முடிந்து அடுத்த 3 நிமிடங்களில் கணவனை விவாகரத்து செய்ய முடிவெடுத்த ஒரு பெண் பற்றிய வழக்கும் இது போன்ற ஒரு விசித்திர வழக்காகும். வாருங்கள் அதன் காரணத்தை அறிந்து கொள்வோம்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த விசித்திர சம்பவம் குவைத்தில் நிகழ்ந்துள்ளது. திருமண பதிவை முடித்த தம்பதியினர் அந்த நீதிமன்றத்தில் இருந்து வெளிவரும் முன்பே அவர்களின் திருமணம் முறிந்தது. சில நிமிடங்கள் முன்னர் நீதிபதி முன்னிலையில் ஒரு திருமண ஜோடி திருமண பதிவில் கையெழுத்திட்டனர்.\nMOST READ: ரொம்ப கூச்ச சுபாவம்... ஆனா நாத்தனாரோடு ரகசிய லெஸ்பியன் உறவில் இருந்தேன்... இப்படிதான் ஆரம்பிச்சது...\nநீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த திருமண ஜோடி நடந்து வரும் வேளையில் மணப்பெண் கால் தவறி கீழே விழுந்து விட்டார். அவரை தூக்கிவிட்டு உதவி புரியாமல், கீழே விழுந்தத்தை சுட்டிக் காட்டி அவர் கணவர் தன் மனைவியாகிய புது மணப்பெண்ணை அனைவர் மத்தியிலும் \"ஸ்டுபிட்\" என்று கூறி அவமானப்படுத்தியுள்ளார்.\nஇந்த அவமானத்தை சற்றும் எதிர்பார்க்காத புது மணப்பெண் உடனடியாக நீதிபதியை அணுகி தனது திருமணத்தை தள்ளுபடி செய்ய கோரியுள்ளார். தனது விவாகரத்திற்கு தான் அவமானப்பட்டது தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கு திருமணம் முடிந்து 3 நிமிடங்கள் மட்டுமே ஆகி இருந்தது தான் கொடுமை..\n நம்ம கப்பீஸ் பூவையாருக்கும் தலைவி ஓவியாவுக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்காமே\nநெட்டிசன்களுக்கு இந்த சம்பவம் குறித்து, அந்த பெண் செய்தது சரி என்றும் தவறு என்றும் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. சிலர் அந்தப் பெண் செய்தது சரியான காரியம் என்று புகழும் ஒரு பக்கத்தில் அந்தப் பெண் அவள் கணவரை விவாகரத்து செய்வதற்கு காரணம் தேடி இருக்கலாம், அதனால் இது நிகழ்ந்தது என்று மறு பக்கத்திலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை ��ங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாணக்கிய நீதியின் படி இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு மரணத்திற்கு பிறகும் துரதிர்ஷ்டம் இருக்குமாம்\nகாதலர்களே...உங்க பட்ஜெட்குள்ள உங்க லவ்வர டேட்டிங் கூட்டிட்டு போகணுமா… அப்ப இத படிங்க…\nஒரே நாளில் 1000 கைதிகளை கொன்ற சிறைச்சாலை... உலகின் ஆபத்தான சிறைச்சாலைகள் ஒரு பார்வை...\nஉங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க வாழ்க்கையில நீங்கள் எந்த விஷயத்துல அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சிக்கணுமா\nஉடலுறவில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான புதிய வழிகள் என்னென்ன தெரியுமா\nஇந்த தருணங்களின்போது உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்…\nஇந்த புத்தாண்டுல புதுமாதிரியா வாழ்த்து சொல்லனுமா\nஉடலுறவின்போது உங்களுடைய உச்சகட்ட இன்பத்தை அதிகரிக்க இத செய்யுங்க போதும்…\nதூக்கம் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nகள்ள உறவில் நீங்கள் இருக்கிறீர்களா அப்ப கண்டிப்ப இத தெரிஞ்சிக்கோங்க…\nஅகோரிகள் ஏன் மனித உடல்களை சாப்பிடுகிறார்கள் தெரியுமா\nRead more about: life wedding வாழ்க்கை திருமணம் சுவாரஸ்யங்கள்\nFeb 14, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநகர பொங்கலை காட்டிலும் கிராமத்து பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா\nகுருவின் ஆசியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு வருமாம்...\nஉங்கள் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் சக்திவாய்ந்த சிறப்பு குணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/09/blog-post_6503.html", "date_download": "2020-01-19T22:24:39Z", "digest": "sha1:D2MAUVUPPYUHLYA2VIXCEQE74R7NPLON", "length": 3897, "nlines": 40, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: பிளாக்கர் தொடர்பான உதவிகள் மற்றும் குறிப்புகள்", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nபிளாக்கர் தொடர்பான உதவிகள் மற்றும் குறிப்புகள்\nபதிவுகளை அழகாக இடுவது எப்படி \nஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகளை இடுவது எப்படி\nபிளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி \nபிளாக்கரில் அட்சென்ஸ் இணைப்பது எப்படி\nபிளாக்கர் வலைத்தளத்���ை அழகூட்டலாம் வாங்க...\nபிளாக்கரில் ட்ராபிக் அதிகரிக்க வழி\nஉங்கள் பிளாக்கருக்கும் .காம் போல் ஒரு சைட் நேம் இலவசம்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nப்ளாகரில் 7 பக்கங்கள் உள்ளன.நான் எந்த புதிய பதிவு இட்டாலும் முகப்பு பக்கத்திலேயேதான் வெளியிட முடிகிறது.தேவையான பக்கத்தில் புதிய இடுகை இடுவது எப்படி என்று கொஞ்சம் சொல்லி தாருங்களேன்.\nBlogger பொறுத்தவரை அப்படி இடுவது என்பது முடியாது நண்பரே...\nதமிழ் வெப்சைட்ஸ் ல அட்சென்ஸ் போடுறது ரிஸ்க் நண்பரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiru.in/tag/patrick-geddes/", "date_download": "2020-01-19T22:33:20Z", "digest": "sha1:FJWO7PR7MAWY52TXNCKPZIMH4EQRDQB4", "length": 2961, "nlines": 43, "source_domain": "thiru.in", "title": "Patrick Geddes Archives - thiru", "raw_content": "\nகாஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும்\nஒரு அத்தி மரத்துக்கும் மண்புழுவுக்கும் எலிக்கும் பறவைக்கும் ஒன்றுடன் ஒன்று பல இணைப்புகள் உள்ளன. அவை, மானுட சமூகப் பொருளாதாரம் எனும் நிலையை வந்தடைய, இன்னும் மிக அதிகமான இன்னும் நுண்ணியத் தன்மை கொண்ட இணைப்புகளாக ஆகின்றன. மனிதன் தன் அறியாமையாலும் சுயநலத்தாலும் இந்த இணைப்புகளால் நெய்யப்பட்ட வலையிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு நிற்கின்றான். ஆனால், உண்மையான சமூக முன்னேற்றம் என்பது தன்னுணர்வுடன் உணர்ந்து, மேன்மேலும் அருமையாக இயற்கையையும் சமூகத்தையும் ஒன்றோடொன்று ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் இசைவுபடுத்துவதுதான். …உயிர் வலைப்பின்னல் (the web of life) குறித்த அறிதலும், அதனிடம் நாம் காட்டும் மரியாதையுமே மனிதனை அவனது ஆகச்சிறந்த விதிக்கு கொண்டு சேர்க்கும்\nகாஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/11/12235815/Tragic-incident-near-Alangudi-Tributes-paid-to-villagers.vpf", "date_download": "2020-01-19T21:07:23Z", "digest": "sha1:XEIDQD32FDX2OC4TZGVJH3NU44HZNGN3", "length": 14094, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tragic incident near Alangudi: Tributes paid to villagers over 100 years old || ஆலங்குடி அருகே சோக சம்��வம்: சாவிலும் இணைபிரியாத நூறு வயதை கடந்த தம்பதி கிராம மக்கள் அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆலங்குடி அருகே சோக சம்பவம்: சாவிலும் இணைபிரியாத நூறு வயதை கடந்த தம்பதி கிராம மக்கள் அஞ்சலி + \"||\" + Tragic incident near Alangudi: Tributes paid to villagers over 100 years old\nஆலங்குடி அருகே சோக சம்பவம்: சாவிலும் இணைபிரியாத நூறு வயதை கடந்த தம்பதி கிராம மக்கள் அஞ்சலி\nஆலங்குடி அருகே சாவிலும் இணைபிரியாத நூறு வயதை கடந்த தம்பதிக்கு கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 104). இவருடைய மனைவி பிச்சாயி (100). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்து அவர்களுக்கு மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் என 23 பேர் உள்ளனர். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக வெற்றிவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அவரது மகன்கள் கவனித்து வந்தனர்.\nஇந்நிலையில் வெற்றிவேல் நேற்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தார். அப்போது அவரது மனைவி பிச்சாயியும் உடனிருந்தார். அவர் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அழுது கொண்டே இருந்தார். அவரிடம் உறவினர்கள் ஆறுதல் கூறிக்கொண்டி ருந்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் காலை 5 மணிக்கு மயக்கம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயன்ற போது, அவரும் இறந்தது தெரியவந்தது.\nவயதான தம்பதி இருவரும் இறந்த சம்பவம் அறிந்து குப்பகுடி மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராம மக்களும் அங்கு திரண்டு வந்து, வெற்றிவேல்-பிச்சாயி தம்பதியின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவர்களது உடல்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.\nகணவர் இறந்த 3 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த வெற்றிவேல், பிச்சாயி தம்பதியை விட சுற்றுவட்டார கிராமங்களில் வயதில் மூத்த தம்பதி எவரும் இல்லையென அஞ்சலி செலுத்தி வந்தவர்கள் கூறினர்.\n1. திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி\nதிருவையாறு தியாகராஜ���் ஆராதனை விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.\n2. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்\nகாஞ்சீபுரம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.\n3. மாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரம்\nமாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் வண்ண, வண்ண நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\n4. வாக்குப்பெட்டிகள் ஏற்றிச்சென்ற பஸ்சை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம்\nநன்னிலம் அருகே வாக்குப்பெட்டிகள் ஏற்றிச் சென்ற பஸ்சை வழி மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. கும்பகோணத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி\nகும்பகோணத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் பலியானது எப்படி\n2. திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\n5. 2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோச���ைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/print-on-demand-for-freetamilebooks-ebooks/", "date_download": "2020-01-19T22:32:19Z", "digest": "sha1:CTZ54M5HYUB4O5PTCJBEK3VIPQ44R3UL", "length": 7733, "nlines": 96, "source_domain": "freetamilebooks.com", "title": "FreeTamilEbooks மின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்", "raw_content": "\nFreeTamilEbooks மின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nநமது FreeTamilEbooks.com திட்டம் மின்னூல்கள் படிப்பதையே பெரிதும் ஆதரிக்கிறது. ஆனால் சிலர் அச்சு வடிவில் படிக்க நூல்களை அச்சிடுவதை அறிகிறோம்.\nமேலும் சில எழுத்தாளர்கள் தாம் வெளியிட்ட மின்னூல்களின் அச்சுப் பிரதி தம்மிடம் இருந்தால் மிகவும் மகிழ்வர்.\nஇது போன்ற தேவைகளுக்காக, ஒரு பிரதி அல்லது ஒரு சில பிரதிகள் மட்டும் அச்சிட்டுக் கொள்ளும் வகையான Print On Demand சேவையை, மிகக் குறைந்த விலையில் தர, காரைக்குடியைச் சேர்ந்த நண்பர் லெனின் குருசாமி முன்வந்துள்ளார்.\nஇந்தத் திட்டத்திற்கான விலை விவரம்\nபக்கத்திற்கு 45 பைசா (1 பக்கதிற்கு 2 பக்கங்கள், 2 பக்கங்களுக்கு 4 பக்கங்கள்)\nஅட்டைபடம் வண்ணத்தில் அச்சு எடுக்க விரும்பினால் ரூ.7\nஉதாரணத்திற்கு 6 inch PDF ல் 255 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்திற்கு,\nஇந்த விலை FreeTamilEbooks.com திட்டத்தில் உள்ள மின்னூல்களுக்கு மட்டுமே.\nமேலும், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் ‘NonCommercial’ என்ற வார்த்தை இருந்தால் அந்த நூலை, அச்சிட்டு விற்பனை செய்ய இயலாது. எனவே “NonCommercial” இல்லாத நூல்களை மட்டும் அச்சு நூலாக வாங்கலாம். இல்லையெனில், நூல் ஆசிரியருக்கு தனியே மின்னஞ்சல் எழுதி, அவரிடம் அனுமதி வாங்கி, பின் அச்சிட்டு வாங்கலாம்.\n57/1, கல்லூரி சந்திப்புச் சாலை,\nகாரைக்குடி – 630 003\nஅச்சி வடிவில் நூலாக கிடைக்குமா\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=327&search=inthappakkam%20poganum%20na%20board%20ah%20paarunga", "date_download": "2020-01-19T22:15:36Z", "digest": "sha1:Q7VC6LIH2ZXNG2DXEGU5MDKQU2BHYXKR", "length": 5278, "nlines": 126, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | inthappakkam poganum na board ah paarunga Comedy Images with Dialogue | Images for inthappakkam poganum na board ah paarunga comedy dialogues | List of inthappakkam poganum na board ah paarunga Funny Reactions | List of inthappakkam poganum na board ah paarunga Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீ தான் இறங்கி இந்த அக்ரஹார மானத்த காப்பாத்தணும்\nநீங்க மட்டும் எல்லாத்தையும் பண்ணிட்டு என்னை மட்டும் பண்ண வேணாம்னு சொல்லுவீங்களா\nஎன்ன நடக்குதுன்னே தெர்ல சார்\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரியுதா இல்லையா\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nஇங்க பெரிய பிரச்சினை ஆகிருச்சி மச்சான்\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nஇத்தனை பேர் முன்னாடி எப்படி சார் அந்த மேட்டரை சொல்ல முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-01-19T21:33:21Z", "digest": "sha1:OESIK5GLZQR6H6UCERH5OYO4WOR7SQ6Z", "length": 14631, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாரிக்கனி இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor மாரிக்கனி உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n14:01, 26 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +131‎ பு பேச்சு:வண்ணப்பூச்சு ‎ புதிய பக்கம்: கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது. தற்போதைய\n14:00, 26 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு 0‎ வண்ணப்பூச்சு ‎ →‎வெளி இணைப்புகள்\n13:54, 26 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +39‎ வண்ணப்பூச்சு ‎ →‎வேறுபட்ட தயாரிப்புகள்\n13:52, 26 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -33‎ வண்ணப்பூச்சு ‎ →‎பயன்பாடு\n13:43, 26 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -57‎ வண்ணப்பூச்சு ‎ →‎கலை\n12:09, 26 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -61‎ வண்ணப்பூச்சு ‎ →‎வண்ணம் மாற்றப்பட்ட வண்ணப்பூச்சு\n12:06, 26 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +49‎ வண்ணப்பூச்சு ‎ →‎கரைப்பான்\n12:00, 26 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -641‎ வண்ணப்பூச்சு ‎ →‎நிறமி\n11:45, 26 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -178‎ வண்ணப்பூச்சு ‎ →‎நிறமி\n09:04, 26 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -33,473‎ வண்ணப்பூச்சு ‎\n13:17, 25 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -682‎ தொடர்பாடல் ‎\n10:45, 22 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +131‎ பு பேச்சு:எண் சோதிடம் ‎ புதிய பக்கம்: கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.\n10:41, 22 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +406‎ எண் சோதிடம் ‎ →‎புற இணைப்புகள்\n10:34, 22 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +3‎ எண் சோதிடம் ‎ →‎சீன எண்களின் விளக்கங்கள்\n10:33, 22 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +11‎ எண் சோதிடம் ‎ →‎சீன எண்களின் விளக்கங்கள்\n10:31, 22 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -2‎ எண் சோதிடம் ‎ →‎வரலாறு\n09:57, 22 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -3‎ எண் சோதிடம் ‎ →‎பிற துறைத் தொடர்பு\n09:56, 22 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -9,483‎ எண் சோதிடம் ‎\n03:44, 21 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +131‎ பு பேச்சு:மனித வள மேலாண்மை முறைமை ‎ புதிய பக்கம்: கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது. தற்போதைய\n03:43, 21 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு 0‎ சி மனித வள மேலாண்மை முறைமை ‎ மனித வள மேலாண்மை திட்டங்கள், மனித வள மேலாண்மை முறைமை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n03:43, 21 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +96‎ பு மனித வள மேலாண்மை திட்டங்கள் ‎ மனித வள மேலாண்மை திட்டங்கள், மனித வள மேலாண்மை முறைமை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது தற்போதைய\n03:43, 21 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -26‎ மனித வள மேலாண்மை முறைமை ‎ →‎நோக்கம்\n03:37, 21 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +73‎ மனித வள மேலாண்மை முறைமை ‎\n03:32, 21 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +9‎ மனித வள மேலாண்மை முறைமை ‎\n03:31, 21 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -5,781‎ மனித வள மேலாண்மை முறைமை ‎\n05:35, 20 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +133‎ பேச்சு:கோடைகாலம் ‎ தற்போதைய\n05:33, 20 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -137‎ கோடைகாலம் ‎\n03:27, 20 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -3,135‎ கோடைகாலம் ‎\n14:29, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +55‎ வெள்ளம் ‎\n14:28, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -97‎ வெள்ளம் ‎ →‎வெள்ளக் கட்டுப்பாடு\n14:26, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -87‎ வெள்ளம் ‎ →‎வெள்ளத்தின் முக்கிய வகைகள்\n14:25, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -216‎ வெள்ளம் ‎ →‎வெளி இணைப்புகள்\n14:24, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +39‎ வெள்ளம் ‎\n14:20, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +23‎ வெள்ளம் ‎ →‎விபரத்தொகுப்பு\n14:16, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +37‎ வெள்ளம் ‎ →‎அதி பயங்கர வெள்ளங்கள்\n14:14, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -26‎ வெள்ளம் ‎ →‎வெள்ளத்தால் உண்டாகும் பயன்கள்\n14:12, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -13‎ வெள்ளம் ‎ →‎வெள்ளத் துப்புரவு பாதுகாப்பு\n14:08, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -997‎ வெள்ளம் ‎\n13:06, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -14,567‎ வெள்ளம் ‎\n06:41, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +133‎ பேச்சு:ஆலோவீன் ‎\n06:40, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு 0‎ சி ஆலோவீன் ‎ ஹாலோவீன், ஆலோவீன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n06:40, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +54‎ பு ஹாலோவீன் ‎ ஹாலோவீன், ஆலோவீன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது தற்போதைய\n06:40, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு 0‎ சி பேச்சு:ஆலோவீன் ‎ பேச்சு:ஹாலோவீன், பேச்சு:ஆலோவீன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n06:38, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -165‎ ஆலோவீன் ‎\n06:35, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -156‎ ஆலோவீன் ‎\n06:16, 19 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -41,183‎ ஆலோவீன் ‎\n14:34, 18 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +131‎ பு பேச்சு:தொழில் முனைவோர் ‎ புதிய பக்கம்: கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.\n14:33, 18 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -67‎ தொழில் முனைவோர் ‎\n14:25, 18 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -2‎ தொழில் முனைவோர் ‎\n14:20, 18 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -4‎ தொழில் முனைவோர் ‎ →‎குறிப்புகள்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமாரிக்கனி: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/8-health-benefits-of-star-fruit-carambola-022967.html", "date_download": "2020-01-19T22:39:55Z", "digest": "sha1:CRUYQTD7LIFII7SPDKFZQJKZMAQTLD2O", "length": 22375, "nlines": 193, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? தினமும் 1 சாப்பிடுங்க... அப்புறம் இதெல்லாம் நடக்கும் | 8 health benefits of star fruit carambola - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n10 hrs ago சனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்கார��்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n22 hrs ago ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n1 day ago நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n1 day ago இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nNews ஊடுருவல்காரர்களுடன் ஆதரிப்போரையும் வங்கதேசத்துக்கு அனுப்பனும்: சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்\nFinance ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\nMovies ஶ்ரீதேவி மகள் ஜான்வி மறுத்துட்டாராமே... நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக இன்னொரு ஹீரோயின்\nTechnology விரைவில் அறிமுகமாகும் சியோமி POCO F2: என்னென்ன அம்சங்கள் தெரியுமா\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா தினமும் 1 சாப்பிடுங்க... அப்புறம் இதெல்லாம் நடக்கும்\nநட்சத்திர பழம் என்பது அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ருசியான பழ மாகும். இந்த பழத்திற்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது.\nஇந்தி மொழியில் கம்ரக் என்றும், மராத்தி மொழியில் கர்ம்பால், வங்காள மொழியில் கம்ராங்கா மற்றும் கம்பம்பொலா என்றும் நம்ம தமிழ் மொழிய தம்பரத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது சாப்பிடுவதற்கு இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் வடிவம் 5 முகப்புகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் காணப்படும். இது பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் அழகான மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதை அப்படியே தோலுடனே சாப்பிட முடியும். இதில் இரண்டு வகையான பழங்கள் உள்ளன. ஒன்று பார்ப்பதற்கு பெரிதாக இனிப்பு சுவையுடனும் மற்றொன்று சிறியதாக புளிப்பு சுவையுடனும் காணப்படும்.\nஇனிப்பு சுவை உடைய பழம் கோடை மற்றும் மழைக் காலங்களில் கிடைக்கும். புளிப்பு சுவை உடைய பழம் கோடை காலத்தின் முடிவில் தொடங்கி குளிர்காலத்தின் நடுப்பகுதி வரை கிடைக்கும்.\nMOST READ: வாக்கிங் - ஜாக்கிங் உண்மையில் எது நல்லது எவ்வளவு நேரம் மேற்கொள்ள வேண்டும்\n100 கிராம் நட்சத்திர பழத்தில்\n34.4 மில்லி கிராம் விட்டமின் சி\n133 மில்லி கிராம் பொட்டாசியம்\n10 மில்லி கிராம் மக்னீசியம்\n61IU அளவு விட்டமின் ஏ\n3 மில்லி கிராம் கால்சியம்\n0.1 மில்லிகிராம் இரும்புச் சத்து\n31 கலோரிகள்(குறைந்த கலோரியை கொண்டது)\nஇதைத் தவிர்த்து இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிபினாலிக், காலிக் அமிலம், க்யூயர்சிடின்., எபிகேட்டசின் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன.\nநட்சத்திர பழம் புற்று நோயை தடுக்கிறது என்று நிறைய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள பாலிபினோலிக் செல்களில் ஏற்படும் மியூட்டோஜெனிக் விளைவை தடுத்து கல்லீரல் புற்று நோய் போன்றவை வராமல் தடுக்கிறது. மேலும் இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் குடலை சுத்தப்படுத்தி குடல் புற்று நோய் வருவதை தடுக்கிறது.\nஇதில் அதிகளவில் விட்டமின் சி இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் காய்ச்சல், இருமல், அல்சர், தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்துகிறது. எனவே காலையில் உங்கள் ஸ்மூத்தியுடன் இந்த நட்சத்திர பழத்தையும் சேர்த்து குடித்து வந்தால் உங்களின் வெள்ளை அணுக்கள் அதிகமாகி நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nMOST READ: ட் அலர்ட் என்பதன் உண்மை அர்த்தம் என்ன எந்தெந்த பகுதி பாதிக்கும்\nநட்சத்திர பழத்தில் அதிகளவில் பொட்டாசியம், சோடியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதனால் இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. இதயத் துடிப்பு, ஆரோக்கியமான இரத்த ஓட்டம் இருப்பதால் இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.\nஇது வெறும் 31 கலோரிகளை க் கொண்டு இருப்பதால் உங்கள் எடை குறைக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பின எண்ணத்தை தருகிறது. உங்கள் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கலோரிகளை எரித்து எடை குறைப்பை எளிதாக்குகிறது.\nநார்ச்சத்து தான் நமது குடல் மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. இந்த நார்ச்சத்து நமது சீரண சக்தியை அதிகரிப்பதோடு மலச்சிக்கல், வலி, வயிற்றுப் போக்கு, வயிறு உப்புசம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உணவில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் போன்றவற்றை குடல் உறிஞ்சி கொள்ள உதவுகிறது. மேலும் இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் வயிற்று புற்று நோய் வருவதை தடுக்கிறது.\nஇந்த நட்சத்திர பழத்தில் ஆன்டி மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பொருள்கள் போன்றவை உள்ளன. இதனால் சரும நோய்களான டெர்மட்டிஸ், எக்ஸிமா போன்றவற்றை குணப்படுத்துகிறது. எக்ஸிமா என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் அசாரண செயல்பாடு ஆகும். வறண்ட சருமம் மற்றும் பாக்டீரியா சருமத்தில் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க நட்சத்திர பழத்தை சாப்பிட்டாலே போதும்.\nMOST READ: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை... பெருமாளின் அருள்பெற எந்தெந்த ராசி என்னென்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். இதிலுள்ள நார்ச்சத்துகள் உணவு உண்ட பின்பு குளுக்கோஸ் அளவை மெது மெதுவாக இரத்தத்தில் கலக்கிறது. மேலும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து நீரிழிவு நோய் தீவிரம் ஆகுவதை தடுக்கிறது.\nசருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம்\nஇதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிபினாலிக், காலிக் அமிலம், க்யூயர்சிடின்., எபிகேட்டசின் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. இது ப்ரீ ரேடிக்கில்ஸ் பிரச்சினையை சரி செய்து சருமம் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. மேலும் முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது.\nநன்றாக பழத்த நட்சத்திர பழத்தை எடுத்து கழுவி விட்டு துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nஇ���்த உடற்பயிற்சியை தினமும் செய்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை சீக்கிரம் சரியாகும் தெரியுமா\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nதை மாதத்தில் எந்த ராசிக்கு கல்யாணம் கூடி வரும் தெரியுமா\n ஆண்களை “அந்த ” நேரத்தில் திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா\nஉங்கள் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் சக்திவாய்ந்த சிறப்பு குணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/pudhiya-nalukul-ennai-nadathum/", "date_download": "2020-01-19T22:46:25Z", "digest": "sha1:5A3V43ZXBXJU2CKN7XGXXLOUWFUWQATU", "length": 3444, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Pudhiya Nalukul Ennai Nadathum Lyrics - Tamil & English", "raw_content": "\nபுதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்\nபுதிய கிருபையால் என்னை நிரப்பும்\nபுது கிருபை தாரும் தேவா\nபுது பெலனை தாரும் தேவா — புதிய\nகுறைவுகள் நிறைவாகட்டும் – எல்லா\nஎன் வறட்சி செழிப்பாகட்டும் — புது\n2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)\nநன்மை தாரும் தேவா – (2)\nகண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)\nகளிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2) — புது\n3. சவால்கள் சந்தித்திட (இன்று)\nஉலகத்தில் ஜெயமெடுக்க – (2)\nஉறவுகள் சீர்பொருந்த (குடும்ப) – (2)\nசமாதானம் நான் பெற்றிட (மனதில்) – (2) — புது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/170727", "date_download": "2020-01-19T22:27:19Z", "digest": "sha1:STDSBE26GG5UNMZSQM2CXWVJSYLSQHWW", "length": 6685, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "யோகா செய்யும் போட்டோவை வெளியிட்ட நடிகை! ஆடை பற்றி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் - Cineulagam", "raw_content": "\nலொஸ்லியா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... ஒட்டுமொத்த இளைஞர்களை அதிர வைத்த தருணம்\nஉடல் எடையைக் குறைத்து நீரிழிவு நோய்க்கு குட்பை சொல்ல வேண்டுமா இதை ஒரு ஸ்பூன் மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\nஹிந்தி பிக்பாஸில் தமிழ் பட நடிகை செய்த அதிர்ச்சி செயல்..\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nபிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் மருத்துவமனையில் அனுமதி - கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்\nபல ஆண்களுடன் தொடர்பு... தினமும் சண்டை மனைவியை கொன்று கணவன் தற்கொலை\nதற்கொலை முயற்சி செய்த ஜெயஸ்ரீ.. பிக்பாஸ் ரேஷ்ம���விடம் வாட்ஸ் ஆப்பில் கூறிய அதிர்ச்சி பதிவு..\nஒரு முறை கேட்டு பாருங்கள்.. ஈழத்து இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் அருமையான பாடல்..\nவிஜய்யுடன் அடம் பிடித்து படம் நடித்தேன், பிரபல நடிகை ஓபன் டாக்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nவண்ணக்குவியலுக்கு நடுவே நடிகை விமலா ராமன் \nபிக்பாஸ் பிரபலம் நோரா ஃபட்டேஹியின் கிளாமரான புகைப்படங்கள்\n தனி அழகின் புகைப்படங்கள் - ஒரு வரிசை\nயோகா செய்யும் போட்டோவை வெளியிட்ட நடிகை ஆடை பற்றி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\nசினிமா துறையில் பிட்டாக இருந்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் நடிகைகள் பலரும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nஅப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் இன்ஸ்டாகிராமில் தான் யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டார். அவர் பிட்டாக ஒரு சிலர் பாராட்டினாலும், அவர் அணிந்திருந்த குட்டி உடையை பற்றி பலரும் மோசமாக விமர்சித்துள்ளனர். மேலும் அவரது காதலர் அர்ஜுன் கபூர் பற்றியும் சிலர் மிக ஆபாசமாக பேசி கமெண்ட் செய்துள்ளனர்.\nமேலும் அவர் Practice என்பதை தவறான ஸ்பெல்லிங்கில் குறிப்பிட்டிருந்ததையும் சிலர் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/marapalli-1110023", "date_download": "2020-01-19T22:37:44Z", "digest": "sha1:4KT6AYHR3PJOSJU2OMG3Q3I7IJ7ZTAAV", "length": 12397, "nlines": 191, "source_domain": "www.panuval.com", "title": "மரப்பல்லி - Marapalli - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒருபால் காமம் கொண்ட பெண்களின் வாழ்வியலை தமிழில் முதல்முறையாக தொட்டுச் சென்றிருக்கும் நாவல் இது\nதலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்து நெரிபடுகிற மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் சேரிப்புல்லாங்குழல்\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது ��ுதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழ..\nகாதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு..\nதொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பி..\nஇந்த பிரதியல் ஏன் இத்தனை வீச்சமெடுக்கிறது என்று கேட்காதீர்கள். இந்தச்சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்...\nதாந்தரீகம் உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்\nஅக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்ச..\nஉலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் 140 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பன..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதி���்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nதொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் து..\nபேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழு..\nஇந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சு..\nபூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் கு..\nமுன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2015/12/", "date_download": "2020-01-19T22:04:03Z", "digest": "sha1:JYJVLY7BO4A3N6JWKLNPWZXE2QHUJBXM", "length": 87558, "nlines": 322, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 12/01/2015 - 01/01/2016", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nகுணங்களற்ற, பரிபூர்ணனான, நிர்குணனானவன் நான். எனக்கு பெயர் கிடையாது. தங்குமிடமும் கிடையாது. எனக்கு வயது லக்ஷக்கனக்கான ஆண்டுகள். ஆசிகள் வழங்குவதே என் தொழில். எல்லா பொருட்களும் என்னுடையவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன். இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். நான் எல்லாவற்றிலும்,அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nயார் எதைக் கேட்டா��ும் கொடுத்துவிடுகிறார்\nஸ்ரீ சாயிபாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரே நம் அன்னையும் தந்தையும் அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அரிவாள். உங்களுடைய கொடிய வியாதியையும் வழியையும் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது. எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். போய் சாயியின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே துரிதமாகச் சென்று சாயி தரிசனம் செய்யவும். - ஸ்ரீ மத் சாயி இராமாயணம்.\nபூனாவில் வாழ்ந்த கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்ற பக்தர், பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் கலால் வரி இலாக்காவில் 10 ஆண்டு வேலை பார்த்த பிறகு அந்த வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு கஷ்ட காலம் ஆரம்பித்தது. துன்பத்திற்கு மேல் துன்பம் நேரவே, எல்லா விதத்திலும் சோர்வடைந்து விட்டார். நிதி நிலைமை மோசமானது. ஆபத்துகள் வரிசையாக வந்தன. குடும்ப நிலைமை சகிக்க முடியாமல் ஏழு வருடம் திண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் ஷிர்டி சென்று பாபாவை இரவு, பகலாக வணங்கி ஓப்பாரி வைத்து அழுதார். (பாபா உடம்போடு இருந்த காலம் அது.)\n1916-ஆம் ஆண்டு, 2 மாதம் ஷீரடியில் தங்கினார். துன்பத்தை தாங்க முடியாமல் ஒருநாள் ஷிர்டி கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்து விட முடிவு செய்து கொண்டு ஒரு மாட்டு வண்டி மீது உட்கார்ந்திருந்தார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக சகுண் மேரு நாயக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர், தன் வீட்டருகே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் ஆம்ப்டேகரை கவனித்து, அவரிடம் வந்து அக்கல்கோட் மகாராஜ் பற்றிய புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்கச் சொன்னார். அதை வாங்கிய ஆம்ப்டேகர் அந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை புரட்டினார்.\nஅக்கல்கோட் மகராஜின் பக்தர் ஒருவர், வியாதியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயச்சித்த சம்பவம் அந்த புத்தகத்தில் அவர் படித்த பக்கத்தில் இருந்தது. அந்த பக்தர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற போது அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரை காப்பாற்றி, தற்கொலையின் தீங்கு பற்றி உபதேசம்செய்தார் .\n\"எதை அனுபவிக்கவேண்டும் என்று இருக��கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும். பூர்வ ஜென்மத்தின் வினைகளை ரோகங்களாகவும் (வியாதி), குஷ்டமாகவும், வலி, கவலையாகவும் முழுவதும் அனுபவித்து தீர்க்கும் வரை தற்கொலை எதை சாதிக்க முடியும் துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே\nஇந்த செய்தியை படித்த ஆம்ப்டேகர் மனம் மாறி, தன் செயலுக்கு வருந்தினார். சமயத்தில் தகவலை அனுப்பி காப்பாற்றிய பாபாவுக்கு நன்றி சொன்னார்.\nபக்தர்களின் நலம் கருதி பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று அவர் பக்தர்கள் வம்சம் விருத்தியாக அருளியது. ஏதாவது ஒரு பக்தைக்கு பிள்ளைப் பேறு உண்டாகும் என் பாபா ஆசி வழங்கினால், அனேகமாக அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பாபாவின் வாக்கின்படி அப்பெண்மணி ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை பெறுவது உறுதி. ஜாதகத்தின் படி புத்திர ஸ்தானத்தில் ஒரு பாபி அல்லது பாபகிரகம் இருப்பதால் இப்பிறவியில் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என சோதிடர்கள் கூறியும், பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம். பிராரப்த கர்மா அல்லது ஊழ்வினையின் நியதிகளை மாற்றி பாபா இன்றும் தனது பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அளித்துவருகிறார்.\nபாபாவை அணுக விசேஷமான வழி\nபாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை. நம் தாயை எப்படி அணுகுவோம் இம்மாதிரி ஒரு கேள்வி கேட்பது மடத்தனமானது. அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள். அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிறவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார். ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது இம்மாதிரி ஒரு கேள்வி கேட்பது மடத்தனமானது. அன்பு என்ன என்று குழந்தை உ���ருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள். அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிறவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார். ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது அவர்கள் பாபாவை அணுகவேண்டும் என மனப்பூர்வமாக விரும்பட்டும். உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலன் அடைகின்றனர். முதலில் ஒரு வித நன்றியுணர்வையும், நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் பாபாவின் திருவுருவை தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள், படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து, பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவரட்டும், கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] படிக்கட்டும். பாபாவின் குணாதிசயங்களை நினைவுபெற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி [108 நாமாக்கள்] மிக்க சக்தி வாய்ந்த சாதனம். ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும். ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார். ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது, அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார். பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும். உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள், விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது. பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள், அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள்.- பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமி.\nமாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து ஒரு ய��கி அல்லது சன்னியாசியாக மாறினால்தான் இந்த நிலையை தவிர்க்கமுடியும். அதே சமயத்தில் ஒருவர், பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்கும் பாபாவின் உதவி நமக்குக் கிடைகிறது. எவ்வளவுக் கெவ்வளவு பாபாவின்மீது உள்ள ஈடுபாடு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாயத்தோற்றமான இவ்வுலக நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது.\nஉமக்கு பிடித்திருந்தால் திடமான விசுவாசத்தை என் இடத்தில் வையும். உமது இப்போதைய அலைச்சலும் குழப்பமும் பயனற்றவை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nநீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். என்னுடைய லீலைகளை நினைவில் கொள். நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ ஸ்ரீ சாய் சத்சரித்திரம் ]\nபாபா நமது அருகிலேயே இருக்கிறார்\nபாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.\nஸ்ரீ குருவுக்கு பயபக்தியுடன் கவனமாக அளிக்கப்படும் அனைத்தும் நினைத்துப் பார்க்க இயலாத இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு விதையாக இருக்கும். காலப் போக்கில் அந்த விதையானது விருக்ஷமாகி தேவையான அனைத்து வசதிகளையும் எல்லாவகையான வளங்களையும் பக்தருக்கு அளிக்கும்.\nபாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர் தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது ; பலனை அளிப்பவர் ' எல்லாம் வல்ல சாயிபாபா ' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.\nஎன்னை நம்பி என்பால் லயமாகும் பக்தனின் எல்லா காரியங���களையும் பொம்மலாட்டத்தைபோன்று நான் நின்று நடத்துகிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nஇகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார்\n\"துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்\".\nபாபாவின் திருவாய்மொழியை விகற்பமாகப் பார்ப்பவர்களுக்கு எந்த சங்கற்பமும் நிறைவேறாது. சங்கற்பம் சக்தியில்லாததும் பலனளிக்காததுமான பிதற்றலாகவே முடியும். பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர் இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார். எவர் அதில் தோஷமும் குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார்.\nஎனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ, அவன் என்னுடையவன். அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவுமில்லை. இப்போது அவன் பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்\nஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்\nநானா சாகேப் ராஸனே அல்லது தவுலத்ஷா என்கிற தத்தாத்ரேய தாமோதர் ராஸனே\n(தாமோதர் ஸாவல்ராம் (அண்ணா) ராஸனே, காசர் அவர்களது புதல்வர், வயது 40, வசிப்பது ரவிவார்பேட், பூனே - மே, 1936\nஎன் தந்தை சாயிபாபாவின் பழம் பெரும் பக்தர், நானா சாகேப் சந்தோர்க்கர் பாபாவிடம் சென்ற அதே காலத்தில் என் தந்தையும் சென்றார். அப்போது என் தந்தைக்கு குழந்தைகள் இல்லை; புத்திரப்பேறு கிடைக்க ஆசி பெற பாபாவிடம் செல்ல விரும்பினார். சுமார் 1900ம் ஆண்டு ஒரு பக்தர் பாபாவுக்கு ஒரு கூடை மிகச்சிறந்த கோவா மாம்பழங்கள் அனுப்பியிருந்தார். அவற்றுள் ஆறு பழங்களை தனியாக எடுத்துவைத்துவிட்டு எஞ்சியதை அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதமாக பாபா விநியோகம் செய்துவிட்டார். அவர்கள் எஞ்சிய ஆறு பழங்களையும் விநியோகிக்கும்படி கேட்டனர். ஆனால் அவற்றை தாம்யாவுக்காக (அதாவது என் தந்தைக்கு) எடுத்து வைத்திருப்பதாக பாபா கூறிவிட்டார். 'தாம்யா இங்கு இல்லையே' என்றனர். 'கோபர்காமுக்கு வந்துவிட்டார், விரைவில் இங்கு வருவார்' என பாபா பதிலளித்தார். சிறிது நேரம் கழித்து என் தகப்பனார் அங்கு வந்து பாபாவுக்கு மலர் மாலைகள், ஆடை போன்றவற்றை சமர்ப்பித்தார். அப்போது பாபா \"தாம்யா, இந்த பழங்களை இப்போது எடுத்துப்போ. அவற்றை உண்டு சாவாயாக\" எனக் கூறினார்.\nபாபாவின் இந்த சொற்களை கேட்டு என் தந்தை நடுங்கிப்போய்விட்டார். ஆனால் அங்கிருந்த மஹல்சாபதி பாபாவின் காலடியில் இறப்பதும் ஒருவித அனுக்ரஹமே எனக் கூறினார். இவ்வாறு ஊக்குவிக்கப்பட்ட என் தகப்பனார் பழங்களை உண்ணலாமென நினைத்தார். ஆனால் பாபா,\"இந்த பழங்களை நீயே உண்டுவிடாதே, உன் இளைய மனைவியிடம் கொடு. உனக்கு முதலில் 2 பிள்ளைகள் பிறப்பார்கள். முதல்வனுக்கு தவுலத்ஷா என்றும் இரண்டாவது மகனுக்கு தானாஷா என்றும் பெயர் வை\" எனக்கூறி என் தந்தைக்கு ஆறுதலளித்தார். அகமத் நகரிலுள்ள தமது வீட்டிற்குத் திரும்பிய என் தந்தை இளைய மனைவியிடம் பழங்களை கொடுத்தார். பிறகு ஒரு குறிப்பேட்டில் பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு இட வேண்டிய பெயர்களை குறித்துக்கொண்டார். ஒரு வருடத்திற்குப்பின் நான் பிறந்தேன். பதினைந்து மாதங்கள் நிரம்பியிருந்த என்னை என் தந்தை ஷிர்டியிலுள்ள சாயிபாபாவின் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் பாபாவிடம் \"இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது\" எனக் கேட்க, பாபா, \"நான் உன்னிடம் கூறியதை மறந்து விட்டாயா\" எனக் கேட்க, பாபா, \"நான் உன்னிடம் கூறியதை மறந்து விட்டாயா உன் குறிப்பேட்டில் முன்றாவது பக்கத்தில் அதை எழுதி வைத்துள்ளாய். குழந்தைக்கு தவுலத்ஷா என்ற பெயரை சூட்டும்படி நான் கூறவில்லையா உன் குறிப்பேட்டில் முன்றாவது பக்கத்தில் அதை எழுதி வைத்துள்ளாய். குழந்தைக்கு தவுலத்ஷா என்ற பெயரை சூட்டும்படி நான் கூறவில்லையா\nஎன்னுடைய ஐந்தாவது வயதில் (1990ம் ஆண்டில்) செளளம் செய்வதற்காக (சிகை வைப்பது - முடி கொடுப்பதற்கு) என்னை ஷீரடிக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு அக்ஷராப்யாசமும் (முதன் முறையாக எழுத பழுகுவது) நடந்தது. சாயிபாபா என் கையை பிடித்து சிலேட்டில் ஹரி எழுத வைத்தார். அதன் பின்னர் ஷிர்டியிலிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு திருமணம் நடத்த தீர்மானித்தபோது, நான்கு பெண்கள் பார்க்கப்பட்டனர். எந்த ஒரு முக்கியமான விஷயத்திலும் முன்னதாக பாபாவை கலந்தாலோசித்து அனுமதி பெறாமல் என் தந்தை முடிவு எடுக்கமாட்டார். அவர் சாயிபாபாவிடம் சென்று எனக்கு மணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட நான்கு பெண்களின் ஜாதகங்களையும் அவர் முன் வைத்தார். அவர்களுள் ஒரு பெண்ணுக்கு ரூ.2500 அல்லது ரூ.3000 வரதட்சிணை அளிப்பத���க முன் வந்திருந்தனர். பாபா நான்கு ஜாதகங்களில் ஏழ்மையான ஒரு பெண்ணின் ஜாதகத்தை எடுத்து என் தந்தையின் கைகளில் கொடுத்தார். அந்த பெண்ணையே நான் மணந்தேன். பண்டரிபுரத்தில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு வருகை தரும்படி பாபாவை என் தந்தை அழைத்தார். ஆனால், \"பாபா, நான் உன்னுடனேயே இருக்கிறேன். அஞ்ச வேண்டாம்\" எனப் பகன்றார். மேலும் என் தந்தை திருமணத்திற்கு வரவேண்டுமென பாபாவை வற்புறுத்தினார். ஆனால் பாபாவோ வருவதற்கு மறுத்து, \"ஆண்டவனின் சித்தமின்றி என்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை. என் சார்பில் திருமணத்தில் பங்கேற்க சாமாவை அதாவது மாதவராவை அனுப்பி வைக்கிறேன்\" எனக் கூறிவிட்டார். பண்டரிபுரத்தில் நிகழ்ந்த திருமணத்தில் சாமா பங்கேற்றார்.\nஎனக்கு ஒரு இளைய சகோதரன். அவனுக்கு பாபா கூறியபடிய பெயரிடப்பட்டது. மணமாகி எனக்கு இரு பெண்களும் ஒரு பிள்ளையும் பிறந்தனர். ஆனால் அவர்கள் பிறந்து சில மாதங்களிலேயே இறந்தனர். ஆண் குழந்தை 1926ல் மாண்டது. என் மனைவியின் உடல் மிக்க பலவினமாக ஆனது. மிகவும் மனம் தளர்ந்த நான் பாபாவிடம் இவ்வாறு பிராத்தனை செய்தேன். \"விரைவிலேயே மாண்டுவிடும் பல குழந்தைகளை அளிப்பதற்கு பதிலாக நீண்ட ஆயிளுடன் கூடிய ஒரு குழந்தையை அளிக்கவேண்டும்.\" நான் ஷீரடியில் ஓரிரவு உறங்கிக்கொண்டிருந்தேன். பாபா என் கனவில் தோன்றி நான் இறந்துவிட்டதாக வருத்தப்படும் ஆண் குழந்தை மூலா நக்ஷத்திரத்தில் பிறந்தால் பெற்றோர்களுக்கு கெடுதல் விளையும் எனக்கூறினார். கனவில் பாபாவின் மார்பில் சூரியனைப் போன்ற ஒரு ஒளிமிக்க வட்டத்தைக் கண்டேன். அந்த சூரியனுக்குள் இறந்துபோன என் ஆண் சிசுவை மடியில் வைத்துக்கொண்டு பாபா உட்கார்ந்திருக்க, அவர் என்னிடம் கூறுகிறார்: \"இந்த ஆபத்தான குழந்தையை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டேன். உனக்கு ஒரு நல்ல குழந்தையை அளிக்கிறேன், பயப்படாதே\". இந்த காலத்திற்கு முன் எங்கள் குடும்பம் அகமத்நகரை விட்டு பூனாவில் குடியேறிவிட்டது. நான் வீட்டிற்கு திரும்பியவுடன் இறந்துபோன குழந்தையின் ஜாதகத்தை எடுத்துப்பார்த்தேன். அது மூலா நக்ஷத்திரத்திலேயே பிறந்திருந்தது. பதினைந்தே மாதங்களில் எனக்கு ஒரு மகன் பிறந்து இன்றும் ஆயிளுடன் இருக்கிறான். இது நடந்தது 1918ல்.\nசாயிபாபாவிடம் என் விசுவாசம் அதிகரித்தது. பிற மகான்களையும் நான் சாயிபாபாவாகவே காண்கிறேன். அவர்களை பணியும்போது வெளிப்படையாகவோ அல்லது எனக்குள்ளேயோ \"சமர்த்த சத்குரு சாயிநாதனுக்கு நமஸ்காரம்\" எனக் கூறிக்கொள்வேன். 1927ம் ஆண்டில் கேத்காம்பேட்டிற்குச் சென்று நாராயண மகராஜை இந்த வார்த்தைகளை மனத்துள் கூறிக்கொண்டே வணங்கினேன். அவர் என்னிடம் உரைத்தார்: \"உனது குரு பரமகுரு. அவர் என்னை விட உயர்ந்த தன்மை படைத்தவர். நீ ஏன் இங்கு வந்தாய் அங்கே செல். உன் எண்ணம் ஈடேறும்\". இது நடந்தது பாபாவால் என் முந்தைய குழந்தை பிறந்தது பற்றி குறிப்பிட்டிருந்ததற்கு முன்னதாக.\n1927ல் என் கிரகபலன் சுபகரமாக இல்லை என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பூனாவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவிலுள்ள ஜன்னர் என்ற இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் அமைந்திருந்த சீதாராம் உத்தரேச்வரர் (அதாவது சிவபெருமான்) ஆலயத்திற்கு சென்றேன். ஒவ்வொரு ஞாயிறும் அந்த ஈசனை வழிபட்டு வந்தேன். ஒரு ஞாயிறன்று காலை 7 மணி அளவில் ஈசனுக்கு \"சாயிபாபாவுக்கு நமஸ்காரம்\" எனக் கூறிக்கொண்டே மலர்களை சமர்ப்பித்தேன். அப்போது ஈசனுடைய திருவுருவத்தில் ஒரு ஒளியையும், அந்த ஒளியின் மத்தியில் எப்போதும் நான் நினைத்துக்கொண்டிருக்கும் சாயிபாபாவின் திருவுருவையும் கண்டேன். அதன் பின்னர் என் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டது. தளர்வடைந்த மனநிலை திடம் பெற ஆரம்பித்தது. அங்கே ஜானகி தாஸ் என்ற ஒரு மகான் உள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் அவரிடம் சென்று, உதடுகள் சாயிபாபாவின் பெயரை உச்சரிக்க அவரிடம் பணிவேன். அப்போது அவர் என்னிடம் கூறினார்: \"நீ ஒரு பெரும் மகானிடம் தஞ்சம் புகுந்துள்ளாய். என் போன்ற ஒரு எளிய சாதுவிடம் நீ ஏன் வரவேண்டும். என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பூனாவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவிலுள்ள ஜன்னர் என்ற இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் அமைந்திருந்த சீதாராம் உத்தரேச்வரர் (அதாவது சிவபெருமான்) ஆலயத்திற்கு சென்றேன். ஒவ்வொரு ஞாயிறும் அந்த ஈசனை வழிபட்டு வந்தேன். ஒரு ஞாயிறன்று காலை 7 மணி அளவில் ஈசனுக்கு \"சாயிபாபாவுக்கு நமஸ்காரம்\" எனக் கூறிக்கொண்டே மலர்களை சமர்ப்பித்தேன். அப்போது ஈசனுடைய திருவுருவத்தில் ஒரு ஒளியையும், அந்த ஒளியின் மத்தியில் எப்போதும் நான் நினைத்துக்கொண்டிருக்கும் சாயிபாபாவின் திருவுருவ���யும் கண்டேன். அதன் பின்னர் என் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டது. தளர்வடைந்த மனநிலை திடம் பெற ஆரம்பித்தது. அங்கே ஜானகி தாஸ் என்ற ஒரு மகான் உள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் அவரிடம் சென்று, உதடுகள் சாயிபாபாவின் பெயரை உச்சரிக்க அவரிடம் பணிவேன். அப்போது அவர் என்னிடம் கூறினார்: \"நீ ஒரு பெரும் மகானிடம் தஞ்சம் புகுந்துள்ளாய். என் போன்ற ஒரு எளிய சாதுவிடம் நீ ஏன் வரவேண்டும். என் போன்றவர்கள் சாயிபாபாவின் பாதங்களை பற்றுகிறோம்\". பின்னர் நான் என் தங்கும் விடுதிக்குச் சென்று உறங்கினேன். சாயிபாபா என் கனவில் ஒரு பகீர் போன்று தோன்றி \"நீ மிகவும் சஞ்சல மடைந்துள்ளாய். எனக்கு பிட்சை கொடு. உனது உடல், மனம் முழுவதையும் பிட்சையாக கொடு\". எனக் கூறினார்.\nநான்: இந்த பிச்சையை அளித்துவிட்டு பின்னர் என் தந்தையிடம் தெரிவிக்கிறேன்.\nபாபா: உன் தந்தையை கலந்தாலோசிக்காமல் நீ எப்படி இதை செய்வாய்\nநான்: என் வாழ்க்கையின் அதிகாரி நானே. என் தந்தைக்கு இதர புத்திரர்கள் இருக்கிறார்கள்; அவர் ஆட்சேபிக்கமாட்டார். குழந்தைகளை அளித்தவர் தாங்களே; ஆகவே என்னை தங்களுக்கு அர்ப்பணிப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.\nபின்னர் சாயிபாபா என் உடலை தமது உள்ளங்களில் தாங்கி தமது சட்டைப்பையினுள் போட்டுவிட்டார். என்னை அவருடைய இதயத்துக்கு அருகில் இருத்திவிடும் அளவுக்கு அவர் என்னிடம் நிறைய அன்பு காட்டினார் என்ற எண்ணம் எழுந்து நான் பேரானந்தம் நிறையப் பெற்றேன். விழித்தெழுந்தபோது, நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன்; என் மனது உதாசீனம் அல்லது வைராக்கியம் (பற்றின்மை) பெற்றது. முன்புபோல் இப்போது பொருட்கள் என் மனதைக் கவரவோ ஆட்கொள்ளவோ இல்லை. இரண்டு மூன்று மாதங்களில், அதாவது 1928ம் ஆண்டு பங்குனியில் எனக்கு பண்டரிபுரத்தில் ஒரு மகன் பிறந்தான். பதினைந்து மாதங்களுக்குப் பின்னர் என் தந்தையும் நானும் ஷீரடிக்குச் சென்றபோது என் தந்தை எனக்கு இன்னுமொரு பிள்ளை பிறக்க அருள்செய்ய வேண்டும் என பாபாவிடம் பிராத்தித்தார். 1931ல் எனக்கு இன்னுமொரு மகன் பிறந்தான்; அவனுக்கு சாயிதாஸ் என பெயர் சுட்டினேன். பிறந்த இரண்டாவது தினத்தில் அவனுக்கு அதிக காய்ச்சல் கண்டது. பாபாவின் ஊதியையும், தீர்த்தத்தையும் கொடுத்து ஒரு தாயத்தில் பாபாவின் துணிக்கந்தைகளிலிருந்��ு எடுத்த ஒரு துண்டை வைத்து அந்த தாயத்தை குழந்தைக்கு அணிவித்தோம். குழந்தை குணமடைந்தது. ஒரு வயது நிரம்பியவுடன் குழந்தையை ஷிர்டிக்கு எடுத்துச் சென்றோம்.\nஎன் சிறு வயதில், சுமார் ஏழு வயதானபோது, ஷீரடிக்கு சென்ற நான் பாபாவின் பாதத்தை பிடித்துக்கொண்டிருந்தேன். அச்சமயம் அங்கே வந்திருந்த குழந்தைகள் யாவருக்கும் பாபா இனிப்புகள் வழங்க ஆரம்பித்தார். என் கவனம் இனிப்புகள் மீது திரும்பி பாத சேவையில் சிரத்தை குறைந்தது. என் அருகில் இருந்த என் தாய் \"இனிப்புகளை நினைத்துக்கொண்டு பாபாவின் தொண்டை மறந்துவிட்டாயா\" எனக் கூறி என்னை அடித்துவிட்டாள். \"ஏன் அம்மா பையனை அடிக்கிறாய்\" எனக் கூறி என்னை அடித்துவிட்டாள். \"ஏன் அம்மா பையனை அடிக்கிறாய்\" எனக் கத்தினார் பாபா. பாபாவுக்கு பணிவிடை செய்வதில் நல்ல ஆவல் எனக்கு உண்டாக அருள்புரிய வேண்டுமென பாபாவிடம் பிராத்தித்தாள். \"சிறுவன் எனக்கு சிறப்பாக பணிபுரிவான். மனதில் தூய்மையான ஆசைகள் எழ ஆண்டவன் அருள்புரிவார். அஞ்சவேண்டாம்\" எனக் கத்தினார் பாபா. பாபாவுக்கு பணிவிடை செய்வதில் நல்ல ஆவல் எனக்கு உண்டாக அருள்புரிய வேண்டுமென பாபாவிடம் பிராத்தித்தாள். \"சிறுவன் எனக்கு சிறப்பாக பணிபுரிவான். மனதில் தூய்மையான ஆசைகள் எழ ஆண்டவன் அருள்புரிவார். அஞ்சவேண்டாம் அவனை அடிக்காதே\" என பாபா மொழிந்தார். எனக்கு பன்னிரண்டு வயதான போது, எனக்கு மூத்தவனான மாற்றுச்சகோதரன் ஒருவனுடன் நான் ஷிர்டிக்குச் சென்றேன். எங்களிடம் 100 ருபாய் இருந்தது. பாபா தட்சிணையாக கேட்டார். முதலில் ரூ. 10 பின்னர் ரூ.15 இப்படியாக கேட்டு என் சகோதரன் சட்டைப் பையில் ரூ.25 மட்டுமே எஞ்சியிருந்தது. உடனே பாபாவுக்கு மேலும் கொடுப்பதற்காகவும், எங்கள் திரும்பும் பயணச் செலவுக்காகவும் தேவையான பணம் அனுப்பும்படி அகமத் நகரிலுள்ள எங்கள் வீட்டிற்கு கடிதம் எழுதினோம். அன்று மாலை பாபா என் சகோதரனிடம் ரூ.25 தரும்படி கேட்டார். அவன் \"கொண்டுவந்த பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் ஊருக்கு திரும்பிச்செல்லவே பணம் தேவை\" என பதிலளித்தான். பாபா உடனே பதிலடி கொடுத்தார் \"ஏன் இந்த பொய்ப் பேச்சு \"ஏன் இந்த பொய்ப் பேச்சு உன் பையின் மூலையில் ரூ.25 இருக்கிறது. நீ ஊருக்கு எழுதியுள்ளபடி நாளை மணியார்டர் மூலம் பணம் வந்துவிடும். கவலை வேண்டாம் உன் பையின் மூலையில் ரூ.25 ���ருக்கிறது. நீ ஊருக்கு எழுதியுள்ளபடி நாளை மணியார்டர் மூலம் பணம் வந்துவிடும். கவலை வேண்டாம்\" என் சகோதரன் உடனே ரூ.25 அளித்துவிட்டான்.\n\"எனக்கு ஒன்று அளிப்பவருக்கு, நான் இரண்டு அளிப்பேன். இரண்டு அளிப்பவருக்கு ஐந்து, ஐந்து அளிப்பவருக்கு பத்து கொடுப்பேன்\" என பாபா சொல்வது வழக்கம். ஒருவன் பகவானுக்கு அளிப்பதை அவர் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறார் எனும் வெளிப்படையான பொருளைத்தவிர, ஒரு கூடகமான (மறைந்து நிற்கும்) பொருளும் இதில் அடங்கியுள்ளது.\nஎன் பக்தர்களுக்கு தீங்கு நேரிட விடமாட்டேன். என் பக்தர்களை நானே கவனித்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்தன் விழும் நிலையிலிருந்தால், நான் நான்கு கரங்களை அத்தருணத்தில் நீட்டி காக்கிறேன். அவனை விழவிடவே மாட்டேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர்\nஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர். பிரம்மா விஷ்ணு சிவனின் அவதாரமே ஸ்ரீ தத்தர். குருவிற்க்கெல்லாம் குருவானவர். எப்போதும்வாழும் அவதாரமும் ஆவார்.\nகுரு பரம்பரை என்பது தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார். இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாக பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார். தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார்.\nஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர் ஆவார். அவருடைய வாழ்க்கையைப் பற்றி வெளிஉலகிற்கு தெரிந்துள்ள விபரங்கள் மிக குறைந்த அளவே ஆகும்.\nகி.பி. 1320 ஆண்டு ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ப்ரம்மஸ்ரீ கண்டிகோட்டா அப்பலராஜ சர்மா அவர்களுக்கும் அகண்ட லக்ஷ்மி சௌபாக்யவதி சுமதி மஹா ராணிக்கும் மூன்றாவது குழந்தையாக ஆந்திர மாநிலம் கி��க்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.\nஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் தான் பிரபஞ்சத்திலிருக்கும் ஸ்தாவர, ஜங்கம வஸ்துக்கள் அனைத்திற்கும் மூல காரணம். அவர் ஒரு ஆலமரம் போன்றவர். அவரது துணை, அம்ச/பின்ன அவதாரங்கள் அந்த மரத்தின் கிளைகள் போன்றவையாகும். ஆலமரத்தின் வேர்கள் கிளைகளிலிருந்து தலைகீழாக தோன்றினாலும் தாய் மரமே எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும். தேவர்கள் முதல் பூத பிசாசுகள் வரை உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவரே அடைக்கலம் கொடுப்பவர். புகலிடம் கொடுப்பவர். அனைத்து சக்திகளும் அவரிடமிருந்தே தோன்றி அவரையே தஞ்சம் புகுகின்றன.\nஅநேக ஜென்மங்களில் செய்த பாவங்கள் ஒழிந்த பிறகு புண்ணியங்கள் பலன் கொடுக்கத் துவங்கும் பொழுது தான் ஒருவருக்கு தத்தரிடம் பக்தி பிறக்கும். தத்தரிடம் பரிபூரண பக்தி ஏற்படும்பொழுது ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தரிசனம், தொட்டு ஆசிர்வதித்தல், பேசுதல் இவற்றால் அருட்ச் செல்வத்தை எந்த வயதிலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெறலாம்.\nஸ்ரீ ஸ்ரீபாதர் சத் புருஷர்களுக்கு எளிதாக கிடைக்ககூடிய தங்கச் சுரங்கம். பாவம் செய்பவர்களுக்கோ, தர்மத்தை மீரியவர்களுக்கோ அவர் ஒரு யமதர்மராஜா மாதிரி. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் பெயரைச் சொன்னாலேயே, நாம் உறுதியாக அவரது அருளைப் பெறலாம். நாம் அனைத்து துன்பங்களிலிருந்தும் இழப்பிலிருந்தும் விடுதலை பெறலாம்.\nஸ்ரீ பாதரின் பக்தர்களுக்கு ' முடியாத காரியம் ' என்று ஒன்று இல்லவே இல்லை. நெற்றியில் எழுதியுள்ளத் தலை எழுத்தை மாற்றி எழுதும் வலிமை வேறு எந்த தெய்வத்துக்கும் இல்லை. அனால் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீ ஸ்ரீபாதர், தன் பக்தனின் துன்பத்தைக் கண்டு மனம் இறங்கி பிரம்மாவை அவன் தலை எழுத்தை அழித்துவிட்டுப் புதிய தலையெழுத்தை எழுதுமாறு உத்தரவிடுவார்....\n.\"இன்று என பக்தன் இறக்க வேண்டிய நாளாகும். நான் அவனது ஆயுளை மேலும் இருபது ஆண்டுகள் நீட்டித்துள்ளேன். இந்த முடிவை அவனுடைய பக்தியின் காரணமாக அளிக்கிறேன் .\"- ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர்.\nஸ்ரீ பாதரின் சத்திய வார்த்தைகள் சில...\n* நானே அனைத்து ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் வடிவம் ஆவேன்.\n* என் செயல்கள் யாவும் உங்கள் குணம் சத்கர்மா, பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே அமையும். என்னை முழுமையாக ச���ணடைந்த பக்தனை நான் ஒருபோதும் கை விடமாட்டேன். வெகுதூரத்தில் வசிக்கும் என் பக்தனையும் என் ஷேத்திரத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விடுவேன். ரிஷி மூலம் நதி மூலம் கேட்கக் கூடாது.\n* நான் தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். என் தத்துவம் மட்டுமே கோடான கோடி அண்டங்களில் வியாபித்து உள்ளது. திசைகளே எனக்கு ஆடைகள். நான் ஒரு திகம்பரர். எவனொருவன் உடல் மனம் சொல் தூய்மையுடன் \" தத்த திகம்பரா ஸ்ரீபாத ஸ்ரீ வல்லப திகம்பரா ஸ்ரீபாத ஸ்ரீ வல்லப திகம்பரா நரசிம்ம சரஸ்வதி திகம்பரா \" என்று கூறுகிறானோ அங்கு நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.\n* எவனொருவன் நான் பிறந்த புனிதமான வீட்டில் தங்குகிறானோ அவன் நிச்சயமாக பரிசுத்தனாக மாறிவிடுவான். அவனின் முன்னோர்கள் புண்ணிய லோகங்களை அடைவார்கள் .\n* பல்வேறு பிறவிகளில் செய்த புண்ணியத்தின் விளைவாகவே ஒருவன் பீடிகாபுர அக்ரஹாரத்தில் அடியெடுத்து வைக்கிறான்.\nஎன்னுடைய சக்தியைத் தெரிந்துக்கொள்ள முதலில் நீங்கள் ஆன்மீகத் தேடுதலில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். அதன் பின்னரே என் சக்தி, இரக்கம், கருணை, அன்பு, பாதுகாப்பு, நான் பாவங்களிலிருந்து மீட்பதை நன்கு தெரிந்து கொள்ள முடியும்.\n* நீங்கள் அனைவரும் என் விருப்பப்படியே அந்த அந்த நிலையில் இருக்கிறீர்கள். நான் நினைத்தால் ஆண்டியையும் அரசனாக்குவேன். அரசனை ஆண்டியாக்குவேன். என்னை நம்பியுள்ள பக்தனுக்கு அவன் என்ன கேட்டாலும் தருவேன். நான் 'தேவை' என முடிவு செய்து விட்டால் மண்ணையும் விண்ணாக்குவேன். விண்ணையும் மண்ணாக்குவேன்.\n* என்னுடையவன் என எனக்கு யாரைப் பிடிக்குமோ அவனை தலை முடியைப் பிடித்து பீடிகாபுரத்திற்கு இழுத்து வந்து விடுவேன். என்னுடைய விருப்பம் இன்றி எவரும் என் பீடிகாபுரம் சமஸ்தானத்திற்கு வர இயலாது. அவர் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் மிகப் பெரிய யோகியாக இருந்தாலும் சரி. இது உறுதியான சத்தியமாகும். நான் மட்டுமே யார் எப்பொழுது எத்தனைப் பேராக எந்த மாதிரி பயணம் செய்து என்னை தரிசிக்க வரவேண்டும் என்பதை முடிவு செய்வேன்.அது என் விருப்பமே.\n* இந்தப் பிரபஞ்சப் படைப்பில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கூலிக்காரன்தான். நான் தான் முதலாளி. நான் மகிழ்ச்சியடைந்தால் உங்களுக்கு உரியதைவிட மிக மிக அதிகமாகவே தருவேன். நான் கோபம் அடைந்தால் எவ்வளவ�� குறைத்துக்கொண்டு மிதத்தை மட்டும் தான் தருவேன்.\nமனமுருகி நான் பாவங்களிலிருந்து விடுபட்டவன் என உணர்ந்து, என்னை அடைக்கலம் அடைந்து என்னை அன்புடன் , தத்த திகம்பரா ஸ்ரீபாத வல்லப திகம்பரா என்ற அழைத்தால் அந்தச் க்ஷ்ணத்திலிருந்தே உங்களது பாவங்களை எரித்துப் பொசுக்கி உங்களை புண்ணியவான் ஆக்குவேன்.\n* நான் என்னுடைய பக்தர்களுக்கு தாசானுதாசன் ஆவேன். என்னை தன் மனதில் சிறை பிடிப்பவனே மிக மிகச் சிறந்த சக்ரவர்த்தி ஆவான். அப்படிப்பட்ட பக்தனுக்கு மூவுலகங்களையும் ஆளும் ஸ்ரீ பரமேஸ்வரனே கூட வேலைக்காரன் போலச் சேவை செய்வார்.\n* நான் ஒருவனே அனைத்து தர்மங்கள் மதங்கள் தத்துவங்கள் அனைத்திலும் சுயமாகப் பிராகாசிப்பவனாவேன். அனைத்து தெய்வங்களிலும் தெய்வீக சக்திகளிலும் நுணுக்கமாகப் பிரகாசிப்பவன் நானேயாவேன். நான் ஒருவனே உங்கள் அனைவரின் வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் அந்தந்த உருவங்களின் மூலம் பெற்றுக் கொள்பவன் ஆவேன். நான் ஒருவனே தான் அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.\n* என் புனித வரலாற்றை (ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்ராம்ருதம் ) படித்தால் ஆசைகள் நிறைவேறும். எல்லாத் தடைகளும் விலகும். இந்த சரித்ராம்ருதத்தை ஒரு சராசரிப் புத்தகம் என்று நினைத்துக் கொள்ளாதே. இது ஒரு தெய்வீகச் சைத்தன்யத்தின் உயிருள்ள சக்திப் பிராவகம் ஆகும். நீ பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும்போது அந்த எழுத்துகளின் வலிமையானது என்னுடைய மானசீக சைத்தன்யத்திற்குள் பாயும். உனக்கு தெரியாமலேயே உனக்கு என்னுடன் ஒரு தொடர்பு எற்பட்டுவிடுவதால் உன்னுடைய நியாயமான கோரிக்கைகள், பிரார்த்தனைகள் ஆசைகள் அனைத்தும் என்னுடைய கருணையால் நிறைவேற்றப் பட்டுவிடும். இந்த புத்தகத்தை பூஜை ஆறையில் வைத்திருந்தால் துரதிர்ஷ்டமும் தீய சக்திகளும் அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டுவிடும்.\nஹனுமனுக்கும் ஸ்ரீபாதருக்கும் நடந்த உரையாடல்;\nஸ்ரீபாதர் ; நீ கோடி கோடியாக இராம நாமாக்களை ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். ஆகையால் நீ காலத்தைக் கடந்தவன். நீ ' காலத்மகன்' ஆகிவிட்டாய். நீ ஒரு முறை கலியுகத்தில் அவதாரம் செய்ய வேண்டும். புலன்கள் ஆசையை அடக்க வல்லவனாய் இருப்பதால் ' சாயி' என்ற பெயரால் நீ புகழ்பெற்று விளங்குவாய்.\n உடல் ரீதியாகவோ நான் உங்களுக்கு ஒரு சேவகன் தான். உயிர் சக்தியின் அடிப்படையால் நான் உங்களின் ஒரு பகுதியே ஆவேன். ஆத்மாவின் நோக்கில் நானே நீயாவேன். ஆகையால் நான் எந்த ரூபத்தில் அவதரிக்க வேண்டும் என்று கூறுங்கள்.\nஸ்ரீ பாதர் ; சிவனின் மூலத்திலிருந்து நீ தோன்றியிருந்தாலும் நீ இராம பக்தனாகிவிட்டாய். அரபு மொழியில் \"அல்\" என்றல் சக்தி என்று பொருள்.ஆஹா என்றால் சாக்த, சக்தியை தாங்குபவன் என்று பொருள். ஆகையால் \" அல்லாஹ்\" என்பதன் பொருள் சிவனும் சக்தியும் சேர்ந்த ரூபமாகும். ஆகையால் இனிமேல் என்னை சிவ சக்தியாக \" அல்லாஹ் \" என்று பெயரை கூறுவதன் மூலம் பிற நாட்டவரும் ஏற்று கொள்ளும் வகையில் அழைத்து பூஜிப்பாயக.\nஹனுமன் ; நான் எடுக்கவிருக்கும் அம்சாவதரமானது இடைவிடாது எப்பொழுதும் மூலதத்துவமாகிய உம்முடன் தொடர்பு கொண்டும் அந்த பழைய மூல தத்துவம் பெற்றிருக்கும் அனைத்து வளங்களையும் சக்தியையும் பெற்றிருப்பதாகவும் இருக்கவேண்டும் என்று வேண்டினார்.\nஅதற்கு ஸ்ரீ பாதர். \" என் அருமை ஹனுமனே நீ மிகவும் புத்திசாலி . என்னுடைய அனைத்து சக்திகளும் என்னுடைய அனைத்து வகையான சிறப்புகளும் உன்னுள்ளும் விளங்கட்டும். நான் கதலி வனத்தில் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதியின் உடலில் மறைந்து 300 ஆண்டுகளுக்கு யோகா சமாதியில் இருப்பேன். பின்னர் நான் சுவாமி சமர்த்தர் என்ற பெயரில் ப்ரஞாபூரில் அவதரிப்பேன்.என்னுடைய பூத உடலை நீக்கும் சமயம் வரும்போது நான் உன்னுள் \" சாயி\"யாக அவதரிப்பேன். என் அவதாரம் உன்னுள் உள்ளதாக பகிரங்கமாக அறிவிப்பேன். நீ என்னுடைய சர்வ சமர்த்த சத்குரு அவதாரமாகப் புகழ் பெருவை என்று கூறினார்.\nபின்னர் ஹனுமன் பணிவுடன் \" பிரபுவே உடல் ரீதியான நிலையிலிருந்து பார்க்கும் போது நான் உங்கள் சேவகன். ஆகையால் நான் ' அல்லா மாலிக்' என பெயர் சொல்லிக் கொண்டு திரிவேன் . உங்களுடைய பேரொளியின் ஒரு பொறியைக் கொண்ட குரு ரூபமாக நான் விளங்குவேன். ஆனால் அது சாக்ஷாத் ஸ்ரீ பாதர் அல்ல. நம்மிருவரிடத்தில் இந்த வேறுபாடு தேவைதானா உடல் ரீதியான நிலையிலிருந்து பார்க்கும் போது நான் உங்கள் சேவகன். ஆகையால் நான் ' அல்லா மாலிக்' என பெயர் சொல்லிக் கொண்டு திரிவேன் . உங்களுடைய பேரொளியின் ஒரு பொறியைக் கொண்ட குரு ரூபமாக நான் விளங்குவேன். ஆனால் அது சாக்ஷாத் ஸ்ரீ பாதர் அல்ல. நம்மிருவரிடத்தில் இந்த வேறுபாடு தேவைதானா தயை கூர்ந்து என்னை ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வரூபமாக உருமாற்றம் செய்து மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\nபின்னர் ஸ்ரீபாதர், கால புருஷனை தன் முன் வருமாறு உத்தரவிட்டார். \" கால புருஷரே இந்த ஹனுமனை நான் என்னுடன் ஐக்கியமாக்கி கொள்ள விரும்புகிறேன். அவருக்கு ' நாத்' என்ற பட்டத்தையும் அளிக்கிறேன். ஆகையால் இவர் \" சாயி நாதர்\" என்ற பெயராலேயே அழைக்கப்படுவார். ஹனுமனில் உள்ள சைதன்ய அறிவானது ஏற்றபடி உருமாற்றமடைந்து சாக்ஷாத் தத்தாத்ரேய ஸ்வரூபமாக மாற வேண்டும்\" என்று உத்தரவிட்டார்.\nமேலும் ஹனுமனிடம், உன் மனதை எப்பொழுதும் என் நினைவிலேயே ஒன்றி வைத்திருப்பாயாக உனக்கு குருவாக ' கோபால்ராவ்' என்பவர் அளிக்கப்படுவார். அவர் ஒரு வெங்கடேஸ்வர பக்தராக ' வெங்குசா ' என்று அழைக்கபடுவார் என்றார்.\nஸ்ரீ ஸ்ரீபாதர் தன் பக்தர்களுக்கு அளித்த பன்னிரண்டு வாக்குறுதிகள் .\n1. என் வாழ்க்கை சத்சரித்திரத்தை பக்தியுடன் படிக்கும் ஒவ்வொரு இடத்திலும் நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.\n2. மனம், சொல், செயல் இவற்றால் என்னை பக்தியுடன் சரண் அடைந்தவனை நான் கண் இமை கண்ணைக் காப்பது போலக் காப்பேன்.\n3. தினமும் மதியம் பீடிகாபுரத்தில் நான் பிக்ஷை எடுப்பேன். என் வருகை ரகசியமானது.\n4. என்னை இடைவிடாது தியானிப்பவர்களின் அனைத்து கர்மக் குவியல்களையும் எரித்து சாம்பலாக்கிவிடுவேன். பல்வேறு ஜென்மங்களில் சேர்த்து வைத்திருந்த கர்மாக்களையும் எரித்துப் பொசுக்கிவிடுவேன்.\n\" என்று பிக்ஷை கேட்பவருக்கு உணவு அளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.\n6. நான் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அனைத்து சொவ்பாக்யங்களுடன் என் பக்தர்கள் வீட்டில் பிரகாசமாக ஜொலிப்பாள்.\n7. உங்கள் மனம் தூய்மையாக இருந்தால் என் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.\n8. எந்த ஒரு கடவுளை வழிபட்டாலும், எந்த ஒரு சத்குருவின் வலி நடந்தாலும் எனக்கு சம்மதமே.\n9. உங்களின் அனைத்து பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் ,என்னை வந்தடையும். என்னுடைய அருளானது உங்களுக்கு நீங்கள் வழிபடும் தெய்வம் வழியாகவோ, உங்களுடைய சத்குருவின் வழியாகவோ உங்களை வந்தடையும்.\n10. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் இந்த பெயருக்கும் உருவத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டவர் அல்ல. என்னுடைய தெய்வீக விஸ்வ ரூபத்தை அனைத்து தெய்வங்களின் உருவமாகவும் எ��் உடல் பகுதிகளை அனைத்து சக்திகளாகவும் ஆன்மீக யோக சாதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n11. என்னுடையது அவதாரம் முழுமையான யோக அவதாரமாகும். மிகச் சிறந்த யோகிகளும், சித்தர்களும் என் மீது இடைவிடாது தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.\n12. என்னுடைய ஆதரவை நாடினால் நான் உங்களுக்கு தர்மத்தின் வழியையும் கர்மத்தின் வழியையும் போதிப்பேன். உங்களை எப்பொழுதும் வீழ்ச்சியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுகிறேன்.\nஸ்ரீ பாத ராஜம் சரணம் பிரபத்யே \nதிகம்பரா திகம்பரா ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பரா\n( இந்த மந்திரத்தை எப்பொழுதுவேண்டுமானாலும் ஜெபித்தால் எல்லா துக்கங்களும் பாபங்களும் அழிந்து போய்விடும்)\nகுருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்\nபக்த வத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடம் எப்பொழுதும் பொழிவார். அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லையென்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய். முழுமையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும். - ஸ்ரீ குரு சரித்திரம்.\nவாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன\nகுருவின் கிருபை உதித்தவுடன் உலக வாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது ; மோட்சத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன; துன்பமெல்லாம...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/index.jsp?pid=3918664", "date_download": "2020-01-19T21:38:55Z", "digest": "sha1:7A4TK7FMIRBEZHCGFO4VKXVYEFF77UOO", "length": 9263, "nlines": 63, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது -Native Planet-Travel-Tamil-WSFDV", "raw_content": "\nஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிரோ என்ற அழ கான சிறிய மலை நகரம் அருணாச் சல பிர தேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன் றாகும். நெற் பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்து உள்ளது இந்த நகரம்..\nஇந்த வட்டார த்தில் பரவி கிடக் கும் பெ��ிய காடான இது பல பழங்குடியினருக் கும் வீடாக அமைந்திருக்கி றது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்தி லிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்ப டும் பல வகையான தாவரங் களும், விலங்கினமும் இயற்கை காதலர் களை கவர்ந்தி ழுக்கும் அம்சங்கள். இங்கு காணப் படும் அபடணி பழங்குடி யினர் இயற்கை கடவுளை வழிபடு கின்றனர். ஈர நில வேளாண் மை போக தங்கள் வாழ் வாதாரத்துக் காக கை வினைப் பொருள் கள் மற்றும் கைத்தறி பொருள் களையும் தயாரித்து விற்கின் றனர். மற்ற பழங்குடி யினரை போல இவர்கள் நாடோடி கள் அல்ல. இவர்கள் ஜிரோ வட்டாரத்தில் நிரந்த ரமாக வசிக்கும் மக்களா வார்கள்.\nஜிரோ மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்\nபசுமை யான டால் லி பள்ளத் தாக்கு, ஜிரோ புடு என்ற சிறு குன்று, டரின் மீன் பண் ணை, கார்டோ வில் உள்ள உயர மான சிவ லிங்கம் ஆகியவை கள் தான் ஜிரோ வின் முக்கிய சுற்று லாத் தலங்க ளாகும். அபடணி மக் கள் இங்கு பல திருவிழாக் களை கொண்டா டுகிறார் கள். மார்ச் மாதம் கொண்டாடப் படும் மியோ கோ திருவிழா, ஜனவரி மாதம் கொண்டாடப் படும் முருங் திருவிழா மற்றும் ஜூலை மாதம் கொண்டாட ப்படும் ட்ரீ திரு விழா போன்ற வைகள் மிகவும் பிரசித்தி யானவைகள்.\nஜிரோவிற்கு சுற்றுலா வர சிறந்த பருவம்\nதிரு விழா நேரத் தில் ஜிரோ விற்கு சுற்று லா வந் தால் அருணா ச்சல பிரதே சத்தின் நா ட்டுப்புற கலை யை கண் டு கழிக் க வாய் ப்பு கிடை ப்பதால் இக்கா லத்தில் இங் கு வரு வதே சிறந் த கால மாகும்.\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் க��டிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nநெயில் பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்களில் நம் உடலில் என்னலாம் நடக்கும் தெரியுமா\n அப்ப தினமும் வீட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...\nசளி பிரச்சனைய உடனடியா சரிபண்ண..இத யூஸ் பண்ணுங்க போதும்…\nபித்தப்பையில் நோய் ஏற்பட இந்த உணவுகள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\n அப்ப காலையில இஞ்சியை இப்படியெல்லாம் சேர்த்துக்கோங்க…\nமொபைல் போன் பயன்பாட்டு மோகத்திலிருந்து வெளியேறுவது எப்படி\nஇரவு முழுவதும் ஊற வைத்த ஓட்ஸை தினமும் சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா\nஉங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்ன தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா\nஉங்க வயசை சொல்லுங்க... நீங்க எந்த மாதிரியான டயட் ஃபாலோ பண்ணணும்-ன்னு நாங்க சொல்றோம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTQyOTY1OTYzNg==.htm", "date_download": "2020-01-19T22:40:45Z", "digest": "sha1:OS7DNIMTFZJCMSI7VJNCXVAGFUPDR4Z5", "length": 10767, "nlines": 176, "source_domain": "paristamil.com", "title": "மருத்துவரை தாக்கிய அகதி! - காவல்துறையினரால் கைது,..!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஅகதி ஒருவர் அவசரகால மருத்துவர் ஒருவரை தாக்கியுள்ளார். பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Bichat மருத்துவமனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு வைத்தியர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Goutte d'Or (18 ஆம் வட்டாரம்) காவல்நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nதாக்குதல் நடத்திய நபர் ஆஃப்கானிஸ்தானிஸ்தானைச் சேர்ந்த அகதி எனவும், தாக்குதல் நடத்திய காரணங்கள் எதுவும் அறிய முடியவில்லை. தாக்குதல் நடத்திய நபரோடு மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஐந்து மில்லியன் பிரெஞ்சு மக்களுக்கு ஆயுதங்களுக்கான அனுமதி\nஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை அடித்து நொருக்கிய காவல்துறை அதிகாரி\nமார்செ - துப்பாக்கிச்சூட்டில் 22 வயது இளைஞன் பலி..\nபரிசை முற்றுகையிட்ட மஞ்சள் மேலங்கி போராளிகள் - 59 பேர் கைது...\nஜனவரி 19 - போக்குவரத்து நிலவரம்..\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/tag/surgery/", "date_download": "2020-01-19T21:00:21Z", "digest": "sha1:NS25O4TIFBOE67WVTMHCB6VIXJ27CQBS", "length": 6697, "nlines": 150, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "surgery – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஇந்த நோன்பு காலத்தில் எனது தயாரிப்பான இருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்தை உபயோகித்துப் பாருங்களேன்..\nஇவைகளை அதி விரைவில் தீர்க்கிறது..\nஉபயோகித்து வரும் அனைவரின் ஏகோபித்த கருத்து..\nஇதய நோய் உள்ளவர்கள் நோன்பிலும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்..\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Bachounda", "date_download": "2020-01-19T21:03:25Z", "digest": "sha1:Q6BMODVKWKTYUND65VW54JKEMR2EGVYZ", "length": 5964, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர்:Bachounda - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇது ஒரு விக்கிமீடியா உலக பயனர் பக்கம்\nஇப்பக்கத்தினை நீங்கள் விக்கிமீடியாவின் திட்டத்தில் அல்லாது வேறு எங்கேனும் பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் பார்ப்பது ஒரு கண்ணாடி பக்கம். இப்பக்கம் பழையதாகி போகியிருக்கலாம், மேலும் இப்பக்கத்தினை சேர்ந்த பயனருக்கு விக்கிமீடியாவின் திட்டங்களைத் தவிர வேறு எந்த இணைய தளத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அசலான பக்கம் இங்கு https://meta.wikimedia.org/wiki/User:Bachounda உள்ளது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-19T21:34:20Z", "digest": "sha1:HIL5GNPZQIK4SEHZLON7Z4QQ5PEPAQOM", "length": 9106, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சோனியா | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. ஸ்டாலினுடன் அழகிரி சந்திப்பு\nதிமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். பின்னர், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.\nசோனியா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை\nபாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம்கள்\nமு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ்.சுக்கு சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு வாபஸ் மத்திய அரசு திடீர் முடிவு\nநாட்டின் மிகமிக முக்கியமான பிரமுகர்களுக்கு(வி.வி.ஐ.பி) சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்.பி.ஜி) பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக முக்கிய நபர்களுக்கும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு(சி.ஆர்.பி.எப்) வழங்கப்படுகிறது.\nஜே.என்.யு தாக்குதல் குறித்து உண்மையறிய காங்கிரஸ் குழு சோனியா அறிவிப்பு\nடெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர்.\nராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார்\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்பார் என்று பேசப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தது. பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது.\nஜார்கண்ட் முதல்வர் 29ம் தேதி பதவியேற்பு.. சோனியா, ராகுலுக்கு நேரில் அழைப்பு\nஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 29ம் தேதி பதவியேற்கிறார். தனது பதவியேற்பு விழாவுக்கு அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.\nராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்தியது உ.பி. போலீஸ்\nஉத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் கு���ும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nஜார்கண்டில் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார்.. ஜே.எம்.எம்-காங்கிரஸ் அமோக வெற்றி\nஜார்கண்டில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார்.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் போராட்டம்.. சோனியா, ராகுல் பங்கேற்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் சோனியா தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.\nஜனாதிபதியுடன் சமாஜ்வாடி எம்.பி.க்கள் சந்திப்பு.. குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்..\nபகுஜன்சமாஜ் கட்சியினர் இன்று தனியாக சென்று ஜனாதிபதியை சந்தித்தனர். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அவரை சந்தித்து மனு கொடுத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/dec/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-23-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3305652.html", "date_download": "2020-01-19T22:22:20Z", "digest": "sha1:DNLBJEJMNXBAWYLU4SXTEBD25WR3YH64", "length": 9210, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியுரிமை திருத்த சட்ட நகல் கிழிப்பு போராட்டம்: 23 போ் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகுடியுரிமை திருத்த சட்ட நகல் கிழிப்பு போராட்டம்: 23 போ் கைது\nBy DIN | Published on : 14th December 2019 08:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து மதுரை தல்லாகுளம் தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினா்.\nமதுரையில் குடியுரிமை திருத்த சட்ட நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினா் 23 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்த அமைப்பினா் வெள்ளிக்கிழமை சட்ட நகல் கிழிப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனா். இதையடுத்து தமுக்கம் எதிரே உள்ள தல்லாகுளம் தபால் நிலையப் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் தமுமுக மாவட்டத் தலைவா் சிக்கந்தா் தலைமையில் அந்த அமைப்பினா் ஊா்வலமாக வந்து குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழிக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி நகலைக் கைப்பற்ற முயன்றனா். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிா்ப்புத்தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் தெற்குவாசல் சின்னக்கடை தெருவில் வெள்ளிக்கிழமை மாலையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மதுரை மாவட்டத் தலைவா் ஹபிபுல்லா தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எம்.ஷம்சுல்லுஹா கண்டன உரையாற்றினாா். குடியுரிமை சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 250 பெண்கள் உள்பட 550 போ் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/feb/09/108-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2860176.html", "date_download": "2020-01-19T22:55:08Z", "digest": "sha1:HIMRE7BAQLAPGUWDIDHC4HM4KT2PD2TC", "length": 7490, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\n108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 09th February 2018 05:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்திபூங்கா முன் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகித்துவரும் ஜிவிகேஈஎம்ஆர்ஐ நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் 2017ம் ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வுக்கும், ஈட்டிய விடுப்புக்கும் தமிழக அரசு வழங்கிய பணத்தை முறையாக முழுமையாக வழங்காததை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசங்கத்தின் மாவட்டத் தலைவர் திருமாறன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை மாவட்டச் செயலர் சரவணன் விளக்கினார். ஆர்ப்பாட்டத்தை துணைத் தலைவர் வெள்ளிவேல் தொடக்கிவைத்தார்.\nபொருளாளர் செந்தில்குமார், மண்டலக் குழு உறுப்பினர் ரவி, நிர்வாகிகள் ராஜேந்திரன், பிரேம், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ராஜசேகர் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-19T22:35:12Z", "digest": "sha1:OQC4KBVIIKS73F2Q5WSQ2CVQEIH3UDMM", "length": 10306, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்", "raw_content": "திங்கள் , ஜனவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்\nமனித உரிமைகளை மதிக்கத் தெரியாதவர் குழந்தைகள் உரிமை ஆணைய தலைவரா\nகுழந்தை உரிமை ஆணைய தலைவராக கல்யாணி மதிவாணனுக்கு பதிலாக புதிய தலைவர்: அரசுக்கு...\nகுழந்தை திருமணம் நடப்பதில் தமிழக அளவில் சென்னை முதலிடம்: மாநில குழந்தைகள் உரிமை...\nசென்னையில் கல்வி உரிமை கோரிக்கை மாநாடு\nமனித உரிமை ஆணைய உறுப்பினர் காலியிடங்களை அக். 30-க்குள் நிரப்ப உத்தரவு\nதமிழக குழந்தைகள் கேரளத்தில் விற்பனை: இரு மாநில அரசுகள் விசாரிக்க உத்தரவு\nபஞ்சாலைகளில் 7 ஆண்டுகளில் 84 இளம்பெண்கள் மர்ம மரணம்: கருத்தரங்கில் கல்வி உரிமை...\nமாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் தூத்துக்குடியில் ஆய்வு\nதமது பரிந்துரைகளை அமல்படுத்த தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அதிகாரம் தேவை: உறுப்பினர்...\nமனித உரிமை ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து நீதிபதி டி.முருகேசன் ஓய்வு\nமனித உரிமைகள் தினம் கொண்டாட்டம்: என்கவுன்ட்டர்களை பொதுமக்கள் நியாயப்படுத்துவது ஏன்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 60 வன்கொடுமை வழக்குகள் பதிவு: தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nமோடி தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர், ராகுல்...\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில் முஸ்லிம்கள் நடத்தி வைத்த திருமணம்: கேரள முதல்வர் பினராயி பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020259.html", "date_download": "2020-01-19T21:18:26Z", "digest": "sha1:UZBU6LSZV4CVUBSXNHGIM7EU4H34LSDM", "length": 5347, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தேன் சிந்தும் மலர்", "raw_content": "Home :: நாவல் :: தேன் சிந்தும் மலர்\nகட்டுமானம் சாதா அ���்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவிடுதலை வரலாறு உணர்ச்சி வசப்படலாமா ஒவ்வொருநாளும் ஒவ்வொன்று\nசந்நியாசி அல்லது தவசீலர் வெள்ளி விரல் காரமசோவ் சகோதரர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/sunday-reflection-ordinary-time-20-190818.print.html", "date_download": "2020-01-19T21:11:30Z", "digest": "sha1:FMD2NOGR2I7G5T7YTNYXE4MYKFQLPQJ6", "length": 30340, "nlines": 47, "source_domain": "www.vaticannews.va", "title": "பொதுக்காலம் - 20ம் ஞாயிறு - நீதி ஞாயிறு : ஞாயிறு சிந்தனை print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளை எதிர்த்து நீதிப் போராட்டம் (AFP or licensors)\nபொதுக்காலம் - 20ம் ஞாயிறு - நீதி ஞாயிறு : ஞாயிறு சிந்தனை\nநீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.\nஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்\n\"நண்பர்களே, காலையில் நீங்கள் படுக்கையைவிட்டு எழும்போது, 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன பொருத்தாவிட்டால்தான் என்ன' என்ற உணர்வு உங்களுக்கு எழுந்ததுண்டா\" (“Do you ever have one of those mornings, when you just can't be bothered to put your legs on\nஇந்தக் கேள்வியை நம் முன் வைப்பவர், மனித நேயமும், சமுதாயச் சிந்தனையும் கொண்ட ஜைல்ஸ் டூலி (Giles Duley) என்ற புகைப்படக் கலைஞர். இவர் 2011ம் ஆண்டு முதல், இரு செயற்கைக் கால்களுடன் வாழ்பவர். இவரைப்பற்றி இந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொள்வதற்குக் காரணம் உண்டு. ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர நாளைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, நீதி ஞாயிறென, இந்தியத் திருஅவை சிறப்பிக்கிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 19, கொண்டாடப்படும் நீதி ஞாயிறன்று, ஜைல்ஸ் டூலி அவர்களைப்பற்றி பேசுவது பொருத்தமாகத் தெரிகிறது. Ted.com என்ற இணையத்தளத்தில் இவர் வழங்கிய ஓர் உரை, நீதி ஞாயிறுக்குரிய மறையுரையைப் போல ஒலிக்கிறது.\nதன் 20வது வயதில், விளம்பர உலகில், புகைப்படக் கலைஞராக, தொழிலைத் துவங்கியவர், ஜைல்ஸ். இசை உலகில் சிறந்து விளங்கிய பல புகழ்பெற்ற பாடகர்களையும், பாடகர் குழுக்களையும் படம் பிடித்து, புகழ்பெற்ற இதழ்களில் வெளியிட்டு, பரிசுகள் பல பெற்றார். பத்தாண்டுகளாக இவர் தினமும் கண்டுவந்த அந்த செயற்கையான, பளபளப்பான உலகம், இவருக்கு, சலிப்பைத் தந்தது. அந்த உலகிற்கே உரிய ஆணவம் கொண்ட நட்சத்திரங்களுடன், பலநாட்கள் மோத வேண்டியிருந்ததால், இவரது சலிப்பு, கசப்பாக மாறிவந்தது.\nஒரு நாள் இரவு, இத்தகையதொரு மோதலுக்குப் பின் வீட்டுக்கு வந்தவர், தான் வைத்திருந்த விலையுயர்ந்த ‘காமிரா’வை கோபத்துடன் கட்டிலில் எறிந்தார். ‘ஸ்ப்ரிங்’ கம்பிகளால் ஆன அந்தக் கட்டில் சன்னலுக்கருகே இருந்தது. இவர் கோபத்தில் எறிந்த காமிரா, ‘ஸ்ப்ரிங்’ கட்டிலில் விழுந்து, துள்ளி, அவர் தங்கியிருந்த பல மாடிக் கட்டிடத்தின் சன்னல் வழியே அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. அத்தருணத்தில், தன் வாழ்வில் முக்கியமான ஒரு மாற்றம் ஏற்பட்டது என்று, ஜைல்ஸ் அவர்கள் கூறுகிறார்.\nஅந்த இரவுவரை, செயற்கைத்தனம் நிறைந்த ஊடக உலகை, தன் காமிராக் கண்களால் கண்டுவந்த அவர், அடுத்தநாள் முதல், இயற்கையான, உண்மை உலகை தன் சொந்தக் கண்களால் காண ஆரம்பித்தார். அந்த இயற்கை உலகில் அவர் கண்ட உண்மைகளை, புகைப்படங்களாய் பதிவுசெய்தார். உலகின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பே இல்லாமல் துன்புற்றவர்களை, படங்களில் பதிவுசெய்ய ஆரம்பித்தார்.\nஇந்த முயற்சி, அவரை, ஆப்கானிஸ்தானுக்கு இட்டுச்சென்றது. அங்கு, அவர் வாழ்வில், மீண்டும், ஒரு மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது. பல ஆண்டுகள் யுத்த பூமியாக இருந்துவரும் அந்நாட்டில், போரின் தாக்கங்களால் துன்புறும் மக்களின் கதையைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஜைல்ஸ். அப்போது ஒரு நாள், பாதையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை இவர் மிதித்ததால், இரு கால்களையும், இடது கையையும் பாதி இழந்தார். இது நடந்தது, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம். மருத்துவமனையில் இருந்தபோது, இருமுறை இவர் மரணத்தின் வாயில்வரை சென்று திரும்பினார். இப்போது, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, தன் சொந்த அனுபவங்களை மேடையேறி பேசிவருகிறார் ஜைல்ஸ். இவர் Ted.com என்��� இணையத்தளத்தில் வழங்கிய உரையின் ஒரு பகுதி, நீதி ஞாயிறுக்கேற்ற மறையுரைபோல் ஒலிக்கிறது. அந்த உரையில் அவர் பகிர்ந்துகொண்ட எண்ணங்கள் இதோ:\n“விளம்பர உலகில் இருந்தவரை மற்றவர்களையே நான் படங்களாகப் பதிவு செய்து அவர்கள் கதைகளைச் சொல்லிவந்தேன். ஆப்கானிஸ்தானில் அன்று நிகழ்ந்த விபத்துக்குப் பின், நானே ஒரு கதையானேன். போரினால் மனிதர்களுக்கு என்ன இழப்பு நேரிடுகிறது என்பதைக் காட்ட, என் உடல், ஒரு காட்சிப் பொருளாகிவிட்டது. என் கதையை இப்போது நானே சொல்லிவருகிறேன். இந்த விபத்தால் நான் கற்றுக்கொண்ட உண்மைகளை, என் கதையில் சொல்கிறேன்.”\nஜைல்ஸ் டூலி அவர்கள் கற்றுக்கொண்ட உண்மைகள் எவை\n“உடல் உறுப்புக்களை இழந்தாலும், நீங்கள் வாழ்வை இழக்கவில்லை.\nஅங்கக் குறையுள்ளவர் என்று உலகம் உங்களைச் சொல்லலாம். ஆனால், அகக் குறையுள்ளவர் அல்ல, நீங்கள்.\nஎந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், சாதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டால், எதையும் உங்களால் செய்யமுடியும்.\nஇந்த விபத்துக்குப்பின், என் வாழ்வை பின்னோக்கிப் பார்த்தால், புதிரான ஓர் உண்மை புலப்படுகிறது. முழு உடலுடன் நான் வாழ்ந்தபோது அடையாத பல நல்லவற்றை இப்போது நான் அடைந்துள்ளேன்.”\nஇவ்வளவு உயர்வான எண்ணங்களைப் பேசும் ஜைல்ஸ் அவர்கள், மனச் சோர்வுறும் நேரங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் போராடவேண்டியிருக்கும் அவருக்கு, சிலநாட்களில், காலை விடியும்போது, தன் செயற்கைக் கால்களை மாட்டிக்கொண்டு, படுக்கையைவிட்டு இறங்கவேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன பொருத்தாவிட்டால்தான் என்ன' என்ற உணர்வுடன் போராடியிருக்கிறார்.\nஇத்தனை போராட்டங்கள் மத்தியிலும், ஜைல்ஸ் அவர்கள், செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிவரும் ஒரு முக்கிய கருத்து இதுதான்: \"நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும். உலகில் நிகழும் அவலங்களை ஊடகங்கள் காட்டும்போது, அவற்றைப் பார்த்து, விரக்தியுற்று, செயலிழந்து போகாமல், அந்த அவலங்களைப்பற்றி கருத்துக்களைப் பரிமாறுவோம். மாற்றங்களைக் கொணரும் வழிகள் பிறக்கும். சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்��ங்களும் உருவாகும் என்று நம்புவோம்\" என்பதே, அவர் மீண்டும், மீண்டும் எடுத்துச்சொல்லும் முக்கியப் பாடம்.\nஊடகங்கள் காட்ட மறந்த, அல்லது, காட்ட மறுக்கும் மனிதர்களை, ஜைல்ஸ் அவர்கள், தன் புகைப்படங்கள் வழியே மக்களின் நினைவுகளில் பதிக்கிறார். அதிலும் குறிப்பாக, போரினால் தங்கள் உறுப்புக்களை இழந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்வைத் தொடரும் பலரின் புகைப்படங்கள், மற்றும் கதைகளை \"Legacy of War\" என்ற வலைத்தளம் வழியே, நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக்குகிறார்.\n\"நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும்... சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்\" என்று ஜைல்ஸ் அவர்கள் கூறும் பாடத்தை, நீதி ஞாயிறின் மையப் பொருளாக நாம் எண்ணிப்பார்க்கலாம். நீதி ஞாயிறு என்றதும், கொடிபிடித்து, கோஷம் எழுப்பி, ஊர்வலம் சென்று, உரிமைகளைப் பெறுவது என்ற கோணத்தில் நம் எண்ணங்கள் ஓடலாம். இவை அனைத்தும் தேவைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், வெளிப்படையான இம்முயற்சிகளுடன், நமது கடமை முடிந்துவிட்டால், பயனில்லை. நமது சொற்களால் நீதியைப்பற்றி முழக்கமிட்டுவிட்டு, நமது வாழ்விலும், செயல்களிலும் நீதியை செயல்படுத்தவில்லையெனில், நமக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்காது. அவர்களும் நீதியைப்பற்றி, வறியோரைப்பற்றி, வாய் நிறைய... சில நேரங்களில், வாய் கிழியப் பேசுகின்றனர். இதுவே நமது பாணியாகவும் இருந்தால் பயனில்லையே\nநீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும் உள்ளிருந்தா என்பதில் கருத்து வேறுபாடுகள் பல உள்ளன. வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும்... பணம் படைத்தவர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும்; அவர் மாறவேண்டும்; இவர் மாறவேண்டும்; அது மாறவேண்டும்; இது மாறவேண்டும் என்று நீளமான பட்டியல் ஒன்றை தயாரித்துக் காத்திருப்பவர்கள், நம்மில் அதிகம் பேர் உள்ளனர். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அது வெளிப்பூச்சாக மாறும் ஆபத்து உண்டு.\nவெளி உலகில் நாம் காணும் குழப்பங்கள், அக்கிரமம், அநீதி இவை அனைத்துமே மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தானே. உள்ளத்திலிருந்து கிளம்பும் இந்தக் குழப்பங்களைத் தீர்க்காமல், மாற்றங்களைக் கொணர்வதற்கு, கட்சிகள் சேர்ப்பதையும், குண்டுகள் வீசுவதையும், நம்பி வாழ்வது, புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு, ஒப்புக்காக மருந்திட்டு, கட்டு போடுவதற்குச் சமம். சமுதாயப் புண்களுக்கு, போராட்டம், உண்ணாவிரதம், மாநாடு என்று, அரசியல் தலைவர்கள் சொல்லித்தரும் மேலோட்டமான மருந்துகள் இடுவது எளிது. ஆனால், புரையோடிப் போயிருக்கும் அந்தப் புண்களைத் திறந்து, வேர்வரைச் சென்று குணமாக்குவது, கடினமானது, கசப்பானது. இப்படிப்பட்ட ஒரு கடினமான, கசப்பான உண்மையைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லித்தருகிறார்.\n5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்தபோது, வயிறார உண்டவர்கள், இயேசுவை மீண்டும் தேடி வந்தனர். ஏன் அனைவரும் சமமாக அமர்ந்து உண்ட அந்த அனுபவம், அவர்களுக்கு இனிமையாக இருந்தது. அத்தகைய சமபந்தியை, இயேசு, மீண்டும், மீண்டும், அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்ற ஆவலில், அவர்கள் இயேசுவைத் தேடிவந்தனர். சமதர்ம சமுதாயம் என்ற மாற்றத்தை, மிக எளிதாக உருவாக்கும் ஒரு மந்திரவாதியாக அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர்களது பார்வை சரியானது அல்ல என்று இயேசு அவர்களிடம் எச்சரிக்கை கொடுத்தார். “அப்பங்களை வயிறார உண்டதால்தான் நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள், மற்றபடி, என் சொற்களோ செயல்களோ உங்களை என்னிடம் அழைத்து வரவில்லை” என்ற எச்சரிக்கையை இரு வாரங்களுக்கு முன் மக்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அவர்கள் தேடும் உணவு, அவர்கள் தேடும் எளிதான வாழ்வு, ஆபத்தானது என்பதையும், வேறொரு வகையான உணவு, வேறொரு வகையான வாழ்வு உண்டு என்பதையும் சென்ற வாரமும், இந்த வாரமும் இயேசு நற்செய்தியில் எடுத்துரைக்கிறார். இடித்துரைக்கிறார்.\nஅவர்கள் தேடிவந்த அப்பங்களுக்குப் பதில், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாகக் கூறுகிறார் இயேசு. சதை, இரத்தம், என்று இயேசு கூறிய சொற்கள், அம்மக்களை நிலைகுலையச் செய்கின்றன. அப்பத்தால் எங்கள் பசியைப் போக்கும் என்று இயேசுவைத் தேடிவந்தால், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாக இவர் கூறுகிறாரே... என்று அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். இருந்���ாலும், இயேசு, \"என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகினால் நிலைவாழ்வு பெறுவீர்கள்\" என்ற அந்தக் கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் சொல்கிறார்:\nவாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதான தீர்வுகளைத் தேடிவந்த அந்த மக்களிடம் \"உலக மீட்புக்காக, சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும், வாழ்வு நிறைவாகும்\" என்ற உண்மையை, இயேசு, சென்ற ஞாயிறன்றும், இந்த ஞாயிறன்றும், சொல்லித்தருகிறார்.\nசமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும், இயேசு, இதையொத்த எண்ணங்களையேச் சொல்கிறார். மாற்றங்கள் உன்னிடமிருந்து ஆரம்பமாகட்டும், இந்த மாற்றங்கள் வெறும் வார்த்தைகளாக அல்ல, உன் சதையாக, இரத்தமாக மாறட்டும். இந்த மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று, இந்த நீதி ஞாயிறன்று நம்முன் வைக்கிறார். நமது பதில் என்ன\n2018ம் ஆண்டு நீதி ஞாயிறுக்கென இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி மடலின் சுருக்கம்:\n\"உன்னை (உங்களை) நான் மதிக்கிறேன்\" (I Respect You) என்ற மையக்கருத்தை, 2018ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் நீதி ஞாயிறுக்கென, இந்திய ஆயர் பேரவை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஞாயிறுக்கென வெளியிடப்பட்டுள்ள மேய்ப்புப்பணி மடலில், இவ்வாண்டு சனவரி மாதம், அசீபா பானு என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை ஆரம்பத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. இந்தக் கொடுமைக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் \"உன்னை (உங்களை) நான் மதிக்கிறேன்\" (I Respect You) என்ற சொற்களை, தங்கள் போராட்டங்களின் மையக்கருத்தாகக் கொண்டிருந்தனர் என்பதை, இம்மடல் கூறியுள்ளது. நாம் அளிக்கும் மதிப்பு, அல்லது, மரியாதை, நான்கு நிலைகளில் வெளியாக வேண்டும் என்று, இந்திய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஉண்மைக் கடவுளைப் புறந்தள்ளி, ஏனைய 'கடவுள்களை' உருவாக்கிவரும் இன்றைய உலகில், உண்மைக் கடவுளுக்கு முதலிடமும், மதிப்பும் தருவது, முதல் நிலை.\nவேறுபாடுகள் நிறைந்த இவ்வுலகில், அடுத்தவரை மனமார மதிப்பது, 2வது நிலை. பாலின அடிப்படையில் நிகழும் குற்றங்களைக் களைவதற்கு, பெண���கள் மீது உண்மையான மதிப்பை இந்திய சமுதாயம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று இம்மடலில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.\nவெற்றியை நோக்கி வேகமாகச் செல்லும்படி உந்தித்தள்ளும் இவ்வுலகில், இந்த வேகத்தினால் சோர்ந்துபோய் ஒவ்வொருவரும் தங்களையே இழக்கின்றனர். எனவே, ஒவ்வொருவரும், நம்மை நாமே மதிப்பது மிகவும் முக்கியம் என்பது 3வது நிலை.\n4வதாக, படைப்பு அனைத்தையும் மதிப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzA5NTQ0NDU1Ng==.htm", "date_download": "2020-01-19T21:00:11Z", "digest": "sha1:TCV7BMIDM5XHWJ5DQJR5YYOYHQQ4DKZL", "length": 11161, "nlines": 178, "source_domain": "paristamil.com", "title": "செல்போன் சேவைகளை பெற முக பதிவு கட்டாயம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசெல்போன் சேவைகளை பெற முக பதிவு கட்டாயம்\nசீனாவில் புதிய மொபைல் போன் சேவைகளைப் பதிவுசெய்யும் மக்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.\nஇந்த புதிய விதிமுறைகளை சீனா, ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தியுள்ளது. மோசடியைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சீன அரசு கூறி உள்ளது.\nநாட்டிலுள்ள லட்சக்கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இது அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை கடந்த 1-ந்தேதி முதல் அமலாகி உள்ளது. சீனாவில் முகத்தை அடையாளங்காணும் தொழில்நுட்பத்தை அந்நாட்டு அரசு ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது.\nபல்பொருள் அங்காடிகள், சுரங்கப்பாதை அமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் ஏற்கனவே முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.\niPhone கைத்தொலைபேசிகளில் ஏற்படவுள்ள மாற்றம்\nFacebook பயனர்களுக்காக விரைவில் வருகிறது New Updates\nபுதுவிதமான அனுபவம் வழங்க தயாராகும் Samsung\nபேஸ்புக்கின் மெசஞ்சரில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்\n2019ம் ஆண்டின் மோசமான Password-கள் பட்டியல் வெளியீடு\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161361", "date_download": "2020-01-19T22:46:55Z", "digest": "sha1:OMZRYYTRLRIUIZGHKWEEMAEC32BFC426", "length": 7403, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு\nதமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு\nசென்னை – தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திங்கட்கிழமை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டது.\nஉருவப்படத்தை சபாநாயக��் தனபால் திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய நடப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, படம் திறப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவே தனக்கு நேரடியாக ஆசீர்வாதம் வழங்கியது போல் தான் உணர்வதாகக் குறிப்பிட்டார்.\nமேலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில், 37 தொகுதிகளில் வென்று, இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக அதிமுகவை உருவாக்கியவர் ஜெயலலிதா. அதுமட்டுமின்றி, பெண்களின் உரிமையை பாதுகாத்தவர், காவிரியை மீட்டு கொடுத்தவர் என ஜெயலலிதாவின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்றும் பழனிசாமி புகழாரம் சூட்டினார்.\nமுன்னதாக, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருப்பதால், அவரது படத்தை திறக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், தே.மு.தி.க., இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article350 ரிங்கிட்டுக்கு மலேசிய அடையாள அட்டை வாங்கிய தீவிரவாதிகள்: அறிக்கை தகவல்\nNext articleமலேசியர்கள் மின்னஞ்சல் வழி அமெரிக்க விசா பெற தூதரகம் அனுமதி\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் – திமுக, அதிமுக இடையில் கடும் போட்டி\nஅதிமுக கொடிக் கம்பம் விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம்\nஅமமுக பிரமுகர் புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது\nதிமுக-காங்கிரஸ் மோதல் : விரிவாகுமா\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தூள் கிளப்பத் தொடங்கியது\n தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் கேரளா அரசுடன் ஆளுநர் மோதல்\n5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங் பார்வையிட்டனர்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/anthiyur-amman-video/", "date_download": "2020-01-19T22:29:11Z", "digest": "sha1:7VPF7G2LEUO3KEZVJDN46XZAU3AE2MBZ", "length": 13022, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "அந்தியூர் அம்மன் வீடியோ | Anthiyur Amman video", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அம்மன் ஊஞ்சலா��ிய CCTV காட்சி – இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ இதோ\nஅம்மன் ஊஞ்சலாடிய CCTV காட்சி – இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ இதோ\nகலியுகத்தில் கடவுள் நேரடியாக வருவது சாத்தியமில்லை. ஆனால் சில இடங்களில் பிள்ளையார் பால் குடிப்பது, அம்மன் கண்களைத் திறந்து பார்த்தது, அம்மன் கண்களில் கண்ணீர் வருவது, இதுபோன்ற அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த வரிசையில் அம்மன் ஊஞ்சல் ஆடிய ஒரு அதிசய நிகழ்ச்சியும் இந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் தான் இந்த அதிசயம் நடந்திருக்கிறது. ‘அந்தி’ என்றால் ‘இறுதி’ என்ற பொருளைக் குறிகின்றது. பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கெல்லாம் இறுதியான முடிவை அளிக்கும் பத்ரகாளி இந்த ஊரில் இருப்பதால், இந்த இடத்திற்கு அந்தியூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.\nஅந்தியூரை அடுத்து எண்ணமங்கலம் என்னும் கிராமத்தில் கணவனின் கொடுமையை தாங்க முடியாமல் ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையுடன் இரவு நேரத்தில் தற்கொலை செய்யது கொள்வதற்காக கிணற்றில் குதித்து இருக்கிறாள். தூங்கிக்கொண்டிருந்த அம்மன் கோவில் பூசாரியின் கனவில், ‘பத்ரகாளி அம்மன் தோன்றி, உடனடியாக சென்று அந்த பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்று’ கூறியிருக்கின்றாள். உடனடியாக கண்விழித்த அந்தப் பூசாரி சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து கிணற்றில் குதித்த அந்தப் பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டார். இந்த அதிசய சம்பவத்திற்க்கு பிறகு, அந்தியூர் பத்ரகாளி அம்மன், தன் பக்தர்களின் கனவில் வந்து நல்ல பலன்களை சொல்லும் அம்மனாக இன்றுவரை புகழ் பெற்று விளங்குகின்றாள். இந்த அம்மனை மனதார நினைத்து வனங்குபவர்களுக்கு, அம்மன் கனவில் வருவாள் என்பது இந்த கோவிலில் உள்ள நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் தவறு செய்பவர்களுக்கு தண்டனையை உடனடியாக, இந்த அந்தியூர் காளியம்மன் வழங்குவாள் என்பதும் இந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட பல அதிசய வரலாற்றை கொண்ட இந்த தளத்தில் தற்சமயம் கார்த்திகை தீபத்தன்று மற்றொரு அதிசயமும் நடந்து இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா இந்த கலியுகத்திலும் அம்மன் தன் திருவிளையாடலை பக்தர்களுக்கு காட்சி அளித்திருக்கின்றாள்.\nஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது, இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கோவிலின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள கேமராவை, கண்காணிக்கும் போது தான் இந்த அதிசயமானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள பத்ரகாளி அம்மன், கோவில் கருவறையில், பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில், கார்த்திகை தீபத்தன்று தொடர்ந்து 2 மணி நேரம் ஊஞ்சல் ஆடிய காட்சி அரங்கேறியிருக்கிறது. கேமராவில் பதிவாகியிருந்த இந்தக் காட்சியைக் கண்ட ஊழியர்களும் கோவில் நிர்வாகிகளும் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள். இந்தக்காட்சி வெளிவந்தவுடன் இதனை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கனவில் வந்து பக்தர்களின் கஷ்டங்களை போக்கும் அந்த பத்ரகாளியம்மன் கார்த்திகை தீபத்தன்று நேரில் வந்து ஊஞ்சல் ஆடி இருக்கின்றாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. உண்மையான பக்தி கொண்டவர்கள் இதை அம்மனின் அருளாக நினைத்தாலும், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து பார்க்கும் சிலருக்கு, இந்த சம்பவம் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.\nஉங்கள் தலையில் காகம் கொட்டினால் என்னவாகும் தெரியுமா\nஉங்களது குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தார்கள் அவர்களின் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா\nபிரச்சனைகளால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறீர்களா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2020/01/15/113", "date_download": "2020-01-19T22:14:55Z", "digest": "sha1:KOPJQ6IWN75FUTEPSOT3V2UODYZAVE4G", "length": 3784, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தவர்: பி.சுசிலா", "raw_content": "\nஞாயிறு, 19 ஜன 2020\nஎனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தவர்: பி.சுசிலா\nபிரபல பின்னணி பாடகியான பி.சுசிலா, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது யார் என்ற விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்.\nதமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா நேற்று (ஜனவரி 14) சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சேரன், பின்னணி பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குநர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர்.\nஅதன்பின் பாடகி பி.சுசிலா பேசும்போது, “எனக்கு என்ன பேசுறது தெரியல, 85 வயதாகி விட்டது. பத்திரிக்கையாளர்கள் எங்களுக்குத் துணையாக இருக்கிறார்கள். எனக்கு தமிழ் சொல்லி கொடுத்தது ஏவி. மெய்யப்ப செட்டியார். அதனால்தான் இப்போது தமிழில் பேச முடிகிறது. எனக்கு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் அமைப்பின் விழாவில் கலந்து கொள்ள இடம் கொடுத்ததற்கு நன்றி” என்று கூறியதோடு, ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாடலையும் பாடினார்.\nபி.சுசிலா இது போன்ற பொது நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பத்திரிகையாளர்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினார் பி.சுசிலா.\nபுதன், 15 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-01-19T21:41:01Z", "digest": "sha1:H7GMWXPMUZ7AEQEEESE76GM6PIFUU3LN", "length": 14748, "nlines": 226, "source_domain": "tamil.adskhan.com", "title": "கடன் உதவி - தஞ்சாவூர் - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nகடன் உதவி, பெறவும் தரவும், குறைந்த வட்டி கடன், சிறுதொழில் கடன் உதவி வங்கி கடன் தனி நபர்கடன் வாய்ப்புகள் இங்கே விளம்பரம் செய்யவும் தொழில் கடன் உதவி தனி நபர் கடன் கடன் உதவி\nதனியார் கடன் உதவி சுயதொழில் கடன் உதவி தொழில் தொடங்க கடன் உதவி 2017\nவட்டி இல்லா கடன் உதவி\nஅரசு தொழில் கடன் போன்ற விளம்பரம் பார்க்க,\nலோன் மன்னார்குடி அனைத்து விதமான கடன்களையும் பெற லோன் மன்னார்குடி அனைத்து…\nPSK அசோசியேட்ஸ் லோன் மன்னார்குடி அனைத்து விதமான கடன்களையும் பெற PSK லோன் மன்னார்குடி . அனைத்து விதமான கடன்களையும் பெற தொடர்புக்கு ₹9,385,616,252 Mannargudi/மன்னார்குடி PSK அசோசியேட்ஸ் PSK லோன் மன்னார்குடி . அனைத்து விதமான கடன்களையும் பெற தொடர்புக்கு…\nஅனைத்து விதமான கடன்களையும் பெற அனைத்து விதமான கடன்களையும் பெற\nPSK அசோசியேட்ஸ் PSK லோன் மன்னார்குடி . அனைத்து விதமான கடன்களையும் பெற தொடர்புக்கு PSK அசோசியேட்ஸ் PSK லோன் மன்னார்குடி . அனைத்து விதமான கடன்களையும் பெற தொடர்புக்கு 9385616252\nPSK அசோசியேட்ஸ் PSK லோன்…\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nமூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.\nஈரோடு மற்றும் பெருந்துறையில் கல்லூரியின் அருகிலேயே DTCP Approved பெற்ற வீட்டு மனைகள்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/09/blog-post_2694.html", "date_download": "2020-01-19T21:04:43Z", "digest": "sha1:4FE2JK6RS4HQQW3LRWVJTG7GQD3CVB5B", "length": 4791, "nlines": 25, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: ஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகளை இட..", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகளை இட..\nஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகள்\nநீங்கள் உங்கள் பிளாக்கில் பல பதிவுகளை இடுகிறீர்கள்.நீங்கள் இடும் பதிவுகள் பதிவுகள் அனைத்தும் சினிமா தொடர்பானவை சினிமா என்கிற தலைப்பின் கீழும்,வேலைவாய்ப்புகள் தொடர்பானவை வேலைவாய்ப்புகள் என்கிற தலைப்பின் கீழும்,அறிவியல் தொடர்பானவை அறிவியல் என்கிற தலைப்பின் கீழும் வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா...\nஇது எப்படி செய்வது என்று நீங்கள் யோசிக்கவே வேண்டாம்.நானே சொல்கிறேன்.இது மிகவும் சுலபமான ஒன்றுதான்.\nநீங்கள் எப்போதும் போலவே பதிவுகளை இடுங்கள்.ஆனால் ஒரு சிரியா வேலை மட்டும் அதிகமாக செய்யவேண்டும்.பதிவுகளை இடும்போது Labels என்று ஒரு சிறிய பெட்டி இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.நீங்கள் எது தொடர்பான பதிவினை இடுகிரீர்களோ அதற்கான தலைப்பினை மட்டும் லேபில்ஸ் பெட்டியில் இட்டுவிடுங்கள்.அதாவது, சினிமா தொடர்பான பதிவுகளுக்கு சினிமா என்றும்,வேலைவாய்ப்புகள் தொடர்பானவ பதிவுகளுக்கு வேலைவாய்ப்புகள் என்றும்,அறிவியல் தொடர்பான பதிவுகளுக்கு அறிவியல் என்றும் லேபில்ஸ் ல் இடலாம்.இப்படி ஒரு இருபது பதிவுகளை இட்டுவிட்டு பாருங்கள் உங்களுக்கே தெரியும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதி�� வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nபதிவர்களுக்கு தேவையான நல்ல பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-19T23:03:49Z", "digest": "sha1:UWKGAGURITK2BQK7NZDAVJIP6JGP5WBB", "length": 9537, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆபிரிக்காவுக்கான போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1913இல் ஐரோப்பிய குடியேற்ற அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆபிரிக்கா; தற்போதைய தேசிய எல்லைகளும் காட்டப்பட்டுள்ளன.\nஆபிரிக்கா 1880ஆம் ஆண்டில் இருந்ததற்கும் 1913ஆம் ஆண்டில் இருந்ததற்கும் ஒப்பீடு.\n\"ஆபிரிக்காவுக்கான போட்டி\" (Scramble for Africa) புதிய பேரரசுவாதக் காலத்தில் 1881க்கும் 1914க்கும் இடையே ஐரோப்பிய அரசுகள் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, குடியேற்றம், கைப்பற்றுகை மூலமாக ஆபிரிக்க பகுதிகளை பிடிக்க நடந்த போட்டியைக் குறிப்பிடுவதாகும். இதனை ஆபிரிக்காவின் பங்கீடு என்றும் ஆபிரிக்காவின் வெற்றிப்பேறு எனவும் குறிப்பிடப்படுகின்றன. 1870இல் 10 விழுக்காடு ஆபிரிக்கா மட்டுமே ஐரோப்பியர் கட்டுப்பாட்டில் இருந்தது; 1914இல் இது 90 விழுக்காட்டிற்கு உயர்ந்தது. எதியோப்பியாவும் (அபிசீனியா) லைபீரியாவும் மட்டுமே சுதந்திரமாக இருந்தன. அமெரிக்க ஐக்கிய நாடு உரிமை கொண்டாடிய ஒரே குடியேற்றமாக லைபீரியா இருந்தது; அமெரிக்க குடியேற்றச் சமூகம் இதனை சனவரி 7, 1822இல் நிறுவப்பட்டது.\n1884ஆம் ஆண்டு நடந்த பெர்லின் மாநாடு ஆபிரிக்காவின் குடியேற்றத்தையும் வணிகத்தையும் ஒழுங்குபடுத்தியது; இதுவே ஆபிரிக்க பங்கீட்டிற்கான துவக்க நிகழ்வாக கருதப்படுகின்றது.[1]19வது நூற்றாண்டின் கடைசி காற்பகுதியில் ஐரோப்பிய பேரரசுகளிடையே நிலவிய அரசியல், பொருளியல் போட்டாப்போட்டி பின்னணியில் ஆபிரிக்காவின் பங்கீடு மூலம் தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்வதை தவிர்த்தன.[2] 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் \"முறைசாரா பேரரசுவாதத்திலிருந்து\" (ஆதிக்க அரசியல்), படைகளின் தாக்கத்தாலும் பொருளியல் ஆதிக்கத்தாலும் நேரடி ஆட்சிக்கு, குடியேற்றவாதப் பேரரசுவாதத்திற்கு மாறியது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2016, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-01-19T21:41:16Z", "digest": "sha1:V7XYWIQXJQKTJQYJRKB5SDWDGE6NPJFM", "length": 9395, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திரா பானர்ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திரா பானர்ஜி (Indira Banerjee, 1957, செப்டம்பர் 24) என்பவர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாவார். முன்னதாக இவர் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தார்.[1]\nஇவர் மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் 1957 இல் பிறந்தவர். இவர் கொல்கத்தாவிலுள்ள லொரெட்டோ ஹவுசில் பள்ளிப்படிப்பை முடித்து, இளங்கலைப் படிப்பை அங்குள்ள பிரசிடன்சி கல்லூரியிலும், சட்டப்படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் முடித்தார். 1983 இல் பார்கவுன்சிலில் பதிவு செய்து, வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கி 17 ஆண்டுகள் தொடர்ந்தார். 2002 பெப்ரவரி 5 ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 14 ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 39வது தலைமை நீதிபதியாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாகவும் 2017, ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். பின்னர் இவர் 2018 ஆகத்து 7 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.[2]\n↑ \"தமிழ் கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேச்சு\". செய்தி. தி இந்து (2017 ஏப்ரல் 5). பார்த்த நாள் 9 ஏப்ரல் 2017.\n↑ \"ஆகஸ்ட் 7-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு\". செய்தி. தினகரன் (2018 ஆகத்து 4). பார்த்த நாள் 6 ஆகத்து 2018.\nஅமர்வில் உள்ள இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\nஇந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள்\nஇந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\nசென்னை உயர் நீதிமன்���த் தலைமை நீதிபதிகள்\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2019, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T22:47:15Z", "digest": "sha1:T3WWHZTYSEQHO3EYFUYPCFZ4PU2CC2LI", "length": 5189, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "அப்பியுதயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---அப்பியுதயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஉதயம், சூரியோதயம், பொழுதுதயம் காணும்பொழுது, சந்திரோதயம், பிரபோதசந்திரோதயம், சாந்தசந்திரோதயம், பூரணசந்திரோதயம், மகாபூரணசந்திரோதயம், நிலவுதயம், மதியப்பூப்பு, வெள்ளிபூத்தல், சுக்கிரோதயம்\nஞானோதயம், சுகோதயம், திரோதயம், பத்தாமுதயம், பலோதயம், பிருட்டோதயம், வக்கிரோதயம், அப்பியுதயம், சதோதயம்\nஅருத்தோதயம், அர்த்தோதயம், அத்தோதயம், புண்ணியோதயம், மகோதயம்\nஅருணம், அருணன், அருணகிரி, வைகறை, விடியல், ஊழம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 மே 2012, 04:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/11/25115034/Construction-work-delayed-for-South-Asian-Games-in.vpf", "date_download": "2020-01-19T21:48:49Z", "digest": "sha1:OS6CXAQNFOVTJJXX2SXVIBT2RXFQUDFU", "length": 12050, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Construction work delayed for South Asian Games in Nepal || நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகள் தாமதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகள் தாமதம் + \"||\" + Construction work delayed for South Asian Games in Nepal\nநேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகள் தாமதம்\nநேபாளத்தில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nநேபாளத்தில் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், வரும் ட���சம்பர் 1 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தசரத் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nஇதில் தெற்காசிய நாடுகளான நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.\nவிளையாட்டுப் போட்டிகள் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளன. உள்விளையாட்டு அரங்கத்தின் மேற்கூரைகள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.\nகுறிப்பாக நீச்சல் குளத்தில் கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. கட்டுமானம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு தான் குளத்தில் நீர் நிரப்பும் பணி துவங்கும் என்று கூறப்படுகிறது.\nஇதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மைதானத்தை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கட்டுமான பொறுப்பாளர் சஞ்ஜீவ் குமார் கூறுகையில், “இந்த பணிக்கான ஒப்பந்தம் ஏழு மாதத்திற்கு முன்பு தான் உறுதி செய்யப்பட்டது.\nஏழு மாத காலத்திற்குள் இவ்வளவு பணிகள் முடிந்திருக்கிறது. இதை தாமதம் என்று கூற முடியாது. தற்போது 85 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்” என்று கூறினார்.\n1. நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nநேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர்.\n2. நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nநேபாளத்தில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.\n3. நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு\nநேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.\n4. நேபாளத்தில் கோர விபத்து: ஆற்றுக்குள் பஸ் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nநேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.\n5. நேபாளத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு\nநேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட���சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. ஈரான் ஏவுகணை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் காயம்: அமெரிக்கா தகவல்\n2. விஜய் மல்லையாவின் சொகுசு கப்பலை விற்க அனுமதி கோரி கதார் நிறுவனம் வழக்கு\n3. ஹமாஸ் பயங்கரவாத முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்\n4. ‘காசிம் சுலைமானியை கொன்றது கோழைத்தனமான செயல்’ - அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு\n5. அதிபரை விமர்சிக்கும் ஆடியோ வெளியானது: உக்ரைன் பிரதமர் ராஜினாமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2018/mar/31/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-2890872.html", "date_download": "2020-01-19T21:07:45Z", "digest": "sha1:VQY32WULYETGJKFEHFMEOCOLIGVENOPY", "length": 7648, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கர்நாடக தலைமைச் செயலாளர் ரத்னபிரபாவுக்கு பணி நீட்டிப்பு: மத்திய அரசு அனுமதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nகர்நாடக தலைமைச் செயலாளர் ரத்னபிரபாவுக்கு பணி நீட்டிப்பு: மத்திய அரசு அனுமதி\nBy DIN | Published on : 31st March 2018 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடக மாநில தலைமைச் செயலாளரின் பணிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகர்நாடக மாநில கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ரத்னபிரபா, கடந்தாண்டு நவ.30-ஆம் தேதி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1981-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவரது பணிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஇந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்��ல் வருகிற மே 12-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதையொட்டி தலைமைச் செயலாளர் பதவியில் மேலும் 4 மாதங்களுக்கு ரத்னபிரபா நீடிக்க அனுமதிக் கோரி கர்நாடக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.\nஇக்கடிதத்தை பரிசீலித்த மத்திய அரசு, மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தலைமைச் செயலாளர் ரத்னபிரபாவின் பணிக்காலத்தை 3 மாதங்களுக்கு அதாவது ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதி அளித்து, உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து, புதிய அரசு பதவியேற்கும் வரை ரத்னபிரபா தலைமைச் செயலாளராகப் பணியில் நீடிப்பார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1181:2-&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44", "date_download": "2020-01-19T21:07:35Z", "digest": "sha1:F34OANGSEHO2NJ2BMN3K3CBQ45K4YPF3", "length": 95116, "nlines": 214, "source_domain": "www.geotamil.com", "title": "க.நா.சு நூற்றாண்டு நினைவு தினக் கட்டுரை: க.நா.சு.வும் நானும் (2)", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nக.நா.சு நூற்றாண்டு நினைவு தினக் கட்டுரை: க.நா.சு.வும் நானும் (2)\nSaturday, 17 November 2012 20:36\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nஆனால் அந்த நாட்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் நிறைந்த நாட்கள். க.நா.சுவின் எழுத்துக்களை தமிழ் பத்திரிகைகளிலோ ஆங்கிலப் பத்திரிகைகளிலோ பார்க்கும் போது நான் அடைந்த உற்சாகம் சொல்லித்தீராது. அவர் எழுத்து மாத்திரம் அல்ல. தில்லியில் எனக்குப் பார்க்கக் கிடைத்து வந்த நாடகம், சினிமா, நாட்டிய நிகழ்ச்சிகள். மற்ற மொழிக்காரர்கள் பங்கு கொள்ளும் கருத்தரங்குகள் எல்லாம் தமிழை ஆக்கிரமித்திருந்த வெகுஜன கலாச்சாரத்தை நிராகரிப்பதாகவும், இதற்கு எதிரான க.நா.சு. வின் எழுத்தையும் குரலையுமே எதிரொலிப்பதாகவும் இருந்தது. அதை நான் ஒவ்வொரு கணமும் அனுபவித்து வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். சுற்றிலும் கவிந்திருக்கும் இருட்டிலிருந்து வெளிச்சத்தில் கால் வைத்து முன் செல்லும் அனுபவம் அது. மிக முக்கியமான காலகட்டத்தில், தமிழ் இலக்கியம் ஒரு புதிய பாதையில் பயணிப்பதான உணர்வு. இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல, பரவலாக, என்னைப் போல தனித் தனி நபர்களாக தமிழ் நாட்டில் பல இடங்களிலிருந்தும் வெளித்தெரிவதையும் காணமுடிந்தது.\nக.நா.சு. வின் இந்த எதிர்ப்புக்குரல், விமரிசனக் குரல், QUEST, THOUGHT, போன்ற வார, அல்லது இருமாத பத்திரிகைகளில் தான் ஆரம்பத்தில் வெளிவந்தன. இவற்றோடு TRIVENI என்னும் மாதப் பத்திரிகையிலும் சாகித்ய அகாடமியின் Indian Literature என்னும் மாதப் பத்திரிகையிலும் அவர் கட்டுரைகளைப் பார்த்திருக்கிறேன். இவை எல்லாம் ஒன்றும் ஒரு பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கிவிடும் சக்தியுடைய வெகுஜனப் பத்திரிகைகள் அல்ல. வாரப் பத்திரிகையான THOUGHT மாத்திரம் ஒரு அரசியல் பத்திரிகையானாலும் நிறைய பக்கங்களை சினிமா, கலை, இலக்கியம் ஆகிய துறைகளின் விமர்சனத்துக்கும் ஒதுக்கியது. மற்றவற்றின் தாக்கத்தைப் பற்றி எனக்குச் சொல்லத் தெரிய வில்லை. ஆனால் THOUGT என்ற வாரப் பத்திரிகையில் வெளிவந்த அவரது கட்டுரைகள் மிகுந்த பாதிப்பைத் தமிழ் நாட்டில் ஏற்படுத்தின. குடும்பத்துக்குள் அடங்கியிருக்க வேண்டிய விஷயங்கள் தெருவுக்கு வந்துவிட்டால் அவமானமும் கையாலாகாத ஆத்திரமும் பீறிட்டு வந்து விடுவதில்லையா அப்படித்தான், தமிழ் நாட்டுக்குள் தமிழில் ஒரு சில அதிகம் விற்பனையாகாத பத்திரிகைகளில் தமிழ் இலக்கியப் பிரபலங்கள் பற்றி வெளிவரும் பாதகமான அபிப்ராயங்களைப் பற்றிக் கவலைப் படாதவர்கள், ஒரு சில ஆயிரங்கள் விற்பனையாகும் ஆங்கில வாரப் பத்திரிகையில் அது பேசப்பட்டால் குய்யோ முறையோ என்று பிரலாபிக்கத் தொடங்கிவிடுவதை நான் வேடிக்கையுடன் கவனித்து வந்தேன். வீட்டு அசிங்கங்கள் வீட்டோடு இருக்க வேண்டும். வெளிலே பேசலாமா அப்படித்தான், தமிழ் நாட்டுக்குள் தமிழில் ஒரு சில அதிகம் விற்பனையாகாத பத்திரிகைகளில் தமிழ் இலக்கியப் பிரபலங்கள் பற்றி வெளிவரும் பாதகமான அபிப்ராயங்களைப் பற்றிக் கவலைப் படாதவர்கள், ஒரு சில ஆயிரங்கள் விற்பனையாகும் ஆங்கில வாரப் பத்திரிகையில் அது பேசப்பட்டால் குய்யோ முறையோ என்று பிரலாபிக்கத் தொடங்கிவிடுவதை நான் வேடிக்கையுடன் கவனித்து வந்தேன். வீட்டு அசிங்கங்கள் வீட்டோடு இருக்க வேண்டும். வெளிலே பேசலாமா கூடாதே முற்போக்குகளுக்கு பதில் தயாராக இருந்தது. THOUGHT, QUEST எல்லாம் அமெரிக்க, சிஐஏ ஏஜெண்ட் என்று உடனே கண்டுபிடித்தார்கள். தீர்ந்தது பிரசினை.\nக.நா.சு. வும் இலக்கிய வட்டம் என்று ஒரு தனி பத்திரிகை தொடங்கினார். சரஸ்வதி பத்திரிகை யில் தொடங்கியது எழுத்திலும் இலக்கிய வட்டத்திலும் தொடர்ந்தது. மிக ஆச்சரியமும் மகிழ்வும் தரும் ஒரு விளைவு, அன்று வரை வெளித்தெரியாத, எழுதுவதற்கு வாய்ப்பில்லாத, ஒரு புதிய தலைமுறை, புதிய எழுச்சியுடன், பார்வையுடன் எழுந்தது. தமிழ் எழுத்தில், கவிதை, விமர்சனம் , நாவல், சிறுகதை என பல இலக்கிய வடிவங்களிலும் ஒரு புதிய தலைமுறை, பெரும் கூட்டமாக என்று தான் சொல்ல வேண்டும், தெரிய வந்தனர். க.நா.சுவும் அவரைத் தொடர்ந்து சி.சு. செல்லப்பாவும் பின்னர் அவர்களைத் தொடர்ந்து இன்னும் பலரும் இப்புதிய குரலை எழுப்பாதிருந்தால், இது சாத்தியப் பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். ஒரு சிறு வட்டத்துக்குள்ளாவது விமர்சனம் என்று தமிழுக்கு பழக்கமில்லாத ஒரு புது துறை வேர்கொண்டது. அதன் முதல் விதை க.நா.சு விதைத்தது தான். அந்த முதல் நாற்றங்காலுக்கு சொந்தக் காரர்கள், முதன்மையாக க.நா.சு.வும் சி.சு.செல்லாப்பாவும் தான். தங்கள் படைப்பு ஈடுபாட்டைச் சற்று ஒதுக்கி, சக எழுத்தாளர்களின் பகையையும் பொருட்படுத்தாது, விமர்சனத்தில் ஈடு பட்டது, “நமக்கு ஏன் வம்பு” என்னும் பாரம்பரிய தமிழ் மரபார்ந்த சிந்தனைக்கு எதிரான செயல் இது. எனக்குத் தெரிந்து இரண்டாயிரம் வருஷ நீட்சி கொண்ட ஒரு மரபுக்கு எதிரான செயல் இது. இதை ஒப்புக்கொள்ளாதவர்கள், சங்கப் பாடல்களின் கவித்வ நயத்தைப் பற்றி அல்லது கம்பனின் பாடல்களின் கவித்வத்தைப் பற்றி, இதன் நயம் இதைவிடக் குறைந்தது, அல்லது மேலானது என்ற தராதரம் பற்றி யாரும் பேசியிருக் கிறார்களா என்று சுட்டிக் காட்டலாம். விருத்தியுரைத்திருக்கலாம் வியாக்கியானங்கள் செய்திருக்கலாம். ஆனால் எதன் கவித்வ வெற்றி அல்லது தோல்வி பற்றிப் பேசியிருக்கிறார்களா” என்னும் பாரம்பரிய தமிழ் மரபார்ந்த சிந்தனைக்கு எதிரான செயல் இது. எனக்குத் தெரிந்து இரண்டாயிரம் வருஷ நீட்சி கொண்ட ஒரு மரபுக்கு எதிரான செயல் இது. இதை ஒப்புக்கொள்ளாதவர்கள், சங���கப் பாடல்களின் கவித்வ நயத்தைப் பற்றி அல்லது கம்பனின் பாடல்களின் கவித்வத்தைப் பற்றி, இதன் நயம் இதைவிடக் குறைந்தது, அல்லது மேலானது என்ற தராதரம் பற்றி யாரும் பேசியிருக் கிறார்களா என்று சுட்டிக் காட்டலாம். விருத்தியுரைத்திருக்கலாம் வியாக்கியானங்கள் செய்திருக்கலாம். ஆனால் எதன் கவித்வ வெற்றி அல்லது தோல்வி பற்றிப் பேசியிருக்கிறார்களா க.நா.சு. அன்று நாவலில் மூன்று பேர்தான், சிறுகதையில் ஒரு எட்டுப் பேர்தான் வெற்றிபெற்றவர்கள். சிறு கதை என்ற உருவம் புதுமைப் பித்தனுக்கு அவருடைய அனேக கதைகளில் வசப்படுவதில்லை. ஆனால் கு.ப.ரா வுக்கோ அவரது எல்லாக் கதைகளிலும் உருவம் சிறப்பாக அமைந்து விடுகிறது. என்று சொல்லிச் செல்வது போல, ஞான சம்பந்தரைப் பற்றியோ திருவரங்கக்கலம்பகம் பற்றியோ, குமரேச சதகம் பற்றியோ அல்லது வேறு எந்த பழம் இலக்கியம் பற்றியோ ஏதும் யாரும் எங்கும் எழுதிவிடவில்லை.. நான் எதையும் மிகைப் படுத்திச் சொல்லவில்லை. நான் உணர்ந்ததைச் சொன்னேன். மாறுபடுபவர்கள் தம் கட்சியைச் சொல்லலாம்.\nவிமர்சனத்தின் மூலம் தான் ஒரு எழுத்தின் இலக்கியத் தரம் உணரப்படும். ஆனால் எவ்வளவு தான் விரிவாக ஒரு எழுத்தின் குணங்கள் விமர்சிக்கப்பட்டாலும், அவ்வளவையும் மீறி எழும் ஒரு இலக்கியத் தரமான எழுத்து. விமர்சனம் ரசனையிலிருந்து எழுவதே தவிர எந்தக் கோட்பாட்டின் வழியிலும் எழுவதில்லை. ஆனால் எந்த கோட்பாட்டின் வழியிலும் விமர்சனங்கள் எழுதப்படலாம். அவ்வளவுக்கும் விமர்சனத்தில் இடம் உண்டு. ஏனெனில் ஒரு இலக்கியப் படைப்பு தரும் அனுபவம் முழுதை யும் எந்த விமர்சனமும் சொல்லித் தீர்த்து விடமுடியாது. என்றெல்லாம் பேசிய முதல் குரல் க.நா.சு வினது தான்.\nசெல்லப்பா தான் என்னை எழுத்துக்கும் எழுத்து பத்திரிகைக்கும் இழுத்து வந்தவர் என்று சொல்ல வேண்டும். முதலில் எனக்குத் தெரியவந்த அதிகம் பல பத்திரிகைகளிலும் நான் படித்து உற்சாகம பெற்றது க.நா.சு வால் தான். ஆனால் நான் எழுத்து பத்திரிகையில் எழுதத் தொடங்கிய சமயம் க.நா.சு.வுக்கு எழுத்து பத்திரிகையுடனும் சி.சு. செல்லப்பாவின் விமர்சனத்துடனும் அபிப்ராய பேதங்கள் கொண்டிருந்த சமயம். அந்த சமயத்தில் க.நா.சு தொடங்கிய விமர்சன எழுத்துக்கு பெரும் பங்களிப்பை புதிய தலைமுறையிலிருந்து பலரை அறிமுகப்பட���த்தியது எழுத்து பத்திரிகை தான். ஆனால் க.நா.சு அதை அங்கீகரிக்க வில்லை. முக்கியமாக விமர்சனத்திற்கும் புதுக்கவிதைக்கும் எழுத்து மூலம் சேர்ந்த புதிய தலைமுறை வளம் மிக முக்கியமானது. அந்த வளம் புதிய தலைமுறையிலிருந்து புதியவர்களிடமிருந்து வருதல் மிக விசேஷமானது. புதியவர்கள் தான் புதிதாகத் தோற்றம் கொண்டுள்ள மரபை முன்னெடுத்துச் செல்வார்கள்..\nஎழுத்து மூலம் தெரியவந்தவர்களை அவர் அங்கீகரிக்காத போதிலும் அவரது பத்திரிகை இலக்கிய வட்டத்துக்கு எழுதக்கேட்டு க.நா.சு.விடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழ் இலக்கிய சாதனை (1947 – 1964) பற்றி எழுதச்சொல்லி. .. நானும் எழுதினேன். அந்த நீண்ட கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் க.நா.சு. சி.சு. செல்லப்பா, லா.ச.ரா. போன்றோரின் எழுத்துக்களை சீரிய இலக்கிய சிருஷ்டிகளாக நான் ஏற்றுக்கொண்டாலும், அவை நிகழ் காலத்தில் கால்பதிப்பவைகளாக இல்லை,(க.நா.சு. வின் ஒரு நாள் தவிர) என்றும் எல்லாமே பழம் மதிப்புகளையே திரும்பச் சொல்வதாக இருப்பதாகவும், ஜெயகாந்தன் ஒருத்தர் தான் நிகழ் காலத்தைப் பதிவு செய்வதாகவும் அதிலும் அவர் அதீத உணர்ச்சிகளை எழுப்புவதாகவும் சொல்வது எதையும் உரத்துச் சொல்வதாகவும் எழுதியிருந்தேன். இன்று நான் எழுதுவதாக இருந்தால், பழம் மதிப்புகளை திரும்பச் சொன்னால் என்ன என்று கேட்பேன். ஆனால் அன்று அப்படி எழுதத் தோன்றியது. எழுதினேன். இருந்த போதிலும் க.நா.சு அதைப் பிரசுரித்தது மாத்திரம் அல்லாமல், “ஆமாம். அதனால் என்ன என்று கேட்பேன். ஆனால் அன்று அப்படி எழுதத் தோன்றியது. எழுதினேன். இருந்த போதிலும் க.நா.சு அதைப் பிரசுரித்தது மாத்திரம் அல்லாமல், “ஆமாம். அதனால் என்ன” அதில் என்ன தப்பு” அதில் என்ன தப்பு என்று தான் கேட்டாரே ஒழிய அவரோ சி.சு.செல்லப்பாவோ அதன் காரணமாக என்னோடு விரோதம் கொள்ளவில்லை எனபதைச் சொல்ல வேண்டும். இதை அவரது தனிப்பட்ட குணம் என்பதற்கும் மேல், அவரது விமரிசன கொள்கையையும் இது சார்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். வேறோரிடத்தில் அவர் சொன்னதை இங்கு சொல்வதென்றால், இந்த இரண்டு பார்வைகள் மாத்திரமல்ல, மூன்றாவது பார்வைக்கு, ஏன் முன்னூறாவது பார்வைக்கும் விமர்சனத்தில் இடம் உண்டு. ஏனெனில் இலக்கியம் இந்த முன்னூறு பார்வைகளுக்கும் இ��ம் கொடுக்கும். அவ்வளவு பார்வைகளையும் மீறியும் இருக்கும். என்பார். இத்தகைய கருத்துக்களும் பார்வைகளும், அவற்றின் பரிமாற்றமும் தமிழில் க.நா.சுவுக்கு முன்னர் இருந்ததில்லை. யாரும் சொன்னதில்லை. யாருக்கும் இத்தகைய சிந்தனைகள் இருந்ததில்லை. வெற்றுப் பாராட்டுக்கள், அல்லது பொருளுரைத்தல் அல்லது மௌனமே தமிழ் இலக்கியம் அறிந்தது இதையும் ஒரு புதிய விமர்சன மரபு தோற்றம் கொண்டுள்ளதற்கு சாட்சியமாகக் கொள்ள வேண்டும். எந்த விமர்சனத்தையும் சகஜமாக, இன்னொரு அபிப்ராயமாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தைச் சொல்லும் மரபு தோற்றம் கொண்டுள்ளதே தவிர அது வேரூன்றியதாகக் கொள்ள முடியாது. இன்றும் கூட.\nஇதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 1966-ல் ஒரு நாள் காலை என் தில்லி நண்பர் ராஜாமணி ஒரு வீட்டின் மாடியில் குடி இருந்த என் அறைக்கு வந்து, “நேற்று சாயந்திரம் க.நா.சு.வும் நானும் இங்கு வந்து ரொம்ப நேரம் உனக்காகக் காத்திருந்தோம். அறை பூட்டிக்கிடந்தது. வெளியில் உள்ள செமெண்ட் பெஞ்சில் உடகார்ந்து காத்திருந்தோம். நான் வெளியே போய் கடலை வாங்கிவந்தேன் கொரித்துக்கொண்டே காத்திருந்தோம். மணி எட்டுக்கு மேல் ஆய்விட்டது. சரி நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று போய்விட்டோம்” என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. க.நா.சு வந்திருக்கிறார், அவர் என் அறைக்கு முன்னால் மணிக்கணக்கில் கடலை கொரித்துக் கொண்டு காத்திருந்தார் என்றெல்லாம் கேட்க. அவர் கரோல் பாகிலேயே ஒரு பர்லாங் தூரத்தில் அவரது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பதாகச் சொன்னான். அந்நாட்களில் நான் என் அறைக்குத் திரும்ப இரவு வெகு நேரமாகிவிடும். பத்து பதினோரு மணிக்குத் தான் திரும்புவேன். “சரி வா. உடனே போகலாம். அவர் தங்கியிருக்கும் வீட்டைக் காண்பி” என்று அவனை அழைத்துக் கொண்டு க.நா.சு. வைப் பார்க்கச் சென்றேன்.\nஅப்போது தான் க.நா.சு. இலக்கியவட்டத்தில் அவரதும் செல்லப்பாவினதும் எழுத்துக்கள் பழம் மதிப்புகள் திரும்பச் சொல்வது பற்றி நான் எழுதியதற்கு, “அதனால் என்ன அதுவும் ஒரு பார்வை என்று அவர் விரித்துச் சொன்னது. நேரில் க.நா.சு. வோடு பேசுவதற்கு ஈடான ஒரு சுவாரஸ்யமும் சிந்தனையைத் தூண்டி விசாலிக்கும் அனுபவம் என்று வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை எனக்கு. எழுத்துக்களில் சுருக்���மாக, ”விவாதிப்பதில் எனக்கு விருப்பமிருப்பதில்லை, அதில் விவாதம் தான் வளரும்” என்று சொல்பவர் நேர்ப்பேச்சில் நிறையவே விவாதிப்பார். ஆனால் தன் கருத்தை வலிந்து திணிக்கமாட்டார். நாம் ஒரு மாற்றுக் கருத்தைச் சொன்னால், அதை மறுக்காது, “அப்படியும் சொல்லலாம்” என்று தான் சொல்வார். ஏனெனில் அவர் விமர்சனப் பார்வையில், அவர் அனேகம் முறை திரும்பத் திரும்பச் சொன்னது போல், எல்லா பார்வைகளுக்கும் இடம் உண்டு.\nதில்லியில் அவர் இருந்த முதல் மூன்று நான்கு வருடங்களில் நான் ஒவ்வொரு நாளும் அவரோடு மணிக்கணக்கில் கழித்த நாட்கள்தான். அந்த ஆரம்ப நாட்கள் ஒன்றில், நானும் அவரும் ஒரு ஹோட்டலில் காலை உணவின் போது அவர் சொன்னது, “எழுத்துவின் சாதனை என்று சொல்லப்போனால், இரண்டு புதியவர்களை அறிமுகப்படுத்தியது. வெ.சாமிநாதன், தருமு சிவராமூ என்ற இந்த இரண்டு பேர்” என்றார். அது எழுத்துவோடும் செல்லப்பாவோடும் அவர் முரண்பட்டுக் கொண்டிருந்த காலம். இதை அவர் எழுத்தில் வெளியிட்ட தில்லை. உண்மையில் இப்போது நினைத்துப் பார்த்தால், இளம் தலைமுறையினர் பலரைப் பற்றி அவர் அபிப்ராயம் ஏதும் சொன்னதில்லை. மிகச் சிலவான விதி விலக்குகள் உண்டு தான்\nஞானக்கூத்தன் பற்றி அவர் மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார். அதற்குக்காரணம் எழுத்து பத்திரிகையில் தெரிய வந்தவர் அல்ல அவர் என்பதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அவர் சிலாகித்து எழுதியவர்கள் அவர்கள் செல்லப்பாவோடு கொண்டுள்ள உறவைப் பொருத்தோ என்றும் எனக்குத் தோன்றியதுண்டு. நகுலன், சுந்தர ராம்சாமி, வே மாலி (எழுத்தில் தெரிய வந்த சி.மணி அவருக்கு ஏற்பாக இருந்ததில்லை) என அவரது தேர்வுகள் எனக்கு ஆச்சர்யம் தந்ததுண்டு. பின்னாட்களில் சுந்தர ராமசாமி எழுதிய க.நா.சு நினைவுகளில் அப்துல் ரஹ்மானின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைக்கூட விரோதம் பாராட்டாது திருத்திக் கொடுத்திருக்கிறார், அ[ப்துல் ரஹ்மானே விரும்பிக் கேட்டுக்கொண்டதன் பேரில் தான்) பிரம்ம ராஜனின் கவிதைகளைப் பற்றி திருவனந்தபுரத்தில் பேசியும் இருக்கிறார் (சுந்தர ராம சாமி கேட்டுக்கொண்டதன் பேரில் தான்) என்றாலும் தருமு சிவராமூ, சி.மணி போன்று பேசப்பட வேண்டியவர் பற்றி ஏதும் வெளியில் கருத்துச் சொல்லாதவர் என்று பார்க்கும் போது இதெல்லாம் புரிவதில்��ைதான்.\nசொல்லவில்லை என்பதனால் அவருக்கு கருத்து ஏதும் இல்லை, சொல்லத் தயங்குபவர் என்பதும் இல்லை. நேர்ப் பேச்சில் அவரோடு எது பற்றியும் எவ்வளவும் விவாதம் செய்யலாம். தயங்காமல் பேசுவார். நகுலனின் குருக்ஷேத்திரம் தொகுப்பில் ஷண்முக சுப்பையாவின் ஏகப்பட்ட கவிதைகள் பிரசுரமாகி யிருந்தது. அதில் ஒன்று தான் கவிதை என்று சொல்லத் தகுந்தது. “ஷண்முக சுப்பையாவின் Collected Works என்றால் அவ்வளவையும் பிரசுரிப்பதில் நியாயம் இருக்கலாம். ஆனால் இதில்…. “என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது, ”அவரோட Collected Poems- ஸே அவ்வளவு தான்யா. அதுக்கு மேலே எதுவும் இல்லை,” என்றார். சிரித்துக்கொண்டே. கணையாழியில் அசோகமித்திரனின் கதை ஒன்று வந்திருந்தது. கதையின் தலைப்பு நினைவில் இல்லை. கதை அப்பா தன் சின்ன பையனோடு படுத்திருந்த பாய் காலையில் பார்த்தால் நனைந்திருக்கும், பையனுக்கு என்ன சிகித்சை செய்தும் இது தொடர்கிறது. அதைப் பற்றிப் பேச்சு வந்தது. “அந்த bed wetting கதை தானே, அதில் என்ன இருக்கு” என்று உதறித் தள்ளும் பாவனையில் சொன்னார் க.நா.சு. “ You finish reading the story with a chuckle” என்றேன். “But that is a cheap chuckle” என்றார் உடனே, மறுபடியும் dismissive-ஆக. இன்னொரு முறை, அசோகமித்திரன், ந. முத்துசாமி பற்றிப் பேசும் போது, “அசோகமித்திரன் 15 வருஷம் முன்னாலே என்ன எழுதினானோ அதையே தானேய்யா இப்பவும் எழுதீண்டிருக்கான்” என்று உதறித் தள்ளும் பாவனையில் சொன்னார் க.நா.சு. “ You finish reading the story with a chuckle” என்றேன். “But that is a cheap chuckle” என்றார் உடனே, மறுபடியும் dismissive-ஆக. இன்னொரு முறை, அசோகமித்திரன், ந. முத்துசாமி பற்றிப் பேசும் போது, “அசோகமித்திரன் 15 வருஷம் முன்னாலே என்ன எழுதினானோ அதையே தானேய்யா இப்பவும் எழுதீண்டிருக்கான். ஆனா, முத்துசாமியைப் பாரும். He is an artist. He is growing. என்று சொன்னார். இதை அவர் எங்கும் எழுதியிருக்கிறாரா, தெரியாது.\n.எதற்கானாலும், எங்கானாலும் நாங்கள் இருவரும் சேர்ந்தே போவோம். மாக்ஸ்ம்யூல்லர் பவனின் சினிமாவானாலும், எங்கோ ஒரு கோடியில் பான்ஸாய் எக்ஸிபிஷன ஆனாலும், ரவீந்திர பவனில், ஸ்ரீதரானி காலரியில் எந்த ஓவியக் கண்காட்சி யானாலும். சினிமாவில் அவருக்கு சிரத்தை இருந்ததில்லை. மங்கி வரும் கண்பார்வை காரணமாகவும் இருக்கலாம். நானும் அவரும் மாக்ஸ்ம்யூல்லர் பவனில் சேர்ந்து பார்த்த கார்டியாக் படத்தைப் பற்றி நான் எழுதியிருந்ததை, பின்னால், அவர் என்னிடம் கோபம் கொண்டிருந்த காலத்தில், டைம் பத்திரிகையைப் பார்த்து எழுதினேன் என்றார். அப்போது ஜெர்மனியைத் தவிர வேறு எங்கும் திரையிடப் பட்டிராத படம் அது, தில்லியில் மாக்ஸ்ம்யூல்லர் பவனில் நாங்கள் பார்த்தது. அவர் என்னிடம் கொண்டிருந்த கோபம் அவர் வீட்டினுள்ளும் பரவியிருந்தது, தெரிந்தது, “அவனோடு என்னத்துக்கு இன்னமும் சுத்தீண்டு” என்று உள்ளிருந்து எழுந்த குரல் பக்கத்து அடுத்த அறையில் இருந்த எனக்குக்கேட்டது. அதற்கு க.நா.சு. “உனக்கு என்னத்துக்கு இதெல்லாம். இதிலே தலையிடாதே, எங்கிட்ட விட்டுடு. இது என் விஷயம்” என்று பதில் தந்ததும் எனக்குக் கேட்டது. அவர் என்னுடன் கோபம் கொண்டிருந்த காலத்தில் தான் அவர் தொகுத்த Tamil Short Stories- க்கு மூன்று கதைகள் நானே தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தும் கொடுக்க வேண்டும் என்று அவர் தொலைபேசியில் அழைத்து என்னைக் கேட்டுக்கொண்டதும். அதில் அப்போது என்னுடன் பேசாதிருந்த அம்பையின் கதையும் (அம்மா ஒரு கொலை செய்தாள்) என்னுடன் தீராப் பகை கொண்டு வசைமாரி பொழிந்து கொண்டிருந்த தருமு சிவராமுவின் ( சந்திப்பு ) கதையும் அடக்கம். மூன்றாவது (மாமியின் வீடு) சி.சு. செல்லப்பாவின் கதை. என் தேர்விலும் மொழிபெயர்ப்பிலும் க.நா.சு.வுக்கு நம்பிக்கை இருந்தது.\nஒரு நாள் ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டியில் American and European Studies பேராசிரியராக அப்போது இருந்த வெங்கட ரமணி சொன்னார், க.நா.சு வைப் பார்க்கப் போயிருந்தேன். தி.ஜானகிராமன், இந்திரா பார்த்த சாரதி இப்படி நிறையப் பேர் இருந்தார்கள், என்றும், உங்களைப் பத்தியும் பேச்சு வந்தது” என்றும் சொன்னார். ”இருக்காதே, KNS and myself are not in good terms these days.” என்றேன். அதற்கு அவர், “அப்படியா ஆச்சரியம் தான். ஆனால், ஒரு கட்டத்தில் க.நா.சு. யார் சொன்னதையோ மறுக்கும் முகமாக, உங்கள் பாலையும் வாழையும் புத்தகத்தை எடுத்து எல்லோரும் பார்க்கக் காட்டி, “ I will say this is a contemporary classic” என்று கொஞ்சம் அழுத்தி உரத்துச் சொன்னாரே ஆச்சரியம் தான். ஆனால், ஒரு கட்டத்தில் க.நா.சு. யார் சொன்னதையோ மறுக்கும் முகமாக, உங்கள் பாலையும் வாழையும் புத்தகத்தை எடுத்து எல்லோரும் பார்க்கக் காட்டி, “ I will say this is a contemporary classic” என்று கொஞ்சம் அழுத்தி உரத்துச் சொன்னாரே” என்றார். ”அப்படியெல்லாம் சில சமயம் சொல்லி இருக்கிறார் தான். ஆனால் இதைய���ல்லாம் அவர் எழுதுவ தில்லை,” என்றேன்.\nகசடதபற பத்திரிகையில் அசோகமித்திரனுக்கும் எனக்கும் (இடையே கசப்பான பரிமாறல்கள் நடந்த போது, I don’t like these things” அவ்வளவு தான் நான் சொல்வேன்” என்றார் க.நா.சு.என்னிடம். எனக்கு அதிலிருந்து அவரிடம் ஒரு கசப்பே ஏற்பட்டுவிட்டது. ஆனால், ஒரு விவாதத்தில் பேசிக்கொண்டி ருக்கும் போது, “Ashokamitran was no doubt being nasty then” என்று சொன்னதாக அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்\nஇதே போல பட்டும் படாமலும் தான் எங்கள் உறவு இருந்து வந்தது. அவர் சென்னையில் இருந்த போது என் நாடகம் பற்றிய கட்டுரைத் தொகுப்பை ( அன்றைய வரட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை) அவராகவே எங்கோ கேட்டு வாங்கி தினமணி யில் எழுதியிருந்தார். சுயவெறுப்பு விருப்பு தாண்டிய மதிப்புரை அது. ”சிந்தனையைத் தூண்டுகிற புஸ்தகங்கள் தமிழில் குறைவாக்வே இன்னமும் வெளிவருகின்றன. அதுவும் புதுச் சிந்தனை என்றால் பலரும் ஓடிவிடுகிறார்கள். சிந்தனைக்கு பல விஷயங்களை அள்ளித் தருகிற வெங்கட் சாமிநாதனின் நூல் பாராட்டப்படவேண்டிய ஒன்று.”\nவேறொரு இடத்தில் (Financial Express 23.9.1984) ”என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டுமளவுக்கு நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்”\nஅப்படி எரிச்சலூட்டும் நண்பர்கள் யார் யாராக இருக்கக் கூடும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த நண்பர்கள் சூழ்ந்திருக்கும் போது அங்கு நிலவியிருக்கக் கூடும் சுதந்திர சம்பாஷணையின் மூச்சைத்திணற வைத்திருக்கும் புகை மூட்டத்தைப் பற்றியும் நான் சொல்ல வேண்டியதில்லை.\nஇதைப் பற்றி க.நா.சு.வே ஒரு முறை வேடிக்கையாகக் குறிப்பிட்டார். “என்னய்யா இது, ஒருத்தன் வரான். உள்ளே இருக்கறவனைப் பாத்துட்டு “நான் அப்பறம் வரேன்”னுட்டுப் போயிடறான். அவன் இருந்தா இவனுக்கு வர இஷடமில்லே, இவன் இருந்தா அவனுக்கு வர இஷ்டமிருக்கறதில்லே” அவன் இவன் என்று க.நா.சு. குறிப்பிடுவது ஏதோ இரண்டு பேரை மாத்திரமில்லை. அந்த எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் இரண்டு பேரை எனக்குத் தெரியும். சா. கந்தசாமி, தருமு சிவராமூ. இன்னும் யார் யாரோ எனக்குத் தெரியாது .\n”என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டுமளவுக்கு நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்” என்றும், பாலையும் வாழையும் புத்தகத்தைக் கையிலெடுத்து, “இதை நான் காண்டெம்பரரி க்ளாசிக் என்று சொல்வேன்” என்றும உரத்த குரலில் சொல்ல வேண்டி வந்ததென்றால், அந்த நண்பர்கள் தரும் சூழல் என்னவாக இருந்திருக்கும், அது எனக்கு எதிராக எவ்வளவு காட்டம் நிறைந்ததாக இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம்.\n1980 களின் கடைசி வருடங்கள் ஒன்றில் சாகித்ய அகாடமி புதுமைப்பித்தன் பற்றி ஒரு கருத்தரங்கு நடத்தியது. பின்னர் ஒரு முறை கணையாழி நடத்திய மாதக் கூட்டம் ஒன்றில் நான் அனுபவம் வெளிப்பாடு நவீன ஓவியம் என்று ஒரு நீண்ட கட்டுரை வாசித்தேன். அது பின்னர் ஞானரதம் இதழிலும் தொடராக வெளிவந்தது. அது தி.ஜானகிராமன் நவீன ஓவியம் பற்றியும் பிக்காசோ பற்றியும் சொன்ன ஒரு அபிப்ராயத்தை முன் வைத்து பல்துறைகளையும் சார்ந்த என் பார்வையை முன் வைத்திருந்தேன். அப்போதூ சிகாகோவிலிருந்து ஏ.கே. ராமானுஜனும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தார். “நவீன ஓவியம் பற்றி இப்படி ஒரு பாமரத்தனமான அபிப்ராயத்தை யார் சொன்னார்” என்று என்.எஸ் ஜகன்னாதன் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார். தி.ஜானகிராமனும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். அவர் தான் அப்படிச் சொன்னது என்று நான் எப்படிச் சொல்வேன்” என்று என்.எஸ் ஜகன்னாதன் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார். தி.ஜானகிராமனும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். அவர் தான் அப்படிச் சொன்னது என்று நான் எப்படிச் சொல்வேன் ராமானுஜன் அந்தப் பேச்சை வெகுவாகப் பாராட்டினார். ஆனால் கூட்டத்தில் இருந்த மற்றவர்கள் திரும்பத் திரும்ப என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தினார்கள். அன்று க.நா.சு தான் “அங்கு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு நான் சொன்னதுக்கும் மேல் என் தரப்பில் என்னைச் சார்ந்து பேசினார். கடைசியில் சிரித்துக்கொண்டே “He got his opportunity. He rode everyone of his hobby horses” என்று நான் பல துறைகளையும் சார்ந்து பேசியதை கிண்டலாகவும் பாராட்டாகவும் பேசினார். அப்போதும் சரி, புதுமைப் பித்தன் கருத்தரங்கிலும் சரி, நான் சொன்ன பதிலுக்கும் மேல் நிறைய என் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இடை புகுந்து பேசினார்.\nஅப்படித்தான் அவர் தில்லி வந்ததிலிருந்து எங்கள் நெருக்கம் இருந்தது. அவர் வந்த ஒரு சில வாரங்களிலேயே 1967-ல் எனக்கு பரோடாவிலிருந்து ENLITE என்ற பத்திரிகையிலிருந்து தமிழ் புத்தகங்களைப் பற்றி எழுதச் சொல்லி கடிதம் வந்தது. திடீரென்று என் புகழ் பரோடா வரைக்கும் எப்படி பரவியது என்று ஆச்சரியப்பட்டு க.நா.சுவிடம் அது பற்றிச் சொன்னேன். “நான் தான்யா சொன்னேன். ரண்டு மூணு பேர் சொல்லியிருக்கேன். அசோக மித்திரனுக்கும், நகுலனுக்கும். என்றார். இங்கிலீஷ் லேன்னா எழுதணும் என்று ஆச்சரியப்பட்டு க.நா.சுவிடம் அது பற்றிச் சொன்னேன். “நான் தான்யா சொன்னேன். ரண்டு மூணு பேர் சொல்லியிருக்கேன். அசோக மித்திரனுக்கும், நகுலனுக்கும். என்றார். இங்கிலீஷ் லேன்னா எழுதணும் என்றேன். “எழுதுய்யா, எல்லாம் எழுதலாம். நம்ம இங்கிலீஷும் இங்கிலீஷ் தான்.” என்றார். சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதை பற்றித் தான் நான் முதலில் எழுதியது. பின்னர் க.நா.சு வே தனக்கு விமர்சனம் எழுத வந்த புத்தகங்களையும் எனக்குக் கொடுத்தார். வாசக வட்டம் வெளியிட்ட புத்தகங்கள், அவரிடமிருந்தவை அவ்வளவையும் பற்றி நான் எழுதினேன்.\nஅப்படித்தான் நான் இங்கிலீஷில் எழுதுவது ஆரம்பித்தது. அது தான் கசடதபற எனக்குக் கதவடைத்த போது எனக்குக் கைகொடுத்தது. THOUGHT – தில்லி ஆங்கில வாரப்பத்திரிகைக்கும் இலக்கியச் சிறுபத்திரிகை என்று சொல்லிகொண்டிருக்கும் சென்னை கசடதபறவின் அ-இலக்கிய கச்சடாக் காரியங்களுக்கும் என்ன சம்பந்தம் கசடதபற எனக்கு மறுத்த சுதந்திரத்தை THOUGHT எனக்குத் தந்தது. வெட்கக் கேடான விஷயம் தான். கசடதபற வெட்கப்பட்டதாக எனக்குச் செய்தியில்லை. THOUGHT பத்திரிகையில் நான் நிறையவே எழுதினேன். அது வெளியிட்ட தமிழ் Literary Supplement=க்கும் நிறைய தமிழ்க் கதைகளை மொழி பெயர்த்துக்கொடுத்தேன். இந்தப் பயணத்திற்கும் எனக்கு முதலில் வழிகாட்டியாக இருந்தது க.நா.சு. தான்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள்\" எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் கௌரவிக்கப்பட்டார்..\nகிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி\nஆய்வு: சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் அகநானூறு புறநானூறுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\nயாழ்ப்பாணத்தில் 'எங்கட புத்தகம் - கண்காட்சியும், விற்பனையும்'\nயாழ்ப்பாணம்: எங்கட புத்தகம் - கண்காட்சியும் விற்பனையும்\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020\nகவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பலல்ல\nவ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்\nஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் \nநூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..\nசிறுகதை : என்னுடையது இல்லை \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், ச���ய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற��றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்ப��\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும�� 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். ��ழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/india/04/190365?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-01-19T22:13:18Z", "digest": "sha1:NSI3BZ7EGCS5256RDSRKDFA5SPXHF6Q2", "length": 17428, "nlines": 345, "source_domain": "www.jvpnews.com", "title": "இறுதி நேரத்தில் தெறித்து ஓடிய மணமகன்!! பின்னர் மணமகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - JVP News", "raw_content": "\nகிளிநொச்சியில் பகிரங்கமாக நடத்தப்படும் விபச்சார விடுதி..\nயாழ் தனியார் வைத்தியசாலையில் நடக்கும் பெரும் அநியாயம்\nகோட்டாபயவின் உத்தரவை மீறி கொழும்பில் மூவின மக்களும் தமிழில் இசைத்த தேசிய கீதம்\nதமிழக ஜல்லிக்கட்டை ரணகளமாக்கிய இலங்கை அமைச்சரின் காளை\nகொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வரலாற்றை மாற்றும் தமிழ் அரசியல் கைதி\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nரீலீஸுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா.. தளபதி விஜய்யின் ஆல் டைம் Record\nலொஸ்லியா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... ஒட்டுமொத்த இளைஞர்களை அதிர வைத்த தருணம்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதிருகோணமலை, திருமலை மூதூர், Toronto, Ottawa\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nயாழ் சண்டிலிப்பாய், ஜேர்மனி, ஓமான், பிரித்தானியா, கனடா\nகொழும்பு, திருகோணமலை, Diyatalawa, நுவரெலியா, பிரித்தானியா\nயாழ் இணுவில் கிழக்கு, South Harrow\nயாழ் அராலி, கொழும்பு, கனடா\nகிளிநொச்சி, வவுனியா, Frankfurt Am Main\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇறுதி நேரத்தில் தெறித்து ஓடிய மணமகன் பின்னர் மணமகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஇந்தியா - பீகாரில் இறுதி நேரத்தில் மணமகன் ஓடியதால் மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோசன் லால். ரோசன் லால் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்.\nஅதன்படி தன் மகனுக்கு சுவப்னா என்ற 21 வயது பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் ரோஷன். இதனைத் தொடர்ந்து திருமண நிச்சயமும் நடைபெற்றது.\nஇந்நிலையில் நேற்று முன் தினம் ரோஷன் மகனுக்கும், சுவப்னாவிற்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண வீடே விழா கோலம் பூண்டது போல் காட்சியளித்தது.\nஇரு வீட்டாரும் திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக இறுதி நேரத்தில் மணமகன் மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார்.\nவிசாரித்ததில் மணமகன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவருடன் ஓடிவிட்டதாகவும் தெரியவந்தது.\nஇதனையடுத்து குடும்ப கௌரவத்திற்காக சுவப்னாவின் தந்தை தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார்.\nமகள் வயது பெண்ணை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வார���் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.in/aram-tshirts", "date_download": "2020-01-19T21:19:24Z", "digest": "sha1:3Q2DT44ZNA2ICDW7TCTOWIGZ7UW3TFBD", "length": 7299, "nlines": 215, "source_domain": "www.tamiltshirts.in", "title": "அறம்", "raw_content": "\nசிறுவர் / Kids +\nஉடலினை உறுதி செய் - கருப்பு - அறம்\nபாரதியாரின் புதிய ஆத்திசூடியில் இருந்து \"உடலினை உறுதி செய்\"...\nஉடலினை உறுதி செய் - சாம்பல் - அறம்\nபாரதியாரின் புதிய ஆத்திசூடியில் இருந்து \"உடலினை உறுதி செய்\"...\nஉடலினை உறுதி செய் - நீலம் - அறம்\nபாரதியாரின் புதிய ஆத்திசூடியில் இருந்து \"உடலினை உறுதி செய்\"...\nதிருவள்ளுவர் கருப்பு - அறம்\nதிருவள்ளுவர் கருப்பு - அறம்\n133 அதிகாரங்களின் பெயர்களும் அச்சடிக்கப்பட்டு உருவான திருவள்ளுவர் டிஷர்ட்..\nதிருவள்ளுவர் மஞ்சள் - அறம்\n133 அதிகாரங்களின் பெயர்களும் அச்சடிக்கப்பட்டு உருவான திருவள்ளுவர் டிஷர்ட்..\nபாரதியார் சாம்பல் - அறம்\nபுதிய ஆத்திச்சூடி முழுமையும் அச்சடிக்கப்பட்ட பாரதியார் டிஷர்ட்..\nபாரதியார் மஞ்சள் - அறம்\nபுதிய ஆத்திச்சூடி முழுமையும் அச்சடிக்கப்பட்ட பாரதியார் டிஷர்ட்..\nபாரதியார் மஞ்சள் - அறம்\nமுத்தமிழ் - இராணுவ பச்சை - அறம்\nமுத்தமிழ் - கடற்படை நீலம் - அறம்\nமுயற்சி திருவினையாக்கும் KIds ..\nயாரையும் மதித்து வாழ் - சாம்பல் - அறம்\nபாரதியாரின் புதிய ஆத்திசூடியில் இருந்து \"யாரையும் மதித்து வாழ்\"...\nயாரையும் மதித்து வாழ் - சிவப்பு - அறம்\nயாரையும் மதித்து வாழ் - சிவப்பு - அறம்\nபாரதியாரின் புதிய ஆத்திசூடியில் இருந்து \"யாரையும் மதித்து வாழ்\"...\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/only-8-countries-have-population-more-bjps-cadre-size-jp-nadda", "date_download": "2020-01-19T23:05:10Z", "digest": "sha1:CXKXXSONPJRHHEZWZC4HNUJVXG3YD64T", "length": 7396, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "பா.ஜ. உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட 8 நாடுகளில் மட்டுமே மக்களின் தொகை அதிகம் - பா.ஜ. செயல் தலைவர் நட்டா பெருமிதம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபா.ஜ. உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட 8 நாடுகளில் மட்டுமே மக்களின் தொகை அதிகம் - பா.ஜ. செயல் தலைவர் நட்டா பெருமிதம்\nபுதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக பா.ஜ. செயல் தலைவர் ஜே.பி. நட்டா செய்���ியாளர்களிடம் கூறுகையில், பா.ஜ.வில் புதிதாக 7 கோடி உறுப்பினர்கள் சேர்ந்தள்ளனர். இதனையடுத்து பா.ஜ. உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 கோடியை தாண்டி விட்டது. தற்போது பா.ஜ. உறுப்பினர்கள் அளவை காட்டிலும் 8 நாடுகளில் மட்டுமே மக்கள் தொகை அதிகமாக உள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டில் பா.ஜ. உறுப்பினர்கள் எண்ணிக்கை 16 கோடியை எட்டியது. இதனையடுத்து சர்வதேச அளவில் மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை பா.ஜ. பெற்றது. மேற்கு வங்கத்தில் 10 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஆனால் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் பா.ஜ.வில் சேர்ந்தனர். ஜம்மு அண்டு காஷ்மீரில் கட்சியில் 6 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nபா.ஜ. தலைவர் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சரானதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் ஜே.பி. நட்டா செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் முழு நேர தலைவராக ஜே.பி.நட்டா செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ. தலைவரின் பதவி காலம் 3 ஆண்டுகள். இருப்பினும் 2வது முறையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் இருக்க வாய்ப்பும் உண்டு.\nworld’s largest political party bjp new members enroll JP Nadda உலகின் பெரிய அரசியல் கட்சி பா.ஜ. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஜே.பி. நட்டா\nPrev Article90 சதவீத போலீசாருக்கு சட்டத்துக்கு புறம்பான மணல் மற்றும் கல் சுரங்க வர்த்தகத்தில் தொடர்பு..... மத்திய பிரதேச அமைச்சரின் பகீர் குற்றச்சாட்டு...\nNext Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nபதவியை துறக்கும் அமித் ஷா பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராகிறார் ஜே.பி…\nகுடியுரிமை சட்டத்தை பற்றி 10 வரி பேசுங்க பார்ப்போம்...ராகுல்…\n குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள்…\nஎங்க கட்சி ஆட்சியில் இருக்கிற எல்லா மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்..... காங்கிரஸ் தகவல்\nபோட்டியின் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா புதிய சாதனை\nமுதல்வராக மு.க.ஸ்டாலின் வியூகம்... பாஜகவை நாடும் திமுக..\nதிமுகவுக்கு தாவும் பாமக முக்கியப்புள்ளி... அதிர்ச்சியில் ராமதாஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/181739", "date_download": "2020-01-19T21:53:11Z", "digest": "sha1:42GNSQ33DWTBWQV3NGVPJPBH47XZBC5N", "length": 7607, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "புரோட்டோன்: எக்ஸ்70 அதிகமான விற்பன��யை பதிவுச் செய்துள்ளது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் புரோட்டோன்: எக்ஸ்70 அதிகமான விற்பனையை பதிவுச் செய்துள்ளது\nபுரோட்டோன்: எக்ஸ்70 அதிகமான விற்பனையை பதிவுச் செய்துள்ளது\nகோலாலம்பூர்: மலேசியாவின் முக்கிய மூன்று வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, புரோட்டோன், மீண்டும் அதிகமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இந்த செய்தியை புரோட்டோன் நிறுவனம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.\n2019-ஆம் ஆண்டுக்கான முதல் இரண்டு மாதங்களில் மட்டும், புரோட்டோன் வாகனங்களின் விற்பனை 42 விழுக்காடாக பதிவாகியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 5,283 விற்பனை பதிவுகள் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nமேலும், சமீபத்தில் வெளியான புரோட்டோன் எக்ஸ்70 வாகனத்திற்கு, பிப்ரவரி மாதம் மட்டும் 2,823 பதிவுகள் பெறப்பட்டதாக புரோட்டோன் தெரிவித்தது. அதிகமான அளவில் விற்பனையாகி வரும் எஸ்யூவி ரக வாகனங்களில் எக்ஸ்70 முதலிடம் பெற்றுள்ளது.\nஇதுவரையிலும், 20,000 எக்ஸ்70 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.\nகடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சுமார் 6,927 எக்ஸ்70 கார்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என புரோட்டோன் கூறியது.\nPrevious articleமோடி, இந்திய இராணுவம், இந்து மதத்தை இழிவாகப் பேசிய அமைச்சர் பதவி நீக்கம்\nNext articleகைவிடப்பட்ட வாகனங்கள் 33 நாட்களுக்குள் அகற்றப்படும்\nபுரோட்டோன்: 2019-ஆம் ஆண்டின் சிறந்த காராக எக்ஸ்70 தேர்வு\nபுரோட்டோனின் புதிய வணிகச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது\nபுதிய புரோட்டோன் சாகா வாகனம் வெளியீடு கண்டது\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\nகூடுதலாக 450 மில்லியன் பங்குகளை விற்பனை செய்து சாதனை படைத்த சவுதி அராம்கோ\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சத்யா நடெல்லா கருத்து\n“2020-இல் வணிகத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – கோபாலகிருஷ்ணனின் பொங்கல் செய்தி\nமின்-பணம்: 48 மணிநேரத்தில் 18.8 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது\n தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் கேரளா அரசுடன் ஆளுநர் மோதல்\n5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவ�� செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங் பார்வையிட்டனர்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-01-19T22:22:51Z", "digest": "sha1:6JSX7LXO6QMOWQ7LGJG6RQB5GSJJIMIZ", "length": 10880, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல் |", "raw_content": "\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னேற்ற புதியதிட்டம்\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றாலும் இயலாதது அல்ல\nபாகிஸ்தான் அகதிகள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசின் 53.29 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கவும், பங்குகளைவாங்கும் நிறுவனத்துக்கே நிறுவனத்தின் நிர்வாக உரிமையை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇதேபோல, இந்திய கப்பல்கழகம், இந்திய கன்டெய்னர் கழகம், டெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம், வட கிழக்கு மின்சக்தி கழகம் ஆகியவற்றின் பங்குகளுடன், அதன் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை செய்தியாளர்களிடம்பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.\nகுறிப்பிட்ட சில பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்குத்தொகையை 51 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்க இசைவு தெரிவிக்கப் பட்டது. எனினும், நிர்வாககட்டுப்பாடு மத்திய அரசிடமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் உணவுத்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வெங்காயத்தை தனியார் இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கவும் முடிவுசெய்யப்பட்டது.\nஅலைவரிசைக்கான கட்டணத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க முடிவு செய்யப் பட்டது. இதன்படி, 2020-21, 2021-22-ம் ஆண்டுகளில் செலுத்தவேண்டிய 42 ஆயிரம் கோடி ரூபாயை தாமதமாக செலுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் பயனடையும்.\nதொழில் துறை நல்லுறவுக்கான விதிகள் மசோதாவை அறிமுகம்செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் சட்ட விரோதமாக உள்ள ஆயிரத்து 731 குடியிருப்புகளை அங்கீகரிக்கும் வகையிலான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இசைவு தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், 40 லட்சம்பேர் பலன் பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்திய ராணுவத்துக்கு ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய…\nசிறு வியாபாரிகளுக்கு 3 ஆயிரம் ஓய்வூதியம் அமைச்சரவை ஒப்புதல்\nஅணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை…\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\n1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nதமிழக மின் திட்டங்களுக்கு ரூ.85,723 கோடி நிதி…\nநிர்மலா சீதாராமன் உண்மை என்ன\nஒருபோதும் பொருளாதாரம் சரிவுக்குள் விழ ...\nபொருளாதார வளர்ச்சி அடைய, வங்கிகள் இணைப� ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னே� ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\nபாகிஸ்தான் அகதிகள் பிரதமர் மோடிக்கு ந� ...\nகுடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வரவ� ...\nமோடிக்கு இணையாக ராகுல் ஒருபோதும் இயலா� ...\nஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் வளா்ச்� ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-01-19T21:10:45Z", "digest": "sha1:6YMQI4ZFBRD6HA4SVVAKFET3CQEYKGXH", "length": 8849, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தீவிரவாதிகள் ஊடுருவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என காவல்துறை தகவல் | Chennai Today News", "raw_content": "\nதீவிரவாதிகள் ஊடுருவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என காவல்துறை தகவல்\nபணம் வாங்காமல் புத்தகம் தரும் ஸ்டால்: சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு அதிசயம்\nபெரியார் பெயரிலேயே ‘ராமர்’ இருக்கின்றதே: பிரபல நடிகையின் டுவீட்\nசென்னை போக்குவரத்தில் திடீர் மாற்றம்: மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு\nதீவிரவாதிகள் ஊடுருவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என காவல்துறை தகவல்\nபாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் குறிப்பாக கோவையில் ஊடுருவியிருப்பதாக காவல்துறையினர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது\nஇந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கூறியதாவது: பயங்கரவாதிகள் கோயம்புத்தூர் நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது. போதுமான அளவு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். கோவை மாநகரம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தகவலை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.\nமக்கள் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவான எச்சரிக்கைதான். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநக போலீசார் தரப்பில் இருந்து எவ்வித புகைப்படங்களும் வெளியிடவில்லை. எங்கிருந்து தகவல் வந்தது என்று வெளியிடமுடியாது’ என்று கூறியுள்ளார்\nப.சிதம்பரத்திற்கு எத்தனை வங்கி கணக்குகள்: அமலாக்கத்துறை தகவல்\nப.சிதம்பரம் மீது பாகிஸ்தானுக்கு அன்பு ஏன்\nபுத்தாண்டு கொண்டாட காவல்துறை தடையா\nஇன்று திமுக பேரணி: நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nஆபாச பட விவகாரத்தில் தொடங்கியது கைது நடவடிக்கை: பெரும் பரபரப்பு\nதீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை: 21 வருடங்கள் கழித்து மகளுக்கு அரசு வேலை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரோஹித், கோஹ்லி அபார பேட்டிங்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி\nபணம் வாங்காமல் புத்தகம் தரும் ஸ்டால்: சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு அதிசயம்\nபொண்ணு வேணும்னா உங்க அம்மாகிட்ட போங்கடா: அஜித் ரசிகர்களை ஆவேசமாக திட்டிய கஸ்தூரி\nபெரியார் பெயரிலேயே ‘ராமர்’ இருக்கின்றதே: பிரபல நடிகையின் டுவீட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/123082?ref=archive-feed", "date_download": "2020-01-19T21:28:51Z", "digest": "sha1:VLXUTAK34QVUA45GBNBUXNXMXE7CFQ3Q", "length": 8835, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "பால் குடித்தால் சளி பிடிக்குமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபால் குடித்தால் சளி பிடிக்குமா\nபால் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருளாகும். ஆனால் அத்தகைய பாலை எப்படி குடிப்பது சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா\nபாலில் உள்ள சத்துக்கள் என்ன\nபாலில் கொழுப்புச்சத்து, புரதம், தண்ணீர், தாதுக்கள், குறைவான சர்க்கரை, 64 வகைக் கொழுப்பு அமிலங்கள், சிறிதளவு பாஸ்போ லிபிட், கரோட்டினாய்டு போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.\nபாலில் குளுகோஸ், கேலக்டோஸ் எனும் சர்க்கரைகளின் கலவை உணவுச் செரிமானத்துக்கு மிகவும் அவசியமான ஒரு சர்க்கரைப் பொருளாக உள்ளது.\nமேலும் பாலில் விட்டமின் A, B1, B2, C, D, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளது.\nபாலை எப்படி குடிப்பது நல்லது\nபால் ஒரு சத்துப்பொருள் என்றாலும், அது பல வகை பாக்டீரியா வளர்வதற்கான சிறந்ததொரு ஊடகமாகவும் உள்ளது.\nஎனவே பால் குடிப்பதற்கு முன் அதை நன்றாக கொதிக்கவைத்து, ஆறவைத்து குடித்தால் எந்த ஆபத்துக்களும் வராது.\nபால் குடிப்பதால் சளி பிடிக்குமா\nபாலை 100.2 டிகிரி செல்சியஸ் என்ற கொதிநிலையில் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்தால், அந்த பாலில் உள்ள அனைத்து பாக்டீரிக்களுமே இறந்துவிடும்.\nஎனவே பாலை நன்றாக கொதிக்க வைத்து குடிப்பதால், சளி பிடிப்பது மற்றும் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.\nவிலங்கினப் பால் குடிப்பது ஆபத்தா\nவிலங்கினப் பால்களில் காசநோய்க் கிருமிகளும் டைபாய்டு கிருமிகளும் இருக்குமானால், அந்தப் பாலைக் காய்ச்சாமல் குடிப்பவர்களுக்கு இந்த இரண்டு நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா\nபால் குடிப்பதால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனைகள் இருக்கும். எனவே அவர்கள் பால் குடித்தால், வயிற்று உப்புசம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகல், தும்மல், இருமல், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/upbear", "date_download": "2020-01-19T21:02:50Z", "digest": "sha1:XWPPEDO6JLKGFU2YQF3SLB3BEGTX7RXN", "length": 3985, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"upbear\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nupbear பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17036-lokesh-kanagaraj-thalapathi-64-update.html", "date_download": "2020-01-19T21:14:57Z", "digest": "sha1:QNGJUIZK6VSM3I3PASXA7QBDZTQJB4QD", "length": 6702, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தளபதி 64 பற்றி மாளவிகா மோகனன் அப்டேட்...2ம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற டெல்லிக்கு ஜூட்... | Lokesh kanagaraj Thalapathi 64 Update - The Subeditor Tamil", "raw_content": "\nதளபதி 64 பற்றி மாளவிகா மோகனன் அப்டேட்...2ம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற டெல்லிக்கு ஜூட்...\nபிகில் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.\nஇதில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்த ���ாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nதளபதி 64 படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு காற்று மாசு காரணமாக படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. விஜய், மாளவிகா மோகனன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது.\nஇதுபற்றி மாளவிகா தனது ட்விட்டரில் \"வணக்கம் டெல்லி மீண்டும் படப்பிடிப்பு, தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை இன்று துவங்குகிறேன் உங்கள் அனைவரது அன்பும் தேவை மீண்டும் படப்பிடிப்பு, தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை இன்று துவங்குகிறேன் உங்கள் அனைவரது அன்பும் தேவை\" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் மாளவிகா.\nதளபதி 64 லோகேஷ் கனகராஜ்\nசியான் விக்ரம் மகன் நடித்த ஆதித்ய வர்மா ரிலீஸ் தள்ளி வைப்பு...காரணம் பிகில், கைதியா...\nகமலை தமிழ் கவிதையால் வாழ்த்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்... சினிமா என்னும் துறுவை... துரத்தி சிறகு செதுக்கிய பறவை...\nகாரில் வந்து அரசு பஸ்ஸில் ஏறிய நடிகை.. பயணிகள் பரபரப்பு..\nரஜினியின் தர்பார் வசூல் குறைந்ததா\nகல்யாணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை.. வயிறு காட்டிகொடுத்தது..\n10 ஆண்டு கழித்து நடிக்க வரும் நடிகை.. கல்யாணமாகி குழந்தை பெற்றபின் ஆசை..\nமலேசியாவில் சிம்பு கூட்டும் மாநாடு பாரதிராஜா, எஸ்.ஏ.சி. பரபர அறிவிப்பு..\nராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை.. கைப்பற்றியது என்ன\nமீரா வாசுதேவன் வாய்ப்புகளை தடுத்த மேனேஜர்.. நடிகை பரபரப்பு புகார்..\nஎம்.ஜி.ஆர் வேடம் அணிந்த அரவிந்த்சாமி.. நான் உங்கள் வீட்டு பிள்ளை.. பாடலுக்கு நடனம்..\nநயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல் படமாகிறது.. நானும் சிங்கிள்தான் இயக்குனர் அதிரடி..\nவிஜய்யின் மாஸ்டர் செகன்ட் லுக்.. யாருக்கு சைலண்ட் சொல்கிறார் ஹீரோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/films.htm", "date_download": "2020-01-19T23:06:35Z", "digest": "sha1:BC4S4IVXQBDYRJGBSP3KDH4PJPOXZO4E", "length": 29089, "nlines": 57, "source_domain": "tamilnation.org", "title": "தமிழ்தான் தமிழருக்கு முகவரி!", "raw_content": "\n\"...தமிழுக்கு வெளிப் பகையை விட உட் பகைதான் எப்போதும் அதிகம். ..தமிழ்ச் சமூகம் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடிய ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் அதை மீட்ப்பிக்கும் பணியில்தான் ஈடுபட்டு வருகின்றது. ஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று யாரும் கூறவில்லை ...(ஆனால்) ஒருவருக்குப் பெற்ற தாய் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒருவனுக்கு அவன் தாய் மொழி மிகவும் அவசியம்..\"\nகமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள் என்ற எனது கட்டுரையைப் படித்து விட்டு ஏராளமான மின்னஞ்சள்கள் குவிந்து விட்டன. போற்றியும் தூற்றியும் எண்ணற்ற கருத்துக் குவியல்கள்.\nஅனைவருக்கும் தனித் தனியே பதில் எழுத விருப்பமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எழுதுவதை விட ஒட்டு மொத்தமாக எனது கருத்தை மீண்டும் வலியுறுத்தி ஒரு கட்டுரையாகப் படைப்பதே சிறந்தது என்று கருதி மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.\nமுதலில் பாராட்டியும் ஆதரித்தும் எனது கருத்தை ஏற்றும் மின்னஞ்சல் அனுப்பிய அனைத்து நல்ல தமிழ் உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி.\nஅடுத்ததாக வன்மையாகவும் மென்மையாகவும் புழுதி வாரித் தூற்றியும் அவதூறாகவும் மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும் என் நன்றி ஏனென்றால் அவர்களுக்காகத்தானே மீண்டும் இந்தக் கட்டுரை.\nசரி இவர்கள் சுட்டிக் காட்டும் குறைகளின் பட்டியல் இதோ:\n1 திருமாவளவன் ஏன் மேற்கத்திய உடை அணிந்து கொள்கிறார்\n2 டாக்டர் இராமதாஸ் அவர்களின் பெயருக்கு முன்னால் உள்ள டாக்டர் ஆங்கிலம்தானே அவரின் மகன் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில்தானே பேசுகிறார்\n3 உங்கள் பெயர் (அடியேன்தான் . அக்னிப்புத்திரன்) தூய தமிழ்ப் பெயரா\n4 தமிழ் தமிழ் என்று பேசும் தலைவர்களின் வீட்டுப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்கிறார்களா இல்லை தமிழ் வழியிலாவது படிக்கிறார்களா\n5 நீங்கள் ஏன் யாகூ மெயில் பயன்படுத்துகிறீர்கள் அது ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதானே (உண்மையாக சத்தியமாக நம்புங்கள் இப்படியும் ஒருவர் கேட்டு எழுதியிருந்தார்)\n6 சினிமா வியாபாரம் அதில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா\n7 கமல் தனது படங்களுக்கு எப்போதும் தமிழில்தான் பெயர் வைப்பார் இந்த ஒரு முறை மட்டும் ஆங்கிலத்தில் வைத்தால் என்ன தப்பு (நல்லவேளை சூரியா படத் தலைப்புக்கான பி.எப்பை யாரும் ஆதரித்து எழுதவில்லை அந்த வகையல் கொஞ்சம் ஆறுதல்தான்)\n8 ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் நம்மால் பேச முடியுமா.\n9 தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரீகம் அடைந்திருக்கின்றான் இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்து கொள்ளத் தெரியாமல் கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான் (கவனிக்கவும், வேட்டிக் கூட இல்லை . தமிழன் கோவணத்துடன் திரிவானாம்)\n10 சன் டிவி மற்றும் கே டிவி பெயர்களை மாற்றி தமிழில் பெயர் வைக்க ஏன் வலியுறுத்தவில்லை (சினிமா வியாபாரம் என்று கேட்டவர்தான் இந்தக் கேள்வியையும் கேட்டு இருந்தார் சினிமா இவர் கண்களுக்கு வியாபாரமாகத் தெரிகிறது தனியார் தொலைக்காட்சிகள் அப்படித் தெரியவில்லை . என்ன செய்வது (சினிமா வியாபாரம் என்று கேட்டவர்தான் இந்தக் கேள்வியையும் கேட்டு இருந்தார் சினிமா இவர் கண்களுக்கு வியாபாரமாகத் தெரிகிறது தனியார் தொலைக்காட்சிகள் அப்படித் தெரியவில்லை . என்ன செய்வது\nஆக கேள்விகள் பல வடிவங்களில் வந்தாலும் இவர்களின் உள் மனதின் ஆசை ஒன்றுதான் அது தமிழ் தழைக்கக் கூடாது செழிக்கக் கூடாது வளரக் கூடாது அதை வாழ விடக் கூடாது அதற்காகத்தான் இத்தனை உருட்டுப் புரட்டுவாதங்கள்.\nஇந்த சந்தடிச் சாக்கில் மும்பையில் இருந்து ஒருவர் இந்தியையும் தமிழகத்தில் பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார் (இவர் மும்பைக்குப் பிழைக்கச் சென்றபோது இந்தி தெரியாமல் மிகவும் திண்டாடினாராம் இவர் மும்பை போய் இந்தி பேச தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்தி கற்றுத் தர வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் (நல்ல காலம் கொரியாவில் இருந்து ஒரு மின்னஞ்சலும் வரவில்லை இல்லாவிட்டால் கொரியன் மொழியைத் தமிழ்நாட்டில் கற்பிக்க கேட்டு அவர் எழுதியிருப்பார் அந்த வகையில் நாம் தப்பித்தோம்)\nதமிழுக்கு வெளிப் பகையை விட உட் பகைதான் எப்போதும் அதிகம் அது இம்முறையும் வெளிப்பட்டு இருக்கிறது தமிழ்ச் சமூகம் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடிய ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் அதை மீட்ப்பிக்கும் பணியில்தான் ஈடுபட்டு வருகின்றது.\nஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என��று யாரும் கூறவில்லை இந்தியா போன்ற நாடுகளில் பல மொழிகள் இனங்கள் புழக்கத்தில் உள்ள நிலையில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பது மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் நாங்கள் கூறுவது எல்லாம் இடம் பொருள் ஏவல் அறிந்து எதை எங்கு எப்போது பயன்படுத்த வேண்டுமோ அதை அங்கு அப்போது பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகின்றோம்.\nஒருவருக்குப் பெற்ற தாய் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒருவனுக்கு அவன் தாய் மொழி மிகவும் அவசியம் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் ஆங்கிலம் பயன்படுத்தலாம் ஆங்கிலப் படங்கள் எடுத்து ஆங்கில் பெயர் வைக்கட்டும் யார் தடுத்தார்கள் இவர்களை பாலிவுட் படம் எடுத்து இந்தியில் பெயர் வைக்கட்டும் ஹாலிவுட் படம் எடுத்து ஆங்கிலத்தில் பெயர் வைக்கட்டுமே யார் இவர்களின் கையைப் பிடித்து இழுத்தது\nதமிழ் மொழியில் படத்தைத் தயாரித்து விட்டு ஏன் ஆங்கில மொழியில் பெயர் வைக்க வேண்டும் தமிழ் தெரிந்தவர்களுக்குத்தானே அப்படம் ஒரு வாதத்திற்குக் கேட்கின்றேன் ஆங்கிலப் படம் எடுத்து அதற்குத் தமிழில் பெயர் வைப்பார்களா\nதமிழைப் பயன்படுத்துங்கள் என்று கூறினால் ஆங்கிலத்தைப் பயன்படுத்தாதே அது தேவையில்லை என்று பொருள் இல்லை நாங்கள் யாரும் எந்த மொழிக்கும் விரோதியில்லை எந்த மொழியும் அவரவர்களுக்குச் சிறப்புடையதுதான் உலகின் பழமையும் பெருமையும் வாய்ந்த செந்தமிழ் மொழி சிதைக்கப்படுவதையும் சீர்குலைக்கப்படுவதையும்தான் தடுக்க முற்படுகின்றோம் சிறப்புடைய தாய் மொழியைப் புறக்கணித்து விட்டு மற்றொன்றைப் போற்றாதே என்றுதான் கூறுகின்றோம்.\nதமிழில் திரைப்படத்தின் பெயரை வைத்து விட்டால் மட்டும் தமிழ் வளர்ந்து விடும் என்று யாரும் கூறவில்லை சக்தி வாய்ந்த அதே சமயம் மக்களின் உள்ளத்தைக் கவரும் ஊடகமாகத் திரைப்படம் விளங்குவதால் அதில் கவனம் செலுத்தப்படுகின்றது படிப்படியாகத்தான் முயல வேண்டும்.\nகடந்த இரண்டு மாதங்களில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரைப்பட தயாப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ்ப் படங்களின் தலைப்புகளில் முப்பத்தி ஐந்து பெயர்கள் ஆங்கிலப் பெயர்கள்தான் என்று தட்ஸ்தமிழ்.காம் இணையத்ததளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇப்படி எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றால் ஒரு காலக்கட்டத்தில் தமிழ்ப் பெயரையே எங்கும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் எனவேதான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் திரைப்படத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.\nகமல் அல்லது ஆபாச இயக்குனர் சூரியா என்ற சிலருக்கு மட்டுமல்ல இந்த வேண்டுகோள் அனைவருக்கும் பொதுவாக விடுக்கப்படும் வேண்டுகோள் இது ஆங்கில மோகம் அதிகரித்து தமிழைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தமிழன் தள்ளப்படுவதைத் தவிர்க்க எடுக்கப்படும் இந்த முயற்சி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.\nஏற்கனவே ஆங்கிலப் பெயர்கள் வைத்த (சன் தொலைக்காட்சி கே தொலைக்காட்சி) எண்ணற்ற நிறுவனங்களின் பெயர்களைத் தற்போது மாற்றுவது என்பது குதிரைக் கொம்பு அவர்களாகவே முன்வந்து விரும்பி பெயரை மாற்றினால் மெத்த மகிழ்ச்சியே எனவேதான் இனிமேலாவது தமிழைப் பயன்படுத்தித் தமிழில் பெயர் வையுங்கள் என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகின்றது.\nசினிமா ஒரு வியாபாரம் என்கிறீர்கள் எல்லாமே வியாபாரம்தான் அதில் ஒரு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றோம் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவால் ஏற்கனவே கலாச்சாரச் சீரழிவு மின்னல் வேகத்தில் பரவுகின்றது மொழியைச் சிதைத்தால் பண்பாடு சிதையும் ஒரு மொழி அழிந்தால் அந்த இனமே அழிந்து விடும் என்று மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nமேலைக் கலாச்சாரப் புயல் வேகத் தாக்கத்தாலும் நம்மவர்களின் அடிமை மோகத்தாலும் தமிழைத் தமிழரே புறக்கணிக்கும் நிலை தற்சமயம் தமிழ் மொழிக்குப் பேராபத்தை உருவாக்கியுள்ளது தமிழுக்கும் தமிழின் பெருமைக்கும் தமிழனிடமே யாசித்து நிற்கும் அவல நிலைக்கு நாம் வெட்கித் தலை குனிய வேண்டும்.\nவீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் ஆங்கில ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் ஒரு வசனம் பேசுவார் அந்த வசனம்தான் இப்போது என் நினைவுக்கு வருகின்றது அந்த வசனம் இதுதான்:\nவீரபாண்டிய கட்டபொம்மன்:(கடும் கர்ஜனையுடன்) இந் நாட்டில் பிறந்த எவனும் யாருக்கும் எங்களைக் காட்டி கொடுக்க மாட்டான்\nஜாக்சன் துரை . ம்ம்ம் (ஏளனத்துடன் எட்டப்பனை மனதில் நினைத்துக் கொண்டு) அப்படிக் காட்டிக் கொடுப்பவர்கள் .. யார்\nவீரபாண்டிய கட்டபொம்மன் (சீறும் எரி���லையாக) இந் நாட்டின் அசல் வித்தாக இருக்க மாட்டான்.\nஇவ் வசனம் நாட்டிற்கும் பொருந்தும் மொழிக்கும் பொருந்தும் தாய் மொழியாம் தமிழைப் போற்று என்றால் ஏன் இத்தனைக் கோபம் ஆத்திரம் எரிச்சல் எல்லாம் ஒரு சிலருக்குப் பொத்துக் கொண்டு வருகின்றன\nதமிழ் படித்தால் அடிமையாகத்தான் வாழ வேண்டும் நாகரீகம் தெயாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று மடத்தனத்துடன் தமிழனே பேசும் அறியாமை நிலைக்குத் தமிழன் தள்ளப்பட்டுள்ள இழிநிலையை நினைத்தால் மகாகவி பாரதி கூறுவது போல நெஞ்சு பொறுக்குதில்லையே.\nதமிழ் பேசு தமிழ் படி என்றால் மற்ற மொழிகளைப் பேசாதே மற்ற மொழிகளைப் படிக்காதே என்று ஏன் பொருள் எடுத்துக் கொள்கின்றீர்கள் நம் செந்தமிழ்க் கவி பாரதி பல மொழிகள் தெரிந்த பன்மொழிப் புலவர்தான் விருப்பம் உள்ளவர்கள் சுய முயற்சியாக எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளட்டும் ஆனால் அதை அவர்கள் மற்றவர்களிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது.\nநம் தாய் மொழியை நாம் இகழ்ந்தால் எதிர்கால சந்ததியினரின் நிலை படு கேவலமாக இருக்கும் மொழியை இழந்தவன் தன் விழியை இழந்தவனாவான் தாய் மொழி வாயிலாக கலை கலாச்சாரம் மற்றும் அற நெறிக் கருத்துக்கள் இளம் உள்ளங்களுக்கு வழங்கும்போது எளிமையாகவும் அதே சமயம் இனிமையாகவும் nநிஞ்சத்தில் நன்கு ஆழமாகப் பதியும் தன் தாய் மொழியை இழந்தவன் விழி இழந்த குருடனுக்கு ஒப்பாவான் இந்த மொழிக் குருடர்களின் கருத்தைப் பாருங்கள் சினிமா இல்லாவிட்டால் இன்றைய தமிழனுக்கு உலக நாகரீகம் தெரியாதாம் இவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட மட்டுமே என்னால் முடியும்.\nஉலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த ஒரு உன்னத நாகரீகத்துக்குச் சொந்தக்காரன் தமிழன் முடிந்தால் தமிழக வரலாறு அதன் பண்பாடு பற்றிய நூல்களை வாங்கிப் படிக்கவும் உங்கள் விருப்பப்படி ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்றால் வுhந டயபெரயபந pசழடிடநஅ ழக வுயஅடையெனர.. யுரவாழச:னுநஎயநெலயியஎயயெச என்ற நூலை வாங்கிப் படிக்கவும்.\nஈராயிரமாண்டுகளாகத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் நாகரீக வரலாறும் கொண்டது நம் தமிழ் மொழி தமிழ் மக்களின் நாகரீகம் பண்பாடும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால் மிக்க சிறந்த அரசியல் ��ொருளாதார நாகரீகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும்.\nயாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உன்னத தத்துவத்தை உலகுக்கு வழங்கிய தமிழனிடமா நாகரீகம் இல்லை ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரீக வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்.\nஉங்கள் சினிமாவைப் பார்த்துத்தான் நாகரீகம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழனுக்கு இல்லை எல்லாத் திரைப்படங்களையும் குறை கூறவில்லை ஒரு சில தற்கால சினிமா காட்டும் கேடு கெட்ட எந்த நாகரீகமும் நமக்குத் தேவையில்லை.\nதமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை ஆங்கில மொழி இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் ஆங்கிலோ சாக்சன் காலத்தில் அது வெறும் இரு நூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது அது பிற்காலத்தில் பிற மொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி.\nஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைக் கொண்டு கருத்து வளத்துடன் உயர் தனி செம்மொழியாக விளங்கியது எண்ணற்ற எடுத்துக்காட்டுக்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம் சொன்னால் சொல்லி மாளாது எழுதினால் ஏடு கொள்ளாது.\nஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தமிழனுக்குத் தமிழ்தான் முகவரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2324994", "date_download": "2020-01-19T21:41:54Z", "digest": "sha1:6YCBIGFLRSWWW337UW5ZX2KGKU2A5K2B", "length": 18965, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "லொல்லு கொடுக்கும் ஜொள்ளு.. - 6 மாதங்களில் 800 பேர் கைது| Dinamalar", "raw_content": "\n50 லட்சம் ஊடுருவல் முஸ்லிம்கள் விரட்டப்படுவர்: ...\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று ஊக்க உரை ...\nஇளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\nபா.ஜ., தேசிய தலைவராக இன்று தேர்வாகிறார் நட்டா\nஉலக பொருளாதார மாநாடு டாவோசில் இன்று துவக்கம்\nமத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம் 10\nசிஏஏ, என்ஆர்சி - இந்தியாவின் பிரச்னை: வங்கதேச பிரதமர் 4\nதொடரை வென்று இந்தியா அசத்தல்: ரோகித், கோஹ்லி அபாரம் 3\nமைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் 2\nஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது 4\nலொல்லு கொடுக்கும் ஜொள்ளு.. - 6 மாதங்களில் 800 பேர் கைது\nபுதுடில்லி: பெண்களிடம் வம்பு செய்யும் ஆண்களை பிடிக்க போலீசார் நடத்திய ' ஆப்ரேஷன் ரோமி���ோ ' மூலம் டில்லி போலீசார் கடந்த 6 மாதங்களில் 800 பேரை கைது செய்துள்ளனர். 248 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nடில்லி மற்றும குருகிராம் நகரில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நிகழ்வு அதிகரித்து வருவதாக வந்த புகாரை அடுத்து டில்லி போலீசார் ' ஆப்ரேஷன் ரோமியோ ' என்ற ஒரு தனிப்படையை அமைத்தனர். இதில் 100 ஆண் போலீசாரும், 20க்கும் மேற்பட்ட பெண் போலீசாரும் பணியில் ஈடுபட்டனர்.\nஅவ்வப்போது ரகசியமாக கண்காணிப்பது இந்த படையினரின் முக்கிய பணியாக இருந்தது. சந்தேகம் படும் நபர் மற்றும் பெண்கள் நடமாடும் பகுதியில் உலா வரும் இளைஞர்கள் என கண்ணி வைத்து போலீசார் செயல்பட்டனர். இதில் கடந்த 6 மாதங்களில் 5 முறை அந்த ' ஆப்ரேஷன் ' நடத்தப்பட்டது.\nஇந்த ' ஆப்ரேஷனில் ' இது வரை மொத்தம் 800 பேர் பிடிபட்டனர். காரணம் இல்லாமல் உலா வருவது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் சம்பந்தம் இல்லாத இடங்களில் நிற்பது, ஜொள்ளு பார்ட்டிகள் என போலீசார் கைது வேட்டை நடத்தினர். தொடர்ந்து இந்த நடவடிக்கை இருக்கும் என போலீசார் கூறியுள்ளனர்.\nRelated Tags லொல்லு ஜொல்லு Delhi டில்லி பெண்கள் வழக்கு கைது\nநாய்க்கு ஆப்ரேஷன் செய்து காப்பாற்றிய மேனகா(22)\nஅத்திவரதர் தரிசனத்திற்கு கூடுதல் ஏற்பாடுகள்: தலைமை செயலர்(16)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமீ டூ என்று சொல்லி ஆண்களின் மேல் வழக்கு பதிந்து அவர்களுக்கு மானக்கேட்டை உண்டு பண்ணும் பெண்கள் எவ்வாறு தைரியமாக ஆடை போன்ற திரைப்படங்களில் ஆடையில்லாமல் நடிக்கிறார்கள்\nஇந்த .... அரசியல் கண்ணோட்டத்தை மாத்திக்கோங்கப்பா. இந்த செய்தியிலும் தீம்கா கிட்ட ஓடறாங்க.\nசெய்ய வேண்டியதுதான்... தவிர, இன்று பெண்ணுரிமை என்ற பெயரில் ஆண்கள் பண்ற அத்தனை பொருக்கித்தனத்தையும் பண்ணும் பெண்களையும் பிடிங்க... இன்னிக்கு அதுகளும் அதிகம் ஆண்கள் பின்னாடி ஒடுதுங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செ��்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாய்க்கு ஆப்ரேஷன் செய்து காப்பாற்றிய மேனகா\nஅத்திவரதர் தரிசனத்திற்கு கூடுதல் ஏற்பாடுகள்: தலைமை செயலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172152&cat=31", "date_download": "2020-01-19T22:49:07Z", "digest": "sha1:7SNSH7AWEMPQPG7FBHZUWCOUOSIBUD5M", "length": 30758, "nlines": 624, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியரை ஒன்றுபடுத்திய இஸ்ரோ; மோடி நெகிழ்ச்சி |PM Modi | Chandrayaan 2 | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » இந்தியரை ஒன்றுபடுத்திய இஸ்ரோ; மோடி நெகிழ்ச்சி |PM Modi | Chandrayaan 2 செப்டம்பர் 08,2019 18:52 IST\nஅரசியல் » இந்தியரை ஒன்றுபடுத்திய இஸ்ரோ; மோடி நெகிழ்ச்சி |PM Modi | Chandrayaan 2 செப்டம்பர் 08,2019 18:52 IST\nமத்தியில் பா.ஜ அரசு 2வது முறை அமைந்து 100 நாட்கள் நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி, அரியானா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ''ஜம்மு-காஷ்மீர் பிரச்னை, தண்ணீர் பிரச்னை இப்படி, பிரச்னை எதுவாக இருந்தாலும் அதற்கு புதிய தீர்வைத்தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்; வளர்ச்சி மற்றும் பெரிய மாற்றங்களை மனதில் வைத்து, கடந்த 100 நாட்களில் மக்களின் ஆதரவுடன் சில துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டன; அந்த முடிவுகள் வருங்காலத்தில் நிச்சயம் பலனைத் தரும் என்றார்.\nபிரதமர் மோடி துடிப்பான இளைஞர் பியர் கிரில்ஸ் | Man Vs Wild Modi | Bear Grylls | Modi UK\nகாஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் பின்வாங்கினார் | Jammu & Kashmir Issue | Modi And Trump G7 Summit\nஅவலநிலையில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nதூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள்\nசெங்காந்தளை அரசு கொள்முதல் செய்யுமா\nஉற்சாகமாக நடந்த ரேக்ளா பந்தயம்\nவேளாங்கண்ணி பெரிய சப்பர பவனி\nமத்திய அரசு மேல்முறையீடு கவர்னர் வரவேற்பு\nபுதிய கல்வி கொள்கை குலக்கல்வி போன்றது\nமோடி முன்னால இம்ரான் ஒரு பூனை\nஃபிட்டா இருந்தா சக்சஸ் வரும்; மோடி\nபுதிய இந்தியாவில் திறமைக்கு மட்டுமே வெற்றி\nமத்திய அரசு அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nஅக். 2ல் புது புரட்சி; மோடி அழைப்பு\nவேதாரண்யத்தில் புதிய சிலை அமைப்பால் பதட்டம் தணிப்பு\nஉலகின் 100 சிறந்த இடங்களில் படேல் சிலை\nமத்திய அரசு திட்டம் தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை\n5 நாட்களாக வாகனங்கள் நிறுத்தம்; 3 மாநில மக்கள் தவிப்பு\nவேலை வாய்ப்பு உயர்த்த என்ன செய்தது மத்திய அரசு \n'சந்திரயான் 2' சந்தித்த சிக்கல்கள் | Problems faced by \"Chandrayaan-2\"\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nதெருவை சுத்தம் செய்யும் 'வாக்குவம் கிளீனர்' | Vacuum Cleaner | NIT | Trichy | Dinamalar\n30 வருஷமா 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி\nபில்லி சூனியம் 25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிஏஏக்கு நோ சொல்ல முடியாது; கபில், சல்மான் கருத்து\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nஇண்டர்நெட்டுல டர்ட்டி ப்லிம்தான் பாக்குறாங்க\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nமுக்கோண வடிவில் பார்லி வளாகம்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில�� 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2014/mar/27/10%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87-866148.html", "date_download": "2020-01-19T22:32:46Z", "digest": "sha1:KMEEI2ZYSPOZLZXKIN5U5MTUP4HQJHWS", "length": 7990, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: தேனியில் 20,628 பேர் எழுதினர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\n10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: தேனியில் 20,628 பேர் எழுதினர்\nPublished on : 27th March 2014 02:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதன்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை, தேனி மாவட்டத்தில் தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 20,628 மாணவ, மாணவியர் எழுதினர்.\nபுதன்கிழமை தொடங்கி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய கல்வி மாவட்டங்களில் தலா 30 தேர்வு மையங்கள் வீதம் மொத்தம் 60 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nபெரியகுளம் கல்வி மாவட்டத்தில் உள்ள 96 பள்ளிகளைச் சேர்ந்த 10,487 மாணவ, மாணவிகள், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் உள்ள 86 பள்ளிகளைச் சேர்ந்த 9,734 மாணவ, மாணவிகள் மற்றும் 903 தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 21, 124 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.\nஆனால், மொத்தம் 20,628 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 496 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கண்காணிக்க, உத்தமபாளையம் கல்வி மாவட்டத்துக்கு 55 பறக்கும் படை அலுவலர்கள், பெரியகுளம் கல்வி மாவட்டத்துக்கு 66 பறக்கும் படை அலுவலர்கள் என மொத்தம் 121 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதை, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பார்வையிட்டார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாசு உடன் சென்றிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ��டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/232763?ref=archive-feed", "date_download": "2020-01-19T21:42:39Z", "digest": "sha1:T3DE3LE3ATHXH2NB7P4FWDAWMPSTU223", "length": 9000, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "டெங்கு நோயை கட்டுபடுத்த கல்முனையில் வீடுகள் தோறும் விசேட சோதனை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nடெங்கு நோயை கட்டுபடுத்த கல்முனையில் வீடுகள் தோறும் விசேட சோதனை\nவேகமாக பெருகிவரும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த கல்முனை நகரில் விசேட சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nநாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த பலப்பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திடங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. குறித்த வேலைத்திட்டம் இன்று கல்முனை - வடக்கு பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை முதல் கல்முனை வடக்கு - பாண்டிருப்பு பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.\nஇதன் போது வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர் மக்களை தெளிவுபடுத்தியதுடன் நுளம்பு பெருக்கக்கூடிய இடங்களை அளிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.\nநாடு பூராகவும் இதுவரையில் 72764 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு தாக்கத்தினால் 78 மரணங்கள் வரையில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇச் சோதனை நடவடிக்கையில் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்பின் பேரில் பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.தஸ்ரிம் , கல்முனை சுற்று சூழல் பாதுகாப்பு பொலிஸ், கடற்படையினர் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228047-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/?do=email&comment=1380385", "date_download": "2020-01-19T22:39:03Z", "digest": "sha1:VT7BTTYOLAHMYDXCNLUYM2DVIK4VKZZV", "length": 9943, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( தவிக்கும் உல்லாசப் பயணத்துறை ) - கருத்துக்களம்", "raw_content": "\nதோனியின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறதா - ஆப்பு வைத்த BCCI, காரணம் என்ன \nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nசில நேரங்களில் சில மனிதர்கள்- பா.உதயன்\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nதோனியின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறதா - ஆப்பு வைத்த BCCI, காரணம் என்ன \nமிகவும் கவலையாக உள்ளது......ஆயினும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்......\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nபாவம் இந்த கிளி பறக்கவும் முடியாது நடக்கவும் முடியாது பார்த்திருக்கிறது பல காலமாய் வானத்தில் இருந்து வாத்து ஒன்று வந்து தானாக ஒரு பொன் முட்டை ஒன்றை தமிழருக்காய் இடும் என்று.\nசில நேரங்களில் சில மனிதர்கள்- பா.உதயன்\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nசெல்வநாயகமும் அமிர்தலிங்கமும் அன்றைய அரசியல்வாதிகளும் தமிழீழம் சாத்தியம் என்றும் இந்தியா தமிழீழத்துக்கு ஆதரவு தரும் என்றும் போதிய ஆதாரமோ ஆய்வுகளோ இன்றி தமிழீழ கோட்பாட்டை முன்வைக்க, இவர்களின் தமிழீழ கோட்பாட்டை நம்பி பதின்ம வயதில் ஆயுதம் ஏந்தி முடிவெடுத்து தமிழீழம் அடைய முயற்சித்ததன் விளைவை நாமறிவோம் இல்லையா ராஜேஷின் \"இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல.\" என்ற கருத்தும் இவ்வாறானதே. அதை நம்பாதீர்கள். நான் மேலே ��தாரம் தந்துள்ளேன்.\nதுர்க்கை அம்மன் துணை கரணவாய் சென்ரல்கரணவாய்05.08.1983 அன்புள்ள ஆசை அத்தானுக்கு, நான் இங்கு நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க அம்மாளாச்சியை வேண்டுகின்றேன். நேற்றிரவு ஒரு கனவு கண்டேன் அத்தான். ஊர் குறட்டை விடும் சாமத்திலே... நானுறங்கும் நேரத்திலே... காத்துப் போல வந்து தொட்டது யார் காதல் தீயை நெஞ்சில் இட்டது யார் காதல் தீயை நெஞ்சில் இட்டது யார் யார் அது யார் என் அத்தானே யார் அது யார் என் அத்தானே அது நீங்கள் தான் அத்தான். அது நீங்கள் தான் அத்தான். நீங்கள் தந்த பட்டுச் சேலை.... கலையாமல் கட்டிபார்த்தேன்.... கலியாண பொம்புளை போல... கால் விரல் மெட்டிச்சத்தம் .. காதோரம் உங்கள் மூச்சுச்சத்தம்.. என் அத்தான் அங்கிருந்து தனியே வாட.. இங்கே தென்னந்தோப்பில் தனியே .. இருந்து நான் பாடும்.. குயில் பாட்டு கேக்குதா அத்தான்.. தூங்காமல் என் மனம் கிடந்து வாடுது அத்தான்.. சொல்ல துணை யாருமில்லை அத்தான்.. சுவரோரம் சாய்ஞ்சிருந்து.. என்னோடை நானே இங்கே... தனியாக பேசுறேன். பாய்கூட முள்ளாப் போச்சு அத்தான்... தலையணி கல்லாய்ப்போச்சுது... தூங்காமல் வாடுறேன். அத்தான் உங்கள் பெயரை... மணலில் எழுதி கை நோகுது.... கற்பூரமாய் உருகி உருகி... நாள் போகுது அத்தான். தாலி கட்டுவது எப்போது அத்தான் அது நீங்கள் தான் அத்தான். அது நீங்கள் தான் அத்தான். நீங்கள் தந்த பட்டுச் சேலை.... கலையாமல் கட்டிபார்த்தேன்.... கலியாண பொம்புளை போல... கால் விரல் மெட்டிச்சத்தம் .. காதோரம் உங்கள் மூச்சுச்சத்தம்.. என் அத்தான் அங்கிருந்து தனியே வாட.. இங்கே தென்னந்தோப்பில் தனியே .. இருந்து நான் பாடும்.. குயில் பாட்டு கேக்குதா அத்தான்.. தூங்காமல் என் மனம் கிடந்து வாடுது அத்தான்.. சொல்ல துணை யாருமில்லை அத்தான்.. சுவரோரம் சாய்ஞ்சிருந்து.. என்னோடை நானே இங்கே... தனியாக பேசுறேன். பாய்கூட முள்ளாப் போச்சு அத்தான்... தலையணி கல்லாய்ப்போச்சுது... தூங்காமல் வாடுறேன். அத்தான் உங்கள் பெயரை... மணலில் எழுதி கை நோகுது.... கற்பூரமாய் உருகி உருகி... நாள் போகுது அத்தான். தாலி கட்டுவது எப்போது அத்தான் மணமேளம் சத்தம் எப்போது அத்தான் மணமேளம் சத்தம் எப்போது அத்தான் இப்படிக்கு உங்கள் ஆசை இதய பரிமளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-02-07-54-36", "date_download": "2020-01-19T22:15:35Z", "digest": "sha1:DCHTVZ4I4PTRAA47FOJPDXTKJZHWJTUE", "length": 9395, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "அகதிகள்", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nமணிப்பூரில் வெளியாருக்கு எதிராக மீண்டும் எழுச்சி\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\n“சிறை முகாம்களை இழுத்து மூடு”\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\n50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை\n7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு\nCAB - 2019ல் இவர்கள் ஏன் புறக்கணிக்கப் பட்டார்கள்\nஅகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்\nஅகதிகள் முகாமில் ரவீந்திரன் குடும்பத்திற்கு கொளத்தூர் மணி நேரில் ஆறுதல்\nஅடக்குமுறை சட்டங்களை எதிர்கொண்டு 3 மாத சிறைக்குப் பின் கோவை இராமகிருட்டிணன், பெரம்பலூர் லெட்சுமணன் விடுதலை\nஅமைதியை விரும்பும் அறத்தின் ஆயுதம் செருப்பு\nஅஸ்ஸாம் - இஸ்லாமியர்களின் துயரம்\nஆனி பிராங்கும் அழியாத ஞாபகங்களும்\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://showstamil.com/2019/08/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-sandy-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-kasthuri-intervi/", "date_download": "2020-01-19T22:20:11Z", "digest": "sha1:7NUBOG257WH7XEQW3BXT3ICIVWZJZKRW", "length": 7907, "nlines": 218, "source_domain": "showstamil.com", "title": "இது Sandy க்கான விளம்பர படம்! : Kasthuri Interview on Sandy - SHOWSTAMIL - TAMIL TV SHOWS", "raw_content": "\n75 வயதில் திருமணம் செய்த நடிகருக்கு முதலிரவுக்கு பின் நடந்த பரிதாபத்தை பாருங்க\nவிவாகரத்து பெற்று… திருமணம் ஆகாமல் கர்ப்பமான நடிகரின் மனைவி\nதீவிபத்தினால் அலறியடித்து ஓடிய நடிகை பாவனா SHOCKING VIDEO\nஈஸ்வர் மஹாலக்ஷ்மி செய்த அதிர்ச்சி காரியம் ஜெயஸ்ரீ எடுத்த விபரீத முடிவு |Eswar| Mahalakshmi|\nஇரவில் நடுரோட்டில் மர்ம நபர்களால் ஜெயஸ்ரீக்கு நடந்த விபரீதம்\nஇது Sandy க்கான விளம்பர படம்\n\"Abirami Mugen-அ கட்டிப் பிடிக்கும்போது...\" - Mugen's மாமா பொண்ணு பளார் Interview\nநான் Date பண்ணனும்னா இந்த 2 விஷ���ம் முக்கியம்\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\n75 வயதில் திருமணம் செய்த நடிகருக்கு முதலிரவுக்கு பின் நடந்த பரிதாபத்தை பாருங்க\nவிவாகரத்து பெற்று… திருமணம் ஆகாமல் கர்ப்பமான நடிகரின் மனைவி\nதீவிபத்தினால் அலறியடித்து ஓடிய நடிகை பாவனா SHOCKING VIDEO\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\n75 வயதில் திருமணம் செய்த நடிகருக்கு முதலிரவுக்கு பின் நடந்த பரிதாபத்தை பாருங்க\nவிவாகரத்து பெற்று… திருமணம் ஆகாமல் கர்ப்பமான நடிகரின் மனைவி\nதீவிபத்தினால் அலறியடித்து ஓடிய நடிகை பாவனா SHOCKING VIDEO\ngarment Conveyor on Bigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2020-01-19T21:03:46Z", "digest": "sha1:BC4WDLI5MQYO6LJRQGXCXY2JA5M64AYO", "length": 8566, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "மா தண்டு துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமா தண்டு துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்\nமா தண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்:\nபுழுக்கள் மா மரத்தைக் குடைந்து உள்ளே சென்று சேதப்படுத்துகிறது\nதுளைக்கப்பட்ட பகுதியின் கீழே மரத்தைச்சுற்றிலும் மரத்தூள்களும் புழுவின் கழிவுகளும் காணப்படும்\nபுழுக்கள் மரத்தைக் குடைந்து சென்று உணவுக்கடத்தும் திகலை உண்பதால் மரக்கிளைகள் வாடிவிடும்\nசேதம் அதிகமாகும் நிலையில் முழுமரமும் அழிந்து போகும்\nபுழு – வளர்ச்சியடைந்த புழு 10-15 செ.மீ நீளமுடையது, தலை பழுப்பு நிறத்தில் காணப்படும். புழுவின் முன்பகுதி அகன்றும் உடல்பகுதி சிறுத்தும் காணப்படும்\nவண்டு – நன்கு வளர்ச்சியடைந்த வண்டு பெரியதாகவும் கடினமான முன் இறக்கைகளை கொண்டிருக்கும். சிகப்பு நிற புள்ளிகள் முன் இறக்கையில் காணப்படும்\nசேதமடைந்த (அ) தாக்கப்பட்ட கிளைகளை அகற்றி விட வேண்டும்\nபூச்சி எதிர்ப்புத்திறனுடைய மர ரகங்களை பயிரிட வேண்டும் (நீலம், கிமாயூதீன்)\nவண்டு உண்ணக்கூடிய மாற்று பயிர்வகைகளை அகற்ற வேண்டும்\nவண்ணம் பூசுதல் 20 கி காப்பரில் பவுடரை 1 லி தண்ணீரில் கலந்து மரத்தின் அடியிலிருந்து 3 அடி உயரத்தில் வண்ணம் பூச வேண்டும். இதனால் பெண் வண்டின் முட்டையிடும் தன்மை தடுக்கப்படுகிறது\nசேதம் அதிகமாகும் தருவாயில் காப்பர் ஆக்ஷிகுளோரைடு பசையை மரத்தின் அடிப்பாகத்தில் தடவ வேண்டும்\nவண்டு சேதப்படுத்திய துளையிலிருந்து புழுவை அகற்றி பின்பு மானோகுரோட்டாபாஸ் 10 லிருந்து 20 மிலி வரை எடுத்து பாதிக்கப்பட்ட துளையினுள் செலுத்த வேண்டும்\nகார்போபீயூரான் குருணை மருந்தை ஒரு துளைக்கு 5 கி வீதம் செலுத்திய பின்பு களிமண் வைத்த துளையை அடைத்து விட வேண்டும்\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள் →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T21:33:41Z", "digest": "sha1:PL4VGWIJXUEW4HMDLK7I2HIUKZIGDRF4", "length": 12100, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெப்டியூனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுரேனியம் ← நெப்டியூனியம் → புளுட்டோனியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: நெப்டியூனியம் இன் ஓரிடத்தான்\nநெப்டியூனியம்(Neptunium) ஒரு வேதியியல் தனிமமாகும். தனிம அட்டவணையில் இதன் குறியீடு Np ஆகும் . அணுவெண் 93 கொண்டுள்ளது. அதாவது 93 நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் தனது அணுவில் கொண்டுள்ளது. யுரேனசு கோளின் பின் யுரேனியம் பெயரிடப்பட்ட மாதிரியே நெப்டியூன் கோளின் பின் இத்தனிமம் பெயரிடப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு கதிரியக்கத் தனிமமாகும். இதன் உருகுநிலை 637 செல்சியசு மற்றூம் கொதிநிலை 4000 செல்சியசு.\nவிக்சனரியில் neptunium என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/66", "date_download": "2020-01-19T22:24:58Z", "digest": "sha1:EWKLMLH2P7QC4WDIWMHVBC67D7FBXLVD", "length": 4935, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/66\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/66\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/66\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/66 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/worst-foods-for-your-brain-026660.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-01-19T22:36:51Z", "digest": "sha1:3GXTJJJERQSCSWRP6YUWVMZ6ZZPVELIO", "length": 22391, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா? அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...! | Worst Foods for Your Brain - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n10 hrs ago சனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n22 hrs ago ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n1 day ago நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n1 day ago இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nNews ஊடுருவல்காரர்களுடன் ஆதரிப்போரையும் வங்கதேசத்துக்கு அனுப்பனும்: சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்\nFinance ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\nMovies ஶ்ரீதேவி மகள் ஜான்வி மறுத்துட்டாராமே... நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக இன்னொரு ஹீரோயின்\nTechnology விரைவில் அறிமுகமாகும் சியோமி POCO F2: என்னென்ன அம்சங்கள் தெரியுமா\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nபுத்திசாலியாக இருக்க வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் அனைவரும் அவ்வாறு இருப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் அவர்களுக்கு புத்திக்கூர்மை இல்லை என்பதல்ல, அவர்கள் தங்களின் மூளையை சரியாக உபயோகிக்கவில்லை என்றே கூற வேண்டும். அனைவருக்கும் ஒரே அளவுள்ள மூளையைதான் கடவுள் கொடுத்துள்ளார், ஆனால் அதனை எப்படி உபயோகிக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய புத்திக்கூர்மை நிர்ணயிக்கப்படுகிறது.\nமூளையின் செயல்திறனை அதிகரிக்க அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பது அதிகப்படியான செல்போன் உபயோகிப்பும், டிவி பயன்பாடு மட்டுமல்ல. நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த பதிவில் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக எண்ணெய்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. னோலா, சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்களில் அதிக அளவு ஒமேகா -6 உள்ளது, இது உங்கள் மூளையில் வீக்கத்தை ஊக்குவிக்கும் கொழுப்பு அமிலமாகும். எளிம��யாகச் சொல்வதென்றால் வீக்கம்தான் ஒரு நல்ல மூளையை கெட்டதாக ஆக்குகிறது. ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உங்கள் எலும்புகள், தோல் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும், ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு ஒமேகா -3 களைக் கொண்ட எண்ணெய்களுடன் நீங்கள் சிறப்பாக இருக்கலாம். ஆனால் இது உங்களின் மூளைக்கு அவ்வளவு நல்லதல்ல.\nடூனா மீன் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதனை அடிக்கடியாக சாப்பிடுவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். டூனா, சுறா போன்ற மீன்கள் அதிகம் சாப்பிடுவது உங்களின் மூளைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. உடலில் அதிகளவு பாதரசம் இருப்பது உங்கள் மூளையின் செயல்பாட்டை ஐந்து சதவீதம் குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த மீன்களில் பாதரசம் அதிகமுள்ளது.\nவறுக்கப்பட்ட உணவுகள் பொதுவாகவே உங்களுக்கு பல தீமைகளை ஏற்படுத்தும் என்று நாம் நன்கு அறிவோம். அதில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக வறுக்கப்பட்ட உணவுகள் உங்கள் மூளையின் செயல்திறனை குறைக்கும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக வறுக்கப்பட்ட உணவுகளை உண்பது நினைவக இழப்பு, மறதி போன்ற மூளை குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். மேலும் அதிகளவு இதனை சாப்பிடுவது சிறுமூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும்.\nMOST READ: உங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் எளிய வழிகள் என்னென்ன தெரியுமா\nகுளிர்பானம், பழச்சாறு, எனர்ஜி பானங்கள் மற்றும் இனிப்பு தேநீர் ஆகியவற்றிடம் இருந்து விலகி இருப்பது உங்கள் மூளைக்கு நல்லதாகும். அதிகளவு சர்க்கரை மூளையில் நரம்பியல் சேதத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இவற்றில் இருக்கும் அதிகளவு ப்ரெக்டொஸ் ஆகும். இது உங்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.\nஉற்பத்தியாளர்கள் உணவின் ஆயுளை நீட்டிக்கவும், அவற்றின் உணவின் சுவையை அதிகரிக்கவும் டிரான்ஸ் கொழுப்புகளைப் பயன்படுத்துகையில், இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு எமனாக மாறுகிறது. கேக், குக்கீகள் மற்றும் மஃபின்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்வது உங்கள் மூளையில் பிளேக் கட்டமைக்கக்கூடும், அல்சைமர் நோய் போன்ற அறிவாற்றல் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.\nஉங்கள் மூளையை நீங்கள் 100 சதவீதம் பயன்படுத்த விரும்பினால் அரிசி, சர்க்கரை, பாஸ்தா போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் விரைவாக இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் இரண்டையும் அதிகரிக்கும். உங்கள் இரத்த சர்க்கரை அதிகமாக இருப்பதால், அல்சைமர் நோயுடன் இணைக்கப்பட்டுள்ள நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். முழு கோதுமை ரொட்டி, பழுப்பு அரிசி, குயினோவா, பார்லி மற்றும் ஃபோரோ ஆகியவை உணவு நார்ச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன, இது உங்கள் குடல் பாக்டீரியாவை வளர்த்து வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது, இவை உங்களின் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nMOST READ: இந்த ராசிக்காரங்க தோல்வியில் இருந்து பீனிக்ஸ் மாதிரி மீண்டு வருவாங்களாம் தெரியுமா\nரெட் ஒயின் குடிப்பது உங்களின் மூளைக்கு நல்லது. ஆனால் அனைத்து ஆல்கஹாலும் உங்கள் மூளைக்கு நன்மை பயக்கும் என்று கூறமுடியாது. அதிகளவு மது குடிப்பது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு நீங்களே செய்து கொள்ளும் துரோகமாகும். உங்கள் கிரானியத்தைப் பாதுகாக்க, உங்கள் மது அருந்தும் பழக்கத்தை மிதமாக வைத்திருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம் உடலில் நமக்கே தெரியாமல் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா\nநீங்கள் சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலின் எந்த பாகத்தை பலப்படுத்துகிறது தெரியுமா\nஇரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nஇரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இயற்கையாவே டிடெக்டிவ் மூளை இருக்குமாம் தெரியுமா\nமூளைக்காய்ச்சல்ல இத்தன வகை இருக்கா... பார்த்து கவனமா இருங்க... இல்ல நீங்க காலி...\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே ���ட வேண்டாம்...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nOct 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதை மாதத்தில் எந்த ராசிக்கு கல்யாணம் கூடி வரும் தெரியுமா\nகுருவின் ஆசியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு வருமாம்...\nலட்சுமி தேவியின் முழு அருளும் பெற்ற ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T23:32:47Z", "digest": "sha1:G77LXSTSBMYXNO5YW4DU3HITS57YFMXJ", "length": 23177, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "கிம் ஜோங் உன்: Latest கிம் ஜோங் உன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆ...\nஉயரும் பால் விலை முதல்... ...\nபெங்களுரு ‘கிங்’ கோலி பேட்டடா... ஆஸியை த...\nஆஸிக்கு எதிரான கிங் கோலியி...\nபுரோ லீக் ஹாக்கி: பெனால்டி...\n‘தல’ தோனியின் உலக சாதனையை ...\nதாதா கங்குலி, சச்சினை ஓரங்...\nAmazon vs Flipkart: பிளிப்கார்ட் விற்பனை...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nஉலகின் இளம் வயது பிரதமராகும் பின்லாந்துப் பெண்\nவில்லியம் பிட் 1783ஆம் ஆண்டு 24 வயதில் பிரிட்டிஷ் பிரதமரானார். வரலாற்றிலேயே ���ிகக் குறைவான வயதில் பிரதமரானவர் இவரே.\nபுத்தியில்லாத கிழவன்: ட்ரம்ப்பை திட்டி மகிழும் வட கொரியா\n2017ஆம் ஆண்டும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கிழவன் என்று கேலி செய்தார்.\n'மிக முக்கிய' அணு ஆயுத சோதனை: அமெரிக்காவுக்கு வட கொரியா மிரட்டல்\nஅமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விலக்க டிசம்பர் வரை கெடு விதித்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தொடர்ந்து பல அணு ஆயுத சோதனைகளை நடத்திவருகிறார்.\nநவீன மலை நகரத்தைத் திறந்த வட கொரிய அதிபர் கிம்\nகட்டுமான வேலை தாமதமானதால், இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி 10 ஆண்டுகள் அடிமைகள் போல வேலை வாங்கினர் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅமெரிக்கா விரோதக் கொள்கையைக் கைவிட வேண்டும்: வட கொரியா\nசிங்கப்பூரில் 2018 ஜூன் மாதம் நடைபெற்ற கிம் - ட்ரம்ப் முதல் சந்திப்பில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவர்களது இரண்டாவது சந்திப்பில் கேள்விக்குறியாகின.\nஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாயும்: அமெரிக்காவை மிரட்டும் வட கொரியா\nஅமெரிக்கா வட கொரியாவுக்கு சலுகைகள் வழங்க அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு இறுதி வரை இன்னும் ஏவுகணை சோதனைகள் தொடரக்கூடும் என கூறப்படுகிறது.\nட்ரம்ப் ஒரு கோட்டிக்காரக் கிழவன்: ஐ.எஸ். அமைப்பின் புதிய தலைவர்\nஏற்கெனவே வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் டொனால்ட் ட்ரம்ப்பை கிழவன் என்று கூறியிருக்கிறார்.\nவியட்நாமில் ட்ரம்ப் - கிம் நாளை சந்திப்பு: இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்..\nவியட்நாமில் நாளை நடைபெறும் ட்ரம்ப் மற்றும் கிம் உடனான சந்திப்புக்கு ஹனா நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இருநாட்டு தலைவர்களை வரவேற்கவும் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.\nட்ரம்ப் உடன் 2வது சந்திப்பு: ரயிலில் வியட்நாம் சென்ற கிம் ஜோங் உன்\nசந்திப்புக்கான ஏற்பாடுகளை வியட்நாம் வெளியுறவுத்துறை செய்கிறது. இந்நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,600க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்க இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை கூறுகிறது.\nவியட்நாமில் 2வது முறை ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பிப், 27, 28ல் நடக்கிறது\nமுதல் சந்திப்பில் உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்தபடி, தமது நாட்டில் உள்ள அணு ��யுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்.\nவியட்நாமில் 2வது முறை ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பிப், 27, 28ல் நடக்கிறது\nமுதல் சந்திப்பில் உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்தபடி, தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்.\nமுதல் முறை வட கொரியா செல்லும் சீன அதிபர்\nவட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க சீன அதிபர் ஜி ஜிங்பிங் அடுத்த மாதம் வடகொரியா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவுக்கு எதிரான பேரணியைக் கைவிட்டது வட கொரியா\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆண்டுதோறும் வட கொரியாவில் நடைபெற்றுவந்த பேரணியை இந்த ஆண்டு கைவிடுவதாக அந்நாடு முடிவுசெய்துள்ளது.\nசிங்கப்பூர் மக்களுடன் செல்பி எடுத்த கிம்\nசிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசினர். வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இந்த சந்திப்பு சென்டோசா தீவில் இன்று நடைப்பெற்றது.\nஅணு ஆயுதங்கள் நிரந்தரமாக ஒழிக்க கிம் உறுதி\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.\nடாய்லெட்டுடன் ட்ரம்பை சந்திக்கச் சென்ற கிம்\nஅமெரிக்க அதிபருடனான சந்திப்பிற்கு சிங்கப்பூர் சென்ற வட கொரி யஅதிபர் கிம் ஜோங் உன் பிரத்யேக கழிப்பறையையும் உடன் எடுத்துச்சென்றிருக்கிறார்.\nநம்பிக்கை அளிக்கும் சந்திப்பு: கிம்முடன் கை குலுக்கினார் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் சந்தித்தனர்.\nஅணு ஆயுத சோதனை மையத்தை அழிக்க வடகொரியா திட்டம்\nவட கொரியா தனது அணு ஆயுத சோதனை மையத்தை அழிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு குறித்து கிம் ஜோங் உன் கருத்து\nவட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.\nஅமைதி வழியில் செல்லும் கொரிய நாடுகள்; பாராட்டி மணற்சிற்பம் வடித்த கலைஞர்\nவடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், 65 ஆண்டு கால பகையை மறந்து, அமைதி வழயில் முதல் முறையாக தென்கொரியாவுக்குச் சென்றதைப் பாராட்டி, ஒடிசா பூரி கடற்கரையில் மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nவாவ்... மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஃபாஸ்டேக் அவஸ்தை, குமுறும் வாகன ஓட்டிகள்\nFeminine Pad : அந்த 3 நாள் அவஸ்தையை அதிகரிக்கும் நாப்கின்... ஆரோக்கியமாக பயன்படுத்த மருத்துவர் சொல்லும் அறிவுரை..\nதிருப்பதி லட்டு விநியோகம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2020", "date_download": "2020-01-19T23:17:22Z", "digest": "sha1:XJM4IW3W4JL5BK3I4OL77VLXWZ3XYFVJ", "length": 14193, "nlines": 218, "source_domain": "tamil.samayam.com", "title": "நீட் தேர்வு 2020: Latest நீட் தேர்வு 2020 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆ...\nஉயரும் பால் விலை முதல்... ...\nபெங்களுரு ‘கிங்’ கோலி பேட்டடா... ஆஸியை த...\nஆஸிக்கு எதிரான கிங் கோலியி...\nபுரோ லீக் ஹாக்கி: பெனால்டி...\n‘தல’ தோனியின் உலக சாதனையை ...\nதாதா கங்குலி, சச்சினை ஓரங்...\nAmazon vs Flipkart: பிளிப்கார்ட் விற்பனை...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெ��ிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nநீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய அவகாசம்\nNEET 2020 Correction Window: NTA NEET 2020 தேர்வு விண்ணப்பப்பதிவு பிழைதிருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஅடுத்த ஆண்டு NEET UG 2020 தேர்வுக்கான விண்ணப்பபதிவு தொடக்கம்\nஅடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. ஆன்லைனில் நீட் 2020 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய வழிமுறைகளை இங்கு காணலாம்.\nஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ மேற்படிப்புக்கான NEET PG 2020 நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nNEET: NEET PG 2020 Application: மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு விண்ணப்பப் பதிவு, தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nவாவ்... மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஃபாஸ்டேக் அவஸ்தை, குமுறும் வாகன ஓட்டிகள்\nFeminine Pad : அந்த 3 நாள் அவஸ்தையை அதிகரிக்கும் நாப்கின்... ஆரோக்கியமாக பயன்படுத்த மருத்துவர் சொல்லும் அறிவுரை..\nதிருப்பதி லட்டு விநியோகம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=507&name=raghavan", "date_download": "2020-01-19T21:24:56Z", "digest": "sha1:PF247VPTJLL6ZQQU22ZV5ZT264IW3PCJ", "length": 14830, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: raghavan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் raghavan அவரது கருத்துக்கள்\nஅரச��யல் திமுக - காங்., கூட்டணி பலம் நாராயணசாமி\n2G பேஸ்மென்ட் அவ்வளவு ஸ்ட்ராங்கு.. 18-ஜன-2020 14:34:19 IST\nபொது சோனியாவை முன்னுதாரணம் வைத்து நிர்பயா குற்றவாளிகளை மன்னிகணும் பெண் வழக்கறிஞர்\nசோனியா ஒன்றும் தூக்கிலிருந்து ஆயுள் தண்டனைக்கு பரிந்துரைக்கவில்லை. கருணை மனு மீது முடிவெடுப்பதற்குள் மொத்தமாக 26 வருடங்கள் ஆனதால் கோர்ட் எடுத்த முடிவுதான் அது..மேலும் ராஜிவ் கொலைகாரி ஒருவளே தற்கொலை தாக்குதலில் அவளும் செத்துவிட்டாள். இவர்களுக்கு கொலைக்கான உடந்தை என்ற குற்றசாட்டு மட்டும்தான் பதிவானது. அதற்கும் மேலே, சோனியா, கருணா ஆதரவோடு பழிக்கு பழியாக விடுதலைப்புலிகளை மட்டும் அல்லாமல் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்களையும் இலங்கை ராணுவத்தின் துணையோடு கொன்று குவித்து பழி தீர்த்து கொண்டுவிட்டார் என்பதை உலகமே மறக்காது. சும்மா சிறைக்கு சென்று உங்களை மன்னித்தோம் என்று சொல்வது சுத்த பேத்தல். சட்ட தண்டனையை குறைக்க சோனியாவுக்கு அதிகாரமும் இல்லை. இதை சொல்லி இந்த படுபாதகர்களை மன்னிக்கவும் கூடாது. 18-ஜன-2020 14:09:55 IST\nஅரசியல் நான் சொன்னது தான் நடக்கிறது கமல்\nபொது நிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு\nதனிமை சிறையில் அடைக்கணும் அங்க எந்த வக்கீலும் போக கூடாது. எல்லாம் முடிஞ்சு போச்சு. இல்லைன்னா , அடுத்து ஐயோ அம்மா வவுத்து வலின்னு கூவ வக்கீலு சொல்லிக்கொடுப்பான். கருமம் பிடிச்ச சட்டம் உடம்பு நல்லா இருந்தாதான் தூக்குல போட அனுமதிக்கும் ஒருத்தன் மாத்தி ஒருத்தன் நாடகம் போட்டுக்கிட்டே இருப்பானுங்க. இதுல வேற நாலு போரையும் ஒண்ணாத்தான் தூக்குல போடணுமாம். முதல்ல ஒருத்தனை போட்டு முடியுங்க. வக்கீலும் அடங்குவான். 17-ஜன-2020 22:24:06 IST\nகோர்ட் நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜன..22ல் தூக்கு உறுதி\nகோர்ட் வழக்கை இழுத்தடிக்க, நிர்பயா குற்றவாளி முயற்சி தண்டனையை தள்ளிப்போட குறைதீர் மனு\nஏண்டா டேய்...உயிரோடுவாவது விடுங்கன்னு அந்த பொண்ணு எவ்வளவு கெஞ்சியிருக்குமோ சாவுங்கடா..எமன் விசிட்டிங் கார்டு கொடுத்துட்டு உங்க செல்லு வாசல்லதாண்டா காத்துகிட்டு இருக்கான்..இனிமே நீங்க தப்பிக்கவே கூடாது..முடியாது. வேணும்னா செத்து ஆவியா வந்து மேல் முறையீடு பண்ணு. 10-ஜன-2020 17:56:11 IST\nபொது சுலைமானியை கொன்ற விமானம் இந்தியா வாங்குகிறது\n1000 வாங்கி போடுங்க. மசூத் ஆசார் போல இர���க்குற தீவிரவாதிகளை தேடி ஒழியுங்க. 09-ஜன-2020 14:50:13 IST\nஉலகம் ஈரான் தாக்குதலில் பாதிப்பு கிடையாது டிரம்ப் உறுதி\nநம்ம லெவெலுக்கு இறங்கி முந்தைய அரசு தவறு செய்துவிட்டது..முட்டாள்தனமாக அணு ஒப்பந்தம் போட்டு அவர்களுக்கு பண உதவியும் செய்தது என்று சொன்னதை மறந்து விட்டீர்களே.. 08-ஜன-2020 22:51:34 IST\nபொது உயரப்போகுது பெட்ரோல், டீசல் விலை\nகோர்ட் கோவை சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு\nகண்ராவி சட்டம் யா..தூக்கை காரணம் காட்டி ஆயுள் தண்டனையை விட்ருவாங்க ஏழு வருட சிறை தண்டனையை காரணம் காட்டி தூக்கை ரத்து செய்வானுங்க..கடைசியில விடுதலை ஆகி நம் கண்ணு முன்னாலேயே சுத்துவானுங்க. டி.என் .ஏ உறுதியானதும் இரண்டு கண்ணையும் நோண்டி எடுத்துடுங்க அப்புறம் தூக்கை சாவகாசமா போட்டுக்கலாம். 27-டிச-2019 21:20:47 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/uncategorized/page/3/", "date_download": "2020-01-19T22:29:15Z", "digest": "sha1:4EM4GURB2LBWQARN7LNS52BJXVJX6FKM", "length": 18091, "nlines": 82, "source_domain": "www.tnnews24.com", "title": "Uncategorized – Page 3 – Tnnews24", "raw_content": "\nஇலங்கை அகதிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் இனி இந்திய குடியுரிமை மத்திய அரசின் புதிய திட்டம் மூலம் \nதமிழகம்., இலங்கை உள்நாட்டு போரின் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகளுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. Loading... நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை கணக்கிட்டு இந்திய குடியுரிமை...\nஉலக சாதனை படைத்தது மோடியின் ஹவ்டி மோடி நிகழ்ச்சி என்ன சாதனை தெரியுமா அதுவும் வல்லரசை வழிநடத்தும் பேரரசாம்\nஹூஸ்டன்., இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் கலந்து கொண்ட “ஹாவ்டிமோடி” நிகழ்ச்சி உலக அளவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக மோடியின் அமெரிக்க பயணம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் புகழ்ந்து பாராட்டிய வருகின்றன உலகில் இந்தியாவின்...\nஅடடா இதெல்லவோ பங்காரு வீட்டு எளிமையான திருமண செலவுகள் எத்தனை கோடி தெரியுமா அதில் அந்த முழு கோழி இருக்கே\nஅடடா இதெல்லவோ பங்காரு வீட்டு எளிமையான திருமண செலவுகள் எத்தனை கோடி தெரியுமா அதில் அந்த முழு கோழி இருக்கே அதில் அந்த முழு கோழி இருக்கே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட பங்காரு அடிகளார் இல்ல திருமணவிழா கடந்த வாரம் இந்தியாவே...\n” ஹார்லி டேவிட்ஸன் ” நிறுவனம் அறிமுகப்படுத்திய பேட்டரி மோட்டார் சைக்கிளின் சிறப்பம்சங்கள்….\nமோட்டார் சைக்கிள் தயாரிப்பில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம் தான். அந்த நிறுவனமானது தனது முதலாவது பேட்டரி மோட்டார் சைக்கிள் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம், கடந்த...\n‘சாஹோ’ படத்தின் தற்போதைய வசூல் எவ்வளவு தெரியுமா..\nவிமர்சகர்களைக் கவரத் தவறிய பிறகும், பிரபாஸ் மற்றும் ஷார்தா கபூரின் நடித்த அதிரடி படம் ‘சாஹோ’ பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க முடிந்தது. சுஜீத் இயக்கிய ‘கபீர் சிங்’, ‘மிஷன் மங்கல்’ மற்றும் ‘பாரத்’ போன்ற படங்களை...\nபாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை தந்த படத்தின் ரிமேக்கில்…. ” தல 61 ” அஜித் நடிக்கிறார்.\nஎச் வினோத் இயக்கி அண்மையில் வெளியான தல அஜித் நடித்த நேர் கோண்ட பார்வை , பாலிவுடில் ஹிட் திரைப்படமான பிங்கின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பதும், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, வித்யா பாலன் மற்றும்...\nதன்னை கழட்டி விட்டு சென்ற காதலிக்கு, நூதன முறையில் தண்டனை கொடுத்த காதலன்.\nநடிகர் தனுஷ் நடித்து திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்ற படம் “தேவதையை கண்டேன்” , அந்த படத்தில் தனுஷ் ஒரு பெண்ணை காதலிப்பார், ஆனால் அந்த பெண்ணோ பணக்கார மாப்பிளையை பார்த்ததும் தனுஷை கழட்டி விட்டு...\nமூன்று பேர் உள்ளே நுழைந்ததின் விளைவு… இனிமேல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி ஆரம்பமாகும்….\nபொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் ஷோ தான். ஏனென்றால் மக்கள், அவர்களுக்கு பிரிதமான நடிகர்களை திரையில் பார்த்து ரசிக்கிறார்கள், அதே பிடித்தமானவர்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்பதில் மக்களுக்கு...\nதனுஷ், செல்வராகவன், யுவன் இணையும் புதிய படம்….அறிவிப்பு வெளியீடு\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் , அடுத்த மாதம் அசுரன் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார். துராய் செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மற்றொரு படமான “பட்டாசு” படம் வெளியிடுவது குறித்து சமீபத்தில் அறிவித்தார். கார்த்திக்...\nகொடூர விபத்து, உயிர் தப்பிய நடிகர் தவசி, பிரபல கேமரா மேன் பலி….\nதேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை மலையடிவார பகுதியில் 25 நாட்களாக டி.வி தொடர் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் , கேமராமேன்கள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் உத்தமபாளையம்...\nஅடுத்த ஆண்டு முதல் இந்தியர்களுக்கு, ஆன்-அரைவல் -விசா வழங்கும் நாடுகளின் பட்டியல் இதோ…\nஇந்திய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகளுக்கான ஆன்-அரைவல்-விசா திட்டத்தை இன்னும் ஒரு வருடம் நீட்டிக்க மியான்மர் அரசு திட்டமிட்டுள்ளது என்று ஹோட்டல் மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை பிற்பகுதியில், ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து...\nபண்ருட்டியில் விநாயகர் சிலை உடைப்பு…மீண்டும் கிளம்பியது சர்ச்சை\nஇந்தியாவில் விநாயகர் சதுர்த்தியன்று, எல்லா மாநிலங்களிலும் மிகவும் அமைதியாக, எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து முடியும். ஆனால் தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு பிரச்சனையுடனே நடந்து முடியும். ஏனென்றால் மற்ற மாநிலங்களில் எல்லா மதத்தவரும்,...\nபெற்றோர்கள் திட்டியதால் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை…\nமதுரை மாவட்டம் சூரத்தூர்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகள் காயத்ரி, வயது 15, இவர் ஒரு அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். காயத்திரிக்கு...\nஇனி யாரும் வெளிநாடுகளிலிருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்த முடியாது…மத்திய அரசின் அதிரடி திட்டம்.\nஇந்தியா முழுவதிலும் தற்போது வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள் போன்றவை அதிக அளவில் கடத்தப்படுகிறது. நாளுக்கு நாள் அங்கும் இங்கும் கடத்தல் தொடர்பான செய்திகள் வந்த வண்ணனமாக உள்ளது. என்னதான் விமானநிலையங்களில் அதிக அளவில்...\nஅமிதாப்பஜனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….\nதமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் , மலையாள சூப்பர் ஸ்டார் என்றால் அது மோகன்லால், அதுபோல மொத்த இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் தான். பாலிவுட் சினிமாவை அடுத்த...\nதலைவர்களின் கண்கு��ிர்ச்சியாக ஆசிரியர்கள் ஆடை அணிந்து வர வேண்டும்….சர்ச்சையை கிளப்பிய பல்கலைக்கழக பதிவாளர்\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பதிவாளர் கோபிநாத் பெண்கள் ஆடை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநரின் தனிச் செயலாளர் வர உள்ளதால், அந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கும் பேராசிரியர்கள், அந்த துறையின் தலைவர்கள்...\nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர், முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்தவர் தோணி. இவர் கேப்டனாக இருந்தபோது நிறைய கோப்பைகளை இந்தியாவிற்காக பெற்றுத்தந்தார். எப்போது விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பு வந்ததோ...\nகச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24 யின் பதில்கள்.\nதந்தி டிவி விவாதம் ஒன்றில், பா.சிதம்பரம் என்ன சொலிக்கிறார் என்றால், கச்சத்தீவு இந்தியாவின் பகுதி கிடையாது அது இந்தியா இலங்கை ஆகிய இருநாடுகளும் சொந்தமாக இருந்தது, அதை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள், அதற்கு அப்போதைய இந்திய அரசும்...\nஉலகின் மிகச்சிறந்த 100 இடங்களில், இந்தியாவின் முக்கியமான இடம் தேர்வாகியுள்ளது.\nஇந்தியாவின் இரும்பு மனிதர் என்றால், எல்லோரும் சொல்லும் ஒரே பெயர் சர்தார் வல்லபாய் படேல். நமது நாடு சுதந்திரம் அடையும் பொது பிரிந்து கிடந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்தவர் படேல். இதனால் ஒன்றுபட்ட இந்தியாவை...\nவிபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால், இவ்வளவு ரூபாய் பரிசா…\nபுதுச்சேரியில் சட்டசபை நேற்று கூடியது. அப்போது அதில் 2019 மற்றும் 2020 ற்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது எதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=100120712", "date_download": "2020-01-19T21:47:03Z", "digest": "sha1:N6VDR6ZCWTZGMAYL224EJNYGNKZL6BND", "length": 36544, "nlines": 721, "source_domain": "old.thinnai.com", "title": "செம்மங்குடி (தன் ஊர் தேடல்) | திண்ணை", "raw_content": "\nசெம்மங்குடி (தன் ஊர் தேடல்)\nசெம்மங்குடி (தன் ஊர் தேடல்)\nஎன் ஊர் செம்மங்குடி என நான் நினைக்கும்போது, அதற்கான ஒரு முக்க��ய நியாயத்தையும் சொல்ல வேண்டி வருகிறது. என் தந்தை வழி மூதாதையர் அநேக தலைமுறைகள், சமீபகாலம் வரை, இந்த ஊரில் வீடு, சொத்து, சுதந்திரத்துடன் வசித்து வந்திருக்கிறார்கள்.\nகர்நாடக சங்கீத உலகில் மிகவும் புகழ்பெற்று, இப்போது இருக்கும் செம்மங்குடி ஸ்ரீனிவாஸ அய்யரையும், காலஞ்சென்ற பிடில் வித்துவான் நாராயணசாமி அய்யரையும், அகால மரணம் எய்திய அவர் குமாரன் கலியாணசுந்தரத்தையும் தெரியாதவர்கள் மிகச் சிலரே, அவர்களும் இவ்வூர்காரர்களே.\nஒரு காரணச் சிறப்புப் பெயரென, ஓர் ஊரைக் குறிக்கும் இப்பெயர். (செம்–அம்-குடி; செம்–மன்–குடி; குடியிருக்கச் செம்மையான ஊர்.) மேலும் தஞ்சை ஜில்லாவில் அநேக கிராமங்களுக்கும் இப்பெயர் இருப்பதன் காரணமாக, எங்கள் ஊரை ‘தீபங்குடி செம்மங்குடி ‘ என்று பக்கத்து ஊரையும் சேர்த்துச் சொல்லுவது வழக்கம். பெயர்க் குழப்பத்தில் கடிதங்கள் தவறிச் சென்று விடாதிருக்க தபால் இலாகாவினர் செம்பங்குடி என்ற முத்திரையைக் கொடுத்திருக்கிறார்கள்.\nகும்பகோணம் திருவாரூர் பஸ் பாதையில், குடவாசலைக் கடந்து, மேலும் ஐந்து மைல் செல்ல, காப்பணாமங்கலம் கிராமம் வரும். காப்பணாமங்கலத்திலிருந்து நேர் வடக்கே இருக்கும் பெரும்பண்ணையூர் செல்ல, ஆற்றிற்கு அங்கு ஒரு பாலம் இருக்கிறது. அதைக் கடந்தவுடன் கிளை பாதை என ஆற்றின் வட கரையிலும் தோப்பினுள்ளும், கோணல் மாணலாக செல்லும் ஒரு குறுகிய வண்டிப்பாதையில் அரை மைல் கிழக்கே சென்றால் செம்மங்குடியை அடையலாம். அடையுமுன் மேலக் குடியானத் தெருவையும், சமீபத்தில் ஊர்ச் செலவிலும் முயற்சியினாலும் ஏற்பட்ட செம்மங்குடி உயர்நிலைப் பள்ளியையும் தாண்டிச் செல்ல வேண்டும்.\nஇது ஒரு சிறிய கிராமம். வரிசைக்கு சுமார் இருபது வீடுகளைக் கொண்ட ஒரு கிழக்கு மேற்கு வீதிதான் அக்கிரஹாரம். மேலக் கோடியில் தெருவைப் பார்த்து நிற்கிறது ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோவில். கீழ்க் கோடியில் நேராக இன்றிச் சிறிது வடக்கே தள்ளி கிழக்கே எட்டிய தூரம் வரையில் காணக் கிடக்கும் வயல் வெளியைப் பார்த்து நிற்கும் கோவில் ஆனந்தவல்லி சமேத அகஸ்தீச்வரர் கோவில். கோவில்கள் எல்லாம் நல்ல நிலைமையிலே ஊர்க்காரர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அக்கிரஹாரத்தின் கீழ்க் கோடியிலிருந்து, தெற்கே செல்லும் சிறிது இரட்டை வரிசைத் தெருதான் கீழ்க்குடியானவர் தெரு. இது தெற்கே குடமுருட்டியாறு வரையிலும் சென்று முடிகிறது. ஊராருக்குக் குல தெய்வமாக விளங்கும் ‘கரும்பாயிரம் கொண்டவர் ‘ ஆற்றங்கரையிலே தேடிக் கண்டு பிடிக்கும் வகையில் ஒரு சிறு கூரைக்கு அடியில் இருக்கிறார்.\nசெம்மங்குடி ஒரு பாடல் பெற்ற ஸ்தலமல்ல. ஆயினும் இதைச் சுற்றி இரண்டு மூன்று மைல்களில் இருக்கும் பாடல் ஸ்தலமாகிய எண்கண், தலையாலங்காடு, ஸ்ரீவாஞ்சியம், அய்யம்பேட்டை முதலியவற்றிற்கு நடுநாயகம் போன்றே மத்தியில் இருக்கிறது. இது ஒரு புராதன ஜைன ஷேத்திரம். இங்கு ஒரு பழைய ஜைன கோயில் உண்டு. மேலும் இது, முதலாம் குலோத்துங்கன் சபையில் கவிச் சக்கரவர்த்தியாக விளங்கிய வரும், ‘கலிங்கத்துப்பரணி ‘ ஆசிரியருமான ஜயங்கொண்டாருடைய ஊராகும்.\nதஞ்சை ஜில்லா பிராமண சமூகத்தில் ‘வாத்திமர் ‘ என்றொரு பிரிவுண்டு. இதிலும் அநேக உட் பிரிவுகள் உண்டெனினும் ‘பதினெட்டுக் கிராமத்து வாத்திமர் ‘ என்ற சுமார் ஆயிரம் குடும்பத்தினர் மாயூரம், கும்பகோணம், நன்னிலம் தாலுகாக்களில் உள்ள பதினெட்டுக் கிராமங்களில் இன்றுவரையில் வழிவழியாக வாழ்ந்து வருகிறார்கள்.\nஇந்த வாத்திமர்களில், ஒரு கோத்திரத்தினரைத் தவிர வேறொருவரும் இன்றி வசிக்கும் கிராமம்தான் செம்மங்குடி என்பது. ஆகவே கிராமத்தினர் எல்லோரும் நெருங்கிய பங்காளிகள். மூல புருஷனிடமிருந்து பதினான்கு தலை முறைகள் தாண்டாதவர்கள். அந்த முதல் மனிதன் என்று சொல்லக் கூடியவர். (ஸ்வர்ண சாஸ்திரி என்பார்கள்) சுமார் 450 வருஷங்களுக்கு முன் (சோழராஜ்யம் சீர்குலைந்து அரசியல் குழப்பமான நாளில் ) இந்த ஊரில் குடியேற ஆந்திர சோழ பிரதேசத்திலிருந்து வந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் குடி வந்த காலத்திற்கு முன்பே சுற்று வட்டாரத்தில் அநேக கிராமங்களில் இருந்தும், சகவாசத்திற்கு தூரத்தையும், வாசத்திற்கு தனிமையையும் விரும்பியவர் போன்று இந்த குடமுருட்டியாற்றின் கடைசி படுகையென சொல்லக்கூடிய செழிப்பிலும் விஸ்தீரணத்திலும் குறைவுகொண்ட இந்த இடத்தைப் பிடித்தார் போல்லும். அவர் வழி வந்தவர்களாகத்தான் இக்கிராமத்தினர், கிராமச் சண்டை பூசலின்றியும், அக்கம் பக்கம் கிராமத்தாருடன் நெருங்கிய சிநேகித தொடர்பு கொண்டும் இதுவரையிலும் வாழ்ந்து வருகிறார்கள். இக் கிரா��த்தினர் பொது அறிவும் பகுத்தறிவும் கொண்ட புத்திசாலிகள். ஒரு நியாயப் போக்கு நடைமுறைகளும் இதற்கு மேலாக ஒரு critical sense சும் இவர்களிடம் இருப்பதை பழகி அறிய முடியும். தன்மானமுடையவர்கள். பிழைப்பிற்காக எதையும் செய்யலாம் என்ற நியதியை உடையவர்கள் அல்ல.\nஊரில் உள்ள மூன்று குளங்களில் இரண்டு, எப்போதும் எதற்காகவும் என எல்லோருக்கும் பயன்பட முடியாதென்பதில் ஒன்று ஒருவருக்கும் பயன்படாது, கவனிக்கப்படாது, பாழடைந்து கொண்டிருக்கின்றன.\nசிவன் கோவில் குளம் மட்டும் ஒரு காவலில் உபயோகிக்க இருக்கிறது. ஆற்றங்கரையிலுள்ள ஸ்நானத்துறையும், பக்கத்து நந்தவனம், மடம் தோப்பு எல்லாமே இந்தக் கதிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன. பழைய குதூகலம் மாறிவிட்டது. பேச்சில் சுவாரஸ்யம் குன்றி விட்டது. மனிதர்களிடம் மனச்சோர்வும் காண இருக்கிறது. ஊரும் தன் தனித்தன்மை இழந்து வருகிறது.\nஎப்பவோ ஆற்று வெள்ளத்தில் போய்விட்ட அக்காவை நினைத்து, புது வெள்ளம் வருமுன்னே அக்காவை திரும்பிப் பார்க்கும் ஆவலில் எங்கிருந்து எல்லாமோ அக்குக் குருவி சோகமுற கத்துவது கேட்கிறது. ஆங்காங்கே தோப்போடு அழிவுறாமல் தனித்து நிற்கும் மா மரங்களினின்றும் கேட்கும், குயில் கூவுதலிலும் இனிமை இல்லை. நந்தவனம் இப்படி தோன்ற இருப்பதிலேயே ஏன் பாழ்தோற்றம் கொள்ளுகிறது அநேக எதிரிகள் தங்கிப் போவதற்கும், ஊருக்கு பொது மடமாக இருந்தது இடம் தெரியாது பூமியில் புதைவு கொண்டு விட்டது. அரச மரங்கள் இரண்டு, சுற்றுவார் இல்லாது நின்று கொண்டிருக்கின்றன.\nஎங்கிருந்தோ மகிழம்பூ மணம் மூக்கில் இனிக்க உணர, அந்த இரண்டு மரங்கள் இருந்த இடத்தைப் பார்க்கிறேன். காலடியில் சிதறிய தன் பூக்களின் வாசனையை தாமே குனிந்து மகிழ்ந்து நிற்பது போன்றவை, இருந்த இடத்தில் இல்லை. ஆயிரம் காலத்திற்குப் பின்னும் வாட வாட மணம் கமழ விட்டு எங்கேயோ சென்றனவே போலும்………. வெகு அப்பாலிருந்து செம்மங்குடியின் சங்கீதமும், பிடிலும் லேசாக மிதந்துவருகிறது….ஆம். எப்போதோ சிவன் கோயிலில் நடந்த கச்சேரிதான்.\nஇப்படி இவ்வளவு காலம் தாவி தூரத்தில் தான் இனிமையெனப் படுகிறதா குடமுருட்டி ஆறும் இரு கூறாக பிரிக்கப்பட்டு வாய்க்காலாக தேய்ந்துவிட்டது.\nஇருட்டு காணும் முன்பு மாலை வந்து கொண்டிருக்கிறது. மயக்கமும் கூட வருகிறது. இன்று நடுப்பகல் வெயில் வெகு கடுமை…. வசீகர எண்ணங்கள் மறைய, வருங்கால நினைவுகள் தோன்ற இருக்கிறது.\nஇருள் சூழுமுன் , உள்ளூர் ஆற்றை கடக்குமுன் பயமேதும் தோன்றவில்லை. அப்பால் எல்லையில் உள்ளூர் மயானம் குறுக்கிடும்போது…. எரியும் சவ ஒளியில் முன் நீண்டு ஓடும் நிழலை பிடிக்க ஓடும் விளையாட்டா இந்த நடையின் ஓட்டம். இரவின் இருளில் கரையும்போது. தான் என்ன, தன் நிழல் என்ன நிசியில் தவறிய காகத்தின் கரைதலும் ஒளி கொள்ளுவதை அறிவிப்பதாகுமா நிசியில் தவறிய காகத்தின் கரைதலும் ஒளி கொள்ளுவதை அறிவிப்பதாகுமா வருங்கால நல்லுலகின் வானில் ஒளியை காண என் பவிஷ்ய புராண படிப்பு உதவாததை உணருகிறேன்.\nஎங்கிருந்தோ குலை நடுங்க ஓர் ஊளையிடும் சப்தம் கேட்க ஓடுவதைப் பார்க்கிறேன். எட்டிய வெளியில் தமுக்கொலி ஓர் அவல்யத்தில் ஊரை பிடிக்க வரும் துர்த்தேவதைகளை விரட்ட இருக்கிறது.\nஎங்கேயோ எட்டிய சகவாசத்திற்கும், தனிமை வாசத்திற்கும் என என் ஊரைத்தான் நான் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.\nசெம்மங்குடி (தன் ஊர் தேடல்)\nPrevious:நகல் டாலி ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது கோழிகளை தயாரித்திருக்கிறது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசெம்மங்குடி (தன் ஊர் தேடல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzEyODMzMTYzNg==.htm", "date_download": "2020-01-19T22:17:24Z", "digest": "sha1:HJSGLVLZXKQJYHXFGOE36FAN2LI2PDCL", "length": 10056, "nlines": 177, "source_domain": "paristamil.com", "title": "அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஅந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..\nமனைவி : என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு.\nகணவன்: சரி அதுக்கு என்ன இப்போ\nமனைவி: நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.\n அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..\nடாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nஇறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்\nஎதிரொலி காலை ஆறு மணிக்கு உங்களை எழுப்பி விடும்\nஅது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் ���ணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/834", "date_download": "2020-01-19T21:39:59Z", "digest": "sha1:KERPMTISRJ2ID4A434IRNW2CRSCXFKRY", "length": 3794, "nlines": 106, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "கண்ணாடிச் சிறகு — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-01-19T22:41:07Z", "digest": "sha1:YZBN5HFLRYNBV4XWXPV2MK6TL6RMETTC", "length": 21785, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்கு, கிருட்டிணா இனிப்பக ஐப்பசி நிகழ்வு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்கு, கிருட்டிணா இனிப்பக ஐப்பசி நிகழ்வு\nஇலக்கு, கிருட்டிணா இனிப்பக ஐப்பசி நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nஐப்பசி 10, 2048 வெள்ளிக்கிழமை 27 . 10. 2017– மாலை 06.30 மணி\nபாரதிய வித்யாபவன் – மயிலாப்பூர், சென்னை 600004\nவரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு\nதலைமை : மருத்துவர் அமுதா தாமோதரன்\nஅறிவுநிதி விருது பெறுபவர் : திரு இ. தீனசெந்தூரன்\nசிறப்புரை : திரு இரா. செகந்நாதன் (நிறுவனர், நல்ல கீரை )\nநன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண். தலைவர், இலக்கு\nநிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திருமதி வாசுகி பத்திரிநாராயணன்\nஇயற்கை, இயற்கை உணவு, உடல் நலன்,\nசுற்றுச்சூழலை பாதிக்காத பரம்பரைத் தொழில் –\nபிரிவுகள்: அழைப்பிதழ், செய்திகள் Tags: அறிவுநிதி விருது, இ. தீனசெந்தூரன், இரா. செகந்நாதன், இலக்கு அமைப்பு, சிரீ கிருட்டிணா இனிப்பகம், ப. சிபி நாராயண், ப.யாழினி, பாரதிய வித்யாபவன், மருத்துவர் அமுதா தாமோதரன், வாசுகி பத்திரிநாராயணன்\nஇயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சாவித்திரி கண்ணன் சிறப்புரை\nகலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர் நிகழ்வின் நிறைவு விழா\nஇலக்கு, கிருட்டிணா இனிப்பக கார்த்திகை நிகழ்வு\n‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை\nதோள்கள் நமது தொழிற்சாலை – இலக்கு நிகழ்வரங்கம்\n‘செம்மொழியின் செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’ -இலக்கியவீதி நிகழ்வு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன் : வெ.அரங்கராசன்\nஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல உண்மைக்கு – இலக்குவனார் திருவள்ளுவன் »\nசெம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமா���ப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் ���ொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ofgift-return-from-students-in-ops-function/", "date_download": "2020-01-19T22:10:31Z", "digest": "sha1:JZ6YNWD6RN65FMAPCQAKBPIFK56H6ID3", "length": 7935, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Gift return from students in OPS function | Chennai Today News", "raw_content": "\nஓபிஎஸ் மேடையில் கொடுத்த பரிசை மாணவர்களிடம் இருந்து கீழே பறித்த அதிகாரிகள்\nபணம் வாங்காமல் புத்தகம் தரும் ஸ்டால்: சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு அதிசயம்\nபெரியார் பெயரிலேயே ‘ராமர்’ இருக்கின்றதே: பிரபல நடிகையின் டுவீட்\nசென்னை போக்குவரத்தில் திடீர் மாற்றம்: மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு\nஓபிஎஸ் மேடையில் கொடுத்த பரிசை மாணவர்களிடம் இருந்து கீழே பறித்த அதிகாரிகள்\nதேனி மாவட்டத்தில் கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். மாணவர்களுக்கு தனது கையால் அவர் பரிசளித்தார்.\nஆனால் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேவையான பரிசு இல்லை என்பதால் மேடையில் இருந்து பரிசு பெற்று வந்த மாணவர்களிடம் இருந்து பரிசை பறித்து கொண்ட அதிகாரிகள் மீண்டும் மேடைக்கு அனுப்பி அதே பரிசை பிற மாணவர்களுக்கு கொடுத்தனர். இதனால் பரிசை இழந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nபரிசினை திரும்ப பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் பரிசு அவரவர் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,.\nடக்வொர்த்-லீவீஸ் முறையில் இந்தியா தோல்வி\nஎல்பிஜி லாரி ஸ்டிரைக்: சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வருமா\nமுக ஸ்டாலினை சந்தித்த கோலமாவு ஹீரோக்கள்\nநீட் தேர்வை எளிதாக எழுத அமைச்சர் கூறிய அசத்தல் ஐடியா\n10,11, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nஅஜித்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரோஹித், கோஹ்லி அபார பேட்டிங்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி\nபணம் வாங்காமல் புத்தகம் தரும் ஸ்டால்: சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு அதிசயம்\nபொண்ணு வேணும்னா உங்க அம்மாகிட்ட போங்கடா: அஜித் ரசிகர்களை ஆவேசமாக திட்டிய கஸ்தூரி\nபெரியார் பெயரிலேயே ‘ராமர்’ இருக்கின்றதே: பிரபல நடிகையின் டுவீட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2020/01/15/116", "date_download": "2020-01-19T22:18:12Z", "digest": "sha1:OBDF4NBTN34HPPV4ZNHHPIJT3EMCTW2K", "length": 3638, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியா வரும் ட்ரம்ப்: இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை!", "raw_content": "\nஞாயிறு, 19 ஜன 2020\nஇந்தியா வரும் ட்ரம்ப்: இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை\nஇந்தியாவில் அமெரிக்க அதிபா் ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தேதிகளை இறுதி செய்வதற்காக இருநாட்டு அதிகாரிகளிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து நேற்று (ஜனவரி 14) மத்திய அரசு வட்டாரங்கள், ‘கடந்த ஆண்டில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபா் ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், பணிச்சூழல் காரணமாக அவா் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. அவரது பயணத் தேதிகளை இறுதி செய்ய இருநாட்டு அதிகாரிகளின் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கின்றன,\nஅமெரிக்க அதிபா் ட்ரம்ப்பைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை அந்நாட்டு எதிர்க்கட்சியினா் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனா். எனவே, ட்ரம்ப் இந்தியாவுக்கு வருவதற்கான தேதியை இறுதி செய்வது அமெரிக்காவின் அரசியல் சூழல் மேம்படுவதையொட்டியே இருக்கும்.\nகடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமா் நரேந்திரமோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ட்ரம்ப் அவருடைய குடும்பத்துடன் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.\nபுதன், 15 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/07/blog-post_2738.html", "date_download": "2020-01-19T21:17:47Z", "digest": "sha1:Z75IETWUCFYSJU4LKTVTKSLOJBYFXXFU", "length": 5184, "nlines": 24, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: ஆன்லைனில் ஏமாறாமல் இருப்பது எப்படி?", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஆன்லைனில் ஏமாறாமல் இருப்பது எப்��டி\nபல் நிறுவனங்கள் ஆன்லைனில் வேலை தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றன.அவற்றில் இருவகை உண்டு.ஓன்று பணம் கட்டி ஏமாறுவது.இரண்டு உளைப்பைகொடுது ஏமாறுவது.\nபல நிறுவனங்கள் \"எண்கள் நிறுவனம் உலகின் முன்னனின் ஆன்லைன் ஜாப் நிறுவனங்களுள் ஓன்று.குறிப்பிட்ட அளவு பணம் கட்டி நீங்கள் எண்கள் நிறுவனத்தில் இணைந்தால் மாதம் நல்ல வருமானம் ஈட்டலாம்.\"என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு பணத்தை வாங்கியவுடன் கம்பியை நீட்டி விடுகின்றனர்.\nஇந்த வகையில் ஏமாற்றும் நிறுவனங்கள் ,\"நாங்கள் ஆன்லைனில் கொடுக்கும் வெளியாலை நீங்கள் முடித்து கொடுத்தாள் அதற்கு வேலைகளைபோருத்து உங்களுக்கு சன்மானம் தருவோம்\"என்று கூறி விட்டு நாம் கஷ்டப்பட்டு அவர்கள் கொடுத்த வேலைகளைகளை முடித்தவுடன் பணம் தராமல் ஏமாற்றி விடுகின்றனர்.\nஉங்கள் நான்பர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இந்த மாதிரியான ஆன்லைன் தொழில்களில் லாபமடைந்து வந்தால்,அவர்கள் எந்த நிறுவனத்தில் இணைந்து செயல்படுகிராட்கிலோ அதே நிறுவனத்தில் நீங்களும் அவர்களின் பின்பற்ற்தலின் கீழ் இணைந்து செயல்படலாம் அல்லது அழைத்து கலந்தலோசிதுவிட்டு பிறகு முடிவெடுங்கள்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/kai-kazhuvuthalin-nanmaigal/4895", "date_download": "2020-01-19T22:43:50Z", "digest": "sha1:THW5FH2PLHPPRF4JCQQLHGEVLQRY2FRI", "length": 20114, "nlines": 171, "source_domain": "www.parentune.com", "title": "குழந்தையில் கை கழுவுதல் பழக்கத்தை எவ்வாறு கொண்டு வருவது? கை கழுவுவதன் நன்மைகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> குழந்தையில் கை கழுவுதல் பழக்கத்தை எவ்வாறு கொண்டு வருவது\nபெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்\nகுழந்தையில் கை கழுவுதல் பழக்கத்தை எவ்வாறு கொண்டு வருவது\n3 முதல் 7 வயது\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Sep 24, 2019\nஇயல்பாகவே ஒவ்வொரு நாளும் நம் கைகளில் கிருமிகள் சேர்கின்றன. கதவை திறக்கும் போது, முகத்தை துடைக்கும் போது, பொம்மைகள் வைத்து விளையாடும் போது, டயப்பர் மாற்றும் போது என பல விதங்களில் கண்களுக்கு தெரியாத கிருமிகள் நம் கைகளில் சேரும். குழந்தைகள் விளையாட்டுத்தனம் மிக்கவர்கள். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு கைகளில் கிருமிகள் சேர்வது எளிது. ஆரம்பத்தில் கை கழுவுவதை விளையாட்டாக சொல்லிக் கொடுத்து அவர்கள் வளர வளர இதன் நன்மைகளை எடுத்துக் கூறலாம். இந்த மாதிரி உருவாகும் கிருமிகளை தவிர்ப்பதற்கு கை கழுவுவது மிக மிக அவசியம். மேலும் இந்த கிருமிகள் மற்றவர்களுக்கு பரவாமலும் பார்த்துக் கொள்ள உதவுகின்றது.\nகை கழுவுவதன் நன்மைகளோடு குழந்தைகளுக்கு ஏற்ற அணுகுமுறையில் இந்த பழக்கத்தை எவ்வாறு கொண்டுவரலாம் என்பதற்கான குறிப்புகளையும் இப்போது பார்க்கலாம்.\nஇந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஒவ்வொரு வருடமும் பல லட்சம் குழந்தைகள் அவர்களின் 5 வது பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முன் இறந்துவிடுகிறார்கள். காரணம், அதீத வயிற்றுப் போக்கு மற்றும் நிமோனியா. கைகளை சுத்தமாக கழுவுவதன் மூலம் இந்த மாதிரி நோய்கள் தாக்காமல் பாதுகாக்கலாம். இந்த சின்ன பழக்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு திணறல் போன்று பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து அவர்களை பாதுகாக்கலாம். மேலும் சில உண்மைகள்\nகை கழுவுவதன் மூலம் 47 % வயிற்று தொற்று அதிகரிக்காமல் குறைக்கலாம்.\n2 முதல் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் விரல் நுனியில் மற்றும் முழங்கால்களுக்கு இடையில் பதுங்குகிறது.\nகழிப்பறையை பயன்படுத்திய பின் நம்முடைய விரல் நுனியில் இரண்டு மடங்கு கிருமிகள் 3 மணி நேரம் வரை தங்குகிறது.\nஏன் குழந்தைகள் எப்போதும் கைகளை கழுவ வேண்டும்\nஉங்கள் குழந்தைகள் சரியான முறையில் தங்கள் கைகளை கழுவுகிறார்களா என்பதை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு உதவு வேண்டும். இந்த வேலைகளுக்கு முன் கைகளை கழுவ வெண்டும்\nஉணவு உண்ணும் முன் மற்றும் சாப்பிடும் பொருட்களை தொடுவதற்கு முன்\nபானையில் தண்ணீர் எடுக்கும் முன்\nஇந்த வேலைகளுக்கு பின் கைகளை கழுவ வெண்டும்\nவெளியில் விளையாடிய பின், மணலில் அல்லது தண்ணீரில் விளையாடிய பின்\nசெல்லப் பிராணிகள் அல்லது விலங்குகளை கையாண்ட பின்\nஇருமல், தும்மல், சளி இருக்கும் போது, மூக்கை துடைத்த பின்\nபள்ளி அல்லது டே-கேர், ப்ரீ-ஸ்கூலில் இருந்த வந்த பின்\nஅதிக நேரம் பொது இடங்களில் செலவு செய்த பின் (ஷாப்பிங் மால், மளிகை கடை, உள்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு மைதானம், பேரூந்து)\nசரியான முறையில் கை கழுழுவதற்கான 4 வழிகள்\nமுதலில் வெறும் தண்ணீரில் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.\nசோப் அல்லது ஹேண்ட் வாஷ் வைத்து கைகளின் இடுக்குகளில், விரல்கள், நகங்கள் போன்ற இடங்களில் சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும், அதன் பிறகு தண்ணீர்ல் நன்றாக கழுவ வேண்டும்\nகுறைந்தது 15 முதல் 20 விநாடி வரை கைகளை கழுவ நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசுத்தமான டவலில் கைகளை துடைத்துக் கொள்ள வேண்டும்.\nசோப் அல்லது தண்ணீர் இல்லாத தருணங்களில் ஹேண்ட் வைப்ஸ் அல்லது சானிடைஸர் போன்றவற்றை பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். குழந்தைகள் இதை பயன்படுத்தும் போது கவன்ம தேவை.\nகுழந்தைகளுக்கு இதை ஒரு பழக்கமாக மாற்றுவதற்கான குறிப்புகள்\nஎளிதானது, வசதியானது மற்றும் பாதுகாப்பனது – சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி வாஷ் பேசின் சென்று கைகளை கழுவுவது கடினமாக இருக்கலாம். பாதுகாப்பான ஸ்டூல் அல்லது அவர்கள் உயரத்திற்கு எட்டி கை கைகளை கழுவுவதற்கு எளிதாக ஏற்றதாக அமைத்துக் கொடுங்கள். கடினமான செயல் என்று செய்யாமல் விடவும் வாய்ப்பு இருக்கின்றது.\nவேடிக்கை நிறைந்த அனுபவம் – விதிமுறையாக அறிமுகப்படுத்தாமல் வேடிக்கையான சோப் வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் குழாய்கள் என குழந்தைகளுக்கு இதை வேடிக்கை அனுபவமாக தொடங்குங்கள். அதன் பின் அவர்கள் ஆசையாக இந்த செயலை செய்ய முன் வருவார்கள்.\nஇரண்டாம் குழந்தை பிறக்கும் போது முதல் குழந்தையை எவ்வாறு கவனிப்பது\nஉங்கள் குழந்தைகளை பள்ளி விடுமுறையில் எவ்வாறு பாதுகாப்பது\nஉங்களுடைய குழந்தை வளர்ப்பு முறை என்ன\n8 வழிகளில் உங்கள் குழந்தைகளுக்கு தண்ணீரை சேமிக்க கற்றுக் கொடுக்கலாம்\nஉங்கள் குழந்தை பிடிவாதம் பிடிக்கிறார்களா\nகை கழுவும் சார்ட் ஒட்டி வைக்கலாம் – குழந்தைகளுக்கு புரியும் வகையில் கை கழுவுவதை வலியுறுத்தும் சார்ட்டை தயார் செய்து ஒட்டி வைக்கலாம். கதையாக கூட வடிவமைத்து வாஷ் பேசின் அருகில் ஒட்டி வைக்கலாம்.\nஆர்ட் & கிராஃப்ட் – குழந்தைகளுக்கு ஆர்ட் & கிராஃப்ட் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த ஒரு கருவாக எடுத்துக் கொண்டு அவர்களோடு சேர்ந்து கிராஃப்ட், பிக்சர் ஆர்ட், கொலேஜ், ஆல்பம் தயாரிக்கலாம்.\nஉதாரணம் அவசியம் – வீட்டில் பெரியர்கள் இதை ஒரு பழக்கமாக வைத்திருந்தால் குழந்தைகளுக்கு திரும்ப திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சரியான உதாரணம் அவசியம் தேவை.\nஉங்கள் பிள்ளைகள் கேட்ஜெட்ஸ் இல்லா விடுமுறையை கொண்டாட உதவும் டிப்ஸ்\nஉங்கள் குழந்தை கோடையில் குளு குளுவென்று இருக்க இளநீர் கீர்\nமாற்று திறனாளி குழந்தைகளை கையாளும் 9 வழிகள்\nஉங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளின் மூலம் கிடைக்கும் நன்மைகள்\nமுதன் முதலில் பள்ளிக்கு செல்லும் குழந்தையை தயார்ப்படுத்தும் குறிப்புகள்\nகிருமிகளை பற்றி பெசலாம் – கை கழுவுவதன் மூலம் கிருமிகளை அளிக்க முடியும். அவர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் ஏற்படும் நோய்களையும், பாதிப்புகளையும் இதன் மூலம் தடுக்க முடியும் என்பதை அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்து சொல்லலாம். கதைகள் மூலமும் இதை ஒரு பழக்கமாக அவர்களுக்குள் கொண்டு வரலாம்.\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த ஒரு பழக்கமாக எவ்வாறு மாற்றினீர்கள் என்பதை கருத்துக்கள் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nஉங்கள் குழந்தையை எளிதாக வீட்டுப்பாட..\n3 முதல் 7 வயது\nஇரண்டாவது குழந்தை பெற்று கொள்ளும் ப..\n3 முதல் 7 வயது\nடிவி டைமிலிருந்து குழந்தைகளை திசைத்..\n3 முதல் 7 வயது\nபிள்ளைகளோடு தரமான நேரத்தை ஒதுக்குவத..\n3 முதல் 7 வயது\nஉங்கள் குழந்தைக்கு சுவாரஸ்யமாக கதை..\n3 முதல் 7 வயது\nகுளிர்கால பராமரிப்பு - சரும வறட்சியை இயற்கையாக தடு..\nதைராய்டு 3. 42Pg அளவு அதிகமா இல்லை கம்மியா\nநான் பத்துவார கர்ப்பமாக உள்ளேன் வயிறு இரைகிறது எதன..\nஅம்மா எனக்கு 6 மாதம் ஆகிறது நான் கோவிலுக்கு சென்று..\nஎன் குழந்தைக்கு 4 வயது 11. மாதம் அவளுக்கு அடிக்கடி..\nஎனது குழந்தைக்கு 3மாதங்கள் ஆகின்றது.. கடந்த இரண்டு..\nஎன் குழந்தைகு 6 மாதம்.. பகல் நேரங்களிலில் சுத்தமாக..\nஎன் மகள் வயது 4. 5 அவள் ரொம்ப ஒல்லியாகவே இருக்கிறா..\nஎன் மகனுக்கு ஐந்து வயது ஆகிறது இரண்டு மூன்று ���ாட்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/126513-mexico-cities-are-getting-cleaned-by-vertical-garden", "date_download": "2020-01-19T21:07:30Z", "digest": "sha1:G7GGGOVIYLYTVA5YL2Q2N3T7A3BXSLQB", "length": 12468, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "மெக்சிகோவின் நகரங்களைச் சுத்தப்படுத்துறது யார் தெரியுமா? | Mexico cities are getting cleaned by vertical garden", "raw_content": "\nமெக்சிகோவின் நகரங்களைச் சுத்தப்படுத்துறது யார் தெரியுமா\nமெக்சிகோவின் நகரங்களைச் சுத்தப்படுத்துறது யார் தெரியுமா\nஒரு காலத்தில் உலகின் மிகத் தூய்மையான நகரம் என்ற பெயரைக்கொண்டது `மெக்சிகோ நகரம்', 1992-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி, `உலகின் மிகவும் மாசடைந்த நகரம்' என்ற அவப்பெயரைத் தன் தலையில் சுமந்தது. 1950-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட தொழில் மயமாக்குதல் போன்ற ஒரு சில நிகழ்வுகள்தாம் இந்த மோசமான மாற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மக்கள் சுவாசிக்கும் காற்று மிகவும் மாசடைந்ததால், ஓர் ஆண்டுக்கு 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரை இழந்துள்ளனர். இதே நிலைமை தொடர்ந்தால், நாடே சுடுகாடாகும் என்பதை உணர்ந்து பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு இழந்த தங்களது எழிலை மீட்டெடுக்க முயற்சி செய்கின்றது மெக்சிகோ. இதற்கான பல்வேறு சட்டத்திருத்தங்கள் மேற்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், மெக்சிகோ நகரில் உள்ள தனியார்த்துறை ஒன்று, இந்தப் பிரச்னைக்கு இயற்கை முறையில் தீர்வுகாண வழிவகை செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்குப் ``பசுமை வழித்தடம்\" என்று பெயரிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது. பொதுவாகச் சாலைகளின் இருபுறத்தில் மரங்கள் நடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இவர்கள் சற்று வித்தியாசமாக, நகரில் உள்ள மேம்பாலம் அனைத்திலும் சிறு மரம், செடிகளை நட்டுவைக்கும் முறையைக் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் 6,00,000 சதுர அடிகள் வரை செடிகளை நட்டுவைத்துச் செங்குத்தாகப் பூங்காவை நிறுவியுள்ளனர். இந்தப் புதிய திட்டத்துக்கு மெக்சிகோ நகர மக்களிடையே அமோக வரவேற்பு அளித்துவருகின்றனர்.\nஇந்தத் திட்டத்தை நிறுவி இயக்கிவரும் பெர்னாண்டோ இதுபற்றி கூறுகையில், ``2.2 கோடி மக்கள் வாழும் மெக்சிகோ நகர் எப்போதும் கூட்ட நெரிசலுடனே காணப்படுகிறது. அவர்கள் சுவாசிக்கும் காற்றை இயன்ற அளவு தூய்மையானதாக்க இந்த முயற்சியைக் கையிலெ���ுத்தோம். இந்தத் திட்டத்தின் மூலம் 1000-க்கும் மேற்பட்ட மேம்பாலத் தூண்களைப் பயன்படுத்தி மெக்சிகோ நகரின் காற்று மாசு அடைவதைத் தடுத்துத் தூய்மையான காற்றை உற்பத்தி செய்ய முயன்று வருகிறோம். இத்திட்டத்தின் மூலம் ஓர் ஆண்டுக்குச் சுமார் 25,000 பேருக்குச் சுவாசிக்க ஆக்சிஜன் வாயு உற்பத்தியாகிறது. அதுமட்டுமல்லாமல் 27,000 டன் அளவில் தீங்கு விளைவிக்கும் மாசடைந்த காற்றையும் 5000 கிலோ தூசையும் அச்செடிகொடிகள் உறிஞ்சுகின்றன. இச்செடிகளுக்கு நீர்ப்பாய்ச்ச குடிநீரைப் பயன்படுத்தாமல் இயற்கையாகப் பொழியும் மழைநீரை மட்டுமே பயன்படுத்துகிறோம். செங்குத்தாக நாங்கள் இந்தப் பூங்காவை நிறுவியுள்ளதால் மழைநீரைப் பயன்படுத்துவதில் சிரமம் சற்று குறைவாக உள்ளது\" என்கிறார்.\nமேலும் தங்கள் திட்டத்தை விவரிக்கும் அவர், ``இந்தத் திட்டத்தில் புது தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தியுள்ளோம். செடிகள் நட்டு வைக்க நாங்கள் மண்ணுக்குப் பதிலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன படுக்கையை உருவாக்கியுள்ளோம். மண்ணிற்குள்ள அதே அடர்த்தியை இதிலும் காணப்படுவதால்,பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இவ்வாறு இயற்கை நிறைந்த காட்சிகள் கண்ணில் தெரிவதால் அவசர அவசரமாகப் பணிக்குச் செல்லும் மக்கள், மன உளைச்சலால் பாதிப்படைவதை சற்று குறைக்க முடியும். மேலும் இதற்கான செயல்முறைகளைச் செய்ய ஆட்கள் தேவைப்படுவதால் இதன் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுகிறது. தங்கள் மறுவாழ்வுக்காகச் சிறைக்கைதிகளும் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்\" என்றார்.\nசில தொழில்நுட்ப வளர்ச்சி, இயற்கைச் செல்வங்கள் பலவற்றின் அழிவுக்கு வழிவகுத்துவரும் நிலையில், இதுபோன்ற புதுமையான திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்படைவது மட்டுமல்லாமல் மக்கள் இயற்கையான காற்றை சுவாசிக்கவும் நல்ல வழி அமைகிறது. சமீபத்தில் உலகின் மாசடைந்த 20 நகரங்கள் பட்டியலை உலகச் சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய இன்னலான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ள நிலையில். மெக்சிகோவில் கொண்டுவரப்பட்டது போன்ற புதிய திட்டத்தைக் கொண்டுவந்தால்தான் வருங்காலச் சந்ததியினருக்கு வாழும் ���டமாக இந்தப் பூமியை மாற்ற முடியும் என்பதை நம் அரசும் மக்களும் உணர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/152377-5-years-old-child-was-sexually-abused-inn-salem", "date_download": "2020-01-19T21:06:03Z", "digest": "sha1:ESAMY2GWWUJ44XMISTN4SHUR5CVMRTRR", "length": 8618, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "சேலம் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது! | 5 years old child was sexually abused inn salem", "raw_content": "\nசேலம் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது\nசேலம் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது\nபொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் வேளையில் முதல்வர் மாவட்டமான சேலத்திலும் 5 வயதுச் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்ட கெளதமனை ஓமலூர் மகளிர் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.\nசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பனங்காடு காலனியைச் சேர்ந்தவர்கள் இளையராஜா - கவிதா தம்பதியர். இவர்களுக்கு 13 வயது செல்வம் என்ற மகனும், 5 வயதில் இனியா என்ற மகளும் இருக்கிறார்கள். (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) இளையராஜாவும், கவிதாவும் கூலித் தொழிலாளிகள். நேற்று முந்தினம் காலை தன் மகளை அருகில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் விட்டு விட்டு இருவரும் வேலைக்குச் சென்று விட்டார்கள்.\nவேலை முடித்து மாலை வீட்டிருக்கு வந்தவர்கள், தன் மகள் இனியா அழுது கொண்டிருப்பதை பார்த்து அருகில் போய் விசாரித்தவர்கள், அப்போது குழந்தையின் உடம்பில் காயமும், அவரால் எழுந்து நடக்க முடியாததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள். பிறகு விசாரித்த போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரகாசம் மகன் கெளதமன் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.\nஉடனே ஓமலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்தார்கள். குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிறப்பு உறுப்பில் இரத்தம் அதிகமாக வெளியேறி இருக்கிறது. அதனால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லுமாறு கூறினார். அதையடுத்து குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சே���்க்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் காவல்துறையினர் குழந்தையின் பெற்றோரிடமும், பனங்காட்டிலும் தீவிர விசாரணையை மேற்கொண்டார்கள். பிறகு மது போதையில் இருந்த கெளதமனை நேற்று மதியம் ஓமலூர் போலீஸார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால், தற்போது வரை கைது செய்யப்பட்டதைச் சொல்லாமல் இருந்து வருகிறார்கள். இதுபற்றி ஓமலூர் மகளிர் இன்ஸ்பெக்டர் அம்பவல்லி, ''கெளதமனைக் கைது செய்து விசாரித்து வருகிறோம். அவன் குழந்தையை வன்புணர்ச்சி செய்திருக்கிறான். அவன் மீது போக்சோ சட்டம் போட்டிருக்கிறோம்'' என்றார்.\nபாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2020-01-19T21:32:15Z", "digest": "sha1:3A34U4NWLJ264KMXTS6RQD2Z2JGL72XD", "length": 12936, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "தனிநபர் பிரேரணை சட்ட ரீதியானதல்ல – ஜனாதிபதி! | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nதனிநபர் பிரேரணை சட்ட ரீதியானதல்ல – ஜனாதிபதி\nதனிநபர் பிரேரணை சட்ட ரீதியானதல்ல – ஜனாதிபதி\nமரண தண்டனை இரத்துச் செய்யப்படவேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்ட ரீதியானது இல்லை என, ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகம்பஹாவில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது சட்டத்திற்கு முரணானது என தனக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.\nதனக்கு கிடைத்த இந்த அறிவித்தலால் தான் மகிழ்ச்சியடைவதாகவும், போதைப்ப��ருட்களுக்கு எதிரான பிரசாரத்தை வலுப்படுத்தும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nமரண தண்டனையை இல்லாதொழிக்கவும் அதனோடு தொடர்புடைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான சட்டமூலம், நாடாளுமன்றில் கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.\nநாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட முன்வைத்த இந்த பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வழிமொழிந்திருந்தார்.\nமரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகவுள்ளார்.\nகுறிப்பாக போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்.\nஇதற்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன தொடர்ந்தும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றன.\nஇந்தநிலையிலேயே மரண தண்டனைக்கு எதிரான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியி\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nபா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு, திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் பழுக\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால்\nசஜித் பிரேமதாச தலைம��யிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டண\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: புதிய உத்தரவை திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/page/2/", "date_download": "2020-01-19T21:02:34Z", "digest": "sha1:ELCPGKQSCND65KDACH4UVLZJKGH6NS6S", "length": 12667, "nlines": 144, "source_domain": "moonramkonam.com", "title": "சிம்ம ராசி Archives » Page 2 of 2 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2011- 2012 அனைத்து ராசிகளும் ராசி பலன்\nராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2011- 2012 அனைத்து ராசிகளும் ராசி பலன்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அபி, அபிஷேகம், அமாவாசை, அம்மா, அரசியல், ஆன்மீகம், கடக ராசி, கணபதி, கன்னி, கன்னி ராசி, காயத்ரி, கிரகம், கும்ப ராசி, கும்பம், குரு, குருப்பெயர்ச்சி, கேது, கை, சிம்ம ராசி, சிம்மம், தனுசு, தனுசு ராசி, துலா ராசி, துலாம், நட்சத்திரம், நோய், பரிகாரம், பலன், பலன்கள், பூஜை, பெண், பெயர்ச்சி, மகர ராசி, மிதுனம், மீன ராசி, மேஷ ராசி, மேஷம், ராகு, ராகு கேது பெயர்ச்சி, ராசி, ராசி பலன், ரிஷப ராசி, ரிஷபம், விருச்சிக ராசி, விருச்சிகம், வேலை\nராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2011 [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சிப் பலன்கள் 2011-2012- அனைத்து ராசிகளும் – ராசி பலன் – 08.05.11 முதல் 15.05.12 வரை\nகுரு பெயர்ச்சிப் பலன்கள் 2011-2012- அனைத்து ராசிகளும் – ராசி பலன் – 08.05.11 முதல் 15.05.12 வரை\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அபி, கடக ராசி, கடகம், கன்னி, கன்னி ராசி, கும்ப ராசி, கும்பம், குரு, குரு பகவான், குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன், குருப்பெயர்ச்சி, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், சிம்ம ராசி, சிம்மம், சிவன், ஜாதகம், தனுசு, தனுசு ராசி, துலாம், நட்சத்திரம், பரிகாரம், பலன், பலன்கள், பெயர்ச்சி, மகர ராசி, மகரம், மிதுன ராசி, மிதுனம், மீன ராசி, மீனம், மேஷ ராசி, மேஷம், மேஷம் ராசி, ராகு, ராசி, ராசி பலன், ரிஷப ராசி, ரிஷபம், விருச்சிக ராசி, விருச்சிகம், விஷ்ணு\nநிகழும் ஸ்ரீ கர வருடம் சித்திரை [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சிப் பலன்கள் 2011 – சிம்ம ராசி – 08.05.11 முதல் 15.05.12 வரை\nகுரு பெயர்ச்சிப் பலன்கள் 2011 – சிம்ம ராசி – 08.05.11 முதல் 15.05.12 வரை\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அரசியல், கடவுள், கனவு, குரு, குரு பகவான், குரு பெயர்ச்சி, கேது, கை, சிம்ம ராசி, சிம்மம், செய்திகள், பரிகாரம், பலன், பலன்கள், பெண், பெயர்ச்சி, ராகு, ராசி, வம்பு, வேலை\nசிம்மம் சிம்ம ராசி [மேலும் படிக்க]\nராசி கற்கள் – எந்த ராசிக்கு எந்த ராசிக்கல்\nராசி கற்கள் – எந்த ராசிக்கு எந்த ராசிக்கல்\nTagged with: கடக ராசி, கடகம், கன்னி, கன்னி ராசி, கும்ப ராசி, கும்பம், கை, சிம்ம ராசி, சிம்மம், ஜெம்ஸ், ஜோதிடம், தனுசு, தனுசு ராசி, துலாம், மகர ராசி, மகரம், மிதுன ராசி, மிதுனம், மீன ராசி, மீனம், மேஷம், ராகு, ராசி, ராசி கற்கள், ராசி கல், ராசிக்கல், ரிஷப ராசி, ரிஷபம், விருச்சிக ராசி, விருச்சிகம்\nராசி கற்கள் என்பது இன்றைய [மேலும் படிக்க]\n ஆண்டு ராசி பலன்கள் – அனைத்து ராசிகளும்\n ஆண்டு ராசி பலன்கள் – அனைத்து ராசிகளும்\nTagged with: கடகம், கன்னி, கன்னி ராசி, கும்பம், கும்பம் ராசி, கை, சிம்ம ராசி, தனுசு, தனுசு ராசி, துலா ராசி, பலன், பலன்கள், மகர ராசி, மிதுனம், மீன ராசி, மேஷ ராசி, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், ரி���பம்\nகிரக சூழ்னிலைகள்இந்த ஆண்டு நமக்கு நன்மை [மேலும் படிக்க]\nஜோதிடம் – சிம்மம் – 2011 எப்படி\nஜோதிடம் – சிம்மம் – 2011 எப்படி\nTagged with: அரசு வேலை, குரு, கேது, கை, சனி பகவான், சிம்ம ராசி, சிம்மம், ஜெயலலிதா, ஜோதிடம், பரிகாரம், பலன், பலன்கள், ராகு, ராசி, வம்பு, வேலை\nசிம்மம் ******* சிம்ம ராசிக்காரர்கள் அஞ்சா [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40401082", "date_download": "2020-01-19T22:50:10Z", "digest": "sha1:75VHOB26OVXRMP35ULBNPN4BAPN4E4RL", "length": 69611, "nlines": 866, "source_domain": "old.thinnai.com", "title": "உலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்! (டிசம்பர் 2003) | திண்ணை", "raw_content": "\nஉலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்\nஉலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்\nநோயுற்ற இயல்பால் கர்ப்பப் பையில்\nவாயுப் புயல்சிக்கி மூர்க்கமாய் வெகுண்டு\nஅடிக்கடிப் பூதளத்தை ஆட்டிக் கிள்ளி\nவில்லியம் ஷேக்ஸ்பியர் [நாடகம்: வேந்தர் ஹென்ரி IV]\nமுன்னுரை: சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு.1177 இல் நேர்ந்துள்ள ஓர் பூகம்பம் சைன வரலாறுகளில் பதிவாகி யுள்ளது ஐரோப்பாவின் வரலாற்றில் பண்டைய நிலநடுக்கம் ஒன்று கி.மு.580 ஆண்டில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது ஐரோப்பாவின் வரலாற்றில் பண்டைய நிலநடுக்கம் ஒன்று கி.மு.580 ஆண்டில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது 1556 ஆம் ஆண்டில் சைனாவின் ஷான்ஸி மாநிலத்தில் நேர்ந்த மாபெரும் பயங்கரப் பூகம்பத்தில் 830,000 மக்கள் மாண்டதாக அறிய வருகிறது 1556 ஆம் ஆண்டில் சைனாவின் ஷான்ஸி மாநிலத்தில் நேர்ந்த மாபெரும் பயங்கரப் பூகம்பத்தில் 830,000 மக்கள் மாண்டதாக அறிய வருகிறது ஜப்பான் டோக்கியோவில் 1703 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 மக்கள் மரித்ததாகத் தெரிகிறது ஜப்பான் டோக்கியோவில் 1703 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 மக்கள் மரித்ததாகத் தெரிகிறது ஐரோப்பாக் கண்டத்தில் போர்ச்சுகல் லிஸ்பனில் 1755 இல் நேர்ந்த பூகம்பத்தில் 70,000 பேர் மாண்டனர் ஐரோப்பாக் கண்டத்தில் போர்ச்சுகல் லிஸ்பனில் 1755 இல் நேர்ந்த பூகம்பத்தில் 70,000 பேர் மாண்டனர் வட அமெரிக்காவில் 1811-1812 ஆம் ஆண்டுகளில் நியூ மாட்டிரிட், மிஸ்ஸெளரியில் (8.1, 8.0, 7.8) ரிக்டர் அளவில் முறையே மூன்று பெரும் நிலநடுக்கங்கள் நேர்ந்துள்ளன\nஅடுத்து சைனாவின் டாங்ஸன் மாநிலத்தில் 1976 இல் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் அசைந்து 650,000 பேர் மடிந்துள்ளனர் இந்தியக் குடியரசு தினத்தன்று [2001 ஜனவரி 26] 7.9 ரிக்டர் அளவில் குஜராத்தில் நேர்ந்த பூகம்பத்தில் 20,000 பேர் மாண்டு, 600,000 மேற்பட்ட மக்கள் வீடிழந்து வீதியில் கிடந்தனர் இந்தியக் குடியரசு தினத்தன்று [2001 ஜனவரி 26] 7.9 ரிக்டர் அளவில் குஜராத்தில் நேர்ந்த பூகம்பத்தில் 20,000 பேர் மாண்டு, 600,000 மேற்பட்ட மக்கள் வீடிழந்து வீதியில் கிடந்தனர் இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது ஈரானில் இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது ஈரானில் ரிக்டர் அளவு: 6.3 இறந்தவர் எண்ணிக்கை (ஜனவரி 2, 2004) 26,500 மாண்டவர் புதைவுப் பதிவுகள் முடிவுற்ற பின் 30,000 வரை ஏறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது\nஉலகில் 100,000 நபர்களுக்கு மேல் மரண மடைந்த ஒன்பது பூகம்பங்களில் ஆறு நிலநடுக்கம் சைனாவில், இரண்டு ஜப்பானில், ஒன்று இந்தியாவில் நிகழ்ந்தவை மக்கள் திணிவு மிக்க, மனித எண்ணிக்கை உச்சமான சைனா தேசத்தில்தான் பேரளவு மாந்தர் பூகம்பத்தால் மாண்டு போயுள்ளார்கள் மக்கள் திணிவு மிக்க, மனித எண்ணிக்கை உச்சமான சைனா தேசத்தில்தான் பேரளவு மாந்தர் பூகம்பத்தால் மாண்டு போயுள்ளார்கள் நிலநடுக்கச் சக்தி யூனிட் அளவுக்கு மடிந்த மக்களின் எண்ணிக்கையை ஒப்பு நோக்கின், மத்தியதரைப் பிரதேச நிலப்பரப்புக்கு அடுத்தபடி இடம் பெறுபவை: ஈரான், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இந்தியா, மத்திய ஆசியா, சைனா, டெய்வான், ஜப்பான், தென்னமெரிக்கா ஆகிய நாடுகள்\nஈரான் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட கோர விளைவுகள்\n2003 டிசம்பர் 26 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அதிகாலையில் பாம் [Bam in Iran] என்னும் நகரில் 6.3 ரிக்டர் அளவில் பூமி ஆட்டம் கொண்டு சுமார் 25000 பேருக்கு மேலாக மாண்டு 50,000 மக்கள் காயம் அடைந்தனர் நிலநடுக்க சமயத்தில் 5000 பேர் தாமிருந்த இடத்திலே மாண்டதாகவும், 20,000 பேர்\nவீட்டுச் சிதைவுகளுக்கு ஊடே புதைபட்டதாகவும் அறியப்படுகிறது பாம் நகர் ஈரானின் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 600 மைல் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. பாம் நகரின் மக்கள் தொகை 80,000. 2003 ஆண்டு பூகம்பத்துப் பிறகு மொத்த இறுதி மரண எண்ணிக்கை 40,000 ஆகி மக்கள் தொகை பாதியாகக் குறைந்து விடலாம் என்று யூகிக்கப்படுகிறது\nபெரும்பான்மையான மண்செங்கல் மனைகள் விழுந்து தகர்ந்து போயின உயிர் தப்பிய மாந்தருக்குத் தங்கிடக் கூடாரங்களை ஈரான் அரசாங்கமும், உதவிக்கு வந்த பல அன்னிய நாட்டினரும் அமைத்துக் கொடுத்தனர். கனப் புரட்டு யந்திரங்கள் அநேகம் இழுத்து வரப்பட்டு, இடிந்த கட்டடத் தளவாடங்கள்\nநீக்கப்பட்டுக் கீழே சிக்கிக் குற்றுயிராகக் கிடந்த மக்களை அகற்றிக் காப்பாளர் காப்பாற்றினர்.\nஐக்கிய நாடுகளின் உதவியோடு ஈரோப்பியக் கூட்டு நாடுகள், மற்றும் அகில நாடுகள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, போலந்து, துருக்கி, ஜப்பான் ஆகியவை உடனடி மருத்துவ உதவிகள், பண உதவிகள், மற்ற உதவிகளும் [உணவு, உடை, போர்வை, கூடாரம் போன்றவை] அளிக்க முன்வந்தன. பயிற்சியான அறுபது நுகரும் நாய்களைப் [Sniffing Dogs] பிரிட்டன் காப்புக்குழு கொண்டு வந்து புதைபட்ட மாந்தரைத் தேடிக் காப்பாற்ற உதவி செய்தது. பிழைத்தோருக்கு மருத்துவச் சிகிட்சை புரிய அன்னிய நாட்டு மருத்துவர்கள், நர்ஸ்கள் தயாராக இருந்தனர். இறந்தோர்கள் துணியில் சுற்றப்பட்டு, மாபெரும் குழிகள் தோண்டப்பட்டுப் புதைக்கப் பட்டார்கள்.\nஉடனடியாகச் செய்ய வேண்டிய உதவிகளை உலக நாடுகள் புரிந்தன. முதலில் வீடிழந்த மாந்தருக்கு உண்ணவும், உறங்கவும் மற்ற தேவைக்கும் வேண்டிய உணவுப் பண்டங்கள், அருந்த நீர், குளிருக்குப் போர்த்திக் கொள்ள போர்வைகள், உறங்கப் பாய், படுக்கைகள் போன்றவை கொண்டு வரப்பட்டன. அடுத்து தற்காலிகமாகத் தங்கிக் கொள்ள கூடாரங்கள், கழிப்பறைகள், நீர்வசதி அமைப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. பிறகு மனத்தேற்றல், மனஆறுதல், சமூக அருட்சேவை அளிக்க சில குறிப்பிட்ட பணியாளர்கள் முன்வந்தார்கள்.\nஓயாமல் நிகழும் உலக நிலநடுக்கங்கள்\nமுப்பது வினாடிக்கு ஒருமுறை பூமா தேவி தன் தோளை அசைக்கிறாள் ஒவ்வோர் ஆண்டிலும் 500,000 நடுக்கங்களைப் பதிவு செய்கின்றன, துல்லிய நிலநடுக்க மானிகள் [Seimometers]. ஆனால் மனித உணர்வு நரம்புகள் உணர முடியாதபடி நுணுக்கமான அதிர்வு அலைகள் இவை ஒவ்வோர் ஆண்டிலும் 500,000 நடுக்கங்களைப் பதிவு செய்கின்றன, துல்லிய நிலநடுக்க மானிகள் [Seimometers]. ஆனால் மனித உணர்வு நரம்புகள் உணர முடியாதபடி நுணுக்கமான அதிர்வு அலைகள் இவை ஆண்டுக்கு ஒருமுறைச் சராசரி 7 ரிக்டர் அளவு அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு பூகம்பம் ஒன்றும், மற்ற அளவில் 18 நில ஆட்டங்கள் நேராலாம் என்றும் புள்ளி விபரம் கணிக்கப் பட்டுள்ளது ஆண்டுக்கு ஒருமுறைச் சராசரி 7 ரிக்டர் அளவு அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு பூகம்பம் ஒன்றும், மற்ற அளவில் 18 நில ஆட்டங்கள் நேராலாம் என்றும் புள்ளி விபரம் கணிக்கப் பட்டுள்ளது உலகத்திலே பதிவான மிகப் பெரிய உச்ச நிலநடுக்கம் 9.5 ரிக்டர் அளவில் 1960 ஆம் ஆண்டு தென்னமெரிக்கா சில்லியில் நிகழ்ந்திருக்கிறது உலகத்திலே பதிவான மிகப் பெரிய உச்ச நிலநடுக்கம் 9.5 ரிக்டர் அளவில் 1960 ஆம் ஆண்டு தென்னமெரிக்கா சில்லியில் நிகழ்ந்திருக்கிறது அப்பெரும் பூகம்பத் தாக்கல் 100 மெகாடன் அணு ஆயுத வெடிப்பு ஆற்றலுக்கு நிகரானச் சேதங்களை ஏற்படுத்தியது\nஇத்தாலியின் கால்புறம் உள்ள ஸிசிலியில் மெர்கல்லி 10 எண்ணளவில் [Mercalli Scale] பெரும் பூகம்பம் ஒன்று நேர்ந்துள்ளது 1906 இல் வரலாற்றில் முக்கியமானதாய்ச் சொல்லப்படும் ஸான் பிரான்ஸிஸ்கோ நிலநடுக்கம் 8.3 ரிக்டர் அளவில் நேர்ந்து 700 மாந்தர் இறந்ததுடன், 400 மில்லியன் டாலர் சேதாரங்களை ஏற்படுத்தியதாக அறியப்படுகிறது 1906 இல் வரலாற்றில் முக்கியமானதாய்ச் சொல்லப்படும் ஸான் பிரான்ஸிஸ்கோ நிலநடுக்கம் 8.3 ரிக்டர் அளவில் நேர்ந்து 700 மாந்தர் இறந்ததுடன், 400 மில்லியன் டாலர் சேதாரங்களை ஏற்படுத்தியதாக அறியப்படுகிறது அமெரிக்காவில் நேர்ந்த (7.3-9.2) ரிக்டர் அளவுப் பெரு நிலநடுக்கம் 27 எண்ணிக்கையில் 11 அலாஸ்கா, 9 காலிஃபோர்னியா, 3 மிஸ்ஸெளரி மாநிலங்களில் நேர்ந்தவை\nநிலநடுக்கத் தீவிரத்தை ‘ரிக்டர் அளவில் ‘ [Richter Scale] குறிப்பிடுகிறார்கள். நிலநடுக்கப் பதிவுக் கருவியைக் கண்டு பிடித்த காலிஃபோர்னியா நிலநடுக்கவாதி, சார்லஸ் ரிக்டர் [Seismologist, Charles Richter] பெயரே, அதற்கு வைக்கப் பட்டுள்ளது. உலக வரலாற்றில் இதுவரை நேர்ந்த உச்ச நில அதிர்ச்சிகளின் தீவிர வீச்சு [Magnitude Range] (8.5-9.5) ரிக்டர் அளவில் உள்ளது. பூகம்பத் தீவிரம் [Earthquake Magnitude] 7.5 ரிக்டர் அளவுக்கும் மிகையானவை மாபெரும் [Great] நிலநடுக்கங்களாகக் கருதப்படுகின்றன. தீவிரம் (6.5-7.5) ரிக்டர் அளவுள்ளவை பெரும் [Major] பூகம்பங்களாகவும், (5.5-6.5) ரிக்டர் அளவுகள் உயர்நிலைப் பிரிவிலும் [Large], (4.5-5.5) ரிக்டர் அளவுகள் நடுத்தரப் பிரிவிலும் [Moderate], 4.5 அளவுக்கும் குன்றியவை சிறிய பிரிவிலும் சேர்பவை.\nபூமிக்கடியில் அழுத்தம் நிரம்பிப் பொங்கும் போது, தளத்திட்டுகள் [Plates] எம்பி நகர்ந்து பூகம்பம் ஏற்படுகிறது அத்தள நடுக்கத்தில் பழுதுக் கோடு [Fault Line] என்று சொல்லப்படும் பகுதியில், நிலத்தடி மட்டத் த���ட்டுகள் நகண்டு சிதையலாம். அல்லது பூமியின் கீழ்த்தளத்தில் பிளவு, விரிவு ஏற்பட்டுப் பாறைகள் புலம்பெயரலாம். எந்த இடத்தில் பாறை நகர்ச்சி அல்லது நிலப்பிளவு முதலில் ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்தைக் ‘குவிமுனை ‘ அல்லது ‘மூலப் பிளவு முனை ‘ [Focus or Point of Origin] என்று குறிப்பிடுகிறார்கள். பூகம்பம் புலநகர்ச்சி குவிமுனைச் சுற்றியுள்ள பாறைகளின் வழியாக எல்லாத் திசையிலும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பி, பூமியின் மேல்தளத்தையும் உலுக்கி அசைக்கிறது. இந்த உலுக்கலும், குலுக்கலும் உண்டாக்கும் அதிர்ச்சி உக்கிரம் குவிமுனையின் பூமி ஆழத்தைச் சார்ந்தது அத்தள நடுக்கத்தில் பழுதுக் கோடு [Fault Line] என்று சொல்லப்படும் பகுதியில், நிலத்தடி மட்டத் திட்டுகள் நகண்டு சிதையலாம். அல்லது பூமியின் கீழ்த்தளத்தில் பிளவு, விரிவு ஏற்பட்டுப் பாறைகள் புலம்பெயரலாம். எந்த இடத்தில் பாறை நகர்ச்சி அல்லது நிலப்பிளவு முதலில் ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்தைக் ‘குவிமுனை ‘ அல்லது ‘மூலப் பிளவு முனை ‘ [Focus or Point of Origin] என்று குறிப்பிடுகிறார்கள். பூகம்பம் புலநகர்ச்சி குவிமுனைச் சுற்றியுள்ள பாறைகளின் வழியாக எல்லாத் திசையிலும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பி, பூமியின் மேல்தளத்தையும் உலுக்கி அசைக்கிறது. இந்த உலுக்கலும், குலுக்கலும் உண்டாக்கும் அதிர்ச்சி உக்கிரம் குவிமுனையின் பூமி ஆழத்தைச் சார்ந்தது மேலும் குவிமுனையை அண்டிய பாறைகளின் உறுதியையும், அவை நகரும் போக்கையும் பொருத்தது\nபூதளத்தின் மீதுள்ள ‘உலுக்குமையம் ‘ [Epicenter] குவிமுனைக்கு நேர்மேலாக இருந்தாலும், பேரளவுச் சிதைவு பல மைல்களுக்கு அப்பால் நேரிடுகிறது பூகம்பம் ஏற்படும் போது முதலில் பிரதம வீச்சு அலைகள் ஆட்டுகின்றன. இரண்டாவது மூர்க்கமான துவித வீச்சு அதிர்வுகள் உண்டாகி அசைக்கும் போது, பெருஞ் சேதம் விளைவிக்கும் தளப்பரப்பு அலைகள் உண்டாகின்றன. பூகம்பம் ஏற்படுவதற்கு முன்பாக முன்னதிர்ச்சியும் [Foreshocks], பின்பு பின்னதிர்ச்சியும் [Aftershocks] சில காலம் நீடிக்கும்\nபூமிக்குள்ளே உண்டாகும் நிலநடுக்கச் சங்கிலித் தொடர்பு\nஉலகப் பூதளப் படத்தில் நிலநடுக்கப் பிரதேசங்களின் சங்லிகித் தொடுப்பைக் காணலாம் குறிப்பாகத் தென்னமெரிக்க முனையில் மேற்கரையோரம் ஆரம்பித்து, சில்லி, பெரு [Chille, Peru] நாடுகள், அடுத்து மத்திய, வட அமெரிக்காவில��� மேற்கில் தொடர்ந்து மெக்ஸிகோ, காலிஃபோர்னியா, வாஷிங்டன் மாநிலங்கள் வழியாக அலாஸ்காவைக் தொட்டு நிலநடுக்கச் சங்கிலி ஜப்பான், சைனா, வட இந்தியா, இந்தோனேசியா, மத்திய ஆசியாவில் ஈரான், அடுத்து ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் நாடுகளோடு முடிகிறது\n1835 ஆம் ஆண்டு தென்னமெரிக்காவில் சில்லியின் நிலநடுக்கத்தைப் பற்றி ஹெச்.எம்.எஸ். பீகிள் கப்பலின் காப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய் [H.M.S. Beagle Captain, Robert FitzRoy] அறியச் சென்ற போது, உயிரியல் விஞ்ஞான மேதை, சார்லஸ் டார்வின் [Charles Darwin] அதன் ஆண்டிஸ் மலையில் பூதளச் சோதனைகள் செய்ததாக அறியப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அயர்லாந்தில் ராபர்ட் மாலெட் [Robert Mallet], பிரான்சில் அலெக்ஸிஸ் பெர்ரி [Alexis Perry], இத்தாலியில் லூயி பல்மெய்ரி [Luigi Palmieri] போன்ற ஐரோப்பிய விஞ்ஞானிகள் நிலநடுக்க மானிகளை உருவாக்குவதில் முற்பட்டவர்கள். லூயி பல்வெய்ரி முதன் முதலில் மின்காந்த நிலநடுக்க வரைமானியைப் [Electromagnetic Seismograph] படைத்து, எரிமலையான வெஸ்ஸூவியஸ் சிகரத்தில் ஒன்றையும், நேபிள்ஸ் பல்கலைக் கழகத்தில் மற்றொன்றையும் நிறுவனம் செய்தார். ஜப்பானில் ஜான் மில்னி, ஜேம்ஸ் ஈவிங், தாமஸ் கிரே [John Milne, James Ewing, Thomas Gray] ஆகிய மூன்று ஆங்கிலப் பேராசிரியர்கள் நில்லநடுக்க மானிகளை ஆக்கி அமைத்தனர்.\nபூமிக்குள்ளே தூண்டப்படும் கொதிஉலைக் கவசக் கொந்தளிப்பு\nபிரபஞ்சம் தோன்றும் போது, பேரளவுத் திணிவு கொண்ட பூமியின் உட்கரு [Highly Dense Earth ‘s Core], விண்வெளியில் வீசப்பட்ட மற்ற பிண்டங்களைத் தனது பூத ஆற்றலான ஈர்ப்பியல்பால் மையத்தை நோக்கி இழுத்துத் திட்டுத்திட்டாய், அடுக்கடுக்காய் வளைத்து தன் மேனி மீது அப்பிக் கொண்டது அவ்விதம் திட்டுத் திட்டாய் பூமியின் மீது, ஒட்டிக் கொண்ட அடுக்கப்பட்ட மணற் தட்டுகள் [Plates] பேரழத்தத்தில் முடுக்கிய வில்போல் கட்டப் பட்டிருந்தன அவ்விதம் திட்டுத் திட்டாய் பூமியின் மீது, ஒட்டிக் கொண்ட அடுக்கப்பட்ட மணற் தட்டுகள் [Plates] பேரழத்தத்தில் முடுக்கிய வில்போல் கட்டப் பட்டிருந்தன பேரமுக்கத்தில் [Highly Stressed] வளைக்கப்பட்ட அத்தட்டுகள் ஒன்றுக் கொன்று இணைந்து சேராதவை பேரமுக்கத்தில் [Highly Stressed] வளைக்கப்பட்ட அத்தட்டுகள் ஒன்றுக் கொன்று இணைந்து சேராதவை அப்பேரமுக்கம் பூமிக்குள் கொதித்துக் கொந்தளிக்கும் சக்தி வாயுவால் விடுதலை செய்யப்படும் போது, ஒன்று தட்டுகள் ��ிமிர்ந்து துண்டிக்கப் படலாம் அப்பேரமுக்கம் பூமிக்குள் கொதித்துக் கொந்தளிக்கும் சக்தி வாயுவால் விடுதலை செய்யப்படும் போது, ஒன்று தட்டுகள் நிமிர்ந்து துண்டிக்கப் படலாம் அல்லது ‘கவட்டை இரும்புபோல் ‘ [Tuning Fork] பெரும் அதிர்வலைகளை உண்டாக்கலாம் அல்லது ‘கவட்டை இரும்புபோல் ‘ [Tuning Fork] பெரும் அதிர்வலைகளை உண்டாக்கலாம் அப்போது அதன் மேலுள்ள பூதளம் ஆட்டப் படுகிறது அப்போது அதன் மேலுள்ள பூதளம் ஆட்டப் படுகிறது அல்லது பூமியில் துளை உண்டாக்கப் பட்டு ஓர் எரிமலைத் தீப்பிழம்பைக் கக்குகிறது அல்லது பூமியில் துளை உண்டாக்கப் பட்டு ஓர் எரிமலைத் தீப்பிழம்பைக் கக்குகிறது பூகம்ப ஆட்டம், எரிமலை எழுச்சி ஆகியவை இரண்டும் பூமியின் உட்கருக் கொதி உலையில் நேரும் கொந்தளிப்பு வாயு வீச்சால் ஏற்படுகின்றன\nபூமியின் மையம் 3960 மைல் ஆழத்தில் உள்ளது. அதாவது பூகோளத்தின் ஆரம் 3960 மைல். பூதளத்தில் நிலநடுக்கம் தூண்டப்படும் குவிமுனை [Focus] துவக்க நுனியிலிருந்து, முறுக்கப்பட்ட வில்தட்டு சக்தியை விடுவிக்கிறது அந்த ஆழம் நிலநடுக்கக் குவிமுனை ஆழம் [Focal Depth] எனப்படுகிறது அந்த ஆழம் நிலநடுக்கக் குவிமுனை ஆழம் [Focal Depth] எனப்படுகிறது பொதுவாகப் பூகம்பங்கள், 42 மைல் குவிமுனை ஆழத்திலிருந்து கிளம்பும் பொதுவாகப் பூகம்பங்கள், 42 மைல் குவிமுனை ஆழத்திலிருந்து கிளம்பும் அவை ஆழமற்ற தரமாக வகுப்படுபவை. குவிமுனை ஆழம் 42 முதல் 186 மைல் வரைக் கீழிருந்து வருபவை ‘இடைத்தரம் ‘ எனப் பிரிவுபடுபவை. நிலநடுக்கம் 435 மைல் ஆழத்திலிருந்து கூட எழலாம் அவை ஆழமற்ற தரமாக வகுப்படுபவை. குவிமுனை ஆழம் 42 முதல் 186 மைல் வரைக் கீழிருந்து வருபவை ‘இடைத்தரம் ‘ எனப் பிரிவுபடுபவை. நிலநடுக்கம் 435 மைல் ஆழத்திலிருந்து கூட எழலாம் அவை யாவும் ‘உயர்தரத்தைச் ‘ சார்ந்தவை. பெரும்பான்மையான பூகம்பங்கள் பூமியின் ‘அடித்திட்டு ‘ [Crest] அல்லது ‘மேல்மட்ட கவசம் ‘ [Upper Mantle] ஆகிய ஒன்றிலிருந்துதான் எழுகின்றன.\nநிலநடுக்கம் கடலின் ஆழத்தில் நிகழும் போது, அடித்திட்டுகளில் எழுந்த ‘கவட்டை இரும்பு ‘ [Tuning Fork] அதிர்வுகள் 600 மைல் வேகத்தில் பயணம் செய்து, கடலில் 50 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் பேரலைகளை உண்டாக்கிக் கரையில் சில சமயம் சூறாவளிக் ‘கடற்புயலை ‘ [Tsunami] வீசிகிறது 1964 ஆம் ஆண்டில் அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடற்புயலை வீசி ��ோடியாக், கார்டோவா, ஸீவேர்டு [Kodiak, Cordova, Seward] போன்ற நகர்களின் கடற்கரைகளை உடைத்தது 1964 ஆம் ஆண்டில் அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடற்புயலை வீசி கோடியாக், கார்டோவா, ஸீவேர்டு [Kodiak, Cordova, Seward] போன்ற நகர்களின் கடற்கரைகளை உடைத்தது அம்மாதிரிக் கடற்புயல்கள் காலிஃபோர்னியா கடற்கரையிலும், ஜப்பானிலிலும் பலமுறை நேர்ந்துள்ளன\nகாலிஃபோரினியா கடற்கரைப் பழுதுக் கோடு\nசில நிலநடுக்கங்கள் ஆழமற்ற இயல்பில் [Shallow Types] எழும்பிக் கண்ணால் காணும்படிப் பூதளத்தில் கீறல் உண்டாக்கிச் சரிவுப் பழுதுகளை [Slipping Faults] ஏற்படுத்தும். அவற்றின் சரிவுத் தடங்கள் பூமியின் அடித்தளத்திலும் தெரியும். அதே சமயம் பூமிக்குப் பல்லாயிரம் அடிகளுக்குக் கீழாக அழுத்தம் பேரளவாகி, உராய்வு விசைகள் [Frictional Forces] மிகுந்துள்ளதால், சரிவுப் பழுதுகள் ஏற்பட வழியில்லாமல் போகிறது. பூமிக்கடியில் அடித்திட்டுகள் ஒன்றோடு ஒன்று உராயும் போதோ, பேரமுக்கத்தால் துண்டுபட்டு இரண்டாய்ப் பிளக்கும் போதோ, எம்பும் அதிர்வுகளால் பூகம்பம் உண்டாகலாம்\nகாலிஃபோர்னியாவின் நீண்ட கடற்கரை அருகே, ‘பசிபிக் திட்டு ‘ [Pacific Plate], என்றும் ‘வட அமெரிக்கத் திட்டு ‘ [North American Plate] என்றும் இரண்டு வேறுபட்ட ‘தளத்திட்டுகள் ‘ [Plates] அமைந்துள்ளன பசிபிக் திட்டில் பசிபிக் கடல் தரையும், வட அமெரிக்கத் திட்டில் வட அமெரிக்கக் காண்டமும், அட்லாண்டிக் கடல் தரையின் ஒரு சிறு பகுதியும் உள்ளன. இரண்டு திட்டுகளுக்கும் இடையே ‘பழுதுக் கோடு ‘ [Fault Line] 650 மைல் நீளமும், 10 மைல் அகண்ட ஸான் ஆன்டிரியா ஃபால்ட் [San Andrea Fault] உள்ளது.\nபசிபிக் திட்டு வட மேற்குத் திசை நோக்கி வட அமெரிக்கத் திட்டுடன் ஆண்டுக்கு ஒருமுறை 2 அங்குலம் உராய்கிறது அப்போது ஸான் ஆன்டிரியா ஃபால்ட் அதற்குகந்து நகர்ந்து [Creeps] ஊர்ந்திடுகிறது அப்போது ஸான் ஆன்டிரியா ஃபால்ட் அதற்குகந்து நகர்ந்து [Creeps] ஊர்ந்திடுகிறது அந்தச் சமயத்தில்தான் சில மெதுவான நில அதிர்ச்சிகளும், மட்டநிலை நிலநடுக்கங்களும் நேர்கின்றன அந்தச் சமயத்தில்தான் சில மெதுவான நில அதிர்ச்சிகளும், மட்டநிலை நிலநடுக்கங்களும் நேர்கின்றன மற்ற இடங்களில் அவ்வாறு மெது நகர்ச்சி [Creep] எதுவும் இல்லாமல், நூறாண்டுகளாக ‘அமுக்க இழுப்பு ‘ [Strain] சேமிப்பாகி, மாபெரும் பூகம்பங்கள் ஏற்பட்டுப் பேரழிவுகள் விளைவிக்கின்றன\nபூகம்பத் தீவிரம், நிலநடுக்க உக்கிரம்\nநிலநடுக்கவாதிகள் [Seismologists] பூகம்பத்தின் தீவிரத்தை [Earthquake Magnitude] ஓரிலக்கமாகக் குறிப்பிடும் போது, ‘உலுக்குமையத்தில் ‘ [Epicenter] நேரிடும் மேல்தளப் பேரழிவு உக்கிரத்தை எடுத்துக் கூறுகிறார்கள். பூமிக்குள் ஏற்படும் ஆட்டசக்தி, மேல்தள அழிவுசக்தியை விட மிகையானதால், உலுக்கு மையத்தின் விளைவுகளை ஒப்பிடுவது மட்டும், பூமிக்குள்ளே உதிக்கும் பூகம்பத்தின் பூரண சிதைவாற்றலை எடுத்துக் காட்டாது அதனால் நிலநடுக்க உக்கிரத்தைக் [Earthquake Intensity] கணிப்பதை விட, பூகம்பத்தின் ஆற்றல் தீவிரத்தைக் குறிப்பிடுவது சாலச் சிறந்தது. நிலநடுக்க உக்கிர ஆய்வுகளைச் செய்து வருவது, ‘நிலநடுக்க எதிர்பார்ப்பு தளப்படங்களை ‘ [Seismic Risk Maps] வரையப் பயன்படுகிறது.\nபூகம்பத் தீவிரக் கணிப்பு, நிலநடுக்க இயல்பின் வடிவுக்கு ஓர் துல்லியமான அளவியலைக் காட்டும். பூகம்பத்தினால் ஏற்படும் சிதைவுகளைப் புறக்கணித்து, வெறும் நிலநடுக்க சக்தியின் ஆற்றலை மட்டும் பூகம்பத் தீவிரம் குவிந்து நோக்குகிறது. நிலநடுக்க மானிகளில் பதிவாகும் அதிர்வு அலைகளின்\n‘வீச்சு அகற்சியைப் ‘ [Amplitude of the Waves] பூகம்ப சக்தியைக் குறிப்பிடும் ஓர் அளவெண்ணாக எடுத்துக் கொள்ளலாம். பூஜியத்திலிருந்து மேலே கிளம்பி, தீவிர ஆற்றல் 10 ஏற்றத்தில் உயர்கிறது. அதாவது தீவிர நிகழ்ச்சி 5 என்பது, தீவிர நிகழ்ச்சி 4 ஆற்றலை விட 10 மடங்கும், தீவிர நிகழ்ச்சி 3 விட 100 மடங்கும் மிகையாகக் காட்டும் லாகிருத அடுக்கைப் [Logarithmic Scale] பின்பற்றுவது. இந்த லாகிருத அடுக்கு நிலநடுக்க அளவியலில், ஒவ்வொரு புள்ளியும் 30 மடங்கு ஏற்ற ஆற்றலைக் குறிக்கும்.\nபூகம்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள், அழிவுகள்\nபூகம்பம் திடாரென ஏற்பட்டுப் பரந்த தளப்பரப்பை ஆட்டி அசைத்துச் சேதம் விளைவிக்கும் பெரு விபத்து விஞ்ஞானிகள் நிலநடுக்கத்தை அளக்க, முன்னறிவிக்க சீரிய கருவிகளைப் பயனபடுத்தினாலும், கட்டப் பொறியாளிகள் பாதுகாப்பான கட்டடங்களை அமைத்தாலும், பூகம்பங்கள் நிகழ்ந்து கோரச் சிதைவுகளை விளைவிக்கின்றன. பூமியின் உட்பகுதியில் ஏற்படும் கொந்தளிப்பால், கீழ் மட்டத் திட்டுகள் அங்குமிங்கும் அசைந்து, நிலநடுக்கம் உண்டாகிறது விஞ்ஞானிகள் நிலநடுக்கத்தை அளக்க, முன்னறிவிக்க சீரிய கருவிகளைப் பயனபடுத்தினாலும், கட்டப் பொறியாளிகள் பாதுகாப்பான கட்டடங்களை ��மைத்தாலும், பூகம்பங்கள் நிகழ்ந்து கோரச் சிதைவுகளை விளைவிக்கின்றன. பூமியின் உட்பகுதியில் ஏற்படும் கொந்தளிப்பால், கீழ் மட்டத் திட்டுகள் அங்குமிங்கும் அசைந்து, நிலநடுக்கம் உண்டாகிறது அப்போது அடிதளப் பாறைத் தொடுப்புகள் ஒரு பழுது வரைக்கோட்டில் [Fault Line] தீவிர ஆட்டத்தைக் கிளரி, நிலநடுக்கம் மேலும், கீழும் அல்லது முன்னும், பின்னும் அல்லது ஈரசைவுகள் கலந்தும் பெருஞ் சேதங்களை உண்டாக்குகின்றன\nஇரும்பால் உறுதியான காங்கீரிட் வீதிகள் கூட வெட்டப்பட்டுத் துண்டாகிப் போகின்றன ஓங்கி எழுந்த காங்கிரீட் கட்டங்கள் குலுக்கப் படும் ஓங்கி எழுந்த காங்கிரீட் கட்டங்கள் குலுக்கப் படும் உலுக்கப் படும் இல்லங்களின் வலுவிற்கு ஏற்ப அவை ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ளலாம் அல்லது உடைபட்டுத் தவிடு பொடியாய்த் தகர்ந்து போகலாம் அல்லது உடைபட்டுத் தவிடு பொடியாய்த் தகர்ந்து போகலாம் எரிவாயுப் பைப்புகள் முறிந்து தீப்பற்றி விழும் பொருட்களை எரித்து அழிக்கலாம் எரிவாயுப் பைப்புகள் முறிந்து தீப்பற்றி விழும் பொருட்களை எரித்து அழிக்கலாம் விழுகின்ற பொருட்கள் பட்டு அல்லது குழிந்து போன குகை இடுக்குகளில் சிக்கி ஆயிரக் கணக்கான மனிதர்களும் விலங்கினமும் செத்து மடியலாம்\nபூகம்ப விளைவு மானிடத் தோற்றத்தின் நிலையாமை நிரூபிக்கும் கடவுள் திருவிளையாடல்களில் ஒன்று விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தி நிலநடுக்க வருகையை அறிவிக்க முடியுமே தவிர, மனிதரின் அசுர ஆற்றலில் பூமியின் ஆட்டத்தைத் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தி நிலநடுக்க வருகையை அறிவிக்க முடியுமே தவிர, மனிதரின் அசுர ஆற்றலில் பூமியின் ஆட்டத்தைத் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது கட்டடப் பொறியியற் கலை நுணுக்கத்தால் பூகம்பம் நொருக்காத, முறுக்கப்பட்ட காங்கிரீட் கோட்டைகளைக் கட்டி அங்கே மனிதர் குடியிருக்கலாம் கட்டடப் பொறியியற் கலை நுணுக்கத்தால் பூகம்பம் நொருக்காத, முறுக்கப்பட்ட காங்கிரீட் கோட்டைகளைக் கட்டி அங்கே மனிதர் குடியிருக்கலாம் குடியிருக்கக் குடிசை கூட இல்லாத ஏழைகள் கோடிக் கணக்கில் வீதியில் உள்ள போது, மண்குடிசையில் வசிக்கும் மாந்தர் மில்லியன் எண்ணிக்கையில் இருக்கும் போது, பூகம்பங்கள் நேர்ந்தால் ஒவ்வொரு முறையும் ஆயிரக் கணக்��ான மக்களின் உயிர்களை அவை அபகரித்துத்தான் செல்லும்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)\n‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது\nவாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது\nகடிதங்கள் – ஜனவரி 8,2004\nசில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்\nஉலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்\nஅன்புடன் இதயம் – 2\nஅஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)\nஇந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்\nபெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.\nகள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை\nஎனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் \nவெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)\nசூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nமூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.\nமுதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி\nநீலக்கடல் – அத்தியாயம் 1\nஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)\nஎனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்\nதி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…\nவாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘\nகவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nPrevious:மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)\n‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது\nவாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது\nகடிதங்கள் – ஜனவரி 8,2004\nசில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்\nஉலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்\nஅன்புடன் இதயம் – 2\nஅஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)\nஇந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்\nபெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.\nகள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை\nஎனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் \nவெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)\nசூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nமூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.\nமுதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி\nநீலக்கடல் – அத்தியாயம் 1\nஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)\nஎனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்\nதி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…\nவாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘\nகவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puduvaibloggers.blogspot.com/2008/02/", "date_download": "2020-01-19T20:57:50Z", "digest": "sha1:6CY75NY3EFQZ7FTOWONDO7ZEFJNNFO3D", "length": 11722, "nlines": 143, "source_domain": "puduvaibloggers.blogspot.com", "title": "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்: February 2008", "raw_content": "\nதமிழும் சமூக அக்கறையும் எங்களை இணைத்துள்ளன\nபுதிய ஒருங்குறி பற்றி பொன்னவைக்கோ அவர்களிடம் ஒரு ��ேர்காணல்\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தனது சொந்த ஊரான விழுப்புரம் வானூர் வட்டம், செங்கமேடு கிராமத்திலுள்ள நடுநிலைப் பள்ளிக்கு தனது சொந்த செலவில் கணினி ஒன்று வழங்கி, அந்த ஊரின் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் கணினி பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளார்கள்.\nஇலவச கணினி வழங்கி பயிற்சி அளிக்கு விழா வரும் திங்கள் கிழமை பிப்ரவரி 11-ஆம் நாள் காலை 10 மணி அளவில் அந்த ஊரின் நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திரு பன்னீர்செல்வம் செய்து வருவதாக வெள்ளி அன்று இரவு துணைவேந்தர் அவர்கள் எனக்கு தொலைபேசியில் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்து அவர்களை அழைத்துவரும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டுள்ளது. வானூர் பகுதியின் பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு இந்த செய்தி தெரிவித்துள்ளேன். இந்நிகழ்ச்சியில் அனவரும் கலந்து கொள்ளுமாறு நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன். .................... சென்ற மாதம் 23, 24 சனவரி 2008 – இல் யுனிகோடு நிறுவனத்துடன் சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்அவர்களும், முனைவர் பொன்னவைகோ அவர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் அறிந்திருப்பீர்கள், வாய்ப்பிருந்தால் புதிய யுனிகோடு நிலைமைகள் பற்றி அவரிடம் ஒரு உரையாடல் அல்லது காட்சிப்படம் எடுக்கலாம் எனத் திட்டம். எனவே, முனைவர் பொன்னவைக்கோ அவர்களிடம் புதிய ஒருங்குறி தொடர்பாக குறிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ஏதெனும் இருந்தால் அன்புகூர்ந்து எனக்கு எழுதும் படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நாளை ஞாயிறு (10-02-2008) மற்றும் திங்கள் அன்று அவரை புதுச்சேரியில் சந்திப்போம். நண்பர்கள் கேள்விக்கான பதில் அவரிடம் கேட்டு வரும் திங்கள் அன்று தெரிவிக்கப்படும் என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது கோ.சுகுமாரன் Ko.Sugumaran நேரம் 4:01 PM 0 கருத்துரை(கள்)\nலேபிள்கள்: தமிழ்க் கணினி, பதிவர் வட்டம், பயிற்சிப் பட்டறை\nபுதுச்சேரி தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நிரல்\nபுதிய ஒருங்குறி பற்றி பொன்னவைக்கோ அவர்களிடம் ஒரு ந...\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் எழு��்து மாற்றம்\nகோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுப்-பொருண்மை களில் எழுத்து மாற்றம் தொடர்பான கலந்துரையரங்கம் இருந்தது. (பார்க்க படம்-1) இதி...\nவிக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறவேண்டும் –தினமணி செய்தி\nபுதுச்சேரி பிப்-20 விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகமாக இடம்பெறவேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி அ.ரவிசங்கர் தெரிவித்தார...\nதமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு - தமிழக அரசியல் இதழில் கட்டுரை\nதமிழக அரசியல் தளத்தில் வெளியான செய்தி இணைப்பு தமிழ்மொழியை வளப்படுத்தும் வகையில் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்ய தமிழக அரசு மு...\nவிழுப்புரத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை\nவிழுப்புரத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடக்கவுள்ளது. 08-01-2011 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிக...\nகணினி தொழில் நுட்பம் (6)\nSubscribe to புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்\nCopyright (c) 2013 புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் | இணைய தளம் : புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2014/07/01/19212/", "date_download": "2020-01-19T22:43:18Z", "digest": "sha1:VJF2XAHEFWKU7SHEEZWDKY3TLJLDHHIE", "length": 13719, "nlines": 36, "source_domain": "thannambikkai.org", "title": " ஏன் ? தோல்வி வருகிறது | தன்னம்பிக்கை", "raw_content": "\nஉலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலே நம்பிக்கை இல்லாதவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியாயத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைபிடிக்க வேண்டும். பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழ வைக்கும். அதற்கு மாறாக பொறாமை, முரட்டுச் சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் எல்லாம் வருங்காலத்தில் நம்மை எதற்கும் தகுதியற்றவனாக்கிவிடும். எப்போது பிரச்சனை என்று ஒன்று தோன்றுகிறதோ அப்போதே அதை தீர்க்கும் வழிமுறை ஒன்றும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உணர்ந்தால் தேவையற்றமனவருத்தம் உண்டாவதில்லை. லட்சியம் நிறைவேண்டும் என்ற கவலை இருந்தால் தான் மனத்தெளிவு உண்டாகும். அந்த லட்சியத்தை நோக்கி நம் முயற்சிகள் இருக்கும். அப்போது நம்முடைய ஆற்றல்கள் வெளிப���படத் துவங்கும் என்கிறார் தாகூர்.\nஎப்போதும் அச்சத்தோடு இருப்பதைவிட ஆபத்தை நேருக்குநேர் சந்திப்பதே நல்லது. இதை யார் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பொதுவாக எந்த ஒரு செயலாக இருந்தாலும் முதலில் வெற்றியைத் தான் எதிர்பார்க்கிறார்கள். தோல்வி பற்றிய பயத்திலேயே சிலர் வெற்றியை இழந்துவிடுவதும் உண்டு. ஏன் தோல்வி வருகிறது என்று கேட்டால் என் கவனக்குறைவினால் வந்தது என்பார்கள் அல்லது எனது தவறான அணுகுமுறையினால் வந்தது என்பார்கள்.\nஆயிரம் முறைதோல்வி கண்ட எடிசனிடம் தோல்வி பற்றி கேட்டதும், தோல்வியா அப்படி என்றால் என்ன என்று கேட்டாராம். தோல்வி என்பதை அனுபவிக்காவிட்டால் வெற்றிக்கனியை ருசிக்க முடியாது என்ற உண்மையை நாம் முதல் புரிந்துகொள்ள வேண்டும்.\nஏன் தோல்வி வருகிறது என்பதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். ஆனால் இதுதான் காரணம் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. அவரவர் செயல்களின் அணுகுமுறைகளைப் பொறுத்தே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. தேர்வுக்கு ஒழுங்காக படிக்காத மாணவனால் நன்றாக தேர்வு எழுத முடியாமல் சோர்ந்துவிடுகிறான். கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் இல்லாத காரணத்தால் வாழ்க்கையில் தோற்றுவிடுகிறார்கள்.\nதோல்வி என்பது ஒரு அனுபவப்பாடம் தான். தோல்வி தான் நம்மை வெற்றியடைய தயார் செய்கிறது. தோல்வி வந்துவிட்டால் மனம் கலங்குவதைவிட தோல்வியைக் கொண்டாட கற்றுக்கொண்டால் ஆரவாரத்தோடு வெற்றி நம்மை அரவணைக்கும். உங்கள் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடிகிறதே என்று வருந்தாதீர்கள். அதுவே ஒரு நல்ல வெற்றியைத் தரலாம். தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்லிற்கு காதுகேற்காது. முதலில் அவர் காதுகேற்கும் கருவியைத்தான் கண்டுபிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அது தோல்வியைத் தந்தது. அதற்கு மாறாக, நம்பிக்கையோடு முயற்சி செய்ததன் பலனாக தொலைபேசி கிடைத்தது.\nஎனக்கு உதவிகள் கிடைக்கப்படவில்லையே. வசதி இல்லையே. தகுதி இல்லையே என்று வருத்தத்துடன் நம்பிக்கையற்ற தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களிடம் தான் தோல்வி நங்கூரமாய் அமர்ந்து கொள்ளும். நம்பிக்கையுடன் தொடர்ந்து அடுத்த முயற்சியை செய்பவர்களிடம் மட்டும் வெற்றிச்சாமரம் வீசும். வெற்றி ப��ற்ற தொழிலதிபர்களிடம் கேட்டுப்பார்த்தால், நான் இந்த நிலைக்கு வர பல சிரமங்களையும் சிராய்ப்புகளையும் பட்டுத்தான் வந்தேன் என்பார்கள். வலிகள் இல்லாமல் நமக்கான வழிகள் பிறப்பதில்லை. தாய்க்கு வலி உண்டானால் தான் குழந்தை வெளிவர முடியும். இதுதான் எதார்த்தம்.\nஒரு வெற்றியைப் பெற நூறு தோல்விகளையும், சவால்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் நமது முயற்சிகளில் இருந்து சிறிதும் விலகாமல் மனம் தளராமல் குறிக்கோளை அடையத் தேவையான மன உறுதியை வளர்த்துக் கொண்டால் தோல்வி நம்மிடம் கைக்குழுக்கி விடைபெறும்.\nராபர்ட் ஷில்லர் கூறுவார், “”எதிர்பாராமல் இழப்புகள் நேரலாம். உங்கள் மனம் இழந்ததையே எண்ணி வருந்தக்கூடாது. கைவிட்டுப்போனது போகட்டும். கையில் என்ன மிச்சமிருக்கிறது என்று பாருங்கள்” என்பார். எதுவும் இங்கே நிரந்தரமல்ல. எல்லாம் மாறக்கூடியதே. தோல்வி வரும்போது, அட இவ்வளவுதானா என சாதாரணமாக எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கும். இந்த வாழ்க்கையில் எல்லாமே தலைகீழாகப்போனாலும் உங்களால் அவற்றைசரிசெய்ய முடியும் என்று நம்புங்கள்.\nரூபென்கே யங்டால் சொன்ன வரலாற்று நிகழ்வொன்று. அது ஒரு போர்க்காலம். ரெய்ம்ஸ் தேவலாயத்தின் பல வண்ணக் கண்ணாடிகளான ‘ரோஸ் விண்டோஸ்’ அடித்து நொறுக்கப்பட்டது. அந்த வட்டாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் பொறுமையாய் மண்டியிட்டபடி அந்தக் கண்ணாடித்துண்டுகளைச் சேகரித்தார்கள். போர் முடிந்தபின்பு, திறமைவாய்ந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு சிதைவுகளை சரிசெய்ய முற்பட்டார்கள். ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொருத்தி ‘ரோஸ் விண்டோ’ மீண்டும் உருவாக்கப்பட்டது. ரெய்ம்ல் உள்ள இன்றைய “ரோஸ் விண்டோ” முன்பு இருந்ததையும்விட இப்போது அழகாய் காட்சியளிக்கிறது.\nநம்முடைய உடைந்துபோன வாழ்க்கையைச் சரிசெய்ய கடவுள் இருக்கிறார். நமக்கு உதவி எங்கே எப்போது தேவைப்படும் என்பது அவருக்குத் தெரியும். அங்கே அந்த கணத்தில் அவர் வந்து விடுவார்.\nதோல்வி ஏன் வருகிறது என்று வினா எழுப்பி காலத்தை வீணடிப்பதைவிட தோல்வியிலிருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்ற விழிப்புணர்வு பெறுவதே புத்திசாலித்தனம். கரையைக் கடக்க முடியவில்லையே என்று கடல் அலையெழுப்பாமல் இருந்ததில்லை. தொடர்ந்து அது முயற்சி செய்து கொண்டுதான் இருக்கும். ஓடும் நதிகளால் தான் இலக்கைத் தொட முடியும். தேங்கிய குட்டையால் நாற்றத்தை மட்டுமே காண முடியும். நீங்கள் தேங்கிய குட்டையா ஓடும் நதி நீரா முடிவெடுங்கள் தோல்விகளில் தொலைந்து போகும் முன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2020/01/15/117", "date_download": "2020-01-19T20:57:54Z", "digest": "sha1:PFP76VJUB74AIDTCOH3ZV2K7YSXXHS45", "length": 6730, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அதிக கட்டணம்: 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!", "raw_content": "\nஞாயிறு, 19 ஜன 2020\nஅதிக கட்டணம்: 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்\nகோவையில் ஆம்னி பேருந்துகளில் ஆர்டிஓ அதிகாரிகள் நடத்திய சோதனையில் கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்கள் காரணமாக 10 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகோவையில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த மூன்று நாட்களாக ஆம்னி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதைப் பயன்படுத்தி சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தனர். இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், அனுமதிச்சீட்டு, வரி செலுத்தாமல் இயக்கப்படும் பேருந்துகள், முறைகேடாகப் பயன்படுத்தும் பள்ளி பேருந்துகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோவை போக்குவரத்து இணை ஆணையர் உமா சக்தி உத்தரவிட்டார்.\nமேலும், சோதனையின்போது அதிக கட்டணம் வசூலிக்கும் மற்றும் அனுமதிச்சீட்டு இல்லாத ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். செலுத்தப்பட்ட வரியின் உண்மை தன்மை சரிபார்த்த பின்புதான் வாகனத்தைத் தொடர்ந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். மேலும், பேருந்துகளில் ஜனவரி 11ஆம் தேதி முதல் வரும் 21ஆம் தேதி வரை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.\nஇதனைத்தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தலைமையில் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்ய ஏழு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினர் கடந்த மூன்று நாட்களாக ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தினர். சுமார் 84 ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், 10 ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதும், வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளைப் பறிமுதல் செய்தனர். ப���ிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது, “பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் அதிகம் வந்தது. இது தொடர்பாக தனிக்குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், கூடுதல் கட்டணம் வசூலித்தல், வரி செலுத்தாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில், அபராதத் தொகை செலுத்திய எட்டு பேருந்துகள் நேற்று (ஜனவரி 14) விடுவிக்கப்பட்டன. முறையாக வரி செலுத்தாத இரண்டு பேருந்துகள் விடுவிக்கப்படவில்லை. இந்த சோதனை மூலமாக ரூ.70,000 வரை பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்து சென்னை, மதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகளில் அதிகளவில் புகார்கள் வருகிறது. சிறப்புக் குழுவினர் வரும் 21ஆம் தேதி வரை பேருந்துகளில் ஆய்வு நடத்தவுள்ளனர்” என்று தெரிவித்தனர்.\nபுதன், 15 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/dec/14/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3305761.html", "date_download": "2020-01-19T21:36:33Z", "digest": "sha1:DFQSVLCVLS4UNIMOUDFJ2BGPXAXN77F4", "length": 8138, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு பிச்சைக்காரா் வேடமணிந்து வேட்பு மனு தாக்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு பிச்சைக்காரா் வேடமணிந்து வேட்பு மனு தாக்கல்\nBy DIN | Published on : 14th December 2019 09:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிச்சைக்காரா் வேடமணிந்து வந்து மனு தாக்கல் செய்த வேட்பாளா் முனி ஆறுமுகம்.\nஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு, பிச்சைக்காரா் போல வேடமணிந்து நூதன முறையில் ஒருவா் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.\nதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இண்டூா் அருகே உள்ள எச்சனஅள்ளி கிராம ஊராட்சியைச் சோ்ந்தவா் முனி ஆறுமுகம். இவா், கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்குப் போட்டியிட பிச்சைக்காரா் போல வேடமணிந்து, கைகளில் திருவோடு ஏந்தியபடி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தாா். மேலும், போட்டியிடுவதற்கான வைப்புத் தொகையை பிச்சையெடுத்து, அதிகாரிகளிடம் செலுத்தினாா்.\nஇதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அண்மைக்காலமாக தோ்தலில் வாக்களிக்க பணம் அளிப்பது, அதனைப் பெற்று வாக்களிப்பது என்ற கலாசாரம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறைகளால் பணம் படைத்தவா்கள் மட்டுமே போட்டியிட்டு, பதவிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, இந்த நடைமுறையை மாற்றி எளியோரும் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும் என்ற விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்த இதுபோல பிச்சைக்காரா் வேடமணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தேன் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2007/05/blog-post_31.html", "date_download": "2020-01-19T22:36:15Z", "digest": "sha1:ZQ427VVJPZAB6N26ZU2BS4TO5ZXRA6M2", "length": 49701, "nlines": 764, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): தமிழ்மண வைரஸ் ஆவது எப்படி?!", "raw_content": "வியாழன், மே 31, 2007\nதமிழ்மண வைரஸ் ஆவது எப்படி\nநீங்கள் ஓராண்டுக்கு மேலாக வலைப்பதிபவரா\nசமீபத்தில் 2007ல் வேறு வழியில்லாமல் புதுபிளாகருக்கு மாற்றப்பட்டவரா\nஉங்க ப்ளாகருக்குள் லாகின் செய்யுங்கள் Edit Post பகுதிக்குள் செல்லுங்கள். அனைத்து பதிவுகளையும் தேர்வு செய்யுங்கள். அனைத்திற்கும் சேர்த்து \"New Label...\"லை தட்டி ஏதேனும் ஒரு புது குறிச்சொல்லை சேருங்கள்( எ���்னது \"உப்புமா\" வா Edit Post பகுதிக்குள் செல்லுங்கள். அனைத்து பதிவுகளையும் தேர்வு செய்யுங்கள். அனைத்திற்கும் சேர்த்து \"New Label...\"லை தட்டி ஏதேனும் ஒரு புது குறிச்சொல்லை சேருங்கள்( என்னது \"உப்புமா\" வா ). முடிந்தவுடன் அதே போல \"Remove label..\"லை தட்டி குறிச்சொல்லை நீக்கிவிடுங்கள்.\nஅவ்வளவுதான். நேராக தமிழ்மணத்திற்கு வாருங்கள். \"இடுகைகளைப் புதுப்பிக்க \" பகுதிக்குச் சென்று உங்க பக்கத்தின் சுட்டியை கொடுங்கள். அவ்வளவுதான் மேட்டர்... புதுபிளாகருக்கு மாறின பிறகு விடுபட்டிருந்த அத்தனை பதிவுகளும் புதிதாக தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விடும் தமிழ்மணம் \"இடுகைகள்\" பகுதி முழுக்க உங்க பதிவுகளாக நிரப்பி ஒருநாள் வைரஸாக மாறிடலாம்.\nஇப்படிச் செய்வதால் இரண்டு வசதிகள் ஒன்று, நமது பழைய பன்னாட்டுகளையெல்லாம் கிளறி மேலே கொண்டு வரலாம். இன்னொன்று இனிமேல் அந்த பதிவுகளுக்கு யாரேனும் பின்னூட்டங்கள் இட்டால் அது தமிழ்மணத்தில் வரும்.\nபாதகம் என்று பார்த்தால், \"இவனெல்லாம் அந்தக் காலத்துல இவ்வளவு கேவலமாகவா எழுதிக்கிட்டு இருந்தான்\" அப்படின்னு புதிதாக நான்குபேர் துப்ப வாய்ப்புகள் உண்டு\" அப்படின்னு புதிதாக நான்குபேர் துப்ப வாய்ப்புகள் உண்டு\nமுக்கியக்குறிப்பு: தமிழ்மணத்தால் ஏற்கனவே நீக்கப்பட்ட பழைய பதிவுகளின் சுட்டிகளை அனைத்து பதிவுகளுக்கும் குறிச்சொல் சேர்க்கும் பொழுது தேர்வு செய்யாதீர்கள். அவைகள் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்புகள் உண்டு.\nஇதனால் வரும் தீமை: தமிழ்மணம் மீண்டும் அதனை கவனித்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும். வீணாக அவர்களுக்கு மீண்டும் தொந்தரவு கொடுப்பானேன்\nநன்மை: திரும்பவும் அதே பதிவுகளை வைத்து சில நாட்கள் அலப்பரை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்\nஇதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறீங்களா எந்த புண்ணியவானோ புதுபிளாகருக்கு மாறிவிட்டதால் இணைக்கப்படாமல் விட்ட என் பதிவினை வகைப்படுத்தி இணைக்க, அதை ஏன் நாமளே செய்யக்கூடாதுங்கற ஆராய்ச்சியில் விளைந்ததுதான் நேற்றைய என் பழைய பதிவுகளின் வைரஸ் அட்டாக்கு எந்த புண்ணியவானோ புதுபிளாகருக்கு மாறிவிட்டதால் இணைக்கப்படாமல் விட்ட என் பதிவினை வகைப்படுத்தி இணைக்க, அதை ஏன் நாமளே செய்யக்கூடாதுங்கற ஆராய்ச்சியில் விளைந்ததுதான் நேற்றைய என் பழைய பதிவுகளின் வைரஸ் அட்டாக்கு\n இது ஏன் இந்தமாதிரி நடக்குது இந்த மாதிரி செய்தால் RSS Feeder என்ன மாற்றங்கள் நடக்குது இந்த மாதிரி செய்தால் RSS Feeder என்ன மாற்றங்கள் நடக்குது அதை எப்படி தமிழ்மணம் கண்டறிகின்றது என்று யாராவது கேட்டீர்கள் என்றால்..\n(ஒத்துக்கறேன். இது ஒரு மொக்கைப் பதிவுதான். அதுக்காக மொக்கையவே இப்படி மொக்கையாக போட்டு மொக்கைப் பதிவுகளின் மானத்தை வாங்கிட்டதா சிபியாரும், செந்தழலாரும் சண்டைக்கு வர வாய்ப்புள்ளதால் கொஞ்சம் நல்ல மொக்கையாக இருக்க ஒரு படத்தை சேர்த்துக்கறேன் :) Edinburgh Panaromic view. படம் கொஞ்சம் பெரியது. 2MB. மெதுவா இறக்கிப்பாருங்க... )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nILA (a) இளா வியாழன், மே 31, 2007 7:24:00 பிற்பகல்\nநல்லா வருது.... கோவம். இருந்தாலும் அந்த லேபில் மேட்டரை கவனிச்சுட்டு வந்து சொல்றேன்\nILA (a) இளா வியாழன், மே 31, 2007 7:28:00 பிற்பகல்\n//புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.\nஇப்படி நான் திட்டு வாங்கனுமா\nநாமக்கல் சிபி வியாழன், மே 31, 2007 11:38:00 பிற்பகல்\n//(ஒத்துக்கறேன். இது ஒரு மொக்கைப் பதிவுதான். அதுக்காக மொக்கையவே இப்படி மொக்கையாக போட்டு மொக்கைப் பதிவுகளின் மானத்தை வாங்கிட்டதா சிபியாரும், செந்தழலாரும் சண்டைக்கு வர வாய்ப்புள்ளதால் கொஞ்சம் நல்ல மொக்கையாக இருக்க ஒரு படத்தை சேர்த்துக்கறேன்\nபொன்ஸ்~~Poorna வெள்ளி, ஜூன் 01, 2007 2:12:00 முற்பகல்\nஎனக்கு நேத்தே புரிஞ்சி போச்சு... இதான் விசயம்னு.. :)\nபுதுபிளாகருக்கு மாறினபிறகு சேர்க்காமல் விடுபட்ட பதிவுகள் மட்டுமே திரும்ப சேரும். நீங்க என்ன இதுவரை போட்ட அனைத்து பதிவுகளும் சேரும்னு நினைச்சிங்களா ம்ம்ம்ம்.. அதுக்கு கிஸ்க்கு\nசிபி, திட்டுவீங்களோன்னு பார்த்தேன். நகைக்குறிக்கு நன்றி\nகருப்பு வெள்ளி, ஜூன் 01, 2007 3:06:00 முற்பகல்\nடோண்டு ராகவன் உங்களுக்கே குரு. இத்தினி நாளும் அப்படித்தான் நடக்குது அங்கே\nநாமக்கல் சிபி வெள்ளி, ஜூன் 01, 2007 3:13:00 முற்பகல்\n//சிபி, திட்டுவீங்களோன்னு பார்த்தேன். நகைக்குறிக்கு நன்றி\nநீங்கதான் எனக்கு சீனியர். அதுவுமில்லாம வலையுலக வாத்தியார் வேற\nநாமக்கல் சிபி வெள்ளி, ஜூன் 01, 2007 3:13:00 முற்பகல்\n//டோண்டு ராகவன் உங்களுக்கே குரு. இத்தினி நாளும் அப்படித்தான் நடக்குது அங்கே\nதருமி வெள்ளி, ஜூன் 01, 2007 6:27:00 முற்பகல்\n'முயற்சிர' - எப்படி இருக்கு இந்த புதுச் சொல். குமரன், ஜிரா- கிட்ட சொல்லிராதீங்க. அடிக்க வந்திரப் போற��ங்க.\n'முயற்சிர' - எப்படி இருக்கு இந்த புதுச் சொல். குமரன், ஜிரா- கிட்ட சொல்லிராதீங்க. அடிக்க வந்திரப் போறாங்க. //\nவந்துட்டோம்ல....தப்பிக்க முடியுமா...எப்படியாவது மயிலாருக்கு அலகு வேர்த்துரும்.\nஎன்னங்க இளவஞ்சி இப்பிடி இலக்கணப் பிழையோட எழுதுறீங்க. தமிழ்ச்சங்கம் தீர்த்து வைக்காத பிரச்சனையைத் தனியொரு புலவராக இருந்து தீர்த்து வைத்த தருமி சொல்லீட்டாரு. அதுக்கு மேல என்ன சொல்றது. இப்ப என்ன செய்யப் போறீங்க\nசரி விடுங்க.. நமக்கு எந்த டெக்குனிக்குத்தான் காலாகாலத்துல தெரிஞ்சிருக்கு\n// வலையுலக வாத்தியார் வேற மொக்கை போடுறதுல. // இதைத்தான் எங்கூருல காசைக்கொடுத்து... .... புண்ணாக்கிக்கறதுன்னு சொல்லுவாய்ங்க :)\nநடத்துங்க.. // முயற்சிர வேண்டியதுதான் // புதுவார்த்தை நல்லாத்தான் இருக்கு.. முயற்சிற அப்படின்னு பெரிய ற வரணுமோ\nஎங்கய்யா புடிச்சீரு.. இந்த புதுப்போட்டோ துண்டு கலரெல்லாம் பார்த்தா சீக்கிரமே கட்சி ஆரம்பிச்சிருவீரு போல துண்டு கலரெல்லாம் பார்த்தா சீக்கிரமே கட்சி ஆரம்பிச்சிருவீரு போல\nஎங்கய்யா புடிச்சீரு.. இந்த புதுப்போட்டோ துண்டு கலரெல்லாம் பார்த்தா சீக்கிரமே கட்சி ஆரம்பிச்சிருவீரு போல துண்டு கலரெல்லாம் பார்த்தா சீக்கிரமே கட்சி ஆரம்பிச்சிருவீரு போல\nவஞ்சிக்கோட்டை வாலிபரே, இதெல்லாம் டூ மச்சு. :-)))))))) அது துண்டில்லை. துண்டில்லை. சாக்கெட். ஆல்ந்தூர்ல அடிக்கடி குளிருதுல்ல..அதுக்கெதமா...அந்த சாக்கெட். அந்தப் படத்தப் படகுல வெச்சி எடுத்தது. ஆலந்தூரு கால்வாயெல்லாம் சுத்திக்காடுற படகுல வெச்சி எடுத்தது.\nகட்சியா..நீங்க வேற...எனக்கு அரசியலோஃபோபியா வந்துருச்சோன்னு தோணுது\nஇலவசக்கொத்தனார் சனி, ஜூன் 02, 2007 9:34:00 முற்பகல்\nவாத்தி, வைரஸானதுமில்லமல் அதுக்கு எப்படிச் செய்யன்னு ஒரு உப்புமா வேறயா\nதருமி செவ்வாய், ஜூன் 05, 2007 2:37:00 பிற்பகல்\nமுட்டி மோதிப் பார்த்தேன்; பப்பு வேகலை :(\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்மண வைரஸ் ஆவது எப்படி\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nமலரும் நினைவுகள்: எங்க வீட்டு ரேடியோ \nகாந்தி,இந்துத்துவம் – ஒரு கதை\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nஜெயகாந்தன் எழுத்துலகின் ஒரு துளி\nசாம்பியன் (2019) சுசீந்திரனின் தொடர் விளையாட்டு\nவேலன்:-வீடியோவில் உள்ள சப் ட��டிலை நீக்கிட-MKV Tool Nix\nபாசண்டச் சாத்தன் - 12\nகளரி - தமிழர் விளையாட்டா\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \nநாகஸ்வரம் – ஓர் அறிமுகம்\nபூமா ஈஸ்வரமூர்த்தியின் காலம் அகாலம்\n (பயணத்தொடர் 2020 பகுதி 2)\nசாதி பார்த்தே நீதி - ஆதவன் தீட்சண்யா\nநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\nதமிழ்க் குழந்தை இலக்கியமும் புனைவுக்கதையாடலும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nசிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nமெய் சிலிர்த்திடும் என்பது மெய்\nஅதிடிக்காரனும் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸூம்\nGantumoote - காதலெனும் சுமை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபோர் .. ஆமாம் போர்\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்ச��மி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000007093.html", "date_download": "2020-01-19T21:52:37Z", "digest": "sha1:Z5NNPX5AUDMTYRWMFYMQIBUYNMJIUMPE", "length": 5613, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "பம்பாய், கல்கத்தா, டில்லி சமையல்", "raw_content": "Home :: சமையல் :: பம்பாய், கல்கத்தா, டில்லி சமையல்\nபம்பாய், கல்கத்தா, டில்லி சமையல்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செ���்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனதுக்குள் மழையானாய் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளில் உறுதி தமிழுக்கு ஆஸ்கார்\nமூடுபனி ருசி-44 தமிழ் வைத்தியம்\nமகரிஷியின் ஆழ்நிலைத் தியானம் - யோகாசனம் உதிரிப்பூக்கள் உங்கள் பிள்ளைகள் ஜெயிக்க 55 வழிகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2819-mella-sirithai-tamil-songs-lyrics", "date_download": "2020-01-19T21:22:24Z", "digest": "sha1:64B47VYRZLZP4YX42DP7FWX5Q6Q6OWYU", "length": 6254, "nlines": 148, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mella Sirithai songs lyrics from Kalyana Samayal Saatham tamil movie", "raw_content": "\nமனதை கட்டித் தூக்கிச் செல்வது போல\nநம்மை மட்டும் ஏந்திக் கொள்வது போல\nவிழியாலே நீ எனை தீண்டினாய்\nஉயிரோடு என் உயிர் கூட்டினாய்\nவிழியாலே நீ எனை தீண்டினாய்\nசிறு சிறுவென என்னை சுற்றும்\nவிழியாலே நீ எனை தீண்டினாய்\nமனதை கட்டித் தூக்கிச் செல்வது போல\nநம்மை மட்டும் ஏந்திக் கொள்வது போல\nவிழியாலே நீ எனை தீண்டினாய்\nஉயிரோடு என் உயிர் கூட்டினாய்\nவிழியாலே நீ எனை தீண்டினாய்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPallu Pona Raja (பல்லு போன ராஜாவுக்கு)\nModern Kalyanam (மார்டன் கல்யாணம்)\nMella Sirithai (மெல்ல சிரித்தாய்)\nMella Sirithai (மெல்ல சிரித்தாய்)\nTags: Kalyana Samayal Saatham Songs Lyrics கல்யாண சமையல் சாதம் பாடல் வரிகள் Mella Sirithai Songs Lyrics மெல்ல சிரித்தாய் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T22:17:30Z", "digest": "sha1:IUL7HUO2SCNWNYQUPYOEZGNF5LFDTOX2", "length": 6108, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதுகாக்கப்பட்ட வனம் – GTN", "raw_content": "\nTag - பாதுகாக்கப்பட்ட வனம்\nவில்பத்தில் வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய வனப்பகுதிகள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம்\nவில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு...\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிட���க்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது… January 19, 2020\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்…. January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-sep17/33957-2017-10-06-06-20-27", "date_download": "2020-01-19T21:00:13Z", "digest": "sha1:74QFWZR2WX77BFSQE2YLJM65ZB6Y7NKI", "length": 41590, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "நீதிமன்றத்திற்கு நீதி சொன்ன பெரியார்", "raw_content": "\nகாட்டாறு - செப்டம்பர் 2017\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்\n1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார்\nநீதிபதிகளுக்கும் தேர்வு மய்யம் வர வேண்டும்\nமகாத்மா காந்தியும் வருணாசிரமும் - II\nஇசுலாமியர்களும், திராவிட இயக்கமும் - ஒரு வரலாற்றுப் பார்வை\nஇந்தியத்தாலும் திராவிடத்தாலும் தமிழர் மறுமலர்ச்சி முடக்கப்பட்டது\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளி��்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: காட்டாறு - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 06 அக்டோபர் 2017\nநீதிமன்றத்திற்கு நீதி சொன்ன பெரியார்\nஅய்க்கோர்ட் தீர்ப்பு என்றால் அது தீண்டத் தகாதது, பேசத் தகாதது என்று புனிதத்தன்மை இருந்து வந்ததைப் பொய்யாக்கிக் கனம் நீதிபதிகள் வாயினாலேயே எவருக்கும் விமர்சன உரிமை உண்டு என்று ஒப்புக்கொள்ளச் செய்தது நமது வெற்றி யல்லவா\n1956-ஆம் ஆண்டு வாக்கில் இப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் திரு. ஆர் .எஸ் .மலையப்பன் என்பவர் மிகச் சிறந்த நிருவாகி எனப் பெயர் பெற்றவர்.\nஇவர் ஆட்சித் தலைவ ராக இருந்தபோது பெரம்பலூர் அருகில் உள்ள நாராயண மங்கலம் என்ற ஊரில் நரிக்குறவ மக்களுக்கான வீடுகள் கட்டிக் கொடுத்து அவர்களின் வாழ்வா தாரங்களுக்கு உதவிகள் செய்தார். இது போன்ற பல மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு மக்கள் ஆட்சியராக விளங்கிய அவர், அரசாங்கத்திற்காக ஒரு தனி நபரின் நிலத்தை எடுப்புச் செய்தது தொடர்பாக அந்த நபரால் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நீதிபதிகள் இருவர் தனி நபருக்குச் சார்பாக ஆணை பிறப்பித்ததோடின்றி நில எடுப்புச் செய்த ஆட்சியரை வரம்பு மீறிக் கண்டித்ததோடு அவர் நாட்டில் எங்கும் உயர் பதவிகளில் இருக்க இலாயக் கற்றவர் என்றும் அதில் குறிப்பிட்டி ருந்தனர்.\nஇந்த ஆணையை (24.10.1956) வழங்கிய இரு நீதிபதிகளும் ஐயங்கார் பார்ப்பனர்கள். அவர் வழக்கறிஞராக அட்வகேட் ஜெனரலாக இருந்தவர் திருவேங்கடாச்சாரி என்ற ஐயங்கார் பார்ப்பனர். இந்தத் தீர்ப்பு வெளியானதும் ‘இந்து’ பத்திரிகையில் அதுபற்றித் தலையங்கத்தில் பார்ப்பன நீதிபதிகளின் தீர்ப்பை வரவேற்றுப் பலவாக புகழ்ந்து எழுதியிருந்தது. இதைப் படித்த பெரியார் மனதில் பார்ப்பன ஆதிக்கத்தின் வெறியின் விளைவே இது என்ற எண்ணம் எழுந்தது. அவர் குருதியோடு கலந்துவிட்டிருந்த இன உணர்வு பீரிட்டெழச் சீறியெழுந்தார்.\nமாவட்ட ஆட்சியர் திரு. ஆர். எஸ் . மலையப்பன் யாரென்று தெரியாது. அவரை முன்பின் பார்த்தது கிடையாது. அதுபோலவே இந்தப் பார்ப்பன ஐயங்கார் நீதிபதிக���ையும் அவர் பார்த்ததும், கேட்டதுமில்லை. இருப்பினும் இந்த நீதிமன்ற ஆணை, பார்ப்பன- பார்ப்பனரல்லாதா ரிடையேயான ஒரு மானப் பிரச்சனை. ஆரிய - திராவிடர்களிடையேயான உணர்வை அடிப் படையாகக் கொண்ட ஓர் உணர்ச்சிப் பிரச்சனை எனக்கருதினார் பெரியார். 4.11.1956 அன்று குறுகிய கால இடைவெளியில் திருச்சியில் ஒரு கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்தார். இக் கூட்டத்தில் சுமார் நாற்பதா யிரம் பேர் கலந்து கொண்டனர். மிகுந்த எழுச்சியோடு நடந்த இந்த கூட்டத்தில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசிய பெரியார் எவரும் கூறத் துணியாத கருத்துக்களைக் கூறிச்சென்றார்.\n“உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிப் பொது மக்கள் கருத்துத் தெரிவிப்பது கோர்ட்டை அவமானப் படுத்துவதாகும் என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப்படுத்த வேண்டும் .உயர் நீதிமன்றத்து நீதிபதி களும் மனிதப் பிறவிகளானதால் ஆசாபாசங்களுக்கும் சமுதாய உணர்ச்சிகளுக்கும் தவறுகளுக்கும் கட்டுப் பட்டவர்கள். இவர்களை நியமிக்கின்ற இந்தியத் தலைவரையும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள இந்திய முதலமைச்சரையும் கண்டிக்கவும், கொடும் பாவி கட்டிக் கொளுத்தவும் இவர்கள் எல்லோருக்கும் மேம்பட்டதாகக் கருதப்படுகின்ற தேசியக்கொடி என்பதையுமே கிழித்துப் போட்டுத் தீ வைக்கவும் ஜனநாயகச் சமூகத்தில் உரிமை இருக்கும்போது, சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பைத் தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமை வேண்டாமா\nஎன்ற அதிர்ச்சியான கேள்வி கேட்ட பெரியார், “தமிழர், தமிழர் கலாச்சாரம், தமிழர் உரிமை, தமிழர் உத்தியோகம் ஆகியன தொடர்பான வழக்குகளில் இனி ஆரிய நீதிபதிகள் விசாரணை செய்யக்கூடாது” என்று முடிவு ஏற்பட வேண்டும் என்று கருத்துரைத்தார் .\nஇந்தப் பொதுக் கூட்டத்தில் நியாயமற்ற முறையில் தீர்ப்பு வழங்கிய இரண்டு பார்ப்பன நீதிபதிகளையும் உடனடியாகத் தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலத்திற்கு மாறுதல் செய்ய வேண்டும் என்றும் தன் கடமையைச் சரிவரச் செய்யத் தவறிய அட்வகேட் ஜெனரல் பார்ப்பனர் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.\nகூட்டத்திலிருந்த சுமார் 40,000 பேரும் ஒட்டு மொத்தமாகக் கைகளைஉயர்��்தித் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். தந்தை பெரியாரின் இந்தப் பொதுக் கூட்டப் பேச்சு விவரம் 6.11.1956 அன்றைய விடுதலை இதழில், “கோர்ட்டை அவமதிப்பதல்ல” என்ற தலைப்பில் தலையங்கமாக வெளியானது. இது வெளியிடப்பட்டதுமே அரசாங்கம் இது நீதிமன்ற அவமதிப்பு என்று ‘பேசியக் குற்றத்திற்காக’ பெரியார் மீதும் வெளியீட்டாளர் என்ற முறையில் அன்னை மணியம்மையார் மீதும் வழக்குத் தொடர்ந்தது.\nஇவ்வழக்கில் 23.4.1957 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பெரியார் நேரடியாகக் கூண்டில் நின்று தானே படித்து அளித்த முப்பது பக்க விளக்க அறிக்கையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவொரு ஆவணமாகும். அதனை அப்படியே இங்கு அளிப்பது இயலாத தெனினும் அதில் கண்டுள்ள முக்கியமான சிலவற்றைக் கூறுவது, பெரியாரின் எண்ணத்தின் வலிமையைக் காட்டும். அது “நீதி கெட்டது யாரால்” என்று பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதனை அனைவரும் படித்துணர்வது அவசியம்.\n“இந்தக் குற்றச்சாட்டு வார்த்தைகளின் நேரடியான பொருளுக்கு ஏற்ற மாதிரி நான் யாதொரு குற்றமும் செய்தவனல்ல. பொதுவாக, மனிதசுபாவத்தைப் பற்றியும் நீண்டகாலமாக அது பிரதிபலித்து வருவதைப் பற்றியுமே எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம் தேடவே முயற்சித்து இருக்கிறேன். இந்தத் தீர்ப்பின்மீது என் ஆராய்ச்சிக்கு எட்டிய கருத்து, பாதிக்கப்பட்டவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதாலும், தீர்ப்புக் கூறியவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதாலும் இம்மாதிரி ஏற்பட்டது என்பது எனது தாழ்மையான முடிவு.\nமனுதர்ம சாஸ்திரத்தின்படி ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்கள் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ உயர் பதவியாள னாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்க விடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மனு தர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்து சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்ட வேண்டியதில்லை என்றே கருதுகின்றேன் .\nசென்னை அய்க் கோர்ட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆகியும் சமீபத்தில் 10 - 15 ஆண்டுகளில்தான் அதாவது, பார்ப்பனத் துவேஷம் என்று சொல்லக்கூடிய சாதிப் புரட்சியும், பார்ப்பனர்கள் நடத்தையை வெளிப் படையாகக் கண்டித்தல் என்ற தன்மையும் சர்வ சாதாரண மாக நாட்டில் ஏற்பட்ட பிறகுதான் பார்ப்பனரல்லாதவர் களில் ஒருவர், இருவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகத் தோன்ற முடிந்தது.\nஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம், பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக் கட்டுவதில் தலையெடுக்க விடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இவர்கள் இப்படி நீண்ட நாட்களாகச் செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக்காட்ட முடியும் .பின்னாலே தருகிறேன்.\nபிரஸ்தாப வழக்கில் சம்பந்தப்பட்ட கலெக்டருடைய (பார்ப்பனரல்லாதார்) உத்தரவு சரியான தென்று வாதடா நான் வரவில்லை. அவரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது. எங்களுக்குள் அறிமுகமாகும் அளவுக்குக்கூட சந்திப்பு ஏற்பட்டதுமில்லை. இதை உறுதியாகச் சொல்கிறேன். அது போலவே (பார்ப்பனர் களான) கனம் இரு ஜட்ஜ்களையும் நான் சந்தித்ததே கிடையாது. எனக்கு அறிமுகமும் இல்லை. என்னால் அவர்களை அடையாளம் காட்டவும் முடியாது. வெளியில் சொல்வார்கள் கலெக்டர் ரொம்பவும் நேர்மையும், நாணயமும் உள்ளவர் என்று. சம்பந்தப்பட்ட கனம் ஜட்ஜ்களை தமிழர்களின் நல்வாழ்வு விஷயத்தில் விஷமுள்ள பார்ப்பனர்கள் என்றும் பேசிக் கொள்வார்கள்.\nநான் பேசியாதாகச் சொல்லப்படும் பேச்சில் இந்த இரு தரப்பினர்களைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் இந்தக் குணங்களைச் சம்பந்தப்படுத்தியோ மனதில் வைத்தோ நான் ஒரு பேச்சும் பேச முற்படவில்லை. தனிப்பட்ட முறையில் இவர்களைப் பற்றி எனக்கு எந்தவிதமான விருப்போ வெறுப்போ கிடையாது.\nஆனால், தீர்ப்பைப் பற்றியப் பார்ப்பனப் பத்திரிகையில் செய்தியைப் படித்தும் அதைப்பற்றிப் பார்ப்பனப் பத்திரிகையான ‘இந்து’ பத்திரிகை எழுதிய தலையங் கத்தைப் படித்ததும், தமிழ் மக்கள் இதைக் கேட்டுப்பதறின பதட்டத்தையும், காட்டின பரிதாபத் தையும் பார்த்தபிறகு எனக்குத் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. ஆஹா, இந்தக் கலெக்டர் ஒரு பார்ப்பனராய் இருந்தால் கனம் பார்ப்பன ஜட்ஜ்கள் இப்படி எழுதியிருப்பார்களா அல்லது பார்ப்பனரல் லாதவர்களாய் இருந்திருந்தால் இவ்வாறு கலெக்டரை அனாவசியமாகத் தாக்கி எழுதியிருப்பார்களா அல்லது பார்ப்பனரல் லாதவர்களாய் இருந்திருந்தால் இவ்வாறு கலெக்டரை அனாவசியமாகத் தாக்கி எழுதியிருப்பார்களா என்ற எண்ணமும் தோன்றியது .\nகலெக்டருடைய முப்பது ஆண்டு நிர்வாக நடத்தை களைப் பற்றி எந்தவிதமான குற்றமோ குறையோ கூறப்படவில்லை. இப்படிப்பட்டவர் ஒரு காரியத்தில் தவறுதலான உத்தரவு, அதுவும் தான் தவறு செய்கிறோம் என்கிற எண்ணமே இல்லாமல் அரசாங்க நோக்கத்தைச் சரியாகவோ தப்பாகவோ புரிந்து அதன்பேரில் போடப்பட்ட ஒரு உத்தரவுக்காக, இவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப் பட்டுவிட்டதுதான் என் உள்ளத்தைப் பெரிதும் வருத்தி விட்டது. பார்ப்பான் நீதிபதியாய் ஆட்சி யாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலி வேட்டையாடுறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான் எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா என்று கனம் ஜட்ஜ்கள் சிந்தித்து நான் சொல்வது தவறு என்று கருதலாம்.\nஇதுவரையில் எந்த இந்தியரும் வகித்திராத உயர் பதவி வகித்தவர்கள் என்ற தன்மையில் முதல் வரிசையில் முதல்வராக இருக்கும் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சொல்லுகிறார்கள் .\n‘நான் வேத சாஸ்திர புராண இதிகாச உபநிஷத் தர்மங்களில் முழு நம்பிக்கை உடையவன். ஜாதிப்பிரிவில் அதாவது, வர்ணாஸ்ரம தர்மத்தில் மிக்க நம்பிக்கையும் கவலையும் உடையவன். அவைகளைப் பரப்பவும் நிலைநிறுத்தவுமே நான் பாடுபடுகிறேன். இனியும் அதற்காகவே பாடுபடுவேன் என்றுசொல்லுகிறார் எழுதுகிறார். அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்கிறார் என்றால் இனி யாரை மனதில் வைத்துக் கொண்டு, எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தான் இருப்பார்களா என்று நினைப்பது - வாயில் –நாக்கில் –குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது தேன் கசக்காது .\nபிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது ஆடு மனிதர்களைத் தின்னாது. அது போலவாக்கும் நம் பார்ப்பனர்களின் தன்மை. என்னுடைய பிரச்சினையெல்லாம் ஜட்ஜ்களைக் குறை சொல்லுவதல்ல, பார்ப்பனர்கள் நமக்கு ஜட்ஜ்களாக இருக்கக்கூடாது என்பதுதான். வெள்ளைக்காரர்களைக் குறிப்பிட்டு இந்த முறையில் தானே நமது சுதந்திரப் போராட்டத்தில் போராடி��ிருக்கின்றோம் . வெள்ளைக் காரன் எவ்வளவு உயர்ந்த அதிகாரியாக இருந்தாலும், அவன் வெள்ளையன் என்கிற முறையில் இதைச் செய்தான், அதைச் செய்தான் என்று ஏராளமான விஷயங்களை எடுத்துக்காட்டிக் கிளர்ச்சி செய்திருக்கிறோம் .\nஅதே முறையில் கிளர்ச்சி செய்ய வேண்டிய அவசியத்தில் தான் இது நேர்ந்தது என்பதைப் பணிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸ்டேட்மென்டில் நான் எடுத்துக்காட்டி இருக்கிற விஷயங்கள் எல்லாம் எவ்வித குரோத, துவேஷ உணர்ச்சியில்லாமல், என் இன மக்களுடைய உண்மையானதும் அவசியமானதுமான நலன் கருதி, ஒரு யோக்கியமான பொதுநலத் தொண்டன் என்கிற தன்மையில். சமூகம் கோர்ட்டார் அவர்களும் கனம் நீதிபதிகளுடைய சித்தம் எதுவோ அதுவே என் பாக்கியம் என்பதாகக் கருதி எதையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.\nஇவ்விளக்கத்தைப் படித்து முடித்ததும் கண்ணியத்திற்குப் பெயர் போன தோழர் பெரியார் “நீதிமன்ற நேரத்தை வீணடித்து விட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்” என்று கூறி அமர்ந்தார் . அட்வகேட் ஜெனரல் திருவேங்கடாச்சாரியாரின் வாதங்களுக்குப் பிறகு தலைமை நீதியரசர் தனது தீர்ப்பில் கூறியிருக்கும் சில முக்கிய பகுதிகள்.\n“இரண்டு அய்யங்கார் நீதிபதிகள் ஒரு தமிழரான கலெக்டரைப்பற்றி எல்லை மீறிய கடுஞ் சொற்கள் அடங்கிய தீர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர் என்றும், இது ஆரியர் - தமிழர் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையல்ல வென்றும், சுமார் ஒன்றரை மணிநேரம் விளக்கிக் காட்டிப் பேசிய பெரியார், இந்தியாவிலேயே –ஏன் உலகத்திலேயே எந்தத் தலைவரும் சொல்லத் துணியாத ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறார் .\n“தமிழர், தமிழர் கலாச்சாரம், தமிழர்உரிமை, தமிழர் உத்தியோகஸ்தர் ஆகியவர்களின் வழக்குகளைப் பற்றி இனி ஆரிய நீதிபதிகள் விசாரணை செய்தல் கூடாது” என்று முடிவு ஏற்பட வேண்டுமென்று அழுத்தந் திருத்தமாகக் கூறினார்\nஎந்தக் கோர்ட்டின் தீர்ப்பும், அதுவும் குறிப்பாக இந்தக் கோர்ட்டின் தீர்ப்பு தவறானது மட்டுமல்ல ‘எதிரி ‘ நீதிபதிகளின் வகுப்புக்கு மாறுபட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் இவ்வாறு நீதி வழங்கப்பட்டது என்று சொல்வதும் சந்தேகத்திற்கிடமின்றிக் கோர்ட்டை அவமதிப் பதாகும் என்பது நன்கு தெரிகிறது .\nகோர்ட் அவமதிப்பு நடவடிக்கை���ள் எப்போதும் பழிவாங்கும் மனப்பான்மையுடன் கூடியவை அல்ல. அவை பெரும்பாலும் கோர்ட்டின் கவுரவத்தைக் காக்கும் பொருட்டே உள்ளன. இதைக் கருத்தில் கொண்டும் முதலாவது எதிர் மனுதாரின் (பெரியார்) முதிர்ந்த வயதைக் கொண்டும் நூறு ரூபாய் அபராதத்தை நாங்கள் விதித்தால், நீதியின் முடிவுக்கு அது போதுமானது என்பது எங்கள் கருத்து”.\nபெரியாருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது . மணியம்மையார் எச்சரித்து விடப்படுகிறார் . வழக்கு இத்தோடு முடிகிறது. ஆனால் பெரியாரின் மனதில் எழுந்த அந்த நியாய உணர்வு, எழுந்த ஆத்திரம், அதற்காக அவர் நீதிமன்றத்தில் வெளிப்படையாக வெளியிட்ட பிரகடனம், பெற்ற தண்டனை - யாவும் எண்ணும் போதெல்லாம் மெய்சிலிர்க்கச் செய்யுமே. இன்றும் நீதிமன்றங்களின் இதுபோன்ற நியாயமற்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் பெரியார் போன்ற போராளி.….\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/836", "date_download": "2020-01-19T22:28:57Z", "digest": "sha1:WK73HXOTCK6R676YFP6ZWQYN6NHEFVJ3", "length": 4263, "nlines": 115, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "ரயில் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nநீராவிப் புகை பறக்கும் ரயில்\nPrevious Post கண்ணாடிச் சிறகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/69330", "date_download": "2020-01-19T21:57:54Z", "digest": "sha1:RY3UHCI4MEJQGUIGMAASGPC2QBQPKZDJ", "length": 19769, "nlines": 309, "source_domain": "tamilnews.cc", "title": "மகா கவி பாரதியின், சாகா வரிகள் தானே விரும்பி ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை என்னைக் கவர்ந்தது", "raw_content": "\nமகா கவி பாரதியின், சாகா வரிகள் தானே விரும்பி ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை என்னைக் கவர்ந்தது\nமகா கவி பாரதியின், சாகா வரிகள் தானே விரும்பி ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை என்னைக் கவர்ந்தது\nதெய்வம் நீ என் றுணர்.\nவான நூற் பயிற்சி கொள்.\nமஹாகவி பாரதியாரின் மன வேதனை\nமுண்டாசுக் கவிஞன், மஹா கவி, என்றெல்லாம் தமிழ்கூறும் நல்லுகத்தால் போற்ற‍ப்படும் பாரதியாரின் நெஞ்சம் பொறுக்க‍ வில்லையாம், ஏன் என்னாயிற்று, அப்ப‍டி என்ன‍ பாரதியாருக்கு நேர்ந்துவிட்ட‍து.\nபாரதியாரின் நெஞ்சம் ஏன் பொறுக்க‍ முடியவில்லை\nதன்னிடம் பணம் இல்லையே என்று வேதனை அடைந்தானா\nதன்னிடம் புகழ் இல்லையே என்று வேதனை அடைந்தானா\nத‌னது குடும்பத்தை வறுமை வாட்டுகி றதே என்று வேதனை அடைந்தானா\nத‌னக்கு பதவி கிடைக்க‍ வில்லையே என்று வேதனை அடைந் தானா\nமேற்கூறிய காரணங்களுக்குக்காக வருந்த, பாரதியார் என்ன‍ சாதாரண பிறவியா அவன், “காளனே உனை காலால் எட்டி உதைப்பேன்” என்று சொன்ன‍வனாயிற்றே அவன், “காளனே உனை காலால் எட்டி உதைப்பேன்” என்று சொன்ன‍வனாயிற்றே பின்பு ஏன் அப்ப‍டி கூறினான்.\nபாரத தேசம்தான் அவனது சுவாசம் ஆயிற்றே\nஅந்த மஹாகவி தனது வேதனைகளை தமது பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\nமரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;\nதுயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)\nஎத்தனை ஆயிரம் இவர் துயர்கள்\nஅஞ்சதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார் (நெஞ்சு)\nசிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச்\nசேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்;\nதூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்;\nஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார்;\nயாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப் பார் (நெஞ்சு)\nநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,\nகோடிஎன் றால் அது பெரிதா மோ\nஆறுதலை யென் றுமகன் சொல்லிவிட் டால்\nநெடுநாள் இருவரும் பகைத்திருப் பார். (நெஞ்சு)\nசாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே\nகோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு\nகொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்\nசூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;\nஆத்திரங்கொண் டேஇவன் சை வன்-இவன்\nஅரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடு வார். (நெஞ்சு)\nநினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே\nகாரணங்கள் இவையென்னும் அறிவுமி லார்.\nபரிதவித் தேஉயிர் துடிதுடித் தே\nதுயர்களைத் தீர்க்கவோர் வழியிலை யே (நெஞ்சு)\nஎழுந்து நடப்பதற்கும் வலிமையி லார்\nகாட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள் வார்;\nநாலாயிரங் கோடி நயந்துநின் ற\nபொறியற்ற விலங்குகள் போலவாழ் வார் (நெஞ்சு)\nதானே விரும்பி ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை, கடைசி வரை அத ன்படியே வாழ்ந்தும் காட்டியவன் மகா கவி பாரதியார்\nஇவரது உறுதி மொழியி னை ஏற்று அதன் படி நாமும் நமது வாழ்க் கையில் கடை பிடித்து நடந்தால் நம் ஒவ்வொருவருடைய சிந்தையிலும் பாரதி வாழ்வான், வாழ்ந்து கொண்டிருப்பான் என்பது எள்ள‍வும் சந்தேகமில் லை.\nஇதோ அந்த மகா பாரதியாரின் உறுதி மொழிகள்\nதமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்.\nஎப்போதும் பராசத்தி, முழுஉலகின்முதற்பொருள்,அதனையே தியானம் செய்து கொண்டிருக்க முயற்சிப்பேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயற்சிப்பேன்.\nபொழுது வீணே கழிய இடங்கொடேன். லெளகிக காரியங்களை ஊக்கத் துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும்பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன். உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் தூய்மையுறச் செய்வேன்.\nமறைத்தும், மறந்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதலை விரும்பேன்.\nமூடரின் உள்ளத்தில் என்னைப்பற்றி பொய் மதிப்புண்டாக இடங்கொ டேன்.\nசர்வசக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலு மாறு சூழ்வேன்.\nபொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.\nஇடையறாத தொழில் புரிந்து இவ்வுலக பெருமைகள் பெற முயல்வே ன். இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சி யோடிருப்பேன். எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம் இவற்றோடிருப்பேன்.\n19.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசெல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n18.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஆஸ்திரேலியாவில் திடீர் மழை ; காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது\n19.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசெல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n18.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-19T21:41:42Z", "digest": "sha1:U4X3B4CHOALXSSY7KSXRPEGF5JJZ6GE6", "length": 14088, "nlines": 224, "source_domain": "www.athirady.com", "title": "உலகச்செய்தி – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..\nமயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..\nராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை..\nசிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது: காங்கிரஸ்..\nடெல்லி சட்டசபை தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு..\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி..\nதலைமுடியை அறுத்து ஆசிரியை கொடூரக் கொலை..\nதனியார் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை: கெஜ்ரிவால்..\nநடிகை ஷபானா ஆஸ்மி கார் விபத்தில் சிக்கிய விவகாரம் – டிரைவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு..\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்..\nஇந்தியாவில் ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை..\nசிட்டி பஸ்சில் ஒய்யாரமாக பயணம் செய்த குதிரை..\nசீனாவில் தொடர்ந்து பிறப்பு விகிதம் குறைவு..\nஅமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள்..\nஅமெரிக்காவில் பிறந்த பச்சை நிற ‘ஹல்க்’ நாய்க்குட்டி..\nநேபாளத்தில் உலகின் குள்ள மனிதர் மரணம்..\nஏமன் – ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி..\nஅமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை..\nகாதல் திருமணம் செய்த புது தம்பதி தூக்கிட்டு தற்கொலை..\nதிருவண்ணாமலையில் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை..\nபுதுவை ரெயின்போ நகரில் நிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை..\nஷீரடி சாய்பாபா கோவில் நாளை திறந்திருக்கும் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு..\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுகம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு – ப.சிதம்பரம்..\nநிர்பயா வழக்கு குற்றவாளி மேல் முறையீடு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை..\nசோனியா போல் பரந்த மனது எங்களுக்கு இல்லை – வக்கீல் மீது நிர்பயா தந்தை பாய்ச்சல்..\nஉத்தரபிரதேசத்தில் உயிரோடு பெண் எரித்துக்கொலை..\nஅரசியல் கட்சி தொண்டர்கள் 86 பேருக்கு 55 ஆண்டுகள் சிறை: பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு..\nமக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பெற்றோர் பிறந்த இடம் தேவையில்லை – மத்திய அரசு..\nவிஜய் மல்லையாவின் சொகுசு பங்களாவை விற்க அனுமதி கோரி கோர்ட்டில் வழக்கு..\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை..\nசோமாலியா – ராணுவம் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டுக் கொலை..\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்..\nமோடிக்கு ராகுல் இணையாக முடியாது -வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பேச்சு..\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி – சுப்ரீம் கோர்ட்டு கருத்து..\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..\nமயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..\nராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை..\nகொழும்பு – கதிர்காமம் வீதியில் பஸ் விபத்து – 4 பேர்…\nசிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது:…\nசிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வோருக்கான அறிவித்தல்\nடெல்லி சட்டசபை தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை…\nநண்பரிடம் நிதிமோசடி செய்த நபர் விளக்கமறியலில்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய…\nதலைமுடியை அறுத்து ஆசிரியை கொடூரக் கொலை..\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம்…\nவாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் போராட தயார்\nதோட்டங்களை தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2016/11/", "date_download": "2020-01-19T21:13:04Z", "digest": "sha1:PGUMGLS5WXWOQMI4XX3LKVCD4HCM4XVP", "length": 123262, "nlines": 549, "source_domain": "www.kurunews.com", "title": "November 2016 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nதிருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nதிருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதிருக்கோவில் இரண்டாம் வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 53 வயதான மேகராசா என்பவர் துவிச்சக்கரவண்டியில் நேற்று மாலை வயல் காவலுக்கு சென்றிருந்த வேளை யானை தாக்கி உயிரிழந்துள்ளதார��� .\nசடலம் திருக்கோவில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது .\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பில் பெண்களுக்கான இலவச வைத்திய முகாம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் புற்றுநோய் தாக்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக கண்டறியும் இலவச பரிசோதனைகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றன.\nசுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இலங்கை குடும்ப திட்ட சங்கத்தினால் இந்த இலவச மருத்துவ சோதனை முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nஇதுவரை காலமும் கோவிந்த வீதியில் இயங்கிவந்த இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இன்றைய தினம் வாவிக்கரையில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதுடன் இந்த இலவச வைத்திய சோதனை முகாமும் நடாத்தப்பட்டது.\nஅண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய்த்தாக்கம் அதிகரித்து செல்லும் நிலையில் இந்த தாக்கத்தில் அதிகளவில் பெண்களே பாதிக்கப்படுவதாக சுகாதார பகுதி தெரிவித்துள்ள நிலையில் இந்த சோதனை முகாம் நடாத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி துஷார ஆகுஸ்,உதவி பணிப்பாளர் ஆர்.வி.பி.ராஜபக்ஸ,சிரேஸ்ட முகாமையாளர் திருமதி அமரா ரணசூரிய,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன், இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் மட்டக்களப்பு முகாமையாளர் ஆர்.ஜெயக்குமாரன்,நிகழ்ச்சி திட்ட உதவியாளர் இம்தியாஸ்,தேவைநாடும் மகளிர் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த வைத்தியமுகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குகொண்டு மருத்துவ பரிசோதனைகளைப்பெற்றுக்கொண்டதுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.\nஇந்த இலவச மருத்துவமுகாமில் பெண்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவானிலை அவதான நிலைய முன்னறிவித்தல்\nதென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது தற்போது இலங்கையின் கிழக்காக திருகோணமலையிலிருந்து 680 கிலோமீற்றர் தூரத்திலும் சென்னையிலிர��ந்து கிழக்கு-தென்கிழக்காக 1,050 கிலோமீற்றர் தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 1,020 கிலோமீற்றர் தூரத்திலும் மையங்கொண்டுள்ளது.\nவானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது மேலும் வலுவடைந்து வலுவான தாழமுக்கமாக உருமாறி, வடக்குமேற்குத் திசையில் நகர்ந்து பின்னர் தென்இந்தியா நோக்கி நகர்ந்து, இந்தியாவின் வேதாரணியத்திற்கும் சென்னைக்கும் இடையே அடுத்த 24 மணி நேரத்தில் (எதிர்வரும் 02ம் திகதி காலை) ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தத் தாழமுக்கத்தின் தாக்கத்தினால் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் 02ம் திகதிவரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.\nகடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்:\nஇந்தத் தாழமுக்கம் காரணமாக காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் (இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடல் பிராந்தியங்கள்) மழை காணப்படும்.\nகடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வடமேற்கு திசையிலிருந்து காற்று வீசும்.\nஇந்தக்காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் முதல் 60 கிலோ மீற்றர் வழiயான வேகத்தில் அதிகரித்து வீசுவதன் காரணத்தினால் இந்த கடல் பிராந்தியங்கள் சற்றுக் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஎனவே மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் தமது கடல் நடவடிக்கைளின்போது அவதானம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதனியார் பஸ்கள் நாளை சேவையில் ஈடுபடாது\nநாளை முதலாம் திகதி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக இன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கெமுனு���ிஜேரட்ன தெரிவித்துள்ளார்.\nவீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு எதிராக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிராக அஞ்சன பிரிஜன்ஜித் தலைமையிலான பஸ் சங்கம் நாளைய தினம் வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை;சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கின் 6 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது சந்தேகநபர்களை டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையில் வசித்து வந்த 32 வயதான ஜெனீரா பானு மாஹிர் என்ற பெண்ணும் அவரது தாயாரான 56 வயதுடைய நூர் முஹம்மது உஸைரா ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி கொலை செய்யபப்பட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்க்ள இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை;சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கின் 6 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது சந்தேகநபர்களை டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையில் வசித்து வந்த 32 வயதான ஜெனீரா பானு மாஹிர் என்ற பெண்ணும் அவரது தாயாரான 56 வயதுடைய நூர் முஹம்மது உஸைரா ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி கொலை செய்யபப்பட்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஒரோ நாளில் இருதய சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட 4பேர் உயரிழந்த விவகாரம் : சுகாதார அமைச்சு விசாரணையை ஆரம்பித்தது\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 28ஆம் திகதி இருதய சத்திர சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇதன்படி விசாரணை செய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.\nஅன்றைய தினம் கொழும்பு வைத்தியசாலையில் ஆறு பேருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையிலேயே இது தொடர்பில் உடனடி அறிக்கையை முன்வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nக.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அமைவாக மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇன்று நள்ளிரவு முதல் பரீட்சையின் இறுதி தினமான டிசம்பர் 17ம் திகதி வரை இந்தத் தடை அமுலாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.\nயாராளவது தனி நபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தடையுத்தரவை மீறி செயற்பட்டால் அவர்கள் பரீட்சை சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவெகு விமர்சியாக நடைபெற்ற தேற்றாத்தீவு அழகு மழலைகளின் வருடாந்த கலைவிழா\nபட்டிருப்பு கல்வி வயலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவெளிபாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு வைபவம் நேற்று(29.11.2016) செவ்வாய்கிழமை பி.ப.2 மணியளவில் பாலர்பாடசாலையின் அதிபர் த.விமலானந்தராஜா தலைமையில் தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.\nஇன் நிகழ்விற��கு பிரமதஅதிதியாக ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெதத்தினம் அவர்களும் சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் வைத்தியகலாநிதி கு.சுகுணன் அவர்களும் மேலும் பல அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது தலைவர் தலைமையுரையில் கடந்த 35 வருடங்களாக இயங்கி வரும் இப்பாலர் பாடசாலையானது தனகக்கு என சிறுவர் சிறுவர் பூங்கால இல்லாது இருப்பது தேற்றாத்தீவு கிராமத்திற்கு துரதிஸ்ரம் என்று குறிப்பட்துட் அண்மை காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவுடன் திறனை விருதத்தி செய்யக் கூடிய வகையியல் அமைந்துள்ளது என்று மேலும் குறிப்பிட்டார். தலைமையுரை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் அதிதியுரை மற்றும் பரிசில்கள் வழங்கலும் இடம்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபிரான்சில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு..\nரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nதொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எதிர்பாராத விதமாக குறித்த சிறுமி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஎனினும், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்காக காரணம் ஏதும் அறியப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nபோக்குவரத்து அபராதங்களை திருத்த வாய்ப்பு\nஆய்வுகளின் பின்னர் வரவுசெலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட போக்குவரத்து அபராதங்களை திருத்தும் வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து அமைச்சு தொடர்பான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போது அவர் நேற்று இதனை தெரிவித்தார்.\n என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஅபராதங்களை விதிப்பது, நிதிகளை பெருக்கிக்கொள்வதற்காக மட்டுமல்ல. அதிகரித்துவரும் போக்குவரத்து குற்றங்களை தடுப்பதற்குமாகும் என்று அமைச்சர் கூறினார்.\nஇதேவேளை அரச பேரூந்துத்துறையை எதிர்காலத்தில் மேம்படுத்த திட்டங்கள் வகுக்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n2015/2016 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களின் பெயர் பட்டியல்கள் அனுப்பிவைப்பு\n2015 – 2016 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஇதுதொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் :\nவைத்திய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியல்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழகங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nபல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களை பதிவு செய்யும் பணிகள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு உட்பட்டதாக இடம்பெறுகிறது. முதலாவது சுற்று வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் வெற்றிடங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டால் மாத்திரமே இரண்டாவது சுற்றுக்கான வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் இடம்பெறும்.\nபொதுவான மாணவர் அனுமதியின் அடிப்படையிலேயே மஹாபொல புலமைப்பரசில்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஏனைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களின் ஆலோசனைகளுக்கு அமைய புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்ள முடியு���். இம்முறை கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு 26 ஆயிரத்து 541 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். கலை, வர்த்தகம், பௌதீகம் உள்ளிட்ட கற்கைநெறிகளுக்கு மேலதிகமாக இம்முறை கல்வி ஆண்டுக்காக புதிதாக இரண்டு கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் பௌதீக கட்டமைப்பு தொழில்நுட்பம் என்ற கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா மேலும் தெரிவித்தார்.\nகடந்த வருடத்திலும் பார்க்க இம்முறை 2208 மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. -\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nடிசம்பர் 1 வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க ரயில்வே ஊழியர்கள் திட்டம்\nடிசம்பர் முதலாம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு ரயில்வே ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.\nரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ராயில்வே தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜனக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n2017, 2018 , 2019 இலங்கையின் சுற்றுலா முதலீட்டு ஆண்டாக பிரகடனம்\nஎழுச்சி மிகு இலங்கையை உருவாக்கும் நோக்குடன் 2017, 2018 மற்றம் 2019 ஆண்டுகளை, இலங்கையின் சுற்றுலா முதலீட்டு ஆண்டாக பிரகடனப்ப டுத்தப்பட்டுள்ளது\nமுதலாவது ஆசிய ஹோட்டல் மற்றும் சுற்றுலாக முதலீட்டு மாநாடு நேற்று கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇலங்கை, சுற்றுலா துறையில் எதிர்நோக்கும் சாவால்களை 2020 ஆம் ஆண்டளவில் வெற்றி கொள்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு - ஏறாவூர் புன்னைக்குடா கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டாம் நபரின் சடலும் மீட்பு\nமட்டக்களப்பு-ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட மற்றைய மாணவனின் சடலம் இன்று காலை கரையொதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளதா�� பொலிஸார் தெரிவித்தனர்.\nபங்குடாவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் (வயது 17) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்டகப்பட்டுள்ளது.\nபுன்னைக்குடாக் கடலில் மாணவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நீராடிக்கொண்டிருந்தபோது 03 பேர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.\nஇவர்களில் ஒருவர் பாதுகாப்பாக பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் உதவியுடன் அன்றையதினம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஏனைய இரு மாணவர்களையும் தேடிவந்த நிலையில் மிச்நகரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் என்பவரின் சடலம் சனிக்கிழமை மாலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமுச்சக்கவண்டியில் அநாதரவாக கைவிடப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ; ஹட்டனில் பரிதாபச் சம்பவம்\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து அநாதரவாக கைவிடப்பட்டிருந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒருவரை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஹட்டன் நகரில் நேற்று இடம்பெற்ற காணிவேல் நிகழ்வின் போதே இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்றை மீட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், ஹட்டன் சிரிபாத விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற காணிவேல் நிகழ்வை பார்வையிட குடும்பத்தாருடன் சென்ற முச்சக்கரவண்டியின் உரிமையாளர் ஒருவர் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு காணிவேல் நிகழ்வை பார்வையிடச் சென்றுன்றுள்ளார்.\nசுமார் இரண்டு மணித்தியாளங்களின் பின் நிகழ்வை பார்வையிட்டப்பின் இரவு 8 மணியளவில் மீண்டும் முச்சக்கரவண்டிக்கு வந்த போது 1 வயதும் ஆறு மாதங்களுமான பெண் குழந்தையொன்று இனம் தெரியாத நிலையில் தனது முச்சக்கவண்டியில் இருப்பதை கண்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் உடனடியாக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.\nபொலிஸாரினால் குறித்த பெண் குழந்தை பொறுப்பேற்கப்பட்டு ஒலிப்பெருக்கியின் மூலம் காணிவேல் இடம்பெற்ற பகுதியில் அறிவிக்கப்பட்டது.\nஎனினும் குழந்தையை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை ஹட்டன் மாவட்ட நீதிமற்றில் ஆஜர்படுத்தப்பட்டு, குழந்தை பராமறிப்பு நிலையத்திற்கு ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மாவீரர் தினம் அனுஸ்டிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\n2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக மட்டக்களப்பு படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.\nகடந்த காலயத்தில் கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் முகாமாக மாற்றப்பட்டிருந்த மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் இருந்து படையினர் சென்றுள்ளதன் காரணமாக இன்று அங்கு மாவீரர் தினம் அனுஸடிக்கப்பட்டது.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அப்பகுதிக்கு சென்று காடிமண்டிக்கிடந்த அப்பகுதியில் இந்த மாவீரர் தினத்தை அனுஸ்டித்தார்.\nஇந்த நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள்,அரியநேத்திரனின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.\nமாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நூறுக்கும் மேற்பட்ட மாவீரர்கள் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு மைத்திரி விடுத்த கோரிக்கை\nஐ.நாவின் அழுத்தங்கள் இன்றி இந்நாட்டின் மக்களை சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்தி தருமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனலட் டிரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இது தொடர்பாக இலங்கை பிரதி நிதிகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநேற்று காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவீதி போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கான தண்டபணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்கும் தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசாரதி அனுமதிப்பத்திரமின்றி செல்லல் , காப்புறுதி இன்றி செல்லல் , மது போதையில் வாகனத்தை செலுத்தல் மற்றும் இடது பக்கமாக முந்திச் செல்லல் உள்ளிட்ட விடய��்களை அடிப்படையாக கொண்டு தண்டப்பணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க தீர்மானித்திருந்தது.\nஎவ்வாறாயினும் இடது பக்கமாக முந்திச் செல்லல் தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுவதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பாரிய மோசடி\nவடக்கு, கிழக்கு மக்களை மறைமுக மோசடியின் மூலம் ஏமாற்றும் குளோபல் சர்வதேச வியாபாரம் தீவிரம் பெற்றுள்ளது.\nஇருந்த இடத்திலிருந்து வருமானம் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தமது பணங்களை குறித்த வியாபாரத்தில் அனேகர் ஈடுபடுத்தி வருகின்றனர். அதிகளவான பணம் கிடைக்கும் என நம்பி, பலர் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் குளோபல் சர்வதேச வியாபாரத்தின் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக நபர் ஒருவர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.\nயாழ்ப்பாணம் பாசையூர் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குளோபல் வியாபாரம் மூலம் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்\nஇதில்குளோபல் நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதற்காக 160000 ரூபாவை செலுத்தியிருந்தேன். என்னிடம் தொடர்பு வைத்திருந்த முகவர் ஒருவர் பணத்தை பெற்றுவிட்டு அதற்கான பற்றுச்சீட்டை தந்திருந்தார். எனினும் இதுவரை அதற்கான பொருட்கள் எதனையும் தரவில்லை. ஒவ்வொரு மாதமும் வியாபாரத்தின் மூலம் இலாபங்களை அனுப்பி வைப்பதாக கூறிய போதும் இரண்டு வருடங்களாக ஒரு வித பணமும் தரப்படவில்லை. குறித்த வியாபாரத்தின் முலம் இருந்த இடத்திலிருந்து சம்பாதிக்கலாம் என நம்பி தனது பணத்தை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உடனடி வகுப்பு தடை விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் நேற்று (26) சனிக்கிழமை முதல் கால வரையறையின்றி இடை நிறுத்தப்படுவதாகவும், முதலாம் வருடத்தின் 16 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்படுவதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.\nமருத்துவ பீட மாணவர்களின் பகிடி வதை சார் நடவடிக்கைகள் காரணமாக பேரவையின் முடிவுகளுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மீண்டும் 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவாளர் நேற்றைய தினம் இரவு தெரிவித்தார்.\nமருத்துவ பீடத்தின் முதலாம் வருடத்துக்கென கடந்த 15ம் திகதி புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் முதலாம் வருட மாணவர்கள் மீதான பகிடி வதை நடவடிக்கைகள் குறித்து பல தடவைகள் சீர் செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அதற்கு மாணவர்கள் ஒத்துழைக்காமையினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.\nமாணவர்களின் பெற்றோர்களின் நம்பிக்கையினை பாதுகாக்கும் வகையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலனளிக்காத நிலையில் இந்த முடிவினை பேரவையின் தீர்மானங்களுக்கமைய எடுத்ததாகவும், 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் மாணவர்கள் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு முன்னர் விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் மாலை மட்டக்களப்பு- பிள்ளையாரடியிலுள்ள மருத்துவ பீடத்தின் விடுதிக்குச் சென்று பேரவையின் முடிவுகளை அறிவிக்க முயன்ற வேளையிலும் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பதிவாளர் வி.காண்டீபன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பு, மற்றும் மாணவர்களின் பெற்றோரின் எதிர்பார்ப்புகள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு சகல மாணவர்களும் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nமுதலாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு துணை போதல் நிருவாகத்தின் நடவடிக்கைகளுக்கு சரியான முறையில் ஒத்துழைக்காமை போன்ற காரணங்களுக்காக வகுப்புத்தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஏனைய பல்கலைக்கழகங்களி��் 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படாத நிலை இருக்கின்ற போதும மாணவர்களின் கல்வி நன்மைகள் கருதி விடுதி வசதிகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன.\nஇவற்றினையும் கருத்தில் கொள்ளாது மாணவர்கள் செயற்படுகின்றமையானது கவலையளிப்பதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கையெடுக்க வேண்டும் : சந்திரிகா\nகுறுகிய அரசியல் நோக்கத்துக்காக வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மூலம் இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதனூடாக சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக் கூடாது எனவும் அவ்வாறான நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nஅண்மைக் காலமாக நாட்டில் அதிகரித்திருக்கும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட இனமுறுகல் செயற்பாடுகள் குறித்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபல தசாப்தங்களாக இரத்தம் சிந்தி ஏற்பட்ட அழிவுகளுக்கு பின்னர் நாட்டை நல்லிணக்கத்தை நோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு இவ்வாறான செயற்பாடுகள் சவாலாக அமைந்துள்ளது என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவர் என்ற ரீதியில் சந்திரிகா குமாரதுங்க விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nநிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மூலம் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான விருப்பத்தை முதன் முதலில் வெளிக்காட்டியிருக்கும் தற்போதைய அரசாங்கம், இதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்கு முன்புள்ள காலத்தில் அரச ஆட்சியாளர்களினால் இனங்களுக்கிடையில் குரோதம் மற்றும் இனவாதத்துக்கான ஆதரவு வழங்கப்பட்டது. இவ்வாறானவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇவ்வாறான நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு பல சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மக்கள் சார்பான செயல்திறன்மிக்க நேர்மையான ஆட்சி முறையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் அவசியமாகும்.\nஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பற்றி தங்களது பலமான அதிருப்தியைத் தெரிவித்திருப்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது எனத் தெளிவாகக் கூறியுள்ளனர்.\nஇனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டுபவர்கள் சம்பந்தமாக தாமதிக்காது சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெறுப்பு மற்றும் குரோத செயற்பாடுகளுக்காக மக்களை தூண்டுகின்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற மிகவும் முற்போக்கான செயற்பாடுகளை வரவேற்கின்றோம். குறுகிய இனவாத கருத்துக்களைப் பரப்புவதற்கு முயற்சித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமையையும் வரவேற்கின்றோம்.\nஇவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நபர்களின் சமூக, அரசியல் மத பின்புலங்களை கவனத்தில் கொள்ளாது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கோரிக்கைவிடுத்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n“இணக்க” அரசியலின் உச்சத்துக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு சென்றிருக்கின்றார் சம்பந்தன் ஐயா. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டமைப்புக்கு பட்ஜெட்டில் விஷேட கவனம் செலுத்தப்படவில்லை என கடந்த ஆறு – ஏழு வருடங்களைப் போலவே இவ்வருடமும் கூட்டமைப்பு சபையில் முழங்கியது. ஆனால் வாக்கெடுப்பு வந்தபோது கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரது கைகளும் உயர்ந்தன.\nபட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தால் நாம் எப்படி ஊர் செல்ல முடியும் மக்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் மக்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என தலைமையைப் பார்த்து கேள்வி எழுப்பியவர்களும் இறுதியில் ஆதரவாகக் கைகளை உயர்த்தியதைத்தான் காண முடிந்தது. வாக்கெடுப்பின் போது பிரசன்னமாகாமல் இருக்கலாம் என்ற கருத்துக்கூட கூட்டமைப்பினரிடம் எடுபடவில்லை. ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டுக்கு அனைவரும் இறுத���யில் உடன்பட்டார்கள்.\nகூட்டமைப்பு பிரமுகர் ஒருவரிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, “நாம் உண்மையில் பட்ஜெட்டை ஆதரித்து வாக்களிக்கவில்லை. அரசாங்கத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கவே வாக்களித்தோம்” என உண்மையைப் போட்டுடைத்தார். “பட்ஜெட்டுக்கு என்றால் நாம் ஆதரவாக வாக்களித்திருக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என இதில் எந்த நிவாரணமும் இல்லை. ஆனால், அரசுக்கு எமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது” என தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.\nஅரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் தற்போது நடபெற்றுவருகின்றது. ஆறு உப குழுக்களின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. பிரதான குழுவான வழிநடத்தல் குழுவின் அறிக்கை டிசெம்பர் 10 ஆம் திகதி வெளிவரவுள்ளது. இனநெருக்கடிக்கான தீர்வை இந்த அறிக்கையில் கூட்டமைப்பின் தலைமை எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில், அரச தரப்புக்கு தமது நல்லெண்ணத்தைக் காட்டுவதற்காகவே கூட்டமைப்பினர் பட்ஜெட்டுக்கு கைகளைத் தூக்கி ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.\n“நம்பி நட” என்பதை விட, “நம்ப நடப்போம்” என்ற நிலையிலேயே கூட்டமைப்பின் தலைமை இப்போது காய்களை நகர்த்தியிருக்கின்றது. அரச தரப்புக்கும் இது பலத்தைக் கொடுத்திருக்கின்றது. இந்தப் பலத்தைக் காட்ட வேண்டிய தேவை ஒன்று அரசாங்கத்துக்கு அப்போது இருந்ததுள்ளது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலம் தமக்கு உள்ளது என்பதை இந்த வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கின்றது.\nஇந்தப் பலம் உள்ள நிலையிலேயே அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆறு உப குழுக்களின் அறிக்கைகளும் மறுநாள் காலையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதிலிருக்கக்கூடிய அரசியல் முக்கியமானது. பலவீனமான நிலையில் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்தது.\nஇதன் அடுத்த காட்சி டிசெம்பர் 10 ஆம் திகதி காலை அரங்கேறவுள்ளது. அன்றுதான் வழிநடத்தல் குழுவின் (இடைக்கால) அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கின்றது. இதில்தான் இனநெருக்கடிக்கான தீர்வு யோசனைகள�� உள்ளடக்கப்பட்டிருக்கும். அதன் பின்னணியிலும் சுவாரஸ்யமான அரசியல் ஒன்றுள்ளது. அன்று மாலைதான் பட்ஜெட் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.\nமுதலாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது, ‘நம்ப நடக்க வேண்டும்’ என கூட்டமைப்பு முற்பட்டது. அதற்கான பிரதியபகாரமாக டிசெம்பர் 10 ஆம் திகதி வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் “அரசாங்கமும் நம்ப நடக்கிறதா\nடிசெம்பர் 10 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இடைக்கால அறிக்கை வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைமை இந்த அறிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கின்றது. இந்த அறிக்கையின் உள்ளடக்கம் அன்று மாலை நடைபெறப்போகும் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் பிரதிபலிக்கும்.\nஇவை அனைத்தையும் கருத்திற்கொண்டுதான் ஜனாதிபதியை சம்பந்தன் ஐயா தலைமையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள். “நாங்கள் நம்ப நடக்கிறோம். நீங்களும் நம்பி நடவுங்கள்” என்பதுதான் இதில் வெளிப்படுத்தப்பட்ட செய்தி\n“2016 இல் தீர்வு” என ஐயா சொல்லிவந்தது உண்மையாகப்போகின்றதா அல்லது அது வெறும் ஊகம்தானா என்பதை டிசெம்பர் 10 இல் உலகம் அறிந்துகொள்ளும். கூட்டமைப்பின் எதிர்காலமும் இந்த அறிக்கையில்தான் தங்கியுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nயாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு முஸ்தீபு\nயாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்தார்.\nஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாதமையால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும், திங்கட்கிழமை (28) காலை 8.30 மணியளவில் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகடலில் நீராடச் சென்ற இரு மாணவர்களை காணவில்லை\nஏறாவூர், புன்னகுடா கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று நீராடச் சென்ற வேளை, அவர்களில் மூவர் கடல் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்��ுள்ளனர்.\nஇதன்போது அந்த மூவரில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகாப்பாற்றப்பட்ட மாணவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாணாமல் போயுள்ள மாணவர்களை தேடும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதெற்கில் பல்வேறு கொலைகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் சிக்கினார்\nமனிதக் கொலை சட்பவங்கிளல் தேடப்பட்டு வந்த ஒருவர் மீட்டியாகொட, களுபே பிரதேசத்தில் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டுத் தயாரிப்பு கைக்குண்டு ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமீட்டியாகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை, பத்தேகம, கோனபீனுவல பிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் ஹிக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றொரு கொலை சம்பவம் ஆகியன தொடர்பில் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஆசிய அபிவிருத்தி வங்கி பங்குச் சந்தையில் 250 மில்/டொ முதலீடு\nஇலங்கை பங்குச் சந்தையின் மேம்பாட்டிற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது\nஅரசாங்கத்தின் சார்பாக நிதியமைச்சின் செயலாளரும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பாக இலங்கைக்கான வதிவிட தூதுவர் குழுவின் பணிப்பாளரும் நிதி முதலீடு தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளங்கல் நிதியத்திலிருந்து குறித்த நிதியை வழங்கவுள்ளதாக நிதியமைச்சு வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பங்குச்சந்தையை நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் திறம்பட செயற்படுத்துவதே குறித்த பங்குச்சந்தை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்���ு, ஏறாவூரில் 1,500 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nமட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நேற்று (25) மாலை, நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிக் காணாமல் போன இரு மாணவர்கள் இன்னமும் தேடப்பட்டு வரும் நிலையில், தினமும் ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 1,500 மீனவர்கள், இன்று சனிக்கிழமை (26) கடலுக்குச் செல்வில்லை என்று தெரிவிக்கின்றனர்.\nதமது மீனவக் கலாசாரத்தின்படி கடலில் எவராவது மூழ்கிக் காணாமல் போய் அவரது உடலம் கண்டு பிடிக்கப்படும் வரை தாங்கள் கடல் தொழிலுக்குச் செல்வதில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கடற்படைச் சுழியோடிகள், மீனவ சுழியோடிழிகள் ஆகியோர் இன்னமும் கரையோரக் கடல் மற்றும் கடலின் ஆழமான பகுதிகளில் மாணவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடலலை சீற்றமாகவும் கடல் கொந்தளிப்பாகவும் இருப்பதால் தேடும் முயற்சியில் சிரமம் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.\nஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர – முதலாம் ஆண்டு கலைப்பிரிவில் கற்கும் பங்குடாவெளியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் (வயது 17) மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17), சேகுதாவூத் அக்ரம் (வயது 17) ஆகியோரே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சேகுதாவூத் அக்ரம் என்ற மாணவன் கடல் மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் உயர்த்தப்படாது\nமுச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் உயர்த்தப்படாது என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…\nதேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணம் அதரிக்கப்படாது.\nபதிவு செய்யப்படாத வாகனங்களின் அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது.உண்மையில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.\nஇன்னமும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்தப்பட்டு வருகின்றது. வரவு செலவுத் திட்ட தீர்மானங்கள் வரவு செலவுத் திட்டம் பூர்த்தியானதன் பின்��ரே அமுல்படுத்தப்படும்.\nமுச்சக்கர வண்டி சாரதிகள் மட்டுமன்றி ஏனைய வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளவும் 18 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.\nபயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதெல்லை 25 ஆக உயர்த்தப்படும் என வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇன்னமும் இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதமிழரின் அடையாளமாக தமிழர் தேசத்தில் மலர்ந்தது கார்த்திகை பூ\nயுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில் கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை இராணுவத்தின் பார்வை அகலப் பரந்த மாதமாக அமைந்து விடுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் என்பன கார்த்திகை மாதத்தில் வருவதே அதற்கு காரணம். கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மக்கள் முன்னர் எதிர்நோக்கிய இராணுவ நெருக்குவாரங்களில் இருந்து சிறிது விடுபட்டு உள்ளனர். இருப்பினும் அது முழுமையாக நிற்கவில்லை. இம் மாதம் இறந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ள போதும், இறந்தவர்களை நினைவுகூர முடியும். ஆனால் விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்கப்படாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார். இறந்தவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் உறவுகள், உடன் பிறப்புக்கள் என்பதை புரிந்து கொண்டு மரணித்தவர்களை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்புக்கள்.\nசில மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகள் அழிக்கப்பட்ட நிலையில் அவை விடுவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியுமா என்பது தமிழ் மக்களின் கேள்வியாகவுள்ளது. வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆவா குழு என்னும் பெயரில் செயற்பட்டதாக கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர்களின் கைதுகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த வருடமும் நவம்பர் மாதம் பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. இது தவிர, கார்த்திகை மாதத்தி��் மலரும் செங்காந்தள் மலரை வைத்திருப்பதற்கு கூட அஞ்சும் நிலை மக்கள் மத்தியில் இன்றும் தொடர்கிறது. ஏன் நல்லாட்சியிலும் கார்த்திகைப் பூவுக்கும் தடையா…\nஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும், தமிழகத்தின் மாநில மலராகவும் உள்ள கார்த்திகைப் பூ விடுதலைப் புலிகளால் தமிழர் தேசத்தின் தேசிய மலராக பிரகடனப்படுத்தப்பட்டது.\nவிடுதலைப் புலிகளின் தேசியக் கொடியின் வர்ணங்களை கொண்டிருப்பதாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த மாதத்தில் பூத்து குலுங்குவதாலும், மாவீரர் நாளில் வடக்கு, கிழக்கு எங்கும் பூத்து காணப்படுவதாலும் இதனை புலிகளும் தமது தேசிய மலராக பிரகடனப்படுத்தினர். ஆனால் இலங்கையின் தேசிய மலராக அல்லியே விளங்குகின்றது.\nஇக் கார்த்திகைப் பூ அச்சம் கொள்ளும் வகையில் புலிகளால் உருவாக்கப்பட்டது அல்ல. அது நீண்டகால வரலாற்றையும் சிறந்த இயல்புகளையும் கொண்ட ஒரு மலர். கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர். ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லி ஆசியே / கோல்ச்சிசாசியியே எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும்.\nஇக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக் கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும். கிளை விட்டுப்படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். 6-12 அங்குல நீளமும்இ 1- 1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது. இது கலப்பை போலத் தோன்றுவதால், இதனைக் கலப்பை எனவும் அழைப்பர்.\nகாந்தள் மொட்டு காந்தள் கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3அங்குலம் தொடக்கம் 6அங்குலம் வரையான நீளம்இ 0.75அங்குலம் தொடக்கம் 1.75அங்குலம் வரை அகலமிருக்கும். இலை அகன்ற அடியுள்ள ஈட்டிவடிவில்இ நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.\nபூக்கள் பெரியவை. கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) கார்த்திகைத் திங்களில் இம் மலர�� முகிழ் விடுகின்றது. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5அங்குல நீளம்இ 0.3- 0.5அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.\nதளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், அதன்பின் செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.\nஇதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6அங்குலம், தாள் 1.5- 1.75அங்குலம், மரகதப்பை 0.5அங்குலம் முதுகொட்டியது. சூலகம் 3 அறையுள்ளது. சூல் தண்டு 2 அங்குலம். ஒரு புறம் மடங்கியிருக்கும்.\nபூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.\nகார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு மருத்துவ முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வேறுபடுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.\nகார்த்திகைப் திங்களில் முகிழ்விடும் இது செப்டம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் இலங்கை தவிர இந்தியா, சீனா, மலேசியா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் இலாங்கிலி எனவும் அழைக்கப்படும். இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.\nஅவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அ���ைக்கப்படுகின்றது. மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர். இவ்வாறு தமிழ்மொழியில் பலபெயர்களால் அழைக்கப்படும்.\nகார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். ‘செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி’ என இம்மலரை பெண்களின் விரலுக்கும் ஒப்பிடுகின்றனர்.\nகார்த்திகைப் பூனை ஏனைய மொழிகளில் சிங்களம்- நியன்கல, சமஸ்கிருதம்- லன்கலி, இந்தி- கரியாரி, மராட்டி- மெத்தொன்னி, தாவரவியற் பெயர்- லல்லி ஆசியே குளோறி லில்லி எனவும் அழைப்பர்.\nஇவ்வாறான சிறப்புக்களைக் கொண்டு தமிழர் பிரதேசங்களில் பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூ நாம் தொடுவதற்கோ, பார்ப்பதற்கோ அச்சம் கொள்ள வேண்டிய பூவல்ல. அது நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பூ. ஏனைய பூக்களைப் போன்று நாமும் கார்த்திகைப் பூவை அச்சமின்றி பயன்படுத்தக் கூடிய ஒரு நிலை உருவாக வேண்டும். அந்த பூ மலரும் காலத்தில் விதைக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய நிலமை ஏற்பட வேண்டும். அதன் மூலமே இந்த நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து நல்லிணகத்தை ஏற்படுத்த முடியும்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Like பண்ணிட்டு போங்கள்\".\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது கோட்டாபய அரசாங்கம்\nஅரசாங்கம் உறுதியளித்தபடி 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்படுமென கோட்டாபய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்...\n ஒரு தரப்பினருக்கு செருப்பால் தான் பதில் சொல்வேன்- தேரர் சீற்றம்\n“அரசியல்வாதிகளை நம்பி இந்த நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமை பெற்றுக்கொடுப்பதற்காக மதத் தலைவர் என்ற ரீதியில...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற நாராயணபிள்ளையின் மனைவி திருமதி.மகேஸ்வரி நாராயணபிள்ளை காலமானார��\n01.14.2020 (செவ்வாய்க்கிழமை) அன்று எம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்த திருமதி.மகேஸ்வரி நாராயணபிள்ளை அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவ...\nரணிலுக்கு கற்பித்த மட்டக்களப்பு ஆசிரியர் அனுபவத்தை பகிர்கின்றார்.88வயதாகியும் இன்னும் ஓய்வூதியம் பெறவில்லை.\nஒருவர் எவ்வளவு படித்தவராகவும் செல்வாக்கு கொண்டவராகவும் திகழ்ந்தாலும் தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். கண்டால் மர...\nகாணாமல்போன மருத்துவபீட மாணவனை தேடும் பணிகள் கல்லடி பாலத்தில்\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்;டக்களப...\nபல்கலைக்கு தெரிவாகும் மாணவர் தொடர்பில் வருகிறது புதிய நடைமுறை\nபல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான இஸட் ஸ்கோர் நடைமுறை அடுத்த மாதம் முதல் பாடசாலை மட்டத்திலும் செயற்படுத்த திட்டமிட...\n21 வயதுக்குட்பட்டவர்கள் கைபேசி பயன்படுத்த தடை\nகைபேசி பாவனையில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதிர்ச்சி கிடையாது எனவும் இந்த வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் கைபேசி பயன்படுத்த தடைவிதிக்குமா...\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது கோட்டாபய அரசாங்கம்\nஅரசாங்கம் உறுதியளித்தபடி 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்படுமென கோட்டாபய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்...\n ஒரு தரப்பினருக்கு செருப்பால் தான் பதில் சொல்வேன்- தேரர் சீற்றம்\n“அரசியல்வாதிகளை நம்பி இந்த நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமை பெற்றுக்கொடுப்பதற்காக மதத் தலைவர் என்ற ரீதியில...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-01-19T21:29:34Z", "digest": "sha1:INOCJIOOUKAPTWEJ7ZDI3UKJJUCIJRXY", "length": 41231, "nlines": 588, "source_domain": "abedheen.com", "title": "ஞாநி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n‘நாம் விரும்பும் விஷயங்கள் எல்லாம் நம் வாழ்க்கையில் கிடைக்காமல் போகலாமே தவிர, நேர்மை��ினால் நாம் வாழ்வில் சிதைகிறோம் என்ற உணர்ச்சி எனக்கு எப்போதும் இல்லை.’ – ஞாநி\nநீதியரசர் சந்துரு – ‘கேணி’ சந்திப்பு\nஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் கலந்துகொண்ட ‘கேணி’ கூட்டத்தின் காணொளியை சில தினங்களுக்கு முன்புதான் முழுதாக பார்க்க முடிந்தது. நிகழ்ச்சி பற்றி ஹரிஹரன் இங்கே சுருக்கமாக எழுதியிருக்கிறார். யுவபாரதியின் வலைப்பதிவில் சந்துரு சாரின் உரை MP3யாகவும் கிடைக்கிறது.\n‘மை லார்ட்னு சொல்லாதேன்னு சொன்னாகூட அதுக்கும் ‘ஸாரி மை லார்ட்’ங்குறாங்க’ என்று இயல்பான நகைச்சுவையுடன் பேசும் சந்துரு ஒரு ஜட்ஜ்மெண்ட்டில் எழுதினாராம் இப்படி : ‘Whether it is a case of forgery or burgery it requires Surgery’ என்று இயல்பான நகைச்சுவையுடன் பேசும் சந்துரு ஒரு ஜட்ஜ்மெண்ட்டில் எழுதினாராம் இப்படி : ‘Whether it is a case of forgery or burgery it requires Surgery’ . சிரித்துக்கொண்டே சல்யூட் அடித்தேன். – ஆபிதீன்\nநன்றி : சந்துரு அவர்கள், ஞாநி, பத்ரி சேஷாத்ரி\n‘பரிக்ஷா’ ஞாநியோடு கருத்துப் பரிமாற்றம் – தாஜ்\n22/07/2012 இல் 11:22\t(ஃபேஸ்புக், ஞாநி, தாஜ்)\nநேர்மையோடு ஒரு பதிவு. நான் செய்யலாமா தாராளமாக. இந்த 6 வருடங்களில் பல நண்பர்கள் தங்களின் புதிய கதை/ கட்டுரைகளை இந்த வலைப் பக்கத்தில் வெளியிட அனுப்பியிருக்கிறார்கள். நான் அவர்களின் பெயரிலேயே அதை வெளியிட்டேனே தாராளமாக. இந்த 6 வருடங்களில் பல நண்பர்கள் தங்களின் புதிய கதை/ கட்டுரைகளை இந்த வலைப் பக்கத்தில் வெளியிட அனுப்பியிருக்கிறார்கள். நான் அவர்களின் பெயரிலேயே அதை வெளியிட்டேனே . சரி, இந்த கருத்துப் பரிமாற்றம் ஃபேஸ்புக்கில் ஓரிரு நாள்களுக்கு முன்பு நடந்தது. பிடித்திருந்தது. பகிர்கிறேன். இரண்டு மீசைகளில் ஞாநியின் மீசையே எனக்கு அதிகம் பிடிக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன். நன்றி. – ஆபிதீன்\nகடற்கரய் அவர்கள் ‘நேர்மை – மிகக் கொடிய நோய்’ என்று பதிவேற்றியிருந்தார். இந்தச் சிறிய வாசகம் தந்த அதிர்வில் நிறைய நண்பர்கள் தங்களது கருத்துக்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். நான், பெரிதும் மதிக்கும் ‘பரிக்ஷா’ ஞாநி அவர்களும் தனது கருத்தை எழுதியிருந்தார். தற்செயலாக அப் பதிவை காண நேர்ந்ததில் நானும் அதில் கலந்து கொண்டேன். எப்பவுமே ஞாநியின் எழுத்தை படித்து உள்வாங்கிக் கொள்ளும் நான், இந்த முறை அவரை மறுத்துக் கூறும்படிக்கு ஆகிவிட்டது. ஞாநி திரும்பத் திரும்ப என் கருத்தையொட்டி அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி எழுதினார். நானும் திரும்பத் திரும்ப என் நிலைப்பாட்டில் நின்றபடிக்கே எழுதிக் கொண்டிருந்தேன். இருவருமே அவரவர் நிலையில் இருந்து பிறழாதபடிக்கு அந்த விவாதம் ஓர் எல்லையில் முற்றுப் பெற்றுவிட்டது. அதனை இங்கே இப்ப உங்களது பார்வைக்கு வைக்கிறேன். தொடர்ந்து நீங்கள் இப்போது எங்களது சரி, தப்பு குறித்து உங்களது கருத்தை பதிவு செய்யலாம். நன்றி. – தாஜ்\nமன அழுத்தத்தைத் தருவது நேர்மையல்ல. நேர்மையின்மைதான். இன்னொருவரின் நேர்மையின்மை நமக்கு மன அழுத்தத்தைத் தரும். நம்முடைய நேர்மைதான் நம் மனதை அதன் அழுத்தத்தை லேசாக்கும்.\nஅன்பிற்குறிய ஞாநிக்கு…நேர்மையா இருந்து அந்த நோயின் கொடுமையை அனுபவிக்கிறதால்தான் சொல்றேன்… ‘நேர்மை மிகக் கொடிய நோயேதான். எந்த மன அழுத்தம் வந்து, எந்த அரசியல்வாதி/பணவாதி/ கோணல் கருத்துவாதி/ அபத்த பத்திரிகை முதலாளிவாதி/ மதவாதி/ ஆன்மீகவாதி/ சாமியார்வாதி/ பெண்களை சிதைக்கும்வாதி..என்று இப்படி நாம் காணும் சமூகத்தில் எவனாவது செத்தான் என்று செய்தியுண்டா\nதாஜ்.. திரும்பவும் சொல்றேன், குழப்பிக்கறீங்க. உங்களோட நேர்மையால உங்களுக்கு மன அழுத்தம் வராது. இன்னொருத்தருடைய நேர்மையின்மைதான் உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துது. இன்னொருத்தருடைய நேர்மை எங்கயாவது உங்களுக்கு மன அழுத்தம் தருமா தராது. மகிழ்ச்சியைத்தான் தரும். நீங்க சொல்ற பட்டியல்ல இருக்கற நேர்மையற்றவர்களுக்கு ஏன் நேர்மையானவங்களால மன அழுத்தம் வரப்போகுது தராது. மகிழ்ச்சியைத்தான் தரும். நீங்க சொல்ற பட்டியல்ல இருக்கற நேர்மையற்றவர்களுக்கு ஏன் நேர்மையானவங்களால மன அழுத்தம் வரப்போகுது அவங்களாலதான் நமக்கு மன அழுத்தம் வரும். இன்னி வரைக்கும் நான் நேர்மையா இருக்கறதப்பத்தி எனக்கு எந்த ஸ்டெரெஸ்ஸும் இல்லை. இன்னொருத்தர் நேர்மையில்லாம இருக்கரதப்பத்தின கோபம்தான் என் பி.பிக்குக் காரணம்..\nஅன்பிற்குறிய ஞாநிக்கு… நான் என் சின்ன வயசு தொட்டு பலரிடம் பல நல்லவைகளை, உயர்ந்தவைகளை கற்றவன். அந்த வகையில் உங்களிடமும் எழுத்தில் நேர்மையை இன்னும் சிலவும் கற்றிருக்கிறேன். அதுபோகட்டும். //உங்களோட நேர்மையால உங்களுக்கு மன அழுத்தம் வராது// இதைப் பற்றி பேசுவோம். வருதே. இப்படியே நேர்மை நேர்மை��்னு அழிந்து கொண்டிருக்கிறோம்… உருப்படாமல் போகிறோம்… அடுத்தவர்கள் நம் பார்வையை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்கிறார்களே… போன்ற இத்தியாதிகளால் மன அழுத்தம் வரத்தானே செய்கிறது. ‘ரிஃபேஸ்-50’ தினம் ஒண்ணு தின்கிற நிலையில்தான் இன்றைக்கு நான் இருக்கிறேன். அதிகத்திற்கு ஞாநி மன்னிக்கணும்.\nதாஜ்..நாஎனக்கு தினசரி காலையில் ஐந்து மாத்திரைகள், இரவிலும் ஐந்து, தவிர மூன்று வேளை இன்சுலின் ஊசி. என் நோய்களுக்கு என் நேர்மை நிச்சயம் காரணமே இல்லை. என் நேர்மையைப் பற்றி எனக்கு துளியும் வருத்தமோ சுயபரிதாபமோ கிடையாது. அது தேவையுமில்லை. சூழலில் இருக்கும் தவறுகள், அவை குறித்து நம்முடைய இயலாமை முதலான மன உளைச்சல்கள்தான் நம்மை பாதிக்கின்றன. ஆனால் நாம் நம் மனசாட்சிப்படி சரியாக இருக்கிறோம் என்பது பற்றிய மகிழ்ச்சியே இதற்கு மருந்து.\nஅன்புடன் ஞாநிக்கு.. சூழல் கிடக்கிறது. அது என்றைக்குமே திருந்தாது. ஒரு தவறு இல்லாவிட்டால் இன்னொரு தவறை நிகழ்த்தியபடிக்குத்தான் இருக்கும்.(மன்னிக்கணும், உங்களுக்குத் தெரியாது என்கிற அர்த்தத்தில் இதனை இங்கே குறிப்பிடுவதாக கருதிவிடாதீர்கள்) அது திருந்தணும் என்றுதான் விரும்புகிறோம். அதற்காக நம் ஆயுதமான எழுத்தை உபயோகிக்கிறோம். அப்படி எதையொன்றை எழுதும் போதே தெரியும் நாம் எண்ணம் சபையேறாது என்று. அதை எழுதிய கஷ்டத்திற்காக கிடைக்கும் பொழுதுகளில் பாட்டு, நகைச்சுவை, நல்ல உணவு என்று ஆற்றிக்கொள்கிறோம். வேறு வழியில்லை. இப்படி இதனால் நேர்மை நேர்மைன்னு பேசிப் பேசியே வாழ்வோடு நாமும் சிதைகிறோமே என்கிற சுய கோபம்தான் அதிகத்திற்கும் அதிகம் வருகிறது. குறைந்த பட்சம் நேர்மையாளனை எவன் ஸார் மதிக்கிறான் சில நேரம் உங்கள் மீது கூட கோபம் வரும். இவரையெல்லாம் படிக்காமல் இருந்திருக்கலாமோ… அப்படியே படித்திருந்தாலும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் இருந்திருக்கலாமே என்றும் கூட எரிச்சல் வரும். போகட்டும். நீங்கள் தினம் உபயோகிக்கிறதா எழுதி இருக்கிற மாத்திரை மருந்துகள் எனக்கு கவலையே தருகிறது. இதுதான் சமூகம் நமக்குத்தரும் பரிசு. இப்பவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்… அதிகத்திற்கு மன்னிக்கவும்.\nநாம் விரும்பும் விஷயங்கள் எல்லாம் நம் வாழ்க்கையில் கிடைக்காமல் போகலாமே தவிர, நேர்மையினால் நாம் வாழ்வில் சிதைகிறோம் என்ற உணர்ச்சி எனக்கு எப்போதும் இல்லை.\nஅன்புடன்.. ஞாநி. உங்களை நான் மறுக்க மாட்டேன். நீங்கள் பாரதியையும்/ பெரியாரையும் முன்வைத்து பாதை நடக்கிறவர். நானும் அப்படியே என்றாலும்.. எனக்கு அந்தச் சிதைவு குறித்து சுய வருத்தம் உண்டு. என் பாரதி, என் பெரியார், என் ஞாநி எல்லாம் நின்று வாழ்வார்கள் என்றாலும்…, வாழ்வில் அவர்கள் எதிர்கொண்ட சங்கடங்கள் எனக்கு பெரிய விசயம். அவர்கள் உண்மை பேசுகிறார்கள் என்று இந்தச் சமூகம் அவர்களுக்கு தொந்தரவு தரவில்லையா என்ன அதனால் அவர்கள் மனம் நொந்திருப்பார்களா இல்லையா அதனால் அவர்கள் மனம் நொந்திருப்பார்களா இல்லையா இதெல்லாம் நேர்மையால் விளையும் சங்கடங்கள் தானே. என்னமோ போங்கள் நான் இப்படிதான். மீண்டும்.., அதிகத்திற்கு மன்னியுங்கள். நன்றி.\nநன்றி : தாஜ் , ஞாநி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/poetpoems/Karunanidhi/2", "date_download": "2020-01-19T22:32:52Z", "digest": "sha1:U77SBFCUF3KHNV6HMVYNKV74H442MQRZ", "length": 5686, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "கருணாநிதி கவிதைகள் | Karunanidhi Kavithaigal", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கருணாநிதி\nதமிழ் கவிஞர் கருணாநிதி (Karunanidhi) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nஉலைக் களத்து இரும்பும் ஒரு துளி நீரும்\nஒரு பொது மகளின் புலம்பல்\nவாணன் மணந்த வண்ணத் திருமகள்\t 113 arulsai\nஊரின் பெருமை உணர்த்தினாள் ஒருத்தி\nமாவீரன் கண்ட மலர்கள்\t 116 arulsai\nகாக்கைக்கு நன்றி காட்ட...\t 85 arulsai\nபாவை புகழ்ந்த பன்றி\t 86 arulsai\nயாதும் ஊரே; யாவரும் கேளிர்\nஈழத் தமிழருக்கு கருணாநிதி கவிதை\t 45 nallina\nநிலா பெண்ணே\t 34 nallina\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/lakshmi-movie-review/", "date_download": "2020-01-19T21:04:41Z", "digest": "sha1:U6QSBVBT6EXPFD5IXRZGDT4BPY2GYGMF", "length": 15844, "nlines": 149, "source_domain": "gtamilnews.com", "title": "லக்ஷ்மி திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nநூறாண்டு கண்ட சினிமாவில் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து புழங்கி வந்திருக்கும் கதை. ப்ரீ கேஜி குழந்தை கூட அடுத்து என்ன நடக்கும் என்று கண்டுபிடித்து விடக்கூடிய திரைக்கதை. அப்புறம் என்ன…. ஆ…வ்…\nலக்ஷ்மியாக நடித்திருக்கும் தித்யாவுக்கு நின்றால் நடனம், நடந்தால் நடனம், சாப்பிட்டால் நடனம், பஸ்ஸில் ஏரினால் நடனம், அட… படுத்தால் கூட நடனம்தான். தந்தை இல்லாமல் அல்லது அவர் என்ன ஆனாரென்றே தெரியாமல் நடனத்தை வெறுக்கும் அம்மா ஐஸ்வர்யா ராஜேஷுடன் தித்யா வாழ்ந்து கொண்டிருக்க, வருகிறது இந்திய அளவிலான நடனப் போட்டி.\nஅதில் பங்கெடுக்க, சென்னையில் இருக்கும் டான்ஸ் அகாடெமியில் பங்கெடுக்க வேண்டும். அம்மாவோ டான்ஸ் என்றாலே வெறுக்க, வழியில் காபி ஷாப் வைத்திருக்கும் பிரபுதேவாவுடன் ஏற்படும் நட்பில் அவரை அப்பாவாக நடிக்க வைத்து அகாடமியில் பங்கேற்கிறார் தித்யா.\nநடனப்போட்டிக்கான தேர்வின்போதுதான் லக்ஷ்மிக்கு மேடைபயம் இருப்பது தெரியவர, அதனால் ஒட்டுமொத்த சென்னை அணிக்கும் வாய்ப்பு பறிபோகும் சூழலில் பிரபுதேவா வெளிப்பட்டு லக்ஷ்மியை தேர்வு செய்யச் சொல்கிறார். “அதைச் சொல்ல நீ யார்..” என்று தேர்வாளர் கேட்க, அதுவரை அரைகுறை இருளில் இருந்த பிரபுதேவா வெளிச்சத்துக்கு வந்து நிற்க, அனைவரும் வாய் பிளக்கின்றனர். அவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் டான்சராக இருந்த ‘விகே’ என்னும் நடனக் கலைஞர்.\nஅவரை நடனத்தில் அடித்துக்கொள்ள ஆளில்லை என்ற நிலையில் காதல் பிரச்சினையால் மும்பையை விட்டு வெளியற, அடுத்த ஸ்டேஜில் இருக்கும் டான்ஸர் முதலிடம் பெற்றுவருகிறார். அவரே இப்போதைய மும்பை நடன அணியின் மாஸ்டராக இருக்க, பிரபுதேவாவை போட்டியில் வைத்து வெல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தில் பிரபுதேவாவே சென்னை அணிக்கு மாஸ்டராக இருந்தால் சென்னை அணிக்கு வாய்ப்புத் தரப்படும் என்கிறார்.\n‘பிரபுதேவா ஒத்துக்கொண்டாரா’, ‘அவருக்கு யாருடன் காதல் பிரச்சினை’, ‘அந்தப் பிரச்சினை தீர்ந்ததா’, ‘தித்யாவின் அப்பா யார்’, ‘ஐஸ்வர்யா ராஜேஷின் நடனத்தை வெறுக்கும் மனநிலை முடிவுக்கு வந்ததா’, ‘சென்னை அணி போட்டியில் வென்றதா..’ என்ற கேள்விகளுக்கெல்லாம் இருப்பதிலேயே அது எளிதான பதில்களாய் நினைக்கிறீர்களோ அதையே இட்டு நிரப்பிவிட்டால் படம் முடிந்து ‘எ பிலிம் பை விஜய்’ கார்டு போட்டாயிற்று என்று அர்த்தம்.\nஇந்த ‘அடாசு’ கதைக்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் பெயரை வேறு டைட்டிலில் போடுகிறார்கள்.\nபிரபுதேவா நன்றாக ஆடுவதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஆனால், அவருக்கேற்ற இசையை வடிக்கத்தான் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்று இசையமைப்பாளர் வாய்க்கவில்லை. (எத்தனை பாடல்களில் அவர் எப்படியெல்லாம் ஆடிப் பார்த்திருக்கிறோம்… அப்படி முயன்றிருக்க வேண்டாமா..\nநல்ல வாய்ப்பை கோட்டை விட்ட இசையமைப்பாளர் சாம் சி.எஸ், பிரபுதேவா குழந்தைகளை மோட்டிவேட் செய்து பயிற்றுவிக்கும் நடனத்துக்கும், தித்யா ஆடும் கிளைமாக்ஸ் நடனத்துக்கும் மட்டும் ஒருவாறு பாடல்களைத் தேற்றிப் போட்டு பெயரைக் காப்பாற்றிக் கொள்கிறார்.\nநீரவ்ஷாவின் ஒளிப்பதிவிலும் வழக்கமான ஈர்ப்பு இல்லை. அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷின் மீது அவருக்கு என்ன கோபமோ, ‘காக்கா முட்டை’யில் கூட கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வனப்புடன் தெரிந்த ஐஸ்வர்யாவை ‘குளோஸ் அப்’களில் காட்டி பயமுறுத்தியிருக்கிறார். போதாகுறைக்கு கோவை சரளாவின் ‘குளோஸ் அப்’ வேறு..\nகாமெடிக்கென்று நேர்ந்து விட்டிருக்கும் கோவை சரளாவும், கருணாகரனும் சிரிப்பை வரவழைப்பதற்கு பதிலாக கடுப்பை வரவழைக்கிறார்கள்.\nவில்லன் போல் அறிமுகமாகி கடைசியில் திறமைக்கு மரியாதை தரும் சல்மான் யூசுப் கானின் பாடிலேங்குவேஜும், நடனங்களும் அருமை.. மாநகர் பஸ்ஸில் சாம்ஸ் ஒருவர் மட்டுமே கண்டக்டர் போலிருக்கிறது..\nபடத்தின் பாராட்டத்தக்க ஒரே அம்சம், பல மாநி���ங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள்தான். ஒவ்வொருவரிடமும் எத்தனை அபார நடனத் திறமைகள்.. அதிலும் தித்யாவும், அர்ஜுனாக வரும் சிறுவன் மற்றும் மும்பை அணிக்காக ஆடும் சிறுவன் ஆகியோர் அற்புதத் திறமையாளர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்.\nகிளைமாக்ஸில் தித்யா அப்ளாஸ்களை அள்ளிக்கொண்டு போகிறாள். கிளைமாக்ஸ் நடனம் மட்டுமே ஒட்டுமொத்தப் படத்திலும் ரசிக்க வைக்கிறது. அதுவரை பொறுமை காக்கும் மனம் இருந்தால் நீங்கள் அதை ரசிக்கலாம்.\n“தோத்துடக் கூடாதுங்கிற நினைப்போட பிராக்டிஸ் பண்ணனும்… ஜெயிச்சுக்கிட்டே இருப்போம்கிற நினைப்போட போட்டியில ஆடணும்…” – வெல்டன் ‘அஜயன்பாலா’ வசனம்..\nகுழந்தைகளுக்கான படம் எடுப்பது ஒருவகை. படமே குழந்தைத்தனமாக இருப்பது இன்னொரு வகை. இது இரண்டாவது ரகம்.\nலக்ஷ்மி – ‘ஆட்டம் கண்ட’ களம்..\nlakshmi film reviewlakshmi movie reviewlakshmi reviewலக்‌ஷ்மிலக்ஷ்மி திரை விமர்சனம்லக்ஷ்மி திரைப்பட விமர்சனம்லக்ஷ்மி பட விமர்சனம்லக்ஷ்மி விமர்சனம்\nஅடங்காதே படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nசைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்\nநடிகை விபத்தில் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு\nஅமலாபாலின் ப்ளஸ் பாயிண்டை கண்டுபிடித்த எஸ்வி சேகர்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/pogiren-album-song-lyrics/", "date_download": "2020-01-19T21:14:13Z", "digest": "sha1:CUBB2ULHD2ELPNENNNTVBBBG5QB23XOV", "length": 4970, "nlines": 134, "source_domain": "tamillyrics143.com", "title": "Pogiren Album Song Lyrics - Mugen Rao", "raw_content": "\nதேடினேன் உன் வாசம் நான்\nஏங்கினேன் உன் காதலை கொண்டு\nஒரு நாள் உன்ன பார்த்த\nஅழகா என் உசுர கொத்திபுட்ட\nஇது என்ன புது வித மாயம்\nஎன் நெஞ்சில் நீ தந்த காயம்\nஎன்னை விட்டு நீ செல்லும் தூரம்\nஉன் கண்கள் சொன்ன பொய்கள்\nதேடினேன் உன் வாசம் நான்\nஏங்கினேன் உன் காதலை கொண்டு\nதேடினேன் உன் வாசம் நான்\nஏங்கினேன் உன் காதலை கொண்டு\nஒரு தவம் இந்த காதல்\nஉன் காதல் என் மீது படர\nபூ மலராய�� உந்தன் நிழலாய்\nஎன் கண்கள் உன் பின்னே தொடர\nதேடினேன் உன் வாசம் நான்\nஏங்கினேன் உன் காதலை கொண்டு\nதேடினேன் உன் வாசம் நான்\nஏங்கினேன் உன் காதலை கொண்டு\nEnai Noki Paayum Thota(எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD009818/interleukin-2-aannntu-ecaivi-neermrrai-periyvrkllukku-antiretroviral-cikiccaiyinnn-oru-innaippu", "date_download": "2020-01-19T21:34:36Z", "digest": "sha1:NCCPD5BOOOQUDKXE2JRYY3K6ENNYVRMS", "length": 12790, "nlines": 103, "source_domain": "www.cochrane.org", "title": "Interleukin-2 ஆனது எச்ஐவி-நேர்மறை பெரியவர்களுக்கு antiretroviral சிகிச்சையின் ஒரு இணைப்பு. | Cochrane", "raw_content": "\nInterleukin-2 ஆனது எச்ஐவி-நேர்மறை பெரியவர்களுக்கு antiretroviral சிகிச்சையின் ஒரு இணைப்பு.\nஏன் இந்த மறுஆய்வை செய்தோம்\nஎச்.ஐ.வி ஆனது இன்னும் மரணத்திற்க்கு முக்கிய காரணியாக உலகளாவிய ரீதியில் உள்ளது, குறிப்பாக ஆப்பிரிக்காவில். இரத்தத்தில் எச்.ஐ.வி பெருக்கமடைந்து மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது. ஆகவே, எச்.ஐ.வி-நேர்மறை, ஒருவருக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நோய்த்தொற்று ஏற்படுத்துகிறது. தற்போதைய மருந்து சிகிச்சை, antiretroviral therapy (ART), வைரஸ் பெருகுவதைத் தடுத்து நிறுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மீட்கிறது. Interleukin- 2 (IL-2) என்பது உடலில் ஒரு புரதம் இது நோய்த்தொற்றுக்கு எதிராக இரத்த வெள்ளை அணுக்களின் பெருக்க செயல்முறைக்கு உதவுகிறது. இருப்பினும், IL-2 வெள்ளை அணுக்களின் அளவை அதிகரிக்கிறது இவற்றை அதிகரிப்பதன் மூலம் ARTயின் பயன்பாட்டிற்கு கூடுதல் நன்மைகள் சேர்க்க முடியுமா என நமக்கு தெரியாது. இந்த கோக்ரேன் ஆய்வின் நோக்கமானது, antiretroviral therapy (ART) யுடன் கூடுதல் சிகிச்சையைப் பயன்படுத்துவது, அதாவது IL-2, ஒப்பிடும்போது,தனியாக ART ஐ பயன்படுத்தி எச்.ஐ. வி-நேர்மறை பெரியவர்களின் நோய் மற்றும் மரணத்தை குறைக்க முடியும்.\nIL-2 ஆனது CD4 நோயெதிர்ப்பு உயிரணுக்களில் அதிகரிப்பை ஏற்படுகிறது என்று கண்டறிந்தோம் (1 உயர் உறுதிப்பாடு சான்று 1). இருப்பினும், இறப்பு மற்றும் பிற நோய்த்தாக்குதல் போன்ற முக்கியமான விளைவுகளில் எந்த வித்தியாசமும் இல்லை (1 உயர் உறுதிப்பாட்டு சான்று 1). L-2 ஐ பயன்படுத்தி அந்த மக்களுக்கு பக்க விளைவுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது (1 மிதமான உறுதிப்பாடு சான்று 1). எச்.ஐ.வி-நேர்மறையான பெரியவர்களில் ART க்கு ஒரு கூடுதல் சிகிச்சை முறையில் IL-2 ஐப் பயன்படுத்துவதை எங்கள் கண்டுபிடிப்புகள் ஆதரிக்கவில்லை.\n26 மே 2016 அன்று ஒரு விரிவான தேடல் நடத்திய பிறகு, நாங்கள் ஆறு நாடுகளில் நடத்தப்பட்ட 25 தகுதி சோதனைகளை உள்ளடக்கியிருந்தோம். IL-2 குழுவிற்கும், ART மட்டும் ஆகியவற்றுக்கு இடையேயான இறப்பு எண்ணிக்கைகளில் எந்த வித்தியாசமும் இல்லை (6 சோதனைகள், 665 பங்கேற்பாளர்கள், 1 உயர் உறுதிப்பாடு சான்று 1). 21 இல் 17 சோதனைகள், IL-2 ஐ பயன்படுத்தி CD4 செல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தனியாக ART ஒப்பிடும்போது மொத்தத்தில், 50 cells/mL க்கு குறைவான ஒரு ஒடுக்கப்பட்ட வைரஸ் சுமை கொண்ட பங்கேற்பாளர்களின் விகிதத்தில் எந்த வித்தியாசமும் இல்லை (5 சோதனைகள், 805 பங்கேற்பாளர்கள், 1 உயர் உறுதிப்பாடு சான்றுகள் 1)அல்லது சோதனைகளின் முடிவில் 500 க்கும் குறைவான cells/mL. (4 சோதனைகள், 5029 பங்கேற்பாளர்கள், 2 உயர் உறுதிப்பாடு சான்றுகள் 2). மொத்தத்தில், சந்தர்ப்பவாத நோய்த்தாக்கங்களில் சிறியதாகவோ அல்லது வேறுபாடாகவோ இருக்கலாம் (7 சோதனைகள், 6141 பங்கேற்பாளர்கள், 1 குறைந்த உறுதிப்பாடு 1). ஒருவேளை தரம் 3 அல்லது 4 பாதகமான நிகழ்வுகளில் அதிகரிப்பு இருந்தது (6 சோதனைகள், 6291 பங்கேற்பாளர்கள், 1 மிதவாத உறுதிப்பாடு 1). தீங்குகளை பற்றி சேர்க்கப்பட்டிருந்த எந்த சோதனைகளும் அறிக்கையிடவில்லை.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஎச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட நபர்களில், ஐசோனியாசிட் கொண்டு சிகிச்சையளிக்கப்படும் வெளிப்படாத காசநோய் (டிபி) செயல்படும் டிபி உருவாகும் அபாயத்தைக் குறைக்கும்.\nஎச்ஐவி, பால்வினை நோய், மற்றும் இளம் பருவ கர்ப்பம் தடுப்பதற்கான பள்ளி சார்ந்த திட்டங்கள்\nஎச்ஐவி மற்றும் பால்வினை தொற்றுக்களை தடுப்பதில் ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் சமூக-மட்ட தலையீடுகளின் திறன்\nதாயிடம் இருத்து குழந்தைகளுக்கு பரவும் எச்ஐவி (HIV)யின் ஆபத்தை குறைக்கும் அண்டி ரெட்ரோவைரல் (antiretroviral) மருந்து\nதாயிடம் இருந்து குழந்தைகளுக்கு எச்ஐவி (HIV) பரவும் ஆபத்தை குறைப்பதற்கான மருத்துவ முறைகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/dr-a-raja", "date_download": "2020-01-19T21:02:27Z", "digest": "sha1:LQWLUCFOSSLNPZL5HUQLCNQ5TQ3PYSM4", "length": 2950, "nlines": 61, "source_domain": "www.panuval.com", "title": "டாக்டர் ஆ.ராஜா", "raw_content": "\nஅரசியல் சார்ந்து பனுவலில் அதிக விற்பனையில்\n1. அமைப்பாய்த் திரள்வோம்:இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்..\nவி.ஏ.ஓ. பதவி ஒரு சின்ன ஐ.ஏ.எஸ். அலுவலர் பதவிக்கு ஒப்பானது. ஒரு கிராமத்துக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் அந்தக் கிராமத்துக்குக் கொண்டு சேர்ப்பதும் கிராம மக்கள் வாழ்வில் உயர்வதற்கான கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் கொடுக்கல் வாங்கல் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமான பல சான்றிதழ்களை வழங்குவதும் அவரின் தலையாய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/cowboy-hat-wearing-pigeons-are-flapping-around-las-vegas", "date_download": "2020-01-19T22:58:39Z", "digest": "sha1:KUVAHME5FL5KL2PKKVKYSLBOXLTZNQKY", "length": 5507, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள்\nஅமெரிக்காவின் லாஸ்வேகஸ் மாகாணத்தை சுற்றி தொப்பிப் போட்டப்படி புறாக்கள் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தின.\nடிராபிகானா அவென்யூ மற்றும் மேரிலேண்ட் பகுதிகளில் பறந்த புறாக்கள் சில நிமிடங்கள் தரை இறங்கி நடமாடினபோது அவற்றின் தலையில் சிறிய தொப்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் வித்தியாசமாக பார்த்து சென்றனர். சிவப்பு நிற தொப்பிகளை அந்த புறாக்களுக்கு அணிந்தவர்கள் யார் என்ற குழப்பமும் நீடித்தது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புறாக்கள் மீட்பு ஆர்வலர் ஒருவர்,” புறாக்களின் தலையில் தொப்பியை அணிவித்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். தொப்பிகள் அவை வேட்டையாடப்படுவதற்கு எளிதாக ���மைந்துவிட கூடும்” என தெரிவித்தார். தொப்பிகளுடன் புறாக்கள் எங்கு தென்பட்டாலும் தங்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.\nPrev Articleவெப் சீரிஸ் \"குயின்\" ஜெயலலிதாவின் கதை இல்லை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் விளக்கம்\nNext Articleஇந்த உலகத்துல தாயைவிட பெரிய சக்தி எதுவும் இல்லை மிரள வைத்த உண்மை சம்பவம்\nஎங்க கட்சி ஆட்சியில் இருக்கிற எல்லா மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்..... காங்கிரஸ் தகவல்\nபோட்டியின் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா புதிய சாதனை\nமுதல்வராக மு.க.ஸ்டாலின் வியூகம்... பாஜகவை நாடும் திமுக..\nதிமுகவுக்கு தாவும் பாமக முக்கியப்புள்ளி... அதிர்ச்சியில் ராமதாஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/04/", "date_download": "2020-01-19T21:52:55Z", "digest": "sha1:Q65ATXSSHBBKZSYQBB26AX2TC4SYI4MO", "length": 65775, "nlines": 316, "source_domain": "www.ttamil.com", "title": "April 2018 ~ Theebam.com", "raw_content": "\nஅரசியல் என்னும் உயர்ந்த அதிகார பீடத்தின் ஊடாக மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் உயர்விற்காகவும் சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுக போகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதை முன்னர் பலதடவைகள் இந்தப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம்.\nநாம் இங்கு தலைப்பில் இரண்டு நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது, , ஆமாம் எமது இலங்கை மற்றும் இந்தியா ஆகியநாடுகளில் வாழும் சாதாரண தமிழ் மக்கள், அதுவும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசதனியார் சேவையில் சாதாரண தரங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரையே நாம் அப்பாவித் தமிழர்கள் என்று சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.\nஎந்தெந்தநாடுகள் என்பதை எமது வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே\nஇந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும், இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கிலும் எமது தமிழ் மக்கள், நாம் மேலேசொல்லிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்��ளை செலவிடுகின்றார்கள் என்பதையும் பொய்யான செய்திகளையும் வாக்குறுதிகளையும் தந்தவண்ணம் உள்ளார்கள் என்பதை உணர்கின்ற பொழுது, இதைப் பற்றிய கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் பக்கத்தில் தொடர்ந்தும் பதிவுகளைத் தரவேண்டும் என்ற எண்ணமே இவ்வாரக் கதிரோட்டம்.\nமுன்னெரெலலாம், இலங்கையில் உள்ராட்சி மன்றங்களுக்கு அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்படுகின்றவர்கள் அந்த கிராமத்திற்கோ அன்றி நகரத்திற்கோ சேவையாற்றுவதற்கு என்றே தங்கள் பதவிகளில் அமர்கின்றார்கள். ஆனால் தற்போது, வடக்கு கிழக்குப் பகுதிகளில் சாதாரண உள்ராட்சி மன்றங்களின் “ஆட்சியை பிடிக்கின்றோம்” என்ற உணர்ச்சியூட்டும் சொற்பதங்களைப் பாவித்து, சாதாரண அங்கத்தவர்களின் மனங்களில் நீங்களும் “ராஜாக்களே” என்ற எண்ணத்தை தவறான வழியில் பரப்பி வருகின்றார்கள்.\nஇந்த ஏமாற்று நடவடிக்கைகளில அதிகளவில் ஈடுபட்டு வருவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே என்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு “ஆட்சியைப் பிடிப்பதற்கு” அவர்கள் மேற்கொள்ளும் தந்திரங்களை பார்த்து, மக்கள் அங்கு தங்களுக்குள் நகைத்துக் கொள்ளும் காட்சிகளாக இருப்பதை அரசியல்வாதிகள் அறியாதவர்களாக உள்ளார்களா என்பதே எமது கேள்வி\nதமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளாக உள்ள அதிமுக மற்றும் திமுக ஆகியன மேற்கொள்ளும் நகைப்பிற்கிடமாக உள்ள சம்பவங்கள் அங்கு மக்கள் ஏமாற்றப்படுகின்றவர்களாகவே உள்ளார்கள் என்பதை நன்கு காட்டுகின்றுத. ஐபிஎல் என்னும் கிறிக்கெட் ஆட்டத்தில் ஓரு அணியின் உரிமையாளராக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின்pன் புதல்வர் உதயநிதி மைதானத்திற்கு உள்ளே சென்று ஆட்டத்தை கண்டு களித்து தனது வீரர்களை உற்சாகப்படுத்த, வெளியே அவர் தந்தை ஐபிஎல் ஆட்டத்தை பகிஸ்கரிக்கின்றோம் என்று தரையிலஅமர்ந்த வண்ணம் தனது காடையர் கூட்டத்தின் பாதுகாப்போடு தனது ஏமாற்று வேலையை செய்கின்றார்.\nஇவற்றைபார்க்கும் போது தமிழ் நாட்டில் அரசியல் செல்வாக்கையும் சினிமாவில் சம்பாதிக்கும் பண பலத்தையும் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் அரசியல்வாதிகள் ஒருபுறம் செயற்பட, நமது இலங்கையில் இலங்கை அரசு அமர்த்தியுள்ள சிங்கள ஆயுதப்படையினரையும் பொலிஸ்காரர்களையும் கொண்டே தமக்கு எதிராக கேள்விகளைத் தொடுக்கும் தமிழர்களை எச்சரிக��கும் தலைவர்களையும் ஒரே மேடையில் காண்புத போன்ற விரக்தி உணர்வோடு எமது தமிழர்கள் தங்கள் காலத்தை வீணடிக்கின்றனர் என்பதையே இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\"\nஎன்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றியிருக்க முடியாது.ஆனால் இது தாம் மூத்த குடி என்பதையும் வீரக் குடி என்பதையும் வெளிக்காட்ட ஏற்படுத்திய சொல் வழக்காக இருக்கலாம் என்று நம்புகிறேன்.என்றாலும் இது பண்டைய பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று.ஆமாம்.‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள்,முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள்தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’['the Centre for Cellular and Molecular Biology /Hyderabad] ஆய்வு மையத்தினர். இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது.இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். \"M130\" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது.உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசு, உசிலம்பட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் விருமாண்டியே என்கின்றனர்.இப்போதைக்கு இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. \"THE STORY OF INDIA\" என்ற தலைப்பில் \"Michael Wood \" என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை\nஅது மட்டும் அல்ல,2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 51 அன்றே இந்த தமிழனின் சிறப்பை உறுதிப்படுத்துவது போல பாடுகிறது.\n\"நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்\nமன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;\nவளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு\nஅவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,\nதண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து\nகொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்\nகொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;\nஅளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;\nநு��்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த\n10 செம்புற்று ஈயல் போல\nஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே.\"\nநீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை\n[அணைக்கட்டுவை பற்றி அப்பவே அவனுக்கு தெரிந்து உள்ளது] ; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை[இன்றும் காட்டு தீயின் அழிவை அறியாதவர்கள் இல்லை.அதுமட்டும் அல்ல அதற்கான பாதுகாப்பு இந்த நவீன உலகிலும் இன்னும் இல்லை]; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை[இன்று எந்த நேரமும் வானொலி,தொலை காட்சி செய்தி இவைகளே] நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு [தமிழ் நாடு எவ்வளவு வீரத்திலும் வாழ்க்கையிலும் அன்றே முன்னேறி இருந்தது என்பதை கவனிக்க]மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான்.அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான். அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர்.ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.\nஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மரபனு குறியீடுகள் ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அவையை தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது இன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.[மரபனு குறியீடு ஆய்வுகள் ]\n\"குயிலோசைக் கேளாவிட்டால் செவி அழிவதில்லை\nமயில் நடம் காணாவிட்டால் மலர் விழி துடிப்பதில்லை\nஉயிர் தமிழ் நினைப்பு இன்றேல் உலகினில் வாழ்வே இல்லை\"\nஎன்று தமிழ் உயர்வைப் பாடி வைத்தான் ஒரு கவிஞன்.அவன் காதில் இந்த பெருமை விழட்டும்.அவனோடு சேர்ந்து நாமும் மகிழ்வோம்,ஆனால் அதே நேரத்தில் உண்மைகளை மேலும் மேலும் கொண்டுவர தொடர்ந்து முற்சிப்போம்.\nபகுதி/PART :04அல்லது 01 வாசிக்க கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும்\nகாதல் கல்யாணம் & கடவுள் :சுகி சிவம்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\nஅறிவியல்: உடலையும் மனதையும் தூய்மையாக வைத்து கொள்வது; உணவை சரியான அளவில், சரியான நேரத்தில் எடுத்து கொள்வது; தேவையான உடல் உழைப்பை மேற்கொள்வது அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்வது; இம்முறைகளை அனுசரித்தால் மனிதன் நோய்நொடியில்லாத வாழ்க்கையையும் மூப்படைவதை தள்ளிப்போடவும் முடியும். இது அறிவியல்.\nஅபத்தம்: புற்றுநோய், இருதய நாளங்கள் முழுவதும் அடைப்பு, சிறுநீரகங்கள் செயல் இழப்பது போன்ற நோய்கள் வந்தபின் இயற்கை முறையில் வாழ்வதாலேயே அந்நோய்களைக் குணப்படுத்தி விடலாம் என்று நம்புவது அபத்தம்.\nவெடியுப்பு பீரங்கிசாமியிடம் Gmail படும்பாடு\nசில மாதங்களுக்கு முன் Gmail-இல் Priority Inbox என்றொரு வசதியை ஏற்படுத்தினார்கள். மிகவும் அவசியமான மின்னஞ்சல்கள் மட்டுமே இந்தப் பகுதிக்கு வரும். நானும் இதை உபயோகித்து வருகிறேன். எனக்கு அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புபவரிடமிருந்து மின்னஞ்சல் வந்ததால் அந்தப் பகுதிக்கு வந்து விட்டது. திறந்தால் ஒரே குப்பையான அறிவியல். அனுப்புபவர் யார் என்றுதான் Gmail-ஆல் சோதித்துப் பார்க்க முடியுமே தவிர, உள்ளிருக்கும் விவரங்களை எப்படி ஆராய முடியும்\nஇணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் சில சரியான நோய் குறித்த செய்திகள் வெளிவந்தாலும் பெரும்பாலும் பரபரப்புக்காக மிகைப்படுத்தலும் அதையும் தாண்டி பல நேரங்களில் அப்பட்டமான பொய்களும் பிரசுரிக்கப் படுகின்றன. முற்காலங்களில் போல் அல்லாது, பொதுஜனம் சற்றே அதிகப் பொதுஅறிவு கொண்டிருப்பினும் இப்பொய்களுக்கு முக்கியத்துவம் சமூகத்தில் அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. இது இந்தியர்களுக்கு மட்டு��ான பிரச்சினை அல்ல. மேற்குலக நாடுகளிலும் பொய்கள் எந்தக் கூச்சமும் இன்றி பரப்பப்பட்டு வருகின்றன.\nபுற்றுநோய் பற்றின அபத்தப் புரிதல்\n15 நாள்களில் உடல் பருமனில் இருந்து விடுதலை, இதய நாளங்களில் முழுவதுமாக அடைப்பு இருந்தாலும் (Complete blockage of Arteries) அறுவை சிகிச்சையின்றி குணம், சீறுநீரகம் முற்றிலுமாக செயல் இழந்திருந்தாலும் டயாலிஸஸ் இல்லாமல், அறுவை சிகிச்சை இல்லாமல் குணம் என்றெல்லாம் நமக்கு ஊடகங்களில் இருந்து செய்திகள் வருகின்றன.\nஇன்று சமூகத்தில் அனைத்து நோய்களைப் பற்றின தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தாலும் இக்கட்டுரையில் புற்றுநோயை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.\nமேலே கூறிய மின்னஞ்சலில் எனக்கு ஒரு தகவல் வந்தது. “வெறும் பழங்களைச் சாப்பிடுவதின் மூலம் புற்றுநோயிலிருந்து விடுதலை பெறலாம்”. இந்த மின்னஞ்சலில் இருந்து முக்கிய பகுதிகளைத் தமிழ்படுத்தி கீழே தருகிறேன்.\nஸ்டீபன் மேக் (Stephen Mak) என்றோரு மருத்துவராம். அவர் மிகவும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு வைத்தியம் செய்கிறாராம்.\nஅவர் இதுவரை சிகிச்சை செய்த புற்றுநோயாளிகளில் 80 சதவிகிதம் பேரை குணப்படுத்தி விட்டாராம்.\n“புற்றுநோய்க்கு மருந்து கிடைத்து விட்டது. நாம் நம்புகிறோமா இல்லையா என்பதுதான் இன்றைய கேள்வி” என்கிறார் இந்த மருத்துவர்.\nபுற்றுநோயைக் குணப்படுத்துவது மிகவும் சுலபமாம். வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட வேண்டும். நன்றாக எச்சிலுடன் கலந்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஹையா புற்றுநோய் போயே போச்சே போயிந்தே Its gone.\nஅது மட்டும் இல்லை. இந்த முறையில் பழங்களைச் சாப்பிட்டால் முடி நரைப்பது, சொட்டை விழுவது, கண்களின் கீழ் வரும் கருவட்டம் போன்றவை ஏற்படாது.\n3 நாள்கள் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டால், 3 நாள்கள் கழித்து முகத்தில் தேஜஸ் ஒளி விடும்.\n(அனுப்புநர், பெறுநர் பகுதிகளை நீக்கிவிட்டு இந்த மின்னஞ்சலின் பகுதிகளை Upload செய்துள்ளேன். நீங்களும் இந்தத் தகவலைப் பெற்று புற்றுநோயிலிருந்து சாகா வரம் பெறலாம்.\nசரி, இதில் உள்ள சில விஷயங்கள் உண்மைதான். அவையாவன–\n(1) பழங்கள் உடலுக்கு நல்லது.\n(2) பழங்களில் உள்ள Anti-Oxidants இதயத்திற்கு நல்லது.\n(3) பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் மூப்பு அடைவதை தள்ளிப்போட முடியும். (மூப்பு அடைவதின் இரு முக��கிய வெளி அடையாளங்களான தோல் சுருங்குதலைத் தள்ளிப்போடவும் தேவையான சக்தியை உடலுக்கு அளிப்பதிலும் பழங்கள் முக்கியப் பங்காற்ற முடியும்.)\nஆனால் இந்த பலன்களை மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக அறிந்து வைத்துள்ளார்கள். இதைப் பிரசுரிப்பதால் யாரும் சீண்ட மாட்டார்கள். நவீன அறிவியல் சமூகத்தில் இல்லாத காலத்திலும் உலகம் முழுவதிலும் மனிதர்கள் பழங்களைத் தங்கள் உணவின் முக்கியமான பகுதியாக சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். கொஞ்சம் மசாலாவைத் தடவி, வாய்க்கு வந்தபடி எழுதி, புற்றுநோய் குணமடையும் என்றால் குப்பனும் சுப்பனும் படிப்பார்கள். இன்று நாம் நவீனத்துவம் அடைந்து விட்டதால் சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களும் கார்பரேட் எக்ஸிக்யூடிவ்களும்கூட படிக்கிறார்கள்.\nஎனக்கு வந்த மின்னஞ்சல் பலருக்குச் சென்று, கடைசியாக எனக்கு வந்தது என்று குறிப்பிட்டேன். அந்த மின்னஞ்சலின் பெறுநர் பகுதிகளைக் கவனித்தேன். இந்தியாவின் பிரபல கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் சிலர் நம்பியதனாலேயே என்வரை இந்த குப்பை வந்து சேர்ந்துள்ளது.\nஇதிலும் கடைசியாக வெடியுப்பு பீரங்கிசாமி உலா வருகிறார். மின்னஞ்சலில் கடைசியாக மேலும் 10பேருக்கு அனுப்பி உங்கள் கருணையை மனித சமுதாயத்திற்கு அளியுங்கள் என்று எழுதியிருப்பதால் பல பேரிடம் மின்னஞ்சல் மூலமாகப் பரவி கடைசியாக எனக்கும் வந்துசேர்ந்திருந்தது.\nஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவு\n10 ஐரோப்பிய நாடுகளில் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் கிட்டத்தட்ட 15 வருடங்கள் நடத்தியஆராய்ச்சியின் முடிவு, பழங்களைச் சாப்பிடுவதால் மட்டும் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்பதுதான். (பழங்களை சாப்பிடக்கூடாது என்று அவர்கள் கூறவில்லை. புற்றுநோயைத் தடுக்க முடியவில்லை என்பதுதான் செய்தி)\nமேலே கூறிய மின்னஞ்சல் மூலமாக மட்டுமல்லாமல் பத்திரிகை, தொலைகாட்சி போன்றவற்றின் மூலமாகவும் பொய்யான நோய்த் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஒரு தொலைக்காட்சியில் சமையல் குறிப்பு ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. பேட்டி அளித்தவர் பழங்களால் செய்யப்படும் ஓர் உணவைச் செய்து காண்பித்தார். கூடவே சர்வசாதாரணமாக, பழங்களில் Anti-Oxidants இருப்பதால் அதைச் சாப்பிடுபவர்களுக்கு இர���தய நோய் வரவே வராது என்று ஒரே போடாகக் கூறினார். நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, பழங்களை சாப்பிடுவது இருதயத்துக்கு நல்லது என்பது அறிவியல் என்றாலும், பழங்களை சாப்பிட்டால் இருதய நோய் வரவே வராது என்பது அபத்தமான வாதம்.\nசகலகலா வல்லவர்களான இந்தக் கட்டுரையின் “அறிவியல் எதிர்ப்பு ஜாம்பவான்கள்” ஏதோ ஒரு வழியில் வதந்தி ஒன்றைக் கசிய விட்டுள்ளார்கள். அதன்படி, புற்றுநோய் உள்ள நோயாளிகள் காண்டாமிருகத்தின் கொம்பை அரைத்து அதனை திரவத்தில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகும்.இதனால் காண்டாமிருகங்கள் அழிவின் விளிம்புக்குச் சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்தக் கட்டுரை காண்டாமிருகத்தைக் காப்பாற்ற எழுதப்படவில்லை. அதைச் செய்ய மிருகப்பாதுகாப்புக் குழுக்கள் உள்ளன. இந்தக் கட்டுரைக்கு விஷயம்– பொழுதுபோகாத சில “வெடியுப்பு பீரங்கிசாமி”க்கள் நோயுற்றிருக்கும் மக்களைத் தவறாக வழிகாட்டி இலாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதுதான்.\nசுக்ருதம் என்றொரு மலையாளத் திரைப்படம். நாம் அத்திரைப்படத்தின் விமர்சனத்தை விட்டு விடுவோம். கதாநாயகனுக்கு புற்றுநோய் என்பது தெரிய வருகிறது. புற்றுநோய் முற்றிவிட்டதால் சிகிச்சை, பலனளிப்பது சாத்தியமில்லை என்கிறார் மருத்துவர். சில மாதங்களே வாழ முடியும் என்றும் கூறிவிடுகிறார். இதை அறிந்த கதாநாயகன், எப்படியும் சாகத்தான் போகிறோம், நம் கிராமத்திலேயே கடைசி நாள்களைக் கழித்து விடலாம் என்று முடிவெடுக்கிறார். அவரின் நண்பன் ஓர் இயற்கை மருத்துவரை அறிமுகப்படுத்துகிறார். முதலில் தயங்கும் கதாநாயகன் கடைசியாக மருத்துவருடன் அந்த இயற்கை மருத்துவமனைக்குச் செல்கிறார்.\nஇயற்கையுடன் ஒட்டிய வாழ்க்கை முறையை கதாநாயகன் கடைபிடிப்பதை நமக்குக் காண்பிக்கிறார்கள். சில காட்சிகளுக்கு பிறகு அந்த இயற்கை மருத்துவர் இரத்தப் பரிசோதனை முடிவைப் பார்க்கிறார். (இரத்தப் பரிசோதனைக்கு மட்டும் நவீன மருத்துவம் வேண்டுமாம். செம போங்கு). இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை (Blood White Cells Count) கிட்டத்தட்ட ஒழுங்காக ஆகிவிட்டது என்று அறிவிக்கிறார்.\nநாம் ஒரு சமூகத்தில் எப்படிப்பட்ட தகவல்களைத் தருகிறோம் என்று கவனியுங்கள். இத்திரைப்படத்தைப் பார்த்த சில இரசிகர்களாவது தங்களின் குடும்பத்தினருக்குப் புற்றுந��ய் வந்தால், இயற்கை வாழ்க்கைமுறையை நாடினால் விளைவு அவசியமில்லாமல் சில உயிர்கள் உலகிலிருந்து வெளியேறும்.\nஇதைப் படிக்கும் அன்பர்கள் நான் ஏதோ இயற்கை மருத்துவத்துக்கு எதிரி என்று எண்ண வேண்டாம். நானே என் உணவுப் பழக்கத்தில் வேப்பம்பூ, மணித்தக்காளி போன்றவற்றைச் சேர்த்து கொண்டுதான் இருக்கிறேன்.\nநான் கூற வந்த விஷயம், இயற்கை மருத்துவத்தைப் பற்றி அல்ல. இயற்கையாக வாழ்வதனாலேயே புற்றுநோய் வரை குணப்படுத்த முடியும் என்ற அபத்தத்தை வெளிப்படையாக எதிர்ப்பதற்குத்தான்.\nபுற்றுநோய் பற்றின நவீன அறிவியலின் புரிதல்\nநம் மனித உடல் பல கோடி செல்களால் ஆனது. செல்கள் பிரிந்து இரண்டாகவும் நான்காகவும் உற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கின்றன. மரணம் ஏற்படும் வரை. இது கிட்டத்தட்ட ஒரு பிரதி எடுக்கப்படும் வேலைதான். பிரதி எடுக்கப்படும்போது சில சிறிய தவறுகள் ஏற்படும். அவற்றை சரிசெய்யவும் நம் உடலில் இயக்கங்கள் உள்ளன. Carcinogens என்று கூறப்படும் ஒரு கூறு இந்தத் தவறு ஏற்படுவதை வேகப்படுத்துகிறது. (மது, புகையிலை, சில சூழ்நிலை காரணிகளால் உடலில் carcinogens அதிகரிக்கிறது என்பது தற்போதைய அறிவியல்). ஒரு செல் (malignant) தவறுகளுடன் உற்பத்தியாகி விட்டால் உடலில் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். பிறகு அந்த செல் பிரிந்து பிரதி எடுக்கப்படும் போது புற்றுநோய் செல்கள் உடல் முழுதும் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது.\n20-ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை பாதிக்கப்பட்ட உடல் பகுதியை நீக்கும் முறைதான் இருந்தது. பிறகு மாத்திரைகள் Chemotherapy, Radiation Therapy போன்றவை மூலம் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்து கொள்வதில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் துறை அனுதினமும் புதிய கண்டுபிடிப்புகளை சமூகத்துக்கு அளிக்கிறது. உதாரணம் Targeted Therapy. மாத்திரைகள் மூலம் செல்களை அழிக்கும் போது நல்ல செல்களும் அழியத்தான் செய்யும். அதைப் பெருமளவில் குறைப்பதில் நவீன மருத்தவம் பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது.\nஅமேரிக்காவில் 2008-ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்காகப் போட்டியிட்ட ஜான் மெக்கைன்,மெலனோமா என்னும் சருமப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். 3 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 30 வருடங்களாக அவர் இதற்கான சிகிச்சை எடுத்து கொள்கிறார். இன்றும் அவர் நல்ல ஆரோக்கியத்��ுடன் இருக்கிறார் என்பதே புற்றுநோய் சிகிச்சை மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்திருப்பதை காண்பிக்கிறது.\nஇன்றுள்ள நிலையில் புற்றுநோய் முற்றுவதற்கு முன்னால் கண்டுபிடித்து விட்டால் உயிர்விட வேண்டிய அவசியமே இல்லை.\nபுற்றுநோய் ஒரு நவீன நோய்\nஒரு முக்கியத் தகவலை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கி.பி.1500-க்கு மேல்தான் மேற்கத்தியர்கள் ஒரு மனித உடலை (பிணத்தை) அறுத்து உள்ளிறுக்கும் பகுதிகளை ஆராய முற்பட்டதாக ஏராளமான குறிப்புகள் வரலாற்றிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக “லியோனார்டோ டா வின்சி” (Leonardo Da Vinci) அக்காலத்திய போப்பாண்டவரின் அனுமதியின் பேரில் பல அநாதைப் பிணங்களை அறுத்து ஆராய்ந்து குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார். 1700-க்கு மேல் நுண்பொருள்நோக்கியின்(Microscope) மூலம் மனித உடலின் கட்டிகள் சோதிக்கப்பட்டன. புற்றுநோய் சமூகத்தில் பெரிய அளவில் இருந்திருக்கவேயில்லை என்பது வரலாற்றிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது.\nநவீன வாழ்க்கையின் அடையாளங்களான மது, புகையிலை, சுரங்கம் தோண்டுதல், ஆஸ்பஸ்டாஸ் போன்றவைகளால்தான் புற்றுநோய் இன்று பெரிய அளவில் உள்ளது என்பதும் இன்றைய அறிவிலாளர்களால் நிறுவப்பட்டுள்ளது. அதனாலேயே பழைய மருத்துவ முறைகளில் இந்நோயை சமாளிப்பதை பற்றின முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.\nதமிழில் வெளியாகும் மகளிருக்கான பத்திரிகை ஒன்றில் மணித்தக்காளிக் கீரையைச் சாப்பிடுவதால் தொண்டை புற்றுநோயை குணப்படுத்தி விடலாம் என்று ஒரு கண்டுபிடிப்பு. என் தாயார் என்னிடம் இந்தச் செய்தியைக் காண்பித்தார். நான் என்ன கூறுவது மணித்தக்காளிக் கீரையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் உண்கிறோம். (நானும்தான்). அதற்காக அதைச் சாப்பிட்டாலே தொண்டைப் புற்றுநோய் குணமாகும் என்பது முற்றான அபத்தம். மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண்ணை குணமாக்கும் என்பது இந்திய மருத்துவம். தொண்டை புற்றுநோயும் வாய்ப்புண்தான் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ\nஇந்தச் செய்திகளை எழுதுபவர்கள் பலே கில்லாடிகளாக இருக்கிறார்கள். முற்றிலும் அறிவியல் அல்லாதவற்றை எழுதுவதில்லை. ஓர் அளவிற்கு நோய் வராமல் தடுக்கும் குணமுள்ள உணவை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதற்கு மசாலா தடவி, நோய் வந்தவுடன் அந்த உணவு பெரிய நோய்களையே சர���செய்து விடும் என்பார்கள். இதை எதிர்ப்பவர்களை இந்திய, சீன மருத்துவ முறைகளை எதிர்ப்பவர்கள் என்று முத்திரை குத்தவும் முடியும் என்பதால் அவர்கள் Safe-ஆகவே இருப்பார்கள்.\nமேலும் நவீன அறிவியல் ஒரு Closed Entity இல்லை. அது, முன்னேற்றம் ஏற்பட ஏற்பட அவற்றை உள்வாங்கிக் கொண்டு தன் தரத்தை அதிகப்படுத்திக் கொள்கிறது. புற்றுநோய்க்கான மருந்தாக மாத்திரைகளையும் கதிர்வீச்சையும் பயன்படுத்தினால் நோயாளிகளுக்கு பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அந்தப் பக்க விளைவுகளை (புற்றுநோயை அல்ல) மட்டுப்படுத்த தற்பொழுது பழமையான சீன மருத்துவ முறைகளைக் கைக்கொண்டுள்ளனர்.\nஇது அறிவியல்; இது ஊகம், இன்னும் முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் வரவில்லை- என்று பிரித்து எழுதுவதே சரி. அப்படி எழுதாத பத்திரிகைகளை நாம் கண்டிப்பாக பகிஷ்கரிக்க வேண்டும்.\nநவீன மருத்துவம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று கூறவில்லை. இன்றும் சில நோய்களைச் சமாளிப்பதே பெரிய விஷயமாக உள்ளது. சில நோயாளிகளுக்கு என்ன நோய் என்பதைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை இன்றும் உள்ளது. அமேரிக்காவில் இதற்காக ஒரு தனி மருத்துவமனை இயங்குகிறது. Undiagnosed Diseases Program (UDP) அறியமுடியாத நோய்களைக் குணப்படுத்த முயற்சிக்கும் இந்த அமைப்பில் கைவிடப்பட்ட கேஸ்கள் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. இந்த நோயாளிகள் ஏதோ ஓர் உபாதையினால் அவதிப்படுவார்களே தவிர அதற்கான காரணத்தை எந்த மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த அமைப்பு இப்படிப்பட்ட நோயாளிகளின் இரத்தத்திலிருந்து, D.N.A வரை எந்த முன்அனுமானமும் இன்றி ஆராய்ந்து நோயைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். 15 சதவிகிதம் மட்டுமே இவர்களால் வெற்றி அடைய முடிகிறது என்பதுதான் இதன் விசேஷம்.\nஇதைக் கூற வந்ததே, நவீன அறிவியலால் இன்னும் பல நோய்களைக் கண்டுபிடிக்க கூட முடியவில்லை என்பதையும் பிறகுதான் அதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகாதல் கல்யாணம் & கடவுள் :சுகி சிவம்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\nபுதிய படத்தில் விக்ரம் ஜோடி, அக்‌ஷராஹாசன்\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [கொக்குவில்]போலாகுமா...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nஇலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா...\nஓட்ஸ் டயட் ரொட்டி [சமையல் பகுதி ]\nஈழத்து போர் நினைவுகளுடன் ''நினைத்தேன் வந்தாய்'' sh...\nகணவன் மனைவி உறவு எப்படி\nமோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பொலிஸார் பிடிக்க முற்பட்ட போது , பொலிஸ் அதிகாரி yin துப்பாக்கி தவறுதலாக...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nவாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் . இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும் மாறிக்கொண்ட...\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\n💔 [ மனைவியை இழந்து துடிக்கும் ஒரு கணவனின் சோகம்] 💔 \" ஏழடி நடந்தாய், ஏழாயிரம் கனவு கண்டாய் , தாளடி தொழுதாய், பல...\nஎனக்கும் ஒரு ரெயில் சிநேகிதர் இருக்கிறார்.. அவர் என்றும் இன்றய காலத்தின் பெரும்பாலானோர் போன்று மறுத்துப் பேசும் பழக்கம் கொண்டிருந...\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் [தொடர்→ இறுதி அங்கம் தொடர்கிறது] தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக சங்க...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07A\n3] இணைய கலாச்சாரம் [ internet culture] இணையம் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த , புதுமையான மற்றும் பிரபலமான கண்டு ப...\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\n📓[ ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த , ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக���கப்படும் பாரசீக கவிஞரும் , நீதிமானும் ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/career/136101-economics-in-competitive-examinations", "date_download": "2020-01-19T22:57:49Z", "digest": "sha1:P3XVCM67WBVGAHUTVJU7EIGH5JC6YXM5", "length": 11594, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 November 2017 - போட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி! | Economics in Competitive Examinations - Nanayam Vikatan", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... லாபத்தைக் கூட்டும் சூட்சுமங்கள்\nபங்குச் சந்தை Vs அஸெட் அலோகேஷன் - அதிக வருமானத்துக்கு எது பெஸ்ட்\n10 நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nமுதலீடு... புரோக்கரேஜ் கட்டணத்தைக் கவனியுங்கள்\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: பணமதிப்பு நீக்கம்... ஓராண்டுக்குப் பிறகு..\nகனெக்ட் 2017... ஐ.டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தமிழகம் தயார்\nஉற்சாகமான ஓய்வுக் காலத்துக்கு தவறவிடக் கூடாத விஷயங்கள்\nசெல்வத்தைப் பெருக்க உதவும் அஸெட் அலோகேஷன்\nஃபண்ட் கார்னர் - வரி சேமிப்புக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது\nபெரும் துயரத்தைத் தாண்டும் வழிகள்\nபி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்... என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்\nஷேர்லக்: இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் ஐ.பி.ஓ உஷார்\nநிஃப்டியின் போக்கு: வியாபார வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்\nபோட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படி\n - மெட்டல் & ஆயில்\nநீண்டகால எஃப்.டி-க்கு வட்டி ஏன் குறைவு\n50,000 ரூபாய்க்கு மேல் நகை வாங்கினால் ஆதார் கார்டு அவசியமா\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nபோட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி\nபோட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி\nபோட்டித் தேர்வில் பொருளாதாரம் - 24 - திருவள்ளுவர் பொருளாதார நிபுணரா\nபோட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 22 - அவசர கால நிதியைப் பெற என்ன செய்ய வேண்டும்\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதா��ம் - 21 - பொது நிதி மேலாண்மை\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 20 - சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம்\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 19 - இந்தியாவின் பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள்\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 16 - அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு... இரண்டும் ஒன்றா...\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 15 - கிரெடிட் கார்டு வரவா... செலவா\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் - 14 - வரி, வட்டி, வரவு, வருவாய், வருமானம்...\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 12 - ஆன்லைன் சந்தையில் ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி\n - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்\n - 9 - இந்தியாவின் இளைஞர் சக்தி\n - 8 - பட்டியல் பார்த்து பதில் சொல்லுங்கள்\n - 7 - விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்\n - 6 - ஜி.எஸ்.டி - யால் சீனாவை முந்துமா இந்தியா\n - 5 - கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாரா\n - 4 - ஊபர் காரு... எப்படி வந்துச்சு பேரு..\n - 3 - கடைக்கோடி மனிதனுக்கும் வங்கிச் சேவை\n - 2 - சுயநல அரசியல்வாதிகளும் சுரண்டல் முதலாளிகளும்\nபோட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-19T22:40:55Z", "digest": "sha1:2UCZ62TDCOKRXBCS6K6W4DO72LAQDTQP", "length": 8375, "nlines": 140, "source_domain": "globaltamilnews.net", "title": "வெசாக் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nவெசாக் வழிபாடு பிள்ளையாருக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் விடுவிப்பு சந்திரிக்காவின் பரிந்துரையை நிராகரித்தார் மைத்திரி…\nதன்­னைக் கொலை செய்ய முயன்ற குற்­றத்­துக்­காக நீண்­ட­கா­லம்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம்\nவெசாக் பண்டிகை நாட்டின் பல பகுதிகளிலும் வெகு விமரிசையாகக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமே மாதம் 7ம் திகதி அரச, பொது விடுமுறை\nஎதிர்வரும் மே மாதம் 7ம் திகதி...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது குளோபல் த��ிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநரேந்திர மோதியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது – ஜனாதிபதி\nஉத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு...\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது… January 19, 2020\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்…. January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/09/blog-post_8.html", "date_download": "2020-01-19T21:58:07Z", "digest": "sha1:OOYVED2WBCCP4GFSJSWMCXXJEBTUNYXG", "length": 22479, "nlines": 180, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - ஹை டீ ...... இப்படியும் டீ சாப்பிடலாம் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - ஹை டீ ...... இப்படியும் டீ சாப்பிடலாம் \nமதியம் சாப்பிட்டுவிட்���ு வேலை செய்து கொண்டு இருக்கும்போது சுமார் நான்கு மணி போல லைட் ஆக பசிக்க ஆரம்பிக்கும், நம்மூரில் டீ கடைக்கு சென்றால் சூடாக பஜ்ஜி போட்டு கொண்டு இருப்பார்கள், ஒரு டீ வாங்கி கொண்டு அப்படியே சூடான பஜ்ஜியில் கொஞ்சம் சட்னி போட்டு சாப்பிடும்போது அப்படியே மேலே மிதப்பது போன்று தோன்றினால் அதுதான் இந்தியன் ஹை டீ....... அதுவே பிரிட்டிஷ் மக்களாக இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா ஒரு டீ சாப்பிடலாம் என்று ஒரு மூன்று மணிக்கு தோன்றியது ஒரு சனிக்கிழமை அன்று, அப்போது சிங்கப்பூரில் இருந்ததால் எங்கே டீ சாப்பிடலாம் என்று கேட்க என்ன ஹை டீயா என்று கேட்க, அது என்ன என்ற ஆர்வம் வந்தது...... நம்ம ஊரில் ஏலக்காய் டீ, இஞ்சி டீ போல ஹை என்பது ஒரு சீனா மூலிகையா இருக்கும்போல என்று போகலாமே என்றேன்........... ஒரு டீ சாப்பிட்ட அனுபவம் இப்படியெல்லாம் இருக்கும் என்பது எனக்கு பிறகு தெரிந்தது \nரேபிள்ஸ் ஹோட்டல், சிங்கப்பூரின் ஆக சிறந்த ஹோட்டல்... பிரிட்டிஷ் காலத்து பில்டிங், வெள்ளை வெளேரென்று இருக்கும். அந்த மதிய நேரத்தில் எனக்கு முன்னே அவர் கால் செய்து இடம் இருக்கிறதா என்று கேட்டு ரிசேர்வ் செய்துக்கொண்டார், நானோ டீ சாப்பிட ரிசேர்வ் செய்வது எல்லாம் ரொம்பவே ஓவர் என்று நினைத்துக்கொண்டேன். கார் பிடித்துக்கொண்டு அங்கே இறங்கி இங்கே ஹை டீ சாப்பிட எங்கு செல்ல வேண்டும் என்று கேட்க அவர் அந்த பக்கம் போங்கள் என்று வழி காட்ட, இது போன்ற ஐந்து நட்சத்திர ஹோடேலில் இடம் காலியாகத்தானே இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அவர் காட்டிய பக்கம் திரும்பினால், நம்ம ஊர் மாரியாத்தா கோவிலில் கூழ் ஊற்றும்போது ஒரு கும்பல் நிற்குமே, அது போல ஒரு பெரிய கியூ நின்று கொண்டு இருந்தது, அங்கு நின்று கொண்டு இருந்தவரிடம் இதுதான் ஹை டீ சாப்பிட வேண்டிய இடமா என்று உறுதி படுத்திக்கொண்டு அங்கு சேர்ந்துக்கொண்டோம்...... ஏண்டா, ஒரு டீ சாப்பிட இவ்வளவு கும்பலா, அப்படி என்னதாண்டா இருக்கு அதுல \nஅங்கு தெரிந்த கண்ணாடியின் வழியே உள்ளே பார்க்க, நிர்மா வாஷிங் பவுடர் போட்டு விளக்கியது போல அந்த இடமே வெண்மை நிறத்தில் காட்சி அளித்தது. டேபிளின் மேலே சிறிய தட்டுக்கள் கொண்டு அடுக்கி வைக்கப்பட்டு இருக்க, வெள்ளி முலாம் பூசப்பட்ட கரண்டி, கத்தி, அத்தோடு ஓரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட பீங்க���ன் தட்டுகள் என்று காட்சி அளித்தது, நாம் டீ தானே சாப்பிட போகிறோம் இது யாருக்கு என்று யோசித்துக்கொண்டே நின்றபோது, டூ யு ஹவ் எ ரிசர்வேசன் என்று கேட்க பெயர் கொடுத்துவிட்டு உள்ளே நுழைய, அங்கே ஒரு பெண் யாழ் வாசித்துக்கொண்டு இருக்க ஒரு மிதமான இசை அங்கே மிதந்துக்கொண்டு இருந்தது. உள்ளே அப்படியே பழைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சாயல், அதே பழைய காற்றாடி, லைட் மற்றும் அங்கு இருந்த பணியாளர்கள் கூட அப்படியே \nமுடிவில் எங்களை கூட்டிக்கொண்டு போய், ஒரு இடத்தில் உட்கார வைக்க, அவ்வளவு சுத்தமான மேஜையை நான் அதுவரை பார்த்ததில்லை. நான் எனக்கு என்ன டீ சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டே இருந்தபோது, ஒருவர் டீ கெட்டில் உடன் வந்து டூ யு வான்ட் சம் டீ என்று கேட்க, நான் எஸ், ஹை டீ என்று சொல்ல எனது நண்பர் சிரித்துக்கொண்டே திஸ் இஸ் ஹை டீ என்று விளக்க ஆரம்பித்தார்..... இந்த ஹை டீ என்பது மதியத்திற்கும், மாலைக்கும் இடையில் இருக்கும் வேளையில் பிரிட்டிஷ் மக்கள் சாப்பிட நினைத்தபோது ஏற்பாடு செய்தது, இதில் டீ சாப்பிடும்போது சிறிது பிஸ்கட், பழங்கள், சிக்கன் என்றெல்லாம் எடுத்துக்கொள்வார்கள், மெதுவாக மிக மெதுவாக பேசிக்கொண்டே இப்படி சாப்பிடுவது அவர்களுக்கு பிடித்த ஒன்று, அதையே ஹை டீ என்பார்கள் என்று சொல்லிய போதுதான் ஹை என்பது சீனா மூலிகை எல்லாம் இல்லை என்று தெரிந்தது, ஒரு டீ சாப்பிட எப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க இந்த பாரீன்காரனுங்க \nவாங்க பாஸ், ஏதாவது சாப்பிட எடுத்துக்கிட்டு வருவோம் என்று சொல்லி என்னை கூட்டி செல்ல, அங்கு ஒரு பக்கத்தில் பிஸ்கட், சிக்கன் பப்ப்ஸ், கேக் என்று இருக்க இன்னொரு பக்கம் வெட்டி வைக்கப்பட்ட பழங்களும், இன்னொரு பக்கத்தில் புட்டிங்கும் இருந்தன. பின்னாடி திரும்பி பார்த்தால் டிம் சம் எனப்படும் மோமோ இருந்தது அதுவும் பல வகைகளில். நாங்கள் எல்லாவற்றிலும் சிறிது எடுத்துக்கொண்டு எங்களது டேபிளுக்கு வர எங்களுக்கு முன்னே நாங்கள் எடுத்துக்கொண்டு வந்தது ஒரு மூன்று அடுக்குகளில் வந்தது...... இது போன்று உங்களது முன் இருந்தால் அது ஹை டீ, அப்படி இல்லையென்றால் அது சாதா டீயாம் எடுத்துக்கொண்டு வந்தவற்றில் ஒன்றை எடுத்து ஒரு கடி கடிக்க, அது பாகு போன்று கரைந்து சென்றது தொண்டையினுள், அவ்வளவு சாப்ட் மற்றும் ருசி எடுத���துக்கொண்டு வந்தவற்றில் ஒன்றை எடுத்து ஒரு கடி கடிக்க, அது பாகு போன்று கரைந்து சென்றது தொண்டையினுள், அவ்வளவு சாப்ட் மற்றும் ருசி எல்லாவற்றையும் இதுபோல கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு திரும்பி பார்க்க, அங்கங்கே இப்படி நிறைய பேர் சிரித்து பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தனர், அப்போதுதான் யாபகம் வந்தது அடேய், டீ சாப்பிட வந்துட்டு அதை ருசி பார்க்கலையே \nநம்மூரில் எல்லாம் ஒரு டீ தூளை எடுத்து தண்ணீரில் போட்டு சிறிது நேரம் விட்டால் நம்ம கலரில் அப்படி ஒரு திக் ஆக ஒரு டீ கிடக்குமே, வெள்ளைகாரனுக்கு டீ கூட பொன்னிறத்தில் இருக்கணும் போல டீயை பார்த்தால் அப்படி ஒரு கலர், சிறிது எடுத்து வாயில் வைக்க ஒரு உயர் ரக டீ என்பது எப்படி இருக்கும் என்று அப்போதுதான் பார்த்தேன். ஒரு டீயின் சுவை என்பது நமது ஊரில் இருப்பதற்கும், இங்கு இருப்பதற்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்யாசம் எனலாம். அதில் சிறிது பாலை ஊற்றி, சர்க்கரையை போட்டு எடுத்து வைக்க......... ம்ம்ம்ம்ம்ம்ம் உண்மையிலேயே இது ஹை டீதான் என்று தோன்றியது. இப்படி டீ சாப்பிட்டுக்கொண்டே, அந்த ஹோடேலில் பிரபலமான சிங்கப்பூர் ஸ்லிங் காக்டெயில் ஒன்றும் குடிக்க, அந்த நாள் இனிய நாளே......\nகொஞ்சம் சாண்ட்விட்ச், கொஞ்சம் கேக், கொஞ்சம் ஷாம்பெய்ன், கொஞ்சம் பழங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டு எவ்வளவுங்க என்று கேட்ட வந்த பில் தொகையை கேட்டு டேய் நாம ஒரு டீ சாப்பிடத்தானே வந்தோம் என்று மயக்கம் வந்தது..... ஒரு ஆளுக்கு சுமார் 3500 ரூபாய் வெளியில் வரும்போது வீட்டிற்க்கு போன் செய்தேன், எனது மனைவி உங்களுக்கு பிடிக்குமேன்னு இன்னைக்கு ஏலக்காய் டீ, மொளகாய் பஜ்ஜி செய்யலாம் அப்படின்னு இருக்கேன், உங்க யாபகம் வந்துச்சு என்று சொல்ல இங்கே நான் சாப்பிட்ட டீயை நினைத்து எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது \nடீ மட்டுமா சாப்டிருக்கீங்க ஸீனியர்\nஅலுவலக Meeting ஒரு சில முறை ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்ததுண்டு. அப்போது தான் இந்த High Tea சமாச்சாரம் முதன் முதலாய் கேட்டது. இந்தியாவில் இருப்பதாலோ என்னமோ, Sandwich கூட பகோடா, டிக்கி, சமோசா என வைத்து இருந்தார்கள் High Tea என்று சொன்னாலும் Coffee கூட இருந்தது High Tea என்று சொன்னாலும் Coffee கூட இருந்தது\nவாங்களேன் ... ஹாயா ஒரு ஹை டீ சாப்ட்டு வரலாம் ...\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க வி���ும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nசென்ற வாரத்தில் எனது அத்தையிடமிருந்து போன் வந்தது, அவரது பிறந்த ஊர் மானாமதுரை என்பதால் இந்த மானாமதுரை மண்பானை (பகுதி - 1) படித்துவிட்டு ...\nநான் ரசித்த கலை - பாட்டில் மணல் ஓவியம், துபாய்\nஊர் ஸ்பெஷல் - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு \nஅறுசுவை(சமஸ்) - கூத்தாநல்லூர் தம்ரூட் \nஅறுசுவை - காட்டுக்குள்ளே சாப்பிடலாமா \nஊரும் ருசியும் - மதுரை ஸ்பெஷல் உணவுகள் (பகுதி - 2...\nஊர் ஸ்பெஷல் - குமாரபாளையம் லுங்கி / கைலி \nஅறுசுவை - ஹை டீ ...... இப்படியும் டீ சாப்பிடலாம் \nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tulasi-stotram/", "date_download": "2020-01-19T22:12:15Z", "digest": "sha1:MRB35XHH73DMYDZCH3LIAOBLOC4KGHUB", "length": 11379, "nlines": 142, "source_domain": "dheivegam.com", "title": "துளசி ஸ்தோத்திரம் | Tulasi stotram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் துளசி அம்மன் ஸ்தோத்திரம்\nஸ்ரீ விஷ்ணுவின் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் மஹாலக்ஷ்மியின் வடிவமான துளசிச் செடியை நம் வீட்டில் வைத்து பூஜித்து வழிபடுவது என்பது நமக்கு கோடி புண்ணியம். துளசிச் செடிக்கு பூஜை செய்யும் போது அதற்கான ஸ்தோத்திரத்தை உச்சரித்து வழிபட்டு வந்தோமேயானால் அதற்கான பலனை, நீங்கள் உணர்ந்து தான் கூறமுடியும். உங்களுக்கான துளசி அம்மன் ஸ்தோத்திரம் இதோ.\nஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணியம்மா\nவெள்ளி கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே\nசெவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்துருவே\nதாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்\nபச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே\nஅற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே\nஅஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே\nஹரியுடைய தேவி அழகி நமஸ்தே\nஅமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே\nவன மாலை என்னும் மருவே நமஸ்தே\nவைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே\nஅன்புடனே நல்ல அரும் துளசி கொண்டு வந்து\nமண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி\nமுற்றத்தில் தான் வளர்த்து முத்து போல் கோலமிட்டு\nசெங்காவி சுற்றும் இட்டு திருவிளக்கும் ஏற்றி வைத்து\nபழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து\nபுஷ்பங்களை சொரிந்து பூஜித்த பேர்களுக்கு\nஎன்ன பலன் என்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க\nமங்களமான துளசி மகிழ்ந்து தானே உரைப்பாள்\nமங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்\nதீவினையை போக்கி சிறந்த பலன் நான் அளிப்பேன்\nஅரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்\nதரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன்\nபுத்திரர் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் நான் அளிப்பேன்\nகன்னியர்கள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன்\nக்ரஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன்\nபக்தர்கள் பூஜை செய்தால் மோக்ஷ பதம் நான் கொடுப்பேன்\nகோடிக் காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து\nகொம்புக்கு பொன் அமைத்து குளம்புக்கு வெள்ளி கட்டி\nகங்கை கரை தனிலே கிரகண புண்ய காலத்தில்\nவாலுருவி அந்தணர்க்கு மகா தானம் செய்த பலன்\nநாள் அளிப்பேன் சத்தியம் என்று நாயகியும் சொல்லலுமே\nஅப்படியே ஆகவென்று திருமால் அறிக்கை இட்டார்\nஇப்படியே அன்புடனே ஏற்றி தொழுதவர்கள்\nஅற்புதமாய் வாழ்ந்திடுவார் மாதேவி தன் அருளால்\nதாயே ஜகன் மாதா அடியாள் செய்கின்ற பூஜையை\nஏற்று கொண்டு அடியார் செய்த சகல பாவங்களையும்\nமன்னித்து காத்து ரக்ஷித்து கோறும் வரங்களை கொடுத்து\nஅனுக்ரஹம் செய்ய வேண்டும் துளசி மாதாவே.\nசெவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் துளசி அம்மனுக்கு பூஜை செய்து வரும்போது இந்த ஸ்தோத்திரத்தை ஒரு முறை உச்சரித்து வந்தால் அந்த துளசி அம்மனின் அருளைப் பெற்று, துயரங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வினை பெறலாம்.\n‘ஓம்’ எனும் மந்திரத்தின் அற்புதம்\nஇது ப��ன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nமன பயம் நீக்கும் சின்னமஸ்தா தேவி மந்திரம்\nமரணபயம் போக்கும் சித்திரகுப்தர் மந்திரம்\nஉங்களின் கஷ்டத்தை தீர்க்கும் ராகவேந்திரரின் 108 போற்றிகள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-01-19T21:45:44Z", "digest": "sha1:R3W55JLXZFNLTXNTX6FEVQR4HYNRQEFU", "length": 8408, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "களை மேலாண்மை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகளை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குறையும் (களை எடுக்கா பயிர் கால் பயிர்).\nவறண்ட நிலத்திற்கு களை எடுப்பு தேவையில்லை. களை எடுக்கா நிலத்தில் களைப் பயிர் வளர்ச்சியானது, இயற்கையாகக் குறைந்து, அது மண் ஈரத்தை காக்க உதவும்.\nஅடிக்கடி உழவுச் செய்தால், களை எண்ணிக்கை குறையும்.\nஅருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும்.\nகரும்மண் நிலத்தில் அருகம்புல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த 3 வருடங்கள் வரை நிலத்தை அப்படியே போட்டுவிடவேண்டும்.\nபசுந்தாள் உரச்செடிகளான சணப்பு, கொழிஞ்சியும் சாகுபடி செய்து அது பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதால், களை குறையும்.\nஆரை களையை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தாள் உரச்செடியாகச் சாகுபடி செய்யவேண்டும்.\nகோரைப்புல்லை கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யவேண்டும்.\nகோரையை அழிக்க, அன்னப்பறவையை வயலில் விடலாம்.\nவேப்பமரத்தினால் செய்யப்பட்ட கலப்பையை அடிக்கடி வயலில் உழவு செய்வதாலும், வேப்பம் புண்ணாக்கை அடிக்கடி வயலில் இட்டாலும் கோரையைக் கட்டுப்படுத்தலாம்.\n1 கிலோ உப்புடன் 100 கிராம் சர்வோதய சோப் சேர்த்து, அதை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், கோரையைத் தவிர அனைத்துவிதக் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.\nகோரையைக் கட்டுப்படுத்த உழவுச் செய்யும் போதும், விதைப்பு செய்யும் போதும் வயலில் 50 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடவேண்டும்.\nபார்த்தீனியம் களையை அழிக்க 200 கிராம் உப்பை தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் கலந்துத் தெளிக்கலாம்.\nவயலில் தொடர்ந்து நீர் நிற்கும��மாறு நீர்க்கட்டினால், சிலசமயம் பல களைக்களை கட்டுப்படுத்தலாம்.\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமா தண்டு துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள் →\n← சென்னை அருகே ராட்சச ஆப்ரிக்க நத்தைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/889492", "date_download": "2020-01-19T21:46:51Z", "digest": "sha1:VNMCUX5WKUSPM3N7HGBY7OKRHAI5DDSY", "length": 4234, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐரோ வலயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஐரோ வலயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:04, 4 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:50, 6 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ms:Zon euro)\n01:04, 4 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: nn:Eurosona)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T22:17:23Z", "digest": "sha1:CSMD2OPZTCGBLKSYAH2WWTBPIPL745OL", "length": 8985, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மியான்மார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பர்மாவில் பௌத்தம்‎ (3 பக்.)\n► பர்மாவின் வரலாறு‎ (1 பகு, 14 பக்.)\n► பர்மிய தமிழ் இதழ்கள்‎ (6 பக்.)\n► பர்மிய நகரங்கள்‎ (25 பக்.)\n► பர்மிய நபர்கள்‎ (2 பகு, 5 பக்.)\n► பர்மாவின் புவியியல்‎ (4 பகு, 2 பக்.)\n► மியான்மரின் பொருளாதாரம்‎ (2 பக்.)\n► மியான்மாரில் உள்ள இந்து கோயில்கள்‎ (1 பக்.)\n► மியான்மாரிலுள்ள பௌத்த கோயில்கள்‎ (8 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஅரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை\nமிகப் பெரிய தம்மஸேதி மணி\nமியான்மர் ப���துத் தேர்தல், 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2012, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-19T21:11:05Z", "digest": "sha1:62PNPKPC7LVW4UAXDPCRF4ZI5QEENEAZ", "length": 8275, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ஐந்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐந்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:எண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfive ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஞ்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmaternal ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறளில் உள்ள சொற்களின் அகரவரிசைப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncinq ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncinco ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nपांच ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvingt cinq ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntrente cinq ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nquarante cinq ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsoixante cinq ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுந்தானை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐநூறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலஞ்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலஞ்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nJumatano ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntano ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்நூறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிண்ணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாலைந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான்கைந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஞ்சிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறங்குமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nпять ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nпятый ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nఐదు ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசடாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசடகோபன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநம்மாழ்வார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சபூதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுங்கணக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சகவ்வியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சபாத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈசானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசில்வானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉப்பரிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏகாந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npięć ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncinque ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சமாபாதகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbeş ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/mar/24/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2886607.html", "date_download": "2020-01-19T21:50:28Z", "digest": "sha1:T2LC4QVOVYVQFFCBEMCEVS4SELVGVI4M", "length": 7556, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரயிலில் பெண் மாஜிஸ்திரேட்டிடம் தவறாக நடக்க முயன்ற ஐ.டி. நிறுவன மேலாளர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nரயிலில் பெண் மாஜிஸ்திரேட்டிடம் தவறாக நடக்க முயன்ற ஐ.டி. நிறுவன மேலாளர் கைது\nBy DIN | Published on : 24th March 2018 04:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் இருந்து சேலத்துக்கு ரயிலில் வந்த பெண் மாஜிஸ்திரேட்டிடம் தவறாக நடக்க முயன்றதாக ஐ.டி. நிறுவன மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.\nசென்னை தாம்பரத்தில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் பெண் மாஜிஸ்திரேட் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ரயில் மூலம் சேலத்துக்கு வந்து கொண்டிருந்தார். இரண்டாவது வகுப்பில் ப��ணித்துக் கொண்டிருந்த போது, அவரது பக்கத்து இருக்கையில் இருந்த நபர், பெண் மாஜிஸ்திரேட்டிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிகிறது.\nஇதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை ரயில் சேலம் வந்து சேர்ந்ததும், பெண் மாஜிஸ்திரேட் , ரயில்வே போலீஸில் புகார் செய்தார்.\nஇந்தப் புகாரின் பேரில் அந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.\nவிசாரணையில், அந்த நபர் சேலத்தைச் சேர்ந்த எம்.ராஜகோபால் (30) என்பதும், பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_212.html", "date_download": "2020-01-19T21:54:34Z", "digest": "sha1:S3VEYXX6YWTXX2WOA5LU32Z7NAYDHWZG", "length": 12292, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "காஷ்மீரை போல தமிழகத்தையும் வடதமிழகம்,தென்தமிழகம் என பிரிப்பார்கள்-சீமான் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகாஷ்மீரை போல தமிழகத்தையும் வடதமிழகம்,தென்தமிழகம் என பிரிப்பார்கள்-சீமான்\nகாஷ்மீரை போல தமிழகத்தையும் வடதமிழகம், தென்தமிழகம் என 2 ஆக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி,காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.\n370 சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் வல்லபாய் படேல், வாஜ்பாய் ஆகியோரின் கனவுகள் நனவாகியுள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.காஷ்மீரில் ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு உதவவே சட்டப்பிரிவு 370 உதவியது. காஷ்மீரின் வளர்ச்சிக்கு இந்த சட்டப்பிரிவு இதுவரை தடையாக இருந்தது.\n370 சட்டப்பிரிவு ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் மக்களை எவ்வாறு பாதித்தது என்பதைக்கூற இங்கும் யாரும் இல்லை.\nஇந்த சட்டப்பிரிவு ரத்தால் அந்த மாநில மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து பேச இங்கு யாரும் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது.\nஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிக முடிவுதான். அதேநேரம், லடாக் யூனியன் பிரதேசமாகவே தொடரும். காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படும்.\nஅந்த உரிமை அவர்களுக்கு என்றும் நிலைத்திருக்கும். காஷ்மீரில் சினிமா படப்பிடிப்புகளுக்கான தடைகள் நீக்கப்படும் என்று அவர் கூறினார்.\nஇதற்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதேபோல், பிரபலங்கள் மத்தியிலும் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வந்தன.\nஇதுகுறித்து முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கூறும்போது, தமிழகத்தை இந்த மோடி அரசு சேர, சோழ, பாண்டிய நாடு என 3-ஆக பிரித்தாலும் அதை அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காஷ்மீரை போல தமிழகத்தையும் நாளை இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்காள்.\nவட தமிழகம்,தென் தமிழகம் என இரண்டாக பிரித்து,சென்னையை புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள்.நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம்.\nஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1815) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/10194355/1275647/Price-rise-sugar-farmers-happy-in-karur.vpf", "date_download": "2020-01-19T22:46:13Z", "digest": "sha1:LHP33KNJSUYWJLSDKCHHOI2ZT4AXERNM", "length": 8332, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Price rise sugar farmers happy in karur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி\nபதிவு: டிசம்பர் 10, 2019 19:43\nகரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகரூர் மாவட்டம் முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல்,சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். நிலத்தில் கரணை பதித்தவுடன் பல விவசாயிகள் புகளுரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிச் செல்வதற்கு பதிவு செய்கின்றனர்.\nபதிவு செய்யாத விவசாயிகள் கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2500-க்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை இயந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதம் வந்து பாகு ஆனவுடன், மர அச்சுத்தொட்டியில் ஊற்றி உலரவைத்து குப்பிர கவிழ்த்தி மர சுத்தியால் தட்டுகிறனர். அதிலிருந்து அச்சு வெல்லம் வருகிறது.\nஅதே போல் மரத் தொட்டியில் கரும்பு பாகுவை ஊற்றி உலர வைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். பின்னர் நன்கு உலரவைத்து சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கிறனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகா ராஷ்ரா, உத்ராஞ்சல், உத்திரப்பிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.\nகடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1150 க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1150 க்கும் வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். இந்த வாரம் வியாபாரிகள் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1250-க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் ரூ.1250-க்கும் வாங்கிச் சென்றனர். வெல்லம் உற்பத்தி குறைவின் காரணமாக வெல்லம் மற்றும் கரும்பு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசாத்தான்குளம் அருகே முதியவர் தற்கொலை\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை\nமுதல்வர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு\nதிண்டுக்கல் அருகே காட்டுக்குள் எலும்புக்கூடாக தொழிலாளி பிணம் மீட்பு\nதி.மு.க. கூட்டணி உடையும் என ஜெயக்குமார் பகல் கனவு காண்கிறார்- முத்தரசன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.in/offers", "date_download": "2020-01-19T21:10:22Z", "digest": "sha1:KCOBIFFJ6OIPR6IAVFHEOK4TDUKGFFVX", "length": 8123, "nlines": 212, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Special Offers Tamil Exclusive Tshirts", "raw_content": "\nசிறுவர் / Kids +\nரௌத்திரம் பழகு - II\nஅச்சம் தவிர் - II\nSame Day dispatch on Orders Before 5pm.ஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: சிகப்புசலவை: க..\nகற்றது தமிழ் - I\nரௌத்திரம் பழகு - I\nSame Day dispatch on Orders Before 5pm.ஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: சிகப்புசலவை: க..\nவீழ்வேனென்று நினைத்தா��ோ - II\nஅச்சம் தவிர் - I\nஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: கருநீலம்சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவைவிநியோகம்: 24 ..\nஅ Tamil Tshirtவெள்ளைக்காரண் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோதே விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்..\nஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: மெரோன்சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவைவிநியோகம்: 24 - ..\nஎன் தமிழ் - II\nதமிழ் விளக்கம் :சௌத் வருத்த என்ற அறிஞர் தம்-மிழ் என்று பிரித்து \"தனது மொழி \" என்று பொருள..\nஅ Tamil Tshirtவெள்ளைக்காரண் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோதே விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்..\nபசித்திரு தனித்திரு விழித்திரு - சிகப்பு\nநல்ல தரம், உங்கள் சேவைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nவீழ்வேனென்று நினைத்தாயோ, நல்ல வடிவம், துணியும் நல்ல தரம்.\nதமிழில் ஆடைகள், எனக்கு ரொம்ப பெருமை. நன்றி தமிழா\nதமிழில் ஆடைகள் கிடைக்குமா என ரொம்ப நாள் தேடினேன், வில்வா தமிழ் ஆடையை கண்டவுடன், அனைத்திலும் ஒன்று வாங்கிவிட்டேன், ஆடைகள் மிக கச்சிதமாக பொருந்தியது, வாழ்த்துக்கள் \nபலர் வினோதமாக என்னிடம் கேட்கும் கேள்வி, தமிழில் ஆடைகள் இருக்கா மக்கள் கருத்தும் சந்தோஷம் அளிக்கிறது. உங்கள் சேவையை தொடர எனது வாழ்த்துக்கள்.\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் பாரதி மட்டும் இல்லாமல், பாரதிதாசன் கவிதையும் பொறித்தால் நன்றாக இருக்கும், முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/60760", "date_download": "2020-01-19T21:32:23Z", "digest": "sha1:UA4WPA723Z5DVS3Y2JILSVZ7VONPE7SD", "length": 15063, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "முல்லைத்தீவில் இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிபிரயோகம்; | Tamil National News", "raw_content": "\nV/CCTMS பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா\nவவுனியாவில் இன்று முதல் 15 நாட்களுக்கு மின் தடை- விபரம் உள்ளே\nவவுனியாவில் சட்டத்தரணி ஒருவரின் முயற்சியால் நகரசபை நடவடிக்கை \nவவுனியாவில் ஒன்றினைந்தனர் விடுதலைப்புலிகளின் போராளிகள்\nவவுனியாவில் உயிர்ப்பலி வாங்க துடிக்கும் இரயில் கடைவை- நடவடிக்கை எடுப்பார்களா\nவவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் இறைச்சிக்கடை- நடவடிக்கை எடுக்குமா சுகாதாரப்பிரிவு\nவவுனியாவில் பிரபல பாடசாலையில் மாணவன் மீது ஆசிரியர் கடும் தாக்குதல்\nவவு��ியாவில் மாணவி மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஆசிரியருக்கு விளக்கமறியல்\nவவுனியாவில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் அடாவடி\nவவுனியா வர்த்தக சங்கத்தின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்வு\nHome செய்திகள் இலங்கை முல்லைத்தீவில் இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிபிரயோகம்;\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிபிரயோகம்;\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் இன்றுமாலை டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் மீது இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதுடன் மூர்க்கத்தனமான தாக்குதலையும் நடத்தியுள்ளனர்\nகுறித்த பகுதியில் மணல் ஏற்றியவர்கள் மீது அங்கு சென்ற 4 இராணுவத்தினர் தாக்க முற்பட்ட வேளையில் அங்கு மணல் ஏற்றிய மூன்று பேர் தப்பியோட முயற்சித்துள்ளனர் இந்நிலையில் வாகன சாரதியை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். தெய்வாதீனமாக துப்பாக்கி ரவைகள் அவர்மீது படவில்லை ஏனையவர்கள் தப்பிச் செல்ல வாகன சாரதியை சிறைப் பிடித்த ராணுவத்தினர் அவருடைய முகத்தில் கடுமையாகத் தாக்கியதோடு முதுகுப் பக்கத்தில் ராணுவ துப்பாக்கியால் அடித்து காயப்படுத்தியுள்ளனர்\nதுப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சத்தத்தை கேட்ட மக்கள் குறித்த பகுதியில் ஒன்றுகூடி அந்த இடத்தில் இராணுவத்தினர் பொலிஸார் ஆகியோரை அழைத்து தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர்களை அந்த இடத்துக்கு கொண்டு வருமாறு கூறி மக்கள் தொடர்ச்சியாக அந்த இடத்தில் நின்ற போதும் அவர்களை அந்த இடத்துக்கு ராணுவத்தினர் கொண்டு வர மறுத்ததோடு பொலிசாரும் அவர்களை கைது செய்ய மறுத்திருந்தனர்\nஇந்நிலையில் காயமடைந்தவர்1990 அவசர நோயாளர் காவு வண்டி ஊடாக மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார் இந்நிலையில் குறித்த இடத்தில் தாக்குதல் நடத்திய இராணுவத்தினரை கைது செய்யுமாறு கோரிய போதும் பொலிசார் இதுவரை கைது செய்யாத நிலையில் தற்போது குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் மாங்குளம் பொலிஸ் நிலைய வாசலில் வந்து அவரை கைது செய்யும் வரை அந்த இடத்திலிருந்து அகல மாட்டோம் எனக்கூறி அந்த இடத்தில் தற்போது இருக்கின்றனர்\nசம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான மு முகுந்தகஜன் இ சத்தியசீலன் ஆகியோரும் வருகைதந்து மக்களுடன் தற்போது(12.21) பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இருக்கின்றனர்.\nஇலங்கை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு;\nமாடு மேய்க்க காட்டுக்கு சென்ற சகோதரர்களை பதம் பார்த்த கொடிய மிருகம்\nவவுனியா சிறுவனை காப்பாற்ற உடன் உதவுங்கள்-தயவுசெய்து பகிருங்கள்\nவவுனியாவில் சட்டத்தரணி ஒருவரின் முயற்சியால் நகரசபை நடவடிக்கை \nவவுனியாவில் இன்று முதல் 15 நாட்களுக்கு மின் தடை- விபரம் உள்ளே\nவவுனியா சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள் தயவுசெய்து பகிரவும்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் இறைச்சிக்கடை- நடவடிக்கை எடுக்குமா சுகாதாரப்பிரிவு\nV/CCTMS பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்) posted on December 9, 2016\nபாலச்சந்திரனின் யாரும் அறியாத பதைபதைக்கும் உள்ளக் குமுறல் posted on May 18, 2018\nவவுனியாவில் உயிர்ப்பலி வாங்க துடிக்கும் இரயில் கடைவை- நடவடிக்கை எடுப்பார்களா\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/bigg-boss-3-tamil-grand-finale-0", "date_download": "2020-01-19T22:34:45Z", "digest": "sha1:S7IM6EQTK6GAHQR57B27IXSN5MHQ7JG4", "length": 7370, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்: புரொமோவில் வெளியான உண்மை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதமிழகம் சினிமா பிக்பாஸ் சீசன் 3\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்: புரொமோவில் வெளியான உண்மை\nபிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரை முகின், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகிய நான்கு பேர் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். இன்று பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமல் ஹாசன் , உங்களால் அதிக வாக்குகளைப் பெற்ற வெற்றியாளரை அறிவிக்கும் நாள்.. என்று கூறுகிறார். அப்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் விருதை முகின் கையில் எடுப்பது போல காட்டப்படுகிறது.\nஉங்களால் அதிக வாக்குகளைப் பெற்ற வெற்றியாளரை அறிவிக்கும் நாள் இன்று..#பிக்பாஸ் #GrandFinale - இன்று மாலை 6 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/Apj1hOu9Vn\nஇந்த போட்டியில் டிக்கெட் டு பினாலே மூலம் இறுதி போட்டிக்குச் சென்ற முகின் தான் இந்த சீசன் வெற்றியாளர் என்று தகவல் வெளியாகியுள்ளது/ டிக்கெட் டு பினாலே மூலம் இறுதி போட்டிக்குச் செல்பவர் வெற்றி பெற மாட்டார் என்ற கருத்தை உடைக்கவே இந்தமுறை முகினுக்கு இந்த டைட்டில் கொடுக்கப்பட ��ருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சாண்டி இரண்டாவது இடத்தையும், லாஸ்லியா மூன்றாவது இடத்தையும் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nPrev Articleபாகிஸ்தானில் அமெரிக்க தூதர்கள் - தாலிபான் பிரதிநிதிகள் சந்திப்பு\nNext Articleநிதிஷ் குமாரின் கால் தூசிக்கு கூட அவர் சமம் கிடையாது: மத்திய அமைச்சரை தாக்கிய ஐக்கிய ஜனதா தளம்\n'பிக் பாஸ்' மதுமிதா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சக…\nநான் உன்ன எப்பவும் மகிழ்ச்சியா வச்சிப்பேன்\nபிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்த லாஸ்லியா: வைரல் போட்டோஸ்\nஎங்க கட்சி ஆட்சியில் இருக்கிற எல்லா மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்..... காங்கிரஸ் தகவல்\nபோட்டியின் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா புதிய சாதனை\nமுதல்வராக மு.க.ஸ்டாலின் வியூகம்... பாஜகவை நாடும் திமுக..\nதிமுகவுக்கு தாவும் பாமக முக்கியப்புள்ளி... அதிர்ச்சியில் ராமதாஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/did-you-eat-sea-oyster-curry", "date_download": "2020-01-19T22:29:28Z", "digest": "sha1:6VF52J5MDOESMW5CABO2J5EDJ34ZMY2I", "length": 8548, "nlines": 110, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆழி என்கிற கடல் சிப்பி கறி சாப்பிட்டதுண்டா?. | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஆழி என்கிற கடல் சிப்பி கறி சாப்பிட்டதுண்டா\nதமிழ் நாட்டில் சிப்பி ( mussel,oysters ) சமைப்பதும் சாப்பிடுவதும் மிகவும் குறைவு.பாண்டிச்சேரி,தூத்துக்குடி பகுதியில் சாப்பிடுகிறர்கள்.தூத்துக்குடியில் இதையும் உலர்த்தி கருவாடு போல ஆக்கி வைத்து சாப்பிடுவது உண்டு.\nகேரளாவில் இதற்கு நல்ல மவுசு இருக்கிறது. பெயர்தான் ' கக்கா ' என்று ஒரு மாதிரியாக வைத்திருக்கிறார்கள். மேற்குலக நாடுகளில் இது ஒரு முக்கியமான கடலுணவு.இதை கடலில் இறங்கி தேடி எடுத்து சுத்தம் செய்வதுதான் கடினம்.சமைப்பது மிகவும் சுலபம்.\nவீட்டில் நேற்றைய மீன்குழம்பு மீதம் இருக்கும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து சிப்பிகளை வாங்கி வாருங்கள்.அதன் மேல் சேறு இல்லாமல் சுத்தமாகக் கழுவி எடுத்து வைத்துவிட்டு ஒரு வாய் அகன்ற , மொத்தச் சிப்பிகளையும் கொள்ளும் அளவுள்ள பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.நீர் நன்றாக கொதிக்கையில் சிப்பிகளை அள்ளி அந்த கொதி நீரில் போட்டு விட்டு அடு���்பை அனைத்துவிட்டால் நீங்கள் சிப்பி சாப்பிட தயார்.\nஒரு கிண்ணத்தில் நேற்றையதோ இன்றையதோ சூடான மீன் குழம்பை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.இப்போது கொதி நீரில் போட்ட சிப்பிகளை தண்ணீரை வடித்து விட்டு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.கையில் ஒரு சிறு கத்தியுடன் அமர்ந்து ஒரு சிப்பியைக் கையில் எடுத்துப் பாருங்கள்.அநேகமாக அது வாயை பிளந்து கொண்டுதான் இருக்கும்.கையில் உள்ள கத்தியால் அந்தப் பிளவை பெரிதாக்கி சிப்பியை விரியுங்கள்.அதன் உள்ளே இருக்கும் சதையை கத்தியால் எடுத்து மீன் குழம்பில் முக்கி வாயில் போட்டுப் பாருங்கள்,வாழ் நாளில் மறக்க முடியாத சுவையாக இருக்கும்.அய்யே பச்சையா எப்படி சாப்பிடறது என்பவர்களுக்கு அடுத்த ஐடியா இது.\nஎல்லா சிப்பிகளையும் திறந்து சதைப்பகுதிகளை எடுத்து வைத்துக்கொண்டு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றுங்கள்.எண்ணெய் சூடானதும் சிப்பிகளைப் போட்டு லேசாக உப்பும் மிளகாய்தூளும் சேர்த்து புரட்டி விட்டு இரண்டே நிமிடத்தில் எடுத்து விடுங்கள்.இல்லாவிட்டால் ரப்பர் போல.ஆகிவிடும்.\nPrev Articleஉலக நாயகனின் இந்தியன்- 2வுக்கு நேர்ந்த புதிய சிக்கல்\nNext Articleகட்டாய திருமணம் :தாலி கட்டிவிட்டு ஓட்டம் பிடித்த வாலிபர்\nராகி ரொட்டி செய்வது கஷ்டமான வேலை என்று நினைப்பவர்கள்…இப்படி ட்ரை…\n\"ஜில்பான்சி\" நிறைந்த ஷில்பாவின் பீட்ரூட் சில்லா-இதை செய்து…\n‘நெத்திலி புகழ்’ காஞ்சிபுரம் ராமு மெஸ்\nபோட்டியின் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா புதிய சாதனை\nமுதல்வராக மு.க.ஸ்டாலின் வியூகம்... பாஜகவை நாடும் திமுக..\nதிமுகவுக்கு தாவும் பாமக முக்கியப்புள்ளி... அதிர்ச்சியில் ராமதாஸ்..\nதிமுகவுக்கு அமித் ஷா கொடுத்த இனிமா... கதறும் காங்கிரஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.groovygaming.com/lk/", "date_download": "2020-01-19T22:17:57Z", "digest": "sha1:VWDIHIQZ3MQ3BR6KZAUVC7LO7A6JMYMF", "length": 7628, "nlines": 88, "source_domain": "www.groovygaming.com", "title": "விளையாட்டு இசை மற்றும் நடன - GroovyGaming.com", "raw_content": "விளையாட்டு இசை மற்றும் நடன\nGroovyGaming.com வரவேற்கிறோம், தளத்தில் 100 க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இலவச இசை மற்றும் நடன வழங்குகிறது.\nஇசை குறிப்பு மற்றும் தூண் 2 இசை விளையாடுங்க\nவண்ணமயமான நட்சத்திர இசை விளையாடுங்க\nபழங்கள் மற்றும் Maracas கொண்ட இசை விளையாடுங்க\nஉணர் கொம்புக��் உடைய இசை குறிப்புகள் விளையாட்டு துவக்கவும்\nஇசை உள்ள தடைகள் தொகுப்பு\nபோர் ஹிப் ஒரு குரங்கு மற்றும் ஒரு மிக கடுமையான ஜூரி (2) உடன் ஹாப்\nஜார்ஜ் புஷ் டான்ஸ் விளையாடுங்க\nஒரு பன்றி டான்ஸ் விளையாடுங்க\nCherie பிளேயர் டான்ஸ் விளையாடுங்க\nஒரு கொரில்லா (Gorillaz க்ரூவ் அமர்வு) மூலம் இசை விளையாடுங்க\nவிலங்குகள் கொண்ட இசை விளையாடுங்க\nகுதிரைகள் கோரஸ் ல் பாடுகின்றன\nநாய்கள் (சிவாவூ) உடன் கரோகே\nபியானோ ஒரு நாய் சீனாவில் இசை விளையாடுங்க\nஒரு ப்ளூ சிக் உடன் இசைக்கருவிகள் பொழுதுபோக்கு\nஒரு மாட்டு கொண்டு அனிமேஷன்\nஅனிமேஷன் ஆசிய இசை - டிரம் மெஷின்\nசாண்டா கிளாஸ் என்ற நிகழ்ச்சி\nஒரு குழாய் நடனக்கலைஞராக கொண்டு அனிமேஷன்\nஒரு ப்ளூ சிக் உடன் இசைக்கருவிகள் பொழுதுபோக்கு\nமாடுகள் ஆட தொடங்குகின்றன போது\nசாண்டா உடன் கிட்டார் விளையாடுங்க\nBonhomme ரெட் மற்றும் பிளாக் கிட்டார் விளையாடுங்க\nBonhomme ரெட் மற்றும் பிளாக் 2 கிட்டார் விளையாடுங்க\nபேயுடன் கிடார் வாசிக்க சொடுக்கவும்\nடெமி லவோடோவுடன் விளையாட்டு அலங்கரிப்பேன்\nஒரு ராக்ஸ்டார் கொண்ட விளையாட்டு அலங்கரிப்பேன்\nஒரு ராக் பேண்ட் விளையாட்டு அலங்கரிப்பேன்\nகுடும்ப விளையாட்டு வரை அலங்கரிக்க\nஒரு கதிர் கொண்ட விளையாட்டு அலங்கரிப்பேன்\nகுதிரைகள் கோரஸ் ல் பாடுகின்றன\nஒரு குழு இசை நாடகம் பேபி சிதைப்பதற்கு Acrros\nஒரு கொரில்லா (Gorillaz க்ரூவ் அமர்வு) மூலம் இசை விளையாடுங்க\nஒரு கூரையின் ஒரு ஜாஸ் இசைக்குழுவில் இசை விளையாடுங்க\nஒரு பங்க் இசைக்குழு இசை விளையாடுங்க\nஆடு கொண்ட இசை விளையாடுங்க\nபியானோ ஒரு நாய் சீனாவில் இசை விளையாடுங்க\nபியானோ உடன் உருவகப்படுத்துதல் விளையாட்டு\nபியானோ கொண்டு மயக்கும் விளையாட்டு\nஒரு பியானோ மற்றும் ஒரு மூன்றையும் clef கொண்ட இசை குறிப்புகள் படப்பிடிப்பு விளையாட்டு\nடி ஜே ஒரு அரிதான கட்சி விளையாடு\nடி ஜே turntables கொண்ட உருவகப்படுத்துதல் விளையாட்டு\nஒரு இரவு விடுதியில் உள்ள டி ஜே விளையாடுங்க\nஒரு டிஜே விளையாட்டு ஸ்க்ராட்ச்\nடிரம்ஸ் விளையாடுங்க - டிரம் அமர்வு\nமெய்நிகர் பேட்டரி மூலம் இசை விளையாடுங்க\nஒரு பேட்டரி கொண்ட இசை விளையாடுங்க\nவிளையாட்டு மற்றும் கிட்டார் அடிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gts4b.com/ta/devices/cargo-pro-2-ext", "date_download": "2020-01-19T21:38:41Z", "digest": "sha1:OOCUL7LNMWLCI4SK3S6GZUFXF7G5H5WF", "length": 3376, "nlines": 87, "source_domain": "gts4b.com", "title": "GPS /GLONASS கண்காணிப்பான் இணைக்க CARGO PRO 2 EXT ஐ இணைக்கவும் - GTS4B", "raw_content": "\nஜிபிஎஸ் / CARGO PRO 2 EXT டிராக்கர் இணைக்கும் CARGO PRO 2 EXT கணினியில்\nபொருளின் பண்புகள் உரையாடலில் CARGO PRO 2 EXT இலிருந்து சரியான தரவு அடையாளம் காண GTS4B இல் பின்வரும் புல மதிப்புகள் குறிப்பிட வேண்டும்:\nசாதனம் மாதிரி: CARGO PRO 2 EXT\nதனித்துவமிக்க அடையாளம்: சாதனத்தின் IMEI குறியீடு\nCARGO PRO 2 EXTஇல்%title இல் சாதனத்தின் உள்ளமைவில் பின்வரும் அளவுருவை குறிப்பிடவும்:\nசேவையகத்தின் IP முகவரி: 148.251.67.210\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/videos/197-news/essays/sithan", "date_download": "2020-01-19T22:41:14Z", "digest": "sha1:LRTVRJU6DIY56ZBV52G7SH3RFKUBUL6F", "length": 9803, "nlines": 139, "source_domain": "ndpfront.com", "title": "சீவுளிச்சித்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்\t Hits: 1802\n“1983 யூலை வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையும் தமிழ் பேசும் மக்கள் விடுதலையும்”\t Hits: 1805\nதேசியங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்\t Hits: 2058\nவாதத்தை வளர்த்தெடுக்கும் தேசியங்கள் - தேசத்தை அழிய வைக்கும் வாதங்கள்\t Hits: 1738\n\"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்\"\t Hits: 1766\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\t Hits: 1848\n“ஊழல் அரசுகளை ஊட்டி வளர்ப்பது (ஏகாதிபத்தியத்தின்) புதிய தாராளவாதப் பொருளாதாரமே”\t Hits: 1820\n“சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு”\t Hits: 1840\nகுடிமக்களைக் காப்பாற்ற கையில் கிட்டாத அதிகாரம் குதிரைகளைக் காப்பாற்றக் கிடைத்தது எப்படி………..\nஊழலை வலுப்படுத்தும் ஆர்ப்பாட்டங்களும் உரிமைகளை நிலைநிறுத்தும் போராட்டங்களும்\t Hits: 1753\nதீர்க்கப்பட வேண்டிய சந்தேகங்களும் பரிமாற்றப்பட வேண்டிய உண்மைகளும்.\t Hits: 2535\nவரலாற்றை மாற்றக் கூடியவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களே.\t Hits: 1798\nமாதர்கள் நாம், யார்க்கும் அடிமையல்லோம்\nகொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்\t Hits: 1816\nஎரிகின்ற வீட்டில் பிடுங்குவோர்…………\t Hits: 2005\nகண்களிருந்தும் நாம் குருடர்கள் ஆகிறோமா ………………………………..\nதிருந்தாத மக்களும் வருந்தாத தலைமைகளும்\t Hits: 2493\nமொழியால் அழிந்த உயிர்கள், இனத்தால் அழிக்கப்பட்ட உடைமைகள்\t Hits: 2094\nஇலங்கைப் பிரச்ச��ைகளின் தீர்வு யார் கையில்\nசாதியம் - தேசியம் இரண்டும் ஏகாதிபத்திய வண்டியை இழுக்கும் மாடுகளே Hits: 1937\nமரணங்களால் குவிக்கப்பட்ட பணமும் கல்லறைகளின் மேல் கட்டப்படும் கோபுரங்களும்\t Hits: 2538\nசம உரிமைப் போராட்டங்களும் போராடும் குடிமக்களும்\t Hits: 1807\nபழிவாங்கும் அரசியலால் பறிகொடுக்கப்படும் உரிமைகள்\t Hits: 1713\nதமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.\t Hits: 1783\nஅரசியல் வியாபாரம் ஒழியட்டும் - மக்கள் நல அரசியல் ஓங்கட்டும்\t Hits: 1710\nஉண்மைகளை ஒத்துக்கொள்ளாமல் எம்மால் உரிமைகளை வென்றெடுக்க முடியாது\t Hits: 1717\nசமஉரிமை மறுப்பவர்களின் சமஷ்டிக் கோரிக்கை\t Hits: 1917\nதேசத்தவரை விற்று தேசத்தை அடகு வைக்கும் தேசியம்\t Hits: 1839\nதமிழரின் தாகமும் அவர்களைத் தண்ணீர் படுத்தும் பாடும். Hits: 1771\nஎத்தனை காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே\nவாக்குறுதிகளால் வந்த 'மாற்றம்\" - 'மாற்றம்\" வழங்கும் ஏமாற்றங்கள்\t Hits: 1790\nஇனவாதிகளின் சமரசத்திற்கு இரையாகும் தமிழ் கைதிகள்\t Hits: 1717\nஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்\t Hits: 1850\nதமிழர் தேசத்தை வரைபடமாக்கிய ஒரு ஓவியக் கலைஞன்\nமக்கள் விடுதலையை மனதார நேசித்த ஒரு மனிதன்\t Hits: 2110\nகாலனித்துவம் தந்த கல்வி முறைமையும் குடிமக்களின் அடிமைத்தனப் போக்கும் Hits: 1768\nஇனவாதம் ஒரு மூலதனம்\t Hits: 2143\nஜனநாயகத் தேர்தலின் இனவாத சங்கீதம்\t Hits: 2124\nமாற்றட்டும் நமது தலையெழுத்தை எமது வாக்குகள்\t Hits: 2065\nசமவுரிமை இயக்கம்- புதிய சமூக விஞ்ஞானம்\t Hits: 2189\nசுயநிர்ணய உரிமையும் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமும்\nபகுத்தறிவைத்தான் தவறவிட்டோம், பட்டறிவையாவது பயன்படுத்துவோம்.\t Hits: 2469\nகேட்டுப் பெறுவது நலன்கள், நிலை நாட்டப்படுவது உரிமைகள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vloggest.com/watch/39-30-2950039-1093781958/", "date_download": "2020-01-19T21:12:49Z", "digest": "sha1:AB25OBWLJC7BQJXBTNSOQ5GAVRSRNERW", "length": 4159, "nlines": 130, "source_domain": "vloggest.com", "title": "'காலி இடம் மற்றும் வீட்டு மாடியில் செல்போன் டவர்.. முன்பணம் 30 லட்சம்.. மாத வாடகை ரூ29,500' - - Vloggest", "raw_content": "\n'காலி இடம் மற்றும் வீட்டு மாடியில் செல்போன் டவர்.. ம...\n'காலி இடம் மற்றும் வீட்டு மாடியில் செல்போன் டவர்.. முன்பணம் 30 லட்சம்.. மாத வாடகை ரூ29,500' -\nமேலும் இது போன்ற வீடியோக்களுக்கும் உடனடி செய்திகளை அறிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்\n8 ரூபாய்க்கு ஒரு லிட்ட...\nவானில் தோன்றிய மர்மம் ...\nஉள் வாங்கும் கடல் வரண்...\n786 எண்ணின் அபரீத சக்த...\nபல கோடி விலை 1000 மடங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai1-23.html", "date_download": "2020-01-19T22:51:28Z", "digest": "sha1:6Z5XF7SW2PLYMICDHUBMGGOUEMK74BDY", "length": 34952, "nlines": 123, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 23. மகத்தான கண்காட்சி - Chapter 23. The Great Exhibition - முதல் பாகம் - Part 1 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனை��்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n1899-இல் பாரிஸில் மகத்தான கண்காட்சி ஒன்று நடந்தது. அதற்காகச் செய்யப்பட்டு வந்த விமரிசையான ஏற்பாடுகளைக் குறித்துப் பத்திரிகையில் படித்திருந்தேன். எனக்குப் பாரிஸைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. ஆகையால், இச்சமயத்தில் அங்கே போனால் இரண்டையுமே பார்த்ததாகும் என்று எண்ணினேன். கண்காட்சியில் முக்கியமாகப் பார்க்க வேண்டி இருந்தது, எப்பீல் கோபுரம். அது முழுக்க முழுக்க இரும்பினால் கட்டப்பட்டது. சுமார் ஆயிரம் அடி உயரம் இருக்கும். கவர்ச்சியான மற்றும் பல பொருள்களும் காட்சியில் இருந்தன. ஆனால், எல்லாவற்றிலும் மிக முக்கியமானதாக இருந்தது அந்தக் கோபுரமே. ஏனெனில் அவ்வளவு உயரமான ஒரு கட்டுக்கோப்பு, விழுந்து விடாமல் எப்போதும் நிற்க முடியாது என்று அதுவரையில் கருதப்பட்டு வந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nபாரிஸில் சைவ உணவு விடுதி ஒன்று உண்டு என்று கேள்விப் பட்டிருந்தேன். அங்கே ஓர் அறையை அமர்த்திக் கொண்டு, ஏழு நாட்கள் தங்கினேன். பாரிஸூக்குப் பிரயாணம் செய்ததிலும் அதைச் சுற்றிப் பார்த்ததிலும் மிகச் சிக்கனமாகவே செலவழித்துச் சமாளித்துக் கொண்டேன். பாரிஸின் அமைப்புப் படத்தையும் கண்காட்சியின் விவரங்களும் படமும் அடங்கிய புத்தகத்தையும் வைத்துக் கொண்டு, அவற்றின் உதவியால் பெரும்பாலும் நடந்தே சென்று, எல்லாவற்றையும் பார்த்தேன். முக்கியமான தெருக்களுக்���ும், பார்க்க வேண்டிய இடங்களுக்கும் வழி தெரிய அவைகளே போதுமானவை.\nகண்காட்சி மிகப் பெரியது. பலவகையான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்பொழுது நினைவு இல்லை. எப்பீல் கோபுரத்தில் இரண்டு, மூன்று தடவை நான் ஏறியதால் அதுமாத்திரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதன் முதல் அடுக்கில் ஒரு சாப்பாட்டு விடுதி இருந்தது. வெகு உயரத்தில் நான் மத்தியானச் சாப்பாடு உண்டேன் என்று சொல்லிக் கொள்ளுவது சாத்தியமாக வேண்டும் என்ற திருப்திக்காக மாத்திரம் ஏழு ஷில்லிங்கை அங்கே தொலைத்தேன்.\nபாரிஸிலுள்ள புராதனமான கிறிஸ்தவாலயங்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. அவற்றின் கம்பீரமான தோற்றமும் அங்கிருந்த அமைதியும் என்றும் மறக்க முடியாதவை. நோத்ரதாம் கோயிலின் அற்புதமான அமைப்பும், உள்ளே செய்யப்பட்டிருக்கும் விமரிசையான சித்திர வேலைகளும் அழகான சிலைகளும் என்றும் மறக்க முடியாதவை. இத்தகைய தெய்வீகமான கோயில்களைக் கோடிக்கணக்கில் செலவிட்டுக் கட்டியவர்களின் உள்ளங்களில் நிச்சயமாகக் கடவுள் பக்தி இருந்திருக்கவே வேண்டும் என்று எண்ணினேன்.\nபாரிஸ் நகரின் நாகரிக வாழ்க்கையைக் குறித்தும், களியாட்டங்களைப் பற்றியும் நான் நிரம்பப் படித்திருந்தேன். அவற்றிற்கான அறிகுறிகள் ஒவ்வொரு தெருவிலும் தென்பட்டன. ஆனால், இக் காட்சிகளுக்கெல்லாம் புறம்பானவைகளாகவே கிறிஸ்தவாலயங்கள் இருந்தன. இக்கோயில்கள் ஒன்றினுள் ஒருவன் போய் விடுவானாயின், வெளியிலுள்ள சப்தங்களையும் சந்தடிகளையும் அவன் மறந்தே போவான். உடனே அவனுடைய தன்மையே மாறிவிடும். கன்னி மேரியின் சிலை முன்பு மண்டியிட்டுத் தொழும் ஒருவனை கடந்து சென்றதுமே அவன் கண்ணியமாகவும் பக்தியோடும் நடந்து கொண்டு விடுவான். இவ்விதம் முழந்தாள் இடுவதும், பிரார்த்தனை செய்வதும் வெறும் மூட நம்பிக்கைகளாக இருக்க முடியாது. கன்னி மேரியின் முன் பயபக்தியுடன் மண்டியிட்டுக் கொண்டு வணங்கியவர்கள் வெறும் சலவைக்கல்லை மாத்திரம் வணங்கியவர்களாக இருக்க முடியாது என்று அப்பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி, அது முதலே என்னுள் வளர்ந்து கொண்டு வந்தது. அவர்கள் கல்லை வணங்கவில்லை, உண்மையான பக்தியால் பரவசம் அடைந்து, அக்கல் எதற்கு அறிகுறியாக நின்றதோ அந்தத் தெய்வீக சக்தியையே அவர்கள் ��ணங்கினார்கள். இத்தகைய பிரார்த்தனைகளினால் அவர்கள் கடவுளின் மகிமையை வளர்த்தார்களேயல்லாமல் குறைத்து விடவில்லை என்றும் அப்பொழுது எனக்குத தேன்றியதாக நினைவிருக்கிறது.\nஎப்பீல் கோபுரத்தைப்பற்றியும் இங்கே ஒரு வார்த்தை கூற வேண்டும். அந்தக் கோபுரம் இன்று எவ்விதம் பயன்படுகிறது என்பது தெரியாது. ஆனால், அதைக் குறித்துப் பலர் குறை கூறினர் என்றும், மற்றும் பலர் போற்றினர் என்றும் அப்பொழுது அறிந்தேன். அதைக் குறை கூறியவர்களில் முக்கியமானவர் டால்ஸ்டாய். எப்பீல் கோபுரம் மனிதன் செய்யும் தவறுக்கு ஒரு சின்னமேயன்றி அவனுடைய அறிவுக்குச் சின்னம் அல்ல என்று அவர் கூறினார். போதை தரும் பொருள்களிலெல்லாம் மிக மோசமானது புகையிலை என்று டால்ஸ்டாய் கூறினார். புகையிலைப் பழக்கம் உள்ளவனை, குடிகாரன் கூடச் செய்யத் துணியாத குற்றங்களைச் செய்துவிடும்படி புகையிலை தூண்டிவிடுகிறது என்றார். மதுபானம் ஒருவனைப் பித்தன் ஆக்கி விடுகிறது, புகையிலையோ, அவன் புத்தியை மயக்கி, ஆகாயக் கேட்டை கட்டும்படி செய்கிறது என்றார். அத்தகைய மதிமயக்கத்தில் மனிதன் சிருஷ்டிப்பவைகளில் ஒன்றே எப்பீல் கோபுரம் என்றும் டால்ஸ்டாய் கூறினார். எப்பீல் கோபுரத்தில் கலைத்திறன் எதுவும் இல்லை. கண்காட்சியின் உண்மையான அழகை இது எந்த விதத்திலும் அதிகரித்ததாகவும் சொல்லுவதற்கில்லை. இதைப் பார்ப்பதற்கு ஏராளமான மனிதர்கள் கூடினார்கள். அது புதுமையாகவும், இணையற்ற வகையில் பெரிதாகவும் இருந்ததால், மனிதர்கள் அதில் ஏறியும் பார்த்தனர். கண்காட்சியில் அதை ஒரு விளையாட்டுப் பொம்மை என்றே சொல்லலாம். நாம் குழந்தைகளாக இருந்து கொண்டிருக்கும் வரையில், பொம்மைகள் நமக்குக் கவர்ச்சியாகவே இருக்கும். விளையாட்டு பொருட்களைக்கண்டு மயங்கும் குழந்தைகளே நாம் எல்லோரும் என்ற உண்மையை அக்கோபுரம் நன்றாக எடுத்துக் காட்டுவதாக இருந்தது. அதுவே எப்பீல் கோபுரத்தினால் ஏற்பட்ட பயன் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : ப��வன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்ற�� வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2012/05/", "date_download": "2020-01-19T21:29:41Z", "digest": "sha1:2RTZNYQ56NLJPH7TBF2QMPHEGNOF5DJL", "length": 49786, "nlines": 356, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 05/01/2012 - 06/01/2012", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபாவின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரை நேரடியாக தரிசனம் செய்வதற்கு சமம். ஆனால், எண்ணம் மட்டும் பூரணமாக இருக்கவேண்டும்.\nஒருவரை நான் உங்கள் முன் வைத்திருப்பதும், அவர்களை செயல்படவைப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்காக என்பதை அறிந்துகொள்ளுங்கள். காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.\n\"என் மீது நம்பிக்கை வை. அனைத்தையும் அறிந்தவன் நான், அனைத்தையும் செய்பவன் நான், செயலும் நானே வ��ளைவுகளும் நானே\" என் அனுமதி இல்லாமல் ஒரு இலை கூட அசையாது என்கிற போது, எதற்காக நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படவேண்டும் நீங்களே, உங்களை விரோதியாகிக் கொள்வதற்காகவா உங்களை படைத்து, காத்து, உங்களைத் தேடி நான் வந்தேன்\nநீங்கள் தான் செயல்படுகிறீர்கள் நான் செயல்படாதவன் என்று நினைக்கவே நினைக்காதீர்கள். மனதார யாரையும் சபிக்காதீர்கள் யாரைப் பற்றியும் குறையாய் சொல்லாதீர்கள் யாரைப் பற்றியும் குறையாய் சொல்லாதீர்கள் அப்போது நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள்.\nஅன்றைக்கும் அழுவீர்கள்... பாபா உன்னை காண முடியவில்லையே என்றல்ல... பாபா, நான் கேட்டதையெல்லாம் உடனுக்குடனேயே தந்துவிடுகிறாயே... என்ற மகிழ்ச்சியில்.. -ஸ்ரீ சாயி-யின் குரல்\nஎன்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன். ஷிர்டி சாய்பாபா\nஎன் சத்தம் உன் மனதில் ஒலித்தால் இப்போதே என்னை நோக்கிப் பார். என் விழிகள் உன்னோடு பேசும். உன் உணர்வுகள் சில்லிட்டு ஆனந்தக் கண்ணீர் பெருகும். இதே உணர்வுடன் இரு. இனி காலமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்.\nபாபா தமிழ் பாடல்கள்: எழுத்து, குரல் பாபா வசந்த் நடராஜன்:\nLabels: பாபா தமிழ் பாடல்கள்\nஎன் பெயரை உச்சரித்து வா\nஅறியாமை(வெகுளி) உள்ளவர்களை நான் அதிகம் நேசிக்கிறேன். மேதையைத் தள்ளி பேதையிடம் என் ஞானத்தை வெளிப்படுத்துகிறேன். குழந்தைகளின் வார்த்தைகளால் உலகத்தோடு பேசுகிறேன்.\nஇதையெல்லாம் புரிந்துகொண்டு, எழுந்து தைரியமாகப் போ எதையும் தாங்கிப் பார் வாழ்ந்துவிடலாம். இந்த சாயி உன் பின்னாலும், உனக்கு முன்னாலும், உன்னை பக்கவாட்டுகளிலும் சூழ்ந்துகொண்டு உடன் வருகிறான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு என் பெயரை உச்சரித்து வா எதையும் தாங்கிப் பார் வாழ்ந்துவிடலாம். இந்த சாயி உன் பின்னாலும், உனக்கு முன்னாலும், உன்னை பக்கவாட்டுகளிலும் சூழ்ந்துகொண்டு உடன் வருகிறான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு என் பெயரை உச்சரித்து வா - ஸ்ரீ சாயி-யின் குரல்.\nLabels: என் பெயரை உச்சரித்து வா\nஎன் விருப்பம் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகப்படவேண்டும் என்பது. அதற்கு உன்னை தயார்படுத்தும் வேலையில் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். என்னை நோக்கி முதலில் ஓரடியை நீ எடுத்து வை. அடுத்து மற்ற���ை நான் பார்த்துக் கொள்கிறேன். ஸ்ரீ சாயி-யின் குரல்\nLabels: ஓரடி எடுத்து வை\nயார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைதும் (இவ்வுலகம்) சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும். -ஷிர்டி சாய்பாபா\n ருணானுபந்தம் உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது முதல், என் மீது நீ எவ்வளவு பிரியமாய் இருக்கிறாய் என்பதை நினைத்து வியந்து நிற்கிறேன்.\nபிறரைவிட எனது குழந்தையாகிய நீ மிகவும் வித்தியாசப்படுகிறாய் என்று பிறர் உன்னைப் பாராட்டும் வகையில் இருக்கும் உனது நடவடிக்கைகளால் நான் மகிழ்ச்சியும், பூரிப்பும் அடைகிறேன். பிறர் மீது நீ காட்டும் அன்பு, உனது பரோபகார சிந்தனை, நடவடிக்கைகள், பக்தி எல்லாவற்றினாலும் என் பெயரின் பெருமையை நீ உயர்த்தியிருக்கிறாய்.இதற்காக நான் என்ன கைமாறு செய்ய முடியும் என தவிக்கிறேன்.\nஇவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் உன்னிடம் சிறுசிறு குறைகளை காணும்போது துக்கமாகவும், தலை குனிந்தும் நிற்கிறேன்.அவற்றை நீ கைவிட வேண்டும் என்பதே எனது விருப்பம். -ஸ்ரீ சாயி-யின் குரல்.\nஎனக்கு யார் ஒரு ரூபாய் தட்சிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் 10 மடங்கு திருப்பிக் கொடுக்கவேண்டும். ஷிர்டி சாய்பாபா\nஎப்போதும், எல்லாவற்றுக்காகவும் சந்தோஷமாக இரு நான் உன்னோடு இருப்பதால் நீ அனைத்தையும் ஜெயிக்கப்போகிறாய். நான் உனக்கு ஜெயம் தரும் சாயி பாபா. ஸ்ரீ சாயி-யின் குரல்\n\"நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, இதை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக, விவரமாகத் தெரியும்.\nநீங்கள் இவ்வாறென நிதர்சனமாக உணரும் நான், எல்லோருக்கும் மிக அருகில் இருப்பவன்; ஒவ்வொருவருடைய இதயத்திலும் உறைபவன்;எங்கும் செல்பவன்; எல்லோருக்கும் கடவுள்.\nநான் இவ்வுலகத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் (உலகத்தை) படைப்பவனும், காப்பவனும், அழிப்பவனுமாம்.\nஎவன் தன் கவனத்தை என்மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் படமாட்டான். ஆனால், என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றி சவுக்கடிபடுவான்\".- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா, ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா அத்தியாயம் - 3\nசோலாபூரிலிருந்து ஸாகாராம் என்பவர் குழந்தை வரம் கேட்டு பாபாவை தரிசிக்க ஷிர்டி வந்தார். திருமணமாகி 27 வருடங்களுக்கு குழந்தை இல்லை. அவரை சுற்றி எப்போதும் பக்தர்கள் சூழ்ந்திருக்கிறார்களே, நான் என்னுடைய இதயத்தில் இருப்பதை எப்படி தெரிவிப்பேன், என்று ஏக்கம் கொண்டு 2 மாதம் ஷீரடியில் தங்கினார்.\nஇந்த விவரத்தை அவர் மாதவராவ் தேஷ்பாண்டேயிடம் தெரிவித்தார். அதற்கு மாதவராவ், \"இதோ பாருங்கள், இந்த மசூதி காலியாக இருப்பதென்பதே கிடையாது. பாபாவை தரிசனம் செய்ய யாராவது ஒருவர் வந்துகொண்டே இருப்பார்.\" இருப்பினும், பாபா உணவு உண்டபிறகு இளைப்பாறும் தருணம் நான் சைகை செய்கிறேன் நீங்கள் வந்து பாபாவிடம் தேங்காய், ஊதுவத்தி சமர்ப்பித்து உங்கள் மனதில் இருப்பதை தெரிவியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.\nபாபா வாயைக் கழுவிக்கொண்டபின் மாதவராவ் கைகளை துணியால் துடைத்துக் கொண்டுடிருந்தார். பாபா ஆனந்தமான மனநிலையில் இருந்தார். மாதவராவ் மீது அன்பு பொங்க அவருடைய கன்னத்தை கிள்ளினார் பாபா.\nமாதவராவ் பொய்க்கோபம் கொண்டு, \"இது என்ன லட்சணமான செயலா\" என்று கேலியாகக் கேட்டார்.\nமாதவராவ்,\"எங்களுக்கு கன்னத்தை அழுத்திக் கிள்ளும் குறும்புத்தனமான கடவுள் வேண்டா, பசிக்கும்போதெல்லாம் புதிது புதிதாக இனிப்புகள் வழங்கும் கடவுளே எங்களுக்கு தேவை. உங்களிடமிருந்து கெளரவமோ, சுவர்க்கலோகத்தில் புஷ்பகவிமானமோ எங்களுக்குத் தேவை இல்லை. உங்களுடைய பாதத்தில் விசுவாசம் என்னும் ஒரே வரத்தை கொடுங்கள், அது போதும்\".\nபாபா சொன்னார், \"இதற்காகவேதான் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்களிடமுள்ள அளவுகடந்த அன்பிற்காக உங்களனைவருக்கும் உணவூட்டவே வந்திருக்கிறேன். என்று கூறி வெளியிருந்த அந்தப் பெண்மணியை அழைத்து தேங்காய் குடுகுடு வென்று உருளுவதைப் போல் 12 மாதங்களில் உங்களுக்கு பிள்ளை பிறக்கும் என்று கூறி தேங்காய் உடைத்து ஒரு மூடியை அப்பெண்மணிக்கும் மற்றொன்றை கணவருக்கும் அளித்து ஆசிவழங்கினார். \"\nபன்னிரண்டு மாதங்களில் பாபா தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். பாபா ஆசிர்வதித்த 3 மாதத்தில் அப்பெண்மணி கருத்தரித்து, ஒரு மகன் பிறந்தான்.\nநீ வ��ட்டிற்குள் நுழையும்போது உனக்கு முன் நான் வாசலில் வந்து வரவேற்பதும், நீ வெளியில் செல்லும்போது உன்னை வழியனுப்பி விட்டு, துணையாகவும் வருவதும், உன் குரலுக்கு பதில் கொடுப்பதும் நானே உன் வேண்டுதல் தாமாக நிறைவேறும் என்பதை புரியவைக்க இனி வெளிப்படையாக நான் செயல்படுவேன். ஸ்ரீ சாயியின் குரல்.\nஎன் பக்தனோ, பக்தையோ எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் நான் அறிவேன். இதை அவர்கள் புரிந்துகொண்டு தர்மத்தின் வழியில் நடக்கவேண்டும். தர்மத்தின் வழி என்பது நேர்மையான வழி. அது உள்ளும், புறமும் வெவ்வேறாகச் செயல்படாது. என்ன நினைக்கிறோமோ அதையே சொல்லும், அதையே செய்யும்.இதை பழக்கப் படுத்திக்கொண்டே வந்தால் நினைப்பது நடக்கும். ஸ்ரீ சாயி தரிசனம்.\nநம் மேன்மையை நாடுபவர் பாபா மாத்திரமே. ஆகையால் பாபாவிடம் வினயம், நம்பிக்கை, பொறுமை, சகித்துக் கொள்ளுதல் முதலானவற்றைக் கொண்டு தெரியாத விஷயத்தை மிக்க வினயத்துடன் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பாபாவின் ஒவ்வொரு வார்த்தையையும், சாதாரணமாகச் சொல்லும் விஷயங்களையும் (சத்ச்சரித்ரா) மிக்க அக்கறையுடன் கேட்டு, படித்து அதனுடைய உட்கருத்தை மூட்டை கட்டிக் கொள்ளவேண்டும். ஸ்ரீ சத்குரு வாணி\nதிரு. ஸ்ரீ கணேஷ் கபர்தே (ஜி.எஸ்.கபர்ததே) இவர் சுதந்திர போராட்ட வீரர் திரு.பாலகங்காதர திலகரின் புகழ்பெற்ற உதவியாளராக இருந்தவர்.\nஇவரின் ஷிர்டி விஜயத்தின் போது பாபாவிடம் தாம் திரும்ப செல்ல அனுமதி கேட்டபோது,\nபாபா கபர்தே விடம் கூறியது , \"கவர்னர் ஈட்டியுடன் வந்ததாகவும் தம்மிடம் உள்ள சூலத்தால் சண்டையிட்டு அவரை விரட்டி விட்டதாகவும் முடிவாக கவர்னரை சமாதானப்படுத்தி அவர் அகன்று செல்வதற்கு இணங்க வைத்ததாக கூறினார்\"மேலும் 2 மாதங்கள் ஷீரடியில் தங்க வேண்டும் என்று கூறி அனுமதி மறுத்துவிட்டார்.\nஅதே நாளில் அவர் இல்லத்தில் கபர்தே விடுதலை கிளர்ச்சி நடவடிக்கைக்கு கவர்னர் கைது வாரண்ட் பிறப்பித்ததாகவும் தெரியவந்தது.\nஎங்கும் வியாபித்திருக்கும் பாபாவின் பார்வையில் \"கவர்னரின் ஈட்டி\" என்பது \"கைது வாரண்ட்\" என்றும் \"தீரிசூலம்\" என்பது பக்தர்களை காக்கும் பாபாவின் எங்கும் நிறைதன்மை என்பதை தெளிவாக உரைக்கிறது. - ஷிர்டி டைரி 29.12.1911\nஅல்லாவே இறைவன், நான் அவனின் சேவகனே. ஷிர்டி சாய்பாபா\nதாதாகேல்கரின் சகோதரி ம���ன் பாபு என்பவர். சாயி மகாராஜ் அவனிடம் மிகவும் அன்புடன் இருந்தார். அவன் இறந்த பின்பும் பாபா இன்றளவும் அவனை நினைவில் கொள்கிறார்.\nபம்பாயில் வழக்கறிஞர் தொழில் செய்யும் திரு.மோரேஷ்வர் விஸ்வநாத் பிரதான் என்பவர் சாயி மஹராஜைத் தரிசிக்க வந்தார். அவள் மனைவியை கண்டவுடன் பாபா அவள்தான் பாபுவின் தாயார் என்று கூறினார். பின்னால் அவள் கருவுற்றாள். பம்பாயில் அவள் பிரசவித்த அதே நாளில் பாபா தமக்கு வலி ஏற்ப்பட்டுள்ளதாகவும் இரட்டையர்கள் பிறப்பார்கள் என்றும் அவர்களுள் ஒருவர் இறந்துவிடுவார் என்றும் கூறினார். இம்மாதிரியாகவே நடைபெற்றது.\nதிருமதி பிரதான் தமது இளம் புதல்வனுடன் ஷிர்டி வந்தபோது பாபா அவனைத் தமது மடியின் மீது எடுத்து வைத்துக்கொண்டு \"நீ இங்கு வந்துவிடுவாயா\" என்று கேட்டார். இரண்டு மாத குழந்தை தெளிவாக \"ஆம்\" என்று பதில் கூறியது. 07-12-1911, ஷிர்டி டைரி.\nLabels: குழந்தையின் தெளிவான பதில்\nஸபட்ணேகர் என்ற பெயர் கொண்ட வக்கீலுக்கும், சேவடே என்ற சட்டப்பயிற்சி (படிப்பில் சற்று மந்தமான) மாணவருக்கும் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் நடந்தது, ஆண்டு 1903;\nசேவடே, \"பிரசித்தி பெற்ற அகமத்நகர் ஜில்லாவில் ஷிர்டி என்னும் கிராமத்தில் மசூதியில் ஒரு பக்கிர் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு புகழ் பெற்ற சத்புருஷர். அவரிடம் எனக்குப் பூரணமான விசுவாசம் இருக்கிறது. அவர் சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். அவர் சொல்லும் வார்த்தைகள்தாம் நடந்தேறும். நடக்காமல் தடுக்க எந்த சக்தியாலும் யுகமுடிவுவரை முயன்றாலும் இயலாது.\nஇது அவர் எனக்களித்த வாக்குறுதி, எனக்கு அவரிடம் முழு நம்பிக்கை உண்டு. அவருடைய வார்த்தைகள் என்றும் பொய்யாக. இதை நான் உறுதியாக முடிவுகட்டிவிட்டேன். நான் அதிசயம் ஏதுமின்றி இந்தப் பரீட்சை மட்டுமின்றி, இதற்கடுத்த பரீசையிலும் வெற்றி பெறப்போகிறேன்.\"\nசிலகாலம் கடந்த பிறகு, சேவடே கூறியது அனுபவபூர்வமாக உண்மையாகியது.சேவடே இரண்டு பரீசைகளிலும் வெற்றி பெற்றார்.ஸபட்ணேகர் ஆச்சர்யத்தில் மூழ்கினார். ஸ்ரீ சத்ச்சரித்ரா அத்தியாயம் 48.\nநீங்கள் சுயநினைவின்றி உலக சுகங்கள், தேகபந்தம், சம்சார சாகரத்தில் அனைத்தையும் மறந்து உலவுகிறீர்கள். இந்தப் பிறவி கடலை கடப்பதற்கு நான் தோணியாய் இருக்கிறேன். அந்த தோணியை நடத்துபவனும் நானே. சுக்கானி படகை நட��்துபவனிடம் இருப்பது போல் கர்ம சூத்திரம் என் கையிலேயே இருக்கிறது. வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலன் பேணுபவன், காப்பாற்றுபவன். நீங்களே என் குறிக்கோள். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nLabels: நீங்களே என் குறிக்கோள்\nபாபாவின் வியத்தகு லீலை; அம்ரோதியைச் சேர்ந்த திரு. தாதாசாஹேப் கபர்தேயின் மனைவி ஷீரடியில் தன் இளம் புதல்வனுடன் சில நாட்கள் தங்கியிருந்தாள். அப்போது அவள் புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்து, அது நெறிகட்டி பிளேக்காகப் பெரியதானது. தன் இளம் மகன் பிளேக்கால் பீடிக்கப்பட்டிருப்பதை அவள் பாபாவிடம் தெரிவித்தாள்.\nபாபா அவளிடம் அன்பாகவும், மிருதுவாகவும், \"வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. அவைகள் உருகி ஓடிவிடும், எல்லாம் எளிதாகவும் தூயதாகவும் ஆகிவிடும்\" என்று கூறினார். இவ்வாறு கூறிக்கொண்டே தமது கப்னி உடையை இடுப்பு வரை தூக்கி அங்கு இருந்த அனைவருக்கும், நன்றாக முட்டை அளவிற்கு தோன்றியிருந்த பிளேக் கட்டிகளை காண்பித்து. \"பாருங்கள், எனது பக்தர்களுக்காக நான் எங்ஙனம் கஷ்டப் படவேண்டியிருக்கிறது. அவர்களது கஷ்டங்களெல்லாம் எனதேயாகும்\" என்றார். - ஷிர்டி டயரி.\nஇந்த மாயா உலகத்தில் என் இருப்பை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறீர்கள். மாயை எந்த வடிவத்தில் இருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். மாயை உண்மையில் உன் வடிவிலேயே இருக்கிறது. ஆகையால் இந்த உடம்பை நம்பாதே, இந்திரியங்களை நம்பாதே, இந்திரியங்களால் உண்டாகும் சுகத்தை விரும்பாதே. அப்படிப்பட்ட நன்மையளிக்காத கர்மங்களை மேற் கொள்ளும் முன்பு என்னை நினைத்திடு. நான் உங்களுக்கு கவசம் போல் இருந்து காப்பேன். ஸ்ரீ சத்குரு வாணி.\nLabels: கவசம் போல் காப்பேன்\nசிறிதளவும் கவலைக்கு இடம்கொடுக்காதிர்கள் எப்போதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள்.மரணம் பற்றிய கவலை வேண்டாம், கவலையே வேண்டாம்.. அனைத்திற்கும் சாட்சியாக நான் இருக்கிறேன். - ஷிர்டி சாய்பாபா\nLabels: சாட்சியாக நான் இருக்கிறேன்\nமுதல் கவளத்திலேயே ஈ விழுந்தது போல, சாதனையைத் துவங்கிய உடனே ஏதேதோ தடங்கல்கள், வேண்டாத எண்ணங்கள், வெறுப்புணர்வு போன்றவை ஆரம்பமாகின்றன. அவைகள் கர்மாக்களின் வடிவங்களே. அதற்காக உங்கள் பாதையை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் வழியில் அவைகள�� வரவிடு. உங்கள் சித்தத்தை என் பாதங்களின் மேல் ஸ்திரமாக வைத்துவிடு. சபல சித்தனாக இராதே. உங்களுக்கு சந்தேகமற்ற விசுவாசம் என் மேல் இருந்தால் உங்கள் சாதனைகளில் உங்களை வெற்றி பெறச்செய்கிறேன். உங்களுக்கு அந்த சக்தியை கொடுக்கிறேன்.உங்கள் குறிக்கோளை அடையச் செய்யும் பொறுப்பு என்னுடையதாக இருக்கும். எப்படிப்பட்ட உதவி வேண்டுமானாலும் நான் உங்களுக்குச் செய்கிறேன். உங்கள் லட்சியம் நானாக இருக்கட்டும். - ஸ்ரீ சத்குரு வாணி.\n10 மடங்கு திருப்பிக் கொடுக்கவேண்டும்\nஎனக்கு யார் ஒரு ரூபாய் தட்சிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் 10 மடங்கு திருப்பிக் கொடுக்கவேண்டும். ஷிர்டி சாய்பாபா\nLabels: 10 மடங்கு திருப்பிக் கொடுக்கவேண்டும்\nஎந்த ப்ரம்மத்தைப் பற்றி வேதங்களில் கூட வர்ணிக்கப்படவில்லையோ அத்தகைய பிரம்மத்தை உலகத்தில் ஸகுணமாகச் (எளிய முறையில்) செய்து வெட்கப்படவைத்தார்கள் மகான்கள் (பாபா).\nஏழு சாண் நீளமுள்ள குறுகிய மரப்பலகையை நீங்கள் படுத்துக்கொள்ளும் கட்டிலாக்கி, உங்கள் யோக சாமர்த்தியத்தின் சக்தியை பக்தர்களுக்கு காட்டினீர்கள்.\nஅனேக பெண்மணிகளின் மலட்டுத்தன்மையை நீக்கியருளினீர்கள், எத்தனையோ வியாதிகளை உதியின் மூலம் குணப்படுத்தினீர்கள்.\nஇவ்வுலக சம்பந்தமான துன்பங்களை நீக்குவது உமக்கு ஒரு பொருட்டே அன்று. யானை ஒன்று எறும்பை ஒரு சுமையாக எவ்வாறு கருதும் இப்போது, குருநாதா இந்த எளியவர்களின் பால் கருணை காட்டுவீராக. நாங்கள் உமது பாதங்களை அண்டியுள்ளோம். எங்களை திருப்பி அனுப்பி விடாதீர்கள். - தாஸ்கணு மகாராஜ், 1918, செப்டம்பர் 9 ஸ்ரீ சாயி நாத சத்வன மஞ்சரி.\nLabels: ஸ்ரீ சத்வன மஞ்சரி\nமானிடர்கள் தூய்மையுடனும், நிர்மலமாகவும் பிறக்கின்றனர். தீயவர்களின் நட்பினாலோ, சுபாவ சித்தத்தின் பாவனையாலோ, வாழ்க்கை முறையின் காரணமாகவோ, அல்லது மற்ற கேடு விளைவிக்கும் காரணத்தினாலோ அஹம் (அஹங்காரம்) என்ற கிரகணத்தால் பீடிக்கப்படுகின்றனர்.அஹம் மனதில் தோன்றிய மறு நிமிடமே நாசமடைதல் ஆரம்பமாகிறது.\n\"நான் மற்ற எல்லோரையும் விட கீழ்மையானவன். என் சக்தி கட்டுக்குள் அடங்கியதாகும், நான் தெரிந்து கொள்ளவேண்டியது அளவற்றதாகவுள்ளது\" என்று யார் எண்ணுகிறார்களோ அவர்களுக்கு அஹம் (அஹங்காரம்) மிகுந்த தொலைவிலேயே இருக்கும்.\" ஸ்ரீ சத்குரு வாணி.\nஎன்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும். ஷிர்டி சாய்பாபா\nLabels: என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்\nபொறுப்புகளை நாமே ஏற்க வேண்டும்\nஅல்லா உனக்கு தாராளமாக அளிப்பார். எல்லாவித நன்மைகளையும் செய்வார். உறுதியான நம்பிக்கையும், பக்தியும் பெறும்போது ஒரு பக்தனின் விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன. பாபாவின் மீது எந்த பக்தனுக்கு முழு பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும் துடைக்கப்படுகின்றன. பிறருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தால், அதன் சுமைகளையும் பொறுப்புகளையும் நாமே ஏற்க வேண்டும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nLabels: பொறுப்புகளை நாமே ஏற்க வேண்டும்\nவேதம் படித்தாலும் பேதம் காணும் உலகில் நீ கீதம் பாடி, சாதம்போட்டு, பாதமிரண்டை பற்றும் படி செய்கிறாய். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள். உண்மைதான் பாபா, உன் அடி (திருவடி) பற்றியவர்களை ஒருபோதும் மறக்கமாட்டாய். வாழ்வில் இன்னல் பல வந்தாலும் பக்தனின் குரல் கேட்டு மின்னல் நேரத்தில் களைந்திடுவாய். கூவி அழைத்தால் ஆட்களை ஏவி அழைத்து குறைதனைத் தீர்ப்பாய். கண்கள் அருகே இமையிருந்தாலும் கணங்கள் இமையைப் பார்ப்பதில்லை. சாயி நம் அருகே இருந்தாலும் நம் அகக்கண்ணிற்கு தெரிவதில்லை.\nநான் உமக்கு பிரம்மத்தை மட்டும்மின்றி, பிரம்மச்சுருளையே காட்டுகிறேன். நகத்திலிருந்து, சிகைவரை உம்மை மூடிக்கொண்டிருக்கும் அச்சுருளை விரித்துப் பிரித்துக்காட்டுகிறேன். -ஷிர்டி சாய்பாபா.\nதுன்பம் ஒரு முடிவை அடைகிறது\nஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-19T22:11:20Z", "digest": "sha1:2XQAG6MGSQ5CUEEMIH6QNNPP33EIZYLN", "length": 13715, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதனை தடுப்பதற்கு இந்தியா அறிவுரை | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nபாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதனை தடுப்பதற்கு இந்தியா அறிவுரை\nபாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதனை தடுப்பதற்கு இந்தியா அறிவுரை\nதீவிரவாத அமைப்புகளின் பண பரிவர்த்தனைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் தடுக்காவிட்டால் பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்ப்போமென சர்வதேச அமைப்பான எப்.எ.டி.எப் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇவ்விடயம் குறித்து இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, “தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழுவின் (எப்.எ.டி.எப்) வழிகாட்டலுக்கமைய தீவிரவாதிகளின் பண பரிவர்த்தனையை பாகிஸ்தான் முடக்க வேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளார்.\nசர்வதேச அளவில் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, தீவிரவாத அமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகளை தடுக்க கடந்த 1989ஆம் ஆண்டில் நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு (எப்.எ.டி.எப்) ஆரம்பிக்கப்பட்டது.\nபிரான்ஸ், பாரிஸை தலைமையிடமாக கொண்டு செயற்படும் இந்த சர்வதேச அமைப்பில் இந்தியா உள்ளிட்ட 38 நாடுகள் அங்கத்தவர்களாக உள்ளன.\nஅந்தவகையில் குறித்த அமைப்பு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, தீவிரவாத அமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகளை தடுக்காத நாடுகளை சாம்பல் மற்றும் கறுப்பு என இரு வகையான நிறங்களில் பட்டியலிட்டுள்ளது.\nஇதில் சாம்பல் நிற பட்டியலில் வரும் நாடுகளுக்கு உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து நிதியுதவி பெற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஅதேபோன்று கறுப்பு நிற பட்டியலிலுள்ள நாடுகளுக்கு உலக வங்கி உட்பட எந்ததொரு சர்வதேச அமைப்பு��் நிதியுதவி வழங்காது.\nஇந்நிலையில் தீவிரவாத அமைப்புகளின் பண பரிவர்த்தனைகளை தடுக்க தவறிய பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டுமென அமெரிக்கா, பிட்டன், ஜேர்மன் உள்ளிட்ட சில நாடுகள் வலியுறுத்தின.\nஅதனடிப்படையில் பாகிஸ்தானுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தவறினால் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுமெனவும் எப்.எ.டி.எப் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியி\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nபா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு, திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் பழுக\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால்\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டண\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்���ர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: புதிய உத்தரவை திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-19T21:52:16Z", "digest": "sha1:KPTLZWHRZMOPDD2A77BQ6L5C6N4CQJUO", "length": 12171, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "நியூசிலாந்து: Latest நியூசிலாந்து News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\nஇந்தியா -நியூசிலாந்து டி20 தொடர் - அணியில் இணைந்த ஹமீஷ் பென்னட்\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இம்மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியினர் சர்வதேச டி20 போட்டித் தொடரில் மோதவுள்ளனர். இந்த தொடரின்...\nஅவரை டீம்ல எடுத்தே ஆகணும்.. கேப்டன் பிடிவாதம்.. அணித் தேர்வையே நிறுத்திய பிசிசிஐ.. கசிந்த தகவல்\nமும்பை : ஹர்திக் பண்டியாவை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் கேப்டன் விராட் கோலி என தகவல் கசிந்துள்ள...\nதம்பி.. டீம்ல இடம் இல்லை.. மூட்டை முடிச்சை கட்டிகிட்டு வீட்டுக்கு கிளம்புங்க.. ஷாக் கொடுத்த பிசிசிஐ\nமும்பை : சஞ்சு சாம்சனுக்கு இந்திய டி20 அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. வெறும் ஒரு போட்டியில் மட்டுமே ஆட அவருக்கு வாய்ப்பளித்த நிலையில், அவர் நீக்கப...\nஇந்தியா -நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - ரோகித் சர்மா, முகமது ஷமி சேர்ப்பு\nடெல்லி : நியூசிலாந்தின் ஆக்லாந்தில் வரும் 24ம் தேதி துவங்கவுள்ள இந்தியா -நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள...\nபண்டியா இந்திய டீமில் ஆடக் கூடாது.. தடுத்து நிறுத்திய அந்த நபர்.. அதிர வைக்கும் தகவல்\nமும்பை : இந்திய அணியில் நீண்ட காலம் கழித்து ஹர்திக் பண்டியா, நியூசிலாந்து தொடரில் அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பண்டி...\nமறுபடியும் அவரை டீமுக்குள்ள கொண்டு வந்தா தான் சரியா வரும்.. கோலி அதிரடி திட்டம்.. கசிந்த தகவல்\nமும்பை : இந்திய அணியில் விரைவில் ஹர்திக் பண்டியா அணியில் சேர்க்க கேப்டன் விராட் கோலி திட்டமிட்டுள்ளார். இந்திய அணி சமீபத்தில் இலங்கை டி20 தொடரை வென்...\n 6 பந்தில் 6 சிக்ஸ்.. ஒரே ஓவரில் சோலியை முடித்த வீரர்.. கதறிய எதிரணி\nகிறைஸ்ட்சர்ச் : ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸ் அடித்து போட்டியின் போக்கையே மாற்றி, தன் அணிக்கு வெற்றி தேடித் தந்தார் லியோ கார்டர் எனும் நியூசில...\nஇவருக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா செம நோஸ்கட்.. ஷேன் வார்னேவை விளாசிய ஆஸி. வீரர்\nசிட்னி : இளம் ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சனுக்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டும், அவருக்கு வழி விட்டு நாதன் ...\n தப்பு தப்பாக வந்த அம்பயர் தீர்ப்பு.. கோபத்தில் கொந்தளித்த ஆஸி கேப்டன்\nமெல்போர்ன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய அணிக்...\nஎன்னய்யா.. மைக்கேல் ஜாக்சன் மாதிரி டான்ஸ் ஆடுற அதகளம் செய்த ஆஸி. வீரர்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ந...\nநியூசிலாந்திற்கு எதிரான இந்தியா ஏ அணி - பிரித்வி ஷா, ஹர்திக் பாண்டியா இடம்பிடிப்பு\nடெல்லி : நியூசிலாந்திற்கு எதிரான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இளம் வீரர் பிரித்வி ஷா இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் ரஞ்சி கோப்...\n கையை தூக்கி.. பல்பு வாங்கி.. ஊரையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஆஸி வீரர்\nபெர்த் : ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷாக்னே நியூசிலாந்து அண��க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனி ஆளாக காட்டுக் கூச்சல் போட்டு, அவுட் கேட்டு \"பல்பு\" வா...\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiru.in/tag/hindu/", "date_download": "2020-01-19T22:07:55Z", "digest": "sha1:GD7DCG6F6RG5FBYKHGOKQETERLLC3F7C", "length": 4067, "nlines": 44, "source_domain": "thiru.in", "title": "hindu Archives - thiru", "raw_content": "\nதெளிவான மையமும் அதைச்சார்ந்த அமைப்பும் கொண்டவை இருவகை மதங்கள். ஒன்று யூதமதம்போல இனமதங்கள். யூதம் என்பது ஒரு இனம். அந்த இனத்தவரின் நம்பிக்கையே யூதமதம். அதற்குப் பிற இனத்தவர் மதம் மாறமுடியாது. பல ஆப்ரிக்கக் குறுமதங்கள் இவ்வகைப்பட்டவை. இந்த மதங்கள் தெளிவான எல்லை வரையறை கொண்டவையாக இருக்கும். இனமதங்களின் எல்லை இன அடையாளமே. அதற்கு வெளியே உள்ளவர்கள் அவர்களைப் பொறுத்தவரை அன்னியர் அல்லது பிறர். இனமதங்கள் மதமாற்றம்செய்வதில்லை.\nஇரண்டாவதாக தீர்க்கதரிசன மதங்கள். அந்த மதங்களை நிறுவிய தீர்க்கதரிசி அந்தமதத்தின் மையத்தையும் எல்லைகளையும் தெளிவாக வரையறைசெய்திருப்பார்.ஆபிரகாமிய மதங்களைப் பொறுத்தவரை ’நானே உண்மையான வழிகாட்டி, பிற எல்லாமே பொய்யனாவை’ என்ற வரியை தீர்க்கதரிசி சொல்லியிருப்பார், அல்லது சொன்னதாக எழுதப்பட்டிருக்கும். கிறிஸ்தவம், இஸ்லாம், மானிகேயன், பகாயி, அகமதியா மதங்களை இவ்வகையில்சேர்க்கலாம். இன்றும் இவ்வகை மதங்கள் தோன்றியபடியே உள்ளன\nஇன்னொருவகை மதங்களைப் பொதுவாகத் தொகைமதங்கள் எனலாம். இந்துமதமே அதற்கு உலக அளவில் சிறந்த உதாரணம். ஜப்பானிய ஷிண்டோ மதம் சற்றே சிறிய ஒரு உதாரணம். இவை மையமான ஒரு தீர்க்கதரிசனமோ அல்லது மையமான ஒரு தத்துவமோ கொண்டவை அல்ல. இவை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச்சூழலால் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/12/06154650/4-dead-after-UPS-truck-police-chase-ends-in-highway.vpf", "date_download": "2020-01-19T21:08:06Z", "digest": "sha1:7S5P6IPY5VFX7VP55P6KTAH32CSFPAJY", "length": 11312, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 dead after UPS truck police chase ends in highway shootout in South Florida || அமெரிக்காவில் திருடர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்காவில் திருடர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி\nஅமெரிக்காவில் திருடர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு திருடர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று சில திருடர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து காவல்துறையினர் கோரல் கேபில்ஸ் பகுதியில் உள்ள அந்த நகைக்கடைக்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வருவதை அறிந்து கொண்ட திருடர்கள், ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தின் வாகனத்தை வழிமறித்து, ஓட்டுனரை பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.\nகாவல்துறையினர் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து திருடர்களை துரத்திச் சென்றனர். அந்த வாகனம் ப்ரோவார்டு பகுதிக்கு வந்த போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.\nஅப்போது காவல்துறையினரை நோக்கி திருடர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காவலர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் அந்த இடத்தில் துப்பாக்கிச் சண்டை நடந்தது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு திருடர்கள், வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் பொது மக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகினர்.\nஇந்த சம்பவத்தில் நகைக்கடை ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\n1. அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n2. அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள்\nஅமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\nஅமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\n4. அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்: 8 பேர் பலி\nஅமெரிக்காவை தாக்கிய புயல் காரணமாக 8 பேர் பலியாகினர்.\n5. அமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் ஈரானை சேர்ந்தவர் கைது\nஅமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் நின்ற ஈரானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. ஈரான் ஏவுகணை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் காயம்: அமெரிக்கா தகவல்\n2. விஜய் மல்லையாவின் சொகுசு கப்பலை விற்க அனுமதி கோரி கதார் நிறுவனம் வழக்கு\n3. ஹமாஸ் பயங்கரவாத முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்\n4. ‘காசிம் சுலைமானியை கொன்றது கோழைத்தனமான செயல்’ - அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு\n5. அதிபரை விமர்சிக்கும் ஆடியோ வெளியானது: உக்ரைன் பிரதமர் ராஜினாமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/penal.html", "date_download": "2020-01-19T21:37:26Z", "digest": "sha1:ALT62RQEOXBRN2FPDZ2RKILM2O7JSXCU", "length": 6164, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "கடத்தல் மன்னனுக்கு மரண தண்டனை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / கடத்தல் மன்னனுக்கு மரண தண்டனை\nகடத்தல் மன்னனுக்கு மரண தண்டனை\nயாழவன் December 10, 2019 கொழும்பு\n25 கிராம் போதைப் பொருளை வைத்திருந்த போதைப் பொருள் மன்னன் கலு துஷாரவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமை...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புக்களின் புதிய பட்டியலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்���து. பயங்கர...\nதேசிய பொங்கல் விழாவை புதிய ஜனாதிபதி கோத்தபாய நிறுத்திவிட கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரோ கோலாகலமாக இன்று பொங்கல் கொண்டாடியுள்ளார். தூத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/blog-post_705.html", "date_download": "2020-01-19T21:08:54Z", "digest": "sha1:ATEDAJMMLGOV74P6GTI5VU2OAS77E3R6", "length": 15010, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்காத தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க போராட்டம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுடிநீர் தட்டுப்பாட்டை தடுக்காத தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க போராட்டம்\nகுடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க, நடவடிக்கை\nஎதனையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லையென கூறி தி.மு.க சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nஇன்று (சனிக்கிழமை) காலை சென்னை, பிராட்வேயில் தி.மு.க சார்பில் முன்னெடுக்ப்பட்ட பேரணி முத்தியால்பேட்டை பொலிஸ் நிலையத்தை சென்றடைந்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து நீரற்ற குடங்களை ஏந்தி, 3000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் தி.மு.க.வி.னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த போராட்டத்தில் திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, தாயகம் கவி, மாவட்ட தி.மு.க செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇதன்போது போராட்டத்தில் பங்கேற்றிருந்த கனிமொழி கூறியுள்ளதாவது, தமிழகத்தில் பல மணித்தியாலங்க��் காத்திருந்து, ஒரு குடம் தண்ணீர் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் எங்கே உள்ளது என்பது தமிழக முதல்வருக்கு மட்டுமே தெரியும்” என கூறியுள்ளார்.\nமேலும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பிரச்னையை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள்.\nபொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழும் நிகழ்வுகளில் பண்டிகைகள், சடங்குகள் ...\nதைப் பொங்கல் தினமே தமிழர் புத்தாண்டு தினமாகும் தமிழர் தலைநகராம் திருகோணமலை மண்ணின் இளைஞர்கள் தீர்மானம்\n\"பல தமிழ் ஆன்றோராலும், அறிஞர்களாலும், தமிழ் தலைமைகளாலும் வழகாட்டப்பெற்றதுமான ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான தைத்திருநாளாம் இந்த பொங்கல் த...\nயாழ்ப்பாண மாநகர மத்தியில் பௌத்தக் கொடி\nயாழ்ப்பாணம் மாநகர மத்தியில் பௌத்த கொடி ஒன்று அடையாளம் தெரியாதவர்களால் கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டமை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-apr-2018", "date_download": "2020-01-19T21:04:09Z", "digest": "sha1:XD75O67NN27INU5V7FXYMWRD5NENUNVQ", "length": 10436, "nlines": 226, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-April-2018", "raw_content": "\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nஅலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்\nபவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்\n - எந்த டீசல் வேணும்\nகார் மேளா - கார் வாங்குபவர்கள��க்கான முழுமையான கையேடு\nஃப்ரீ ஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்\nகார் மேலே செல்ல... அமிலங்கள் மூளைக்கு ஏறின\nகாற்றை மிரட்டிய காரின் உறுமல்\nடாக்ஸி கார்... எது வாங்குறதுனு குழப்பமா\nஸ்பீடு பிரேக்கரில் இப்போ குதிக்காது\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஏப்ரிலியா: ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் 125\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\nதெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nஅலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்\nபவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nஅலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்\nபவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்\n - எந்த டீசல் வேணும்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஃப்ரீ ஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்\nகார் மேலே செல்ல... அமிலங்கள் மூளைக்கு ஏறின\nகாற்றை மிரட்டிய காரின் உறுமல்\nடாக்ஸி கார்... எது வாங்குறதுனு குழப்பமா\nஸ்பீடு பிரேக்கரில் இப்போ குதிக்காது\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஏப்ரிலியா: ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் 125\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\nதெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70831", "date_download": "2020-01-19T23:03:01Z", "digest": "sha1:KTS566NOKVRP6KNRJGQHL5B27QUQM2TK", "length": 10804, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சிலியில் காணமால் போன இராணுவ விமானம் விபத்து : 38 பயணிகள் குறித்து தீவிர தேடல் | Virakesari.lk", "raw_content": "\nமிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடும் ஸிம்பாப்வே\n“பள்ளிவாசலுக்குள் இந்து முறைப்படி திருமணம்”\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. - பைஸர் முஸ்தபா\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nபொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு பலி \nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nசிலியில் காணமால் போன இராணுவ விமானம் விபத்து : 38 பயணிகள் குறித்து தீவிர தேடல்\nசிலியில் காணமால் போன இராணுவ விமானம் விபத்து : 38 பயணிகள் குறித்து தீவிர தேடல்\n38 நபர்களுடன் அந்தாட்டிகாவில் உள்ள விமானத்தளத்திற்குச் சென்ற சிலி இராணுவ விமானம் நேற்று திங்களன்று காணாமல் போயுள்ள நிலையில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\nஹெர்குலஸ் சி 130 என்ற விமானம் அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 4.55 (19.55 GMT) மணிக்கு புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.\nவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் திடீரென காணமால் போயுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையிலேயே குறித்த விமானம் விபத்துக்குள்ளானதோடு, அதில் பயணித்த 38 பேரின் நிலமை குறித்து அந்நாட்டு அதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிலி விமானம் இராணுவம் விபத்து Chile plane Military accident\n“பள்ளிவாசலுக்குள் இந்து முறைப்படி திருமணம்”\nமுஸ்லிம்களின் பள்ளிவாசலில் இந்து மத ஜோடிக்கு இந்துமத முறைப்படி திருமணம் நடைபெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2020-01-19 22:45:29 பள்ளிவாசல் இந்து முறைப்படி திருமணம்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி\nஅமெரிக்காவில் உட்டா மாகாணத்தின் சால்ட் லேக் நகரில் வெள்ளிக்கிழைமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர்.\n2020-01-19 15:50:15 அமெரிக்கா உட்டா மாகாணம் துப்பாக்கிச் சூட்டு\nசீன ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரிய பேஸ்புக் நிறுவனம்\nசீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் பெயர் பேஸ்புக் இடுகையில் \"மிஸ்டர் ஷித்தோல்\" என்று தோன்றியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, குறித்த தவறுக்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது.\n2020-01-19 16:14:01 சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் \"மிஸ்டர் ஷித்தோல்\" பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது. Chinese President Xi Jinping has apologized to the \"Mr Shithole\" Facebook company.\nமாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் தீ விபத்து ; 8 பேர் பலி, 29 பேர் காயம்\nஜேர்மனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2020-01-19 15:11:37 ஜேர்மன் மாற்றுத் திறனாளிகள் தீ விபத்து\nஹாரி மற்றும் மேகன் \"ரோயல் ஹைனஸ்\" பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்\nபிரிட்டனின் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனின் கோரிக்கைக்கு எலிசபெத் மகாராணி அவர்கள் வழங்கிய அனுமதியை தொடர்ந்து அவர்கள் சுதந்திரமான எதிர்காலத்தை மேற்கொள்வார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nசிவனொளிபாத மலையில் ஒரு இலட்சத்துக்கும் அதிக பிளாஸ்ரிக் போத்தல்கள் : மஸ்கெலிய பிரதேச சபை தெரிவிப்பு\nபுதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியீடு\nவியர்வை சிந்தி சம்பாதிக்கும் மக்களின் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது - பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-31-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-01-19T22:07:26Z", "digest": "sha1:QXMXPS4STSGTQJJQYXXBL6HPIGENLGAC", "length": 11480, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஒக்ரோபர் 31 இல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் : நிதியமைச்சர் ஜாவிட் | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஒக்ரோபர் 31 இல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் : நிதியமைச்சர் ஜாவிட்\nஒக்ரோபர் 31 இல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் : நிதியமைச்சர் ஜாவிட்\nஒக்ரோபர் 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு கட்டாயமாக வெளியேறும் எனவும் அது ஒப்பந்தத்துடன் இடம்பெறும் என நம்புவதாகவும் நிதியமைச்சர் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.\nஒப்பந்தமொன்றை எட்டமுடியாவிட்டாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒக்ரோபர் 31-இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதே சிறந்தது எனவும் ஜாவிட் வலியுறுத்தியுள்ளார்.\nபாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் நிச்சயமாக விடயங்களை மிகவும் கடினமாக்கியுள்ளது, ஆனால் எங்கள் சொந்தக் கொள்கை முற்றிலும் மாறாது என்பதில் தெளிவாக உள்ளதாகவும் ஒக்ரோபர் 31-இல் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவது உறுதியெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய சட்டம், ஒக்ரோபர் 19 ஆம் திகதிக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களது ஆதரவைப் பெற்ற ஒப்பந்தமொன்று எட்டப்படாத பட்சத்தில் 2020 ஜனவரி 31 வரை பிரெக்ஸிற் தாமதத்தை கோருமாறு பிரதமரை கட்டாயப்படுத்துகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியி\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nபா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு, திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் பழுக\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால்\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டண\nதமிழக மீனவர்கள் நால்வ��் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: புதிய உத்தரவை திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/2823-2010-01-29-07-57-37", "date_download": "2020-01-19T21:59:14Z", "digest": "sha1:MT5MOFF6JBEXRYB6PTI2ZZ3KFBJROAWU", "length": 153305, "nlines": 381, "source_domain": "keetru.com", "title": "இந்திய வரலாற்றில் இளைஞர்கள்", "raw_content": "\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதமிழ்த் தேசியச் சிந்தனைகளின் முன்னோடி வ.உ.சிதம்பரனார்\nதமிழ்த் தேசியச் சிந்தனைகளின் முன்னோடி வ.உ.சிதம்பரனார்\nவிடுதலைக்கு வித்திட்ட நாத்திக வீர இளைஞன்\nபிரிட்டன் காலனி ஆட்சியை விலக்கிக்கொண்ட இந்திய சுதந்திரத்தின் பின்னணி\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nபகத் சிங் - அறிக்கை\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\n“ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்\"\n1915 நவம்பர் 17 ஆம் நாள் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட கத்தர் இயக்க வீர இளைஞன் கர்த்தார்சிங் தூக்குமேடையின் முன் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை.\n“நாளைக் காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள், உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்.இன்றுபோய் நாளை நாங்கள் மீண்டும் பிறப்போம் - எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்”\nதூக்கிலேறுமுன் கடைசியாகத் தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் பகத் சிங் இப்படி எழுதினார்.\n“எங்களது உடல் எங்களைச் சேர்ந்ததல்ல.எங்கள் உடல், பொருள், ஆவியெல்லாம் நாட்டின் சொத்து என்றே நாங்கள் கருதுகிறோம். தாய்நாட்டின் சேவையில் உயிரை அர்ப்பணம் செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டு நாங்கள் பெருமையடைகிறோம்..”\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட கையூர்த் தோழர்கள் மடத்தில் அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு நாயர் ஆகிய நால்வரும் சாவதற்கு முன் நாட்டு மக்களுக்குக் கூட்டாக எழுதிய பகிரங்கக்கடிதத்தின் வரிகள் இவை.\n“ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் கால் வைத்தவுடன் அவனைக் கொல்லுவதற்கு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதை உலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்”\nமணியாச்சி ரயில் நிலையத்தில் வெள்ளைக்காரக் கலெக்டர் ஆஷ் என்பவனைச் (இன்னும் எத்தனை நாளைக்கு நாம் அவனை ஆஷ் துரை என்று துரைப்பட்டத்தோடு அழைத்துக் கொண்டிருப்பது)சுட்டுக்கொன்றுவிட்டுத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்ட வாஞ்சிநாதனின் சட்டைப்பையிலிருந்த கடிதத்தின் வரிகள் இவை.\n“அவனுக்கு அது த���ும்.அவன்தான் உண்மையில் குற்றவாளி.என் நாட்டு மக்களின் உணர்ச்சியை நசுக்கப் பார்த்தான்.என் தாய்நாட்டுக்காக என் உயிரைக் கொடுப்பது என்பதைவிடப் பெருமை வேறென்ன இருக்க முடியும் இருபத்தோரு வருடங்களாக இதற்காக நான் காத்திருந்தேன்..”\nஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த பஞ்சாப் கவர்னர் மைக்கேல் டயரை லண்டனில் சுட்டுக் கொன்ற உத்தம்சிங் தூக்கிலேறுமுன் சொன்ன வார்த்தைகள் இவை.\n“ஒரு நாளும் நாம் தோற்கப்போவதில்லை. இராணுவம் எங்களை எங்கே கொண்டு போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது.உங்களுக்கும் தெரியாது.நம்பிக்கையோடு இருங்கள். நம் நாடு நிச்சயம் விடுதலை பெறும்.ஏகாதிபத்தியம் வீழும்.”\nவெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்கு இறுதி மரண அடி கொடுத்த 1946 கப்பற்படை எழுச்சியைத் தலைமை ஏற்று நடத்திய மாலுமி கான் கைதாகி ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டபோது கூடியிருந்த தோழர்களிடம் விடைபெற்றுக் கூறிய வார்த்தைகள்.\nஇத்தகைய ஆயிரம் ஆயிரம் இந்திய இளைஞர்களின் தியாகத்தாலும் ரத்தத்தாலும் எழுதப்பட்டதுதான் நவ இந்தியாவின் விடுதலை வரலாறு. ஆனால் எத்தனை பேருக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது \nமுடி நரைத்துக் குல்லாப்போட்ட- காங்கிரஸ் வயசாளிகள்தான் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று பஜனைப்பாட்டுப் பாடியே இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தந்ததாக ஒரு வரலாறு நம் மக்களின் மூளைகளில் ஏற்றப்பட்டுள்ளது. புரட்டப் புரட்ட இளைஞர்கள் சிந்திய குருதியின் வாடை வீசும் பக்கங்களும் அத்தியாயங்களும் நிரம்பிய இந்திய விடுதலையின் கதையை மறைத்துக் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றிச் சுதந்திரம் பத்திரமாய்ப் பார்சலில் வந்து சேர்ந்ததாக ஒரு கதையை நம் காதுகளில் சுற்றிவிட்டார்கள்.\n1885 ஆம் ஆண்டு ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் மற்றும் வெட்டர்பன் பிரபு ()போன்ற ஆங்கில அதிகாரிகளின் முன் முயற்சியால் துவக்கப்பட்டது இந்திய தேசிய காங்கிரஸ். விக்டோரியா மகாராணிக்கு தெண்டனிட்டு மனுப்போடும் சங்கமாகத்தான் அது ரொம்ப காலத்துக்கு இயங்கிவந்தது.மகாகவி பாரதியால் மொழிபெயர்க்கப்பட்டு ‘ பாரத ஜனசபை ‘ என்ற பெயரில் புத்தகமாகவும் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் முதல் பத்து ஆண்டுமாநாடுகளின் தீர்மானங்களைப் பார்த்தாலே இது புரியும்.\n“மகாராணியின் அனுகூலமான, என்றும் மறப்பதற்கு அரிய கீர்த்திமிக்க ஆட்சியில் ஐம்பது வருஷம் முடிவுபெற்றதைக் குறித்து சக்கரவர்த்தினியார் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்த இந்தப் பிரதிநிதிகள் அடங்கிய மகாசபை அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆள வேண்டுமென்று வாழ்த்துகிறது” (இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்)\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபாவேசத்தைத் தணிக்கும் ஒரு Safety Valve ஏற்பாடாகவே காங்கிரசை ஆங்கிலேயர் துவக்கினர்-அங்கீகரித்தனர். உயர்சாதி மேல்தட்டு படித்த வர்க்கமே காங்கிரசில் அன்று சேர்ந்திருந்தது.முதல் மாநாட்டுக்குத் தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகளாகப் போனவர்களின் பெயர்களைப் பார்த்தாலே அன்றைய அதன் ‘சேர்மானம்’ புரியும்:\nசுப்பிரமணிய அய்யர், வீரராகவாச்சாரியார், ஆனந்தாச்சர்யலு, ரெங்காச்சாரியார், விஸ்வநாத அய்யர், வெங்கடசுப்பராயலு, ராமானுஜாச்சாரியார், சாமிநாத அய்யர், பட்டாபிராம அய்யர், சிங்காரவேலு முதலியார், பீட்டர்பால் பிள்ளை, நரசிம்மராயலு நாயுடு ...இப்படி பலர்.\nதொழிலாளிகளும் விவசாயிகளும் சங்கங்களாக செங்கொடியின்கீழ் அணிதிரட்டப்பட்டுக் காங்கிரஸ் மாநாடுகள் நடக்கும் மைதானங்களில் கூடி விடுதலைக்கான முழக்கங்களை எழுப்பிய பிறகுதான் காங்கிரஸ் பூர்ண சுயராஜ்ஜியம் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. காங்கிரசுக்குள்ளேயே இருந்துகொண்டு பூரண விடுதலையே நமது தேவை என்று கம்யூனிஸ்ட்டுகள் வற்புறுத்தி வந்தனர்.காங்கிரஸ் கட்சியின் பங்கையோ மகாத்மா காந்தியின் மகத்தான தலைமையையோ மறுதலிப்பது நம் நோக்கமல்ல.எப்போதும் வரலாற்றை நாம் மறப்பதுமில்லை. மறைப்பதுமில்லை. ஆனால் அதேபோன்ற நேர்மையுடன் விடுதலைப்போரில் புரட்சிகர இளைஞர்களின் பங்கையும் இடதுசாரிகளின் பங்கையும் உரிய இடத்தில் வைத்து இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியாளர்கள் பேசியதில்லை . மாணவர்களுக்கு வரலாற்றின் துடிப்புமிக்க அப்பக்கங்களைப் போதிக்கவுமில்லை. மக்களின் வரலாறு மக்களுக்குச் சொல்லப்படவில்லை.\nஏதோ காலம் பூராவும் காங்கிரஸ்காரர்கள்தான் அடியும் உதையும் வாங்கி ரத்தம் சிந்திக்கொண்டேயிருந்ததுபோல ஒரு சித்திரத்தை நம் மனங்களில் பதித்துவிட்டார்கள். வெள்ளை ஏகாதிபத்தியத��தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைமையேற்று நடத்திய தேசிய அளவிலான போராட்டம் ரெண்டே ரெண்டுதான்.1920 டிசம்பர் முதல் பிப்ரவரி 1922 வரையில் காந்திஜியின் தலைமையில் நடைபெற்ற முதல் ஒத்துழையாமை இயக்கம் ஒன்று. அப்புறம் 1930 -1931 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தை ஒட்டிய இரண்டாம் ஒத்துழையாமை இயக்கம் இரண்டு.இந்த ரெண்டே போராட்டங்கள்தான்.1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் அறிவித்தாலும் அத்தனை தலைவர்களும் போராட்ட தேதிக்கு வெகுமுன்பாகவே கைது செய்யப்பட்டுச் சிறை சென்றுவிட்டதால் அப்போராட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெறவில்லை. மக்களே நேரடியாகக் களத்தில் குதித்துப் போராடியதுதான் வெள்ளையனே வெளியேறு இயக்கம். சரி. போகட்டும். இதையும் காங்கிரஸ் கணக்கில் வரவு வைத்துக் கொண்டாலும் 1920 இலிருந்து 1947 வரையிலான கொந்தளிப்பு மிக்க 27 ஆண்டுகளில் மொத்தத்தில் ஒரு 5 வருட காலம்தான் காங்கிரஸ் பேரியக்கம் தலைமை தாங்கிப் போராட்டம் நடத்தியது. மற்ற சமயங்களில் சட்டசபைகளுக்குப் போகவும் ராட்டையில் நூல் நூற்கவும் பிரார்த்தனைக் கூட்டங்களில் பஜனைப்பாடல்கள் பாடவுமாக காலம் கழித்துக் கொண்டிருந்தது. தேசிய இயக்கம் குறட்டை விட்ட இப்பெரும் காலப்பகுதி முழுவதிலும் மக்களின் போர்க்குணம் மழுங்கிவிடாமல் தேசத்தை உயிர்த்துடிப்புடன் வைத்துப் பாதுகாத்தது யார் விடுதலையின் பறைமுழக்கத்தை இடைவிடாது அடித்து எழுப்பிக்கொண்டிருந்தது யார் விடுதலையின் பறைமுழக்கத்தை இடைவிடாது அடித்து எழுப்பிக்கொண்டிருந்தது யார் போராட்டத்தின் வெப்பம் தணிந்து விடாமல் அனலை மூட்டிக்கொண்டேயிருந்தது யார்\nஇளைஞர்கள். இளைஞர்கள். இளைஞர்கள். புரட்சிகர நடவடிக்கைகளில் தங்கள் உயிரைப் பணயமாக வைத்துப் போராடிய இளைஞர் குழுக்கள்தான் அவர்கள் என்று சரித்திரம் சந்தேகத்துக்கிடமற்ற குரலில் உரத்து முழக்குகிறது.\nகி.பி.1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இந்தியாவுக்குச் சனியன் கப்பலில் வந்து சேர்ந்தது. வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையில் வந்து இறங்கினான். அவன் போட்ட பாதை வழியாக ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் வரிசையாக வந்து இறங்கின. அதுவரை இந்தியாவில் நிலவிய வியாபார தர்மங்கள் அத்தனையையும் ஒழித்துக்கட்டின. ‘கொள்முதல்’ என்பதற்குப் பதிலாக ‘பறிமுதல்’ என்பதை அற��முகம் செய்தன. பத்துப்பைசா முதலீடு இல்லாமல் ஆயுத பலத்தால் இந்தியப் பொருட்களை கப்பல் கப்பலாக ஐரோப்பியச் சந்தைகளுக்கு ஓட்டிச்சென்றன. இப் புதிய வியாபார தந்திரத்தை நாகரிகத்தின் காவலர்களான வெள்ளையர்கள் (கிழக்கிந்தியக் கம்பெனிகள்) இந்தியாவில் அமலுக்குக் கொண்டு வந்தனர்.\nஊழலில் ஊறிப்பருத்த பெருச்சாளியான ராபர்ட் கிளைவ் என்னும் கொடூரன் கம்பெனியின் அதிகாரியாக இந்தியாவுக்கு வந்து பெரும் அழிவைத் துவக்கி வைத்தான். 1757இல் நடைபெற்ற பிளாசிப் போரில் எண்ணற்ற இந்திய இளைஞர்கள் களப்பலி ஆனார்கள். கிளைவ் வென்றான். வங்காளப் பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றான்.\nஅதே கால கட்டத்தில் தமிழ் மண்ணில் நெல்லைச் சீமையில் பூலித்தேவனும் அவனுடைய ஒற்றன் ஒண்டிப்பகடையும் ஆங்கிலேயருக்குப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திப் படை நடத்தினர். யாரைக் கேட்கிறாய் வரி எதற்குக் கேட்கிறாய் கிஸ்தி என்று வாளெடுத்துப் போர்புரிந்து 1799 அக்டோபர் 16ஆம் நாள் கயத்தாற்றில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டான் கட்டபொம்மன். கட்டக்கருப்பணன் சுந்தரலிங்கமும் வெள்ளையத்தேவனும் கலப்பலி ஆகினர்.\nவெள்ளையத்தேவனின் இளம் மனைவி வெள்ளையம்மாள் “போகாதே போகாதே என் கணவா “என்று அழுது புலம்பிய பெண்ணல்ல. வெள்ளைப் பரங்கியின் பாசறைக்குள் ஆண்வேடம் பூண்டு உட்புகுந்து கணவனைக் கொன்ற பரங்கியனைக் குத்திச் சாய்த்துப் பழிதீர்த்த தமிழச்சியாவாள்.\nகட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை மீண்டும் கோட்டையைக் கட்டி எழுப்பி சிவகங்கை மருது சகோதரர்களுடன் கூட்டணி அமைத்து வெள்ளையர் கிட்டங்கிகளைக் கொள்ளை அடித்து மக்களுக்கு விநியோகம் செய்தான். 1801 இல் மருது சகோதரர்களுடன் ஊமைத்துரையும் கொல்லப்பட்டான். பாம்பன் பாலம் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்க வரி விதித்து வெள்ளையருக்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கை எடுத்த ராமநாதபுரத்து மன்னர் இளைஞர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி 1772 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகாலம் சிறையிலடைக்கப்பட்டார். மன்னனில்லாத மக்கள் சித்திரங்குடி மயிலப்பன் போன்ற இளைஞர்களால் தலைமை தாங்கப்பட்ட பல்வேறு ஆயுதந்தாங்கிய எழுச்சிகளில் ஈடுபட்டுத் தம் இன்னுயிர் ஈந்தனர்.\nஇந்நிகழ்வுகளின் சமகாலத்தில் ஹைதர் அலியின் புதல���வரான இளம் சிங்கம் திப்புசுல்தான் மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். பிரான்ஸ் நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து-துருக்கியுடன் ராஜீய உறவுகளை ஏற்படுத்தி- சொந்தமாக ஒரு ஆயுதத் தொழிற்சாலையை நிறுவி -நாட்டின் வியாபார நடவடிக்கைகள் முழுவதையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து .. .. என பொருளாதாரரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ராணுவரீதியாகவும் வெள்ளையனுக்கு ஒரு பரிபூரணமான சவாலாக விளங்கினார். 1799 ஏப்ரல் மாத இறுதியில் போர்க்களத்தில் மாண்டார்.\n1829இல் கன்னடத்தில் கிட்டூர் மன்னனின் இரண்டாவது மனைவி இளம் பெண்ணான ராணி சென்னம்மா வெள்ளையருக்கு எதிராக வரி கட்ட மறுத்துப் போர்க்களம் புகுந்தாள். போரிலே தோற்றுக் கைதானாள். தனிமைச்ச்சிறைக்குள்ளே பல ஆண்டுகள் கிடந்தாள். என்றாவது ஒருநாள் தன்நாட்டு மக்கள் ஆர்த்தெழுந்து சிறையுடைத்துத் தன்னை விடுவிக்க வருவார்கள் என்கிற நிறைவேறாக்கனவு கண்களில் தேங்கி நிற்க சிறைக்குள்ளேயே மாண்டாள்.\nஇக்காலப்பகுதியில் வெள்ளையருக்கு எதிராகப் போராடிய எல்லோரையும் இளைஞர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக நாம் போற்றிப்பாடிட முடியாதுதான். மன்னர்களாகவும் பாளையக்காரர்களாகவும் இருந்த இவர்கள் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி வசூலித்துத் தம் குலத்தொழிலான சுரண்டலைச் செவ்வனே செய்து வந்தவர்கள்தான். அற்றை நாளில் நான்கு விதமான முரண்பாடுகள் நிலவின:\n1.வெள்ளையருக்கும் மன்னர்கள்/பாளையக்காரர்களுக்கும் இடையிலான முரண்பாடு\n2.வெள்ளையருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலான முரண்பாடு\n4. மக்களுக்கும் மன்னர்களுக்கும் இடையிலான முரண்பாடு\nஇவற்றில் முதல் முரண்பாடு முற்றியபோதெல்லாம் மக்கள் மன்னர்களைப் போற்றினர். இரண்டாவது முரண்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தவல்ல ஓர் இயக்கம் அக்காலப்பகுதியில் பிறந்திருக்கவில்லை. மூன்றாவது முரண்பாட்டை வெள்ளையர்கள் சிறப்பாகப் பயன்படுத்தி நம் நிலப்பரப்பு முழுவதையும் அடிமை கொண்டனர். நான்காவது முரண்பாடு எப்போதும் இருந்து வருவது. ஆதலால்தான் மன்னர்கள் சிறைப்பட்டபோதும் மக்கள் கொந்தளித்து எழவில்லை. ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன\nபிளாசிப்போர் நடந்த 1757க்கும் சிப்பாய்க்கலகம் என வெள்ளையர் வர்ணித்த சிப்பாய்ப் ��ுரட்சி நடந்த 1857க்கும் இடைப்பட்ட காலத்தில் சிறிதும் பெரிதுமாக நாடெங்கிலும் 77 கலகங்களை வெள்ளை அரசாங்கம் முக்கியமான எதிர்ப்பு அலைகளாகப் பதிவு செய்துள்ளது. பெரும்பாலும் இக்கலகங்களில் இளைஞர்களே முன்னணியில் நின்றனர்.\n# 1808-10 வேலுத்தம்பி தலைமையில் நடந்த திருவாங்கூர் எழுச்சி\n# 1830-1861 வங்கத்தின் வகாபியர் எழுச்சி\n# 1849 துவங்கி நடந்த நாகர்களின் எழுச்சி\n# 1853 இல் நாதிர்கான் தலைமையில் ராவல்பிண்டியில் நடந்த கலகம்\n# 1855-56களில் வீறு கொண்டு எழுந்த சந்தால் பழங்குடி மக்கள் போராட்டம்\nஎன ஏராளமான போராட்டங்கள் நடந்தாலும் இவையெல்லாம் ஆங்காங்கே வட்டார அளவில் மட்டுமே தாக்கம் செலுத்திய போராட்டங்களாக இருந்தன. பெரிய நிலப்பரப்பு முழுவதற்கும் பரவிய விரிந்த அளவிலான போராட்டம் 1857இல் வெடித்தது.\n3000 பேர்கொண்ட வெள்ளைப்படை எப்படி 30 கோடி இந்தியர்களை அடக்கி ஆள முடிந்தது இந்திய மக்களிடமிருந்தே ஒரு பெரும்படையைத் திரட்டி (கால் காசு உத்தியோகமானாலும் கவர்மெண்டு உத்தியோகம். அரைக்காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம் என்று நம் மக்கள் லெப்ட் ரைட் போட்டுக்கொண்டு போக) நாடு முழுவதும் ராணுவத்தை நிறுத்தி வைத்தது கம்பெனி. ஆங்கில எஜமானர்களுக்காகத் தம் நாட்டு மக்களையே சுட்டுத்தள்ளவும் அடித்து உதைக்கவும் வேண்டியிருந்த அந்த ஈனத்தொழில் இளம் சிப்பாய்களின் மனதில் பல்லாண்டுகளாக ஏற்படுத்திவந்த கடும் அழுத்தம்தான் பெரும் பூகம்பமாக சிப்பாய்க் கலகமாக 1857இல் வெடித்தது. பசுக்கொழுப்பும் பன்றிக்கொழுப்பும் தடவிய தோட்டாவை வாயால் கடித்து மாட்ட வேண்டிய கடமை, ஆங்கிலச் சிப்பாய்களுக்கு இணையான சம்பளம், சாப்பாடு, சலுகைகள் என்பதெல்லாம் கூடுதலான காரணங்களாகும்.\nஒவ்வொரு படைப்பிரிவிலும் ரகசியக் குழுக்கள் அமைக்கப்பட்டு போராட்டத் தயாரிப்புகள் தீவிரமடைந்தன. பிளாசிப்போரின் நூற்றாண்டு தினமான 31.5.1857 அன்று கலகத்தைத் துவக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே மீரட்டில் 10.5.1857 அன்றே கலகம் துவங்கிவிட்டது. அதற்கு முந்தின இரண்டு தினங்களாகவே மீரட் நகரெங்கும் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்புக் காணப்பட்டது. ஆங்காங்கு மக்கள் கூடிக் கூடிப் பேசிக்கொண்டனர். ஆங்கிலேயருக்கு எதிரான வாசகங்கள் தெருச்சுவர்களில் திடீர் திடீரெனத் தோன்ற��ன. யார் எழுதுகிறார்கள் எப்போது எழுதுகிறார்கள் என்று யாருக்கும் பிடிபடவில்லை. 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளை அதிகாரிகளும் சிப்பாய்களும் சர்ச்சுக்குப் போனதும்- ஆயுதங்களைக் கைப்பற்றிச் சிறைகளை உடைத்து கைதிகளை விடுவித்து எனக் கலகம் துவங்கிவிட்டது. நகர மக்களும் சிப்பாய்களுடன் இணைந்து கொண்டனர். படைதிரட்டி டெல்லிசலோ என்று குதிரைகளைத் தட்டி விட்டனர் சிப்பாய்கள். ஊரூராகச் செய்தி பரவியது. ஒவ்வொரு ரெஜிமெண்டிலும் கலகம் துவங்கி விட்டது. வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர். டெல்லிக்கோட்டையில் சிப்பாய்கள் கோட்டைக் கதவைத் திறந்து வைத்து மீரட் சிப்பாய்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். இரண்டு படைகளும் சேர்ந்து தாக்கியதும் சடுதியில் டெல்லிக்கோட்டை சிப்பாய்களின் வசம் வந்தது. இளம் சிப்பாய்கள் கூடிப்பேசி முதியவரான மன்னர் இரண்டாம் பகதூர்ஷாவை ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்தனர். விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களான அச்சிப்பாய்கள் கிராமப் பஞ்சாயத்துப் போல ஒரு அமைப்பை கோட்டையில் உருவாக்கினர். 10 பேர் கொண்ட ஜல்சா என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று ஜல்சா அறிவித்தது. நியாய விலையில் மக்களுக்குப் பொருட்கள் கிடைக்க பஞ்ச் என்ற குழுவை ஜல்சா நியமித்தது. கலப்படக்காரர்கள் நடுவீதிக்கு இழுத்துவரப்பட்டு மக்கள் முன்னிலையில் சவுக்கால் அடிக்கப்பட்டனர்.\nமே, ஜுன் இரண்டுமாதங்களும் நாட்டின் வடபகுதி முழுவதிலும் எழுச்சி பரவியது. சிப்பாய்கள் ஆங்கிலேயரை அகற்றிவிட்டு அந்தந்த இடத்தில் பழைய மன்னர்களை பதவியில் அமர்த்தினர். வேறு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கான்பூரில் நானாசாகிப், தாந்தியாதோப்பே, ஜான்சியில் இளம் ராணி லட்சுமிபாய், லக்னோவில் அகமதுல்லாஷா என இளம்புயல்கள் இவ்வெழுச்சிகளுக்குத் தலைமையேற்றன.\nஎனினும் தெற்கிலும் வடகிழக்கிலும் மேற்கிலும் கிளர்ச்சி பரவாதது ஆங்கிலேயருக்குச் சாதகமாக அமைந்தது. அவர்கள் வசம் தந்தியும் இருந்தது. சிப்பாய்களிடம் அது இல்லை. தந்தி மூலம் நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் ஆங்கிலப்படைகள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டன. செப்டம்பர் 19ஆம் நாள் எழுச்சி முறியடிக்கப்பட்டது. ஆங்கிலப்படைகள் நரவேட்டை ஆடின. டெல்லி நகரத்தில் ம��்டும் 27000 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். தேசத்தின் வடபகுதி முழுவதும் ரத்த ஆறு ஓடியது. லட்சக்கணக்கான மக்களின் பிணக்குவியலின் மீது விக்டோரியா மகாராணியின் நேரடி ஆட்சி 1858இல் அமலுக்கு வந்தது. பல படைப்பிரிவுகள் கலைக்கப்பட்டு சிப்பாய்கள் விரட்டி யடிக்கப்பட்டனர். பழைய மன்னர்களுக்கு அரண்மனைகளும் பழைய அந்தஸ்தும் ஓய்வூதியமும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான சமரசத்தின் மீது பிரிட்டிஷ் நிர்வாகம் கட்டப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தோடு முதலாளித்துவம் செய்துகொண்ட சமரசம் 1858இல் துவங்கியது.\nஜான்சிராணி போர்க்களத்தில் கொல்லப்பட்டார். தாந்தியாதோப்பே தூக்கிலிடப்பட்டார். மௌல்வி அகமத்துல்லாவை வஞ்சகமாகக் கொன்று அவரது தலையை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்து 50000 ரூபாய் வெகுமதியை ஒரு மன்னன் பெற்றுக்கொண்டான். திரும்பிய பக்கமெல்லாம் இந்திய மக்களின் சடலங்கள். மக்களைக் கொல்லுவதற்கு தோட்டாக்களை வீணாக்க விரும்பாத பிரிட்டிஷ் ராணுவம் கண்ணில்பட்ட மரங்களிலெல்லாம் மக்களைத் தூக்கில் போட்டது. ஆகவே நாட்டிலுள்ள மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க ஜான்சிராணி உத்தரவிட்டார். மக்களின் நினைவுகளில் அழியாத வடுக்களை நீண்ட காலத்துக்கு விட்டுச்சென்ற சிப்பாய்களின் எழுச்சி முடிவுக்கு வந்தது. இந்தியாவில் நடப்பவைகளைக் கூர்ந்து கவனித்து வந்த கார்ல் மார்க்ஸ் சிப்பாய்களின் இந்த எழுச்சியை முதல் இந்திய சுதந்திரப்போர் என்றே குறிப்பிட்டார்.\nஒப்பீட்டளவில் எதிர்ப்பலைகள் கு¨றைவான காலப்பகுதியாக இது இருந்தாலும் பஞ்சாபில் குருராம்சிங் தலைமையில் வீறு கொண்டு எழுந்த குக்கா மக்கள் எழுச்சி, 1872இல் வங்காளத்திலும் 1879இல் ஆந்திரத்திலும் ஏற்பட்ட விவசாயிகளின் எழுச்சிகளும் என சம்பவங்கள் இல்லாமலில்லை.\nஇக்காலப்பகுதியின் முக்கிய இரண்டு சம்பவங்களாக இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கப்பட்டதையும் மெக்கலே கல்வித்திட்டம் புகுத்தப்பட்டதையும் குறிப்பிடவேண்டும். 1857 கிளர்ச்சியை படித்த வர்க்கம் ஆதரிக்கவில்லை. நாட்டை காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரிகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக ஆண்டவனாகப் பார்த்து வெள்ளைக்காரனை அனுப்பியதாக படித்த வர்க்கம் நம்பியது. 1857 புரட்சி வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் பிற்போக்க��ன நிலைமைக்கு நாடு போய்விடும் என்று அவர்கள் கவலை கொண்டனர். சிப்பாய்களின் எழுச்சி தோற்கவேண்டும் என்று படித்த வர்க்கம் சாமி கும்பிட்டது.\nசீர்திருத்தங்களில் கவனம் குவித்த படித்த வர்க்கம் சதிக்கொடுமைகளுக்கு எதிராகவும் பெண்கல்விக்கு ஆதரவாகவும் மதப்பழமைவாதத்துக்கு எதிராகவும் மக்களிடம் பேசத்துவங்கினர். உடம்பால் இந்தியர்களாகவும் மூளையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஒரு படித்த வர்க்கத்தை உருவாக்கும் நோக்குடன் வந்த மெக்காலே கல்வித்திட்டம் நாடெங்கும் ஏபிசிடி படித்த குமாஸ்தாக்களை உற்பத்தி செய்யத் துவங்கியது.\nதனக்கான ஒரு அறிவுஜீவி வட்டத்தை உருவாக்கவே ஆங்கில அரசு கல்விச்சாலைகள் திறந்தது என்றாலும் படிப்பறிவு பெற்ற இந்திய மக்கள் தங்கள் வட்டாரத்தைத் தாண்டி தேச அளவில் உலக அளவில் நடப்பவற்றைப் பார்க்கவும் அக்கல்வி உதவியது. அப்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருந்த அச்சுப் பத்திரிகைகள் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் துவங்கியிருந்தன. காசி ராமேஸ்வரம் என்று கோவில் குளங்களுக்குப் போகும்போது மாத்திரமே புதிய புவியியல் எல்லைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்த இந்திய மக்கள் இருந்த இடத்திலிருந்தே பத்திரிகைகள் வாயிலாக உலக மக்களின் ஒரு பகுதி நாம் என்ற புதிய அடையாளத்தை உணரத் தலைப்பட்டனர். உலகின் பிற நாடுகளில் நடந்து வந்த விடுதலைப் போராட்டங்கள் அவற்றின் வடிவங்கள் உத்திகள் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளத் துவங்கினர்.\nகாங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் மனுப்போடுவது போதும் என்கிற மிதவாதிகளும் விடுதலையே லட்சியம் என்ற தீவிரவாதிகளும் என இரு பிரிவுகள் வடிவம் கொள்ளத் துவங்கியிருந்தன.\nஇந்த இரு நிகழ்வுகளைத் தவிர வேறு ஒரு முக்கிய நிகழ்வுப் போக்கும் இந்தியாவில் இக்காலப்பகுதியில் வங்கிவிட்டிருந்தது. கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை கிளப்பிவிட்ட புயல் இந்தியாவை நோக்கியும் பயணப்பட ஆரம்பித்தது. 1871இல் கார்ல் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் கூட்டத்தில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிளையைத் துவக்க அனுமதி கோரி கல்கத்தாவிலிருந்து ஒரு தோழர் எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. நிறைய இந்தியர்களைக் கொண்ட அமைப்பாக அக்கிளை துவக்கப்படலாம் என அகிலம் அனுமதியளித்தது.\n1897-1910: இளைஞர் எழுச்சிகளின் முதல் கட்டம்\nஉறக்கத்திலிருந்த இந்திய மக்களைத் தட்டியெழுப்பிய முதல் வெடிச்சத்தம் 1897 ஜுன் 22 ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் கேட்டது. புனேயில் பிளேக் நோய் பரவியதைத் தொடர்ந்து கிருமிகளை ஒழிப்பது என்ற பேரில் சொத்துக்களை எரித்தும் மக்களை முகாம்களுக்குத் தள்ளியும் பெண்கள் மீது வன்முறை செலுத்தியும் எனக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது. அதற்குச் சரியான எதிர்வினையாக இளைஞர்களான சாப்கர் சகோதரர்கள் பிரிட்டிஷ் பிளேக் கமிஷனரான ராண்ட் என்பவரையும் இன்னொரு அதிகாரியையும் போட்டுத் தள்ளினர். சாப்கர் சகோதரர்களின் கைதும் அவர்கள் மீது நடைபெற்ற விசாரணையும் 1898இல் அவர்கள் தூக்கிலிடப்பட்டதும் மக்களிடம் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. வி.டி.சவர்க்கார் தலைமையில் இயங்கிய மித்ர மேளா என்னும் இ¨ளைஞர் அமைப்பு இச்சமபவத்தால் பெரிதும் உந்துதல் பெற்றது. 1904 இல் இது நாசிக்கில் அபிநவபாரத் என்று புதிய நாமம் சூட்டிக்கொண்டது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சுவாமி விவேகானந்தரின் சீடரும் ஐரிஷ் பிரஜையுமான சகோதரி நிவேதிதாவோடு பழக்கமுள்ள சதிஷ் போஸ் என்பாரும் ஜதீந்திரநாத் பேனர்ஜி என்பாரும் சேர்ந்து கல்கத்தா அனுஷிலான் சமிதி என்ற இளைஞர் அமைபை உருவாக்கினர். இப்படி மேற்கிலும் கிழக்கிலும் உருவான இவ்வமைப்புகளுக்கு பாலகங்காதர திலகர் மற்றும் அரவிந்தரின் ஆசிகள் இருந்ததாக பிரிட்டிஷ் போலீஸ் சந்தேகப்பட்டது.\nசவார்க்கரும் பேனர்ஜியும் தாமஸ் •ப்ரோஸ்ட் எழுதி இரண்டு தொகுதிகளாக வந்திருந்த ஐரோப்பியப் புரட்சியின் ரகசிய சங்கங்கள் (The Secret socities of European Revolution 1776-1876) என்ற புத்தகத்தைப் படித்தனர். ரஷ்யாவின் தீவிரவாத நிகிலிஸ்ட்டுகள் செயல்பட்ட விதங்களையும் அயர்லாந்தின் ரகசிய குழுக்கள் செயல்பட்ட விதங்களையும் பின்பற்றி மராட்டியத்திலும் வங்கத்திலும் துவக்கப்பட்ட இக்குழுக்கள் செயல்படத்துவங்கின. ரகசியப் பிரமாணம் எடுப்பது, ரத்தத்தால் கையெழுத்து இட்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வது, குடும்ப உறவுகளிலிருந்து தம்மைத் துண்டித்துக் கொள்வது, கீதையின் மீது சத்தியம் செய்வது (வங்கத்தில் கூடுதலாக காளி சிலை முன்பாக சத்தியம் செய்தனர்) போன்ற இச்சடங்குகள் எல்லாமே ஐரோப்பியக் குழுக்களின் நட���டிகைகளைப் பின்பற்றியே இருந்தன. இதுபோக வங்கத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திர தாசும் மராட்டியத்தைச் சேர்ந்த பி.எம். பபட்டும் பாரிஸ் நகரத்தில் (1905 முதற்புரட்சிக்குப் பிறகு தப்பி வந்திருந்த) ரஷ்ய தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த சிலரோடு உறவை ஏற்படுத்திக்கொண்டு வெடிகுண்டுகள் செய்யும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு திரும்பினர். அதே போல ரஷ்யக் குழுக்களின் பாணியில் தங்கள் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வங்கிகளைக் கொள்ளையடிப்பது, ரயிலைக் கொள்ளையடிப்பது போன்ற செயல்களின் மூலமாகத் திரட்ட திட்டமிட்டனர்.\nபல்வேறு இந்திய சமஸ்தானங்களில் திவானாகப் பணியாற்றிய கேம்பிரிட்ஜில் படித்துப் பாரிஸ்டர் பட்டம் பெற்ற சியாமாஜி கிருஷ்ண வர்மா என்பவர் லண்டனில் குடியேறி இந்திய ஹோம்ரூல் சொசைட்டியையும் இண்டியன் சோசியாலஜிஸ்ட் என்ற பத்திரிகையையும் துவங்கி இந்திய மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக இந்தியா ஹவுஸ் என்னும் ஏற்பாட்டையும் துவக்கினார். இந்த இந்தியா ஹவுஸ் பல்வேறு தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த மானவர்களும் இளைஞர்களும் சந்திக்கும் இடமாக மாறியது. லண்டன் சென்ற சாவர்க்கர், பி.எம்.பபட், வீரேந்த்ர சட்டோபாத்தியாயா, லாலா ஹர்தயால், பாய் பரமானந்த், மதன்லால் திங்க்ரா, மேடம் காமா, எஸ்.ஆர்.ரானா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வ.வே.சு.அய்யர் போன்றோர் அங்கே சந்தித்துத் தத்தம் இயக்கங்கள் பற்றிப் பேசிப் பகிர்ந்து கொண்டனர்.\n1907இல் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரசில் கோடானுகோடி ஊமை இந்தியர்களின் சார்பாகப் பேசுவதாகக் கூறி மேடம் காமா வீர உரை நிகழ்த்தினார். ஆங்கிலேயரைத் திருப்பித் தாக்க ஆயுதமேந்த முன்வருமாறு இந்திய இளைஞர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார். ஐரோப்பாவிலிருந்த இந்திய இளைஞர்கள் அவ்வுரையால் ஆவேசம் பெற்றனர். அபிநவ பாரத்தின் நடவடிக்கைகளை லண்டனிலிருந்தபடியே சவர்க்கார் இயக்கி வந்தார். ஆனால் போலீஸ் வலைவீச்சில் சிக்கிய அவ்வமைப்பின் மீது நாசிக் சதி வழக்குப் போடப்பட்டு 1909 இல் சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் சவர்க்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக நாசிக் கலெக்டர் ஜாக்சன் படுகொலை செய்யப்பட்டான். இங்கிலாந்தில் இதன் எதிரொலியாக இந்திய மாணவர்கள் மத்தியில் பிரிட்டிஷாருக்கு உளவு சொல்லும் கருங்காலிகளை உருவாக்கிக் கொண்டிருந்த ஆங்கில அதிகாரி சர் கர்சன் வில்லி (Sir Curzon Wyllie) என்பானை மதன்லால் திங்ரா என்னும் இளைஞர் சுட்டுத்தள்ளினார். தூக்குமேடைக்குப் போகுமுன் திங்ரா தலையை உயர்த்திக் கூறினார்: “அதே தாயின் வயிற்றில் மீண்டும் பிறந்து இதே புனிதமான காரணத்துக்காக மீண்டும் தூக்கிலிடப்படுவதையே நான் இந்த நிமிடத்திலும் விரும்புகிறேன்”\nமராட்டிய நிலைமை இப்படியெனில் வங்கத்தில் சுதேசிப்புயல் அப்போது வீசியடித்துக்கொண்டிருந்தது. 1905இல் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு வங்காளம்-இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கு வங்காளம் என்று இரண்டாக்கினான். மக்கள் ஒற்றுமையைக் குலைப்பதற்காக கர்சன் செய்த இக்காரியம் மகத்தான மக்கள் எழுச்சிக்கும் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கும் வித்திட்டது. “எங்கள் வங்கத்தைப் பிரிக்காதே” என்ற இடிமுழக்கம் வங்கத்தில் கிளம்பி நாடெங்கும் எதிரொலித்தது. 1905 ஆகஸ்ட் 7ஆம் நாள் கல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியின் முடிவில் அந்நியப் பொருட்களை பக்¢ஷ்கரிக்க முடிவு செய்யப்பட்டது.\nஅரவிந்தரின் தம்பியான பரீந்திரகுமார் கோஷ் சுவாமி விவேகானந்தரின் இளவல் பூபேந்திரநாத் தத்தாவுடன் இணைந்து யுகாந்தர் என்னும் வார இதழையும் அதைச் சுற்றிய ஒரு இளைஞர் குழுவையும் உருவாக்கினார். வெடிபொருட்கள் தயாரிப்பதற்காக கல்கத்தாவின் மாணிக்டோலா பூங்கா வீட்டில் தொழிற்சாலை ஒன்றும் ரகசியமாக இயக்கப்பட்டது.\nவங்கத்தில் எழுந்த சுதேசிப் போராட்ட அலையை அடக்குமுறையால் ஒடுக்கிவிடப் படைகளை ஏவியது வெள்ளை அரசு. தடியடிகள், அபராதங்கள், நடுத்தெருவில் கட்டிவைத்து மக்களை அடிப்பது, கைது செய்து சிறையிலடைப்பது, தலைவர்களை அவமானப்படுத்துவது என்று தொடர்ந்த அரசின் நடவடிக்கைகளால் மக்களின் மனநிலை கொதிநிலையடைந்து கொண்டிருந்தது. யுகாந்தர் குழு மக்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை வாய்க்கு வந்தபடி வழங்கிக்கொண்டிருந்த நீதிபதி கிங்ஸ்போர்டு என்பவனைக் கொல்ல முடிவு செய்தது. அப்பணியை நிறைவேற்ற குதிராம்போஸ் மற்றும் பிரபுல்ல சகி என்ற இரண்டு இளைஞர்களை அனுப்பியது. முசாபர்பூருக்கு ரயிலில் பயணம் செய்த கிங்ஸ்போர்டு மீது எறி குண்டுகளை ��ீசிவிட்டு இருவரும் தப்பி ஓடினர். குறி தப்பி வேறு ஆங்கிலேயர் அதில் மாண்டுபோனாலும் போலீஸ் பிடியில் சிக்காமலிருக்கத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் பிரபுல்லசகி. 18 வயது இளைஞரான குதிராம்போஸ் சிறைப்பிடிக்கப்பட்டு 11.08.1908 அன்று தூக்கிலிடப்பட்டார். வங்கதேசமே கண்ணீரஞ்சலி செலுத்தியது. இன்றுவரை மக்கள் மனங்களில் அழியா இடம்பெற்ற வீரனாக குதிராம்போஸ் திகழ்கிறார். அவரைப்பற்றிய எண்ணற்ற நாட்டுப்புறப்பாடல்களும் கதைகளும் உருவாகின. அவர் சிறைச்சுவரில் கரிக்கட்டையால் அம்மாவுக்கு எழுதிய கடிதமாக வரும் ஒரு நாட்டுப்புறப்பாட்டு மக்களால் இன்றும் பாடப்படுகிறது.\nஒரு முறை விடை கொடு அம்மா\nசிரித்த முகத்தோடு உன் மகன்\nஒரு முறை விடைகொடு அம்மா\nமீண்டும் நான் சித்தியின் வயிற்றில்\nபிறந்திருப்பது நான்தான் என்பதை அறிய\nதூக்குக் கயிற்றின் தழும்பு அதில் இருக்கும்\nமராட்டியத்திலும் வங்கத்திலும் ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சிகள் 1910க்குள் அடக்கப்பட்டன.\nவங்கத்தில் குதிராம்போஸ் கொல்லப்பட்டதை ஒட்டி போலீஸ் மாணிக்டோலா வீட்டைக் கைப்பற்றி எல்லோரையும் கைது செய்து அலிப்பூர் சதிவழக்கில் மாட்டிவிட்டது. அரவிந்தர் மாத்திரம் தேசபந்து சித்திரஞ்சன் தாஸின் வாதத்திறமையால் வழக்கிலிருந்து தப்பி மனமாற்றம் அடைந்து பாண்டிச்சேரிக்குப் போய்விட்டார். மற்ற அனைவருக்கும் நாடுகடத்தல் உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டது.\nதிங்ராவின் தூக்கை அடுத்து லண்டன் இந்தியா ஹவுசிற்கு அரசு நெருக்கடி கொடுக்கத் துவங்கியது. அங்கிருந்த புரட்சியாளர்கள் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் எனத் தப்பினர். சவர்க்கார் லண்டனில் கைதாகி இந்தியா கொண்டுவரப்பட்டு அந்தமான் சிறைக்கு ஆயுள் தண்டனைக் கைதியாக அனுப்பப்பட்டார். அங்கேதான் பிறகு ஆங்கில அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிரிட்டிஷ் ராஜவிசுவாசியாக மாறினார். இந்துமத வெறியராக சிறைமீண்டு காந்தி கொலைவரைக்கும் அவர் கை நீண்டது பின்கதையாகும். ஒன்றிரண்டு கொலை நடவடிக்கைகளுக்குத் துணைநின்றதைத் தவிர ஆரம்ப காலத்தில் சவர்க்கர் நாட்டுக்காக வேறு ஒன்றும் செய்திருக்கவில்லை. ஆனால் அந்தமானில் வகுப்புவாதியாக அவதாரம் எடுத்துத் திரும்பியபிறகு தேசத்துக்கு அவர் செய்த துரோகங்களும் காட்��ிக்கொடுத்தல்களும் மிக அதிகம். “அரசாங்கத்தில் அவர்கள் விரும்பும் நிலையில் சேவகம் புரியத் தயாராய் உள்ளேன்.. .. தந்தைபோன்ற அரசின் வாசலுக்கு கெட்டழிந்த மகன் திரும்ப வருமாறு கருணை காட்ட வல்லமை மிக்க தங்களால் மட்டுமே இயலும்” என்று பிரிட்டிஷ் அரசுக்கு எழுத்துபூர்வமாக “வீர” சவர்க்கார் எழுதிக் கொடுத்த ஒவ்வொரு சொல்லுக்கும் இறுதிமூச்சு வரை உண்மையாக நின்றார். காந்தியைக் கொலை செய்ததற்காக தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட உடன் கோர்ட்டில் அனைவர் முன்னிலையிலும் கோட்சே சவர்க்காரின் காலில் விழுந்து ஆசிபெற்றான்.\nமுதல்கட்டத்தில் நிகழ்ந்தேறிய இந்தத் தனிநபர் சாகச நடவடிக்கைகளில் பெரும்பாலும் உயர்சாதி படித்த இளைஞர்களே ஈடுபட்டதும் அவர்கள் இந்து மதக் கடவுள்கள், கதைகள், இதிகாசங்களிலிருந்து தங்களுக்கான உந்துதலைப் பெற்றதும் முன்வைத்ததும் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை அவர்கள் பக்கம் ஈர்க்க உதவவில்லை. தவிரவும் உயிரை ஒரு பொருட்டாகவே மதியாத அவர்களின் உச்சபட்சமான நடவடிக்கைகள் அவர்களை மிக உயர்ந்த இடத்தில் சாகச நாயகர்களாக வைத்துப்பார்க்கவே உதவின. சாதாரண மக்கள் நெருங்கிச் செல்ல முடியாத உயரத்தில் நட்சத்திரங்களைப் போல அவர்கள் ஜொலித்து நின்றனர்.\nஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தென்கோடியில் ஒரு பிரகாசமான நட்சத்திரம் சுடர்விட்டுப் பிரகாசித்தது. 33 வயது இளைஞரான வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிப்புயலாகத் தமிழகத்தில் சுழன்று வந்தார். மக்களோடு நெருங்கிய தலைவராக ஏகாதிபத்தியத்துக்குத் தீராத தலைவலியாக தூத்துக்குடியில் எழுந்து நின்றார். 1906 இல் சுதேசிக் கப்பல் விட்டார். 1908இல் ஆங்கிலேயருக்குச் சொந்தமான கோரல் ஆலைத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இறக்கி அப்போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அவரைக் குறி வைத்த ஆங்கில அரசு, தடையை மீறி பிபின் சந்தரபால் விடுதலையைக் கொண்டாடிய வழக்கில் அவரைக் கைது செய்தது. 1908 மார்ச் 12 ஆம் நாள் கைது நடந்தது.\n“ தெறுகளமாயது திருநெல்வேலி எனக்\nகைதிகளை அடைத்துக் கதவைப் பூட்டினர்\nசெய்தி யாவும் தெரிந்தோம்; பிற்பகல்\nஜனங்கள் திரண்டு சர்க்கார் தலங்களை\nமனங்கொள்வண்ணம் மாய்த்தனர் தீயால் “\nஎன்று வ.உ.சியே தன் சுயசரிதையில் குறிப்பிட்டது போல அவர் கைதை கண்டித்து நெல்லைச் சீமை போர்க்களமானது. மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து தெருவில் இறங்கினர். நான்குபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான பேர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். தண்டனை பெற்றதில் பெரும்பாலானோர் 30 வயதுக்குக் கீழ்ப்பட்ட இளைஞர்கள் என்பதே இங்கு குறிப்பிடத்தக்க செய்தியாகும். கோரல் மில் தொழிலாளிகளும் தூத்துக்குடி நகரசுத்தித் தொழிலாளிகளும் வேலை நிறுத்தம் செய்தனர்.\nஇளைஞர்களின் தனிநபர் சாகச நடவடிக்கைகளுக்கும் வ.உ.சியின் மக்கள் இயக்கத்துக்கும் உந்துசக்தியாகத் திகழ்ந்தது 1905இல் ருஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடைபெற்ற முதல் புரட்சியாகும். பின்னால் வரப்போகும் வெற்றிகரமான புரட்சிக்கு ஒத்திகை என்று லெனின் குறிப்பிட்ட அப்புரட்சியைப் பற்றி “சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகள்மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக” என்று 1.9.1906 தேதியிட்ட இந்தியா பத்திரிகையில் மகாகவி பாரதி எழுதினார். ’ரஷ்ய வழிமுறையில்’ தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்யவேண்டுமென 23.02.1908 அன்று பொதுக்கூட்டத்தில் வ.உ.சி. பேசியதாக காவல்துறையின் ரகசிய அறிக்கை கூறுகிறது. வ.உ.சியின் வழிகாட்டியெனக் கருதப்படும் தீவிரவாதப்பிரிவின் தலைவர் திலகர் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக 1908இல் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தனர். இதை வரவேற்று லெனின் எழுதினார் “வர்க்க உணர்வுடன் மாபெரும் அரசியல் போரட்டம் நடத்துமளவுக்கு இந்தியப் பாட்டாளிகள் போதுமான தேர்ச்சி பெற்றுவிட்டார்கள்”\nஒரு பக்கம் இளைஞர்களின் தீவிரவாதச் செயல்கள் தொடர்ந்து கொண்டிருந்தபோது மறுபுறம் இந்தியத் தொழிலாளிவர்க்கம் மார்க்சியப் பாதையில் நிதானமாகத் தன் முதல் எட்டுகளை எடுத்து வைக்கத் தொடங்கிய காலமாகவும் இது அமைந்தது.\n1911-1918 : இளைஞர் எழுச்சியின் இரண்டாவது அலை\nவாஞ்சி அய்யர் என்கிற சங்கர அய்யர் என்னும் 20 வயது வாலிபர் 17.6.1911 சனிக்கிழமையன்று நெல்லைச் சீமையில் மணியாச்சி ரயில் நிலையத்தில் திருநெல்வேலிக் கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டு இரண்டாவது அலையைத் துவக்கி வைத்தார். நீலகண்ட பிரம்மச்சாரி, வ.வே.சு அய்யர் போ��்றோருடன் தொடர்புகொண்ட அவர் பாரதமாதா சங்கம் என்கிற ரகசியக் குழுவின் சார்பாகவே இச்செயலில் ஈடுபட்டார். ஆஷைச் சுட்ட செய்தி அடுத்தவாரமே பாரீசிலிருந்து மேடம் காமா நடத்தி வந்த ‘வந்தே மாதரம்’ இதழில் வெளியானது. வாஞ்சி பயன்படுத்திய பெல்ஜியம் நாட்டுத் தயாரிப்பான பிரவுனிங் துப்பாக்கியே மேடம் காமா ரகசியமாக அனுப்பியதுதான் என அறியப்படுகிறது.\nநாட்டின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இயங்கிவந்த தீவிரவாதக் குழுக்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த ராஷ்பிகாரி போஸ் தீவிரமாக முயன்று வந்தார். 23-12-1912 அன்று வைஸ்ராய் லார்டு ஹார்டிங் என்பவன் மீது (டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் வைத்து) குண்டு வீசப்பட்டது. காயங்களோடு வைஸ்ராய் தப்பி விட்டான். ராஷ்பிகாரிபோஸ் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிவிட அவத்பிகாரி, வசந்தகுமார் பிஸ்வாஸ், பால் முகுந்த், அமீர் சந்த் ஆகிய ஐந்து இளைஞர்களும் பிடிபட்டனர். விசாரணைக்குப்பின் தூக்கிலிடப்பட்டனர்.\nகனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் பிழைக்கப்போன இந்தியர்கள் (பெரும்பாலும் சீக்கியர்களை உள்ளடக்கி) சான் பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து 1913 இல் கத்தர் (Ghadr) இயக்கத்தைத் துவக்கினர். சோகன் சிங் பக்னா அதன் தலைமைப் பொறுப்பேற்றார். கத்தர் என்றால் புரட்சி என்று பொருள். வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களையும் பணத்தையும் திரட்டிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து புரட்சியை நடத்துவதே அவர்களின் லட்சியமாகத் தீர்மானிக்கப்பட்டது.\n1914 இல் பஞ்சாபைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சீக்கியர்களும் முஸ்லீம்களுமான ஒரு மக்கள் கூட்டம் வேலைதேடிக் கனடாவுக்குப் போனது. கோமகாடமாரு என்ற பெயருடைய ஜப்பானியக் கப்பல் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அவர்கள் கனடாவின் வான்கூவர் துறைமுகத்தை நெருங்கினர். ஆனால் கனடா நாட்டு நிர்வாகம் அவர்களைத் தரையிறங்க அனுமதிக்கவில்லை. திருப்பிப் போகும்படி உத்தரவிட்டனர். மீண்டும் நாட்கணக்கில் பயணம் செய்து கல்கத்தா துறைமுகத்தை நெருங்கிய அக்கப்பலில் கடத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகப் பீதியடைந்த பிரிட்டிஷ் அரசு கல்கத்தா அதிகாரிகளை அனுப்பி கப்பலில் இருப்பவர்களை நடுக்கடலில் பிட்ஜ்பட்ஜ் என்ற இடத்தில் இறங்கச் சொன்னது. அப்போது ஏற்பட்ட மோதலில் பிரிட்டிஷ் படைகள��� சுட்டு 20 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அச்சம்பவம் வங்கத்திலும் நாட்டின் வடபகுதிகளிலும் பஞ்சாபிலும் பெரும் ஆவேச அலைகளை ஏற்படுத்தியது.\nஏற்கனவே ராஷ்பிகாரிபோஸ் முன்முயற்சியில் நாடுதழுவிய ஒரு எழுச்சிக்கு மாஸ்டர் பிளான் போடப்பட்டது. நாடு பூராவுமிருந்த இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்தும் வெளிநாடுகளிலிருந்த அமைப்புகளின் உதவியோடும் அந்தத் திட்டம் தீட்டப்பட்டது. முதல் உலகப்போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நேரம். பிரிட்டிஷ் படைகள் போரில் கவனம் செலுத்தும் நேரத்தில் உள்நாட்டில் கலகத்தை மூட்டினால் எளிதாக ஆட்சியைப் பிடித்துவிடமுடியும் எனத் திட்டமிடப்பட்டது. அயர்லாந்து விடுதலைக் குழுக்களின் பாணியில் இத்திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அயர்லாந்தில் ஆயுதம் தரித்த விடுதலைப்போர் வீரர்கள் என்று ஒரு பெரிய படை தனியாக இருந்தது. இந்தியாவில் அப்படி ஒரு படை இருக்கவில்லை. ஆகவே 1857 இல் நடைபெற்ற சிப்பாய்கள் கிளர்ச்சியை முன்மாதிரியாகக் கொண்டு பிரிட்டிஷ்-இந்திய ராணுவப் படைப்பிரிவுகளில் பிளவுண்டாக்கி எழுச்சியைத் துவக்க முடிவு செய்தனர். பிரிட்டனின் எதிரி நாடுகளான ஜெர்மனி மற்றும் துருக்கியுடன் பேசி தேவையான ஆயுதங்களைப் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மனியின் தென் கிழக்கு ஆசிய முகாம்களிலிருந்து ஆயுதங்கள் கப்பல் மூலம் அனுப்பப்படும் என ஜெர்மானிய வெளியுறவுத்துறை உறுதியளித்தது. புரட்சி வென்ற பிறகு அமையும் புதிய அரசு ஜெர்மனிக்கு எல்லாவற்றையும் திருப்பித் தரும் எனவும் புதிய இந்தியாவுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள ஜெர்மனிக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் புரட்சியாளர்கள் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. கத்தர் இயக்க வீரர்கள் பஞ்சாபிற்குள் வந்து குவியத் துவங்கினர். பல இடங்களில் அவர்கள் பிரிட்டிஷாரால் சுற்றி வளைக்கப்பட்டுப் பிடிபட்டாலும் சுமார் 8000 பேர் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டனர். ஆங்காங்கு இருந்த ராணுவப் படைப்பிரிவுகளோடு அவர்கள் ரகசியமாகப் பேசத் துவங்கினர்.\nராஷ்பிகாரிபோஸ், பிங்ளே, சச்சிந்திரநாத் போன்ற தலைவர்கள் கொள்ளையடித்துப் பணம் திரட்டவும், ஆயுதங்கள் தயாரிக்கவும், படைகளைத் திரட்டவும் என நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து கொண்டிருந்தனர். 21.2.1915 அன்று ஒரே நேரத்தில் எழுச்சிக்குத் திட்டமிடப்பட்டது. தலைவர்கள் ஒவ்வொரு இடத்தில் நின்று நேரடித் தலைமையாக வழிநடத்தினர். எல்லாம் சரியாகத் துவங்கியது ஆனால் வெளிநாட்டு ஆயுதங்கள் கடைசிவரை வந்து சேரவே இல்லை. சில படைப்பிரிவுகளில் காட்டிக்கொடுக்கும் பணியும் நடந்ததால் 1915 எழுச்சி பயங்கரமாக ஒடுக்கப்பட்டது. பிங்ளே, கர்த்தார்சிங் உள்ளிட்ட கத்தர் இயக்க வீரர்கள் 46 பேர் ஒரே நேரத்தில் துக்கிலிடப்பட்டனர். பலரும் நாடு கடத்தப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்டனர். ராஷ்பிகாரிபோஸ் கப்பலில் ஏறித்தப்பி ஜப்பானில் தஞ்சமடைந்தார். ஜதீந்திரநாத் மட்டும் பாலாசூர் துறைமுகத்தில் கப்பலில் ஆயுதம் வருமெனக் காத்திருந்தார். செப்டம்பர் 1915 இல் பிரிட்டிஷ் படைகளுடன் நடந்த ஆயுத மோதலில் அவர் கொல்லப்பட்டதோடு அந்த எழுச்சி அடக்கப்பட்டு முடிந்தது. ஜெர்மனியிலிருந்து எம்டன் கப்பலில் இந்த எழுச்சிக்காக ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு தமிழரான செண்பகராமன்பிள்ளை வந்ததாகவும் தரையிறங்க வழியில்லாமல் சென்னையின் மீது ஒரு குண்டை வீசிவிட்டுத் திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த இரண்டாவது அலையில் முதல் அலையைவிட சக்திமிக்க ஒருங்கிணைப்பும் வெளிநாட்டுத் தொடர்புகளும் என இளைஞர்கள் முன்னேறி இருந்தனர். கிளர்ச்சி நடந்த நிலப்பரப்பும் விரிவடைந்திருந்தது. சாதிமத எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமை உணர்வு கூடியிருந்தது.\nஇக்காலகட்டத்தில் நாடு முழுவதிலும் ஆங்காங்கே இளைஞர்கள் பல்வேறு பெயர்களில் கம்யூனிஸ்ட் குழுக்களை ஏற்படுத்தியிருந்தனர். 1917இல் ருஷ்யப்புரட்சி வெற்றி பெற்று உலகம் முழுவதும் உழைப்பாளி மக்கள் மத்தியிலே புதிய நம்பிக்கை வெளிச்சத்தைப் பரப்பத் துவங்கியது.\n1919-1938 : இளைஞர் எழுச்சியின் மூன்றாவது பேரலை\n1919 முதல் 1922 வரையிலும் எழுச்சிகள், கிளர்ச்சிகள், கலகங்கள் என எதுவுமேயில்லாத தூக்க நிலை நிலவியது. காந்திஜி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் லட்சோபலட்சம் மக்கள் பங்கேற்ற காட்சிகள் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை. தீவிரவாத நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்ட இளைஞர்களும் மக்கள் சக்தியின் முன்னால் மௌனமாகிப் போனார்கள். காந்திஜியும் “இன்னும் ஒரே வருடத்தில் சுயராஜ்ஜியம்” என்று யங் இந்தியா பத்திரிகையில் (22 செப்டம்பர் 1920) எழுதி வாக்களித்ததை எல்ல��ரும் நம்பினர். ஆனால் ஓராண்டில் சுயராஜ்ஜியம் வரவில்லை. சௌரி-சௌராவில் மக்களைத் தாக்கிய போலீசாரைத் தீவைத்துக் கொன்ற சம்பவத்தை வன்முறை என்று சொல்லி காந்திஜி போராட்டத்தை வாபஸ் பெற்றார். பெரும் ஏமாற்றப் பெருமூச்சு காற்றில் கலந்திருந்தது. எல்லோரும் அவரவர் பாதைக்குத் திரும்பி விட்டார்கள். படித்த வர்க்கம் சட்டசபைக்கு-தீவிரமான இந்துக்களும் முஸ்லீம்களும் அவரவர் மத அமைப்புகளுக்கு உள்ளூர் பிரமுகர்கள் அவரவர் சாதிய வர்க்க அடையாளங்களுக்கு என. எனவே புரட்சிகர இளைஞர்களும் தங்கள் வன்முறைப்பாதைக்கு ஆயுதங்கள் தேடவும் பணம் சேகரிக்கவும் எனத் திரும்பினர்.\nஆனால் உலகம் இப்போது வேறாகியிருந்தது. 1917இல் சோவியத் புரட்சியின் விளைவாக உலகின் முதல் பாட்டாளிகள் அரசு அமைந்துவிட்டது. வெறும் வன்முறைத் தாக்குதல் என்பது இனி இருக்க முடியாது. என்ன லட்சியத்துக்காக யாருக்காக என்கிற கேள்விகள் எழுந்தன. சோசலிசக் கருத்துக்களோடு பெருவாரியான மக்களை அணிதிரட்டும் லட்சியத்தோடு மூன்றாவது அலை ஆயுதமேந்தியது. ஒத்துழையாமை இயக்கத்திலிருந்தும் சோவியத் புரட்சியிலிருந்தும் சரியான படிப்பினை கற்றுக்கொண்ட இந்தத் தலைமுறை நிதானமுடன் திட்டமிட்டு இயங்கியது.\nஇக்காலப்பகுதியின் முக்கியமான இயக்கங்களாக சந்திரசேகர ஆசாத்தின் இந்துஸ்தான் குடியரசு ராணுவம், பகத்சிங்கின் இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவம் மற்றும் சூர்யசென், கல்பனா தத் ஆகியோரடங்கிய இந்துஸ்தான் குடியரசு ராணுவம் (சிட்டகாங் பிரிவு) ஆகியவை நிற்கின்றன.\nவங்கத்தின் அனுஷிலான் சமிதி மற்றும் யுகாந்தர் குழுக்களிலிருந்து திரட்டப்பட்ட இளைஞர்களைக் கொண்டு துவக்கப்பட்டது இந்துஸ்தான் குடியரசு ராணுவம். காசி, அலகாபாத், கான்பூர், லக்னோ, ஷாஜஹான்பூர், ஷஹரான்பூர் மற்றும் ஆக்ராவிலும் கிளை பரப்பிய இயக்கமாக அது விரிந்தது. கல்கத்தாவை ஒட்டிய இடங்களில் ஆயுதத் தொழிற்சாலைகள் இயங்கின. ஆயுதப்பயிற்சியும் அங்கேயே வழங்கப்பட்டது. செலவுகளுக்கு அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடிக்கும் முறையே நீடித்தது. ஷங்கரிடோலா தபால் ஆபீஸ் ஆகஸ்ட் 1923இலும் சிட்டகாங்கின் பஹர்டாலி பணிமனை டிசம்பர் 1923இலும் உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான கொள்ளைகளும் இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தால் நடத்தப்பட்டன. அவற்றில் மிகவும் புகழ்பெற்ற கொள்ளை லக்னோவை அடுத்த ககோரியில் நடத்தப்பட்ட ரயில் கொள்ளைதான். ஆங்கில அதிகாரிகளைச் சுட்டும் குண்டு வீசியும் கொலை செய்து மக்கள் மனங்களில் தைரியத்தையும் போராடும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்தன. ஆனால் 1926 இறுதிக்குள் இவ்வியக்கத்தின் முக்கியத் தலைவர்கள் (சந்திரசேகர ஆசாத்தைத் தவிர) அனைவரும் போலீசில் பிடிபட்டனர். நீண்ட விசாரணைகள் நடைபெற்றன. ஒவ்வொருநாள் விசாரணையையும் தங்கள் பிரச்சார மேடையாக அவர்கள் பயன்படுத்தினர். கோர்ட்டுக்குப் போகும்போதே எழுச்சிப் பாடல்களைப் பாடியபடி செல்வதும் முழக்கங்கள் எழுப்புவதும் வழக்கம். கோபிநாத் ஷஹா, ராம் பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லாஹிரி, அஷ்•பாகுல்லா, தாகூர் ரோஷன்சிங் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை மகிழ்வோடு அவர்கள் ஏற்றுக்கொண்டனர். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையில் பெரும் தீவனம் தின்பவர்களாக மாறி ஒவ்வொருவரும் 5 கிலோ பத்துக்கிலோ எடைகூடி தூக்குப் போடுபவருக்கு எளிதாக அவர்களைத் தூக்கித் தொங்கவிடமுடியாத நெருக்கடியை உண்டாக்கினர். தூக்குத் தண்டனையை பெரும் விளையாட்டாக மாற்றிய அவர்களின் மனநிலை இன்றைக்கும் நமக்குப் பெரும் வியப்பைத் தருவதாயிருக்கிறது.\nபிடிபடாமல் தப்பிய சந்திரசேகர் ஆசாத் போன்ற தோழர்கள் ஒரு நாளும் தாமதிக்காமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். இன்னும் கூடுதலான அரசியல் தெளிவுடன் சோசலிசப் பாதையை நோக்கி மார்க்சிய வெளிச்சத்தில் புதிய அமைப்பை உருவாக்கினர். அதுவே இந்துஸ்தான் சோசலிச ராணுவக் குடியரசு. பகத்சிங் பின்னர் இதில் வந்து இணைந்து கொண்டார்.\nஇந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவத்தின் மிகப்பெரிய முதல் நடவடிக்கையாக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற நிகழ்வு சாண்டர்ஸ் கொலையாகும். 1928இல் முற்றிலும் ஆங்கிலேயர்களை மட்டுமே கொண்ட சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அதை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் நடைபெற்றன. பஞ்சாபில் லாலா லஜபதிராய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை போலீஸ் வெறிகொண்டு தாக்கியது. பலர் காயமடைந்தனர். லாலா லஜ்பதிராயும் நெஞ்சில் தாக்கப்பட்டு வீழ்ந்தார். அந்த அடியின் காரணமாக அவர் படுக்கையில் விழுந்து விரைவில் மரண���டைந்தார். அவருடைய சடலத்தை மடியில் போட்டபடி அவருடைய மனைவி வீர வசந்திதேவி இந்தப்படுகொலைக்குப் பழிதீர்க்க ஆயுதம் ஏந்துமாறு நாட்டின் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.\nஇந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவம் அந்த அறைகூவலை ஏற்றது. சந்திரசேகர ஆசாத்தும் சுகதேவும் பின்னிருந்து உதவ பகத்சிங்கும் ராஜகுருவும் போலீஸ் அதிகாரி சாண்டர்ஸைச் சுட்டுக்கொன்றனர். “சாண்டர்ஸ் செத்தொழிந்தான். லாலாஜியின் மரணத்துக்குப் பழிக்குப்பழி” என்று எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் அவன் பிணத்தின் மீது வீசப்பட்டன. இந்த ஒரே நடவடிக்கையின் மூலம் மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தார்கள் அந்த இளைஞர்கள்.\nசோசலிசக் கருத்துக்கள் மட்டுமின்றி பகத்சிங்கின் நாத்திக-அறிவியல் அணுகுமுறையும் அந்த இயக்கத்துக்கு புதிய தத்துவ பலத்தைத் தந்தன. அதையடுத்து மத்திய சட்டசபையில் கருத்து சுதந்திரத்துக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் வேட்டு வைக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருந்த நாளில் பகத்சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் சபைக்குள் நுழைந்து குண்டுகள் வீசி (எவர்மீதும் படாமல்) செவிடர்கள் காதிலும் எங்கள் முழக்கம் கேட்கவேண்டும் என்பதற்காகவே குண்டு வீசினோம் என்று சொல்லி துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர். தப்பி ஓட முயற்சிக்காமல் இருவரும் கைதாகினர். வழக்கு விசாரணை நீண்டகாலம் நடைபெற்றது. போலீசின் தொடர் வேட்டையில் பல தோழர்கள் கைதாகினர். பல ரகசிய இடங்கள் அழிக்கப்பட்டன.\nகோர்ட்டில் பகத்சிங் பேசும் ஒவ்வொரு முறையும் தனக்கு முன்னால் இந்த தேசமே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதான பாவனையில்தான் பேசுவார். தத்துவ விளக்கங்களும் ஏகாதிபத்தியத்தின் மீதான சாட்டையடிகளும் காந்திஜியின் கொள்கைகள் மீதான கடும் விமர்சனங்களுமாகப் பேச்சு வெடித்து வரும். உண்மையில் கோர்ட் நடவடிக்கைகளை தேசமே கவனித்து வந்தது.\nநீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் ககோரி தினம் (19 டிசம்பர் 1929), லெனின் தினம்(24 ஜனவரி 1930), மே தினம்(மே1,1930) எல்லாம் அனுஷ்டித்தனர். அவர்கள் சார்பாக சோவியத் யூனியனுக்கு நவம்பர் புரட்சிதின வாழ்த்துத் தந்தி அனுப்பும்படி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். இதுபோக சிறைக்குள்ளே கைதிகளின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் நடத்தினர். கைதிகளின் உரிமைக்காக நடந்த உண்ணாவிரதப்போரில் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஜதீந்திரநாத் தாஸ் சிறைக்குள்ளேயே மரணமடைந்தார். அப்போதும் வெள்ளை அரசு அவர்களுடைய கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. ஜதீந்திரநாத்தின் சடலத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன் பொறுப்பில் பெற்றுச் சென்றார். கல்கத்தாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணியில் அவரது சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.\nபகத் சிங்கை விடுவிக்க ஆசாத் மேற்கொண்ட சிறைத் தகர்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. 1930 அக்டோபர் 7ஆம் நாள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் தூக்குத் தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தேசமே கொந்தளித்தது. உப்புச்சத்தியாக்கிரகம் நடத்தி அலுத்துப் போயிருந்த காங்கிரஸ் கட்சி இவர்களை விடுதலை செய்யக்கோரி எந்த இயக்கமும் நடத்தவில்லை. மாறாக காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது கூட பகத்சிங் விடுதலை குறித்து காந்தி எதுவும் பேசவில்லையே என்று மக்கள் மனம் குமுறினர். 1922 இல் சௌரி சௌராவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியையே ஏற்றுக்கொள்ளாத காந்தி பகத்சிங்கின் வழியை எப்படி ஏற்பார் வெடிகுண்டின் பாதை ( The Cult of Bomb) என்று காந்தி எழுதிய கட்டுரைக்கு பதிலடியாக வெடிகுண்டின் தத்துவம் (The Philosophy of Bomb) என்று பகத்சிங் கட்டுரை எழுதியிருந்தார். இருவரும் இருவேறு துருவங்கள். முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி காந்தி. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய பயணம் பகத் சிங்கினுடையது. சுபாஷ் சந்திர போஸ் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டிப் பேரணி நடத்திக் கண்டனம் தெரிவித்தார்.\nசிறையிலிருந்து தப்பி வரும்படி தோழர்கள் பகத்சிங்கைக் கேட்டுக்கொண்டனர்.ஆனால் பகத் சிங் மறுத்தார்.தப்பி வந்து கூடுதலான நாட்கள் வாழ்ந்து என் பலவீனங்கள் எல்லாம் மக்களுக்குத் தெரிந்து என் வாழ்க்கை நீர்த்துப்போவதை விட இப்படியே இறந்துபோய் எல்லாத் தாய்மார்களுக்கும் பிடித்தமான ஒரு பிள்ளையாக தங்கள் குழந்தைகளுக்குக் காட்ட ஒரு முன்னுதாரணமாகச் சாவதே சிறந்தது என்று சொல்லிவிட்டார். 1931 மார்ச் 23ஆம் நாள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்டனர். தூக்கு மேடைக்குப் போகும்போதும் அவர்கள் உரக்கப் பாடியபடி சென்றனர்:\n“ அன்னைத் திருநாட்டின் மீது கொண்ட என்\nஅன்பு மறையாதே எப்போதும் எப்போதும்\nஅந்த அன்பின் வாசம் எஞ்சிக் கிடக்கும்\nஎன் சடலம் எரிந்து எலும்புகள் தெறிக்கையில்\nதூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டுவதற்கு முன்பாக “என் தேசம் விடுதலை பெறுவது நிச்சயம். ஏகாதிபத்தியம் இற்று நொறுங்கி வீழ்வது நிச்சயம். இன்குலாப் ஜிந்தாபாத்” என முழங்க்¢னார் பகத்சிங்.\nஉண்மையிலேயே தேசம் அன்று கதறி அழுதது. பெண்களெல்லாம் தங்கள் பிள்ளையே பறிபோனது போல வீதிகளில் புரண்டு அழுதனர். வீதிகள் எங்கும் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் மோதி மோதி எதிரொலித்தது. பிரிட்டிஷ் அரசு அவரது சடலத்தை மக்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டது. தானே கொண்டுபோய் எரித்தது.\nபகத்சிங்கின் மரணத்துக்குப் பிறகு அலகாபாத்தில் போலீசுடன் நடந்த மோதலில் சந்திர சேகர ஆசாத் கொல்லப்பட்டார். அவர் ஒளிந்து நின்று போலீசைச் சுட்ட மரத்தைப் பார்க்க லட்சம் பேர் திரண்டு விட்டனர். அரசாங்கம் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி தூரப்போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஇந்துஸ்தான் ராணுவ குடியரசு (சிட்டகாங் பிரிவு) சூர்யாசென் தலைமையில் இயங்கியது. அது சிட்டகாங் நகரைச் சில தினங்களேனும் தங்கள் கைகளில் வைத்திருந்து மக்கள் மனங்களில் விடுதலைக்கான நம்பிக்கையை விதைக்க வேண்டும் எனத் திட்டமிட்டனர். 18,ஏப்ரல் 1930இல் ஆயுதமேந்திக் களம் புகுந்தனர். திட்டமிட்டபடி ஆயுதக்கிடங்கையும் அரசுத் தலைமையகத்தையும் கைப்பற்றினர். நான்கு தினங்கள் நகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சிட்டகாங்கை விடுதலை பெற்ற பிரதேசமாக அறிவித்தனர். மக்கள் ஆரவாரத்துடன் அதை வரவேற்றனர். ஆனால் நான்காவது நாள் வெள்ளைப் படைகளின் தாக்குதலில் பல தோழர்களின் மரணத்தோடு எழுச்சி முடிவுக்கு வந்தது. அனந்த்சிங், கணேஷ் கோஷ், அம்பிகா சக்ரவர்த்தி, சாவித்திரி தேவி, சுஹாசினி கங்குலி, ப்ரீதிலதா வதேதார், மானிதத், ஸ்வதேஷ்ராய், சாந்தி சக்ரவர்த்தி ,டேக்ரா என அப்படையின் தளபதிகள் களத்தில் வீழ்ந்தனர். கல்பனா தத் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னாளில் அவர் விடுதலையாகி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தலைவர் சூர்யாசென்னும் தாராகேஷ்வரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் சடலங்கள் தி ரினௌன் என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்டு ஆழக்கடலில் வீசியெற���யப்பட்டன.\n1934 உடன் இளைஞர்களின் இத்தகைய எழுச்சிகள் ஒடுக்கப்பட்டன. அவர்கள் சென்ற பாதை வன்முறைப்பாதையாக இருக்கலாம். இன்றைய நாளின் நம் புரிதல்களோடு நாம் அவற்றைப் பார்க்கக் கூடாது. மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் பெரிய தேசிய இயக்கம் ஏதும் இல்லாத ஒரு காலத்தில் தங்கள் உயிரையே பணயமாக வைத்து அவர்கள் நடத்திய போராட்டங்கள் மதிக்கத் தக்கவை.\nஇளம் கம்யூனிஸ்ட்டுகள் கொடுத்த இறுதி மரண அடி\n1919க்குப் பிறகுதான் கம்யூனிஸ்ட் குழுக்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளத் துவங்கின. முற்றிலும் இளைஞர்களான அன்றைய கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு குழுவினர் 1919இல் சோவியத் யூனியனுக்குச் சென்று தோழர் லெனினைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். காந்தியின் வர்க்க சார்பைப் பற்றிய (எம்.என்.ராய் போன்ற) இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளின் புரிதலை ஏற்றுக்கொண்ட லெனின் காலனி நாடாகிய இந்தியாவில் நடைபெற்றுவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய இயக்கத்தின் முக்கியத்துவத்தை எம்.என்.ராய் குறைத்து மதிப்பிட்டதை விமர்சித்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலைகளைக் கண்டித்து லெனின் ‘அமிர்தபஜார் பத்திரிகா’ என்கிற இந்தியப் பத்திரிகைக்கு கட்டுரை அனுப்பினார். கொடுக்கல் வாங்கல்கள் துவங்கிவிட்டன.\nஐரோப்பாவைப் பிடித்து ஆட்டத் துவங்கிவிட்ட கம்யூனிச பூதத்தைக் கண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடுங்கியது. ஆகவே இந்தியாவில் இயங்கிய கம்யூனிஸ்ட் குழுக்களுக்கு கடும் சோதனைகளை ஏற்படுத்தியது. மார்க்சியப் புத்தகங்களை தடை செய்தது. குழுக்களை தடை செய்தது. கம்யூனிஸ்ட்டுகளை கைது செய்தது. நாடு கடத்தியது. பல்வேறு சதி வழக்குகளைப் போட்டு தோழர்களை வேட்டையாடியது.\nதமிழகத்தில் மட்டும் நெல்லை சதி வழக்கு, மதுரைச் சதி வழக்கு, கோவைச் சதி வழக்கு, சென்னைச் சதி வழக்கு என்று போட்டு அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறி இளம் கம்யூனிஸ்ட்டுகளை உள்ளே தள்ளியது. இந்திய அளவில் புகழ்பெற்ற சதி வழக்காக 1929 ஜுன் 12 ஆம் தேதி துவங்க்¢ய மீரத் சதிவழக்கு அமைந்தது. விசாரணை மன்றத்தை கம்யூனிஸ்ட் பிரச்சார மேடையாக மாற்றி தோழர்கள் சண்டமாருதம் செய்தனர். இந்தியாவே இவ்வழக்கின் போக்கை கவனித்தது. மீரத் சதிவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 தோழர்களும் அதே நேரத்தில் லாகூர் சதிவழக்கி��் கைதாகி விசாரணையிலிருந்த பகத்சிங்கும் அவரது தோழர்களும் மிகுந்த நட்புணர்வுடன் தோழமை உறவு கொண்டிருந்தனர். பகத்சிங் உயிரோடு இருந்திருந்தால் கல்பனா தத்தைப் போல நேதாஜி படையிலிருந்த கேப்டன் லட்சுமியையும் செகலையும் போல பகத்சிங்கின் தோழர் சிவவர்மாவைப்போல அவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றியிருப்பார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.\nபகத்சிங்கும் பி.கே.தத்தும் வழக்கின்போது விடுத்த கூட்டறிக்கையில் “புரட்சி என்றால் குண்டுகளையும் துப்பாக்கிகளையும் ஆராதனை செய்வது அல்ல. அநீதியை அடித்தளமாகக் கொண்டுள்ள இன்றைய சமுதாய அமைப்பினை மாற்றியமைப்பது என்பதுதான் புரட்சி என்ற சொல்லின் உண்மையான பொருள்.. .. .. இப்போதுள்ள அரசாங்க அமைப்புத் தொடருமேயானால் ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும். அப்போராட்டத்தில் அனைத்துத் தடைகளும் நொறுங்கி விழும். உண்மையான புரட்சியினை அடைவதற்காக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அமைக்கப்படும்” என்று எழுதினர்.\nதூக்கிலேற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் பகத்சிங் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்ற நூலைப் படித்து முடித்தார். அவரே கண்டடைந்த வழியான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வென்றடைய தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டியாக வேண்டும். அப்பணியை பகத்சிங் செய்திருக்கவில்லை. நீண்ட நெடிய கடுமையான அப்பணியை அப்போதுதான் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த இளம் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் செய்யத் துவங்கினர். தீவிரவாதச் செயல்களால் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பலாம். ஆனால் புரட்சி என்பது பாட்டாளிகளை அரசியல் ரீதியாகப் பயிற்றுவித்து வர்க்கப் போருக்குத் தலைமை தாங்கச் செய்யும் கடுமையான பணியாகும்.\nகம்யூனிஸ்ட்டுகள் நாடெங்கும் தொழிற்சங்கங்களையும் விவசாயசங்கங்களையும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையும் கட்டி எழுப்பினர். அடக்குமுறைகளையும் தடைகளையும் மீறி செங்கொடி இயக்கம் முன்னேறிக்கொண்டிருந்தது. மேஜர் ஜெய்பால்சிங் போன்ற தோழர்களின் முயற்சியால் ராணுவத்துக்குள்ளும் ரகசிய கம்யூனிஸ்ட் குழுக்கள் இயக்கப்பட்டன. 1930களில் ஏற்பட்ட முதலாளித்துவ உலகப் பொருளாதார நெருக்கடி (Great Depression) சந்தையை மறுபங்கீடு செய்யும் இரண்டாம் உலகப் போரை நோக்கி இட்டுச் சென்றது. போரின�� முடிவில் நெருக்கடி தீவிரப்பட்டது. இந்தியாவில் வரலாறு காணாத வேலை நிறுத்தங்கள் நடைபெறத் துவங்கின.\nராணுவ வீரர்களுக்கிடையேயும் தேசபக்த உணர்ச்சி பீறிட்டெழுந்தது. 1945இல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷ் இந்தியா மீது படையெடுத்து வடகிழக்கு எல்லை வரை வந்துவிட்ட செய்தி உள்நாட்டில் இயங்கிய ராணுவத்துக்குள்ளே இந்திய சிப்பாய்களிடையே பரபரப்பை உண்டாக்கியது.\n1946 பிப்ரவரி 18ஆம் நாள் பம்பாய் கடற்படையில் வேலை நிறுத்தம் துவங்கியது. அன்று காலை தல்வார் பயிற்சிப்பள்ளியில் துவங்கிய வேலைநிறுத்தம் மறுநாள் பம்பாய், கராச்சி என்று துறைமுகமெங்கும் நின்றிருந்த கப்பல்களின் மாலுமிகள் 20,000பேர் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். பம்பாயில் காசின் பாரக்சில் வேலைநிறுத்தம் செய்த மாலுமிகளை உள்ளே அடைத்து பிரிட்டிஷ் ராணுவம் வெளியிலிருந்து சுட்டது. கம்யூனிஸ்ட் கட்சி பம்பாய் நகரத் தொழிலாளி வர்க்கத்தை வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்தது. பம்பாய் நகரமே வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்தது. பம்பாயின் விமானப்படை வீரர்களும் வேலைநிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். தொழிலாளிகளும் காவல்துறையினரும் ராணுவ,விமானப்படை மற்றும் கப்பல்படை வீரர்களும் நாட்டின் பல்வேறு நகரங்களில் தெருக்களில் கைகோர்த்து ஊர்வலமாக வந்தனர். ஆத்திரமடைந்த பிரிட்டிஷார் மேலும் மேலும் படைகளை பம்பாயில் குவித்தனர். ஆனால் படைவீரர்களான இந்திய சிப்பாய்கள் தங்கள் சகோதரர்களான மாலுமிகளைச் சுட மறுத்தனர். வெள்ளைச் சிப்பாய்கள் களம் இறக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பம்பாய் நகர மக்கள் சாலைகளில் தடையரண்களை ஏற்படுத்தி ராணுவத்துடன் மோதினர். பம்பாய் நகரமே போர்க்களமானது. மக்கள் உணவு தயாரித்து மாலுமிகளுக்கு கொடுத்தனுப்பினர்.\nகப்பல்களில் எல்லாம் பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடிகள் இறக்கப்பட்டு காங்கிரசின் மூவர்ணக்கொடியும், முஸ்லீம் லீகின் பச்சைக்கொடியும் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியும் ஏற்றப்பட்டன. போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு இம்மூன்று கட்சிகளுக்கும் மாலுமிகள் வேண்டுகோள் விடுத்தனர்.\nகாந்திஜி மாலுமிகளின் இப்போராட்டத்தை ஆதரிக்க முடியாது என்றார். “அது இந்தியாவை ஒரு வெறிக்கூட்டத்திடம் ஒப்படைப்பதாகும் என்பது மெய். அந்த முடிவைக் கண்ணால் காண 125 வயது வரை உயிர்வாழ நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக நெருப்பில் விழுந்து அழியவே விரும்புகிறேன்” என்று ஹரிஜன் பத்திரிகையில் பகிரங்கமாக எழுதினார். முஸ்லீம் லீக்கும் மாலுமிகளைக் கையைக் கழுவியது. கம்யூனிஸ்ட்டுகளின் வழிகாட்டுதலில் இப்போராட்டம் நடப்பதாக அரசாங்கம் கூறியது.\nமுதலாளி வர்க்கத்தின் கட்சியான காங்கிரஸ் மக்கள் எழுச்சியை ஒரு எல்லைக்கு மேல் போகவிடாமல் எப்போதும் பார்த்துக் கொள்ளும். 1922இலும் 1931 இலும் அதுதான் நடந்தது. போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறும் தருணத்தில் போராட்டத்தை வாபஸ் வாங்கி ஏகாதிபத்தியத்துடன் சமரசம் பேசப்போய்விடும். ஆனால் 1946 எழுச்சி தொழிலாளிகள், மாணவர்கள், இளைஞர்கள், படை வீரர்கள் என அனைத்துப் பகுதி மக்களின் சேர்மானத்துக்கு வழி கோலியதால் ஆத்திரமடைந்தது காங்கிரஸ். மாலுமிகளைச் சரணடைய நிர்ப்பந்தித்தது. போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.\nஆனால் இது 1857 அல்ல என்பதை பிரிட்டிஷ் அரசு புரிந்துகொண்டது. காங்கிரசும் புரிந்து கொண்டது. ஆகவே 1947இல் வெள்ளையன் வெளியேற ஒப்புக்கொண்டான். 1942இல் வெள்ளையனே வெளியேறு என்று காங்கிரஸ் கட்சி சொன்னபோது போக மறுத்த வெள்ளையன் 1946இல் செங்கொடியின் ஆதரவோடு மக்கள் தெருக்களில் இறங்கி வெளியேபோடா நாயே என்று சொன்னதும் போய்விட்டான். இதுதான் வரலாறு.\nமுதலாளிகளுக்கோ அவர்களின் கட்சிகளுக்கோ ஏகாதிபத்தியம் ஒருபோதும் எந்த நாட்டிலும் பயப்படாது. அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்பது நன்றாகவே தெரியும். ஆகவே இப்போதும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான-பன்னாட்டு மூலதனத்துக்கு எதிரான சுதேசிப்போரை இந்திய முதலாளிகளோ அவர்களின் எண்ணற்ற கட்சிகளோ நடத்தவே முடியாது. இதுதான் இந்திய வரலாறு நமக்குச் சொல்லும் பாடம்.\nபகத்சிங்கிடமிருந்தும் கப்பற்படை எழுச்சியிலிருந்தும் பாட்டாளிகளின் போராட்டங்களிலிருந்தும் மன எழுச்சிகொள்ளும் ஒரு படையே அப்போரை நடத்தமுடியும்.\nபகத்சிங்கின் சடலம் பற்றி எரிகிறது\nகாற்றெ நெருப்பாய்த் தகிக்கிறது .\nவருகிறோம் தோழா உன் வழியில்\nஇனி உறக்கம் என்பது எமக்கில்லை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/gallery/meme/", "date_download": "2020-01-19T22:36:45Z", "digest": "sha1:KNHGOHD42Y57IDPZMKXM7TXSX7BLJPXL", "length": 3995, "nlines": 106, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Inandout Cinema - Tamil Meme| Tamil funny Meme| Funny meme | Vadivelu meme | Trolls | Video meme | Mashup Videos | Positive and Creative Memes | Memes about the Social Cause | Comic Meme with Social Message", "raw_content": "\nகடல் நீரும் உப்பு தான், கண்ணீரும் உப்பு தான்… அப்போலோ உன்கிட்ட இட்லி வாங்குனதே தப்பு தான்\nசென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டதற்காக, உப்மா சாப்பிட்டதாகவும் தமிழக அமைச்சர்களும் அதிமுக செய்தி தொடர்பாளர்களும் பத்திரிகையாளர்களிடம் கூறினர். இந்நிலையில், அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ரூ.1.17 கோடிக்கு இட்லி சாப்பிட்டதாக அவரது மர்ம மரணத்தை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளது. இந்த செய்தி அறிந்து அதிமுக அதிர்ச்சி அடைந்திருக்கிறதோ இல்லையோ தமிழக மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். அவர்களின் வெளிபாடுகள் இதோ தங்க இட்லி சாப்பிட்டவனும் மன்னுக்குள்ளே, […]\nவசனம் எதுவும் இல்லாத “சைக்கோ” ட்ரைலர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_178971/20190613103954.html", "date_download": "2020-01-19T23:03:56Z", "digest": "sha1:IKGNIMKBD6KPHNO254VMDJDADBISDTS7", "length": 13802, "nlines": 68, "source_domain": "www.kumarionline.com", "title": "டிக்டாக் மோகத்தால் விஷம் குடித்து உயிரை மாய்த்த இளம்பெண்: கணவர் கண்டித்ததால் விபரீத முடிவு", "raw_content": "டிக்டாக் மோகத்தால் விஷம் குடித்து உயிரை மாய்த்த இளம்பெண்: கணவர் கண்டித்ததால் விபரீத முடிவு\nதிங்கள் 20, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nடிக்டாக் மோகத்தால் விஷம் குடித்து உயிரை மாய்த்த இளம்பெண்: கணவர் கண்டித்ததால் விபரீத முடிவு\nகணவர் கண்டித்ததால் விஷம் குடித்து விட்டு டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமுகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் ‘டிக்-டாக்’ போன்ற செயலிகளுக்கு இளைஞர்கள் இளம்பெண்கள் பலர்அடிமையாக உள்ளனர். இளை��ர்கள் மட்டுமின்றி குடும்ப பெண்களும் அடிமையாகி விட்டார்கள் என்றே கூறலாம். இந்நிலையில் ‘டிக்-டாக்’ செயலிக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்ப பெண் அடிமையாகி விஷம் குடித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (24).\nபட்டதாரியான இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பழனிவேல், சிங்கப்பூரில் கூலி வேலை பார்த்து வருவதால் கணவர் ஊரான சீராநத்தத்தில் தனது 2 குழந்தைகளுடன் அனிதா தனியாக வசித்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கணவர் அனுப்பும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக ‘டிக்-டாக்’ செயலி எட்டி பார்த்தது. அந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா பின்னர் அதிலேயே மூழ்கி போனார்.\nஇதனை பார்த்த உறவினர்கள், அனிதாவின் செயல்பாடு குறித்து சிங்கப்பூரில் இருக்கும் கணவரிடம் தெரிவித்தனர். அவர், தனது மனைவியை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகள் மோனிகா கீழே விழுந்து காயம் அடைந்தார். காயமடைந்த மகளை கூட சரிவர கவனிக்காமல் ‘டிக்-டாக்’ செயலில் அனிதா மூழ்கி இருந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த பழனிவேல் ஆத்திரத்தில் மனைவி அனிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.\nஇதனால், மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். அதனை தனது கடைசி விருப்பமாக ‘டிக்-டாக்’ செயலி மூலம் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பூச்சிக்கொல்லி மருந்தை முதலில் குடிக்கும் அவர், பின்னர் தண்ணீரை குடிக்கிறார். அடுத்த சில வினாடியில் வாந்தி எடுக்கிறார், மறுபடியும் தண்ணீர் குடிக்கிறார், வாந்தி எடுக்கிறார். அடுத்த சில வினாடிகளில், அவரது கண்கள் மயக்க நிலையை அடைகிறது. ���ின்னர் வாயை துடைத்து விட்டு, சிரித்தவாறு அந்த வீடியோவை ‘டிக்-டாக்’ செயலில் பதிவிடுகிறார். இவ்வாறு அந்த வீடியோ சுமார் 43 வினாடிகள் ஓடுகிறது.\nஇதுகுறித்து தகவலறிந்த அருகில் இருந்தவர்கள் அனிதாவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.அனிதா விஷம் குடித்த தகவல் அறிந்து கணவர் பழனிவேலு சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் சொந்த ஊர் வந்தார். இதுதொடர்பாக அனிதாவின் தாய் தங்கமணி கொடுத்த புகாரின்பேரில், குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉயிரிழந்த அனிதா, ‘டிக்-டாக்’ செயலி மூலம் நடனமாடுவது, பாடல் பாடுவது, அலங்காரம் செய்து கொண்டு தன்னை அழகாக காட்டுவது போன்றவை உள்பட 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து பதிவிட்டுள்ளார். அதற்கு விருப்பம் (லைக்) அள்ளி குவித்து வந்தார். தனது சந்தோஷத்தை ‘டிக்-டாக்’கில் பகிர்ந்து வந்த அனிதா, இறுதியில் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதையும் அதே ‘டிக்-டாக்’கில் பதிவிட்டார். இந்த சம்பவம் அவரை பின் தொடர்ந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை : எச்.ராஜா ஆதரவு\nபோலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nஇலங்கைக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவி ஏன்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்: வைகோ\nகுற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nவிருதுநகரில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T23:06:54Z", "digest": "sha1:2YDENASCC23AB5UF72W4ZHRPVJDFW56L", "length": 42130, "nlines": 111, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகாபாரதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்து மதத்தின் மிகப்பெரிய காவியம்\nமகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.\nஅறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.\nநவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.\nஇதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.[1]\n4 வியாச பாரதத்தின் அமைப்பு\nஇதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கிமு 5ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது இது ஜெயம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.\nஇவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.\n\"மகாபாரதம்\" என்னும் நூல் தலைப்பு, \"பரத வம்சத்தின் பெருங்கதை\" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே \"பாரதம்\" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது \"மகாபாரதம்\" என அழைக்கப்பட்டது.\nஇது, குருச்சேத்திரப் போர் எனப்படும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்திய கதையாக இருந்தபோதிலும், இதில், பிரம்மம், ஆத்மா என்பன தொடர்பானமெய்யியல் உள்ளடக்கங்களும் பெருமளவில் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் நால்வகை நோக்கங்கள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம்.\nமகாபாரதம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன் முதலாம் பர்வம், \"இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படா\" என்கிறது. இவ்விதிகாசத்தினுள் அடங்கியுள்ள முக்கி��� ஆக்கங்களும் கதைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன.\nபகவத் கீதை: பகவத் கீதை, மகாபாரதத்தின் ஆறாவது பர்வமான பீஷ்மபர்வத்தில் அடங்கியுள்ளது. குருச்சேத்திரப் போரின் தொடக்கத்தில், அப்போர் தேவைதானா என அருச்சுனனுக்கு ஏற்பட்ட ஐயத்தையும், தொய்வையும் நீக்குவதற்காகக் கண்ணன் கூறிய அறிவுரைகளை உள்ளடக்கியது இது.\nவிதுர நீதி: இது ஐந்தாம் பருவமான உத்யோக பருவத்தில் வருகிறது. திருதராட்டிரனுக்கு, விதுரன் ஓர் இரவு முழுவதும், மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக் கூடாது என்கிற வாழ்வியல் நீதிநெறிகளை விளக்கிக் கூறும் பகுதி இது.\nநளன், தமயந்தி கதை: இதிகாசத்தின் மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் காணப்படுகின்றது. இது நளன் என்னும் அரசனும், தமயந்தி என்னும் இளவரசியும் காதலித்து மணம்புரிந்து கொள்வதையும், பின்னர் நளன் சனியால் பீடிக்கப்பட்டு நாடிழந்து பல ஆண்டுகள் அல்லலுற்று மீண்டும் இழந்த அரசுரிமையைப் பெறுவதையும் கூறும் கதை.\nஇராமாயணத்தின் சுருக்கம்: மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் உள்ளது.\nமேலும் தேவயானி - கசன், யயாதி, நகுசன், சாரங்கக் குஞ்சுகளின் கதை, அகஸ்தியரின் கதை, யவக்ரீவன் கதை, தருமவியாதன் என்னும் கசாப்புக் கடைக்காரனின் கதை, சத்தியவான் சாவித்திரி கதை, துஷ்யந்தன் - சகுந்தலை கதை, நளாயினி கதை, அரிச்சந்திரன், கந்த பெருமான், பரசுராமர் மற்றும் கலைக்கோட்டு முனிவர் வரலாறுகள் என்று பலவும் ஆரண்யக பருவத்தில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வித வாழ்வியல் நீதி அல்லது நியதியை மையப்படுத்திய அற்புதக் கதைகள் ஆகும். இவை தம்மளவில் தனி ஆக்கங்களாகவும் கருதப்படத் தக்கவை.\nசூத புராணிகரான உக்கிரசிரவஸ் என்பவர் மகாபாரத இதிகாசத்தை, நைமிசாரண்ய முனிவர்களுக்கு எடுத்துரைத்தல்\nஇவ்விதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உக்கிரசிரவஸ் என்பவரால் நைமிசாரண்யம் எனும் காட���டில் வாழும் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.\nமகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கிமு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கிமு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.\nமொத்தம் 18 பெரும் பருவங்கள் கொண்ட வியாச பாரதம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஆத்ய பஞ்சகம்: ஆதி, சபா, ஆர்ண்ய, விராட மற்றும் உத்யோக ஆகிய 5 பர்வங்கள்\nயுத்த பஞ்சகம்: பீஷ்ம, துரோண, கர்ண, சல்ய மற்றும் செளப்திக ஆகிய போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்\nசாந்தி த்ரையம்: ஸ்த்ரீ, சாந்தி மற்றும் அனுசாஸன் ஆகிய அமைதி திரும்பியதை விவரிக்கும் 3 பர்வங்கள்\nஅந்த்ய பஞ்சகம்: அஸ்வமேதிக, ஆச்ரமவாஸிக, மெளஸல, மஹாப்ரஸ்தானிக மற்றும் ஸ்வர்க்காரோஹண ஆகிய இறுதி நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்\nமகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு:\nஆதி பருவம்: 19 துணைப் பருவங்களைக் (1-19) கொண்டது. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பருவத்தில் எடுத்தாளப்படுகின்றன.\nசபா பருவம்: 20 - 28 வரையான 9 துணைப் பருவங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப் பருவத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பருவத்தில் அடங்குகின்றன.\nஆரண்யக பருவம்: 29 - 44 வரையான 16 துணைப் பருவங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.\nவிராட பருவம்: 45 - 48 வரையான 4 துணைப் பருவங்களைக் கொண்ட இப் பருவம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.\nஉத்யோக பருவம்: 49 - 59 வரையான 11 துணைப் பருவங்களைக் கொண்டது இது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.\nபீஷ்ம பருவம்: இது 60 - 64 வரையான 5 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. இப்பருவத்தில் தான் பகவத் கீதை கிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.\nதுரோண பருவம்: 65 - 72 வரையான 8 துணைப் பர்வங்களில், துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.\nகர்ண பருவம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.\nசல்லிய பருவம்: 74 - 77 வரையான 4 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான்.\nசௌப்திக பருவம்: 78 - 80 வரையான 3 துணைப் பர்வங்களை இது அடக்குகிறது. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.\nஸ்திரீ பருவம்: 81 - 85 வரையான 5 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.\nசாந்தி பருவம்: 86 - 88 வரையான மூன்று துணைப் பர்வங்களை அடக்கியது இப் பர்வம். அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.\nஅனுசாசன பருவம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.\nஅசுவமேத பருவம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.\nஆசிரமவாசிக பருவம்: 93 - 95 வரையான 3 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. திருதராட்டிரன், காந்தாரி, குந்திமற்றும் விதுரன் ஆகியோர் இமயமலையில் வனப்பிரஸ்தம்ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.\nமௌசல பருவம்: 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது.\nமகாபிரஸ்தானிக பருவம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடு முழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்த்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.\nசுவர்க்க ஆரோஹன பருவம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.\n99, 100 ஆகிய துணைப் பருவங்களை உள்ளடக்கிய அரிவம்ச பருவம் எனப்படும் பருவம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.\nவரலாற்று நோக்கில் குருச்சேத்திரப் போர் பற்றித் தெளிவு இல்லை. இப்படி ஒரு போர் நிகழ்ந்திருப்பின் அது கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் இரும்புக் காலத்தில் நடைபெற்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிமு 1200 - 800 காலப்பகுதியில், குரு இராச்சியம் அரசியல் அதிகார மையமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இடம்பெற்ற வம்சம் சார்ந்த பிணக்கு ஒன்று தொடக்ககால பாரதம் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்.\nபுராண இலக்கியங்கள் மகாபாரதத்துடன் தொடர்புடைய மரபுகளின் பட்டியல்களைத் தருகின்றன.[2]\nதொல்வானியல் முறைகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளின் காலத்தைக் கணிக்க எடுத்த முயற்சிகள் போர்க் காலத்தை கிமு நான்காம் ஆயிரவாண்டு முதல் கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை குறிக்கின்றன.ஆனாலும் இதில் தவறு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது ஆரியர்களின் காலம் கி.மு 1300 க்கு பிறகே வருவதாலும் ,அதற்கு பிறகே நடந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.\nமகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு குலத்தவரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே உண்டான பிணக்கு ஆகும். திருதராட்டிரன் மற்றும் பாண்டு ஆகிய சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருக்ஷேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.[3] இப்போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது.\nமகாபாரதம் கண்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது.\nபாரதம் பாடிய பெருந்தேவனார் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்தை தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் தெரியாகவில்லை. இவர் தமிழ் மொழிப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை.\nபின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு சனியூரைச் சேர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக்கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் ���த்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தர்மன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள்.\nஇதன் பின்னர் மகாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். அவற்றுள் முழுமையானதாக திருத்தமிகு பதிப்பாகக் கருதப்படுவது, 1903 இலிருந்து இருபத்தைந்து ஆண்டு காலம், ம. வீ. இராமானுஜச்சாரியார் தலைமையில் பல வடமொழி தமிழ் மொழி வித்வான்களால் மொழிபெயர்க்கப் பட்ட மகாபாரதப் (கும்பகோண) பதிப்பாகும். 9000 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 1930களிலும் 1950களிலும் 2008இலும் பதிப்பிக்கப் பட்டன.\nஅதைத் தவிர குறிப்பிடத்தக்கவர் ராஜாஜி. அவருடையது \"வியாசர் விருந்து\" குறிப்பிடத் தகுந்தது.\nஅ. லெ. நடராஜன் \"வியாசர் அருளிய மகாபாரதம்\" என்ற பெயரில் நான்கு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.\nபத்திரிக்கையாளர் சோ \"மஹாபாரதம் பேசுகிறது\" என்ற பெயரில் வியாச பாரதத்தை இரு பாகங்களாக எழுதியுள்ளார்.[4]\nஇராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசரைத் தழுவி எழுதிய மகாபாரதம் குறிப்பிடத்தகுந்தது. 2013ஆம் ஆண்டு வெளியான பத்தொன்பதாம் பதிப்பு வரை 2,35,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.\nஜெயமோகன் மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாவல் வடிவில் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது இணையதளத்தில்[5] தினமும் தொடராகப் பதிவேற்றப்படுகிறது. மொத்தம் பத்து தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டு, அதன் முதல் தொகுதி முதற்கனல், நற்றிணை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.\nதற்போது ஆங்கில மொழி மகாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு முழு மகாபாரதம் எனும் இணையத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது.[6]\n↑ கிருஷ்ணமாச்சாரியார். பதினெண் புராணங்கள். சென்னை 17: நர்மதா பதிப்பகம்.\n↑ சோ. மஹாபாரதம் பேசுகிறது. சென்னை 04: அல்லயன்ஸ் பதிப்பகம்.\nமஹாபாரதம் - கால அட்டவணை - 1\nமகாபாரத கால நாடுகளின் வரைபடம்\nசங்க இலக்கியத்தில் மகாபாரதப் பதிவுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீ���் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-19T23:31:56Z", "digest": "sha1:LIGZCDBXCAGGXNJRNSLT2DL7I7TUCV72", "length": 16808, "nlines": 224, "source_domain": "tamil.samayam.com", "title": "ஏய் டி ராசாத்தி: Latest ஏய் டி ராசாத்தி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆ...\nஉயரும் பால் விலை முதல்... ...\nபெங்களுரு ‘கிங்’ கோலி பேட்டடா... ஆஸியை த...\nஆஸிக்கு எதிரான கிங் கோலியி...\nபுரோ லீக் ஹாக்கி: பெனால்டி...\n‘தல’ தோனியின் உலக சாதனையை ...\nதாதா கங்குலி, சச்சினை ஓரங்...\nAmazon vs Flipkart: பிளிப்கார்ட் விற்பனை...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nநடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை: சர்ச்சையை ஏற்படுத்தும் தேர்தல் அதிகாரி\nநாங்கள் ஓட்டு போட்டோம் என்று ஸ்ரீகாந்த் அதிகாரப்பூர்வமாக டுவிட்டரில் கூறிய போது, ஸ்ரீகாந்திற்கு மை மட்டுமே வைக்கப்பட்டது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.\nசூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு\nவரும் 27ம் தேதி முதல் ஆரம்பமாகும் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பாடகருக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடும் ���ாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபெயர் இல்லாமல் வாக்களித்த சிவகார்த்திகேயன்: சர்ச்சையில், அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கிய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nபெயர் இல்லாமல் வாக்களித்த சிவகார்த்திகேயன்: சர்ச்சையில், அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கிய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nஷங்கர் 26 ஸ்பெஷல்: கட்டியணைத்து முத்தத்தை பரிசாக கொடுத்த இயக்குனர்கள்\nஇயக்குனர் ஷங்கரின் 26ஆவது ஆண்டு சினிமா பயணத்தை இயக்குனர்கள் பலரும் இணைந்து மிஷ்கினின் அலுவலகத்தில் கேக் வெட்டி உற்சாகமாக பாட்டு பாடி கொண்டாடியுள்ளனர்.\nDarbar Shooting: முதன் முதலாக தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நயன்தாரா\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா இன்று முதன் முதலாக கலந்து கொள்கிறார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஹன்சிகாவுடன் கொஞ்சி விளையாடும் அதர்வா: ஏய் டி ராசாத்தி பாடல் லிரிக் வீடியோ\nடாட்டா காட்டும் ரஜினிகாந்த்: வைரலாகும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nரஜினியின் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nவாவ்... மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஃபாஸ்டேக் அவஸ்தை, குமுறும் வாகன ஓட்டிகள்\nFeminine Pad : அந்த 3 நாள் அவஸ்தையை அதிகரிக்கும் நாப்கின்... ஆரோக்கியமாக பயன்படுத்த மருத்துவர் சொல்லும் அறிவுரை..\nதிருப்பதி லட்டு விநியோகம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/03/jokes-for-laugh.html?showComment=1426829387598", "date_download": "2020-01-19T21:15:18Z", "digest": "sha1:KVQ7Y23L6XXUFHHD3WIPLKCTXAKRZJM2", "length": 24673, "nlines": 363, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வந்துட்டீங்க! சிரிச்சிட்டுத்தான் போங்களேன்!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 20 மார்ச், 2015\n‘என்ன சொல்லியும் கேக்காம அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’\n அப்பாவுக்கு கம்ப்யூட்டரைப் பத்தி ஒண்ணுமே தெரியல்ல’\n‘ஹார்ட் டிஸ்க் எப்படி இருக்கும்னு கேட்டா உங்கம்மா செய்யற சப்பாத்தி மாதிரி இருக்கும்னு சொல்றார்’\n‘புலிக்கும் எலிக்கும் என்ன வித்தியாசம்'\n‘புலி பதுங்கிப் பாயும்.எலி பாய்ந்து பதுங்கும்’\n வேட்டைக்குப் போவதும் விலங்குகள் துரத்தும்போது ஓடி வருவதும் வழக்கமாக உள்ளதே வேட்டைக்கு போய்த்தான் ஆக வேண்டுமா\nஅடுத்த நாட்டு மன்னன் திடீரென்று படை எடுத்து வந்துவிட்டால் ஓடுவதற்கு பயிற்சி வேண்டாமா\nபாதி; ஆடை பாதி' யாம்\"\nஇதுக்கும் சிரிக்க முயற்சி பண்ணுங்க\nஇந்த புத்தககக் கண்காட்சி பாத்தா சிரிப்பு வரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நகைச்சுவை, ஜோக்ஸ், jokes\nதிண்டுக்கல் தனபாலன் 20 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 9:14\nசப்பாத்தியும்... பயிற்சியும்... ஹா... ஹா...\nஊமைக்கனவுகள் 20 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 9:35\nபகவான்ஜியின் தளமோ என்று ஒரு நிமிடம் சந்தேகம் வந்துவிட்டது..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 10:29\nதொடர்ந்து நகைச்சுவை எழுது வதில்லை. எப்போதாவது எழுதுவதுண்டு. இதற்கு முன்னர் புத்தகக் கண்காட்சி பற்றிய ஜோக்ஸ் ஜனவரியில் எழுதி இருந்தேன், மனதில் தோன்றியதை குறித்து வைத்துக் கொண்டு ஐந்து ஆனதும் பதிவிடுவேன்.\nஸூப்பர், ரசித்தேன் சிரித்தேன் நண்பரே...\nநம்ம ஏரியாவுல கழு���ை ஓடுது,\nபடத்துடன் கூடிய ஐந்து ஜோக்குகளும் அருமையாக இருந்தது. வந்துட்டேன்.. சிரிச்சுட்டேன்..\nகரந்தை ஜெயக்குமார் 20 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:24\nசசிகலா 20 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:53\nUnknown 20 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 7:02\nUnknown 20 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:00\nபடத் தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நல்ல ஐடியா கொடுத்துள்ளீர்கள்#'ஆள் பாதி; ஆடை பாதி' #:)ரசித்தேன் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:26\nஆஹா ஜோக் மன்னரே நன்றி\nபெயரில்லா 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 3:43\nநல்ல நகைச்சுவைகள் சிரிப்பு வந்தது.\nமுகநூல் சவரில் இட வேண்டாம் இதோ இந்த\nஅன்பே சிவம் 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 5:02\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:47\nபகவாஜீயை யாரும் விஞ்ச முடியாது\nப.கந்தசாமி 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 5:07\nஸ்ரீராம். 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:38\nநான் ரசித்தால் இதழில் ஒரு புன்னகை மட்டும் விரியும்,நீங்கள் சிரித்துவிட்டுப் போகச் சொன்னதால் ஹஹ்ஹஹா...\nஎனக்கும் பகவான் ஜியின் பதிவோ என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர்தான் தெரிந்தது சிரிக்க வைக்கும் முரளியின் பதிவு என்று.\nகோமதி அரசு 21 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 6:50\n”தளிர் சுரேஷ்” 21 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:27\n படங்களை பொருத்தமாக எப்படி இணைக்கிறீர்கள் அருமையாக உள்ளது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:33\nநன்றி சுரேஷ் கூகுள் உதவியுடன் கிடைக்கும் படங்களை வெட்டி ஒட்டி எம்.எஸ் பெயின்ட் பயன்படுத்தி சில மாற்றங்கள் செய்து பயன்படுத்துகிறேன்.\nஹஹஹ்ஹஹ்....சூப்பர் அதுவும் மெட்ராஸ் ஐ, சப்பாத்தி வெகு அருமை...\nநாங்களும் படங்கள் பற்றிக் கேட்க நினைத்தோம்....சுரேஷிற்குச் சொன்ன பதிலில் தெரிந்துக் கொண்டோம்....\nஅப்பாதுரை 22 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:01\nநீங்கள் அழைத்தது மிக சரி... சிரித்துவிட்டுதான் பின்னூட்டமிடுகிறேன்... \n அந்த கம்ப்யூட்டர் ஜோக்கை படித்ததும் எனக்கு தோன்றியது...\n\" ஆனாலும் என் புருசனுக்கு கம்ப்யூட்டர் அறிவு ரொம்ப மோசம்டீ... \"\n\" பூனைக்கு பயந்து மெளஸை ஒளித்து வைக்கறார்... \nஎனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்\nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி\nஎல்லோருக்கும் தேவையான மருந்து .சிரிச்சுட்டேன்\nமோகன்ஜி 31 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:00\n ஒரு வழியா உங்க வலைக்கு வந்துட்டேன் பார்த்தீங்களா சுவையான நகைச்சுவை துணுக்குகள். வாழ்த்துக்கள்\nezhil 31 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:14\nஹா.... ஹா... சிரிச்சாச்சு ....வாழ்த்துக்கள்.....\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nகாபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\n* படம்:கூகிள் தேடுதல் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்: எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்து...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\nபின்னூட்டத்தில் நம் வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுப்பது எப்படி\nகற்றுக்குட்டியின் கணினிக் குறிப்புகள். வலைப்பூவோ முகநூலோ ட்விட்டரோ எதுவாக இருப்பினும் நாம் பதிவு செய்தவற்றை நிறையப் பேர் பா...\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்+ஒரு பெண்ணின் லட்சியம் 1 லட்சம் ஆண்கள்\nபெட்டிக்கடை- 3 யாருக்கு வெற்றி- புதிர் புது வீடு கட்டின ராமசாமி தன் வீட்டில மனைவ�� குழந்தைகள் அப்பா அம்மா ஆசைப் படி ஊஞ்சல் வாங்கி ...\nபெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்\nபெட்டிக் கடை பகுதிக்கு இவ்வளவு ஆதரவுகிடைக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. நிறையப் பேர் வரவேற்பளித்து கருத்து தெரிவித்தனர். மகிழ...\nலேசா பொறாமைப் படலாம் வாங்க\nவீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு வெட்டியாக பதிவு எழுதுபவரா நீங்கள் வாங்க இவங்களை பாத்து கொஞ்சம் பொறாமைப் படலாம். கூகிள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/election-fun", "date_download": "2020-01-19T21:05:53Z", "digest": "sha1:SCOD7UYBGCNPTTLOMP725TZDV4JIE7HF", "length": 5509, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "election fun", "raw_content": "\n`ஓட்டு போட மிஸ் பண்ண மாட்டோம்..'- குஷியாகச் சொல்லும் திருச்சி எம்.ஜி.ஆர் - நம்பியார்\n\" - கோவை பிரசாரத்தில் தாமரையைத் தேடிய எடப்பாடி பழனிசாமி\n``வெறும் ஆள்சேர்ப்பதற்காகத்தான் எங்களைப் பயன்படுத்துகிறார்கள்’’ - கொதிப்பில் தீபா பேரவை\n - விருதுநகர் கூட்டத்தில் குழம்பிய ஜி.கே.வாசன்\n`நான் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன்' - மோடி பாணியில் வாக்கு சேகரிக்கும் தே.மு.தி.க வேட்பாளர்\n' - கூட்டம் கலையாமல் இருக்க அமைச்சர் செய்த ஏற்பாடு\n`தம்பிதுரைக்கு ஆரத்தி எடுத்தோம், கிழிந்த ரூபாய் கொடுத்துட்டாங்க' - அ.தி.மு.க-வினரை வசைபாடிய பெண்கள்\n``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் சஸ்பென்ஸ்\n'- பா.ஜ.க-வுக்காக தேர்தல் அறிக்கையை கிண்டலுடன் வெளியிட்ட காங்கிரஸ்\n`இது அ.தி.மு.க- தி.மு.க.வின் பாராசூட் வெடிகள்'- புதுக்கோட்டையில் விறுவிறு விற்பனை\n`ஸ்டாலினைப் புலம்ப விட்டாச்சு; வைகோவை ஜால்ரா போட விட்டாச்சு'- பிரசாரத்தில் கலகலத்த முதல்வர் எடப்பாடி\n`அவுங்க பரிசுப் பெட்டகம் கொடுத்தாங்க, நீங்கள் என்ன கொடுப்பீங்க'- கமல் கட்சி வேட்பாளரை அதிரவைத்த மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T21:37:45Z", "digest": "sha1:YRJINKUPYR37MK652FH6L6VSLSYIWA25", "length": 8958, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "அம்பாந்தோட்டை துறைமுகம் – GTN", "raw_content": "\nTag - அம்பாந்தோட்டை துறைமுகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலையடைவார்கள்….\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டையில் சீன கடற்படை தளம் – மைக் பென்ஸின் குற்றச்சாட்டை நிராகரித்தார் ரணில்…\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசீனாவின் பட்டுப்பாதையில் ஆழமாக புதைந்து போன தென்னிலங்கை…..\nசீனா தனது பட்டுப்பாதை திட்டத்திற்காக பல...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து சமுத்திரத்தில் சீனாவின் மூலோபயத்தை தகர்க்கும் தந்திரோபாயமே இலங்கைக்கான இராணுவ உதவி…\nஇந்து சமுத்திரத்தில் சீனா தனது மூலோபாய முக்கியத்துவத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவுக்கு துறைமுகம் – இந்தியாவுக்கு விமான நிலையம் – துறைமுகத்தில் காலிக் கடற்படை தளம்…\nநீர்முழ்கி கப்பல்களின் அச்சுறுத்தல்களை இலங்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிராந்திய அரசியல் அக்கப் போரில், மீண்டும் சிக்கும் இலங்கை.. 2018ல், ஆடுகளம் சொல்லும் செய்தி என்ன\nகுளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக...\nஅம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் – அர்ஜூன ரணதுங்க\nஅம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பொருட்டு காணிகள்...\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது… January 19, 2020\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்…. January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-19T22:08:20Z", "digest": "sha1:4JLIQ3DJQNROC3PRLE4PIAYKSRSC3TLJ", "length": 26567, "nlines": 322, "source_domain": "www.akaramuthala.in", "title": "நாங்கள் அமைத்து இருப்பது வெற்றிக்கூட்டணி: விசயகாந்து முழக்கம்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநாங்கள் அமைத்து இருப்பது வெற்றிக்கூட்டணி: விசயகாந்து முழக்கம்\nநாங்கள் அமைத்து இருப்பது வெற்றிக்கூட்டணி: விசயகாந்து முழக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 ஏப்பிரல் 2014 கருத்திற்காக..\nமத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சே.கா.இரவீந்திரனை ஆதரித்து, யானைகவுனி, பட்டாளம், வில்லிவாக்கம், முதலான பகுதிகளில் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து பரப்புரை மேற்கொண்டார். யானைகவுனியில் திறந்த ஊர்தியில் நின்றபடி, விசயகாந்து பேசியதாவது:-\n“குசராத்து தமிழ்நாடு மாதிரி முன்னேறவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மை தான். தமிழ்நாட்டில் கையூட்டு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் குசராத்து கையூட்டில் முன்னேற்றம் அடையவில்லை.\nஅதேபோல், தமிழ்நாடு அரசின் மதுபானக்கடை விற்பனையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. ஆனால் குசராத்து அதில் முன்னேற்றம் அடையாமல்தான் இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றமாகச் சொல்கிறார்கள். மக்களுக்கு எதிரான ஆற்றல்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.\nமக்களுக்கு எதிரான ஆற்றல் என்பது என்ன. மக்களுக்கு எதிரான பலதிட்டங்களைச்செய்வது தான். இப்போது எங்கு பார்த்தாலும் மக்களுக்கு எதிராகத்தான�� பலத்திட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் யாரை விரட்டி அடிக்க வேண்டும் என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநாடாளுமன்றத் தொகுதிக்கென்று நிதி ஒதுக்கப்படும். ஆனால் இதுவரையில் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களில் யாராவது திட்டங்களை மக்களுக்குச் செய்து இருக்கிறார்களா. இதுவரை யாரும் செய்ததில்லை.\nஇந்தியத் தலைமை தேர்தல் அதிகாரி சம்பத்து வாக்குக்குப் பணம் வாங்கினால் தண்டனை வழங்கப்படும் என்று கூறுகிறார். தப்பு செய்கிறவர்களை விடத், தப்பு செய்யத் தூண்டுகிறவர்களுக்குதான் தண்டனை அதிகம். அதன்படி பார்த்தால், வாக்கிற்குப் பணம் கொடுப்பவர்களுக்கு அதிகத் தண்டனை வழங்க வேண்டும்.\nஇப்போது நாங்கள் அமைத்து இருக்கும் இந்தக் கூட்டணி தேசிய சனநாயகக் கூட்டணி. இது வெற்றிக்கூட்டணி. இந்த கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது. கருத்துக் கணிப்புகளில் தேசிய சனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு கூடிக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டை நல்லரசாக்க எங்களால் முடியும். எங்களுக்குள் எந்தவிதச் சண்டைகளும் கிடையா.\nமதவாதம், மதவாதம் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்கள் சொல்கிற மதவாதம் என்ன என்று எனக்கு புரியவில்லை. என்னை பொருத்தவரையில் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா தான். நானும், நரேந்திர மோடியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது தான் செய்வோம்.\nநரேந்திரமோடி கண்டிப்பாக வெற்றி பெறுவார். நாம் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு நாம் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் நம்முடைய தேவைகளை நாம் அவரிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள முடியும். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசு ஆகிய 3 கட்சிகளையும் நாம் விரட்டியடிப்போம்.”\nபிரிவுகள்: செய்திகள், தேர்தல் Tags: இரவீந்திரன், தேர்தல், நாடாளுமன்றம், விசயகாந்து\nநாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம் – இலக்குவனார் திருவள்ளுவன்: மின்னம்பலம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்\nஇலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்\nபிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019\nஇரசினி கட்சி தொடங்குவ���ை எதிர்ப்பது ஏன்\nஇந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« எரிநெய், எரிவளி விலையை ஏற்றியவர்களுக்குத் தண்டனை கொடுங்கள்: வைகோ\nதிமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்: விசயகாந்து பேச்சு »\nமொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_183038/20190910171248.html", "date_download": "2020-01-19T22:19:02Z", "digest": "sha1:5JIXAFPGM5YA7DL6EG7QIHOM57Z237HZ", "length": 6289, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "ஓணம் பண்டிகை: மலையாளம் பேசும் மக்��ளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து", "raw_content": "ஓணம் பண்டிகை: மலையாளம் பேசும் மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதிங்கள் 20, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஓணம் பண்டிகை: மலையாளம் பேசும் மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 5:12:48 PM (IST)\nஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகேரளா மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளதையொட்டி முதல்வர் பழனிசாமி மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ஓணம் திருநாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், சாதி, மத, பேதங்களை களைந்து அனைவரும் ஒற்றுமையாகவும், இன்பமாக வாழ்ந்திட வேண்டும் என கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை : எச்.ராஜா ஆதரவு\nபோலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nஇலங்கைக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவி ஏன்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்: வைகோ\nகுற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nவிருதுநகரில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/special-features/tiruvannamalai-weaver-built-rs-12-lakh-worth-bullock-cart-by-using-only-teak-wood/articleshow/72166275.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-19T23:14:29Z", "digest": "sha1:JICMCMKZJIRYLYC3TRMXOBFKEZBWATB5", "length": 18541, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "teak wood bullock cart : மாட்டு வண்டிக்கு மட்டும் இவ்வளவு செலவா..? வாயடைக்கச் செய்த நெசவாளர்..! - thiruvannamalai weaver built rs 12 lakh worth bullock cart by using only teak wood | Samayam Tamil", "raw_content": "\nமாட்டு வண்டிக்கு மட்டும் இவ்வளவு செலவா..\nசுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியாகவும் ரூ. 12 லட்சம் செலவில் தேக்கு மரத்தில் மாட்டு வண்டியை உருவாக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார் திருவண்ணாமலையைச் சேர்ந்த நெசவாளர் மார்க்கபந்து.\nமாட்டு வண்டிக்கு மட்டும் இவ்வளவு செலவா..\nதமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக திகழ்ந்த பல்வேறு பொருட்கள் இன்றைய காலத்தில் ஒவ்வொன்றாக மறந்து வருகின்றன. கட்டவண்டி என்று சொல்லப்பட்ட மாட்டு வண்டிகளும் அதில் அடக்கம்.\nதற்போது கிராமங்களில் கூட மாட்டு வண்டிகளை பயன்படுத்துவோர் பெரியளவில் குறைந்து வருகின்றனர். பலரும் சொகுசு கார்கள், அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் பைக்குகள் போன்ற நவீன வாகனங்களை நாடிச் சென்றுவிட்டனர்.\nஇதனால் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் அனுபவம் பலருக்கும் கிடைக்கவில்லை. 90-களில் பிறந்தவர்கள் கூட மாட்டு வண்டிகை பார்த்திருப்பார்கள். ஆனால் தற்போதைய நவநாகரீக தலைமுறைக்கு இதெல்லாம் தெரியுமா என்றே தெரியவில்லை.\nரூ. 12 லட்சத்தில் தேக்கு மரத்தில் மாட்டு வண்டி உருவாக்கிய தி.மலை நெசவாளர்\nகுலுங்கி குலுங்கி செல்லும் தமிழர்களின் பாரம்பரிய மாட்டு வண்டியை இளம் தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த நெசவாளர் மார்க்கபந்து.\nRead More: இந்தியாவில் வாகனங்கள் இடதுபுறம் செல்வதற்கான பின்னணி தெரியுமா..\nதமிழ் மீதும் தமிழர்களின் பாரம்பரியத்தின் மீதும் அதீத ஆர்வம் கொண்ட மார்க்கபந்து ரூ. 12 லட்சம் செலவில் தேக்கு மரத்திலான மாட்டு வண்டியை உருவாக்கியுள்ளார். இதில் கட்டப்பட்டுள்ள 2 காங்கேயம் காளைகளுக்கு மட்டும் அவர் ரூ. 2.20 லட்சம் பணத்தை செலவிட்டுள்ளார்.\nமாட்டை பூட்டும் இந்த வண்டி, முழுக்க முழுக்க தேக்கு மரத்தால் தயாராகியுள்ளது. இந்த வண்டி முழுவதும் கலைநயமான வேலைபாடுகள் இடம்பெற்றுள்ளது கவர்ந்து இழுக்கிறது. கலைநயமிக்க வேலைபாடுகளுக்கு மூங்கில் உட்பட பல்வேறு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nசுற்றுவட்டாரப் பகுதிகளில் மார்க்கபந்து மாட்டு வண்டியில் வந்தால், கிராம மக்கள் பலரும் சாலையில் கூடிவிடுவார்கள். குலுங்கி குலுங்கி செல்லும் காங்கேயம் காளை பூட்டப்பட்ட மாட்டு வண்டியை பார்த்ததும் மக்கள் ஆர்வமாகிவிடுகின்றனர்.\nRead More: பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்டுள்ள புதிய போயிங் 777 விமானம்- விசேஷ தகவல்கள்..\nஇந்த மாட்டு வண்டியை உருவாக்க நெசவாளர் மார்க்கபந்துவுக்கு ரூ. 1.2 லட்சத்திற்கும் மேல் செலவாகியுள்ளது. அந்த பணத்தில் அவரால் ஆடம்பரமாக சொகுசு காரை வாங்கியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.\nதமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். தமிழனின் பாரம்பரிய வாகனம் மாட்டு வண்டி தான் என்பதாஇ அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இதுபோன்ற மாட்டு வண்டியை உருவாக்கியதாக மார்க்கபந்து கூறினார்.\nபெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு, உயிர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாகி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.\nRead More: ஆசையாக வாங்கிய ஆடம்பர காரை பதிவு செய்வதற்கு படாத பாடுபடும் ப்ரித்விராஜ்..\nஇந்தியாவும் மின்சார வாகன பயன்பாட்டுக்கான நடைமுறைகளை வகுத்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது.\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். மின்சார வாகனங்களை வாங்க இயலாதவர்கள், மாட்டு வண்டி பயன்பாட்டு மாறலாம். தற்போதைய காலத்தில் இது கடினம் தான் என்றாலும், முடிந்ததால் முடியாதது எதுவுமில்லை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சுவாரஸ்யங்கள்\nபிஎம்டபுள்யூ ரசிகன் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தாள்- சிறப்புப் பதிவு..\nவிராட் கோலி வாங்கிய புதிய கார் இதுதான்- விலையை கேட்டால் மயக்கமே வந்துரும்..\nசாலையில் அச்சுறுத்தல் விடுத்த எம்.பி காருக்கு தரமான சம்பவம் செய்த போலீசார்..\nதமிழ் நடிகருக்கு ரூ. 1.84 கோடி BMW காரை பரிசளித்த சல்மான் கான்- யாருன்னு தெரியுமா..\nமுதல்வருக்கு சொந்தமான புல்லட் ப்ரூஃப் கார்: பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்\nஇவ்வளவு அழகான காட்சிய பாரத்திருக்கீங்களா\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஹெல்மெட்... டூ வீலர் டிரைவிங்... கெத்து காட்டும் ரோஜா\nகுடிபோதையில் போலீசாருடன் வாக்குவாதம்: அதிமுக அட்ராசிட்டி\nபடகு சவாரியின்போது நிகழ்ந்த பரிதாபம்\nரூ. 3.81 லட்சம் ஆரம்ப விலையில் Maruti Suzuki Eeco BS-VI கார் விற்பனைக்கு அறிமுகம..\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப..\nவிராட் கோலி வாங்கிய புதிய கார் இதுதான்- விலையை கேட்டால் மயக்கமே வந்துரும்..\nநவீனம்... புதுமை.. உறுதி மற்றும் வலிமை- புதிய BS6 Honda Activa 6G ஸ்கூட்டர்..\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்- வாயடைத்துப் போன மாருதி, ஹூண்டாய்...\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமாட்டு வண்டிக்கு மட்டும் இவ்வளவு செலவா..\nஇந்தியாவில் வாகனங்கள் இடதுபுறம் செல்வதற்கான பின்னணி தெரியுமா..\nஆசையாக வாங்கிய ஆடம்பர காரை பதிவு செய்வதற்கு படாத பாடுபடும் ப்ரித...\nபொதுமக்களுடன் பேருந்தில் ஏறி டிக்கெட் வாங்கி சட்டசபைக்கு வந்த மு...\nசெல்போனை பறித்துச் சென்ற சுஸுகி ஸ்கூட்டரை விரட்டிப் பிடித்த கேடி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/suresh-prabhu", "date_download": "2020-01-19T23:02:52Z", "digest": "sha1:KXYOV3LG2F4XPCI6TAT67V2NZ2X5SSDW", "length": 20029, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "suresh prabhu: Latest suresh prabhu News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆ...\nஉயரும் பால் விலை முதல்... ...\nபெங்களுரு ‘கிங்’ கோலி பேட்டடா... ஆஸியை த...\nஆஸிக்கு எதிரான கிங் கோலியி...\nபுரோ லீக் ஹாக்கி: பெனால்டி...\n‘தல’ தோனியின் உலக சாதனையை ...\nதாதா கங்குலி, சச்சினை ஓரங்...\nAmazon vs Flipkart: பிளிப்கார்ட் விற்பனை...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nகருணாநிதியின் உடல் நிலை குறித்து நேரில் நலம் விசாரித்த மத்திய அமைச்சா்\nதி.மு.க. தலைவா் கருணாநிதியின் உடல் நிலை குறித்து மத்திய விமான போக்குவரத்து மற்றும் தொழில்துறை அமைச்சா் சுரேஷ் பிரபு, தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தர ராஜன் உள்ளிட்டோா் கருணநிதியின் உடல்நிலை குறித்து நேரில் வந்து நலம் விசாரித்தனா்.\nKarunanidhi Health: கருணாநிதியின் உடல்நிலையை சுரேஷ் பிரபு விசாரித்தார்\n5 மணி நேரத்தில் பாலத்தை கட்டி கெத்து காட்டிய இந்தியன் ரயில்வே - குவியும் பாராட்டு\nஇந்தியன் ரயில்வே சார்பில் ரயில்வே தண்டவாளத்துக்கு கீழ் வாகனங்கள் கடக்கும் பாலத்தை 5 மணி நேரத்தில் அமைத்து சாதித்துள்ளது.\nகான்பூர் – டெல்லி இடையே விமான சேவை துவக்கம்\nசென்னை விமான நிலையத்திற்கு புதிய முனையம் அமைத்திட மத்தியரசு ஒப்புதல்\nபயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் மேலும் ஒரு முணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nமோடியின் இடத்தைப் பிடித்த அமைச்சர்\nமத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரவுக்கு பிரதமர் மோடி வ��ம் ஒப்படைக்கப்பட்ட துறை கூடுதலாக மாற்றி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வளர்ச்சி குறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் கமல்\nஇந்தியாவின் வளர்ச்சி குறித்து நடிகர் கமல், மத்திய அமைச்சருடன் இணைந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருக்கிறார்.\nஅல்ட்ரா மாடர்ன் வசதிகளுடன் ’தங்கமாகும் ரயில்கள்’; ஹைடெக்காக மாறும் இந்தியப் பயணம்\nஇந்தியன் ரயில்வே முதற்கட்டமாக சில ரயில்களை கோல்டன் ஸ்டாண்டர்டு நிலைக்கு மாற்றவுள்ளது.\nரயில்களுக்கு இலக்கிய நூல்களின் பெயர்: ரயில்வே முடிவு\nபுகழ்பெற்ற இலக்கிய படைப்புகளின் பெயரை ரயில்களுக்குச் வைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nரயில்வே அமைச்சர் பதவிக்கு திறமையானவரை தேடும் மோடி\nரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து, அந்த பதவிக்கு ஏற்ற அமைச்சரை பிரதமர் மோடி தேடி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nரயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா\nநாட்டில் கடந்த சில நாட்களில் தொடர்ந்து மூன்று ரயில் விபத்துக்கள் நடந்து பலர் உயிழந்துள்ள நிலையில், இதற்கு பொறுப்பு ஏற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஉ.பி. உத்கல் விரைவு ரயில் விபத்து: 23 பேர் பலி, 72 பேர் படுகாயம்\nஉத்தரப்பிரதேசத்தில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nதமிழக ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சுரேஷ் பிரபு\nதமிழக ரயில்வே திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கோவாவில் இருந்து இன்று காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.\nசிஏஜி அறிக்கை எதிரொலி: இனி ரயில் ஏசி கோச்சில் போர்வைகள் கிடையாது...\nசிஏஜி அறிக்கை எதிரொலியால், ரயில் ஏசி கோச்சில் போர்வைகள் வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் மூலம் அதிவேக ரயில் இயக்குவோம்: ரயில்வே அறிவிப்பு\nஆப்பிள் நிறுவனத்துடன் உதவியுடன் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது பற்றி ஆலோசித்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு கூறியுள்ளார்.\nரயில்வே துறையை மேம்படுத்தறாங்க; அதுவும் ரூ.8,56,000 கோடி முதலீட்ல...\nரயில்வே துறையை மேம்பட��த்த திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.\nடீசல் செலவில் மிச்சம் பிடிக்க ரயில்களில் சோலார் மின் உற்பத்தி\nஉலகிலேயே முதல் முறையாக சோலார் வசதி கொண்ட ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nவாவ்... மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஃபாஸ்டேக் அவஸ்தை, குமுறும் வாகன ஓட்டிகள்\nFeminine Pad : அந்த 3 நாள் அவஸ்தையை அதிகரிக்கும் நாப்கின்... ஆரோக்கியமாக பயன்படுத்த மருத்துவர் சொல்லும் அறிவுரை..\nதிருப்பதி லட்டு விநியோகம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_14.html", "date_download": "2020-01-19T21:14:59Z", "digest": "sha1:KFUOTI6LATEWDN7K5ZSPGQ2Z7OFCNX23", "length": 9067, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் – சம்பந்தன் எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் – சம்பந்தன் எச்சரிக்கை\nசஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.\nஎனவே சஜித் பிரேமதாவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற செய்ய அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை சுயேட்சையாக களமிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் எனவே அப்படியான வேட்பாளர்களை தம���ழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1815) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/10/43-98.html", "date_download": "2020-01-19T21:21:25Z", "digest": "sha1:WPJJI3YXNMZKNI5NFNJHVM5UA6D2BSRJ", "length": 15075, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "43 வது நாடாளுமன்றத்திற்கு 98 பெண்கள் தேர்வு – ஆனால் போதுமானதாக இல்லை : சமத்துவ சட்டத்தரணிகள் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n43 வது நாடாளுமன்றத்திற்கு 98 பெண்கள் தேர்வு – ஆனால் போதுமானதாக இல்லை : சமத்துவ சட்டத்தரணிகள்\nகனடாவில் இடம்பெற்ற 43 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மீண்டும் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டாவாவில் கூடும் போது முன்னெப்போதையும் விட அதிகமான பெண்கள் பொது மன்றத்தின் (the House of Commons) இடங்களை நிரப்ப உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், ஒட்டாவாவில் அதிகமான பெண்களின் பங்களிப்பு இருக்காது என்று கனடாவின் 2019 கூட்டாட்சித் தேர்தலுக்குப் பின்னர் சமத்துவ சட்டத்தரணிகள் சுட்டிகாட்டியுள்ளனர்.\nஇது பற்றி சமத்துவ குரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் எல்லிநோர் பாஸ்ட் கூறுகையில், “நாங்கள் நிர்ணயித்த 30 சதவீத இலக்கை விட இன்னும் குறைந்துவிட்டோம், கனடாவில் மாற்றங்கள் மந்தமாகவும் அதேவேளை, அதிகரித்ததாகவும் ஏற்பட்டுள்ளன – இது இந்தத் தேர்தல் காலத்தில் தொடர்ந்து நீடித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nகனடாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் 98 பெண்களக் கொண்டிருக்கும் அதேவேளை, இந்த தொகை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 29 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும், இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சமத்துவ சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 88 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், அது முழு சபையிலும் 26 சதவீதமாக இருந்தது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள்.\nபொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழும் நிகழ்வுகளில் பண்டிகைகள், சடங்குகள் ...\nதைப் பொங்கல் தினமே தமிழர் புத்தாண்டு தினமாகும் தமிழர் தலைநகராம் திருகோணமலை மண்ணின் இளைஞர்கள் தீர்மானம்\n\"பல தமிழ் ஆன்றோராலும், அறிஞர்களாலும், தமிழ் தலைமைகளாலும் வழகாட்டப்பெற்றதுமான ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான தைத்திருநாளாம் இந்த பொங்கல் த...\nயாழ்ப்பாண மாநகர மத்தியில் பௌத்தக் கொடி\nயாழ்ப்பாணம் மாநகர மத்தியில் பௌத்த கொடி ஒன்று அடையாளம் தெரியாதவர்களால் கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டமை அங்கு பெரும் சர்ச்சைய��� ஏற்படுத்தியுள்ள...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70833", "date_download": "2020-01-19T23:07:43Z", "digest": "sha1:Q6D5KQA5J4YGQL6ECAK5GIS7BQJEA62D", "length": 13121, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய வானிலை ! | Virakesari.lk", "raw_content": "\nமிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடும் ஸிம்பாப்வே\n“பள்ளிவாசலுக்குள் இந்து முறைப்படி திருமணம்”\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. - பைஸர் முஸ்தபா\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nபொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு பலி \nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nநாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து (11ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக சிறிது குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nதிருகோணமலையிலிருந்து, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக பலப்பிட்டி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவானிலை வடக்கு கிழக்கு Weather North East\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு செங்கலடி பிரதேச பிரிவிற்குட்பட்ட கித்துள் ஆற்றில் 17 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nகொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் ஹுங்கம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.\n2020-01-19 22:09:05 கதிர்காமம் ஹுங்கம விபத்து\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. - பைஸர் முஸ்தபா\nஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், முஸ்லிம்கள் மிகச் சாதுர்யமாக நடந்துகொண்டு, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தமது முழு அளவிலான ஆதரவுகளை வழங்க முன்வர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.\n2020-01-19 21:33:46 ஜனாதிபதி முஸ்லிம்கள் அச்சம்\nசிவனொளிபாத மலையில் ஒரு இலட்சத்துக்கும் அதிக பிளாஸ்ரிக் போத்தல்கள் : மஸ்கெலிய பிரதேச சபை தெரிவிப்பு\nசிவனொளிபாத மலையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் காணப்படுவதாக மஸ்கெலிய பிரதேச சபை தெரிவித்துள்ளது.\n2020-01-19 20:53:20 சிவனொளிபாத மலை பொலித்தீன் பாவனை மஸ்கெலியா பிரதேசசபை\nதோட்டங்களை கையகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் - இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந��தபட்ட கூட்டணியிலேயே பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என்றும் வடக்கில் உதயமாகியுள்ள தமிழ் தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாரில்லை என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\n2020-01-19 20:50:18 தோட்டங்கள் கையகப்படுத்துவது அரசாங்கம்\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nசிவனொளிபாத மலையில் ஒரு இலட்சத்துக்கும் அதிக பிளாஸ்ரிக் போத்தல்கள் : மஸ்கெலிய பிரதேச சபை தெரிவிப்பு\nபுதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியீடு\nவியர்வை சிந்தி சம்பாதிக்கும் மக்களின் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது - பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/site-updates-news/whsr-june-roundup-dig-into-summer-promotions/", "date_download": "2020-01-19T21:15:28Z", "digest": "sha1:O3QWGHWSRZPOFNBG5VL6QAYZTBVZNONM", "length": 23000, "nlines": 131, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "WHSR ஜூன் ரவுண்ட்அப்: கோடைகால விளம்பரங்களை இழுக்கவும் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வல�� ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > தள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள் > WHSR ஜூன் ரவுண்ட்அப்: கோடை விளம்பரங்கள் மூலம் தோண்டி எடுக்கவும்\nWHSR ஜூன் ரவுண்ட்அப்: கோடை விளம்பரங்கள் மூலம் தோண்டி எடுக்கவும்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது: மார்ச் 29, 2013\nகோடை காலத்தின் சிறந்த பகுதிகளில் கடற்கரை தாக்கியது மற்றும் மணலில் தோண்டி, சுற்றி பிரகாசித்தல் மற்றும் வேடிக்கையாக உள்ளது. உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்துவது இதேபோன்ற முயற்சி. சமூக வலைத்தள தளங்களைத் தாக்கி, உங்கள் வலைத்தளத்திற்கு புதிய பார்வையாளர்களை ஓட்டிச் சென்று, செயல்முறையுடன் வேடிக்கையாக இருங்கள்.\nஉங்கள் தளத்திற்கு போக்குவரத்தை இயக்கவும்\nWHSR ஜூன் மாதத்தில் லோரி சோர்டின் கட்டுரையுடன் உதைக்கப்பட்டது ஏன் ஒரு ஆன்லைன் சமூகத்தை உருவாக்குவது பெரிய இலாபங்களை சமன் செய்யலாம். எல்லா மக்களும் ஏதோவொன்றைச் சகித்துக்கொள்கிறார்கள், அது மற்றவர்களுடன் தொடர்புகொள்கிறது. லோரி இந்த கருத்தைத் தொடுகிறார் மற்றும் இணைய உரிமையாளர்கள் மீண்டும் இந்த நேரத்தை மீண்டும் நேரம் மற்றும் நேரத்திற்கு கொண்டுவரும் சமூகத்தின் இந்த உணர்வை உருவாக்க முடியும். ஒ��ு சமூகத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த குறிப்பிட்ட படிப்படியான ஆலோசனைகளைப் பெறவும்.\nஉங்கள் சமூகத்தை நீங்கள் உருவாக்கியதும், உங்களுடன் யார் இணைக்கிறார்கள் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். லுவானா ஸ்பினெட்டி ஒரு மார்க்கெட்டிங் நிலைப்பாட்டில் இருந்து இணைப்பு கட்டிடத்தைப் பார்க்கிறார் எக்ஸ்எம்எல் காரணங்கள் கட்டிடம் கட்டிடம் மார்க்கெட்டிங் (இல்லை எஸ்சிஓ அல்லது கூகிள்).\nசமூக ஊடக ஈடுபாட்டைப் பற்றி நீங்கள் மறக்க விரும்ப மாட்டீர்கள், மேலும் ஜினா படாலாட்டி இந்த தலைப்பை உள்ளடக்கியது Google+ ஈடுபாட்டின் சிறந்த 7 தவறுகள்.\nபுதிய உள்ளடக்கம் மற்றும் நம்பகமான தளம்\nஉங்கள் தளத்திற்கு அந்த போக்குவரத்தை நீங்கள் இயக்கப் போகிறீர்கள் என்றால், உங்களிடம் வழக்கமான புதிய உள்ளடக்கம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். லோரி சோர்டின் ஐடியா தொடங்குபவர்கள்: நீங்கள் எழுத உதவும் தலைப்புகள் கொண்டு வர உதவும் நூல் சொற்றொடர்கள் நீங்கள் மறைக்கக் கூடியதை விட அதிகமான யோசனைகளை நீங்கள் பெறுவீர்கள், இதனால் பயமுறுத்தும் எழுத்தாளரின் தொகுதி உங்கள் வலைப்பதிவின் வீட்டு வாசலை மீண்டும் இருட்டடிக்காது.\nஜெர்ரி லோ ஒரு வலைப்பின்னல் உரிமையாளர்கள் தெளிவாகக் காணக்கூடிய ஒரு வழிகாட்டியை வழங்கியுள்ளது, ஏன் வலைதளத்தில் ஒரு வெற்றிகரமான வலைத்தளத்திற்கு மிகவும் முக்கியமானது என்ற தலைப்பில் தடமறிதல் இணையத்தளத்தில் உரிய நேரத்தில் அல்டிமேட் கையேடு. குறைந்த பின்னர் பகுப்பாய்வு ஒரு படி மேலே, பார்த்து பல பிரபலமான இணைய விருந்தினர்களுக்கான நேரம் WHSR இன் நேர கண்காணிப்பு கருவி மற்றும் எந்த இடத்தில் முதலிடம் வகிக்கிறது என்பதைக் கண்டறிதல். சில ஹோஸ்ட்களை சொந்தமாகப் பார்க்க ஆர்வமா நீங்கள் பயன்படுத்தலாம் WHSR இன் இயக்க நேர கண்காணிப்பு கருவி உங்கள் சொந்த சில அறிக்கைகள் கொண்டு வர முற்றிலும் இலவசமாக.\nபுதிய உள்ளடக்கத்துடன் வர நேரம் காத்திருக்க வேண்டுமா ஜெர்ரி லோ உங்களுக்கு எப்படி சில யோசனைகள் உள்ளன உங்கள் இடுகைகளை மறுசுழற்சி செய்யுங்கள்.\nஜெர்ரி லோவுக்கு வாய்ப்பு கிடைத்தது பேட்டி WebHostFace CEO, வாலண்டன் ஷர்லோநோவ் அவரது நிறுவனம் பற்றி. நீங்கள் ஒரு ஹோஸ்டிங் நிறுவனத்திடம் கேட்கலாம் என்று நீங்கள் விரும்பும் அனைத்து கேள்விகளையும�� திரு. ஷர்லானோவிடம் கேட்க அவர் நேரம் எடுத்துக்கொள்கிறார், மேலும் வெப் ஹோஸ்ட்ஃபேஸைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ சில தெளிவான பதில்களுடன் நடந்து செல்கிறார், அது உங்களுக்கு சரியான தீர்வாக இருந்தால்.\nஉங்கள் வலைத்தளத்திற்கு வடிவமைப்பில் சில உதவி வேண்டுமா ஒருவேளை நீங்கள் ஒரு சில நிறங்களை மாற்ற வேண்டும் அல்லது ஒரு முழுமையான சீரமைப்பை செய்ய விரும்பலாம். நீங்கள் எதைத் தூக்கினாலும், ஜெர்ரி லோ உங்களுக்கு ஒரு ஜெனரேட்டரைப் பரிந்துரைக்க வேண்டும் ஸ்மார்ட் / சோம்பேறி டெவலப்பர்களுக்கான நல்ல வெப் ஜெனரேட்டர்கள்.\nஇறுதியாக, நீங்கள் எல்லாவற்றையும் சீராக இயக்கி, போக்குவரத்து வருகிறீர்கள் என்றால், ஆனால் வருவாயைக் கொண்டுவருவதற்கான சில கூடுதல் வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் ஜினா படாலாட்டியைப் பார்க்க விரும்பலாம் பணம் பிளாக்கிங் எப்படி: ஒரு தயாரிப்பு விமர்சகர் வருகிறது.\nஉங்கள் தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த அற்புதமான கட்டுரைகளைப் படிப்பதில் நீங்கள் பிஸியாக இருக்கும்போது கூட, கோடையின் வெப்பமான காலநிலையை அனுபவிக்க நீங்கள் இன்னும் நேரத்தைக் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம். யாருக்குத் தெரியும், கடற்கரையில் அல்லது குளத்தில் சில நிமிடங்கள் ஒரு புதிய கட்டுரை அல்லது விளம்பர பிரச்சாரத்திற்கு சில உத்வேகத்தை அளிக்கலாம்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nInterServer பிளாக் வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2019)\nடிசம்பர் ரவுண்ட்அப்: இலவச கிராபிக்ஸ், பிஸி நியூஸ் மாத, எஸ்எம்எம் மற்��ும் பிளாக்கிங் டிப்ஸ்\nஜூன் ரவுண்ட்அப்: வேர்ட்பிரஸ் தொடர், ஹோஸ்டிங் கூப்பன்கள் மற்றும் செய்திகள்\nEIG ஹோஸ்டிங் பிராண்டுகளின் முழு பட்டியல் (+ அல்லாத EIG ஹோஸ்டிங் பரிந்துரை)\nஎன் புதுப்பிக்கப்பட்ட Hostgator ஹோஸ்டிங் விமர்சனம்: ஜெனரல் ப்ரோஸ் + ஜெனரேட்டர்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-01-19T22:01:01Z", "digest": "sha1:NVE6IDREJHN34J6UJHDUC5UA3RRC2RYU", "length": 11679, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது – ஸ்டாலின் | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது – ஸ்டாலின்\nஇந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது – ஸ்டாலின்\nமஹராஸ்டிராவில் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளமை, இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.\nமஹராஸ்டிராவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து இன்று (சனிக்கிழமை) சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், “மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது\n‘ஜனநாயகப் படுகொலை’ என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ – நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nஅரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது – பாஜக சித்து விளையாட்டு என்பதா\nஇந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு மாறாத தலைகுனிவு” என பதிவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியி\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nபா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு, திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் வ���ழாவும் பழுக\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால்\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டண\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: புதிய உத்தரவை திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/prabhu-deva-enters-film-production-in-style/42666/", "date_download": "2020-01-19T22:23:07Z", "digest": "sha1:U3C3SRGBPYZF53ARLQUS55KTGHEIJYXZ", "length": 7063, "nlines": 81, "source_domain": "cinesnacks.net", "title": "Prabhu Deva enters Film Production in style | Cinesnacks.net", "raw_content": "\nதயாரிப்பாளர் ஆகிறார் பிரபு தேவா\nநடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக் கண்டு வரும் பிரபு தேவா தயாரிப்பாளராக உருவெடுக்க உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘Prabhu Deva Studios’ என பெயர் வைத்துள்ளார் பிரபு தேவா. நிறுவனத்தின் Logo முதற்கொண்டு தங்கள் உத்வேகத்தை பதிவு செய்யும் வகையில் அமைத்து இருக்கும் ,பிரபு தேவா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தாங்கள் தயாரிக்கவிருக்கும் படங்களை பற்றிய அறிவிப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவிக்க உள்ளனர்.\n“ சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழ் திரை உலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த, அனுபவமுடைய பலரை கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள்,படைப்பாளிகள் மொழி, ப்ராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்ளக்கூடாது அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது திறமையை வெளி காட்ட வேண்டும்.நல்ல படைப்பாளிகளை தேர்ந்து எடுத்து வெவ்வேறு இடங்களுக்கு இட்டு செல்வதில் முனைப்பாக செயல்படும் ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ என கூறுகிறார் பன்முகம் கொண்ட பிரபு தேவா.\nPrevious article இமானுக்கு சரக்கடிக்க கற்றுத்தரப்போகிறாரா சந்தானம்..\nNext article ஆரஞ்சு மிட்டாய் – விமர்சனம் →\nவிஜய்யுடன் நடிக்க விரும்பும் தெலுங்கு முன்னணி நடிகர்\nவிஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியீடு\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் - படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக் - தலைவி படக்குழுவினர் வெளியிட்டனர்\nவெப் தொடரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு\nவெளியான நான்கு நாட்களில் வசூலில் சாதனை படைத்த தர்பார்\nஇயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்\n83 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜீவா\nவிஜய் சேதுபதியின் லாபம் படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=370:2010-05-31-19-57-48&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2020-01-19T22:57:48Z", "digest": "sha1:43HNN4ZPGALKOQCJOM376TGU4BAKVUW2", "length": 11777, "nlines": 144, "source_domain": "selvakumaran.com", "title": "கைத்தொலைபேசி", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த ப���ர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nவாத்து மந்தை பெருத்ததடா எங்கள் நாட்டிலே\nஎந்தஇடம் போனாலும் கீ கீ, குவா குவா\nஎன்னஎன்று திரும்பிப் பார்த்தால் கைத்தொலைபேசி\nதெருக்குப்பை அள்ளுபவர் வேலை நடுவில்\nசிரித்துப் பேசிக் குழைவது பார் கைத் தொலைபேசி\nசறுக்குமரம் சறுக்கிக் கொண்டே பள்ளிச்சிறுமி\nதந்தையிடம் பொம்மை கேட்பாள் கைத்தொலைபேசி\nபழம்விற்கும் பாட்டி கையில் கைத்தொலைபேசி\nகுழந்தைக்குப் பால்கொடுத்துக் கொண்டோர் சின்னக்குறத்தி\nபதைத்து வெளியே ஓடுகிறார் கைத்தொலைபேசி\nகாதலியை முதலிரவில் தழுவப் போகையிலே\nமாலை கட்டிச் சாமிக்குப் பூசை செய்கையில்\nதாலி கட்டும் வேளையிலே குறுக்கில் புகுந்து\nதலைக்கு வந்த தண்டனையைக் கடைசி நொடியில்\nபிச்சைக்காரருக்கு ஒருஉருவா கொடுத்து நடந்தேன்;\nபின்னிருந்து கூப்பிட்டது காதில் விழவே\nஅச்சமுடன் திரும்பிப் பார்த்தேன்; கூப்பிடவில்லை\nபேருந்தில் ஏறிக்கொஞ்சம் கண்ணை மூடினேன்\nவேறிருக்கை மாற்றிக் கொண்டேன், நண்பர் சிரித்தார்\nவிழித்துப் பார்த்தால் அங்கேயும் கைத்தொலைபேசி\nநாய்எதையோ கவ்விக்கொண்டு பாய்ந்திடக் கண்டேன்\nநான் விரட்டி அதைப் பிடித்தேன் கைத்தொலைபேசி\nவைத்திலாதார் எத்தனைப்பேர் நாட்டில் இருப்பார்\nஅவர்சிரித்தே ஏளனமாய் என்னைப் பார்க்கிறார்\n'ஓய், என்ன விளையாட்டா, கைத்தொலைபேசி\nஉமைத்தவிர எவர்க்கும் அதுஉயிர்த் தொலைபேசி\nஅங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்து\nஎங்கெங்கும் படையலிட்டுப் பூசை செய்யுங்கள்;\nகவிஞர் தங்கப்பா அவர்கள் கைத்தொலைபேசி பற்றி மிக அழகாக நுணுக்கமான பார்வையுடன் இக்கவிதையைப் படைத்துள்ளார். மிகஎளிய மக்களும் அதனைப் பயன்படுத்துவதனை மிகஅழகாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார். குப்பை அள்ளுபவர், பழம் விற்கும் பாட்டி, பாம்பாட்டி, முடிதிருத்துநர், பூசாரி, பிச்சைக்காரர் முதலிய எல்லோரும் இதனைப் பயன்படுத்துகின்றனர் எனப் பாடி இருப்பது, சாமான்யரும் இந்த அறிவியல் விந்தைக்கருவியை அனுபவித்து மகிழுகின்றனர் எனச் சமத்துவப் பார்வையைக் க���றுகின்றது. ஆனாலும், இந்த நாகரிகம் பயனற்ற முறையில், கண்ட கண்ட இடங்களில் எல்லாம் தேவை இல்லாது பயன்படுத்தப்படுவதையும் குறிப்பாகச்சுட்டுவது சிறப்பு பாதிமுகத்தை மழித்துக்கொண்டிருக்கும் போது திடீரென முடிதிருத்துபவர் ஓடுவதைக் காட்டுவது நல்ல நகைச்சுவை பாதிமுகத்தை மழித்துக்கொண்டிருக்கும் போது திடீரென முடிதிருத்துபவர் ஓடுவதைக் காட்டுவது நல்ல நகைச்சுவை பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் கூடக் கைத்தொலைபேசி வைத்துள்ளான் என்று கவிஞர் சுட்டுவது அதனைக் கிண்டல் செய்கின்றாரா பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் கூடக் கைத்தொலைபேசி வைத்துள்ளான் என்று கவிஞர் சுட்டுவது அதனைக் கிண்டல் செய்கின்றாரா அவனுக்கும் இந்த வசதி கிடைத்துவிட்டதே என்று மகிழ்வடைகின்றாரா அவனுக்கும் இந்த வசதி கிடைத்துவிட்டதே என்று மகிழ்வடைகின்றாரா கவிஞரைத்தான் கேட்கவேண்டும் பொதுவில் நம் அனைவரிடமும் உள்ள ஓர் அற்புதச்சிறுகருவியைப்பற்றிச் சுவைபட இவ்வளவு அழகான, சுவையானகவிதையைத் தந்த தங்கப்பா மனதில் தங்கும் தங்கக் கவிதை தந்துள்ளார் நான் சுவைத்த அக்கவிதையை அனைவரும் சுவைக்க வேண்டாமா\nசிந்தனையாளன் - பொங்கல் சிறப்புமலர் 2007, திருவள்ளுவராண்டு 2038, பக்கம்:159-160\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/83042", "date_download": "2020-01-19T21:30:27Z", "digest": "sha1:CYGDHCXZHSGZ4A3SVER7TEV3S57OQHI2", "length": 6314, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "9 மாத குழந்தையை காரில் விட்டு விட்டு நிர்வாண நடன கிளப்புக்கு சென்ற தந்தை கைது", "raw_content": "\n9 மாத குழந்தையை காரில் விட்டு விட்டு நிர்வாண நடன கிளப்புக்கு சென்ற தந்தை கைது\n9 மாத குழந்தையை காரில் விட்டு விட்டு நிர்வாண நடன கிளப்புக்கு சென்ற தந்தை கைது\n9 மாத குழந்தையை காரில் விட்டு விட்டு நிர்வாண நடன கிளப்புக்கு சென்ற தந்தை கைது\nகலிபோர்னியாவில் அயுவுன் டார்கின்( வயது 24) என்பவர் தனது 9 மாத குழந்தையை காரில் வைத்து பூட்டிவிட்டு நிர்வாண நடன கிளப்புக்கு சென்றார். கடந்த மார்ச் மாதம் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது குழந்தை நீர் வறட்சி காரணமாக அழுது உள்ளது. நிர்வாண நடன கிளப் ஊழியர்கள் மற்றும் பக்கத்து வணிக நிறுவன ஊழியர்கள் குழந்தை அழும் சத்தம் கேட்டு குழந்தையை மீட்டு உள்ளனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். குழந்தை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு உள்ளது.\nநடனத்திற்கு மத்தியில் குழ்ந்தை காருக்குள் அழுவதாகவும் அதை போலீசார் மீட்டு உள்ளதாகவும் கிளப்பின் மேலாளர் தந்தையிடம் கூறி உள்ளார். போலீசார் டார்கின் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர் இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கபட்டால் அவரௌகு 6 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்\nலாஞ்ஏஞ்சல்ஸ் மாவட்ட அட்டர்னி ஜக்கி லேசி கூறும் போது\nகடந்த மார்ச் மாதம் அயுவுன் டார்கின் (வயது 24) என்பவர் தனது குழந்தையை காரில் வைத்து விட்டு நிர்வாண நடனம் பார்க்க சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என கூறினார்.\n19.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\n -சென்னையில் சிக்கிய `டியோ’ டேவிட் கும்பல்\nபாம்பை விட்டு மாமியாரை கொலை செய்த மருமகள்\nஉலகின் மிக மோசமான சீரியல் பாலியல் குற்றவாளி :195 வாலிபர்களை இரையாக்கினார்\n19.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசெல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n18.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-01-19T21:07:14Z", "digest": "sha1:GBOMCPAQLB3W6P3BS74BAFZW3ZA7IMEW", "length": 28292, "nlines": 317, "source_domain": "www.akaramuthala.in", "title": "மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! - நந்தினி அறிவிப்பு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்\nமதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 திசம்பர் 2013 கருத்திற்காக..\n“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா அவர்களின் போயசு தோட்டம் வீட்டின் முன்���ாகத் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணா நோன்பு அறப்போர். அனைவரும் இந்த அறப்போரில் பங்கேற்க வாருங்கள்.துணிவும் வீரமும் மிக்க இளைஞர்களே இளைய தலைமுறை மீது உண்மையான அக்கறை கொண்ட சான்றோர்களே இளைய தலைமுறை மீது உண்மையான அக்கறை கொண்ட சான்றோர்களே வாருங்கள் போயசு தோட்டத்திற்கு இது தமிழ்நாட்டின் மானம் காக்கும் தூயப்போர் அன்போடும் வீரத்தோடும்,ஆ.நந்தினி,மதுரை சட்டக்கல்லூரி மாணவி..தொடர்புக்கு-8124718850,9750724220…”\nஎன அறப்போர்நாயகி நந்தினி அறிவித்துள்ளார்.\nமேலும் சட்டக்கல்லூரி மாணாக்கியான நந்தினி பின்வருமாறும் மடல் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.\n“இந்திய அரசியல்யாப்பின் பிரிவுகள் 47,19(1),21, இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 107,108,157,328,405 ஆகியவற்றின்படி அரசே மதுக்கடைகள் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்வது தண்டனைகுரிய குற்றம் என்பதைக் கடந்த 01.03.2013 அன்று மது இல்லா தமிழகம் காணவிரும்பும் 222 சட்டமாணவர்கள் அளித்த வேண்டுகையில் தெரியப்படுத்தியுள்ளோம். இதற்குத் தமிழக அரசு அளித்த மறுமொழியில் “மது விற்பது அரசின் கொள்கை முடிவு” எனத் தெரிவித்துள்ளீர்கள். சட்டத்துக்குப் புறம்பாக அரசு கொள்கை வகுக்க முடியாது என்று நாங்கள் பலமுறை தமிழக அரசுக்குச் சுட்டிக்காட்டினோம்,பல நாட்கள் உண்ணாநோன்பு இருந்தோம், மேலும் மக்களும் மாணவர்களும் சேர்ந்து தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.ஏற்காடு இடைதேர்தலிலும் மதுவுக்கு எதிராகத் தீவிரப் பரப்புரை மேற்கொண்டோம். எதற்குமே நீங்கள் செவிசாய்க்காத நிலையில்தான் கடைசியாக 06.12.2013 அன்று உங்களுக்கு மடல் எழுதப்பட்டது. இதற்கும் நீங்கள் மறுமொழி அளிக்கவில்லை என்பதால்தான் மதுவுக்கு எதிரான இறுதிப் போராக உங்கள் வீட்டின்முன் காலவரையற்ற உண்ணாநோன்பு இருக்க முடிவு செய்துள்ளோம். இப்போது சொல்லுங்கள் எங்களைப் போராடத் தூண்டுவது நீங்கள் தானே எங்களைப் போராடத் தூண்டுவது நீங்கள் தானே வழக்கம்போல் காவல்துறை மூலம் இப்போராட்டத்துக்கு எல்லாத் தடைகளையும் ஏற்படுத்துவீர்கள் என்பது தெரியும். ஆனாலும் எல்லாத் தடைகளையும் மீறி போராட்டம் உறுதியாக நடக்கும். நீதியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அநீதிக்குக் கிடையாது. எப்போதும் இறுதியில் நீதியே வெல்லும். அரசு (தாசுமாக்கு) மதுக்கடைகளை உடனடியாக மூடுவது ஒன்றுதான் உங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு. அரசுக்கு வருமானம் போய்விடும், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்றெல்லாம் கையாலாகாத வாதங்களைக் கொண்டு இனிமேலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. ஆற்றுமணல்,தாது மணல், கருங்கல் கொள்ளை ஆகியவற்றைத் தடுத்தாலே மது வருமானம் போல இருமடங்கு வருவாயை அரசால் ஈட்ட முடியும். சட்டத்தை முறையாகப் பயன்படுத்தினாலே கள்ளச்சாராயத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். பள்ளி மாணவர்களிடம் கேட்டாலே அரசின் வருவாய்க்கு ஆயிரம் வழிகளைச் சொல்வார்கள். நான் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் முடிவு உங்கள் கையில்… “படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோவெனப் போவான்”\nஇவ்வாறு அவர் மாண்புமிகு முதல்வருக்கு மடல் அனுப்பி, காவல்துறையின் உயர் அலுவலர்களுக்கும் பிற அரசியல்கட்சித்தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் மடல் அனுப்பியுள்ளார்\nபிரிவுகள்: செய்திகள், நிகழ்வுகள் Tags: அறப்போர், நந்தினி, மதுக்கடை, முதல்வர்\nவேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக\nசெம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு\nகுழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே\nஅரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல கருநாடகாவில்\nமுனைவர் கிரண்பேடி மத்திய அரசின் முகவரே முதல்வரல்லர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கச்சத்தீவை இந்தியாவின் பகுதியெனப்பறைசாற்றுக\nமூடநம்பிக்கை எதிர்ப்பு சட்ட வரைவு »\nதேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்கு���னார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலித��� இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-01-19T22:00:41Z", "digest": "sha1:I754IM42ZDZOYPY7SIZLZUH56A5U6DXZ", "length": 8536, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை நந்திதா ஸ்வேதா", "raw_content": "\n“அடுத்த விஜயசாந்தி நந்திதா ஸ்வேதாதான்” என்கிறது ‘IPC 376’ படக் குழு..\nபெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ் சினிமாவில்...\nசிபிராஜ் – நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘கபடதாரி’\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் ஸ்டில்ஸ்\nஇயக்குநர் பிரதீப்-சிபிராஜ்-சத்யராஜ் கூட்டணியில் இணையும் நந்திதா ஸ்வேதா.\nவைபவ்-நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’ படத்தின் ஸ்டில்ஸ்\nவைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’ படத்தின் டீஸர்\n‘தேவி-2’ – சினிமா விமர்சனம்\nஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி...\n‘தேவி-2’ திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகிறது\nபொதுவாக ‘திகில்’ படங்கள் எப்போதும் குடும்ப...\nநந்திதா ஸ்வேதாவின் ஆக்சன் நடிப்பில் உருவாகும் ‘IPC 376’ திரைப்படம்..\nPower King Studio நிறுவனத்தின் சார்பில் பிரபல...\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/laabam-movie/", "date_download": "2020-01-19T22:45:29Z", "digest": "sha1:4S5CRQBONDNJVL2VUPC2ROLLKTRLCEG4", "length": 7695, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – laabam movie", "raw_content": "\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nஇயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் ‘மக்கள்...\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nவிஜய் சேதுபதி புரொடக்சனும், 7CS எண்டெர்டெயின்மெண்ட்...\nவிஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா..\nசமூக கருத்தாக்கங்கள் நிரம்பியுள்ள படங்களை...\nவிஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ திரைப்படம்\n‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஜுங்கா’, ‘மேற்குத் தொடர்ச்சி...\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T21:43:05Z", "digest": "sha1:7PMVX2CAMVJBEBSRGENQOVQEKCYYL5MH", "length": 5843, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமராவதி மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமராவதி மண்டலம் மகாராட்டிர மாநிலத்தின் வடகிழக்கில் உள்ளது.\nஅமராவதி மண்டலம் மகாராட்டிரம், பச்சை வண்ணத்தில்.\nஇந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்று அமராவதி மண்டலம். [1]முந்தைய விதர்பா வலயம் அமராவதி மற்றும் நாக்பூர் மண்டலங்களை உள்ளடக்கி இருந்தது. இம்மண்டலத்தின் வடக்கே மத்தியப்பிரதேச மாநிலம்,கிழக்கே நாக்பூர் மண்டலம், தென்கிழக்கே ஆந்திரப்பிரதேசமாநிலம்,தெற்கிலும் தென்மேற்கிலும் ஔரங்காபாத் மண்டலம்(மராத்வாடா) மற்றும் மேற்கில் நாசிக் மண்டலம் அமைந்துள்ளன.\nமாவட்டங்கள்: அகோலா, அமராவதி, புல்தானா,வாசிம்,யவத்மால்\nபாசன பரப்பு: 2,582.02 ச.கி.மீ\nதொடர்வண்டி பாதை: அகலப் பாட்டை 249 கி.மீ, மீட்டர் பாட்டை 227 கி.மீ, குறுகிய பாட்டை 188 கி.மீ.\nஅமராவதி மண்டல நிலப்பரப்பு முற்கால பேரார் குறுநாட்டை பெரும்பாலும் ஒத்துள்ளது. இக்குறுநாடு நாக்பூர் மராத்தா மகாராசாக்களால் ஹைதராபாத் நிசாமிற்கு 1803இல் இழக்கப்பட்டது. 1853இல் பிரித்தானியர் நிசாம் மக்களை கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றினர். 1903இல் பிரித்தானிய நடுவண் மாநிலங்களுடன் இணைக்கப் பட்டு நடுவண் மற்றும் பேரார் மாநிலம் என அழைக்கப்பட்டது. இதுவே விடுதலைக்குப் பிறகு மத்தியப் பிரதேசமாக உருவானது. 1956இல் மொழிவாரி மாநில சீரமைப்பின்போது பம்பாய் மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. 1960இல் உருவான மகாராட்டிர மாநிலத்தில் பின்னர் இணைந்தது.\nவிதர்பா மகாராட்டிர மாநிலத்தின் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்று.விவசாயிகள் தற்கொலைகள் மிகுந்த இப்பகுதியில் தனி மாநில கோரிக்கை வலுத்து வருகிறது.\n↑ \"மகாராட்டிர மாவட்டங்களும் மண்டலங்களும் (மராட்டி)\". மகாராட்டிர அரசு. பார்த்த நாள் 9 சூன் 2014.\n↑ மக்கள்தொகை கணக்கெடுப்பு 2001\nமகாராஷ்டிரம் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-19T21:39:35Z", "digest": "sha1:SY4PMPE5DCXZYDH4BQ7LLLDDH4LS4DFG", "length": 10342, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மட்டக்களப்புக் கோட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மட்டக்களப்புக் கோட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமட்டக்களப்புக் கோட்டை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயாழ்ப்பாணக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருகோணமலைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிகிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்பு வாவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் கோட்டைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனையிறவுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூநகரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மன்னீல் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுந்தீவுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்காவற்றுறைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெசுச்சூட்டர் கடவைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைல் கடவைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபருத்தித்துறைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கேசன்துறைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னார்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரிப்புக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:��ட்டக்களப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டை (கொழும்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Forts in Sri Lanka ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்புத் தேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1622 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1628 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1665 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலனக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமபகலைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீதவாக்கைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரன்டோராக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹன்வெல்லைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹல்தும்முல்லைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளுத்துறைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமல்வானைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாத்தறைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெனிக்கடவரைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்கொழும்புக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தினபுரி போர்த்துக்கேயக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருவான்வெல்லைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்பிட்டிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Forts in Sri Lanka map ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்மீன் கோட்டை, மாத்தறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டுவனைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்டோவல் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டியாரக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுல்லைத்தீவுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்காலைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தினபுரி இடச்சுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜிதபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்டெலோ காவற்கோபுரம், அம்பாந்தோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/legend-saravanan-arul-a-new-hero-in-the-town/articleshow/72332885.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-19T23:00:25Z", "digest": "sha1:SRKXE2334TNJAAOWIDQZG35MKJZNZ3YV", "length": 16626, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "saravanan arul : தல, தளபதிலாம் ஓரமாப் போங்க, லெஜண்ட் வந்தாச்சு: பாக்ஸ் ஆபீஸ் எப்படி கதறப் போகுதோ!! - legend saravanan arul, a new hero in the town | Samayam Tamil", "raw_content": "\nதல, தளபதிலாம் ஓரமாப் போங்க, லெஜண்ட் வந்தாச்சு: பாக்ஸ் ஆபீஸ் எப்படி கதறப் போகுதோ\nலெஜண்ட் சரவணன் அருள் ஹீரோவாகியுள்ள தகவல் அறிந்து மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷிய��கிவிட்டனர்.\nலெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் ஹன்சிகா, தமன்னா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு விளம்பர படங்களில் நடித்தார். தலைவா, நடிப்பு சூப்பர் என்று ஒரு கூட்டமும், ஏய்யா கடன் வாங்கியாவது உன் கடையில் வந்து துணி வாங்குறேன்யா, தயவு செய்து விளம்பரத்தில் மட்டும் நடிக்காதய்யா என்று ஒரு கூட்டமும் தெரிவித்தது. இந்நிலையில் சுபயோக சுபதினத்தில் லெஜண்ட் சரவணன் அருள் ஹீரோவாகிவிட்டார். ஆமாம், அவரே தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார். பெரிய இடம் என்பதால் படம் நிச்சயம் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nலெஜண்ட் சரவணன் ஹீரோவான செய்தியை அறிந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் ஏற்கனவே தங்கள் வேலையை துவங்கிவிட்டனர். #legendsaravanan என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் எல்லாம் டிரெண்டாகியுள்ளது. பின்ன, லெஜண்டுன்னா சும்மாவா. அவர், ஹீரோயினுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்தவர்கள், வந்துட்டான்யா என் தலைவன். ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி வரவில்லை. ஆனால் எங்கள் தலய பார்த்தீங்களா நடிக்கல, நடிக்கலன்னு சொல்லிட்டு சத்தமில்லாமல் ஹீரோவாகிவிட்டார் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் பில்ட்அப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவந்டான்ல...வந்டான்ல என் தலைவன்..இனி ஒரு பய நிக்க முடீயாது������ #LegendSaravanan https://t.co/p6yL8UqEj0\nசரவணன் அருள் இந்த வயதிலும் இளமையாக உள்ளார். மருமகன் வந்த பிறகு அவர் ஹீரோவாக நடிக்க உள்ளதை பாராட்டியே ஆக வேண்டும். இந்நிலையில் இப்படி எல்லாம் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்களே பெருமாளே. லெஜண்ட் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமய மலை மற்றும் வெளிநாடுகளில் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதால் அவர் ஏற்கனவே வேலையை துவங்கியிருப்பார் என்று நம்பப்படுகிறது.\nநீ வா தல, பாத்துக்கலாம்\nடான்ஸ் ஆடுவதில், நடிப்பதில், சண்டை போடுவதில் தலைவன் லெஜண்டை அடிக்க கோலிவுட்டில் யார் இருக்கா என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். யப்பா, அவர் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல, அதற்குள் இந்த பில்ட்அப்பா என்று நெட்டிசன்கள் பதிலுக்கு கேட்கிறார்கள். வயதில் என்ன இருக்கிறது, அவர் துணிச்சலாக நடிக்க வந்திருப்பதை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் மக்களே. சும்��ாவே கலாய்ப்பாங்க, இதில் ஹீரோ ஆனால் வச்சு வச்சு கலாய்ப்பாங்க என்பது தெரிந்தும் அவர் நடிக்க வந்த தைரியம் தான் பாராட்டுக்குரியது.\nஒருத்தன் உக்காந்துருக்க தினுச வச்சே சொல்லிடுவேன் அவன் ரத்தம் பாத்த பயலா இல்லையான்னு.. இவன பாத்தா சாதாரன ஆளா தெரியல.… https://t.co/c5EWIInx2U\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\nBigil சோனாமுத்தா போச்சா, தர்பார் வசூலை மரணமா கலாய்த்த விஜய் ரசிகர்கள்\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nமேலும் செய்திகள்:ஜேடி ஜெர்ரி|சரவணன் அருள்|கோலிவுட்|saravanan arul|Kollywood|JD Jerry\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்தா அறிவாளி-...\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல் இத்தனை கோடியா\nகணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nவாவ்... மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதல, தளபதிலாம் ஓரமாப் போங்க, லெஜண்ட் வந்தாச்சு: பாக்ஸ் ஆபீஸ் எப்ப...\nஅவர் உபயோகித்த பேனா எனக்கு கிடைத்தது... விவேக் நெகிழ்ச்சி\nஏப்பா சிம்பு ரசிகாஸ், நீங்க ஆசைப்பட்டது ரொம்ப சீக்கிரமே நடக்கப் ...\nஅடித்து கொடுமைப்படுத்துகிறார், நடிகை புகார்: பிரபல டிவி நடிகர் க...\nஆத்விக் அஜித்: இணையத்தை தெறிக்கவிடும் குட்டி தலயின் லேட்டஸ்ட் போ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162236&cat=31", "date_download": "2020-01-19T22:05:14Z", "digest": "sha1:FLMZNXILN52MZBC7VRZWB44U6FNLSJEE", "length": 30048, "nlines": 630, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டணி ரகசியம் சொல்ல முடியாது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கூட்டணி ரகசியம் சொல்ல முடியாது பிப்ரவரி 27,2019 15:00 IST\nஅரசியல் » கூட்டணி ரகசியம் சொல்ல முடியாது பிப்ரவரி 27,2019 15:00 IST\nதஞ்சையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை வேளாண் அமைச்சர் துரைகண்ணு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அமைச்சரும், ஆட்சியரும் காலதாமதமாக வந்ததால் பயனாளிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது. பின் பேட்டியளித்த வைத்திலிங்கம், கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியத்தை வெளியில் சொல்ல தயாராக இல்லை என்றும், ஜெயலலிதாவின் ஆத்மா கட்சியை வழிநடத்துவதால் தான் இரண்டு ஆண்டுகளாக எங்கள் ஆட்சியை கலைக்க முடியவில்லை என்றார். பேட்டி: வைத்திலிங்கம் அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர்.\nவேலைவாய்ப்பின்மையே மத்திய அரசின் சாதனை\nதேமுதிக எங்கள் பக்கம் தான்\nகிராமிய நடனத்தில் உலக சாதனை\nதிருச்சியில் தொடர் யோகா சாதனை\nஎங்கள் ஆசிரியர் எங்களுக்கு வேண்டும்\nபினராயி அரசின் அடுத்த பல்ட்டி\nஎன்னதான் ஆச்சு அமைச்சர் சீனிவாசனுக்கு\nபா.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது\nசும்மா இருந்தா பதவி இல்லை\nஇறந்தது எங்கள் வீட்டு பிள்ளையா\nஸ்டெர்லைட் திறப்பு இப்போதைக்கு இல்லை\nஜப்பான் துணை முதல்வரா ஸ்டாலின்..\nவி.ஏ.ஓ., இல்லைனா சஸ்பெண்ட் தான்\nஎச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் மறுப்பு\nதேமுதிக முடிவு பரம ரகசியம்\nநாற்காலிகளிடம் அமைச்சர் வீர உரை\nகருப்புக்கு மரியாதை இல்லை வைகோ\nஜாக்டோ ஜியே��வுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தலாமே\nதேசிய எறிபந்து; தமிழக மகளிர் சாம்பியன்\nகேரளாவில் தமிழக ரேஷன் அரிசி பறிமுதல்\nதென்மண்டல எறிபந்து; தமிழக அணிகள் சாம்பியன்\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nதமிழகத்தில் 40 இடங்களிலும் நாங்க தான்\nசாதியே இல்லை சான்றிதழ் பெற்ற வழக்கறிஞர்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nமத்திய அரசுக்கு முன்னோடி தமிழகம் தான்\nதிறன் இருந்தால் தான் இனி வேலை\nமுதுகை துளைத்த மரக்கட்டை ; டாக்டர்கள் சாதனை\nராஜிவுக்கு பதில் ராகுல்; அமைச்சர் சீனிவாசன் உளறல்\nஎங்கள் ஓட்டு எங்கள் உரிமை : மாணவிகள் பேட்டி\nமுதல்வர் தர்ணாவில் 24 மணி நேர காட்சிகள்\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nஇரண்டு துளைகள் : நகைகள், ஹார்ட் டிஸ்க் திருட்டு\nஅமைச்சர் வீடு உட்பட 4 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிஏஏக்கு நோ சொல்ல முடியாது; கபில், சல்மான் கருத்து\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nஇண்டர்நெட்டுல டர்ட்டி ப்லிம்தான் பாக்குறாங்க\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nமுக்கோண வடிவில் பார்லி வளாகம்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்ச���்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி ���ிருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_24.html", "date_download": "2020-01-19T22:41:51Z", "digest": "sha1:LQPVDJRRVWWH5SPFVCRFN2POGPOAKB2X", "length": 9133, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "வவுனியாவில் நள்ளிரவில் சுவரேறி குதித்து நிர்வாணமாக பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற காமுகனுக்கு நேர்ந்த கதி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவவுனியாவில் நள்ளிரவில் சுவரேறி குதித்து நிர்வாணமாக பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற காமுகனுக்கு நேர்ந்த கதி\nவவுனியா தேக்கங்காடு பகுதியில் நேற்றிரவு (08) 11.30 மணியளவில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்பிடிக்க சென்ற அரச உத்தியோகத்தரினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.\nவவுனியாவில் பணிபுரியும் திருகோணமலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் வவுனியா தேங்கங்காடு பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அயல் வீட்டிற்கு மதிலேறி குதித்து அங்கு வசிக்கும் 3 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணுக்கு முன்பாக தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி விட்டு நிர்வானமாக கட்டி அணைக்க முயன்றுள்ளார்\nஇதன் போது குறித்த பெண் கூச்சலிட்டதினையடுத்த அயலவர்கள் குறித்த நபரை மடிக்கி பிடித்து தாக்குதல் மேற்கொண்டதுடன் வவுனியா பொலிஸாரிடம் கையளித்தனர்.\nஇச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த பெண் மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1815) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/22370", "date_download": "2020-01-19T22:54:22Z", "digest": "sha1:HVMXE7QTCIC33TQ4A5BZEBFDUTWYSHEX", "length": 10928, "nlines": 114, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி | Tamil National News", "raw_content": "\nV/CCTMS பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா\nவவுனியாவில் இன்று முதல் 15 நாட்களுக்கு மின் தடை- விபரம் உள்ளே\nவவுனியாவில் சட்டத்தரணி ஒருவரின் முயற்சியால் நகரசபை நடவடிக்கை \nவவுனியாவில் ஒன்றினைந்தனர் விடுதலைப்புலிகளின் போராளிகள்\nவவுனியாவில் உயிர்ப்பலி வாங்க துடிக்கும் இரயில் கடைவை- நடவடிக்கை எடுப்பார்களா\nவவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் இறைச்சிக்கடை- நடவடிக்கை எடுக்குமா சுகாதாரப்பிரிவு\nவவுனியாவில் பிரபல பாடசாலையில் மாணவன் மீது ஆசிரியர் கடும் தாக்குதல்\nவவுனியாவில் மாணவி மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஆசிரியருக்கு விளக்கமறியல்\nவவ��னியாவில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் அடாவடி\nவவுனியா வர்த்தக சங்கத்தின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்வு\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\non: October 28, 2016 In: இலங்கை, உண்மையின் காணொளிகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்4279 Comments\nவவுனியா நகரின் அசுத்தங்களால் பலர் பல நோய்களுக்கு ஆளாகின்றனர் என்ற செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து அதை உண்மையின் தேடலில் கொண்டுவந்துள்ளோம்\nஎல்லாளன், பிரபாகரன் எதிரிகளாலும் மதிக்கப்பட்ட வீரர்கள்..\nகுருநாகலில் 1132 அடி ஆழத்தில் 3 தொழிலாளர்கள் திடீர் சுகயீனம்\nவவுனியா சிறுவனை காப்பாற்ற உடன் உதவுங்கள்-தயவுசெய்து பகிருங்கள்\nவவுனியாவில் சட்டத்தரணி ஒருவரின் முயற்சியால் நகரசபை நடவடிக்கை \nவவுனியாவில் இன்று முதல் 15 நாட்களுக்கு மின் தடை- விபரம் உள்ளே\nவவுனியா சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள் தயவுசெய்து பகிரவும்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் இறைச்சிக்கடை- நடவடிக்கை எடுக்குமா சுகாதாரப்பிரிவு\nV/CCTMS பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்) posted on December 9, 2016\nபாலச்சந்திரனின் யாரும் அறியாத பதைபதைக்கும் உள்ளக் குமுறல் posted on May 18, 2018\nவவுனியாவில் உயிர்ப்பலி வாங்க துடிக்கும் இரயில் கடைவை- நடவடிக்கை எடுப்பார்களா\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/09/25/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-01-19T21:17:54Z", "digest": "sha1:EXHA6BV42ZNI7D6MQSILF33JNVL6T4V5", "length": 26885, "nlines": 161, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா? – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா\nகண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா\nஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம்.\nகண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nகண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் ��ுழாய்களில் ஏற்படும் பாதிப்புகளால் கண்களுக்கு கீழ் உள்ள சருமம் கருப்பு-சாம்பல் அல்லது கருப்பு-நீல நிறமாக மாறிவிடும். இதனையே கருவளையம் என அழைக்கிறோம்.\nதுக்கமினமை – போதுமான அளவு துக்கம் இருப்பது அல்லது இரவு தூங்கமால் இருப்பதனால் கருவளையம், தோன்றலாம் .\nமனஅழுத்தம் – வேலைப்பளு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்படும் மிகுதியான மன அழுத்தம் காரணமாக கருவளையம் ஏற்படும்.\nநச்சுத்தன்மை – உடலில் சேரும் நச்சுக்களால் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் சுமைகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவும் கருவளையங்கள் தோன்றும்.\nசைனஸ் – சைனஸ் நோயாளிகள் கண்களைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டம் முறையற்றதாக இருக்கும். முறையற்ற இரத்த ஓட்டம் காரணமாக, கருவளையங்கள் உருவாகலாம்.\nதிரைகளில் அதிக நேரம் பார்ப்பது\nகைப்பேசித் திரைகள், கணினித் திரைகள் மற்றும் பிற கேஜெட்களின் திரைகள் ஆகியவற்றைப் பார்ப்பது கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.\nகுறைந்த ஹீமோகுளோபின் அளவு இருண்ட வட்டங்களுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இது நிகழ்கிறது, இது இரத்த சோகைக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக கருவளையங்கள் தோன்றும்.\nகல்லீரலில் அதிக கொழுப்பு, ஹெபடைடிஸ், மந்தமாகவே செயல் படும் கல்லீரல் போன்ற கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்களும் கருவளையங்கள் உருவாக்கக்கூடும்.\nஉடலுக்கு போதிய நீர் கிடைக்காத போது அல்லது நீரிழப்பின் போதும் கருவளையங்கள் தோன்றக்கூடும்.\nவைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் கேபறக்குரிய ஏற்படும் போது கருவளையங்கள் ஏற்படக்கூடும்.\nபோதுமான அளவு தண்ணீர் குடிக்காதது சிறுநீரக செயல்பாட்டை குறைக்கும் மற்றும் நச்சுகள் வெளியேறும் வேகத்தை குறைக்கும். காலப்போக்கில், உடலில் நச்சுகள் குவியத் தொடங்குகின்றன. நாள்பட்ட சிறுநீரகம் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இருண்ட வட்டங்கள் இருக்கும்.\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged black ash, black blue, Cell Phone, Computer, deficiency, Depression, Diabetes, Disease, embryo, Eye, Eyes, fetus, Hemoglobin, Kidney, kidneys, Liver, nutritionist, Ring, seed2tree, seedtotree, sinus, skin, soreness, specialist, Symptom, toxicity, vidhai2virutcham, Vitamin, அறிகுறி, ஊட்டச்சத்து, கணினி, கண், கண்கள், கரு வளையம், கருப்பு சாம்பல், கருப்பு நீல, கருவளையம், கல்லீரல், கைப்பேசி, சருமம், சிறுநீரகங��கள், சிறுநீரகம், சைனஸ், துக்கமினமை, நச்சுத்தன்மை, நிபுணர்கள், நீரிழப்பு, நோய், பற்றாக்குறை, மனஅழுத்தம், வளையம், விதை2விருட்சம், வைட்டமின், ஹீமோகுளோபின்\nPrevதனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே\nNextபிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (766) அரசியல் (144) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,909) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,315) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,862) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,263) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nGayathiri on வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/02-may-2018", "date_download": "2020-01-19T22:34:39Z", "digest": "sha1:3TWVJUJ25YXCX5U67BQS3X3UH2WS5GKE", "length": 8257, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 2-May-2018", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பதவி பறிக்கும் குட்கா\nபணத்தை நிறுத்தச் சொன்னாரா திவாகரன்\nகோவையில் கட்சி தொடக்க விழா - ரஜினியின் கொங்கு ஸ்கெட்ச்\n“எங்க குலசாமியே... எடப்பாடி ‘சாமி’யே\nநிர்மலாதேவி விவகாரம்... விருந்தினர் மாளிகையில் எரிக்கப்பட்ட ரகசியங்கள்\nஎம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு\nபாகிஸ்தான் பெயரும் நிர்வாணக் குளியலும்\nகாஞ்சியை மிரட்டும் தலைமறைவு தாதாக்கள்\n“ஏன் நீங்கள்லாம் இங்க வர்றீங்க” - கண்ணகி கோயில் உரிமைப்போர்\nகண்டெய்னர்களில் வந்த கடத்தல் டீசல் - தொடாதே... அபாயம்\n” - 2 - மினிஸ்டர் கோட்டா\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 22\nமிஸ்டர் கழுகு: பதவி பறிக்கும் குட்கா\nபணத்தை நிறுத்தச் சொன்னாரா திவாகரன்\nகோவையில் கட்சி தொடக்க விழா - ரஜினியின் கொங்கு ஸ்கெட்ச்\n“எங்க குலசாமியே... எடப்பாடி ‘சாமி’யே\nமிஸ்டர் கழுகு: பதவி பறிக்கும் குட்கா\nபணத்தை நிறுத்தச் சொன்னாரா திவாகரன்\nகோவையில் கட்சி தொடக்க விழா - ரஜினியின் கொங்கு ஸ்கெட்ச்\n“எங்க குலசாமியே... எடப்பாடி ‘சாமி’யே\nநிர்மலாதேவி விவகாரம்... விருந்தினர் மாளிகையில் எரிக்கப்பட்ட ரகசியங்கள்\nஎம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு\nபாகிஸ்தான் பெயரும் நிர்வாணக் குளியலும்\nகாஞ்சியை மிரட்டும் தலைமறைவு தாதாக்கள்\n“ஏன் நீங்கள்லாம் இங்க வர்றீங்க” - கண்ணகி கோயில் உரிமைப்போர்\nகண்டெய்னர்களில் வந்த கடத்தல் டீசல் - தொடாதே... அபாயம்\n” - 2 - மினிஸ்டர் கோட்டா\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70834", "date_download": "2020-01-19T23:03:48Z", "digest": "sha1:O7UP63BECFVVAEEKR6AXQYCYPKKV3CQI", "length": 14280, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது கண்துடைப்பு - அருட்தந்தை சக்திவேல் | Virakesari.lk", "raw_content": "\nமிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடும் ஸிம்பாப்வே\n“பள்ளிவாசலுக்குள் இந்து முறைப்படி திருமணம்”\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. - பைஸர் முஸ்தபா\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nபொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு பலி \nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது கண்துடைப்பு - அருட்தந்தை சக்திவேல்\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது கண்துடைப்பு - அருட்தந்தை சக்திவேல்\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.\nஹட்டனில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருந்தது.\nஆனால் அந்த கோரிக்கையை இதுவரைக்கும் தெற்கின் பெரும்பாலான சிங்கள சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழ்நிலையிலேயே தற்போது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஞானசார தேரர் கூறியுள்ளார்.\nமேலும் அவர்களின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனை ஞானசார தேரருக்கு வந்தது வரவேற்கதக்க விடயமாகும். இந்த சிந்தனை அனைத்து தெற்கு சமூகத்தினரிடமும் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.\nஇது ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சினையாகும். இந்த அரசியல் சார்ந்த பிரச்சினையை அரசியல் ரீதியாகவே நோக்க வேண்டும். இதனை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கண்கொண்டு பார்க்ககூடாது என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருக்கின்றது.\nஎனினும் ஆணைக்��ுழுக்கள் நியமிப்பது ஒரு கண்துடைப்பு செயலாகும். கடந்த காலங்களில் எத்தனையோ ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஅந்த ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் எந்த அரசாங்கத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம்” என மேலும் தெரிவித்தார்.\nஅரசியல் கைதிகள் அருட்தந்தை சக்திவேல் Political\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு செங்கலடி பிரதேச பிரிவிற்குட்பட்ட கித்துள் ஆற்றில் 17 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nகொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் ஹுங்கம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.\n2020-01-19 22:09:05 கதிர்காமம் ஹுங்கம விபத்து\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. - பைஸர் முஸ்தபா\nஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், முஸ்லிம்கள் மிகச் சாதுர்யமாக நடந்துகொண்டு, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தமது முழு அளவிலான ஆதரவுகளை வழங்க முன்வர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.\n2020-01-19 21:33:46 ஜனாதிபதி முஸ்லிம்கள் அச்சம்\nசிவனொளிபாத மலையில் ஒரு இலட்சத்துக்கும் அதிக பிளாஸ்ரிக் போத்தல்கள் : மஸ்கெலிய பிரதேச சபை தெரிவிப்பு\nசிவனொளிபாத மலையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் காணப்படுவதாக மஸ்கெலிய பிரதேச சபை தெரிவித்துள்ளது.\n2020-01-19 20:53:20 சிவனொளிபாத மலை பொலித்தீன் பாவனை மஸ்கெலியா பிரதேசசபை\nதோட்டங்களை கையகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் - இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்தபட்ட கூட்டணியிலேயே பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என்றும் வடக்கில் உதயமாகியுள்ள தமிழ் தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாரில்லை என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன��� தெரிவித்தார்.\n2020-01-19 20:50:18 தோட்டங்கள் கையகப்படுத்துவது அரசாங்கம்\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nசிவனொளிபாத மலையில் ஒரு இலட்சத்துக்கும் அதிக பிளாஸ்ரிக் போத்தல்கள் : மஸ்கெலிய பிரதேச சபை தெரிவிப்பு\nபுதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியீடு\nவியர்வை சிந்தி சம்பாதிக்கும் மக்களின் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது - பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/prevent-the-enemies-says-chanakya/", "date_download": "2020-01-19T21:29:56Z", "digest": "sha1:3P5BJI6QFIOS4X4NBQM456UWNZ2PBRBK", "length": 14958, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "எதிரிகளை வெல்லும் சாணக்கிய நீதி | Ethirigalai vellum chanakya neethi Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரிகளை எப்படி எதிர்ப்பது\nஉங்களை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரிகளை எப்படி எதிர்ப்பது\nநம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். அவர்களையே நம்முடைய எதிரிகளாக காண்போம். இந்த எதிரிகள் என்பது மனித உருவில் இருக்கும் எதிரிகளையும் குறிக்கும். நம் மனதிற்குள் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் எண்ணங்களையும் கூட ‘எதிரி’ என்று தான் கூறுவார்கள். உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் மனித உருவில் இருக்கும் எதிரிகளாக இருந்தாலும் சரி. உங்கள் எண்ணங்களில் இருக்கும் எதிரிகளாக இருந்தாலும் சரி. அவைகளை எப்படி எதிர்ப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவு.\nஉங்களை முன்னேற விடாமல் முதலில் தடுப்பது உங்களுக்குள் இருக்கும் பயம் தான். உங்கள் எதிகளை கண்டு நீங்கள் பயந்து ஓடினால், அவர்கள் உங்களை விடாமல் துரத்திக் கொண்டுதான் இருப்பார்கள். ஒருமுறை உங்களது மனதில் இருக்கும் பயத்தை தூக்கி எறிந்துவிட்டு தைரியமாக திரும்பி நின்று பாருங்கள். உங்கள் எதிரிகள் உங்களை கண்டு பயப்படுவார்கள். உங்கள் எதிரிகள் உங்களுக்கு செய்யும் சூழ்ச்சியை கண்டு பயப்படாமல் இருப்பதே, அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் பெரிய தண்டனை தான். பயத்துடன் நாம் ஒரு முயற்சியில் ஈடுபடுவதற்கும், தைரியமாக ஒரு முயற்சியில் ஈடுபடுவதற்கும் வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். மனதில் பயத்தை வைத்துக்கொள்ளும் ஒருவரால் கஷ்டத்தை எதிர்த்துப் போராட முடியாது. பயம் உங்களுக்குள் வருவதற்குள், அதை நீங்கள் விரட்டி அடித்து விடுங்கள் என்கிறது சாணக்கிய தத்துவம்.\nஇன்று சாதிக்க வேண்டும் என்று செயல்படுங்கள்:\nஒரு மனிதனின் மன நிலமையானது வெற்றி அடையும்போது ஒரு விதமாக இருக்கும். அதுவே தோல்வியை அடைந்துவிட்டால், அந்த மன நிலமையில், அவரால் எதையுமே சாதிக்க முடியாது. உங்களுடைய தோல்வியை காணும் எதிரிகளுக்கு சந்தோஷம் அதிகமாகத்தான் இருக்கும். அந்தசமயம் எதிரிகளுக்கு உங்களது மௌனத்தையே பதிலாக கொடுங்கள். நமக்கு கெட்ட காலம் வரும்போது பொறுமையுடன் தான் செயல்பட வேண்டும். நாளை என்ன நடந்துவிடுமோ என்று பயப்படவும் வேண்டாம். நேற்று நடந்ததை நினைத்து வருத்தப்படவும் வேண்டாம். இறந்துபோன நேற்றைய நாட்கள், பிறக்காத நாளைய நாட்கள், இன்று மட்டுமே நிஜம் என்பதை மனதில் கொண்டு, நிகழ்காலத்தில் வாழுங்கள் என்று கூறுகிறது சாணக்கிய தத்துவம்.\nநமக்கு கஷ்டம் ஏற்படும்போது தானே நமது எதிரிகளுக்கு சந்தோஷம் அதிகமாக இருக்கும். நம்முடைய எதிரியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டுமென்றால் நம் கையில் இருக்கும் முதல் ஆயுதம் நம்முடைய மகிழ்ச்சிதான். நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும் என்பதுதானே எதிரிகளின் சூழ்ச்சி. சூழ்ச்சியை முறியடித்து மகிழ்ச்சியோடு இருந்தால், ‘யாரால் நன்மை என்ன செய்துவிட முடியும்’. இந்த இடத்தில் உங்கள் எதிரி தான் தோல்வியை அடைவார். ஆகவே உங்களுடைய மகிழ்ச்சியே உங்கள் எதிரிக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனை என்கிறது சாணக்கிய தந்திரம்.\nஉங்களுக்கு மனோபலம் இருப்பதாக காட்டிக் கொள்ளுங்கள்:\nபலம் கொண்டவர்கள் தான், பலவீனம் உடையவர்களிடம் சண்டைக்கு வருவார்கள். உங்களையே நீங்கள் பலம் உள்ளவர்களாக மாற்றிக் கொண்டால், உங்கள் எதிரிகள் பலவீனமாகி விடுவார்கள் அல்லவா நம் மனதிற்குள் நம்மை அறியாமலேயே ஏதாவது ஒரு பயம் இருந்தால் கூட அதை எதற்காக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் நம் மனதிற்குள் நம்மை அறியாமலேயே ஏதாவது ஒரு பயம் இருந்தால் கூட அதை எதற்காக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் தைரியமாக இருப்பது போல் நம்மை வெளிக்காட்டிக் கொண்டாலே போதும். நம் எதிரிகளுக்குப் பயம் தானாக வந்துவிடும். எதிரிகளிட��் உங்களை வலிமையானவர்களாக சித்தரித்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது சாணக்கிய தத்துவம்.\nஇந்த சாணக்கிய தத்துவங்களை உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை உபயோகப்படுத்தி தான் பாருங்களேன், உங்களுக்கு கிடைக்கும் வெற்றியை. இந்த சாணக்கிய ரகசியங்களை உங்களுக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டு உங்கள் எதிரிகளை எதிர் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.\nவலம்புரிச் சங்கை இப்படி பிரதிஷ்டை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஎதிரிகளை வெல்ல சாணக்கியர் கூறியது\nஉங்கள் தலையில் காகம் கொட்டினால் என்னவாகும் தெரியுமா\nஉங்களது குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தார்கள் அவர்களின் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா\nபிரச்சனைகளால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறீர்களா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2020-01-19T21:23:17Z", "digest": "sha1:BHA4VC34GRG2RI4I6VJV6WSAGTIEBTTW", "length": 7251, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை\nஅறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research – CSIR) வாழையில் இருந்து நார் பிரித்து எடுக்க எளிய முறையை கண்டு பிடுத்து உள்ளனர்.\nபொதுவாக, வாழையில் இருந்து நாரை பிரித்து எடுக்க நேரமும் முயற்சியும் அதிகம் வேண்டும். வேலை செய்ய ஆட்களும் தேவை. பொதுவாக, ஒரு நபரால், ஒரு மணியில் 500 கிராம் நார் மட்டுமே எடுக்க புடியும்\nஇந்த புது முறையால், இதை போன்று பாத்து மடங்கு நார் எடுக்க முடியும்.\nஇந்த முறையில், காற்றிலா செயல்முறை (anaerobic process) என்சைம் (enzyme) பயன் படுத்தி ஒரு வாரத்தில் நிறைய நாரை பிரித்து எடுக்க முடியும்.\nமிச்சம் உள்ள நீரும் கழிவும் பயோ காஸ் ஆக மாற்ற படுகிறது. நீரும் மறுசுழற்சி செய்ய படுகிறது.\nஇந்த முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 04712515388 என்ற தொலை பேசியை அணுகவும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமல்லிகையில் பூச்சி மேலாண்மை பயிற்சி →\n← இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு\n3 thoughts on “வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://humanrights.de/ta/author/ajith", "date_download": "2020-01-19T23:16:19Z", "digest": "sha1:PI7EVAJ2EG3XEW6T6C7IAFAFY4VXV53D", "length": 7726, "nlines": 100, "source_domain": "humanrights.de", "title": "Ajith Herath, Author at IMRV", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் Ajith Herath\n27 இடுகைகள் 0 கருத்துக்கள்\nதிருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை ஆனால் அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடர்கின்றன\nசுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு வெற்றி\nசுவிட்சலாந்து தமிழர் வழக்கு பற்றி சுரிச் நகரில் 25 மே 2018இல் இடம்பெற்ற ஊடக...\nபிரேமன் தீர்பாயத்தில் வழக்கை முன்னெடுத்தவர் பெலின்சோனா நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் பின்னணியை விளக்குகிறார்\nஅன்டி ஹிகின் பொத்தம் – பெப்பிரவரி 2018\nதிருமுருகன் காந்தி – ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்\nபாகம் 2 பாகம் 3\nசில மாதங்களுக்கு முன்னர் எமது இணையச்சேவை தாக்கப்பட்டது. இப்போது இதை மீளமைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு முக்கியமான பிரச்சாரத்துடன் இதை ஆரம்பிக்கிறோம். காப்பாக வைக்கப்பட்டுள்ள பழைய தரவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மீள ஏற்றுவோம். தொல்லை ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.\nசுவிட்சலாந்தில் குற்றம் சுமத்தப்பட்ட தமிழர்களுக்கு விடுதலை\nசனவரி 13, 14, 15 திகதிகளில் நடந்த Rosa Luxemburg/ Karl Liebnecht நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு, நாம் இதற்காகவே தயாரித்த துண்டுப்பிரசுத்தை வழங்கினோம்.\n2018 சனவரி 13 அன்று நடந்த மாநாட்டின் போது எமக்கு கிடைத்த சில பதில்களை கீழே தருகிறோம்\nமுள்ளிவாய்கால் – தற்கொலையல்ல இனவழிப்பு\nஉலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்களிடமிருந்தும், எந்த நாட்டினரானாலும், இம்மாதிரி ஆதரவு தெரிவிக்கும் படங்களை வந்தால் நன்றியுடன் பெற்றுக்கொள்வோம் (உங்கள் பாதாகைகளின் கோசங்கள் எந்த மொழியிலானாலும் இருக்கலாம்).\nஉங்���ள் படங்களையோ அல்லது சிறிய வீடியோக்களையோ பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் – imrvbremen@gmail.com.\nதிருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை ஆனால் அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடர்கின்றன\nமோடி அரசு சர்வதேச மனித உரிமை விதி முறைகளை மீறி திருமுருகன் காந்தியை சிறையிலடைத்திருக்கிறது....\nசுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு வெற்றி\n செல்ஃபி அல்லது வீடியோ எடுங்கள் கூண்டில் ஏற்றப்பட்ட ஈழத்தமிழரை ஆதரியுங்கள்\nபிரேமன் தீர்பாயத்தில் வழக்கை முன்னெடுத்தவர் பெலின்சோனா நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் பின்னணியை விளக்குகிறார்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: imrvbremen@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/01/15/87/vijay-sethupathi-yaathum-oore-yaavarum-kelir", "date_download": "2020-01-19T20:58:10Z", "digest": "sha1:OG3SJOGTJSU445JCHON2HCJW7KYMQO3Q", "length": 5109, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’: விஜய் சேதுபதியும் குடியுரிமையும்!", "raw_content": "\nஞாயிறு, 19 ஜன 2020\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’: விஜய் சேதுபதியும் குடியுரிமையும்\nவிஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து உருவாகிவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nசந்திரா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இசக்கி துரை தயாரித்து வரும் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கட் கிருஷ்ண இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் இயக்குநர் மகிழ்திருமேனி, மோகன்ராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தநிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜனவரி 15) வெளியாகியுள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் ஜனவரி 16-ஆம் தேதி வருகிறது. அதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தில் டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. டைட்டிலில் இடம்பெற்ற யாதும் ஊரே என்ற வார்த்தைகளில் மக்கள் ஒன்றாகக் கூடிப் போராடுவது போன்றும், கேளிர் என்ற வார்த்தை முள் வேலியால் பிரிக்கப்பட்டது போன்றும் இருந்தது. எனவே சமூக ���ிரச்னை சார்ந்த மக்கள் போராட்டம் குறித்து இந்த திரைப்படம் பேச வருகிறதா\nஅதனை உறுதிபடுத்தும் விதமாக இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. முஸ்லீம்கள் போன்ற உடையணிந்த பலர் தங்கள் உடைமைகளுடன் எங்கோ வெளியேறுவது போன்று அந்த போஸ்டர் உள்ளது. எனவே, சமூகத்தில் இன்று பல விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் உள்ளான குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இந்தத் திரைப்படம் பேசப்போகிறதா என்னும் விதத்திலான யூகங்கள் வலுத்துள்ளன.\nபடத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nபுதன், 15 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/album/3259401/", "date_download": "2020-01-19T21:01:29Z", "digest": "sha1:MOQ7ENNT6A4TVMX4V5BJN636EWIDLE4D", "length": 3283, "nlines": 73, "source_domain": "nagpur.wedding.net", "title": "நாக்பூர் நகரத்தில் ஃபோட்டோகிராஃபர் Vivek Pande Photography இன் \"வெட்டிங் ஃபோட்டோகிராஃபி\" ஆல்பம்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 18\nதிருமண ஆல்பத்தில் உங்கள் மதிப்புரை பிரசுரிக்கப்படும், அதை நீங்கள் \"திருமணங்கள்\" பகுதியில் காணலாம்.\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,66,053 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/massage/?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-01-19T22:47:08Z", "digest": "sha1:FIHRG22LI2IGUUVGLOVJULC3QD6CBURQ", "length": 9783, "nlines": 116, "source_domain": "tamil.boldsky.com", "title": "Massage: Latest Massage News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...\nஇப்பொழுது தொழில்நுட்பம் வளர்ச்சி என்பது மிகவு‌ம் வேகமாக நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து நமக்கு நிறைய ஆபத்துகளும் வந்த வண்ணம் உள்ளன. ஒரு பக்கம் ...\nஅடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா என்ன க��ரணம்\nமுதுகெலும்பு அழற்சிக்கான சில பொதுவான அறிகுறிகள், முதுகு, தோள்பட்டை, பாதம், கழுத்து ஆகிய இடங்களில் தீவிர வலி, சோர்வு, கீழ் முதுகு பகுதியில் நாட்பட்ட அ...\n7 வகை ஆயுர்வேத எண்ணெய் குளியலால் கிடைக்கும் அற்புதங்கள்\nநமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்வதற்கு எண்ணெய்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்னெய் குளியல் முறை மிகவும் பழமையான...\nபாதத்தில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nஆயுர்வேத மருத்துவம் மிகவும் தொன்மையான முறையாகும். இந்திய துணைக் கண்டத்தில் இருந்தவர்கள் இதில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். அலோபதி மருத்துவத்தின் ...\nமுதுகு வலியைக் குறைப்பதற்கான சில எளிய வழிகள்\nநாம் அனைவரும் பல்வேறு காரணங்களுக்காக மருத்துவரை சந்திக்கிறோம். ஆனால், 80% பேர் முதுகு வலிக்காகவே மருத்துவரை சந்திக்கிறார்கள். நாம் அதை எதிர்கொள்ளும...\nஉடலுக்கு மசாஜ் செய்வதற்கு ஏற்ற சிறந்த எண்ணெய்கள்\nஉடல் சோர்வாகவும், மிகுந்த வலியுடனும் இருந்தால், அதனைப் போக்குவதற்கு அனைவரும் மேற்கொள்ளும் ஒரு முறை தான் மசாஜ். வாரத்திற்கு ஒரு முறை உடலுக்கு மசாஜ் ...\nத்ரிஷாவின் அழகின் இரகசியம் வெளிவந்தது\nபண்டைய காலத்தில் ஆயுர்வேதத்தின் மூலமே, உடலில் உள்ள பல நோய்களுக்கு நிவாரணங்கள் கிடைத்தன. அதுமட்டுமின்றி, உடலை அழகாகவும், கட்டுக்கோப்புடனும் வைத்து...\nஇளமை என்னும் நீரூற்றைப் பருகியதைப் போல உணர .. இப்படி மசாஜ் பண்ணுங்க\nமுகத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி மிக இளமையான தோற்றம் பெறுவதற்காக, முகத்திலே போடப்படும் \"பொடாக்ஸ் ஊசி முறைகள்\" (Botox injections) மற்றும் அழகியல் மருத்துவத்து...\nஇளமையா இருக்கணுமா நத்தை மசாஜ் செய்யுங்களேன்\nகாய்கறிகளை முகத்தில் பூசியாகிவிட்டது. சந்தனத்தையும், தயிரையும் தடவியாகிவிட்டது. பழச்சாறுகளை ஊற்றி குளிப்பாட்டியாகிவிட்டது. இப்போது நத்தையைக் கொ...\nபிரசவித்த பெண்களை ரிலாக்ஸாக்கும் மசாஜ்\nகுழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மனரீதியாவும், உடல்ரீதியாகவும் ஒருவித அயர்ச்சி ஏற்படும். இதற்கு காரணம் உடல் வலியும், உடல் வடிவம் மாறிவிட்டத...\nஉள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பே ஆலயம் என்றார் திருமூலர். உடலை தினமும் ஆராதித்து பேணுவதன் மூலம் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைகின்றன. ந��்மில் பலர் ஓ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T23:07:51Z", "digest": "sha1:I2QQSILZ3BQBBQQJVPX2S5SNJEHF3AVG", "length": 6961, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்லாந்தோ புளூம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 4, 2005ல், வெனிஸ் திரைப்பட விழாவில் ப்ளூம்\nஆர்லாந்தோ யோனத்தான் பிலாஞ்சார்து புளூம்\nஆர்லாந்தோ யோனத்தான் பிலாஞ்சார்து புளூம் என்பவர் 1977ஆம் ஆண்டு யனவரி திங்கள் 13ஆம் தேதி பிறந்தார். இவர் இங்கிலாந்தில் உள்ள காந்தர்பரியில் பிறந்தார். இவர் ஒரு ஆங்கில திரைப்படநடிகர் ஆவார். இவரது மனைவி மிராந்தா கேர் ஆவார். இவர் கரீபியக் கடற்கொள்ளையர்கள், நியூயார்க், ஐ லவ் யூ, மெயின் ஸ்ட்ரீட் போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக உலகப் புகழ் பெற்றவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2014, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T21:27:51Z", "digest": "sha1:ZGDV6PUJKZK7QDEEXVTPK5LQZW4Q7G4E", "length": 12589, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாற்றுச்சொல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொழியியல் மற்றும் சொற்பிறப்பியலில் மாற்றுச்சொல் (suppletion) என்பது பாரம்பரியமாக புரிந்துகொள்ளப்பட்ட சில சொற்கள் வடிவால் எத்தகைய தொடர்பும் இல்லாத இருவேறு இணைச்சொற்களாக இருக்கும். ஆனால் அவை சுட்டும் பொருளால் இணைந்திருக்கும் நிலையைக் கொண்டுள்ளன. மொழியியலார் இத்தகைய சொல்லை மாற்றுச்சொல் என்கிறார்கள். புதியதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முற்படும் ஒருவருக்கு மாற்றுச்சொல் அறிமுகமாகும்போது அவருக்குள் குழப்பம் உண்டாகி அந்த மாற்றுச் சொல்லை வழக்கத்திற்கு மாறான சொல், முற்றிலும் வேறுபட்டசொல் என்றே கருதுவார். வேர்ச்சொல்லில் இருந்து புதுச்சொற்கள் கிளைத்து உருவாகும் என்ற புரிதலுடன் மொழி கற்றுக் கொண்டிருக்கும் அவருக்கு மாற்றுச்சொல் என்ற புதுஅறிமுகமும் பயன்பாடும் சிக்கலை உண்டாக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு மொழியில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் மாற்றுச்சொற்கள் பாரபட்சமற்ற முறையில் தடை செய்யப்படுகின்றன[1].\nபரவலான புழக்கத்தினால் பெறப்பட்ட சொல் வடிவங்களை அடிப்படைச் சொல்லில் இருந்து இவ்வாறு பெறப்பட்டதென எளிய விதிகள் மூலம் உய்த்தறிய முயற்சிப்பது ஒர் ஒழுங்கற்ற முன்னுதாரணம் ஆகும். உதாரணமாக சிறிதளவு ஆங்கிலம் கற்றுக்கொண்டுள்ள ஒருவரால் பெண் (girl) என்ற ஒருமை சொல்லுக்கு நிகரான பன்மைச் சொல் பெண்கள் (girls) என்று உய்த்தறிய முடியும். ஆனால் ஆண் (man) என்ற ஆங்கில ஒருமைச் சொல்லுக்குரிய பன்மையான ஆண்கள் (men) என்ற சொல்லை உய்த்தறிய இயலாது. மொழியைக் கற்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய மாற்றுச்சொற்களை மிகவும் ஆழ்ந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கற்றபின்னர், ஏற்றத்தாழ்வுடன் பேசும் பேச்சின் எந்தப் பகுதியிலும் அவர்களால் இத்தகைய மாற்றுச்சொற்களை பயன்படுத்த முடியும். முதல் மொழி கையகப்படுத்தல் ஆய்வுகள், மொழியியல்உளவியல், மொழி கற்பித்தல் கோட்பாடு ஆகிய துறைகள் பல்வேறு மரபியல் காரணங்களுக்காக இத்தகையச் சொற்களை மாற்றுச்சொற்கள் என்ற அளவில் நினைவில் கொண்டால் போதும் என்கின்றன. அதேநேரத்தில் வரலாற்று மொழியியல் ஆய்வுகள் இத்தகைய மாற்றுச்சொற்கள் எவ்வாறு தோன்றி வேறுபட்டிருக்கலாம் என்பதை விளக்க முற்படுகின்றன.\nமொழியின் வரலாறு மற்றும் அவற்றின் ஒற்றுமைத் தன்மையை ஆராயும் அறிவியல் துறை முன்னேற்றங்கள் (man:men) போன்றவற்றின் ஒரு சொல் வடிவம் மாறியதற்கான காரணங்களை விளக்குகின்றன. நடப்பு சொல் வடிவங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வழக்கமான பயன்பாட்டில் இருந்த சொற்களாக இருந்திருக்கலாம். மனிதர்களில் இருந்து மாக்களை வேறுபடுத்தி அறிவதற்காக வரலாற்று மொழியியலாளர்களால் உருவாக்கப்பட்டதே மாற்றுச்சொல் என்பதாக மொழியியலாளர்கள் நம்புகின்றனர்.\nஆங்கிலத்தில் good என்ற சொல் நிகழ்காலத்திற்கு உரியது ஆகும். Better என்ற சொல் இறந்த காலத்திற்கு உரியது ஆகும். வடிவத்தால் இரண்டு சொற்களும் தொடர்பில்லாத இருவேறு சொற்கள் போலக் காணப்படுகின்றன. அடி, பின்னொட்டு என்று எப்படிப் பிரித்துப் பார்த்தாலும் இரு சொற்களுக்கிடையே ஒரு தொடர்பும் காணப்படவில்லை. இதுவே மாற்றுச் சொல்லாகும். இங்ஙனமே go, went போன்ற சொற்களையும் உதாரணமாகக் கூறலாம்.\nவிக்சனரியில் Appendix:English irregular adjectives என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்சனரியில் Category:Suppletion என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்சனரியில் suppletion என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166276&cat=1316", "date_download": "2020-01-19T21:09:53Z", "digest": "sha1:YLR5C3XMGUN6D343G6DNZOS6Z27KWW2A", "length": 29557, "nlines": 632, "source_domain": "www.dinamalar.com", "title": "உமையாள்புரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » உமையாள்புரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மே 10,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » உமையாள்புரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மே 10,2019 00:00 IST\nதிருச்சி முசிறி அருகே உமையாள்புரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.\nமாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nசாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nஆதிவராக சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபுற்றடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nகாட்டு மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்\nசமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருண ஜபம்\nதங்கத் தாமரையில் சமயபுரம் மாரியம்மன்\nஆசியப்போட்டி: திருச்சி வீரருக்கு வெள்ளி\nநித்யகல்யாண பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா\nமாரியம்மன் கோயில்களில் தீமிதி விழா\nவேலூர் அருகே ஏரி திருவிழா\nசீனிவாச பெருமாள் கோயில் திருக்கல்யாணம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி கொடியேற்றம்\nஜம்புகேஸ்வரர் கோயிலில் வசந்த உற்சவம்\nஏரிகளில் நீர் நிரப்ப கோரி ஊர்வலம்\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nபண்ருட்டி அருகே இரு தரப்பினர் மோதல்\nபுனித மிக்கேல் அதிதூதர் ஆலய கொடியேற்றம்\nபழவேற்காடு மாதா கோயில் தேர் பவனி\nகாவல்நிலையம் அருகே 7 கடைகளில் திருட்டு\nபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் வருண ஜப விழா\nகோயில் சொத்துக்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு\nமதன கோபாலசுவாமி கோயிலில் வருண ய���கம்\nவடபழனி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா\nவடபழனி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா\nவயலூர் முருகன் கோயிலில் வைகாசி திருவிழா\nதிருத்தணி கோயிலில் மழைக்காக சிறப்பு யாகம்\nஜோலார்பேட்டை அருகே 62 சவரன் நகை கொள்ளை\nகோயில் காவலர் இடங்களை நிரப்ப ஐகோர்ட் உத்தரவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிஏஏக்கு நோ சொல்ல முடியாது; கபில், சல்மான் கருத்து\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nஇண்டர்நெட்டுல டர்ட்டி ப்லிம்தான் பாக்குறாங்க\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nமுக்கோண வடிவில் பார்லி வளாகம்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ���கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/suma.html", "date_download": "2020-01-19T22:35:11Z", "digest": "sha1:6BR5O3DUQYYYXSG6WHNLVA7W7BJUYN57", "length": 11793, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "நான் பதவி விலகுவது என் இஸ்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நான் பதவி விலகுவது என் இஸ்டம்\nநான் பதவி விலகுவது என் இஸ்டம்\nநான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன்.\nஇவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலக வேண்டுமென்று தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்வாறான கருத்துக்களை எங்கள் மீது முன்வைப்பதை நாங்கள் தவிர்க்க முடியாத ஒரு விசயம். வெளியிலே இருக்கிறவர்கள் விமர்சிப்பதும் கூட்டமைப்பிற்குள்ளே ஒவ்வொரு கட்சிகளிலேயும் இருப்பவர்கள் விமர்சிப்பதும் சாதாரண ஐனநாயக சூழலிலே ஏற்படுகிற ஒரு நிலைமை. ஆகையினாலே அதைக் குறித்து நாங்கள் விசனப்பட்டுக் கொண்டிருக்காமல் அந்தச் சவால்களையும் நாங்கள் சந்தித்து முன்னேற வேண்டும்.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்க முடியாமல் போனால் பதவி விலகுவேன் என்று நான் சொல்லியிருக்கிறேன். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டது என்று என்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அதனுடைய வரைபொன்று இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்திலே அவர்கள் அதனைச் செய்வார்களா என்பது சந்தேகம். ஆனாலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட புதிய அரசியலமைப்பு உருவாக்குவோம் என்று சொல்யிருக்கின்றார்கள்.\nதேர்தலுக்குப் பிறகும் மகிந்த ராஜபக்ச என்னோடு நடாத்திய சந்திப்பில் இப்பொழுது அதைச் செய்ய முடியாது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு அதனைச் செய்வோம் என்று சொல்லியிருக்கின்றார். அவர்கள் சொன்னார்கள் என்று அதை நான் நம்பிக்கை வைத்து பேசவில்லை. ஆனால் புதிய அரசமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டு விட்டது என்ற தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை. அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படுகின்ற நேரத்தில் நான் விலகுவ��ன்.\nஇதேவேளை பதவி விலக வேண்டுமென்று சொல்வது அல்லது அப்படிச் சொல்கிறவர்கள் தாங்கள் அதனாலே ஏதாவது அரசியல் இலாபம் அடையலாம் என்று சிந்திக்கிறார்கள் போல் தென்படுகிறது. நான் பதவி விலகுவது விலகாதது அல்லது எப்பொழுது அதைச் செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது நான் தான். ஆகவே பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்.\nஏற்கனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை பூரணமாக நிறைவேற்றுவேன். புதிய அரசியலமைப்பு உருவாகுவதற்கான சந்தர்ப்பம் அதற்கான சாத்தியக் கூறு இருக்கிற வரைக்கும் நான் விலக மாட்டேன். ஆனால் எப்போதாவது இனிமேல் அது நடக்காது என்ற ஒரு தீர்மானம் ஏற்படுமாக இருந்தால் நான் நிச்சயமாக பதவி விலகுவேன்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமை...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புக்களின் புதிய பட்டியலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. பயங்கர...\nதேசிய பொங்கல் விழாவை புதிய ஜனாதிபதி கோத்தபாய நிறுத்திவிட கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரோ கோலாகலமாக இன்று பொங்கல் கொண்டாடியுள்ளார். தூத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து ம���ுத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9426", "date_download": "2020-01-19T21:08:28Z", "digest": "sha1:WRFREYXQSIDWG3RJUCUOJRJGTKUWRNLB", "length": 13638, "nlines": 114, "source_domain": "www.tnn.lk", "title": "தனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்! – | Tamil National News", "raw_content": "\nV/CCTMS பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா\nவவுனியாவில் இன்று முதல் 15 நாட்களுக்கு மின் தடை- விபரம் உள்ளே\nவவுனியாவில் சட்டத்தரணி ஒருவரின் முயற்சியால் நகரசபை நடவடிக்கை \nவவுனியாவில் ஒன்றினைந்தனர் விடுதலைப்புலிகளின் போராளிகள்\nவவுனியாவில் உயிர்ப்பலி வாங்க துடிக்கும் இரயில் கடைவை- நடவடிக்கை எடுப்பார்களா\nவவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் இறைச்சிக்கடை- நடவடிக்கை எடுக்குமா சுகாதாரப்பிரிவு\nவவுனியாவில் பிரபல பாடசாலையில் மாணவன் மீது ஆசிரியர் கடும் தாக்குதல்\nவவுனியாவில் மாணவி மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஆசிரியருக்கு விளக்கமறியல்\nவவுனியாவில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் அடாவடி\nவவுனியா வர்த்தக சங்கத்தின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்வு\nHome சுவாரசியம் தனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\non: May 26, 2016 In: சுவாரசியம், தலைப்புச் செய்திகள்1226 Comments\nஅமெரிக்காவைச் சேர்ந்த கிம் வெஸ்ட் என்ற பெண்மணி 30 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு பிறந்த பென் போர்ட் என்ற மகனை சிறுவயதிலேயே வேறு ஒருவருக்கு தத்து கொடுத்துள்ளார். தற்போது, 32 வயதாகும் போர்ட், விக்டோரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிம் தனது மகனை சந்தித்தவுடன், அவன் மீது ஒரு இனம்புரியாத அன்பு வந்துள்ளது. இதே அன்பு, போர்ட்க்கும் வந்ததாம் இதனால் அவர்கள் இருவரும் நெருங்கிப்பழக ஆரம்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, போர்ட் தனது மனைவியிடம் இது குறித்து கூறியுள்ளார். பின்னர், போர்ட் கெம்சிகன் மாநிலத்திற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளார். அங்கு தனது தாயாரை அவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெ��்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர். இது குறித்து கிம் கூறுகையில், “இந்த விஷயத்தை கேள்விப்படும் அனைவரும் இதனை, அருவருப்பாகவும், வியக்கத்தக்க சம்பவமாக பார்ப்பார்கள். ஆனால், இது முறையற்ற உறவு கிடையாது, மரபணு சார்ந்த இனக்கவர்ச்சி” எனக்கூறி விளக்கமளித்துள்ளார். மேலும், வாழ்க்கையில் கிடைக்கும் இதுபோன்ற ஒருவித வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், எனவே போர்ட்டை பிரிந்து ஒருபோதும் செல்லமாட்டேன் எனக்கூறியுள்ளார். தாயும் மகனும் திருமணம் செய்துகொள்ளும் முறையற்ற உறவு முறைகளுக்கு எந்த விதமான காரணங்களைக் கூறினாலும், அது ஏற்புடையது அல்ல என்றும் இது கலாச்சார சீரழிவு என்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி\nபெண்ணொருவர் மீது திராவக வீச்சு\nவவுனியா சிறுவனை காப்பாற்ற உடன் உதவுங்கள்-தயவுசெய்து பகிருங்கள்\nவவுனியாவில் சட்டத்தரணி ஒருவரின் முயற்சியால் நகரசபை நடவடிக்கை \nவவுனியாவில் இன்று முதல் 15 நாட்களுக்கு மின் தடை- விபரம் உள்ளே\nவவுனியா சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள் தயவுசெய்து பகிரவும்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் இறைச்சிக்கடை- நடவடிக்கை எடுக்குமா சுகாதாரப்பிரிவு\nV/CCTMS பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்) posted on December 9, 2016\nபாலச்சந்திரனின் யாரும் அறியாத பதைபதைக்கும் உள்ளக் குமுறல் posted on May 18, 2018\nவவுனியாவில் உயிர்ப்பலி வாங்க துடிக்கும் இரயில் கடைவை- நடவடிக்கை எடுப்பார்களா\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=71949", "date_download": "2020-01-19T21:20:50Z", "digest": "sha1:7D7KNTWXZVIXLX3KF3MLC4ILUGVGZ65L", "length": 22798, "nlines": 301, "source_domain": "www.vallamai.com", "title": "தமிழின் சுவை! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nநம் தமிழ் மொழியின் சுவையை உணர முற்பட்டால் திகட்டத்திகட்ட சுவைக்க ஆயிரமாயிரம் விசயங்கள் உள்ளன. அதிலும் இலக்கணச்சுவையை அறிந்தோர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இலக்கணம் அதிகம் அறியாத என் போன்றோரும் கொண்டாட நிறையவே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த வஞ்சப்புகழ்ச்சி அணி. வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது ஒருவரைத் திட்டுவது போ��் பாராட்டுவது. நம் ஆதிகாலப் புலவர்களில் மிகவும் குசும்பு படைத்தவர்கள் பலர்.. இரட்டுற மொழிதல் – சிலேடை அணிப் பாடல் என்ற ஒருவகை உள்ளது. அதில் வல்லவர் நம் கவி காளமேகப்புலவர். இவர் அம்மனையே வம்புக்கு இழுக்கிறார் என்றால் இந்தப் புலவர்களுக்கு அந்த தெய்வங்களே எவ்வளவு செல்லம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள் பாருங்கள். இவர் தில்லை சிவகாமி அம்மை மீது பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல் இதோ:\nமாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்\nஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ\nகுட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்\nஇந்தப்பாடலில் வஞ்சப்புகழ்ச்சி மட்டுமன்றி இரு பொருள் தரும்படியாகவும் அமைந்துள்ளது பாருங்கள். முதலில் மேலோட்டமாக, திட்டுவது போல் உள்ள பொருளைப் பார்ப்போம்.\nமதுரைவாசியான ஆடுமாடு மேய்க்கும் ஒருவனின் தங்கை தம் வீட்டைவிட்டு தில்லை நகரில் வசிக்கும் ஆடு மேய்ப்பவனுக்குத் துணைவியாகிவிட்டாள். ‘கோனான்’ என்பது இடையர் குலத்தோரின் பட்டப்பெயர். அதாவது ஆடு, மாடு மேய்க்கும் இடையர். கோட்டான் போல ஒரு மகனையும் பெற்றாள் அந்த சிற்றிடைச்சி. அதாவது சிறிய இடையர் குலப்பெண் என்று கிண்டலாகப் பாடுவது போல் உள்ள இந்தப்பாடலுக்கு இன்னொரு பொருளும் உண்டு. அதையும் பார்க்கலாம் ;\n‘கோன்’ என்பதற்கு மன்னன், அரசன், தலைவன் என்று பல பொருள்கள் உள்ளன. ஆடு என்றால் நடனம் ஆடுவது என்ற பொருளும் உண்டல்லவா ஆக ’ஆட்டுக்கோன்’ என்றால் ஆடலரசன் என்ற பொருள் வருகிறதல்லவா. தில்லை நடராசப்பெருமான் தான் ஆட்டுக்கோன். அதேபோல் மாட்டுக்கோன் என்பதற்கும் உட்பொருள் உண்டு. மாடு என்றால் செல்வம். செல்வத்திற்கு அதிபதியான ஆண்டவன், பெருமாள் அல்லவா. மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது பெருமாளின் தங்கை மதுரையை விட்டு தில்லைக்கு வந்து நடராசரின் மனைவியானாள் என்பதே முதல் இரண்டடியின் பொருள்.\nஅது சரி. அடுத்த ஈரடியில், குட்டிமரிக்க ஒரு கோட்டானைப் பெற்றாள் என்கிறாரே .. இங்குதான் நம் புலவர் தம் சொற்திறத்தைக் காட்டி விளையாடியிருக்கிறார். குட்டிமரிக்க என்றால் குட்டிகளைக் கிடையில் அமர்த்துவது என்று ஒரு பொருள் இருந்தாலும், கைகளை குறுக்கே வைத்து தலையில் குட்டிக்கொள்வது , அதாவது மரித்துக் குட்டுவது என்ற��ம் மற்றொரு பொருள் உள்ளது. ‘மரித்து’ என்பதற்கு ‘நினைத்து’ என்ற பொருளில், விநாயகரை நினைத்து வணங்கும்போது குட்டிக்கொள்வதைக் குறிப்பால் உணர்த்தி, விநாயகரைப் பெற்றவள் என்கிறார்.\n‘கோட்டானை’ என்ற சொல் கோடு + ஆனை என்ற இரண்டு சொற்களின் கூட்டணி. இங்கு கோடு என்பதற்கு யானைத்தந்தம் என்று பொருள் வருகிறது. அதாவது ஒரு தந்தமுடைய யானைமுகமுடைய விநாயகரைக் குறிப்பிடும் சொல்லே கோட்டானை என்ற பொருளாகிறது.\nஇறுதி அடியாக வருவது கட்டிமணிச் சிற்றிடைச்சி. கட்டி என்றால் பொன் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது பொன்னால் ஆன மணியைத் தம் சிற்றிடையில் (ஒட்டியாணம்) அணிந்தவள் அம்மை. இப்படி அழகாக சிவகாமி அன்னையை வர்ணித்துள்ளார்.\nஇன்றும் பல கவிஞர்கள் இந்த உத்தியைக் கையாண்டு இரட்டை அர்த்தப் பாடல்களும், வஞ்சப்புகழ்ச்சிப் பாடல்களும் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nபவள சங்கரி படைப்புகள் வெளியிட்ட பின்பு அது படைப்பாளிக்கு மட்டும் தனியுடைமை அல்ல .. பொதுவுடைமையாகிவிடுகிறது என்பார்கள். படைத்தவர்களே அதைத் தள்ளி நின்று ஒரு வாசகராகத்தான் காண முடியும்\nசேசாத்ரி பாஸ்கர் என்னுள் இருக்கும் \"நான்\" போக வேண்டும்.சரி.அதை சொல்வது யார்.இந்த நான் தான். சரி நான் போய் விட்டது எனில் மிச்சமிருப்பது என்ன அதுவும் நான் தான்.போக சொல்வதும் அது தான்.போவதும் அது தான்\nநறுக்... துணுக்.. (2) பவள சங்கரி ’முதிதை’ , என்பது நம்முடைய ஆழ்மனப்பதிவுகளை முற்றிலும் அழிக்கக் கூடிய விஞ்ஞானப்பூர்வமான மற்றும் திட்டவட்டமான ஒழுங்குமுறை எதிர்மறை சக்திகளுக்கு நம்மை வெளிப்படுத்திக்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழ���மத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-01-19T21:06:09Z", "digest": "sha1:YW37VGCOWEBGAAZS7GJAPXUQMSNJYU6Y", "length": 10703, "nlines": 55, "source_domain": "www.epdpnews.com", "title": "மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் - டக்ளஸ் எம். பி. தெரிவிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nமாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் – டக்ளஸ் எம். பி. தெரிவிப்பு\nமாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநேத்ரா தொலைக்காட்சி சேவையில் நடைபெற்ற “வெளிச்சம்” அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nஆரம்பகாலங்களில் புலிகள் இந்த சபை முறைமையை நிராகரித்திருந்தார்கள். இது அவர்களுடைய அரசியல் நிலைப்பாடாகும்.\nஅதன்பின்னர் நெருக்கடிகள் நிறைந்த சந்தர்ப்பத்திலும் அதைப் பொறுப்பேற்று நிர்வாகம் செய்தவர்கள் அதனை சரியாக நிர்வகிக்காததன் விளைவாக அது செயலற்றுக்கிடந்தது.\nஇக்காரணங்களால் தமிழ் மக்களது பெரும் தியாகங்களுக்கு மத்தியில் கிடைக்கப்பெற்ற இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பலாபலன்களையும் மாகாணசபையின் நன்மைகளையும் இறுதி இலக்கை நோக்கி பயணிக்கும் வாய்ப்பினை தமிழ் மக்கள் இழந்திருந்தனர்.\nநெருக்கடியற்ற ஒரு சூழ்நிலையில் அந்தவாய்ப்பு மீண்டும் தமிழ் மக்களை நோக்கி வந்தபோது சந்திரனை கொண்டுவந்து அருகில் தருவோம், நட்சத்திரங்களை உடைத்து தருவோம் என உணர்ச்சிப் பேச்சுக்களை பேசி அதிகாரங்களை பெற்றவர்கள் கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்பையும் சரியாக நிர்வகிக்கவில்லை.\nஅவர்கள் குற்றச்சாட்டுக்களையும் குறைகளையும் முன்வை��்பதனூடாக தமது இயலாமையை வெளிப்படுத்துகிறார்களே தவிர மாகாணசபையின் உச்ச பலாபலன்களை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதற்காக அர்த்தமுள்ள முயற்சிகளையோ அல்லது விருப்பமுடனோ அவர்கள் செயற்படவில்லை.\nஇவ்வாறு முடங்கிக் கிடக்கும் மாகாணசபை முறைமையை மீண்டும் திறம்பட செயற்படுவதற்கு மீண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு வாய்ப்பு வெகு விரைவில் வரவுள்ளது. அதை தமிழ் மக்கள் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும்.\nநடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்களோடு வாழ்ந்து மக்களுக்கான சேவைகளை செய்தவர்கள் என்ற அடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரங்களுக்கு வடக்கு மாகாணசபை கிடைக்கப்பெறுமாக இருந்தால் நான் ஏற்கனவே கூறியதுபோல எமது தாயக பிரதேசத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியமைப்பதுடன் எமது மக்களது பொருளாதார வறுமைகளை இல்லாதொழித்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வை அடையும் திசை நோக்கி வழிநடத்துவேன் என்ற நம்பிக்கையும் அதற்கான உழைப்பும் உள்ளார்ந்த விருப்பும் எம்மிடம் உள்ளது.\nஇந்த அடிப்படையிலேயே நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றேன். நான் மக்களை விட்டு ஓடியதும் இல்லை. ஓடப் போவதும் இல்லை. குறைகூறிக்கொண்டு இருக்கவும் போவதில்லை.\nமாகாணத்தில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கும்போது மத்திய அரசுகளை எவ்வாறு கையாளவேண்டும் என்ற நீண்டநாள் அனுபவம் எனக்குண்டு.\nஇதற்கிணங்கவே ஈ.பி.டி.பியின் வெற்றி மக்களின் வெற்றி மக்களின் வெற்றி ஈ.பி.டி.பியின் வெற்றி என்று கடந்த தேர்தலில் நான் கூறியிருக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.\nசெய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவ...\nஅரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...\nமுல்லை வேட்பாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு\nவிவசாயிகளிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றனவா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/04/blog-post_22.html", "date_download": "2020-01-19T22:54:59Z", "digest": "sha1:VDJ5V4I4L5V2SK7HZDIXDDIHZCJ4BR4N", "length": 27092, "nlines": 203, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: நாய் பிழைப்பு ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் � நாய் பிழைப்பு\nவாங்க வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பையோடு நெருக்கமாய் மாரிமுத்துவின கறிக்கடையைச் சுற்றி நின்றிருந்தார்கள்.\nஅவர்கள் கால்களின் இடுக்கு வழியே மாமிசம் வெட்டுபவனை பார்த்தபடி இரண்டு நாய்கள் இருந்தன. நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, கீழே விழும் மிச்சங்களை முந்தி எடுக்க வேண்டுமெனத் தயாராக இருந்தன. அதில் ஒன்றிற்கு பாதி கால் இல்லை..\nஎங்கிருந்தோ இன்னொரு நாய் மெல்ல கறிக்கடை அருகே வரவும், இருந்த நாய்கள் இரண்டுக்கும் ஒன்று போல அடிவயிற்றிலிருந்து உறுமல் வந்தது. வந்த நாய் தயங்கி, சினேகமாய் முகம் காட்டி, மேலும் இரண்டு அடி வைத்தது. இருந்த நாய்கள் ஊனெல்லாம் தெரிய எழுந்து நின்று குரைக்க ஆரம்பித்தன. வந்த நாயும் பதிலுக்கு குரைக்க, யுத்தம் துவங்கியது.\nமாமிசம் வெட்டுபவனோ, மாரிமுத்துவோ முதலில் சட்டை செய்யவில்லை. அவை பாட்டுக்கு தள்ளி நின்றுதான் சண்டையிட்டுக் கொண்டு இருந்தன. ஒரு தருணத்தில் உச்சமாய் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்தபடி கடையருகே வந்தன.\nகறிவாங்க வந்தவர்கள், மிரண்டு கடையை விட்டுத் தள்ளிப் போனார்கள். அவ்வளவுதான். மாரிமுத்து ஒரு கட்டை ஒன்றை எடுத்து நாய்கள் மீது வீசிக்கொண்டு கத்தினான். “வா இந்தப் பக்கம், குறைக் காலையும் ஒருநாள் எடுக்கத்தாம் போறேன்”.\nவாங்க வந்த மனிதர்கள் சமாதானமாகி மீண்டும் மாரிமுத்துவின் கடையைச் சுற்றி நெருக்கமாய் நின்றிருந்தார்கள்.\nTags: இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள்\nஇதில் ஒரு பெரிய விடயம் இருக்கிறது... சகிப்புதன்மையின் அளவு....தூரம்...அவரவர் அனுமானத்தில்...\nஅது எப்படி வாழ்வின் சிறு சிறு விடயங்களையும்... சுவைபட உங்களால் மட்டும் பதியமுடிகிறது...\n/“வா இந்தப் பக்கம், குறைக் காலையும் ஒருநாள் எடுக்கத்தாம் போறேன்”./\nஇந்த பதிவின் மூலம் என்ன சொல்ல நினைக்கிறீங்க\nரெண்டு நாளா கறி கடையில ரொம்ப கலாட்டா.\nசில தருணங்களில் சில இடங்களில், நாமும் புதிய மனிதர்களை உள்ளே வர அனுமதிப்பதில்லை, நாமும் மிருகங்களாகி விடுகிறோம் சில தருணங்களில்.\nகாக்கா பிரியாணியே தேவல போல :-)\nஇது எதுவும் பதிவுலகத்தைப் பத்தி இல்லையே \nமுதலில் பின்னூட்டமிட்டவரை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை.\nபுரிதலுக்கும், பார்வைக்கும் நன்றி அவருக்கு\nநன்றி நண்பரே. நீங்களும் எழுதலாம். அப்புறம் உங்கள் பெயர்க்காரணம்\nஇதுதான் இரைச்சிக்கடை நாய்களின் வாழ்க்கையே\nபதற்றம் தேவையில்லை. பொதுவாகத்தான் சொல்லி இருக்கிறேன்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ��வணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ள�� பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11740", "date_download": "2020-01-19T23:07:46Z", "digest": "sha1:CSS6GSWUC54Q4UTJYBN3EWFA3OG5EIVJ", "length": 8539, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "ஷோடசி » Buy tamil book ஷோடசி online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சு. கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமொழியும் எழுத்தும் துரோகச் சுவடுகள்\nவங்காள நாடக உலகின் மகத்தான வெற்றியை பெற்ற இந்த நாடகத்தை வங்க மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கொல்கத்தாவில் வாழும் தமிழ் எழுத்தாளர் சு.கிருஷ்ணமூர்த்தி.\nநாவல்களுக்கும், குறுநாவல்களுக்கும் - சிறுகதைகளுக்கும் வங்க இலக்கிய உலகின் ஆசானாய் விளங்கும் சரத் சந்திரரின் உருவாக்கங்கள் மற்ற இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்திய இலக்கிய உலக வாசக பெருமக்களால் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.\nதேசபக்தியும், மனிதநேயமும் இயல்பாய்க் கொண்ட சரத் சந்திரரின் எழுத்துக்களில், படைப்புகளில் சித்திரிக்கப்படும் கதாபாத்திரங்கள���ன் உணர்வுகள், வலிகள், தேடல்கள் எல்லாம் முடிவில் ஒரு சமத்துவத்தையோ அல்லது ஒரு சமாதானத்தையோ வலியுறுத்தாமல் இருப்பதில்லை.\nஇந்த நூல் ஷோடசி, சு. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு. கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா\nரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள் - Ravindrarin Russia Kadithangal\nகவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்) - Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel)\nதிருக்குறள் பழைய உரை.4 அறத்துப்பால்\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஜேம்ஸ் வாட் - James Watt\nபாரதியின் குருமார்களும் நண்பர்களும் - Bharathiyin gurumaargalim Nanbargalum\nஉடைபடும் மெளனம் - Udaipadum Mounam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉலகப் பழமொழிகள் - Ulaga Palamoligal\nதமிழர் வரலாறும் பண்பாடும் - Tamilar Varalaarum Panpaadum\nஅழியாத உயிர்கள் - Aliyatha uyirgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1389", "date_download": "2020-01-19T21:40:46Z", "digest": "sha1:YNY3JW2ULOVYRFO5JU6PZPHRDGZ3ZE6A", "length": 11477, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "1389 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2142\nஇசுலாமிய நாட்காட்டி 790 – 792\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1389 MCCCLXXXIX\n1389 (MCCCLXXXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\nபெப்ரவரி 24 – நோர்வே, டென்மார்க் அரசி முதலாம் மார்கரெட் சுவீடன் மன்னர் ஆல்பர்ட்டை சமரில் வென்று மூன்று நாடுகளுக்கும் பேரரசியானார். ஆல்பர்ட் சிரைப்பிடிக்கப்பட்டார்.\nமே 19 – முதலாம்ம் வசீலி மாஸ்கோவின் இளவரசரானார்.\nசூன் 15 – கொசோவோ போர்: உதுமானியர் செர்பிய மற்றும் கிறித்தவக் கூட்டுப் படைகளை வென்றனர்.[1] சுல்தான் முதலாம் முராட், செர்பிய இளவரசர் லசார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.\nசூன் 15 – முதலாம் முராது கொல்லப்பட்டதை அடுத்து முதலாம் பயெசிது உதுமானியப் பேரரசரானார்.\nசூன் 15 – மூன்றாம் இசுடெஃபான் செர்பியாவின் மன்னரானார்.\nசூலை 18 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தும் பிரான்சும் அமைதி உடன்படிக��கையில் கையெழுத்திட்டன.\nநவம்பர் 2 – ஆறாம் அர்பனுக்குப் பின்னர் ஒன்பதாம் பொனிபசு 203-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.\nஉதுமானியப் பேரரசில் இருந்து தமது நாடுகளைக் காக்கும் முகமாக வலாச்சியா மன்னர் முதலாம் மெர்சியாவுக்கும், போலந்து மன்னர் இரண்டாம் விளாதிசுலாவ் சகியெல்லோவிற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\nஇரண்டாம் ஜாஜி எகிப்தின் மம்லுக் சுல்தானாகப் பதவியேற்றார்.\nஹயாம் வுரூக்கிற்குப் பின்னர் விக்கிரமவர்தனன் மயாபாகித்து பேரரசராக (இன்றைய இந்தோனேசியாவில்) முடிசூடினார்.\nதில்லி சுல்தான் துக்ளக் கான் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் அபூ பக்கீர் ஷா சுல்தானாகப் பதவியேற்றார்.\nஅக்டோபர் 15 – ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318)\nஹயாம் வுரூக், மயாபாகித்து பேரரசர் (பி. 1334)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.html", "date_download": "2020-01-19T21:40:20Z", "digest": "sha1:AE2PK5F6P2WEGCJWWMG3DYKBVHLK7AKR", "length": 8573, "nlines": 203, "source_domain": "www.dialforbooks.in", "title": "அபிராமி – Dial for Books", "raw_content": "\nஅபிராமி, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 17ரூ. கிருபானந்தவாரியார் எழுதிய நாவல் பக்தி இலக்கியங்களை ஏராளமாக எழுதிக் குவித்துள்ள கிருபானந்த வாரியார் நாவலும் எழுதியிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத செய்தி. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய நாவல் அபிராமி.\nபுராணத்தில் இடம் பெற்றுள்ள சாரங்கதரா கதையை நவீனப்படுத்தி இந்த நாவலை படைத்துள்ளார் வாரியார். அவருக்கே உரித்தான தூய தமிழ்நடை. 60 பக்கங்களே கொண்ட இந்த சிறு நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். அவ்வளவு விறுவிறுப்புடனும் மனதைக் கவரும் வண்ணமும் எழுதியிருக்கிறார் வாரியார்.\nமரியா மாண்டிசோரியின் குழந்தை ரகசியம், சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 200ரூ.\nபிறந்தது முதல் 2 வயது வரையிலான குழந்தைகளை வளர்க்கும்விதம் குழந்தைகளின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏன் என்பவை உதாரணத்துடன் ��ிளக்கப்பட்டுள்ளன. குழந்தையின் நடவடிக்கைகள் கூர்ந்து ஆராய்ந்து அலசப்பட்டுள்ளது சிறப்பு.\nஜோதிடம் முந்நூறு என்னும் புலிப்பாணி ஜோதிடக் களஞ்சியம், செ. தேவசேனாதிபதி, ஸ்ரீ ஆனந்த நிலையம், 7, புதூர் முதல் தெரு, 2வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 200ரூ.\nபுலிப்பாணி முனிவரால் பாடப்பட்ட ஜோதிடம் முந்நூறு பாடல்களில் தற்போது கிடைத்துள்ள 282 பாடல்களுக்கு எளிமையான, தெளிவான உரை எழுதப்பட்டு உள்ளது. ஜோதிடம் அறிந்தவர்கள்களுக்கு பயன்தரும் நூல். நன்றி: தினத்தந்தி, 9/10/13.\nஜோதிடம், நாவல், மருத்துவம்\tஅபிராமி, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சி.ந. வைத்தீஸ்வரன், செ. தேவசேனாதிபதி, ஜோதிடம் முந்நூறு என்னும் புலிப்பாணி ஜோதிடக் களஞ்சியம், தினத்தந்தி, மரியா மாண்டிசோரியின் குழந்தை ரகசியம், முல்லை பதிப்பகம், ஸ்ரீ ஆனந்த நிலையம்\n« இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்\nதொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல் »\nதென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/28123902/1273630/2-thousand-new-buses-for-TN-Govt-Transport-corporation.vpf", "date_download": "2020-01-19T22:03:36Z", "digest": "sha1:F2DBC4R6NLDIY767XEYNOYHZB6QQZ3WJ", "length": 8588, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2 thousand new buses for TN Govt Transport corporation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரசு போக்குவரத்து கழகத்துக்கு 2 ஆயிரம் புதிய பஸ்கள்\nபதிவு: நவம்பர் 28, 2019 12:39\nஅரசு போக்குவரத்து கழகத்துக்கு 2000 புதிய பஸ்கள் இன்னும் மார்ச் மாதங்களுக்குள் வந்து சேர்ந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅரசு போக்குவரத்து கழகங்களில் பழைய பஸ்களை மாற்றிவிட்டு 5 ஆயிரம் புதிய பஸ்களை விடுவதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார்.\nஅதன்படி முதற்கட்டமாக 3 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் புதுப்புது பஸ்கள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் 2 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டு விடப்பட்டது.\nமின்சார பஸ்களும் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. திருவான்மியூரில் இருந்து சென்ட்ரல் வரை இந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மின்சார பஸ்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇதனால் மேலும் 535 மின்சார பஸ்களை வாங்குவதற்கு மாநகர போக்குவரத்து கழகம் டென்டர் கோரி உள்ளது. விரைவில் டெண்டர் முடிவாகி பஸ்கள் வாங்கப்பட உள்ளது.\nஅரசு போக்குவரத்து கழகத்துக்கு இந்த ஆண்டும் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது அறிவித்தார். இதற்காக ரூ.630 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.\nஇதற்காக டெண்டரும் விடப்பட்டது. இதில் 1750 பஸ்களுக்கான டெண்டர் அசோக் லேலண்டு நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. 250 பஸ்கள் டாடா நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நவீன வடிவமைப்புடன் பஸ்களை தயாரிக்க உள்ளதாக அசோக் லேலண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.\n2000 புதிய பஸ்கள் இன்னும் மார்ச் மாதங்களுக்குள் போக்குவரத்து கழகங்களுக்கு வந்து சேர்ந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை\nவேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு\nராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை\nவேலூர் கிரீன் சர்க்கிள் அருகே காட்பாடி சாலையில் விபத்து தடுக்க தடுப்புகள்\nபுதுவை ரெயின்போ நகரில் நிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை\nவரிகளை உயர்த்த தமிழக அரசு திட்டம்\nமு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு- தமிழக அரசு முடிவு\nபூட்டி கிடக்கும் அரசு பள்ளி கட்டிடங்களை முதியோர் காப்பகமாக மாற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை\nதமிழக ஆட்சிக்கு நல்லாட்சி பத்திரம்- மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் சந்தேகம்\n28½ லட்சம் மாணவர்களுக்கு இலவச ஷூ-சாக்ஸ்: தமிழக அரசு ரூ.58 கோடி ஒதுக்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/11-nov-2018", "date_download": "2020-01-19T21:51:40Z", "digest": "sha1:FSY4UJJ7SCTTLJKY3CO6KWGWDDYWGTR2", "length": 8508, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 11-November-2018", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் அ.ம.மு.க ரெடி\n - ‘பழனி’ சாமி தலையாகும் தமிழகம்\nஅழகிரி முதல் அம்பானி வரை - ரஜினி சர்க்கார்\nஅ.தி.மு.க அலுவலகம் திறக்கப்படாத மர்மம்... பதவி பறிப்பு சென்டிமென்ட் காரணம்\nஏன் ராஜினாமா செய்தார் பாக்யராஜ்\nகீழடி அகழாய்வில் ‘உள்ளடி’ படுதோல்வி\nஅக்குபங்சர் மருத்துவத்துக்கு அங்கீகாரம் இருக்கிறதா\nபேராபத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயம்... சென்னை மர்மம் என்ன\nமீனவர் உயிர் குடிக்கும் புதிய கப்பல் வழித்தடம்\nதந்தை ஓடிப்போனார், தாய் புற்றுநோயால் மரணம்... - ஓர் நிஜ ஹீரோ\n“என்னையே எரித்தாலும் கொள்கை மாறமாட்டேன்\nநிர்மலாதேவியை நேர்மையான அதிகாரிகள் விசாரிக்கணும்\n - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் அ.ம.மு.க ரெடி\n - ‘பழனி’ சாமி தலையாகும் தமிழகம்\nஅழகிரி முதல் அம்பானி வரை - ரஜினி சர்க்கார்\nஅ.தி.மு.க அலுவலகம் திறக்கப்படாத மர்மம்... பதவி பறிப்பு சென்டிமென்ட் காரணம்\nஏன் ராஜினாமா செய்தார் பாக்யராஜ்\nகீழடி அகழாய்வில் ‘உள்ளடி’ படுதோல்வி\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் அ.ம.மு.க ரெடி\n - ‘பழனி’ சாமி தலையாகும் தமிழகம்\nஅழகிரி முதல் அம்பானி வரை - ரஜினி சர்க்கார்\nஅ.தி.மு.க அலுவலகம் திறக்கப்படாத மர்மம்... பதவி பறிப்பு சென்டிமென்ட் காரணம்\nஏன் ராஜினாமா செய்தார் பாக்யராஜ்\nகீழடி அகழாய்வில் ‘உள்ளடி’ படுதோல்வி\nஅக்குபங்சர் மருத்துவத்துக்கு அங்கீகாரம் இருக்கிறதா\nபேராபத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயம்... சென்னை மர்மம் என்ன\nமீனவர் உயிர் குடிக்கும் புதிய கப்பல் வழித்தடம்\nதந்தை ஓடிப்போனார், தாய் புற்றுநோயால் மரணம்... - ஓர் நிஜ ஹீரோ\n“என்னையே எரித்தாலும் கொள்கை மாறமாட்டேன்\nநிர்மலாதேவியை நேர்மையான அதிகாரிகள் விசாரிக்கணும்\n - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2020-01-19T22:19:11Z", "digest": "sha1:2BYC5F62BX2SSARDZS3K6HWX2NAZ6ZKQ", "length": 13265, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "மஹிந்த – கோட்டாபய ஆகியோரினாலேயே நாட்டில் புதிய மாற்றம் ஏற்படும்- தொண்டமான் | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nமஹிந்த – கோட்டாபய ஆகியோரினாலேயே நாட்டில் புதிய மாற்றம் ஏற்படும்- தொண்டமான்\nமஹிந்த – கோட்டாபய ஆகியோரினாலேயே நாட்டில் புதிய மாற்றம் ஏற்படும்- தொண்டமான்\nமஹிந்த – கோட்டாபய ஆகியோரினால் நாட்டில் புதியதொரு மாற்றம் ஏற்படுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nநுவரெலியா- கொட்டகலை பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆறுமுகன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மொட்டு சின்னத்தை வெற்றிப்பெற வைக்கும்போது பாரிய அபிவிருத்திகளை நாம் எதிர்பார்க்க முடியும்.\nவானமே நமது எல்லை. ஒற்றுமையே நமது பலம். எனவே மக்கள் அனைவரும் ஒற்றுமையை பலப்படுத்தி தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும்.\nமேலும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மலையக மக்களுக்கு செய்யவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர்.\nஅந்தவகையில் மலையக மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகளை அவர்கள் நிச்சயம் செய்வார்கள் என்பதில் எந்ததொரு சந்தேகமும் இல்லை.\nநாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் முன்வைத்த கோரிக்கைகளில் எமக்கு வீடமைப்பு திட்டம் வேண்டும். வீடுகளுக்கு கூரை வேண்டாம் என தெரிவித்தோம். மாறாக கூரைகளுக்கு பதில் மேல் மாடிகள் அமைக்கும் வகையில் வீடமைப்பு திட்டத்தை நாம் கேட்டுள்ளோம்.\nஇந்த திட்டம், எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் பயன்பெற கூடிய ஒன்றாக அமையும். அந்தவகையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.\nஅதனூடாக தாமரையை போல மலையக மக்களின் வாழ்க்கையும் மலர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை��் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியி\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nபா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு, திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் பழுக\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால்\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டண\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: புதிய உத்தரவை திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/2018/06/12/yes-bank-ceo-rana-kapoor-seeks-approval-for-another-3-year-term/", "date_download": "2020-01-19T22:17:23Z", "digest": "sha1:VKLVR7JQBKRXZFGHYWXPHW7SZJ55GANX", "length": 7108, "nlines": 99, "source_domain": "ramanathapuramlive.com", "title": "Yes Bank CEO Rana Kapoor seeks approval for another 3-year term – Ramanathapuram Live", "raw_content": "\nகொரோனா வைரஸின் 4 கூடுதல் வழக்குகள் வுஹானில் தெரிவிக்கப்பட்டுள்ளன – VOA செய்திகள்\nஆபத்தான இனத்திலிருந்து வெகு தொலைவில்: டோம் பெஸ் தனது வர்த்தகத்திற்காக நிற்கிறார் | ESPNcricinfo.com – ESPNcricinfo\nபாக்கிஸ்தான் பற்றி பிரதமர் மோடி கனவு காண்கிறார், இந்தியாவை மறந்துவிட்டார் என்று சிஏஏ பேரணியில் கபில் சிபல் கூறுகிறார் – என்டிடிவி செய்தி\nஆர்டருக்குப் பிறகு ஜே & கே இன் பகுதிகளில் 153 வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன; வங்கி, பட்டியலில் உள்ள அரசு தளங்கள், சமூக ஊடகங்கள் இன்னும் முடக்கப்பட்டுள்ளன … – செய்தி 18\nபிக் பாஸ் 13: பராஸ் சாப்ரா அதை சத்தமாக கூறுகிறார், ‘நான் அகன்ஷாவை விட்டு வெளியேற விரும்புகிறேன், ஆனால் அவள் என்னை விட்டு வெளியேற விரும்பவில்லை’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nவெளிநாட்டவர்கள் தங்கள் தொடக்க கனவுகளைத் துரத்த இந்தியா ஒரு பிரபலமான இடமாக மாறி வருகிறது – எகனாமிக் டைம்ஸ்\nஃபிராங்க்ளினைத் தொடர்ந்து, வோடபோன் ஐடியா வெளிப்பாடு – லைவ்மின்ட் மூலம் மற்ற பரஸ்பர நிதிகளுக்கு வலி பரவுகிறது\nஅமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் இந்தியாவுக்கு ஆச்சரியமான பயணம் சரியாக நடக்கவில்லை – குவார்ட்ஸ்\nகொரோனா வைரஸின் 4 கூடுதல் வழக்குகள் வுஹானில் தெரிவிக்கப்பட்டுள்ளன – VOA செய்திகள்\nகொரோனா வைரஸின் 4 கூடுதல் வழக்குகள் வுஹானில் தெரிவிக்கப்பட்டுள்ளன – VOA செய்திகள்\nஆபத்தான இனத்திலிருந்து வெகு தொலைவில்: டோம் பெஸ் தனது வர்த்தகத்திற்காக நிற்கிறார் | ESPNcricinfo.com – ESPNcricinfo\nபாக்கிஸ்தான் பற்றி பிரதமர் மோடி கனவு காண்கிறார், இந்தியாவை மறந்துவிட்டார் என்று சிஏஏ பேரணியில் கபில் சிபல் கூறுகிறார் – என்டிடிவி செய்தி\nஆர்டருக்குப் பிறகு ஜே & கே இன் பகுதிகளில் 153 வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன; வங்கி, பட்டியலில் உள்ள அரசு தளங்கள், சமூக ஊடகங்கள் இன்னு���் முடக்கப்பட்டுள்ளன … – செய்தி 18\nபிக் பாஸ் 13: பராஸ் சாப்ரா அதை சத்தமாக கூறுகிறார், ‘நான் அகன்ஷாவை விட்டு வெளியேற விரும்புகிறேன், ஆனால் அவள் என்னை விட்டு வெளியேற விரும்பவில்லை’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nவெளிநாட்டவர்கள் தங்கள் தொடக்க கனவுகளைத் துரத்த இந்தியா ஒரு பிரபலமான இடமாக மாறி வருகிறது – எகனாமிக் டைம்ஸ்\nஃபிராங்க்ளினைத் தொடர்ந்து, வோடபோன் ஐடியா வெளிப்பாடு – லைவ்மின்ட் மூலம் மற்ற பரஸ்பர நிதிகளுக்கு வலி பரவுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/2398", "date_download": "2020-01-19T22:00:06Z", "digest": "sha1:XFDTSOUEF4BKUG6YKLWLQQLDRKRFQTT7", "length": 7331, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "விஸ்வரூபம் விவகாரம்: தமிழ் நாட்டில் தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் விஸ்வரூபம் விவகாரம்: தமிழ் நாட்டில் தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு\nவிஸ்வரூபம் விவகாரம்: தமிழ் நாட்டில் தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு\nசென்னை, ஜனவரி 28, — விஸ்வரூபம் விவகாரத்தில்,சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.\nநடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம்திரைப்படத்தில் சர்ச்சைக்குரியகாட்சிகள் இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தைதமிழகத்தில் திரையிட மாநில அரசு தடை விதித்தது.\nதடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன்தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப்படத்தை பார்த்தனர்.\nஇந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டநிலையில் தீர்ப்பு நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇத்திரைப்படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.\nNext articleசிலாங்கூர் அரசாங்கம் 2.6 ஏக்கர் நிலத்தை பெட்டாலிங் ஜெயா சிவன் ஆலயத்திற்கு வழங்கியது\n“மக்கள் நலன் கருதி கமலுடன் இணையலாம்\nகமல்ஹாசன் வெளியிட்ட ரஜினியின் ‘தர்பார்’ குறுமுன்னோட்டம்\nகமல்ஹாசனின் பிறந்தநாள்- 60 ஆண்டு கால திரையுலக நிகழ்ச்சியில் அஜித்தின் வருகை சாத்தியமா\nபழம்பெ���ும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\n தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் கேரளா அரசுடன் ஆளுநர் மோதல்\n5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங் பார்வையிட்டனர்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97462", "date_download": "2020-01-19T21:31:16Z", "digest": "sha1:52DPLXG33OLMT4FIR2TXTB6LYCXFEBSN", "length": 5724, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "ஈரான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க வேண்டாம்", "raw_content": "\nஈரான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க வேண்டாம்\nஈரான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க வேண்டாம்\nஈரான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க வேண்டாம் என இந்தியா வான்வழிபோக்குவரத்து இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவி ஆள் இல்லாத விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் அமெரிக்கா ஈரான் மற்றும் அதன் தலைநகர் டெஹ்ரான் பக்கமாக எந்த அமெரிக்க விமானங்களும் பறக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. உளவு விமானம் என ஈரான் தவறாக அதை சுட்டுவிட கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவும் ஈரான் பகுதிகளில் இந்திய பயணிகள் விமானம் பறக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று வான்வெளி பாதையை உருவாக்கவும் தயாராகியுள்ளது இந்திய விமானபோக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ.\nகோவை பெட்ரூம் சைக்கோ: அடுத்தவர் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\nநித்தியானந்தாவின் சீடர் மர்மமான முறையில் உயிரிழப்பு\n’ – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தெளஃபீக், அப்துல் சமீம்\nர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட முடியாது: டெல்லி மாநில அரசு\nகோவை பெட்ரூ���் சைக்கோ: அடுத்தவர் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\nநித்தியானந்தாவின் சீடர் மர்மமான முறையில் உயிரிழப்பு\n’ – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தெளஃபீக், அப்துல் சமீம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasucarthi.com/2019/06/22/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-19T22:45:13Z", "digest": "sha1:TI3B63GDLAAELGQF3XCHCKJ7G2UK5C6W", "length": 17050, "nlines": 98, "source_domain": "vasucarthi.com", "title": "ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குகிறதா டாடா சன்ஸ்? | Vasu Karthi", "raw_content": "\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குகிறதா டாடா சன்ஸ்\nகடந்த சில நாட்களாக யூகங்களாக வலம் வந்த இந்த செய்தி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா சன்ஸ் பேச்சு வார்த்தை நடத்துவதாக அறிவித்திருக்கிறது. அதே சமயம் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் டாடா சன்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.\nகடந்த சிலமாதங்களாக நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ் இருந்தது. அதனால் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் கடுமையாக சரிந்தன. இந்த நிலையில் கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் மட்டும் இந்த பங்கு 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 51 சதவீதம் அதன் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி வசம் இருக்கிறது. 24 சதவீத பங்குகள் எதிஹாத் நிறுவனம் வசம் இருக்கிறது. இந்த நிலைமையில் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான திட்டத்தில் டாடா சன்ஸ் இருக்கிறது.\nவிமான நிறுவனங்களின் முக்கியமான செலவு விமானத்தின் எரிபொருள்தான். கச்சா எண்ணெயின் விலை 50 டாலரில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. தவிர டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்ததால் இரட்டை சவாலை சந்திக்க வேண்டி இருந்தது. இதனால் நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான நிதி குறைந்துகொண்டே வந்தது.\nகடன் அதிகரித்தால் கடந்த சில காலாண்டுகளாக நஷ்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.1,261 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் செப்டம்பர் முடிவில் சுமார் ரூ.8,000 கோடி அளவுக்கு மொத்த கடன் இருக்கிறது.\nஇதனால் ஊழியர்கள் வேலையில் இருந்த�� வெளியேற நினைத்தால் உடனடியாக வெளியே அனுப்பி வைக்கப்படுகின்றனர். பொதுவாக ஒரு பைலட் வேலையை விட்டு வெளியேற நினைத்தால் ஆறு மாதம் பணியில் இருந்த பிறகுதான் (Notice period) வெளியேற முடியும். ஆனால் தற்போது உடனடியாக அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதுவரை 50 பைலட்கள் ஜெட் நிறுவமத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.\nமொத்தம் 16,000 பணியாளர்கள் ஜெட் ஏர்வேசில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை. செப்டம்பர் மாத சம்பளத்தில் 25 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். நவம்பர் மாதம் முடியப்போகிறது என்று நிலைமை படுமோசமாக போய்கொண்டிருக்கிறது.\nஇவ்வளவு கடனில் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தும் பட்சம் கிங்ஃபிஷர் வழியில் செல்ல வேண்டி நிறுவனத்தை விற்கும் பணியில் ஜெட் நிர்வாகம் இருக்கிறது.\n124 விமானங்களும், முக்கியமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நகரங்களுக்கு போக்குவரத்துக்கான அனுமதி ஜெட் ஏர்வேஸ் வசம் இருக்கிறது. சிக்கலில் இருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்கும்போது, இந்த அனுமதிகள் அந்த குழுமத்துக்கு கிடைக்கும்.\nஇந்தியாவின் முதல் விமான நிறுவனமாக டாடா இருந்தாலும், மத்திய அரசு தேசியமயமாக்கியதை தொடர்ந்து பல ஆண்டுகளாக விமான போக்குவரத்தில் ஈடுபடாமல் டாடா குழுமம் இருந்தது. தற்போது இரு நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து விமான போக்குவரத்து துறையில் டாடா குழுமம் உள்ளது.\nஏர் ஏசியாவுடன் இணைந்து பட்ஜெட் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என்னும் போக்குவரத்து நிறுவனத்தை நடத்துகிறது டாடா.\nஇந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கும்போது, அனைத்து விமானத்துறை நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க டாடா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதே சமயம் ஏர் ஏசியா கூட்டு நிறுவனத்தில் இருந்து டாடா விலகி விஸ்தாரா மற்றும் ஜெட் ஏர்வேஸில் மட்டும் கவனம் செலுத்த அக்குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த முதலீடு டாடாவுக்கு ஆபத்தாக முடியுக்கூடும் என்ற கருத்தும் சந்தையில் இருக்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவதற்கான முதலீடு மட்டுமல்லாமல், நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கும் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய வேண்டி இருக்கும். இந்த முதலீடு செய்யும் பட்சத்தில்தான் நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.\nதவிர, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்குவதை அரசும் விரும்புவதாக ப்ளும்பெர்க் கட்டுரை தெரிவிக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் ஜெட் ஏர்வேஸ் இதே நிலைமையில் நீடித்தால் இன்னும் சில மாதங்களில் திவால் ஆகும். தேர்தல் வரக்கூடிய சமயத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம் திவாலாகும் பட்சத்தில், அது மோசமான சமிக்கையாக தேர்தல் சமயத்தில் விவாதிக்கப்படும் என்பதால் அரசும் இந்த இணைப்பினை விரும்புவதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.\nஏர் ஏசியாவில் இருந்து டாடா விலகக் காரணம்\nஏர் ஏசியா கூட்டு நிறுவனத்தில் ஆரம்பத்தில் 30 சதவீத பங்குகள் மட்டுமே டாடா குழுமம் வசம் இருந்தது. ஆனால் மற்றொரு பங்குதாரர் வெளியேற முடிவெடுத்ததால் அவருடைய பங்குகளை டாடா குழுமம் வாங்க வேண்டி இருந்தது. அதனால் தற்போது ஏர் ஏசியா இந்தியாவில் 51 சதவீத பங்குகள் டாடா வசம் இருக்கிறது. தவிர இந்த நிறுவனத்தின் நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nமேலும் நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை நடக்கிறது. தவிர முறையற்ற `லாபி’யில் ஈடுபட்டதான குற்றச்சாட்டும் இருக்கிறது. அதனால் ஏர் ஏசியாவில் இருந்து விலகி விஸ்தாரா-ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரு பிராண்ட்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் சிக்கல் இருக்கும் ஏர் ஏசியா இந்தியாவின் பங்குகளை விற்பதும் சிரமம் என்னும் கருத்தும் இருக்கிறது.\nஜெட் திவால் ஆகுமா, டாடா சன்ஸுக்கு லாபமாக இருக்குமா என்பது என்.சந்திரசேகரனின் கையில் உள்ளது.\nஇந்திய விமான சந்தையில் பெரும்பான்மையான சந்தையை வைத்திருப்பது இண்டிகோ நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் ஆதித்யா கோஷ். நிறுவனம் தொடங்கியது முதல் கடந்த சில மாதங்களாக இந்த பதவியில் இருந்தவர், சில மாதங்களுக்கு முன்பு விலகினார்.\nடாடா குழுமம் சார்பில் ஜெட் ஏர்வேஸ்-விஸ்தாரா நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்க முடியுமா என கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஆதித்யா கோஷ் மறுத்துவிட்டதாக தெரிகிறது. தற்போது இவர் ஓயோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார்.\nPreviousகாம்பிளான்’ பிராண்டை வாங்கியது Zydus: அடுத்து விற்பனை ஹார்லிக்ஸ்\nஆன்லைன் சந்தையில் வெற்றி யாருக்கு\nஇ-காமர்ஸ் கொள்கையில் தடுமாறுகிறதா அரசு\nதன் அனுபவம் மூலம் தொழில் முனைவர்களுக்கு 5 ஆலோசனைகள் வழங்கும் பிசி முஸ்தபா\n‘அடுக்குமாடி குடியிருப்பும் முதலீடு தான்’- பாரதி ஹோம்ஸ் அருண் பாரதி\nகுடும்ப பிசினஸை விட்டு, திருமண சேவைகள் ஒருங்கிணைக்கும் நிறுவனம் தொடங்கி வெற்றி கண்ட தக்‌ஷ்ணாமூர்த்தி…\nகட்டுமானத்துறையின் திறனை மேம்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் ‘நதி’\nசிறு வர்த்தகங்களை லாபகரமாக்க உதவும் ஆப்\nகுழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை வளர்க்கும் ’inkmeo’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/09/blog-post_84.html", "date_download": "2020-01-19T22:10:01Z", "digest": "sha1:22KEME247FD4O57DYLV6H4BEN5Q3PLU3", "length": 44262, "nlines": 676, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ் மொழி கற்க 192 சிங்கள பொலிஸார் இணைவு\nகே.பி.யை கைதுசெய்­வ­தற்கு போதிய சாட்­சி­யங்கள் இல்லை\nநெற் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையம்: மக்கள் ஆர்ப்பாட்டம்\nகோத்தா, துமிந்த, தன­சிறி, உபாலி உள்­ளிட்ட 9 பேருக்கு ஜனா­தி­பதி ஆணைக்குழு அழைப்பு\nகோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை\nதமிழ் மொழி கற்க 192 சிங்கள பொலிஸார் இணைவு\n31/08/2015 இனவிவகார நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அரச கரும மொழிகள் திணைக்கள ஏற்பாட்டில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்படும் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொள்ள 192 சிங்கள பொலிஸார் இன்று மட்டக்களப்பில் இணைந்து கொண்டனர்.\nமட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இப்பயிற்சி நெறிகள் இன்று பயிற்சி பரிசோதகர் ஐ.பி.பேரின்பராசா தலைமையில் ஆரம்பமானது.\n5 மாதங்களை கொண்ட இப்பயிற்சி நெறி 11வது பயிற்சி முகாமாகும். இதற்கு முன்னர் கல்லூரியிலிருந்து 1400 சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேற்யுள்ளனர்.\nஇன்றைய ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே.திஸ்ஸாநாயக தமிழ் கற்கை நெறிக்குப்பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜினதாச உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பல பொலிஸ் அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர். நன்றி வீரகேசரி\nகே.பி.யை கைதுசெய்­வ­தற்கு போதிய சாட்­சி­யங்கள் இல்லை\n01/09/2015 தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முன்னாள் சர்­வ­தேச தலைவர் குமரன் பத்­ம­நா­த­னுக்கு எதி­ராக இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் இருந்து அவரை கைதுசெய்­வ­தற்கு போது­மான சாட்­சியங்கள் கிடைக்­க­வில்லை என சட்ட மா அதிபர் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்கு நேற்று அறி­வித்தார்.\nகுமரன் பத்­ம­நாதன் எனும் கே.பி.யை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்­ப­டுத்த உத்­த­ர­விடக் கோரி மக்கள் விடு­தலை முன்­னணி மேன்முறை­யீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான விச­ார­ணையில் அரச சட்ட வாதி துஷித் முத­லிகே இதனை மன்­றுக்கு நேற்று அறிவித்தார்.\nகே.பி.தொடர்­பி­லான குறித்த வழக்கு நேற்று மேன் முறை­யீட்டு நீதிமன்றின் தலைமை நீதி­பதி விஜித் மலல்­கொட முன்­னி­லையில் மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது மனு­தா­ர­ரான மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் விஜித ஹேரத் உள்­ளிட்­ட­வர்கள் சார்பில் சட்­டத்­த­ரணி சுனில் வட்­ட­க­லவும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்­ட­வாதி துஷித் முத­லி­கேவும் நீதிமன்றில் ஆஜ­ரா­கினர்.\nமனு­தாரர் சார்­பாக குமரன் பத்­ம­நா­த­னுக்கு எதி­ராக 193 குற்றச் சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் அவை தொடர்­பி­லேயே கே.பி.யை கைது செய்ய கோரப்­பட்­டது.\nஇந் நிலையில் கடந்த பெப்­ர­வரி மாதம் இந்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்ட போது குறித்த 193 குற்றச் சாட்­டுக்கள் தொடர்­பிலும் விசா­ரணைசெய்து அறிக்கை சமர்­ப்பிக்க நீதி­மன்றம் சட்ட மா அதி­ப­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­த­துடன் அது தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் கோரப்­பட்ட 6 மாத­கால கால அவ­கா­சத்­துக்கும் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டது.\nநேற்று குறித்த 6 மாத கால அவ­கா­சத்தின் பின்னர் முதன்­மு­த­லாக வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போது நீதிமன்றில் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரா­கி­ய��­ருந்த சிரேஷ்ட சட்­ட­வாதி துஷித் முத­லிகே, கே.பி.க்கு எதி­ரான குற்றச் சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் தொடர்ந்தும் இடம்­பெ­று­கின்­றன. இது­வரை இடம்­பெற்­றுள்ள விசா­ர­ணை­களில் குற்­ற­வியல் குற்றச் சாட்டு ஒன்று தொடர்பில் அவரை கைது செய்­வ­தற்கு போது­மான எந்த ஆதா­ரங்­களும் கிடைக்­க­வில்லை. எனவே இந்த விசா­ர­ணை­களை நிறைவு செய்ய மெலும் 6 வர­கால கால அவ­க­சத்தை வழங்­கு­மாறு மன்றைக் கோரு­கின்றோம் என்று அறிவித்தார்.\nஇந் நிலையில் மக்கள் விடு­தலை முன்­னணி சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி சுனில் வட்­ட­கல குறிப்பிடுகையில், விடு­தலை புலி­களின் சர்­வ­தேச தலைவர் என அறி­யப்­பட்ட கே.பி.க்கு எதி­ராக சான்­றுகள் இல்லை என குறிப்­பி­டு­வ­தா­னது கவ­லை­ய­ளிப்­ப­தா­கவும், கடந்த அர­சாங்க காலத்தில் அவ­ருக்கு எதி­ராக பகி­ரங்க குற்றச் சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில் சட்ட வாதியின் வாதம் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது என்றும் கூறினார்.\nஅத்­துடன் குமரன் பத்ம நாத­னுக்கு குற்றச் சாட்­டுக்­க­ளுடன் நேரடி தொடர்பு இல்­லா­வி­டினும், புலிகள் மேற்­கொன்ட பல குற்­றங்­க­ளுக்கும் நிதி, திட்ட உத­வி­களை வழங்­கி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட வேண்­டி­யவர் எனவும் அவர் தெரி­வித்தார்.\nஇந் நிலையில் இரு தரப்பு வாதாங்­க­ளையும் கேட்ட நீதிவான் விஜித் மலல்­கொட, சட்ட மா அதிபர் கோரிய 6 வார­கால அவ­கா­சத்தை வழங்­கி­ய­துடன் வழக்கை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 28 ஆம் திக­திக்கு ஒத்திவைத்தார்.\nஇந் நிலையில் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வழக்கை மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது கே.பி. தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பிலான முழுமையான அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் நீதிவான் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nநெற் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையம்: மக்கள் ஆர்ப்பாட்டம்\n02/09/2015 மத்தள விமான நிலையத்தை நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பிரதேச மக்களால் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநெல் மூடைகளை இன்று லொறியில் கொண்டுச் செல்லும் போதே பிரதேச வாசிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். நன்றி வீரகேசரி\nகோத்த��, துமிந்த, தன­சிறி, உபாலி உள்­ளிட்ட 9 பேருக்கு ஜனா­தி­பதி ஆணைக்குழு அழைப்பு\n02/09/2015 முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடி­கார, தெஹி­வளை - கல்­கிஸை மாந­கர மேயர் தன­சிறி அம­ர­துங்க உள்­ளிட்ட ஒன்­பது பேர் நாளையும் நாளை மறு தினமும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வி­னரால் விஷேட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.\nகடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மஹிந்த ராஜ­பக் ஷவின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்தின் ஊழி­யர்­களை ஈடு­ப­டுத்­தி­ய­மை­ உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் இவர்­க­ளுக்கு பாரிய ஊழல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்தும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அழைப்பு விடுத்­துள்­ளது.\nமுன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, மேஜர் ஜென­ரல்­க­ளான பாலித்த பிர­னாந்து, கே.பீ.கொட­வெல, எம்.ஆர்.டப்ள்யூ.சொய்சா, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அமைப்­பா­ளர்­க­ளான உபாலி கொடி­கார, துமிந்த சில்வா, தன­சிறி அம­ர­துங்க, ஜனக ரத்­நா­யக்க ஆகி­யோ­ரே இவ்­வாறு அழைக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த விசா­ரணை ஆணைக்குழுவின் தக­வல்கள் தெரி­வித்­தன.\nரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்தின் ஊழி­யர்கள் 550 பேரை தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்காக ஈடு­ப­டுத்­தி­யமை, தேர்­தலின் போது அந் நிறு­வ­னத்தின் பணம் 86 லட்சம் பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் இந் நபர்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. ரக்ன லங்கா நிறுவ­னத்தில் வேலை பார்த்த 550 பேர் அங்­கி­ருந்து அகற்­றப்­பட்டு அந்த வெற்­றி­டத்­துக்கு சிவில் பாது­காப்பு வீரர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையும் அகற்­றப்­பட்­ட­வர்கள் தேர்தல் பணி­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையும் விசா­ரணை ஆணைக் குழு­வுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.\nரக்ன லங்கா நிறு­வ­னத்தின் ஊழி­யர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அமைப்­பா­ளர்கள் ஊடாக கோட்டை, கொலன்­னாவை, தெஹி­வளை, கடு­வெல, மஹ­ர­கம ஆகிய பிர­தே­சங்­களின் தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஈடு­ப­டுத்தியமை, ஊழி­யர்­களின் வெற்­றி­டங்­க­ளுக்கு இணைத்­து��்­கொள்­ளப்­பட்ட சிவில் பாது­காப்பு படை­யி­னரை பயன்­ப­டுத்­தி­ய­மை, அவர்­க­ளுக்கு ரக்ன லங்கா சீருடை வழங்­கப்­பட்­ட­மை, அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான ஆயு­தங்­களை உரிமை பத்­தி­ர­மின்றி களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யமை உட்­பட பல குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் இந்த 9 பேரி­டமும் விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.\nஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கு 800 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்ள நிலையில் விசா­ர­ணைக்­காக எடுத்துக் கொள்­ளப்­பட்ட இரண்­டா­வது முறைப்­பாடு இது­வென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நன்றி வீரகேசரி\nகோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை\n04/09/2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.\nரக்ன லங்கா ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n05/09/2015 எதிர்க் கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்திற்கு பிறகு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.\nசம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றிருப்பது நம்பிக்கையை தருகிறது.\nஇலங்கை தமிழருக்கு உரிய அதிகாரம், நீதி கிடைக்க பாடுபடுவேன் என சம்பந்தன் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\nநான் துயரங்கள் சுமப்பவள் - C.Paskaran\nகடந்த பாராளுமன்றத் தேர்தலும், இரட்டைக் குடியுரிமைய...\nவசந்தகானம் 2015 - சிட்னியில் 12.09.2015\nஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை \nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nஆச்சியை நம்பினால் கை விடமாட்டா\nமதுர கானம் 2015, மெல்பேர்னில் 13.09.2015\nவந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டில் நாகர்கள் உ...\nபதேர் பாஞ்சாலி: சூறையை எதிர்த்து நிற்கும் சிறு குட...\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் - நா...\nதுணிவு - ரா. ந. ஜெயராமன் ஆனந்தி\nஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/21/13981/", "date_download": "2020-01-19T22:28:49Z", "digest": "sha1:7JI4NYLCQ5I4UK2I574AHMCZ54F4O2PO", "length": 12666, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "இன்ஜினியரிங் படிப்பு நுழைவு தேர்வு இல்லை : A.I.C.T.E!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination இன்ஜினியரிங் படிப்பு நுழைவு தேர்வு இல்லை : A.I.C.T.E\nஇன்ஜினியரிங் படிப்பு நுழைவு தேர்வு இல்லை : A.I.C.T.E\nஇன்ஜினியரிங் படிப்பு நுழைவு தேர்வு இல்லை : A.I.C.T.E\n‘இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை’ என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. நாடு முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, 10 லட்சம் பேர் வரை, இன்ஜி., படிப்பு முடித்து, பட்டம் பெறுகின்றனர். இவர்களில், 25 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேலைவாய்ப்பு கிடைக்கிறது.\nஇந்நிலையில், இன்ஜி., பட்டதாரிகளிடையே தகுதியானவர்களை வேலைக்கு தேர்வு செய்யும் வகையில், பட்டம் பெறும் முன், நுழைவு தேர்வு நடத்த உள்ளதாக, வதந்திகள் பரவின. இதுகுறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நேற்று விளக்கம் அளித்துள்ளது.\nஅதில், ‘இன்ஜினியரிங் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, வழக்கம் போல பல்கலை தேர்வுகள் வழியே, பட்ட சான்றிதழ் வழங்கப்படும். அவர்களுக்கு, படித்து முடிக்கும்போது, நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. அதுபோன்ற வதந்திகளை, நம்ப வேண்டாம்’ என, கூறப்பட��டுள்ளது.\nNext articleமதுரையில் நாளை துவங்கும் மாநில அறிவியல் கண்காட்சி ‘கஜா’வால் தவிக்கும் மாணவர்கள்\nபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகள்: தட்கலில் விண்ணப்பிக்கலாம்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: தனித்தோ்வா்கள் ஜன.6 முதல் விண்ணப்பிக்கலாம்.\nஜன., 5ல் கணித திறனறிவு தேர்வு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமொபைல் ஸ்கிரீனை கம்ப்யூட்டர் ஸ்கீரினில் பயன்படுத்துவது எப்படி\nகேமரா இல்லாமல் ஸ்கேன் செய்யாமல் DIKSHA VIDEOS மாணவர்களுக்கு காண்பிப்பது எப்படி\n2020 EMIS மாணவர்களின் விவரங்களை சரிசெய்வது எப்படி 💰 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவது...\nமொபைல் ஸ்கிரீனை கம்ப்யூட்டர் ஸ்கீரினில் பயன்படுத்துவது எப்படி\nகேமரா இல்லாமல் ஸ்கேன் செய்யாமல் DIKSHA VIDEOS மாணவர்களுக்கு காண்பிப்பது எப்படி\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமாணவர்களின் உடல்நலன் கருதி வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ முறைக்கு...\nமாணவர்களின் உடல்நலன் கருதி வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ முறைக்கு ஒரே புத்தகம் வழங்குவதை மறுபரிசீலனை செய்திடுக - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை. மீண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/03/27/10-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T21:27:24Z", "digest": "sha1:TXSBAZ2AOKLWCFMKMRHJAMN6K7STRLZB", "length": 13049, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகடவுளின் அவதாரம் பத்து – 8. பலராம அவதாரம்\n1.பலருடைய எண்ணங்களை அறிதல் – பலராமன்\nபலருடைய எண்ணங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதருக்கு உண்டு. இவ்வாறு மனிதர் ஒன்றைத் தெளிந்து, தெரிந்து ஒவ்வொரு குணங்களையும் அறிந்து கொள்ளும் ஆற்றலுக்குப் “பலராமன்” என்று ஞானிகள் பெயரிட்டனர்.\n“பலராமன் அவதாரம்” கடவுளின் அவதாரத்தில் எட்டாவது அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.\nநாம் பலருடைய எண்ணங்களைக் கவர்ந்தாலும்\nஅவர்கள் உடலில் விளைந்த தீமையான செயல்களையும் தீமையான உணர்வுகளையும் நமக்குள் நுகரப்படும் பொழுது, “வாலி” என்ற நிலைகள் நமக்குள் உருவாகி,\nநம்மிடத்திலுள்ள நல்ல குணங்களை அடக்கும் நிலை வருகின்றது.\nஇதிலிரு��்து எவ்வாறு நாம் மீளவேண்டும் என்பதற்காக இதை உணர்த்தி, உங்களிடத்தில் பதிவாக்குகின்றோம். நமது குருநாதர் எவ்வாறு எம்மிடத்தில் பதிவாக்கினாரோ அதைப் போன்று உங்களிடத்தில் பதிவின் நிலைகளைப் பதிவாக்குகின்றோம்.\nயாம் பதிவாக்கும் உணர்வுகளை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது, வாழ்கையில் வரும் தீமைகளைப் பிளந்து உங்களுக்குள் நல் உணர்வின் தன்மையைப் பெறமுடியும்.\nஏனென்றால் உலகில் வரும் தீமைகள் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் உருவாவதினால், பலராமன் பல எண்ணங்களையும் அறியும் தன்மை வருகின்றது. பல எண்ணங்களினால் வரும் வலிமையான நிலைகளை அடக்கும் நிலை பெற்றவர்தான் நரசிம்மா.\n2.மந்திரங்களைப் பக்தி என்ற நிலையில் உருவாக்கியதே வாமன அவதாரம்\nஅன்று ஆண்ட அரசர்கள் மக்களிடத்தில் தங்களுடைய ஆட்சி அதிகாரங்களைச் செலுத்துவதற்காக மக்களிடையே மதம், இனம், எனும் வேறுபாடுகளை உருவாக்கினார்கள்.\nஅபிஷேகம் ஆராதனைகளைச் செய்தால் “கடவுள்.., எல்லாம் செய்வார்” என்றும் மக்களிடையே பரப்பினார்கள்.\nஎதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எதிரிகளை ஒழிக்கவும்.., “மந்திரங்களைச் செய்தனர்”.\nதங்களுடைய ஆட்சி வலுவைக் கூட்டிக் கொள்ள “மந்திரங்களைப் பக்தி” என்ற நிலையில் மக்களிடையே பரப்பினார்கள். அந்நிலை கொண்டு அரசர்களால் உருவாக்கப்பட்டதுதான் “வாமன அவதாரம்”.\nஅரசனால் மந்திர ஒலிகள் கொண்டு உருவாக்கப்பட்ட நிலைக்குத்தான் வாமன அவதாரம் என்று பெயர். அதில் பிராமணனைப் போட்டு.., பூணூலையும் போட்டு.., குடையும்.., வைத்திருப்பார்கள்.\nஇவையெல்லாம் மந்திரத்தால் உருவாக்கப்பட்ட நிலைகள். “சிருஷ்டிக்க வல்லவன்” என்று இன்று வேதங்களை ஓதி, உணர்வின் ஒலிகளை நமக்குள் பதிவாக்கிவிட்டால் அவர்கள் சொன்னது நமக்குள் உருப்பெறுகின்றது.\nஅதை நமக்குள் பதிவாக்கிக் கொண்டு நாம் இறந்தபின் அவர்கள் அதே மந்திரத்தைச் சொல்லி “நமது உணர்வின் தன்மையைக் கைவல்யப்படுத்திக் கொள்கிறார்கள்”.\nஅரசனுக்கு அவனுடைய நாட்டுக்குத் தீமைகள் என்றால் கைவல்யம் செய்த உணர்வுகளை ஏவல் செய்து கொள்கின்றார்கள்.\nஅரசன் உருவாக்கி வளர்த்த தெய்வீக வலை கொண்டு அரசனுடன் இணைந்து குல தெய்வம் என்று உருவாக்கி அதன் வழிகளில்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளோம்.\nஅரசன் வகுத்த பக்தி வழியில் நாம் பக்த��� கொண்டு மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருந்தோமானால் நமது உடலைவிட்டு ஆத்மா சென்றபின் அதை மற்றொருவன் கைவல்யப்படுத்திக் கொள்கிறான்.\nஇது போன்ற நிலை உலகிலுள்ள எல்லா மதங்களிலும் இதுதான் இன்றைய நிலை. மந்திர நிலைகொண்டு உருவாக்கப்பட்ட பக்தி மார்க்கம் அனைத்தும் மனிதரிடம் பேருண்மையின் தன்மையை மறைத்து அவர்களது உணர்வுகளை அடிமைப்படுத்தியுள்ளன.\n3.“எல்லாம் கடவுள் செய்யும்” என்ற நிலைகளில்\n4.அபிஷேகம் ஆராதனை போன்ற சாங்கிய சாஸ்திரங்களைத்தான் நாம் செய்து கொண்டுள்ளோம்.\nஞானிகள் மனிதருக்கு வகுத்துக் கொடுத்த பாதைகள் வேறு. ஆனால், அரசர்கள் ஞானிகள் கொடுத்ததை எடுத்துப் பிரித்து மனிதரை அடிமைப்படுத்த உருவாக்கிவிட்ட வழிமுறைகள வேறு.\nஎனவே, நாம் அரசர்கள் உருவாக்கி வளர்த்த மந்திர நிலைகளில் சிக்காமல் மாமகரிஷிகள் காண்பித்த அருள் வழி கொண்டு\nஉடல் பொன் பொருள் நமக்குச் சதம் இல்லை.\nஉயிர் ஒன்றே நமக்குச் சொந்தம்நா\nநாம் எடுக்கும் அருள் உணர்வுகளே நமக்குச் சொத்து\nஎன்ற உண்மையினை அறிந்து குரு காண்பிக்கும் வழியில் செயல்படுவோம்.\nதியானத்தின் மூலம் பெறும் வலுவால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும்\nசித்து வழியில் முதல் சித்து எது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎன்னை நீ காண்… உன்னை நீ காண்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை விட்டுச் சென்றால் பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்\n“சப்தரிஷி” என்பவன் எப்படி உருவானான்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/vasthu-shasthra/vastu-shastra.php?nid=286", "date_download": "2020-01-19T21:00:16Z", "digest": "sha1:C2IDNWH3FFXENDH5DC3GIQ2ADCFLZEHY", "length": 8422, "nlines": 145, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "வீட்டின் சாளரம் அமைப்பதற்கும் வாஸ்து உள்ளது!!!", "raw_content": "\nவீட்டின் சாளரம் அமைப்பதற்கும் வாஸ்து உள்ளது\nவீட்டின் சாளரம் அமைப்பதற்கும் வாஸ்து உள்ளது\nமூலம் அ சூசை பிரகாசம்\nவீட்டின் சாளரம் அமைப்பதற்கும் வாஸ்து உள்ளது\nவீட்டின் மனை அளவை முடிவெடுக்க மனை விதி உதவுகிறது என்றால், வீட்டின் அறை அமைப்புகளுக்கு வாஸ்து விதி உள்ளது.\nஅதே போல, விட்டின் எந்த எந்த திசையில் என்ன அளவில், சாளரங்கள் அமைத்தால் செல்வம் வீட்டில் வந்து சேரும், வந்த செல்வம் தங்குமா போன்றவற்றிற்கு சாளரம் அமைப்பதற்கான வாஸ்து விதி உள்ளது.\nஇந்த விதியின் படி, வீட்டின் வடக்கு திசையில் கண்டிப்பாக ஒரு சாளரம் அமைந்து இருக்க வேண்டும், அது எந்நேரமும் திறந்தே இருந்தால், வீட்டின் தலையானவரின் வருவாய் பெருகிக்கொண்டே இருக்கும்.\nமேலும் இந்த வடக்கு திசை சாளரம் அமையப்பெறாத வீட்டில் குடியிருத்தலே ஒரு கேடு தான். செல்வம் என்ற ஒன்றே இல்லாது போகும்.\nஅடுத்து வருவது கிழக்கு திசை சாளரம். இந்த திசையில் சாளரம் இல்லை என்றால், வீட்டில் நோய், பிணி என ஒன்றன் பின் ஒன்றாக வந்து குடியேரும்,\nவடக்கு சாளரம் அமையப்பெறாத வீடு ஆண்களுக்கு கேடு என்றால், கிழக்கு சாளரம் இல்லாத வீடு பெண்களுக்கு தீங்கு.\nவேலைக்கு செல்லும் பெண்கள் என்றால், கிழக்கு திசை நோக்கிய சாளரம் இல்லாத வீட்டில் குடியிருக்க வேண்டாம்.\nசாளரம் உள்ள வீட்டின் குடியிருப்பவர்கள், அதை திறந்து, காற்றோட்டம் இருக்கும் படி வைத்துக்கொள்ள வேண்டும்.\nஅப்படி இல்லாமல், அடைத்தே வைத்தால் அது சாளரம் இல்லாத வீட்டில் என்ன பலன் கொடுக்குமோ அத்தகைய பலனையே கொடுக்கும்.\nபூச்சி, புளு, கொசு தொல்லை என்று சாளரத்தை திறக்க மறுப்பதற்கு பதில், கொசு வலை, பூச்சி வலையை சாளரத்திற்கு பொறுத்தி காற்றோட்டம் ஏற்படுத்துவது தான் சிறப்பான வாழ்வு வாழ ஒரே வழி.\nமேலும், பல அறைகள் கொண்ட வீடாக இருப்பின், ஏதாவது ஒரு அறையிலாவது குறிப்பிட்ட திசையில் சாளரம் இருத்தல் வேண்டும். மேலும் அந்த அறைகளை பூட்டி வைக்கக்கூடாது.\nசமையல் அறையில் கண்டிப்பாக வடக்கு நோக்கிய சாளரம் இருக்க வேண்டும். மேலும், மேற்கு திசையிலும் ஒன்று இருந்தால் மேலும் சிறப்பு.\nவடக்கு மற்றும் கிழக்கு சாளரங்களை திறந்து வைக்க வேண்டும் என்று சொல்லும் விதி, தெற்கு மற்றும் மேற்கு திசை நோக்கி எதுவும் விளக்கம் சொல்ல வில்லை.\nஇருப்பினும், ஒரு வீடு என்று இருந்தால் அதற்கு நான்கு திசைகளிலும் சாளரம் அமைந்திருப்பது தான் நல்லது.\nவீட்டின் சாளரம் அமைப்பதற்கும் வாஸ்து உள்ளது\nதமிழ் ஆகம விதியின் கீழ் வட நாட்டு வாஸ்துப்படி உங்கள் வீட்டுப் சாமி அறை சரியான இடத்தில் உள்ளதா\nவீட்டின் வாயு (காற்று) மூலை எது, அதில் என்ன அறை இருக்கலாம்\nகுபேர மூலையில் பீரோ வைக்க வழி இல்லை என்றால் என்ன செய்வது\nமணி காட்டியை வைக்கும் இடத்திற்கும் வாஸ்த்து இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/03/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/?shared=email&msg=fail", "date_download": "2020-01-19T21:44:04Z", "digest": "sha1:UUVIEK2AEK4LNU24NT5T4OPRHWGP5AC7", "length": 66055, "nlines": 235, "source_domain": "solvanam.com", "title": "புதுமைப்பித்தன் கவிதைகள் – ஒரு சமகாலப் பார்வை – சொல்வனம்", "raw_content": "\nபுதுமைப்பித்தன் கவிதைகள் – ஒரு சமகாலப் பார்வை\nஎன்.ஆர். அனுமந்தன் மார்ச் 23, 2013\nவேளூர் வெ. கந்தசாமிப் பிள்ளையாக எழுதப்பட்ட ‘புதுமைப்பித்தன் கவிதைகள்’ மிக பிரபலம் என்று நினைக்கிறேன். ஆனால், இப்போதுதான் வாசிக்கிறேன் – ஒரு கவிதை நீங்கலாக.\n“…கையது கொண்டு மெய்யது பொத்தி\nகாலது கொண்டு மேலது தழீஇப்\nபேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்\nஎன்ற சத்திமுத்து புலவர் பாடலையொட்டி, காச நோய் பீடித்த கடைசி காலத்தில் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதியதாக இந்தப் பாடல் மட்டும் முன்னரே படித்த நினைவு –\n“கையது கொண்டு மெய்யது பொத்தி\nபோர்வையுள் கிடக்கும் பெட்டிப் பாம்பென\nசுருண்டு மடங்கி சொல்லுக்கு இருமுறை\nலொக்கு லொக்கென இருமிக் கிடக்கும்\nபுதுமைப்பித்தனின் கவிதை பாணியின் இன்றும் புதிதாய் வாசிக்கப்படும் சாத்தியங்களுக்குண்டான சமிக்ஞைகளை ரகுநாதன் தொகுத்து 1954ஆம் ஆண்டு ஸ்டார் பிரசுரத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறு நூல் முதல் பார்வைக்கும்கூடத் தந்துவிடுகிறது – ஒரு சிறு தாவலில் இவற்றின் கருப்பொருளையும் வடிவ அமைப்பையும் சொற்தேர்வையும் சமகாலத் தமிழுக்குக் கொண்டு வந்துவிட முடியுமே என்று ஆசையாக இருக்கிறது. செய்தால், தவறாகவும் இருக்காது.\nபுதுமைப்பித்தன் கவிதைகளில் ‘மாகாவியம்’ என்ற அந்த ஒரு கவிதை மட்டுமாவது இன்றைக்கும் நிற்கக்கூடிய ஒரு செவ்வியல் தன்மை கொண்டதாக எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதை ஒரு விரைவு வாசிப்பிலேயே சொல்லிவிட முடிகிறது. இது போன்ற ஒரு கவிதையை டி. எஸ். எலியட்டோ ராபர்ட் ஃப்ராஸ்ட்டோ (ஃப்ராஸ்ட் இப்படி எழுதக்கூடியவர் அல்ல என்றாலும்) ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நம் கல்லூரி உப பாடக் கவிதைத் தொகுப்புகளில் சந்தேகமில்லாமல் அதற்கும் ஒரு இடமிருக்கும். ஆனால் இந்தக் ‘மாகாவியத்‘தை மறந்து விட்டோம், இதனால் நாம் தவற விட்ட பிற்காலத்திய கவிதைகள் எத்தனை இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் “ஐயோ” என்றிருக்கிறது. இத்தனைக்கும், “மாகாவியம் என்ற அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம்” என்று க.நா.சு சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.\nஆலால முண்டவன் அற்றைநாள் மதுரையில்\nஅணி செய்த தமிழ ணங்கை\nவாலாயமாய் வந்து வாக்கிலே குப்பையை\nஎன்ற ‘மகா ரசிகனி’ன் கண்டனத்துக்குக் காரணமான அந்த ‘மகா காவியத்’தையும், அதற்கு ‘மகா கவிஞன்’ கொடுத்த பதிலையும் விரிவாக எழுத வேண்டும். சுருக்கமாகச் சொன்னால்,\nமுன்னுரையும் குறிப்புகளும் நீங்கலான இந்த அறுபது பக்கத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கான நியாயத்தை ரகுநாதன் மிக விரிவாகவே சொல்லியிருக்கிறார். இது அத்தனையும் இன்று காலாவதியாகிவிட்டது என்று சொல்லலாம், புதுமைப்பித்தனின் “பாட்டும் அதன் பாதையும்” என்ற கட்டுரையின் ஒரு மேற்கோள் நீங்கலாக. உயிர்த்துடிப்பு மிக்க அந்தப் பத்தியில் கவிதையை இவ்வாறு அணுகுகிறார் புதுமைப்பித்தன்:\n“யாப்பு விலங்கல்ல. வேகத்தின் ஸ்தாயிகளை வடித்துக் காட்டும் ரூபங்கள். குறிப்பிட்ட யாப்பமைதி, பழக்கத்தினாலும் வகையறியா உபயோகத்தினாலும் மலினப்பட்டு விடும்போது, ரூபத்தின்மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பு. கவிதையுள்ளதெல்லாம் ரூபம் உள்ளது என்றும் கொள்ள வேண்டும். வெண்பாவும் விருத்தமும் கண்ணிகளும் ஒரு விஸ்தாரமான அடித்தளமே ஒழிய, வெண்பாவிலேயே ஆயிரமாயிரம் ரூப வேறுபாடுகள் பார்க்கலாம். இன்று ரூபமற்ற கவிதை என்று சிலர் எழுதி வருவது, இன்று எவற்றையெல்லாம் ரூபமெனப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை அமைக்க முயலுகிறார்கள் என்று கொள்ள வேண்டுமே ஒழிய, அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்களென்று நினைக்கக் கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை. இன்று வசன கவிதையென்ற தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கைகள் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல”.\nரகுநாதன் மிகத் துல்லியமாக “எவற்றையெல்லாம் ரூபமெனப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ, அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை”த்தான் புதுமைப்பித்தன் தமது கவிதையின் மூலம் நமக்கு உண்டாக்கித் தந்திருக்கிறார்,” என்று எடுத்துக் கொடுப்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதைகளை வாசிக்கும்பொழுது டெம்ப்ளேட்டுகளுக்கு எதிராகப் போர் தொடுக்கும் சமகாலத்துக்குரிய கவிஞர் பேயோனுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இதிலும் இன்னும் பல விஷயங்களிலும் ஒற்றுமையுண்டு என்ற ஆச்சரியம் தெரிகிறது.\nஉற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்\nமற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான்வேண்டேன்\nசிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ\nஎன்று ‘திரு ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப்பொடி யாள்வார் வைபவம்‘ எழுதிய புதுமைப்பித்தன், கொஞ்சமும் தளை தட்டாமல்\nஎன்ற பேயோனின் ‘இயற்கை’ கவிதையையும் எழுதியிருக்க முடியும் . இரண்டு கவிதைகளும் ரூபங்களை எவ்வளாவு எளிதாக கலந்தடித்து விளையாடுகின்றன என்பதில் இருக்கிறது வியப்பு.\nமேற்குறிப்பிட்ட “பாட்டும் அதன் பாதையும்” என்ற கட்டுரையில் புதுமைப்பித்தன் இதையும் எழுதுகிறார் – வசனம் குறித்து,\n“யாப்பு முறையானது பேச்சு அமைதியின் வேகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமேயொழிய பேச்சு முறைக்குப் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்த்தைகளைத் தொகுப்பதல்ல. வசனம் சமயத்தில் பேச்சு முறைக்குச் சற்று முரணான வகையில் கர்த்தாவைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, செயலை விளக்கும் நிலை அவசியமாகும் பொழுது பின்னிக் கிடந்து, வார்த்தைகளை அதன் பொருள் இன்னது என்று விலங்கிட்டு நிறுத்தும்,”\nஎன்று இரு கால்களும் பூமியின் காங்கிரீட் தளத்தில் வேர்விட்டு நின்றதுபோல் துவங்கி, தான் முன்சொன்னதை விளக்கும் முகமாக,\n“அதாவது சட்ட ரீதியான தத்துவ ரீதியான நியாயங்களைப் பற்றி விவாதங்கள் நடத்தும்பொழுது வார்த்தைகளின் பொருட்திட்பம் இம்மியளவேனும் விலகாது இருப்பதற்காக, இன்ன வார்த்தைக்கு இன்ன பொருள்தான் என்று வரையறுத்துக் கொண்டு, அவற்றின் மூலமாக செயல் நுட்பங்களை நிர்த்தாரணம் செய்து, மனித வம்சம் நிலையாக வாழ்வதற்கு பூப்பரப்பின் ஒவ்வொரு பகுதியிலும் வாழையடி வாழையாகப் பின்பற்றப்பட்டு வரும் செயல் வகுப்பு வசனத்தினால்தான் இயலும்,”\nஎன்று வெகு விரைவிலேயே விலா நோகச் சிறகடித்து மேகங்களைத் தொட்டு விடுகிறார் புதுமைப்பித்தன். இந்தப் பகடிகளும் சுய எள்ளல்களும் நமக்கு இப்போதெல்லாம் ரொம்பவே பழகிப் போயாச்சு என்றாலும், வரையமைக்கப்பட்ட நம் கற்பனையின் ரூப ஒழுங்குக்கு எதிரான இந்தத் துணிகரக் கொள்ளை மூச்சிரைக்க வைக்கிறது.\nகற்பனையை விற்ற��ப் பிழைக்க வேண்டிய நிலை புதுமைப்பித்தனுக்கு மிகுந்த உறுத்தலாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ‘ஓடாதீர்’ என்ற கவிதை இப்படி போகிறது என்றால் –\nஆசை வைத்துப் பேசி எமை\nகாசை வையும் கீழே, – பின்\n‘பாரதிக்குப் பின்’ என்ற கவிதையில்,\n‘தொழில்‘ என்ற கவிதையில் முருகனுடன் உரையாடல்: கடவுளிடம் என்னென்னவோ பேசி, ‘கவிதை கொடு,’ என்று கெஞ்சுகிறார். முடிவில் முருகன் சொல்லும் பதில் இது –\nவேலன் உரைக்கின்றான் : “வேளூரா\nஉண்டவனும் நானும் உடுக்கடித்துப் பாடிடினும்\nபண் என்பார் பாவம் என்பார் பண்பு மரபென்றிடுவார்\nகண்ணைச் சொருகி கவி என்பார் – அண்ணாந்து\nகொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே\nபுதுமைப்பித்தன் கவிதைகளைச் சுரண்டினால் வெகு விரைவில் எள்ளல் வெளிப்பட்டுவிடும் என்பதை ஒரு பொதுக் குறிப்பாகச் சொல்லலாம். மேலும், மீமெய்யியல் சுரத்தால் பிணிக்கப்பட்ட தமிழைக் கையாள்வதிலுள்ள கோட்டிமை விலக்கப்பட முடியாதது என்று சொல்லி, அதை அடிக்கோடிடவும் செய்யலாம். தவறில்லை.\n– ‘நிசந்தானோ சொப்பனமோ’ கவிதையில் புதுமைப்பித்தன் சரஸ்வதியிடம்,, “ஒரு வார்த்தை / நிசமாகக் கேட்கிறேன்/ ஒரு வார்த்தை//’ என்று தேடுகிறார் – அவரது தேவை நிசமான ஒரு வார்த்தை மட்டுமல்ல, நிசமாகக்கூடிய ஒரு வார்த்தையும்தான். “நீயுமிருத்தல், நினைவணங்கே/ நிசந்தானோ\nஎன்று மீமெய்யியல் விசாரத்துக்குக் கொண்டு சென்று விடுகிறது. நிசமான வார்த்தை இல்லாமல் நம்பிக்கைக்கு இடமில்லை. நம்பிக்கை இல்லாமல் சிரிப்பில்லை, மொழிபாற்பட்டவை அனைத்தும் சொப்பனமாகி விடுகின்றன. கவிஞனுக்குப் பொய் சொல்லும் தொழில்தான் மிச்சம் என்றாகிறது.\nஇவ்வாறாக ‘எமக்குத் தொழில் பொய்மை’ என்று தன்னை என்னதான் நொந்து கொண்டாலும், உருப்படியாக ஏதாவது செய்யச் சொன்னால் வலிக்கிறது, சமகால இலக்கியவாதிகளின் அறச்சீற்றம் புதுமைப்பித்தனிடமும் காணக் கிடைக்கிறது. யாரோ புதுமைப்பித்தனுக்கு அறிவுரை சொல்லிவிட்டார்கள் போல, ‘உருக்கமுள்ள வித்தகரே’ என்ற கவிதை இப்படி துவங்குகிறது –\nஇப்படி சுதி சேர்த்துக் கொண்டு, பிழைப்பை கவனிக்கக் சொன்னவரை ஒரு பிடி பிடிக்கிறார் பாருங்கள்…\nஅறச்சீற்றத்துக்கு அடுத்து தனி மனித தாக்குதல் அதை இங்கு மேற்கோள் காட்டப் போவதில்லை.\nகடைசியில் கவிதை இப்படி முடிகிறது :-\nகட்டுர���யின் முடிவுக்கு வந்துவிட்டோம் – முத்தாய்ப்பாக ஒரு வருத்தம்.\nபட்டமரம் தழைக்க / பைரவியார் சன்னிதியில் / வெட்டெருமை துள்ள…” என்பதாகட்டும், “சித்தம் பரத்துச் / சிவனார் நடங்கூற, / வத்திவச்சுப் பேச…” என்பதாகட்டும்,\nவாளாலறுத்துச் சுடினும் மருத்துவன் பால்\nமாளாத காதல் நோயாளன் போல்\nமீளாத நரகமெனச் சிறையதனில் உற்றாரை\nஆளாக்கி வருத்திடினும் அதனையும்யான் பரவுவனே\nஎன்ற பைசாச சிரிப்பாகட்டும், மரபுக்கு எதிராக புதுக்கவிதை தன் முதுகைத் திருப்பிக் கொண்டது தமிழுக்கு ஒரு பேரிழப்பு என்பதில் சந்தேகமே இல்லை என்ற வருத்தம் புதுமைப்பித்தனின் கவிதைகளை வாசித்தபின் வருகிறது.\nசினிமாக்காரர்களுடன் சண்டை என்றால் ஒரு கவிதை (ஜெமினியின் அவ்வையார் படத்துக்கு புதுமைப்பித்தன் கதை வசனம் எழுதிய நாட்களில் பாடியது) –\nகதை கேட்டவன் ஊரில் இல்லை என்றால் அவன் வீட்டில் விட்டு வர ஒரு சீட்டுக் கவி –\nதிருநெல்வேலி அல்வா கேட்டு ஒரு கவிதை –\nஇலக்கியவாதிகள் என்ற பெருங்கூட்டத்தை விடுங்கள், ஆத்திர அவசரத்துக்கு இது போல் ஒரு கவிதை எழுத இன்றுள்ள கவிஞர்களில் எத்தனை பேரால் இயலும்\nதமிழுக்கு நிசமான ஒரு வார்த்தை கிடைக்கிறதோ இல்லையோ, இந்த மாதிரியான எளிய, விரைவான, வேகமான சொல்லடுக்குகளைப் பார்க்கவாவது பழைய ரூபங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வராதா என்ற ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை.\nPrevious Previous post: பிரமீள்- மேதையின் குழந்தைமை\nNext Next post: ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அம்மம்மா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுர��� தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூல��ிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீ��்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்��் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-01-19T21:23:39Z", "digest": "sha1:YXW4RDUPFLPAQAYSWHAVDJAA7NOWC64W", "length": 5109, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XV; 9/15 ஜனவரி 1554 – 8 ஜூலை 1623), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 9 பெப்ரவரி 1621 முதல் 1623இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.\n9 அல்லது 15 ஜனவரி 1554\nஉரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்\nகிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nகர்தினால் அலெக்சாண்ரோ, மடல்கள் எழுதுவதில் பேருவகை கொள்வார். 1621 பிப்ரவரியில் புதிய பாப்புவாக தேர்தெடுக்கப் படும்போதே நோயுற்றவராயிருந்தார். இதனால், பாப்புக்குரிய பணியாற்றும் நிலையில் அவர் இல்லை. எனினும் புதிய பாப்புவாக தேர்தெடுப்பது பற்றிய சில ஆனைகளைப் பிறப்பித்தார். திருச்சபை அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்ரிக்க நாடுகளில�� பரவி வந்தது. இந்த நாடுகளில் திருமறைப் பரப்புபணியாற்றுவதற்காக புதிய அமைப்புகளை நிறுவினார்.\nதிருச்சபையின் பெரும் புனிதர்களுல் சிலரான அவிலாவின் புனித தெரேசா, பிரான்சிஸ் சவேரியார், லொயோலா இஞ்ஞாசி, பிலிப்பு நேரி ஆகியோருக்கு புனிதர் பட்டமும் அலோசியுஸ் கொன்சாகாவுக்கு அருளாளர் பட்டமும் அளித்தவர் இவர். 1623 ஜீலை 8 ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.\n12 மார்ச் 1612 – 9 பெப்ரவரி 1621 பின்னர்\n9 பெப்ரவரி 1621 – 8 ஜூலை 1623 பின்னர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T21:12:40Z", "digest": "sha1:BFN5OG3JQC2XM5DVXJ2V23FBR7R5OOGM", "length": 8038, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n\"மேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 45 பக்கங்களில் பின்வரும் 45 பக்கங்களும் உள்ளன.\n17ஆம் உலக சாரண ஜம்போறி\nஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nஇந்தியாவின் மாநிலங்கள் வாரியாகத் தமிழ் பேசும் மக்கள்\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்\nகென்ய தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்\nசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nதேசிய பெண் குழந்தை நாள்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2017, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/20_17.html", "date_download": "2020-01-19T22:34:37Z", "digest": "sha1:WGFOGTLWLWWWVSICCYKNHBEB4Q5Q7SGL", "length": 11407, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "மாணவியை சீரழித��து கொன்றுவிட்டு வெளிநாடுக்கு ஓட்டம்: கடவுசீட்டால் 20 ஆண்டுக்கு பிறகு சிக்கிய இளைஞர் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமாணவியை சீரழித்து கொன்றுவிட்டு வெளிநாடுக்கு ஓட்டம்: கடவுசீட்டால் 20 ஆண்டுக்கு பிறகு சிக்கிய இளைஞர்\nஇந்திய மாநிலம் கேரளாவில் மாணவியை சீரழித்து கொன்று விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடவுசீட்டால் பொலிசில் சிக்கியுள்ளார்.\nகேரளாவில் காஞ்ஞங்காடு பகுதியை சேர்ந்த 36 வயது உமேஷ் என்பவரே 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபெரியா பகுதியில் காலை ஆற்றில் குளிக்க சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி பின்னர் கொலை செய்துள்ளார் என்பதே இவர் மீதான வழக்கு.\nசம்பவம் நடந்த மூன்றம் நாள் அப்போது வெறும் 16 வயதேயான உமேஷ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nதொடர்ந்து சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, ஓராண்டுக்கு பின்னர் விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது.\nஅரசு தரப்பு வழக்கறிஞர்களின் தோல்வியே, உமேஷ் விடுதலையாக முக்கிய காரணம் என எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,\nஅரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், உமேஷ் குற்றவாளி என நிரூபணமானது.\nமட்டுமின்றி தண்டனையை சிறார் நீதிமன்றமே விதிக்க வேண்டும் எனவும், மறு விசாரணை தேவை இல்லை எனவும் உயர் நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு வலியுறுத்தியது.\nஆனால் சிறார் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை சமர்ப்பித்து 2008 ஆம் ஆண்டு கடவுசீட்டு ஒன்றை கைப்பற்றிய உமேஷ், குவைத்துக்கு வேலைக்காக சென்றுள்ளார்.\nஇதனிடையே 2018 ஆம் ஆண்டு தமது கடவுசீட்டினை தூதரகம் மூலம் புதிப்பித்துள்ளார்.\nவெளிநாட்டில் வைத்து கடவுசீட்டு புதுப்பித்தாலும், ஊருக்கு வந்து திரும்பும்போது அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்பது சட்டமாகும்.\nஇந்த நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த உமேஷ் அனுமதி சான்றிதழ் கோரி அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு சென்ற பொலிசாருக்கு உமேஷ் மீது சந்தேகம் எழவே, அவர்கள் பழைய உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மீண்டும் பரிசோதித்துள்ளனர்.\nஅதில் உமேஷ் இதுவரை கைது செய்யப்படாததும், சிறார் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளி இவர் என்பதும் தெர��யவந்தது. இதனையடுத்து உமேஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1815) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/11/26130633/1273271/How-to-reduce-obesity.vpf", "date_download": "2020-01-19T21:40:04Z", "digest": "sha1:T3KEUGJWOU5EC4YBOBDKHY3TAIKSG3D7", "length": 15993, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: How to reduce obesity", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி\nபதிவு: நவம்பர் 26, 2019 13:06\nஉடல் பருமனுக்கு காரணங்கள் என்ன உடல் பருமனை கணிப்பது எப்படி உடல் பருமனை கணிப்பது எப்படி உடல் பருமனை குறைப்பது எப்படி உடல் பருமனை குறைப்பது எப்படி\nஉடல் பருமனை குறைப்பது எப்படி\nஇன்று (நவம்பர் 26-ந் தேதி) உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்.\nஉடம்பால் அழிவின் உயிரால் அழிவர் என்பது திருமூலரின் வாக்கு. அவ்வகையில் நோய்களுக்கு பல்வேறு காரணம் இருப்பினும் உடல் பருமன் சமீப காலமாக அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. உடல் பருமன் என்பது அதிக உடல் எடையை குறிக்கும். இதனை பிஎம்ஐ (உடல் பருமனை குறிக்கக்கூடிய குறியீடு) எனும் அளவீட்டால் கணிக்கலாம். சராசரியாக ஆண்கள் 21 முதல் 25 பிஎம்ஐ, பெண்கள் 18 முதல் 23 பிஎம்ஐ கொண்டவர்களாக இருக்கலாம். இந்த அளவை தாண்டினால் அதிக உடல் எடையாக கருதப்படும். பிஎம்ஐ 30 தாண்டினால் உடல் பருமனாக கருதப்படும்.\nஉலக அளவில் உடல் பருமன் நாளுக்கு நாள் அதிகமாகிறது. உலக மக்கள் தொகையில் 350 மில்லியன் மக்கள் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடல் பருமன் அதிகம் உள்ள நாடுகளின் தர வரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் உடல் பருமனாக உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த உடல் பருமன் மிக முக்கிய தொற்றா நோய்களான சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம், மூட்டு நோய்கள், பித்தப்பை கல், சிலவகை புற்று நோய்கள் இவற்றிற்கு ஆதாரமாக உள்ளது. உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன உடல் பருமனை கணிப்பது எப்படி உடல் பருமனை கணிப்பது எப்படி உடல் பருமனை குறைப்பது எப்படி உடல் பருமனை குறைப்பது எப்படி\nஉயரத்திற்கு ஏற்ற உடல் எடையை கணிப்பது எளிது. உயரத்தை சென்டிமீட்டரால் அளந்து 100 கழிக்க வருவது உடல் எடையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருப்பது அதிக உடல் எடை. போதுமான உடற்பயிற்சி இன்மை, உடல் உழைப்பு இல்லாமை, அதிக கலோரி கொண்ட உணவை உண்பது இதற்கு முதல் காரணம். தைராய்டு சுரப்பி குறைந்த நிலை, ஹார்மோன் பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மன அழுத்த நோய்கள், சிலவகை மருந்துகள், சில பரம்பரை நோய் குறைபாட்டினால் கூட உடல் பருமன் ஏற்படக்கூடும். .\nஉண்ணும் உணவில் பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டும். அதிக கலோரி சத்து கொண்ட அரிசி சார்ந்த உணவுகளை அறவே நீக்க வேண்டும். அதற்கு மாற்றாக அதிக நார்சத்து கொண்ட, குறைந்த கலோரி சத்து உடைய கேழ்வரகு, கோதுமை, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை சத்து அதிகம் உள்ள கிழங்கு வகைகள், பட்டாணி வகைகள் முற்றிலும் நீக்கவும். நீர்சத்து அதிகம் உள்ள வெள்ளரி, சுரை, முள்ளங்கி போன்ற குறைந்த கலோரி சத்து உள்ள காய்கறிகளையும், நார்சத்து மிக்க கீரைகளையும் உண்ணும் உணவில் அதிகம் சேர்க்கவும்.\nபப்பாளி, கொய்யா, அன்னாசி போன்ற பழங்களை அதிகம் சேர்க்கலாம். அவற்றை நொறுக்கு தீனிக்கு பதில் எடுத்துக்கொள்ளலாம். வாழைப்பழம், திராட்சை இவற்றை தவிர்க்கலாம். புளிப்பான பழங்களை சேர்த்தால் வயிற்றில் அமிலம் சுரந்து பசியினை அதிகப்படுத்தும் என்பதால் அதனை தவிர்க்கலாம். எண்ணெயில் வறுத்த உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. குடிநீருக்கு வெந்நீர் மட்டுமே பயன்படுத்த நம் உடலில் கொழுப்பு கரைவதை துரிதப்படுத்தும். காலை உணவினை முற்றிலும் நீக்குவது தவறு. அதற்கு மாற்றாக பழங்களையாவது எடுத்து கொள்ளலாம். உணவினை பிரித்து அளவோடு உண்பது சிறந்தது. அதிக கலோரி சத்து கொண்ட குளிர்பானங்களை முற்றிலும் நீக்குவது நல்லது. அசைவ பிரியர்கள் முட்டை வெள்ளை கரு, மீனினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.\nபால் மற்றும் பால் பொருட்கள் உடல் பருமனை கூட்டும் என்பதால் மோரினை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு பதிலாக கிரீன் டீ எடுத்துக்கொள்ளலாம். பால் எடுக்க அவசியம் இருப்பின் டீ, காபிக்கு பதில் நத்தைசூரி எனும் மூலிகை விதையினை வறுத்து பொடியாக்கி, காபி தூளுக்கு பதிலாக பயன்படுத்தலாம். வெந்தயத்தை லேசாக வறுத்து பொடியாக்கி பகல் நேரங்களில் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.\nதினமும் 4, 5 பல் பூண்டு எடுத்து பாலில் வேகவைத்து இரவில் உண்ணலாம். இது உடலில் உள்ள கெட்டகொழுப்பு குறைவதுடன் உடல் பருமனை குறைக்க உதவும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து இரவு உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம். இரவு 8 மணிக்கு மேல் உணவினை தவிர்ப்பது நல்லது. வீட்டில் பயன்படுத்தும் புளிக்கு பதிலாக கொடம்புளியை பயன்படுத்தலாம். இதில் உள்ள ஹைடிராக்சி சிட்ரிக் ஆசிட் எனும் வேதிப்பொருள் பசியினை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. சர்க்கரை சத்து அல்லாத உணவை எடுத்துக்கொள்ளுதல் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும் எளிமையான வழிமுறை. சீரகம் அல்லது கொத்துமல்லி விதைகளை சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரையே குடித்து வர உடல் எடையை குறைக்க உ��வும்.\nஉடல் பருமனை குறைக்க உடல் பயிற்சி அவசியம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடை பயிற்சி அவசியம். நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் முதலிய பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். உடல் பருமனை குறைக்கும்படியான யோகாசன பயிற்சிகளான சூரிய நமஸ்காரம், வீராசனம், திரிகோணாசனம், அர்த்த மச்சேந்திரசனம், ஹலாசனம், தணுராசனம், பட்சி மோத்தாசனம், தடாசனம், பாவனா முக்தாசனம் போன்றவற்றை முறைப்படி செய்யலாம்.\nஇவ்வாறாக உடல் எடையின் முக்கியத்துவம் அறிந்து உடல் எடை அதிகரிப்பதற்கான நோய் காரணத்தை மருத்துவரை அணுகி அறிந்து, மேற்கூறிய உணவு பழக்க வழக்கம், வாழ்வியல் மாற்ற நெறிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தால் உடல் பருமனில் இருந்து விலகி வாழலாம்.\nமரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர், பேரணாம்பட்டு.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதூங்குவதும் தனி ‘டயட்’ தான்\nகுடல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் எள்\nஉடலுக்கு சக்தியும் வலுவும் தரும் தானியங்கள்\nதீய பழக்கத்தை கைவிடுவது எப்படி\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள்\nஇதனாலும் உடல் எடை கூடும்...\nமன அழுத்தத்தினால் வரும் நீரிழிவு நோய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2018/07/demateriliazation-physcal-shares.html", "date_download": "2020-01-19T23:03:01Z", "digest": "sha1:HMU5JYQN42NSMCSHB7SEK2DDCO3YJRSB", "length": 11490, "nlines": 89, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: பங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்!", "raw_content": "\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nஇருபது வருடங்களுக்கு முன்னர் பங்குசந்தையில் முதலீடு என்பது இப்போது உள்ளது போல் கணினி முறைகளில் இல்லை.\nஅதனால் ஏகப்பட்ட அசௌகரியங்கள் இருந்தன.\nநினைத்த நேரத்தில் ஆர்டர் செய்ய முடியாது. அப்படியே ஆர்டர் செய்தாலும் எதிர்பார்த்த பங்கு விலைகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்.\nஅதற்கு அதிக அளவு புரோக்கர் கட்டணம் கொடுக்க வேண்டி இருந்தது.\nஅதன் பிறகு பங்குகளில் முதலீடு செய்ததற்கான அத்தாட்சியினை காகித வடிவத்தில் கொடுப்பார்கள். இதனை Stock Certificate என்று அழைப்பார்கள். இது நமது கையில் கிடைப்பதற்கும் நாளாகும்.\nஅதன் பிறகு கடந்த இரண்டு சகாப்தங்களாக எல்லாமே மாறி விட்டது. அன��த்தும் Demat என்ற எலெக்ட்ரானிக் வடிவத்தில் வந்து விட்டது.\nதற்போது மூன்று நாட்களில் எல்லா டெலிவரி காண்ட்ராக்ட்களும் செட்டில் செய்யப்பட்டு விடுகின்றன. அதற்கு இடையில் தேவைப்பட்டால் கூட விற்றுக் கொள்ள முடிகிறது.\nதவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து விட்டது.\nபங்குசந்தையில் இருக்கும் செபி, புரோக்கர், முதலீடு செய்பவர்கள் என்ற மூவருக்குமே தற்போதைய முறை எளிதாக இருப்பதால் Demat என்பது கட்டாயமாக மாறும் சூழ்நிலை வந்து விட்டது.\nஅதனால் செபி வரும் டிசம்பர் 5, 2018ம் தேதிக்குள் பங்குகளை காகித வடிவத்தில் வைத்து இருக்கும் அனைவருமே டிமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்று கூறி விட்டது.\nஅவ்வாறு மாற்றா விட்டால் அனைத்துமே வெறும் காகிதம் தான். மதிப்பில்லை என்பதையும் கவனிக்க\nகிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமான பணம் இப்படி காகித வடிவத்தில் தான் உள்ளது.\nஅதிலும் ITC, Reliance, MRF, Sun Pharma போன்ற நீண்ட வரலாறுடைய நிறுவனங்களில் தான் இந்த மாதிரியான பங்குகள் அதிகம் உள்ளன. இந்த பங்குகள் மதிப்பும் இந்த இடைப்பட்ட காலத்தில் பல மடங்குகளில் பெருகி விட்டன.\nஇப்படி காகித வடிவத்தில் இருக்கும் போது டிவிடென்ட் கொடுக்குமிடத்தில் சிலர் புகுந்து விளையாடி விட்டதும் இந்த அவசர முடிவிற்கு ஒரு காரணம். தங்களது வங்கி கணக்குகளுக்கு திருப்பி விடும் செயல்களும் நடந்து உள்ளது.\nஅதனால் இந்த மாற்றமும் ஒரு விதத்தில் நல்லது தான். உங்களது முதலீடு பாதுகாப்பாகவும் இருக்கும்.\nஇருபது வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்து அதில் போனஸ், Split என்று செய்து இருப்பார்கள். தற்போது பங்கு மதிப்பை பார்த்தால் பல மடங்குகளில் பெருகி இருக்கும்.\nஅதனால் அவசர முக்கியத்துவம் கொடுத்து மாற்றி விடுங்கள்\nமுதலில் ஒரு டிமேட் கணக்கை திறக்க வேண்டும்.\nஅதன் பிறகு Demtaterialisation Request Form (DRF) படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் உங்களது அடையாள அட்டை நகலையும் அனுப்ப வேண்டும்.\nஅடுத்த 45 நாட்களில் உங்களது டிமேட் கணக்கிற்கு பங்குகள் வரவு வைக்கப்படும். அதன் பிறகு விற்றுக் கொள்ளலாம்\nஇதற்கு எமது உதவி தேவைப்பட்டால் கீழே அல்லது இடது புறத்தில் உள்ள டிமேட் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள்\nRevmuthal.com தளம் டிமேட் கணக்கினை Angel Broking வழியாக திறந்து மேலே சொன்ன வழிமுறைகளுக்கு உதவி காட���டும்.\nதனியாக டிமேட் கணக்கு திறக்க வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளலாம்.\nmuthaleedu@gmail.com என்ற முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70837", "date_download": "2020-01-19T23:04:44Z", "digest": "sha1:3K7PI2ZMZYXZ5PXYN5RTFPG3LSHOLZAZ", "length": 11133, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்! | Virakesari.lk", "raw_content": "\nமிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடும் ஸிம்பாப்வே\n“பள்ளிவாசலுக்குள் இந்து முறைப்படி திருமணம்”\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. - பைஸர் முஸ்தபா\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nபொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு பலி \nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்\nசுமோ படத்தின் ட்ரைலர் நடிகர் சிவாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. ட்ரைலரை இசை புயல் AR ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார் .\n’வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் ’சுமோ’. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருக்கிறார்.\nஇந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். பல காட்சிகள் ஜப்பானில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.\nஇந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் , யோகி பாபு நடித்திருக்கிறார்கள். குழந்தை முதல் வயதானவர் வரை ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான திரைப்படம் இது.\nநடிகர் சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது சுமோ படத்தின் ட்ரைலர் நடிகர் சிவாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. ட்ரைலரை இசை புயல் AR ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார் .\nதொகுப்பாளர் கோபிநாத்தின் தந்தை காலமானார்\nஇந்தியச் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான கோபிநாத் அவர்களின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று மரணமாகியள்ளார்.\n2020-01-18 15:50:24 சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத்\n”: தந்தையை மிஞ்சிய நா. முத்துக்குமார் மகனின் பொங்கல் கவிதைகள்\nதாலாட்டு என்றாலே அம்மா தான் என்று இருந்த காலத்தில் “ஆராரிராரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு...” என்றும் தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தையின் அன்பின் முன்னே என்று திரைப்பாடல்கள் மூலம் தந்தை பாசமூட்டியவர்.\n2020-01-14 15:09:43 தாலாட்டு நா.முத்துக்குமார் மகன் ஆதவன்\nபுதிய இசை அமைப்பைத் தொடங்கினார் ஏ.ஆர்.\nஇசை மூலம் உலகம் முழுவதும் தமிழ்க் கலாச்சாரம் கொண்டுசெல்ல ஏ.ஆர். ரகுமான் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.\n2020-01-08 09:58:32 ஏ.ஆர். ரகுமான் புதிய அமைப்பு\nதெருவில் வந்த நாயிற்காக தன்னுயிர் நீத்த இளம் சினிமா இயக்குனர்\nஇந்தியா கொச்சியில், மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் சினிமா இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.\n2020-01-07 12:28:56 இந்தியா சினிமா மரணம்\nமலேசியாவில் “தர்பார்“ திரையிட தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு\nசூபஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்களின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாளை உலகமுழுதும் வெளியிட உள்ள திரைப்படம் தர்பார்.\n2020-01-08 13:18:54 சூபஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nசிவனொளிபாத மல���யில் ஒரு இலட்சத்துக்கும் அதிக பிளாஸ்ரிக் போத்தல்கள் : மஸ்கெலிய பிரதேச சபை தெரிவிப்பு\nபுதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியீடு\nவியர்வை சிந்தி சம்பாதிக்கும் மக்களின் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது - பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-01-19T22:05:08Z", "digest": "sha1:TAHMVWM3MDM3GSUJ4ISYJG6BT2KG3H3G", "length": 14606, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "கென்யாவில் கோலாகலமாக இடம்பெற்ற காளை போட்டி – ஏராளமானோர் பங்கேற்றனர் | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nகென்யாவில் கோலாகலமாக இடம்பெற்ற காளை போட்டி – ஏராளமானோர் பங்கேற்றனர்\nகென்யாவில் கோலாகலமாக இடம்பெற்ற காளை போட்டி – ஏராளமானோர் பங்கேற்றனர்\nகென்யாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள லுஹ்யா சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே ‘காளைச் சமர் விளையாட்டு’ என்பது பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது.\nஇறுதிச்சடங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையிலும் இங்கு காளை விளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். இது மிகவும் போட்டி மிக்க தொழிலாக இருப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் இலாபகரமானதாகவும் அமைகின்றது.\n‘டன்கன் மூரே’ என்ற ஔிப்படக் கலைஞர் கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள ‘ககமேக’ எனும் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் காளை விளையாட்டு போட்டிகளை பிரதான மற்றும் சட்டப்பூர்வ விளையாட்டாக மாற்றுவதற்கு எவ்வாறான தொடர் போட்டிகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை பதிவு செய்துள்ளார்.\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டைப் போலன்றி சாதாரண விவசாய நிலங்களிலேயே இங்கு காளைகள் சீறிப் பாய்கின்றன.\nஒரு சனிக்கிழமை நாளன்று காலை ��ேளையில், காளை மாட்டு போட்டியாளர் தனது பரிவாரங்களுடன், அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த மற்றொருவரின் காளையுடன் நடைபெறவுள்ள போட்டிக்கு காளையை அழைத்துச் செல்வார்.\nகாளைகளை போட்டிக் களத்திற்கு அழைத்துச் செல்லும்போது, வழிநெடுகிலும் நின்றுக் கொண்டிருக்கும் ‘இசுக்குட்டி’ எனும் இசைக்கலைஞர்கள் பாரம்பரிய இசையை இசைத்து மக்களை கவர்ந்திழுகின்றனர்.\nசண்டைக்கு முன்னதாக போட்டி ஏற்பாட்டு குழுவினர் காளைகளை பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். தங்களுக்கு சொந்தமான அல்லது விருப்பமான காளையை நிகழ்வை நேரில் பார்ப்பவர்கள் கூக்குரலிட்டு உற்சாகப்படுத்துகின்றனர்.\nகாளைச் சண்டையை பொறுத்தவரையில் அதைப் பார்க்க வருபவர்களே பல சமயங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலையும் ஏற்படுகின்றது.\nஎவ்வாறாயினும் இந்த போட்டிகளுக்கு, கென்யாவை சேர்ந்த விலங்கு உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது தங்களது பொருளாதார செயல்முறையின் முக்கிய கூறு என்றும் காலங்காலமாக தொடர்ந்து வரும் பாரம்பரியம் என்றும் போட்டியின் அமைப்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nகாளைகளுக்கு இடையேயான போட்டி ஒருபுறம் மிருக்க, அதன் உரிமையாளர்களுக்கு இடையேயும் சூதாட்டத்தை மையப்படுத்தி அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன.\nகுறிப்பாக உலகின் மற்ற சில பகுதிகளைப் போன்று கென்யாவில் தோல்வியடைந்த காளை விற்கப்படுவதோ, உணவுக்காக கொல்லப்படுவதோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியி\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nபா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி ப���்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு, திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் பழுக\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால்\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டண\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: புதிய உத்தரவை திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-19T21:10:37Z", "digest": "sha1:X6MJEQIIHU32FCB3R4N2YTPREPVY42WP", "length": 8472, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யோகிபாபுவின் பன்னிகுட்டி படப்பிடிப்பு முடிந்தது | Chennai Today News", "raw_content": "\nயோகிபாபுவின் பன்னிகுட்டி படப்பிடிப்பு முடிந்தது\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபணம் வாங்காமல் புத்தகம் தரும் ஸ்டால்: சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு அதிசயம்\nபெரியார் பெயரிலேயே ‘ராமர்’ இருக்கின்றதே: பிரபல நடிகையின் டுவீட்\nசென்னை போக்குவரத்தில் திடீர் மாற்றம்: மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு\nயோகிபாபுவின் பன்னிகுட்டி படப்பிடிப்பு முடிந்தது\nயோகிபாபு, கருணாகரன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வந்த திரைப்படம் ‘பன்னிக்குட்டி’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த நிலையில் வெறும் நான்கே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்று இந்த படத்தின் நிறைவு நாளை அடுத்து படக்குழுவினர் ஒரு புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என இயக்குனர் அனுசரன் தெரிவித்துள்ளார்.\nஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘K’ என்கிற கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லட்சுமி ப்ரியா , ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்பட பலர் நடித்துள்ளனர்\nஎன்.ஜி.கே. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்\n‘சிந்துபாத்’ படத்தின் சிங்கிள் வீடியோ பாடல் ரிலீஸ்\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் கணவன் – மனைவி\nதனுஷ் இயக்கும் இரண்டாவது படம் குறித்த தகவல்\n‘பிகில்’ ஆடியோ விழாவில் இருந்து விரட்டப்பட்ட யோகிபாபு\nஐசரி கணேஷ் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரோஹித், கோஹ்லி அபார பேட்டிங்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி\nபணம் வாங்காமல் புத்தகம் தரும் ஸ்டால்: சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு அதிசயம்\nபொண்ணு வேணும்னா உங்க அம்மாகிட்ட போங்கடா: அஜித் ரசிகர்களை ஆவேசமாக திட்டிய கஸ்தூரி\nபெரியார் பெயரிலேயே ‘ராமர்’ இருக்கின்றதே: பிரபல நடிகையின் டுவீட்\nஎங்கள�� இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/vasthu-shasthra/vastu-shastra.php?nid=287", "date_download": "2020-01-19T21:26:01Z", "digest": "sha1:VB4YWYVKMWNVYZHMD3OA3KV5GR4F5VZX", "length": 7404, "nlines": 143, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "வீட்டின் வாயு (காற்று) மூலை எது, அதில் என்ன அறை இருக்கலாம்?", "raw_content": "\nவீட்டின் வாயு (காற்று) மூலை எது, அதில் என்ன அறை இருக்கலாம்\nவீட்டின் வாயு (காற்று) மூலை எது, அதில் என்ன அறை இருக்கலாம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nவீட்டின் வாயு (காற்று) மூலை எது, அதில் என்ன அறை இருக்கலாம்\nவாஸ்து சாத்திரம் என்கிற வீட்டு மனை விதியின் படி:\n1. தென் மேற்கு மூலையை குபேர மூலை என்பர். இங்கு தலைமை படுக்கை அறை அமைத்து, செல்வத்தை சேமித்து வைக்க அடுக்குப்பலகை அமைக்கலாம்.\n2. தென் கிழக்கு மூலையை நெருப்பு மூலை என்பர். இங்கு சமையல் அறை அமைக்கலாம். வண்டிகளை நிறுத்த இடம் அமைக்கலாம்.\n3. வட கிழக்கு மூலையை ஈசானிய மூலை என்பர். இந்த மூலையில் கினறு, தரை நீர் தொட்டி, குழந்தைகளுக்கான படுக்கை அறை அமைக்கலாம்.\n4. வட மேற்கு திசையில் இருக்கும் மூலை காற்று மூலை என அழைக்கப்படுகிறது.\nஇந்த வட மேற்கு திசை மூலையில் என்ன அறைகள் அமைக்கலாம் என தெரிந்து கொள்வோம்.\nதென் மேற்கு மூலை எந்தளவு சிறப்பு வாய்ந்ததோ அந்தளவு சிறப்பு வாய்ந்தது இந்த வட மேற்கு திசையின் கடைப்பகுதி.\nஆமாம், இது வீட்டில் குடியிறுப்பவர் பொருளாதாரத்தில் உயர்வான நிலைக்கு செல்வதையும், அறிவாற்றல் பெற்று சிறப்புடன் வாழ்வதையும் இந்த மூலையின் அமைப்பு முடிவு செய்கிறது.\nஇந்த காற்று மூலையில் சமையல் அறை அமைத்தால் சிறப்பு. கழிவறை அமைக்கலாம். வீட்டின் குழந்தைகள் தங்குவதற்கான அறை இந்த மூலையில் அமைக்கக் கூடாது. வந்து செல்லும் உறவினர்களுக்கு வேண்டுமானால் தங்கும் அறையை இந்த மூலையில் அமைக்கலாம்.\nபடிக்கட்டை இந்த மூலையில் தவருதலாகக் கூட கட்டிவிடக்கூடாது. தண்ணீருக்கான தொட்டிகளும் இந்த மூலைக்கு ஆகவே ஆகாது.\nவண்டிகளை இந்த மூலையில் நிறுத்தி வைக்கக்கூடாது. வண்டிகளை நெருப்பு மூலையில் நிறுத்த வேண்டும்.\nமேலும், வீட்டின் உயர்வான பகுதி தென் மேற்கு மூலையாக மட்டுமே இருத்தல் வேண்டும். வட மேற்கு மற்றும் வட கிழக்கு வீட்டின் தாழ்வான பகுதியாக - உயரம் குன்றிய பகுதியாக இருக்க வேண்டும்.\nகுபேர மூலையில் பீரோ வைக்க வழி இல்லை என்றால் என்ன செய்வது\nவீட்டின் வாயு (காற்று) மூலை எது, அதில் என்ன அறை இருக்கலாம்\nதொழில் செய்யும் இடத்திற்கான வாஸ்து\nதமிழ் ஆகம விதியின் கீழ் வட நாட்டு வாஸ்துப்படி உங்கள் வீட்டுப் சாமி அறை சரியான இடத்தில் உள்ளதா\nமணி காட்டியை வைக்கும் இடத்திற்கும் வாஸ்த்து இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T22:48:11Z", "digest": "sha1:UOY2SXUN4Z3FBAQU4TUDLEW32QLWMP7H", "length": 7887, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "குல்காம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nகுல்காம் (Kulgam) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், 16 வார்டுகள் கொண்ட நகராட்சியும் ஆகும். குல்காம் நகரம் இமயமலையின் பீர் பாஞ்சல் மலைத்தொடரில் 1739 மீட்டர் (5705 அடி) உயரத்தில் உள்ளது. குல்காம் நகரம், ஸ்ரீநகரிலிருந்து 67 கிமீ தொலைவில் உள்ளது.\n2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, குல்காம் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 23,584 ஆகும். இதில் ஆண்கள் 12,605 மற்றும் பெண்கள் 10,979 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 95.35%; இந்துக்கள் 4.18%; சீக்கியர்கள் 0.11% மற்றும் பிறர் 0.36% ஆகவுள்ளனர்.[5]\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2016-08-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-07-10.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2016-11-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-24.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 03:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-01-19T22:20:29Z", "digest": "sha1:D4ASOW56RVOMOHF75EY7TETIF5VRSBL4", "length": 8884, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நடிகர் விஜய் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nரஜினியின் தர்பார் வசூல் குறைந்ததா\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர��பார் படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது 2 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலானதாக தகவல்கள் வந்தன. ஆனாலும் தர்பார் ஓடவில்லை, வசூல் குறைந்துவிட்டது என சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.\n10 ஆண்டு கழித்து நடிக்க வரும் நடிகை.. கல்யாணமாகி குழந்தை பெற்றபின் ஆசை..\nநடிகை நவ்யா நாயரை ஞாபகம் இருக்கிறதா மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் சேரன் ஜோடியாக நடித்தவர்தான் நவ்யா நாயர்.\nமுரசொலி வைத்திருந்தால் திராவிட இயக்க தமிழன்.. ரஜினிக்கு திமுகவின் பதில்\nமுரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள் என்று ரஜினிக்கு பதில் சொல்லும் வகையில் அந்த பத்திரிகையில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.\nமலேசியாவில் சிம்பு கூட்டும் மாநாடு பாரதிராஜா, எஸ்.ஏ.சி. பரபர அறிவிப்பு..\nநடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திரைப்பட மாவது உறுதியாகி இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கும் இப்படத்தில் முதலில் நடிப்பதாக கூறியிருந்த சிம்பு பின்னர் பட தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மனக்சப்பால் விலகினார்.\nமீரா வாசுதேவன் வாய்ப்புகளை தடுத்த மேனேஜர்.. நடிகை பரபரப்பு புகார்..\nநடிகை மீரா வாசுவேன் தமிழில் உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, கத்தி கப்பல், அடங்க மறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள் ளார். தனக்கு வந்த பட வாய்ப்புகளை தன்னு டைய மேனேஜர் வேறு நடிகைகளுக்கு வாங்கி தந்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக மீரா வாசுதேவன் கூறி உள்ளார்.\nஎம்.ஜி.ஆர் வேடம் அணிந்த அரவிந்த்சாமி.. நான் உங்கள் வீட்டு பிள்ளை.. பாடலுக்கு நடனம்..\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத் தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் படமாகி வருகிறது.\nவிஜய்யின் மாஸ்டர் செகன்ட் லுக்.. யாருக்கு சைலண்ட் சொல்கிறார் ஹீரோ..\nவிஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டது.\nநடிகை பிரியா பவானியுடன் காதலா\nதிரைப்பட இயக்குனராக இருந்து நடிகரான அமீர்போல் பட இயக்குனராக இருந்து நடிகர் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. அஜீத் நடித்த வாலி, நியூ, விஜய் நடித்த குஷி போன்ற ஹிட் படங்களை இயக்கிய இவர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார்.\nகால்பிடித்து, காலம்கடத்தி தலைசுத்திருச்சு காரியக்காரர்...ரஜினியை வசைபாடிய உதயநிதி\nதுணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், முரசொலி வைத்திருந்தால் அவர்களை திமுககாரர் என்று சொல்லி விடலாம்.\nமுரசொலி வைத்திருப்பவன் திமுககாரன்.துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி.ரஜினியின் சர்ச்சை பேச்சு.\nமுரசொலி வைத்திருப்பவன் திமுககாரர், துக்ளக் வைத்திருப்பவர் அறிவாளி என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai1-7.html", "date_download": "2020-01-19T22:47:38Z", "digest": "sha1:J3VD4ONKJIID5XPXE7FQ2FA7O65QD3J4", "length": 47225, "nlines": 128, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 7. ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி) - Chapter 7. A Tragedy (Continued) - முதல் பாகம் - Part 1 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n7. ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி)\nமுடிவில் அந்த நாள் வந்தது. அப்பொழுது நான் இருந்த நிலையை முழுவதும் விவரிப்பதென்பது கஷ்டம். ஒரு பக்கத்தில் சீர்திருத்த ஆர்வம்; வாழ்க்கையில் முக்கியமான மாறுதலைச் செய்யும் புதுமை. மறுபக்கத்தில் இந்தக் காரியத்தைத் திருடனைப் போல ஒளிந்து கொண்டு செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம். இந்த இரண்டில் எது என்னிடம் மேலோங்கி இருந்தது என்பதை என்னால் சொல்லமுடியாது. ஆற்றங்கரையில் தன்னந்தனியான இடத்தைத் தேடி அங்கே சென்றோம். அங்கே என் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக மாமிசத்தைப் பார்த்தேன். கடை ரொட்டியும் அதோடு இருந்தது. அந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆட்டிறைச்சி, தின்பதற்குத் தோலைப்போல் கடினமாக இருந்தது. என்னால் அதைத் தின்னவே முடியவில்லை. எனக்கு அருவருப்பாக இருந்தது. தின்ன முடியாதென்று விட்டுவிட்டேன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉங்கள் இணைய தளத்தை நீங���களே உருவாக்கலாம்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஆறாம் திணை - பாகம் 2\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nஅதன் பிறகு அன்றிரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு பயங்கரம் எனக்குச் சதா இருந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கண் அயரும் போதெல்லாம், உயிரோடு ஓர் ஆடு என் வயிற்றுக்குள் இருந்து கொண்டு கத்துவதுபோல் தோன்றும். திடுக்கிட்டு எழுவேன். செய்து விட்ட காரியத்திற்காக மனம் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் புலால் உண்பது ஒரு கடமை என்று எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வேன், உற்சாகத்தையும் அடைவேன்.\nஎன் நண்பர் பிடித்த பிடியைச் சாமானியத்தில் விட்டுவிடக் கூடியவர் அல்ல. இறைச்சியை ருசியுள்ள பலகாரங்களாகத் தயார் செய்து, அவை கண்ணுக்கும் அழகாக இருக்கும்படி செய்ய ஆரம்பித்தார். அவற்றைச் சாப்பிடுவதற்கு இப்பொழுதெல்லாம் ஆற்றங்கரையில் தன்னந் தனியான இடத்தைத் தேடிப் போவதும் இல்லை. ராஜாங்க மாளிகை ஒன்று கிடைத்தது. மேஜை நாற்காலிகளெல்லாம் போடப்பட்டிருந்த அம்மாளிகையின் போஜன மண்டபத்தை, அங்கிருந்த சமையற்காரனுடன் பேசி, அந்த நண்பர் ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்தக் தூண்டிலில் நான் விழுந்துவிட்டேன். கடை ரொட்டியிடம் எனக்கு இருந்த வெறுப்பையும், ஆடுகளிடம் கொண்டிருந்த இரக்கத்தையும் ஒருவாறு போக்கிக்கொண்டு விட்டேன். தனி மாமிசம் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும் மாமிசப் பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டு வந்தேன். இவ்விதம் சுமார் ஓராண்டு நடந்து வந்தது. ஆனால் ஆறு தடவைகளுக்கு மேல் இத்தகைய விருந்துகளை நாங்கள் சாப்பிட்டு விடவில்லை. ஏனெனில், தினந்தோறும் எங்களுக்கு ராஜாங்க மாளிகை கிடைக்கவில்லை. அத்துடன் மாமிசப் பலகாரங்களைத் தயாரிப்பது அதிக செலவுள்ளதாகையால் அடிக்கடி தயாரிப்பது என்பதிலும் கஷ்டங்கள் இருந்தன. இந்தச் சீர்திருத்தத்திற்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. ஆகையால் இந்தச் செலவுக்கு வேண்டியதையெல்லாம் என் நண்பர் தான் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்பதும் எனக்குத் தெரியாது. என்னை மாமிசம��� தின்பவனாக்கி விடவேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தால் இதற்கு அவர் எப்படியோ பணம் சம்பாதித்து வந்தார். ஆனால், இதில் அவருடைய சக்திக்கும் ஓர் அளவு இருந்திருக்கவே வேண்டும். எனவே, இந்த விருந்துகள் சுருக்கமாகவும், நீண்ட நாட்களுக்கு ஒரு முறையும்தானே நடைபெற முடியும்\nஇந்த ரகசிய விருந்துகளைச் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இரவில் வீட்டில் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். வந்து சாப்பிடும்படி வழக்கம்போல என் தாயார் கூப்பிடுவார். வேண்டாம் என்று கூறுவதற்குக் காரணம் என்ன என்றும் கேட்பார். எனக்கு இன்று பசியே இல்லை. எதோ வயிற்றில் கோளாறு இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். இவ்விதம் நான் சாக்குப் போக்குச் சொல்லும் போது, என் மனம் வேதனைப்படாமல் இராது. நான் பொய் சொல்லுகிறேன், அதுவும் தாயாரிடம் பொய் சொல்லுகிறேன் என்பதை அறிவேன். அதோடு நான் மாமிசம் சாப்பிடுகிறேன் என்பது என் தாயாருக்கும் தந்தைக்கும் தெரிந்து விடுமாயின் அவர்கள் அதிர்ச்சியடைந்து வருந்துவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவற்றை நான் அறிந்திருந்தது, என் உள்ளத்தை அரித்துத் தின்று கொண்டே இருந்தது.\nஆகவே, எனக்கு நானே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்: 'மாமிசம் சாப்பிவேண்டியது முக்கியம்தான்; நாட்டின் சாப்பாட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதும் அவசியமே என்றாலும், தாயிடமும் தந்தையிடமும் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது மாமிசம் சாப்பிடாததைவிட அதிக மோசமானது. ஆகையால், அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில் நான் மாமிசம் சாப்பிடுவதற்கில்லை. அவர்களுக்குப் பிற்காலம் நான் சுதந்திரம் பெற்றுவிடுவேன். அப்பொழுது நான் மாமிசத்தைப் பகிரங்கமாகவே சாப்பிடுவேன். ஆனால், அச்சமயம் வரும் வரையில் நான் அதைச் சாப்பிடாமல் இருந்து விடுவேன்.'\nநான் செய்துகொண்ட இந்த முடிவை என் நண்பருக்குத் தெரிவித்தேன். அதன் பின்னர் மாமிசத்தை நான் சாப்பிட்டதில்லை. தங்கள் குமாரர்களில் இருவர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள் ஆகிவிட்டனர் என்பது என் பெற்றோருக்குத் தெரியவே தெரியாது. பெற்றோரிடம் பொய் சொல்லக் கூடாது என்ற எனது புனிதமான ஆசையின் காரணமாகவே மாமிசம் சாப்பிடுவதை நான் விட்டேன். ஆனால், என் நண்பருடன் பழகுவதை மாத்திரம் விடவில்லை. அவரைச் சீர்திருத்த வேண்டுமென்று நான் கொண்ட ஆர்வம் எனக்கே பெருந்தீங்காக விளைந்தது. இந்த உண்மையை அப்பொழுதெல்லாம் நான் அறிந்து கொள்ளவே இல்லை.\nஇதே சிநேகம், என் மனைவிக்கே நான் துரோகம் செய்யும் படியும் செய்திருக்கும். ஆனால், ஏதோ ஒரு சிறு மயிரிழையில் தப்பிக் கொண்டேன். என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபசாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என்னை உள்ளே அனுப்பினார். எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாயிற்று. பாவத்தின் வாய்க்குள் போய்விட்டேன். ஆனால் கடவுள் தமது எல்லையில்லாக் கருணையினால் என்னைத் தடுத்துக் காத்தார். இந்தப் பாவக்குழிக்குள் போனதுமே பார்வையை இழந்தவன்போல் ஆகி விட்டேன். பேசவும் நா எழவில்லை. படுக்கையில் அப்பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன். ஆனால் ஒரு வார்த்தை கூட என்னால் பேச முடியவில்லை. ஆகவே, அவள் பொறுமையை இழந்து விட்டாள். என்னைத் திட்டி, அவமதித்து வெளியே போகச் சொல்லி விட்டாள். எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு ஏற்பட்டு விட்டதாக அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான் பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் என்னைக் காத்தருளியதற்காக அப்பொழுதிலிருந்து நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். என் வாழ்க்கையில் இதுபோலவே நடந்த மற்றும் நான்கு சம்பவங்களும் எனக்கு நினைவிருக்கின்றன. அநேகமாக இவற்றிலெல்லாம் என்னளவில் நான் செய்த முயற்சியைவிட எனது நல்லதிருஷ்டமே என்னைக் காத்தது. கண்டிப்பான அறநெறியைக் கொண்டு கவனித்தால், இந்தச் சம்பவங்களையெல்லாம் ஒழுக்கத் தவறுகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், மனதில் சிற்றின்ப இச்சை இருந்தது. அது காரியத்தைச் செய்துவிட்டதற்குச் சமமே. ஆனால் சாதாரண நோக்கோடு கவனிப்பதாயின், உடலினால் ஒரு பாவ காரியத்தைச் செய்துவிடாதவன் காப்பாற்றப்பட்டவனே என்று கருதப்படுவான். நான் காப்பாற்றப்பட்டேன் என்பதும் இந்த அர்த்தத்திலேதான்.\nசில செயல்களிலிருந்து தப்புவது, அப்படித் தப்புகிறவனுக்கும் அவனைச் சுற்றியிருப்போருக்கும் தெய்வாதீனமாக நிகழும் ஒரு காரியமாக இருக்கிறது. அவனுக்கு நல்லது இன்னதென்பதில் திரும்ப உணர்வு ஏற்படும��போது, அவ்விதம் தப்பிவிட்டதற்காக கடவுளின் கருணைக்கு நன்றியுள்ளவனாகிறான். மனிதன் என்னதான் முயன்றாலும் அது முடியாமல் அடிக்கடி ஆசையின் வலையில் சிக்கிக் கொண்டு விடுகிறான் என்பதை நாம் அறிவோம். அப்படி அவன் சிக்கிக்கொண்டாலும், கடவுள் குறுக்கிட்டு அவனைக் காத்து வருவதும் உண்டு என்பதையும் அறிவோம். இவையெல்லாம் எவ்விதம் நிகழ்சின்றன மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான் மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான் எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான் எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான் விதி எங்கே வந்து புகுகிறது விதி எங்கே வந்து புகுகிறது என்பனவெல்லாம் நம்மால் அறிய இயலாத மர்மங்கள். அவை என்றும் மர்மங்களாகவே இருந்து வரும். இனிக் கதையைத் தொடர்ந்து கவனிப்போம். என் நண்பரின் சகவாசம் தீமையானது என்பதை அறிய, இந்த விபசாரி நிகழ்ச்சி கூட என் கண்களைத் திறந்து விடவில்லை. எனவே, நான் எதிர்பாராத வகையில் அவரிடம் இருக்கும் சில குறைகளை என் கண்ணாலேயே கண்ட பிறகுதான் என் கண் திறந்தது. அது வரையில் நான் மற்றும் பல கசப்பான மருந்துகளை விழுங்கியாக வேண்டியிருந்தது. நாம் காலவாரியாகப் போய்க் கொண்டிருக்கிறோமாகையால், அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன்.\nஎன்றாலும் ஒரு விஷயம் அதே சமயத்தில் நடந்ததாகையால் அதைப்பற்றி இப்பொழுது நான் கூறவே வேண்டும். என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கு ஒரு காரணம், இந்த நண்பரோடு நான் சேர்ந்திருந்ததே என்பதில் சந்தேகமில்லை. மனைவியிடம் அளவற்ற அன்பும் சந்தேகமும் கொண்ட கணவன் நான். என் மனைவி மீது நான் கொண்டிருந்த சந்தேகத் தீயை இந்த நண்பர் ஊதி வளர்த்துவிட்டார். அவருடைய கூற்று உண்மைதானா என்று நான் சந்தேகிக்கவே இல்லை. அவர் கூறியவைகளைக் கேட்டுவிட்டு என் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்தேன். இவ்வாறு இம்சை புரிந்த குற்றத்திற்காக என்னை நான் ஒருபோதும் மன்னித்துவிடவில்லை. அநேகமாக ஒரு ஹிந்து மனைவியே இத்தகைய கஷ்டங்களையெல்லாம் பொறுமையாக சகித்துக் கொள்ளக் கூடும். இதனாலேயே பெண்ணைப் பொறுமையின் அவதாரம் என்று போற்றுகிறேன். ஓரு வேலைக்காரனைத் தவறாகச் ��ந்தேகித்து விட்டால் அவன் வேலையைவிட்டுப் போய் விடுவான். அதேபோல, மகனைச் சந்தேகித்தால் தந்தையின் வீட்டைவிட்டே அவன் வெளியேறி விடுவான். நண்பனைத் தவறாகச் சந்தேகித்தால், நட்பை முறித்துக் கொள்ளுவான். மனைவி, தன் கணவன் பேரில் சந்தேகம் கொண்டால் சும்மா இருந்துவிடுவாள். ஆனால் அவள் மீது கணவன் சந்தேகம் கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே. அவள் எங்கே போவது ஒரு ஹிந்து மனைவி, கோர்ட் மூலம் விவாகரத்துப் பெற முடியாது. சட்டத்தில் அவளுக்குப் பரிகாரம் இல்லை. என் மனைவியையும் நான் இத்தகைய நிர்க்கதியான நிலைமைக்குக் கொண்டு போய்விட்டதை என்னால் மறக்கவே முடியாது; என்னை மன்னித்துவிடவும் முடியாது.\nஅகிம்சா தருமத்தை, அதன் எல்லா அம்சங்களிலும் நான் உணர்ந்த பின்னரே, சந்தேகத்தின் புரை என்னைவிட்டு ஒழிந்தது. அப்பொழுதுதான் பிரம்மச்சரியத்தின் மகிமையை உணர்ந்தேன். அப்பொழுதுதான் மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணைவியும், தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுக துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப்போலத் தன் வழியில் நடந்து கொள்ள அவளுக்குச் சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்து கொண்டேன். அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் நிரம்பிய அந்த இருளான நாட்களைக் குறித்து எண்ணும் போதெல்லாம் என்னுடைய தவறுக்காகவும், காமக் குரூரத்துக்காகவும் என்னையே நான் வெறுத்துக் கொள்ளுகிறேன். என் நன்பரிடம் நான் கொண்டிருந்த குருட்டுத்தனமான ஈடுபாட்டுக்காகவும் வருந்துகிறேன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடு��ல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக���கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/dec/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D86-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-163-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3306115.html", "date_download": "2020-01-19T21:34:15Z", "digest": "sha1:PMNQUUCYKJMARUS5TZZGMKQULBTPGB3H", "length": 8001, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருத்தணியில்...(86 வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 1.63 கோடி இழப்பீடு)- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதிருத்தணியில்...(86 வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 1.63 கோடி இழப்பீடு)\nBy DIN | Published on : 14th December 2019 11:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தணியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கிய திருத்தணி சாா்பு நீதிபதி உமா.\nதிருத்தணி: திருத்தணி நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி, மாவட்டக் கூடுதல் நீதிபதி பரணிதரன், திருத்தணி சாா்பு நீதிபதி உமா ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇதில், மொத்தம் 231 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 86 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.\nகுறிப்பாக, 12 வங்கி வழக்குகளில் ரூ. 12,93,500, குற்ற வழக்குகள் 37-இல் ரூ. 23,18, 700 மற்றும் 41 மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில் ரூ. 1,31,99, 477, ஐந்து நிலத்தகராறு வழக்குகளில் ரூ. 7, 66,568 என பாதிக்கப்பட்டவா்களுக்கு மொத்தம் ரூ. 1 கோடியே 62 லட்சத்து, 84 ஆயிரத்து 745 இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.\nஇதுதவிர, பிரிந்திருந்த இரு தம்பதியா் மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையை அடுத்து இணைந்தனா்.\nநீதிமன்ற தலைமை எழுத்தா் ராமமூா்த்தி, அரசு வழக்குரைஞா் ராஜபாண்டியன், வழக்குரைஞா்கள் புருஷோத்தமன், தியாகராஜன், மோகன்ராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/11/27102213/1273426/Saranatha-Perumal-pariharam.vpf", "date_download": "2020-01-19T21:53:02Z", "digest": "sha1:D5MAB7SOZYXMCZWD7IVNQRNWLDCK5XNB", "length": 6545, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Saranatha Perumal pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தை வரம் அருளும் சாரநாதப்பெருமாள்\nபதிவு: நவம்பர் 27, 2019 10:22\nதிருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவிலில் உள்ள சாரபுஷ்கரணியில் நீராடி காவிரித்தாய், சார நாதப் பெருமாளை முறைப்படி வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.\nகும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளிய மகாவிஷ்ணு ‘சாரநாதப் பெருமாள்’ எனற திருநாமம் கொண்டுள்ளார். அவரது உடனுறையும் தாயாரும் ‘சார நாயகி’ என அழைக்கப்படுகிறாள்.\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் கிரகம் வரும்போது, இத்தல சார புஷ்கரணியில் நீராடி சார நாத பெருமாளை வழிபட்டால், சகல தோஷங்களும், முன்ஜென்ம வினைகளும், கிரக தோஷங்களும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும் அகன்று, வாழ்வில் நல்வளம் பெருகும் என்று தல புராணம் சொல்கிறது.\nகாவிரித்தாய் கண்ணனை மடியில் அணைத்த திருக்கோலத்தில் இருக்கும் திருக்கோவில், சார புஷ்கரணியின் மேற்குக்கரையில் அரசமரத்தடியில் அமைந்துள்ளது. சாரபுஷ்கரணியில் நீராடி காவிரித்தாய், சார நாதப் பெருமாளை முறைப்படி வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.\nPariharam | குழந்தை பரிகாரம் | பரிகாரம் |\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nதிருமண தடை போக்கும் திருமீயச்சூர்\nவிசாக நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் திருப்பம் தரும் முத்துக்குமாரசுவாமி\nவருமானத்தில் ஒரு பங்கில் பித்ருபூஜை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/anilatum-mundril-1040218-1040218", "date_download": "2020-01-19T21:31:03Z", "digest": "sha1:IH47R3T4L5DXOR3FYCGDHOP5NMWRWQXH", "length": 13629, "nlines": 200, "source_domain": "www.panuval.com", "title": "அணிலாடும் முன்றில் - Anilatum Mundril - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா... என உறவு விழுதுகள��த் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் - அன்பு இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில் இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில்’ தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப்பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், தமிழ் மக்களிடையே அமோக ஆதரவைப் பெறுவது உறுதி\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தி..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்:ஈரம் உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிற கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய..\nநா.முத்துக்குமார் கவிதைகள் :இத்தொக்குப்பினும் இடம்பெறும் கவிதைகள்....பட்டாம்பூச்சி விற்பவன்.நியுட்டனின் மூன்றாம் விதி.குழந்தைகள் நிறைந்த வீடு.அனா ஆவன்..\n‘‘உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்.’’ - லா.ச.ரா. லா.ச.ர..\nஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீத..\nபோலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும்போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். ..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nதெருவாசகம் - யுகபாரதி:ஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக்..\nவழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப..\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக்..\nவைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்க..\nகீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட இரண்டாயிர..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/kumba-rasi-guru-peyarchi-palangal-2019-20/?replytocom=10345", "date_download": "2020-01-19T22:50:33Z", "digest": "sha1:H7RBJJKO2DWWAAG3ASQPARWSZJDWXGMX", "length": 12274, "nlines": 144, "source_domain": "aanmeegam.co.in", "title": "Kumba rasi Guru peyarchi palangal 2019-20 | கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்", "raw_content": "\nKumba rasi Guru peyarchi palangal 2019-20 | கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்\nகும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kumba rasi guru peyarchi palangal 2019-20\nகும்ப ராசி பலன்கள் – 68/100.\nகும்ப ராசிக்கு குருபகவான் 2, 11-க்குடையவராக வருவார்.\nகுருபகவான் தற்போது லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் ஆட்சி பெறுவதால் நல்ல தாராள பணப்புழக்கம் இருக்கும்.\nபத்தில் தொழில் ஸ்தானத்தில் குரு இருக்கும்போது பதவி மாற்றம் அல்லது இடமாற்றம் கண்டிப்பாக இருந்திருக்கும்.தொழில் மந்தம் ஏற்பட்டிருக்கும்.\nதற்போது லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்வது மிக நல்ல அமைப்பு.\nபண வரவிற்கு குறைவிருக்காது. பணம் பல வழிகளில���ம் வரும்.\nஅடுத்த சில மாதங்களில் கும்ப ராசிக்கு ஏழரை சனி தொடங்கியிருப்பதால் சுப செலவுகளை தாராளமாக செய்து கொள்ளுங்கள்.\nஅதே நேரத்தில் பணம் தாராளமாக வருவதால் புதிய முதலீடுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். அதை சேமித்து வைப்பது நல்லது.\nபணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nகுரு 11-ஆம் இடத்தில் ஆட்சி பெற்று 3, 5, 7-ஆம் இடங்களைப் பார்ப்பதால் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.\nபூர்வீக சொத்துக்கள் கிடைக்கப்பெறும். நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.\nதிருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இருவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் அமையும் அல்லது அமையப்பெறும்.\nதொழிலில் இதுநாள் வரை இருந்த சுணக்கமான சூழ்நிலை மாறும்.\nபுதிய வாடிக்கையாளர்களின் மூலம் தொழில் நல்ல லாபம் தரும்.\nபங்குசந்தை முதலீடுகளை சுத்தமாக தவிர்க்கவும்.\nசிலருக்கு வெளியூர், வெளிமாநிலம் செல்லக் கூடிய அமைப்பு உண்டாகும்.\nலாப ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்று பணவரவு அதிகமாக இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை தாரளமாக வாங்க முடியும்.\n14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பண விஷயத்தில் கவனம் தேவை.\nஅதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.\nஇந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.\n30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணவிஷயத்தில் எச்சரிக்கை தேவை. 1 .6 .2020 வரை இந்நிலை நீடிக்கும்.\nதனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.\nமொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழரைச் சனியுடன் தொடர போவதால் இன்னும் சில காலங்களுக்கு கொஞ்சம் பொறுமையுடன் இருப்பது நல்லது.\nசதா சஞ்சரிக்கும் கிரகங்கள் ஏதோ ஓர் காலகட்டத்தில்தான்\nசுப பலன்களை அளிக்கும் வகையில் நிலை கொள்கின்றன.\nஅத்தகைய தருணங்களில் கிரகங்கள் கொடுப்பதை நாம்\nகாப்பாற்றிக் கொள்ளவேண்டும். பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநவக்கிரகங்கள் பரம கருணையுடன் கொடுப்பதை நாம் விரயம்\nசெய்துவிடக்கூடாது. மேலும், தினமும் நவக்கிரகங்களை நன்றியுடன்\nகும்பராச���யினருக்கு பரிகாரம் என்று எதுவும் செய்யவேண்டிய அவசியம், ஜோதிடக் கலையின் விதிகளின்படி, தற்போது அவசியமில்லை இருப்பினும், சில பரிகாரங்கள் செய்தால், நவகிரகங்களினால் ஏற்படும் நன்மைகள் பல மடங்கு அதிகரிக்கும் என “அர்த்த சாஸ்திரம்” கூறுகிறது.\n1. திருவரங்கம், திருவெள்ளறை, உப்பிலியப்பன் கோவில், குணசீலம் தரிசனம் நன்மைகளை பலமடங்கு அதிகரிக்கச் செய்யும்.\n2. கங்கா ஸ்நானம் சிறந்த பலனளிக்கும். மகான்களின் பிருந்தாவன தரிசனம் ஈடு, இணையற்ற பரிகாரம் ஆகும்.\nதிட்டையிலுள்ள குருபகவானை சென்று வழிபட நல்ல பலன் கிடைக்கும்.\nஸ்ரீ முஷ்ணம் சென்று லட்சுமி வராஹ பெருமானை வழிபட பெரிய மற்றம் நிகழும்.\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 06.08.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 9.9.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 17.1.2020...\nதை மாதத்தின் முக்கிய நாட்கள் தை மாத‌ சிறப்புகள் |...\nSnake ring benefits | பாம்பு மோதிரம் பலன்கள்\nவரலட்சுமி விரதம் பூஜை முறை | how to do varalakshmi...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-19T21:39:42Z", "digest": "sha1:QPQOEPHZNBUW4JZNRFFX3O3YKY2CQPQW", "length": 10186, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "கோட்டாபயவின் வெற்றியின் எதிரொலி – கடைகளுக்கு பூட்டு: தீவிர சோதனை | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nகோட்டாபயவின் வெற்றியின் எதிரொலி – கடைகளுக்கு பூட்டு: தீவிர சோதனை\nகோட்டாபயவின் வெற்றியின் எதிரொலி – கடைகளுக்கு பூட்டு: தீவிர சோதனை\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை கொண்டாடும் முகமாக கல்முனை பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடப்பட்டுள்ளன.\nஅத்துடன் பிரதான வீதியில் இராணுவ சோதனை சாவடிகள் திடீரென அமைக்கபட்டு சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினரும் பொலிஸாராரும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியி\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nபா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு, திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் பழுக\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால்\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டண\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: புதிய உத்தரவை திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-01-19T21:36:32Z", "digest": "sha1:HZZ724WLLSKAPEQQHBXTPS6R2D76YM33", "length": 13160, "nlines": 104, "source_domain": "athavannews.com", "title": "பொதுத் தேர்தலை நடத்த ஆதரவளித்தால் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அதிகநேரம் தருவேன் : பிரதமர் ஜோன்சன் | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nபொதுத் தேர்தலை நடத்த ஆதரவளித்தால் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அதிகநேரம் தருவேன் : பிரதமர் ஜோன்சன்\nபொதுத் தேர்தலை நடத்த ஆதரவளித்தால் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அதிகநேரம் தருவேன் : பிரதமர் ஜோன்சன்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் டிசெம்பர் 12 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவளித்தால் தனது பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அதிகநேரம் தருவேன் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் பிரெக்ஸிற் காலநீடிப்புக்கான பதிலை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் முற்கூட்டிய பொதுத் தேர்தல் குறித்து பேசப்படுகின்றது.\nபெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மூன்றுமாத பிரெக்ஸிற் காலநீடிப்புக்கு ஆதரவாக உள்ளன என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றத்தால் விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் காலநீடிப்பு முடிவுக்கு வரும்.\nஇதேவேளை பிரெக்ஸிற் காலநீடிப்பு வழங்குவது பற்றி பிரான்ஸ் தனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் ஜனவரி 31 வரை காலநீடிப்பு வழங்கினால் வரும் திங்களன்று பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nஒக்ரோபர் இறுதிக்குள் பிரெக்ஸிற்றை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியை இப்போது நிறைவேற்றுவது கடினம் என்று நிதியமைச்சர் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.\nமேலும் நொவெம்பர் 6 ஆம் திகதிக்கு திட்டமிட்டபடி வரவு செலவுத் திட்டம் வெளியிடப்படாது என்று அவர் தெரிவித்தார். ஏனெனில் இப்போது மிக முக்கியமான விடயம் பிரெக்ஸிற்றை நிறைவேறுவதே என்று அவர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியி\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nபா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு, திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் பழுக\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் ���வுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால்\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டண\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: புதிய உத்தரவை திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/hari/", "date_download": "2020-01-19T22:12:43Z", "digest": "sha1:PM5T335545CF5GQBMF7LBO75E2FOQ3JP", "length": 6548, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "hariChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசூர்யாவுடன் நடிக்க அனுஷ்கா போட்ட கண்டிஷன்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்\nTuesday, November 19, 2019 4:26 pm கோலிவுட், சினிமா, தமிழகம், திரைத்துளி, நிகழ்வுகள் Siva 0 285\nசியான் விக்ரமின் ‘சாமி 2’ நாயகி அறிவிப்பு\nவிக்ரம்-ஹரியின் ‘சாமி 2’ படத்தில் மீண்டும் இணையும் த்ரிஷா\nசூர்யா இடத்தை பிடித்த நட்டி நட்ராஜ்\nசூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரு���் ‘சிங்கம்’ செய்தி\nசூர்யாவின் S3′ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நாயகி\nடிசம்பர் 16-ல் சூர்யாவின் ‘எஸ் 3’ ரிலீஸ் செய்ய என்ன காரணம்\n13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உருவாகிறது ‘சாமி 2’\n‘கபாலி’யை அடுத்து சூர்யாவை இயக்கும் பா.ரஞ்சித்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரோஹித், கோஹ்லி அபார பேட்டிங்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி\nபணம் வாங்காமல் புத்தகம் தரும் ஸ்டால்: சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு அதிசயம்\nபொண்ணு வேணும்னா உங்க அம்மாகிட்ட போங்கடா: அஜித் ரசிகர்களை ஆவேசமாக திட்டிய கஸ்தூரி\nபெரியார் பெயரிலேயே ‘ராமர்’ இருக்கின்றதே: பிரபல நடிகையின் டுவீட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://d.jeyamohan.in/35710", "date_download": "2020-01-19T22:15:10Z", "digest": "sha1:QBIUBZROXJNERUV2H4NV4PL3SDQDOH4I", "length": 36002, "nlines": 153, "source_domain": "d.jeyamohan.in", "title": "செயலின்மையின் இனிய மது", "raw_content": "\n« பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nமுன்பு எப்போதோ படித்த சமயவேல் கவிதை. கவிதையாக என்னைக் கவரவில்லை. ஆனால் சில வரிகள் நினைவில் தங்கிவிட்டன. குறிப்பாக ”சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில் பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம்” என்ற வரி. மற்றும் ”எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில் எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம்” என்ற வரி.\nஇன்று இந்த இரு வரிகளும் நினைவுக்கு வந்தன… திடீரென, எதிர்பாராதொரு சமயத்தில்… ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை மெய்ப்பு பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்.. பின்பு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை…\nசிட்டுக் குருவிகள் பறந்து விட்டன என்பது தெரியும். ஆனால் மந்திரச் சாவியையும் எங்கே எந்தத் திருப்பத்தில் தூக்கி எறிந்தேன் என்று புரியவில்லை… இந்தக் குளிர் இரவில் பயம் என்னைப் பற்றிக்கொண்டுவிட்டது.\nஎனக்குப் பிடித்த ரம் இல்லை\nவெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும்\nஇந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது\nநாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள்\nநாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை\nநடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த\nஇந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது\nபக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி\nசிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில்\nபறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம்\nஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம்\nகோமியம் போன்றதோர் அதன் வாசம்\nஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில்\nஎப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம்\nநமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில்\nஇந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது.\nஉங்களுடைய முந்தைய கடிதத்துக்கு பதில்போட பலமுறை நினைத்தும் ஒத்திப்போட்டுவிட்டேன். ஏனென்றால் அப்போது எழுதியிருந்தால் மிகக்கடுமையாக எழுதியிருப்பேன். [இப்போதுகூட இது கடுமையாக ஆகிவிட எல்லா வாய்ப்பும் உள்ளது]\nமிகமிக அரிதான நுண்ணுணர்வும், அறிவாற்றலும் கொண்டவர் நீங்கள். நான் உண்மையில் உங்கள் அளவுக்கு ஆற்றல்கொண்ட மிகச்சிலரையே கண்டிருக்கிறேன். ஆனால் என்னால் சரியாக புரிந்துகொள்ளமுடியாத ஒரு சோம்பலால் மூடப்பட்டிருக்கிறீர்கள்.\nகூர்ந்து அவதானித்தால் அந்தச் சோம்பலுக்குப்பின்னால் உள்ளது உங்கள் அறிவாற்றல்மீதுள்ள பெருமிதம் என்றே தோன்றுகிறது. தன்னைப்பற்றிய நம்பிக்கை அளிக்கும் மிதப்பிலேயே எதையும்செய்யாமல் இருப்பதற்கான ஒரு இயல்பு கைகூடிவிடுகிறது. நான் இயல்பிலேயே கலைஞன் அல்லது அறிஞன், ஒன்றுமே செய்யாவிட்டாலும்கூட என்ற எண்ணமா அது என்று ஐயமாக இருக்கிறது.\nஇல்லை என நீங்கள் மறுக்கலாம். ஆனால் கூர்ந்துபாருங்கள், உங்கள் வயதுக்குள் சொல்லும்படியான சாதனைகளைச் செய்தவர்களைப் பார்க்கையில் என்ன தோன்றுகிறது என்று. அது ஒன்றும்பெரிய விஷயமல்ல, நானும் எளிதாக இதையெல்லாம் செய்துவிடுவேன் என்றுதானே\nஅறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது. எந்த ஒரு தளத்திலும் செய்துபார்ப்பதே முக்கியமானது. செயல் மூலம் கிடைக்கும் படிப்பினைகளைக்கொண்டுதான் ஒவ்வொரு ஆளுமையும் தன்னைக் கண்டடைகிறது. சொல்லப்போனால் ஒரு எண்ணம் செயலாக்கப்படுகையில் கண்டுகொள்ளும் தடைகள்மூலமே அவ்வெண்ணத்தின் உண்மையான சாத்தியக்கூறு கண்டடையப்படுகிறது.\nநான் இதை எப்போதுமே சொல்லிவருகிறேன். தடைகளே ஒரு ���ிஷயத்தின் இயல்பைத் தீர்மானிக்கின்றன. பிறந்தகுழந்தை வெறும் சாத்தியக்கூறுகளின் தொகை மட்டுமே என்பார்கள். அச்சூழலில் உள்ள அனைத்துமே அதற்குத்தடைகள்தான். அங்குள்ள பருவநிலை, பாக்டீரியா , பாரம்பரியம் , மொழி எல்லாமே. அவை அக்குழந்தையுடன் கொள்ளும் மோதல் மற்றும் வெற்றி மூலமே அக்குழந்தை ஓர் ஆளுமையாக ஆகிறது.\nநான் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் என்னைப்பற்றி மிகையான எண்ணம் கொண்டிருந்தேன். ஏன் என்றால் நான் என்னுடைய சாத்தியங்களைக் கொண்டே என்னை மதிப்பிட்டேன். என்னுடைய கற்பனைத்திறனும் என்னுடைய அறிவாற்றலும் எனக்குத்தெரியும்.\nஆனால் எழுத ஆரம்பித்தபோது முதல்தடையைக் கண்டடைந்தேன். என்னுடைய அகமொழி என்னுடைய மலையாளக்கலவையான வட்டாரவழக்கினால் ஆனதாக இருந்தது. தரமான மொழிநடையை அதிலிருந்து உருவாக்கமுடியாது. மறுபக்கம் நான் வாசித்து அறிந்த தமிழ் பத்திரிகைமொழி மிகச் சல்லிசாக இருந்தது. அதுவும் நல்ல மொழிநடையாக ஆக முடியாது.\nஉண்மையில் நான் எழுதிய ஆரம்பகாலக் கதைகள் எனக்களித்த சோர்வு சாதாரணமானதல்ல. ஒன்று செயற்கையான ஒரு நடையில் இருக்கும் அல்லது குமுதம்நடையில் இருக்கும். ஆனால் அந்தத் தடையை நான் சந்தித்தேன். எழுதி எழுதி அதைத் தாண்டிவந்தேன்.\nஇன்று நான் உறுதியாக ஒன்றைச் சொல்வேன், நவீனத்தமிழிலக்கியத்தின் மிகச்சிறந்த ஒரு சில நடைகளில் ஒன்று என்னுடையது. புதுமைப்பித்தனிடமன்றி எவரிடமும் அவ்வகையில் என்னை ஒப்பிடமுடியாது. என்னுடைய தமிழை நான் எங்கும் கொண்டுசெல்லமுடியும் கொற்றவை , விஷ்ணுபுரம் போல செவ்வியலுக்குள். அல்லது காடு, ஏழாம் உலகம்போல வட்டாரவழக்குக்குள்\nநான் எழுதும் வட்டாரவழக்கு ஒருவகையில் நானே உருவாக்கிக் கொண்டது. குமரிமாவட்ட வட்டார வழக்கை அப்படியே எழுதினால் அது மலையாளக்கலவையாக மட்டுமே இருக்கும். நான் அதிலிருந்து உருவாக்கிக் கொண்ட அழகான, கச்சிதமான ஒரு வட்டாரவழக்கே என் புனைவுலகில் உள்ளது. குட்டப்பன் பேசக்கூடிய படிமங்களும் சொலவடைகளும் நிறைந்த மொழியை நீங்கள் இங்கே வந்து எவரும் பேசிக்கேட்கமுடியாது. என்னுடைய புனைவுலகில் உள்ள பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், வழக்காறுகள் எல்லாமே நான் புதியதாக உருவாக்குபவை.\nஎன் இடத்தை நான் மொழியில் உருவாக்கிக் கொள்ள எனக்கு வந்த தடைகளே வழிவகுத்தன.என்னுடைய சமகா��த்தில் தமிழில் எழுதவந்த மற்ற எழுத்தாளர்களிடம் எனக்கிருக்கும் தனித்தன்மைகொண்ட நடையை நீங்கள் காணமுடியாது. ஏனென்றால் அவர்கள் எதில் புழங்கினார்களோ அதுவே அவர்கள். அது பொதுவான ஒரு வெளி. நான் எனக்கே உரிய தடைகளைத் தாண்டியதுமூலம் உருவாக்கிக் கொண்டது எனக்குமட்டுமே உரிய வெளி. எழுத்தாளனை அடையாளப்படுத்துவது எப்போதும் அந்தத் தனித்தன்மைதான்\nஉங்கள் தடைகளை நீங்கள் சந்திக்க, வென்றுசெல்ல ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது. நீங்கள் யார் புனைவெழுத்தாளனா அதை முடிவெடுக்க, அந்தத் தளத்தில் தீவிரமாகப் பாய்ந்திறங்க இன்னும் தயங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.\n1985இல் சுந்தர ராமசாமி என்னுடைய கதைகளை வாசித்துவிட்டுச் சொன்னார். ‘உங்களால உரையாடலை எழுத முடியலை…பெரிய இரும்புக்கதவுதான் அந்த தடை’ நான் சொன்னேன் ‘சார், தமிழிலேயே நல்ல உரையாடலை நான்தான் எழுதப்போறேன். என் முன்னால வரக்கூடிய இரும்புக்கதவுகள நான் தட்டிப்பாக்கமாட்டேன். உதைச்சும் பாக்கமாட்டேன். மண்டையால முட்டி உடைப்பேன். கதவு உடையலைன்னா அந்த இடத்திலேயே செத்திருவேன்’. அந்தவேகம்தான் எப்போதும் படைப்பிலக்கியத்தின் வாசலைத் திறக்கிறது\nநீங்கள் இன்று ஆய்வுத்துறையில் இருக்கிறீர்கள். நல்ல விஷயம் ஆனால் ஒரு பேராசிரியராவது என்பது வெறுமே ஒரு தொழிலை உருவாக்கிக் கொள்வது மட்டுமே. அது ஒன்றும் ஓர் ஆளுமையின் நிறைவாக்கமோ சாதனையோ அல்ல. நாட்டில் பல்லாயிரம் பேராசிரியர்கள் உள்ளனர். நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைக் கண்டடைதலும் அதைவெல்லுதலுமே நீங்கள் செய்யவேண்டியது\nஅதில் நீங்கள் இன்றுவரை என்ன செய்திருக்கிறீர்கள் உங்களை அறிந்தவன் என்றவகையில் சொல்கிறேனே நீங்கள் பெரிதாக ஒன்றுமே செய்ததில்லை. கடலின் கரையில் சப்பாத்துகளைக்கூடக் கழற்றாமல் சும்மா நின்றுகொண்டிருக்கிறீர்கள், அவ்வளவுதான்.\nநான் உங்களிடம் சிலவருடங்களுக்கு முன் சொன்னேன். நீங்கள் நாவலாசிரியர் என்று நீங்கள் நினைத்தால் உங்களுடைய மிகச்சிறந்த நாவலை எழுத ஆரம்பியுங்கள் என்று. எழுதும்போதுதான் அதிலுள்ள உண்மையான சவால்கள் உங்களுக்குத்தெரியும்,. தடைகள் திடீரென்று பெரும் சுவர்களாக மாறி வழிமறிக்கும். அவற்றைத் தாண்டுவதனூடாகவே நீங்கள் மட்டும்எழுதக்கூடிய ஒரு நாவலை நீங்கள் அடையமுடியும். நீங்கள் த���்துவவாதி என்றால் உங்களுடையது என நீங்கள் நினைக்கும் மிகப்பெரிய நூலை ஆரம்பியுங்கள்.குதியுங்கள், குதிக்காமல் நீந்தமுடியாது.\nஉண்மையில் எதையாவது செய்ய ஆரம்பித்து, அதன் சவால்களைச் சந்தித்து, அச்சவால்களைத் தாண்டுவதுபோல சிறந்த கல்வி என ஏதுமில்லை. அது மிகமிகக் கூர்மையான கல்வி. உங்கள் ஆர்வம் திசை திரும்பாது. அது செயல்முறைக்கல்வி ஆதலால் ஒருபோதும் வெற்றுத் தகவல்சேகரிப்பாக அது நின்றுவிடாது. உங்கள் ஆளுமை எதைக்கோருகிறதோ அதை மட்டுமே நீங்கள் கற்பீர்கள் என்பதனால் ஒருபோதும் அதன் ஒரு துளிகூட வீணாகாது.\nஆனால் அதற்குத்தேவை மறுகரை வரை விடாப்பிடியாக நீந்தும் மனநிலை. ஒருபோதும் தோற்கமாட்டேன் என்ற வேகம். எழுத்தாளனாக ஆகவேண்டும் என்பதற்காக இந்திய விண்வெளி ஆய்வுத்துறை அறிவியலாளராக இருந்த மலையாள எழுத்தாளர் சி.ராதாகிருஷ்ணன் தன் வேலையை உதறினார், வேலையில் இருந்தபடியே ஏன் எழுதக்கூடாது என்ற கேள்விக்கு ‘எழுதமுடியாமலானால் நான் பட்டினி கிடந்து சாகவேண்டும் , அதற்காகத்தான் ’ என்று பதில் சொன்னார்\nநான் அதை இன்றைய இளைஞனுக்குச் சொல்லமாட்டேன். இன்றைய உலகம் இன்னும் சிக்கலானது. அதிக தேவைகள் கொண்டது. ஒருவர் தன் தொழிலை, தொழிலுக்கான கல்வியை நிகழ்த்தியபடியே தன்னுடைய ஆளுமை மலரும் துறையில் முழு வீச்சுடன் செயல்பட முடியும். தன் மண்டையைத் தனக்கான இரும்புக்கதவுகளில் மோதிக்கொள்ளமுடியும்.\nசோம்பலின் இரு வெளிப்பாடுகள், ஒன்று திடீரென்று வரும் அதி உற்சாகம். சட்டென்று உற்சாகமடைந்து ஏகப்பட்ட திட்டங்கள் போடுவது. பரபரப்படைவது. அது அப்படியே நுரைபோல அடங்கிப்போகும். இன்னொரு வெளிப்பாடு அவ்வப்போது வரும் தன்னிரக்கம். தன்னிரக்கத்துக்கு வருவதற்கான சுருக்கவழியாக அதிஉற்சாகத்தை வைத்திருப்பவர்களும் உண்டு\nதன்னிரக்கம் விசித்திரமான ஒரு மனநிலை. அதைப்போல இனிய துக்கம் வேறில்லை. தன்னுடைய பலவீனங்கள் பிழைகள் செயலின்மை அனைத்தையும் அங்கே இனியவையாக ஆக்கிக்கொள்ளமுடியும். அனுபவிக்க அனுபவிக்க தன்னிரக்கம் பெருகும். அதனுடன் கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை கொஞ்சம் இயற்கை என்று சேர்த்துக்கொண்டால் கவித்துவமான மனநிலையில் இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்ளவும் முடியும்.\nஏன் செயலாற்றவேண்டும், இபப்டியே இருந்துவிட்டாலென்ன என்று கேட்கலாம். ��து இயற்கையால் விதிக்கப்படவில்லை என்பதே பதிலாகும். நீங்கள் செயலாற்றுவதனூடாக மானுடசிந்தனைக்கோ கலைக்கோ பண்பாட்டுக்கோ பெரிதாக ஒன்றும் கொடுக்கப்போவதில்லை. மார்க்ஸோ தல்ஸ்தோயோ நிகழாவிட்ட்டாலும் மானுடஞானம் பெரிதாக ஒன்றும் குறைந்துபோயிருக்காது. அது மாபெரும் ஒழுக்கு. அதில் துளிகள், கொப்பளங்கள்தான் நாம்\nசெயலாற்றுவதால் வரும் பணம்,புகழ், கௌரவம் எல்லாம் பெரியவைதான். ஆனால் ஒருகட்டத்தில் தெரியும் அவற்றுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை என்று. தேரோட்டிக்கு அது தெரியும், ஆகவேதான் அதை முதல் அத்தியாயத்தில் நாலைந்து வரிகளில் சொல்லித் தாண்டிச்செல்கிறான். செயலாற்றுவதால் கிடைப்பது ஒரு தன்னிறைவு. என்னுடைய சாத்தியங்களை நான் முழுமையாக நிகழ்த்தும்போதுதான் எனக்குள் இருந்து என்னை கவனித்துக்கொண்டிருக்கும் ஒன்று நிறைவடைகிறது. என்னுடைய சாத்தியங்கள் முழுவெளிப்பாடு கொள்ளும் களமே தன்னறம் என்பது. அதில் இறங்கிச் செயலாற்ற நான் என் பிறப்பால் பணிக்கப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு புல்லும் அதைத்தான் செய்கிறது, தன் முழு ஆற்றலாலும் இந்தபூமியைப் புல்லால்மூட அது முயல்கிறது.\nஆகவே செயல்புரிக என்று சொல்லவே இவ்வளவையும் எழுதினேன். melancholic idleness ன் இனிய வெறுமையில் திளைக்க இன்னும் காலமிருக்கிறது, ஒரு ஐம்பதுவருடம்\nசமயவேலின் கவிதை நல்ல கவிதை என்று சொல்லமுடியாது. கவிதைக்கான உள்ளொழுங்கு சிதறிய அனுபவக்குறிப்பு என்றே எனக்குப்படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட வகையான உணர்ச்சிவெளிப்பாடுகள் நம்முடைய அந்தத் தருணத்து மனநிலையுடன் சரியாக இணைந்துவிடும்.\nமீண்டெழ உதவுங்கள் – தன்னறம்\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் ‘தன்னறம்’\nவிழா 2015 - விஷ்ணுபுரம் விருது\nநேர்ப்பேச்சு வாணாம்,நேக்கு பயமா இருக்கு\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34\nகாந்தி,இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/EK18.html", "date_download": "2020-01-19T21:22:53Z", "digest": "sha1:BNVTBXJCAVTDBR7HTQWMCTNCHPHSXDNL", "length": 14518, "nlines": 5, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் எசேக்கியேல் 18", "raw_content": "☰ எசேக்கியேல் அத்தியாயம்– ௧௮ ◀ ▶\nபாவம் செய்கிற ஆத்துமா சாகும்\n௧ கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: ௨ பிதாக்கள் திராட்சைக்காய்களை சாப்பிட்டார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போனது என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன ௩ இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ௪ இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும். ௫ ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, ௬ மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும் தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் மாதவிடாயுள்ள பெண்ணுடன் சேராமலும், ௭ ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன்னுடைய அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவித்து, ௮ வட்டிக்குக் கொடுக்காமலும், அதிக லாபம் வாங்காமலும், அநியாயத்திற்குத் தன்னுடைய கையை விலக்கி, மனிதர்களுக்குள்ள வழக்கை உண்மையாகத் தீர்த்து, ௯ என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாக இருந்தால் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ௧௦ ஆனாலும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தம் சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடக்காமல், ௧௧ இவைகளில் ஒன்றுக்கு ஒப்பானதைச் செய்கிறவனுமாக இருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி, ௧௨ சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாக இருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடுக்காமல், அசுத்தமான சிலைகளுக்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து, ௧௩ வட்டிக்குக் கொடுத்து, அதிகமாக வட்டி வாங்கினால், அவன் பிழைப்பானோ ௩ இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ௪ இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும். ௫ ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, ௬ மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும் தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் மாதவிடாயுள்ள பெண்ணுடன் சேராமலும், ௭ ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன்னுடைய அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவித்து, ௮ வட்டிக்குக் கொடுக்காமலும், அதிக லாபம் வாங்காமலும், அநியாயத்திற்குத் தன்னுடைய கையை விலக்கி, மனிதர்களுக்குள்ள வழக்கை உண்மையாகத் தீர்த்து, ௯ என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாக இருந்தால் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ௧௦ ஆனாலும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தம் சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடக்காமல், ௧௧ இவைகளில் ஒன்றுக்கு ஒப்பானதைச் செய்கிறவனுமாக இருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி, ௧௨ சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாக இருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடுக்காமல், அசுத்தமான சிலைகளுக்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து, ௧௩ வட்டிக்குக் கொடுத்து, அதிகமாக வட்டி வாங்கினால், அவன் பிழைப்பானோ அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் இறக்கவே இறப்பான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும். ௧௪ பின்னும், இதோ, அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் தன்னுடைய தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடி எச்சரிக்கையாக இருந்து, ௧௫ மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும், ௧௬ ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிருக்காலும், கொள்ளையடிக்காமலும், தன்னுடைய ஆகாரத்தை பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடை இல்லாதவனுக்கு ஆடை அணிவித்து, ௧௭ சிறுமையானவனை துன்பப்படுத்தாதபடித் தன்னுடைய கையை விலக்கி, வட்டியும் அதிகமாக வாங்காமலிருந்து என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினால் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். ௧௮ அவனுடைய தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன்னுடைய மக்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான். ௧௯ இதெப்படி, மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், மகன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். ௨௦ பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும். ௨௧ துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை. ௨௨ அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான். ௨௩ துன்மார்க்கன் மரணமடைகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் இறக்கவே இறப்பான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும். ௧௪ பின்னும், இதோ, அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் தன்னுடைய தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடி எச்சரிக்கையாக இருந்து, ௧௫ மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும், ௧௬ ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிருக்காலும், கொள்ளையடிக்காமலும், தன்னுடைய ஆகாரத்தை பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடை இல்லாதவனுக்கு ஆடை அணிவித்து, ௧௭ சிறுமையானவனை துன்பப்படுத்தாதபடித் தன்னுடைய கையை விலக்கி, வட்டியும் அதிகமாக வாங்காமலிருந்து என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினால் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். ௧௮ அவனுடைய தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன்னுடைய மக்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான். ௧௯ இதெப்படி, மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், மகன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். ௨௦ பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும். ௨௧ துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை. ௨௨ அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான். ௨௩ துன்மார்க்கன் மரணமடைகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ அவன் தன்னுடைய வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ௨௪ நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற எல்லா அருவருப்புகளின்படியும் செய்தால், அவன் பிழைப்பானோ அவன் தன்னுடைய வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ௨௪ நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற எல்லா அருவருப்புகளின்படியும் செய்தால், அவன் பிழைப்பானோ அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன்னுடைய துரோகத்திலேயும் அவன் செய்த தன்னுடைய பாவத்திலேயும் மரிப்பான். ௨௫ நீங்களோ, ஆண்டவருடைய வழி சரியாக இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் மக்களே, கேளுங்கள்; என்னுடைய வழி சரியாக இருக்காதோ அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன்னுடைய துரோகத்திலேயும் அவன் செய்த தன்னுடைய பாவத்திலேயும் மரிப்பான். ௨௫ நீங்களோ, ஆண்டவருடைய வழி சரியாக இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் மக்களே, கேளுங்க���்; என்னுடைய வழி சரியாக இருக்காதோ உங்களுடைய வழிகள் அல்லவோ சரியில்லாததாக இருக்கிறது. ௨௬ நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே இறந்தால், அவன் செய்த தன்னுடைய அநீதியினால் அவன் மரிப்பான். ௨௭ துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் தன்னுடைய ஆத்துமாவைப் பிழைக்கச்செய்வான். ௨௮ அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை. ௨௯ இஸ்ரவேல் மக்களோ: ஆண்டவருடைய வழி ஒழுங்காக இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் மக்களே, என்னுடைய வழிகள் ஒழுங்காக இருக்காதோ உங்களுடைய வழிகள் அல்லவோ சரியில்லாததாக இருக்கிறது. ௨௬ நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே இறந்தால், அவன் செய்த தன்னுடைய அநீதியினால் அவன் மரிப்பான். ௨௭ துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் தன்னுடைய ஆத்துமாவைப் பிழைக்கச்செய்வான். ௨௮ அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை. ௨௯ இஸ்ரவேல் மக்களோ: ஆண்டவருடைய வழி ஒழுங்காக இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் மக்களே, என்னுடைய வழிகள் ஒழுங்காக இருக்காதோ உங்களுடைய வழிகள் அல்லவோ ஒழுங்கில்லாததாக இருக்கிறது. ௩௦ ஆகையால் இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தகுந்தபடி நியாயந்தீர்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்களுடைய பொல்லாப்புக்கு காரணமாக இருப்பதில்லை. ௩௧ நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும் உங்களுடைய வழிகள் அல்லவோ ஒழுங்கில்லாததாக இருக்கிறது. ௩௦ ஆகையால் இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தகுந்தபடி நியாயந்தீர்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ��ொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்களுடைய பொல்லாப்புக்கு காரணமாக இருப்பதில்லை. ௩௧ நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும் ௩௨ மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; மரணமடைகிறவனுடைய மரணத்தை நான் விரும்புவதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/3000-sri-lankan-refugees/", "date_download": "2020-01-19T22:31:37Z", "digest": "sha1:MWALYY5UHARC2I23UDMQXP56RT2TGF6V", "length": 7392, "nlines": 107, "source_domain": "tamilnewsstar.com", "title": "இலங்கை அகதிகள் 3000 பேர் நாடு திரும்ப இணக்கம்! | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nநிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்\nதமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா\nஇளவரசர் பதவியை துறந்த ஹாரி\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\n 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nஐ.எஸ். பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.\nஇன்றைய ராசிப்பலன் 20 சனவரி 2020 திங்கட்கிழமை – Today rasi palan 20.01.2020 Monday\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள்: காமேனி காட்டம்\nபௌத்த பிக்கு பொலிஸாரால் சுட்டுக்கொலை\nHome/இலங்கை செய்திகள்/இலங்கை அகதிகள் 3000 பேர் நாடு திரும்ப இணக்கம்\nஇலங்கை அகதிகள் 3000 பேர் நாடு திரும்ப இணக்கம்\n- வெளிவிவகார அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு\nஇந்தியாவில் உள்ள 3000 தமிழ் அகதிகள் இலங்கைக்குத் திரும்ப இணங்கியுள்ளனர் எனவும், அடுத்த சில மாதங்களுக்குள் அவர்கள் நாடு திரும்புவார்கள் எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nவெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தபோது CNN – News18 தொலைக்காட்சிக்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.\nஇதன்போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு முன்னதாக, நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் சந்திரஹாசன் தலைமையிலான அமைப்பினர் மேற்கொள்வதாகவும் அமைச்���ர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.\nதான் சில வாரங்களுக்கு முன்னர் சந்திரஹாசனைக் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n3000 பேர் CNN – News18 இணங்கியுள்ளனர் இலங்கை அகதிகள் தமிழ் அகதிகள் தினேஷ் குணவர்தன வெளிவிவகார அமைச்சர்\nஅப்படியும் பெரிய வசூல் இல்லை – புலம்பும் விநியோகஸ்தர்கள் \nவெள்ளத்தில் மிதக்கும் டுபாய் சர்வதேச விமான நிலையம்\nநிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்\nதமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா\nஇளவரசர் பதவியை துறந்த ஹாரி\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-19T22:17:03Z", "digest": "sha1:GUR3PQAYXEZAQ4F5TZKDJHVXRMRJPUNI", "length": 5931, "nlines": 104, "source_domain": "tiruppur.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர்கள் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nமாவட்ட ஆட்சித் தலைவா் அவா்களின் பெயா்\n9 திரு. மரு. K. விஜய கார்த்திகேயன், இ.ஆ.ப. 25-09-2019 இந்நாள் வரை\n8 டாக்டா். கே.எஸ். பழனிசாமி, இ.ஆ.ப. 08-06-2017 24-09-2019\n7 திரு. எஸ். பிரசன்னா ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் 05-06-2017 07-06-2017\n4 திருமதி. ஆா். கஜலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் 01-10-2012 05-10-2012\n2 திருமதி. ஆா். கஜலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் 02-06-2011 02-06-2011\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/01/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8212-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3294319.html", "date_download": "2020-01-19T22:56:21Z", "digest": "sha1:LL7ZEYCKYMEXC5L3MAQ7NRCOBMFLZTIF", "length": 7863, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எய்ம்ஸ் வங்கிக் கணக்குகளில் ரூ.12 கோடி மோசடி: காவல்துறை விசாரணை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஎய்ம்ஸ் வங்கிக் கணக்குகளில் ரூ.12 கோடி மோசடி: காவல்துறை விசாரணை\nBy DIN | Published on : 01st December 2019 01:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.12 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காவல்துறையினா் விசாரணையை தொடங்கியுள்ளனா்.\nஇதுதொடா்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:\nபாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உள்ள கணக்குகளிலிருந்து பணம் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் நிா்வகிக்கும் வங்கிக் கணக்கில் ரூ.7 கோடியும், எய்ம்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் நிா்வகிக்கும் வங்கிக் கணக்கில் ரூ.5 கோடியும் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது.\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு கணக்கு இல்லாத எஸ்பிஐ கிளைகளிலிருந்து இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. இதுதவிர ரூ.30 கோடி வரை மோசடி செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. மும்பை, டேராடூனில் உள்ள கிளைகளில் இந்த முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இதுதொடா்பாக தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவிடம் எய்ம்ஸ் நிா்வாகம் புகாா் அளித்துள்ளது. அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/yogi-amitshah/", "date_download": "2020-01-19T21:46:16Z", "digest": "sha1:HETL5J7NZALFHN537U4AYE464FZ36KYS", "length": 5243, "nlines": 79, "source_domain": "www.tnnews24.com", "title": "Yogi amitshah – Tnnews24", "raw_content": "\nஇதற்காகத்தான் யோகியை உத்திரபிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்தோம் அமிட்ஷா தெளிவான விளக்கம் \nலக்னோ., பாஜக தேசியத்தலைவரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமிட்ஷா இன்று உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்போது ஏன் யோகி ஆதித்யநாத்தை உ. பி யின் முதல்வராக தேர்ந்தெடுத்தோம் என்ற விளக்கத்தினை...\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nபிரக்யா சிங்கிற்கு பார்சலில் கொடிய விஷத்தை அனுப்பிய இஸ்லாமிய மருத்துவர், தமிழகத்திற்கு காவல்துறை விரைவு \nபுடவை உடுத்தி பொங்கல் கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள் \nகருப்பு உப்பில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையருக்கு அதிகாரம் வழங்கினார் டெல்லி ஆளுநர் \nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\nஜோதி முருகன் on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70839", "date_download": "2020-01-19T23:03:11Z", "digest": "sha1:G5352WSQLU6J3KZ3H5A2CN5EKS35PH3A", "length": 13320, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தானில் 10 வருடங்களின் பின் முதலாவது டெஸ்ட் போட்டி | Virakesari.lk", "raw_content": "\nமிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடும் ஸிம்பாப்வே\n“பள்ளிவாசலுக்குள் இந்து முறைப்படி திருமணம்”\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. - பைஸர் முஸ்தபா\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nபொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு பலி \nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nபாகிஸ்தானில் 10 வருடங்களின் பின் முதலாவது டெஸ்ட் போட்டி\nபாகிஸ்தானில் 10 வருடங்களின் பின் முதலாவது டெஸ்ட் போட்டி\n(பாகிஸ்தான், ராவல்பிண்டியிலிருந்து நெவல் அன்தனி)\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் இன்று காலை குறித்த நேரத்துக்கு (பாகிஸ்தானில் காலை 10.15 மணி) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் 10 வருடங்கள், 10 மாதங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது.\nபாகிஸ்தானில் வரலாற்று முக்கியம்வாய்ந்தாக அமைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானித்தது.\nஇலங்கை அணியில் ஆரம்ப வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டார்.\nதனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3ஆம் இலக்க வீரராக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ, ஆரம்ப வீரராக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும்.\nஇன்றைய போட்டியில் இலங்கை அணியில் துடுப்பாட்ட வரிசை பிரகாரம் திமுத் கருணாரட்ன (தலைவர்), ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), தனஞ்சய டி சில்வா, டில்ருவன் பெரேரா, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ரஜித்த, லஹிரு குமார.\n12ஆவது வீரர்: லக்ஷான் சந்தகேன்.\nபாகிஸ்தான் அணியில் இளம் ஆரம்ப வீரர் அபிட் அலி, வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் கான் ஷின்வாரி ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெறுகின்றனர்.\nபாகிஸ்தான் அணியில் துடுப்பாட்ட வரிசை பிரகாரம் ஷான் மசூத், அபிட் அலி, பாபர் அஸாம், அசாத் ஷவிக், ஹரிஸ் சொஹெய்ல், முஹம்மத் ரிஸ்வான், முஹம்மத் அபாஸ், ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா, உஸ்மான் கான் ஷின்வாரி. 12ஆவது வீரர்: இமாம் உல் ஹக் ஆகிய வீரர்கள் துடுப்பாட்ட வரிசைகளில் காணப்படுகின்றனர்.\nஅத்தோடு இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nஇந்நிலையில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவிற்கு எவ்வித விக்கெட் இழப்பின்றி 59 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி Cricket Pakistan test match\nமிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடும் ஸிம்பாப்வே\nஇலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் ஹராரேயில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது அதன் முதலாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.\n2020-01-19 23:05:33 நிதானம் துடுப்பெடுத்தாடல் ஸிம்பாப்வே\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nரோகித் சர்மாவின் சதம் மற்றும் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.\n2020-01-19 21:32:25 இந்தியா அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nஸ்மித்தின் சதத்துடன் 286 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nஇந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்தின் அதிரடியான சதத்துடன் அவுஸ்திரேலிய அணி 286 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2020-01-19 17:17:30 இந்தியா கிரிக்கெட் அவுஸ்திரேலியா\nசிம்பாப்வேயுடனான இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமானது\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் ஹாரேயில் ஆரம்பமாகியுள்ளது.\n2020-01-19 14:48:28 சிம்பாப்வே இலங்கை டெஸ்ட்\n - தீர்க்கமான போட்டி இன்று\nஇந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் ஒருநாள் தொடரின் இறுதியுமான கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் பெங்களூரில் இடம்பெறவுள்ளது.\n2020-01-19 11:34:39 இந்தியா அவுஸ்திரேலியா பெங்களூரு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nசிவனொளிபாத மலையில் ஒரு இலட்சத்துக்கும் அதிக பிளாஸ்ரிக் போத்தல்கள் : மஸ்கெலிய பிரதேச சபை தெரி���ிப்பு\nபுதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியீடு\nவியர்வை சிந்தி சம்பாதிக்கும் மக்களின் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது - பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10204", "date_download": "2020-01-19T23:06:10Z", "digest": "sha1:WTL6VYZU67EOADDJYMVLVXK5UV2FABTW", "length": 7391, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Omarkhayyamin Rubaiyat - உமர்கய்யாமின் ருபாயத் » Buy tamil book Omarkhayyamin Rubaiyat online", "raw_content": "\nஉமர்கய்யாமின் ருபாயத் - Omarkhayyamin Rubaiyat\nஎழுத்தாளர் : கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nதேன்மொழி அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உமர்கய்யாமின் ருபாயத், கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் புவியரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅதே நிலா சங்க இலக்கியக் கதைகள்\nஅம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் - Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal\nஒதெல்லோ சேக்கஸ்பியர் - Othella Shekspear\nமீண்டும் ஜென் கதைகள் - Meendum Zen Kadhaigal\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nமின்னாற்பா ஆயிரம் - Minnaarpa Aayiram\nசுனாமியே உனக்கு கருணையே கிடையாதா\nகொடிமரத்தின் வேர்கள் - Kodimaratthin Veargal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுல்லா நஸ்ருதீன் கதைகள் - Mulla Nasrudheen Kadhaigal\nபணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி\nசிந்திக்கத் தூண்டிய சில விவாதங்கள் - Sindhikka Thoondiya Sila Vivaadhangal\nபுதியமுறை எண்கணிதம் ஜாதக ரீதியாக\nஏற்றுமதியில் சந்தேகங்களா பாகம் 1 - Ettrumadhiyil Sandhegangala\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2018/01/19/sufi1996-28/", "date_download": "2020-01-19T21:35:42Z", "digest": "sha1:JB46Y3GNWCCIGK5KBQRQNQXU5ZNRSICC", "length": 50652, "nlines": 658, "source_domain": "abedheen.com", "title": "சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (28) | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nசூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (28)\n19/01/2018 இல் 13:00\t(ஆபிதீன், சர்க்கார், சூஃபி 1996)\nஅத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 | அத்தியாயம் 04| அத்தியாயம் 05 | அத்தியாயம் 06 | அத்தியாயம் 07 | அத்தியாயம் 08| அத்திய��யம் 09 | அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12| அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17 | அத்தியாயம் 18 | அத்தியாயம் 19 | அத்தியாயம் 20| அத்தியாயம் 21 | அத்தியாயம் 22 | அத்தியாயம் 23 | அத்தியாயம் 24| அத்தியாயம் 25 | அத்தியாயம் 26 |அத்தியாயம் 27\n‘என்னா மூஞ்சிலாம் ‘ச்செஹ்ரா’வா இக்கிது , மாப்புள மாதிரி’ என்றார் மொம்மதுகாக்கா – சாயந்தரம். கிண்டல் செய்கிறாரா’ என்றார் மொம்மதுகாக்கா – சாயந்தரம். கிண்டல் செய்கிறாரா அல்லது அவரையும் கம்பெனி இந்த மாதத்துடன் வேலையை விட்டு நிறுத்திவிட்டதில் முகத்தில் ‘கஹர்’ இறங்கியதால் மற்றவர்கள் தேஜஸ் உள்ளவர்களாகத் தெரிகிறார்களா அல்லது அவரையும் கம்பெனி இந்த மாதத்துடன் வேலையை விட்டு நிறுத்திவிட்டதில் முகத்தில் ‘கஹர்’ இறங்கியதால் மற்றவர்கள் தேஜஸ் உள்ளவர்களாகத் தெரிகிறார்களா தௌலத்காக்காவின் பின்புலத்தில் இத்தனைநாள் (20 வருடங்கள் தௌலத்காக்காவின் பின்புலத்தில் இத்தனைநாள் (20 வருடங்கள்) முக்தார் அப்பாஸில் ஓட்டி வந்தவர் அவர். கொஞ்சம் வேலையும் செய்திருக்கலாம்) முக்தார் அப்பாஸில் ஓட்டி வந்தவர் அவர். கொஞ்சம் வேலையும் செய்திருக்கலாம் அவர் செய்துவந்த வேலை , கம்பெனியில் நடக்கிற அத்தனை விஷயங்களையும் மருமகன் தௌலத்காக்கவிடம் ஒப்படைப்பதுதான். மற்றநேரங்களில் , மனிதர்களின் சாமான் கிளம்புவதற்கும் மனுஷிகளின் ‘மாச’ப் பிரச்னைகளுக்கும் ஹோமியோபதி மருந்து கொடுத்துக்கொண்டிருப்பார் அவர் – ஃபோனில்,. ‘மாலிக் அல் மவுத்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற அலிமம்ஜாராலேயே இத்தனைநாள் அவரை அகற்ற முடியவில்லை. ‘உஸ்கோ பீச்சே தர்வாஜா அச்சாஹை’என்பார் மேனேஜர் மொயீன்சாஹிப்.\nமொம்மதுகாக்கா, தௌலத்காக்காவின் தாய்மாமன். ஆனால் மருமகன் தன் கம்பெனியில் அவரை வைத்துக் கொள்ளததற்குக் கூட இதே தகுதி காரணமாக இருக்கலாம். மொம்மதுகாக்கா வேலை போனதற்கு கவலைப்படும் ரகமும் அல்ல. எல்லாமே அவருக்கு இலவசமாக கிடைத்து வந்திருக்கிறது. ஊரில் வாங்கிப்போட்டிருக்கிற வீடுகளிலிருந்து மட்டுமே மாதவருமானம் 20000த்திற்கும் மேலிருக்கும். பிள்ளைகள் அத்தனைபேரும் ஃபிரான்ஸுக்குப் போய்விட்டார்கள்…\nஅவரிடம் இந்தக் கரளைகள் பற்றிச் சொல்லி மருந்து கேட்கலாமா என்று நினைப்பு வந்தது, முன்பெல்லாம் சில வலிகளைப் போக்கியிருக்கிறார்தான். ஆனால் கடந்த ஒரு வருடமாக – இந்தமுறை துபாய் வந்ததிலிருந்து – ஒரு வலிக்கும் போய் நிற்கவில்லை. ஆரோக்கியம் எனும் செல்வம் கிடைத்திருக்கிறது. இது ரியாலத்தால் வந்ததா என்றுதான் இப்போது குழப்பம்.. ரியாலத்தே செய்யாத எத்தனையோ மனிதர்களுக்கு வெற்றிகள், செல்வங்கள் வருகின்றனவே.. அதிசய சம்பவங்கள் தன் வாழ்வில் நடக்காத மனிதர்களும்தான் உண்டா அவர்கள் பார்க்கத் தவறியிருக்கலாம். ஆனால் நடக்கிறது. ரியாலத் செய்யாமல் இருப்பதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாமோ\nநடப்பதெல்லாம் சர்க்காரால்தான் என்று நான் நம்புவது சரிதானா துவைத்த சட்டையும், ஜிப் மூடிய பேண்ட்டும், சுத்தமாகத் துடைத்த ஷூவுமாக மொம்மதுகாக்கா ஒருநாள் வந்ததற்குக் கூட சர்க்கார் அல்லது ரியாலத்துதான் காரணமா துவைத்த சட்டையும், ஜிப் மூடிய பேண்ட்டும், சுத்தமாகத் துடைத்த ஷூவுமாக மொம்மதுகாக்கா ஒருநாள் வந்ததற்குக் கூட சர்க்கார் அல்லது ரியாலத்துதான் காரணமா நாமாக நம்மை ஏமாற்றிக் கொள்வதில் என்ன அர்த்தமிருக்கிறது நாமாக நம்மை ஏமாற்றிக் கொள்வதில் என்ன அர்த்தமிருக்கிறது நம்மை ஏமாற்றிக்கொள்வதுதான் உயர்வதற்கு வழியா நம்மை ஏமாற்றிக்கொள்வதுதான் உயர்வதற்கு வழியா அப்படியானால் ரியாலத் செய்து வருவதாக ஏமாற்றிக்கொள்ளலாம்.. அந்த கற்பனையின் வலிமையாவது, கேட்டால் உடனே துஆவைக் ‘கபுல்’ஆக்கி வைக்கிற அல்லாவை என்னுள் உண்டாக்கட்டும்.. கேட்டால் மறுக்கிற அல்லாவும், கேட்டுக்கேட்டு கேட்டுக்கேட்டு பின் கொடுக்கிற அல்லாவும் எனக்கு வேண்டாம்.. ஒரு வருடம் முயற்சித்தாகிவிட்டது.. Astral Bodyயில் மட்டும்தான் முகம் கரளைகள் இல்லாமல் இருக்கிறது. கற்பனையில் சரியாக நான் பார்க்கவில்லையோ என்னவோ…\nநாளை காலை ‘SS’ பண்ணும்போது நன்றாக கவனிக்க வேண்டும். எனது Astral Bodyயாகத் தெரிவது நான்தானா என்றும் பார்க்கவேண்டும்.. ஆனால் நாளை செய்ய வேண்டுமா இந்த பயிற்சிகளையெல்லாம் தொடர்வதா வேண்டாமா இந்த பயிற்சிகளையெல்லாம் தொடர்வதா வேண்டாமா\n‘நாயனே நாயனே நாயனே யென்றும்\nமாயனே மாயனே மாயனே யென்றும்\nதூயனே தூயனே தூயனே யென்றும்\nகத்திக்கத்தித் தொண்டையுங் கட்டிச்செத்தேனே…’ – குணங்குடியப்பா\nசர்க்காரிடம் கேட்கவும் பயமாக இருந்தது. திட்டுவார்களோ\nகரளையில்தான் அல்லா இருக்கிறான் போலும் ���ன்னைவிட மனசில்லை.. ஆனால் எனக்கு அசிங்கம் பிடுங்கித் தின்கிறதே.. யாரிடம் பேசினலும் அவர்கள் அதையே உற்றுப்பார்ப்பதுபோலத் தெரிவதில் நெளியவேண்டி இருக்கிறதே.. என் மேலேயே அருவருப்பு வந்தது. அந மர்கஜ் உல் வஹி.. அந மர்கஜ் உல் இல்ஹாம்.. அந மர்கஜ் உல் கரளை… என்னைவிட மனசில்லை.. ஆனால் எனக்கு அசிங்கம் பிடுங்கித் தின்கிறதே.. யாரிடம் பேசினலும் அவர்கள் அதையே உற்றுப்பார்ப்பதுபோலத் தெரிவதில் நெளியவேண்டி இருக்கிறதே.. என் மேலேயே அருவருப்பு வந்தது. அந மர்கஜ் உல் வஹி.. அந மர்கஜ் உல் இல்ஹாம்.. அந மர்கஜ் உல் கரளை… அல்லாவே.. மொம்மதுகாக்காவிடம் கேட்கலாம்தான். ஆனால் ஒருமுறை அவர் தன் நண்பருக்கு வந்த மூலத்தைக் குணப்படுத்திய விதத்தைச் சொன்னது ஞாபகம் வருகிறது.\n‘தம்பி.. இந்த வியாதிக்கு இன்ன மருந்துதாண்டு கர்ரெக்டா சொல்ல முடியாது. ‘சிஸ்டம்’ பார்க்கனும். மீராஹூசைண்டு நம்ம கூட்டாளி ஒத்தரு.. இங்கெதான் ‘SM எலக்ரானிக்ஸ்’லெ சேல்ஸ் மானேஜரா இந்தாரு. அவருக்கு ‘பைல்ஸ்’. நம்மகிட்டெ வந்தாரு. ஒரு மருந்தைத் தட்டிவுட்டேன். அஞ்சு வருஷமா கஷ்டப்பட்டு இந்திக்கிறாரு , நம்மள்ட்டெ சொல்லாம நம்ம மருந்தை ஒரு வேளைதான், ஒரே வேளைதான் சாப்புட்டாரு.. குளோஸ் நம்ம மருந்தை ஒரு வேளைதான், ஒரே வேளைதான் சாப்புட்டாரு.. குளோஸ் சிரிக்காதீங்க, வியாதி பொய்டுச்சிங்கறேன். பாக்குற நேரம்லாம் ‘காக்கா ஒங்களுக்கு நான் எப்பவும் துஆ கேட்டுக்கிட்ட்டிக்கிறேன்’ம்பாரு.. திடீர்ண்டு மறுபடியும் வந்துடிச்சி அவருக்கு. துடிச்சிட்டாரு. நானும் என்னென்னமோ மருந்து கொடுத்து பாக்குறேன், போவலே. நேரா ஒருநாளு அவர் ஃப்ளாட்டுக்கு போயி ‘காட்டுங்க பட்டறை’யைண்டேன். காட்டுனாரு.. மலதுவாரத்த பாத்ததும்தான் எனக்கு வேற ஒரு ஐடியா வந்திச்சி..’\n‘ச்சூ.. பைல்ஸுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு மருந்தைக் கொடுத்தேன்\n‘ஆமா. வியாதி பொய்டுச்சி அவருக்கு ஒரேயடியா’ – மொம்மதுகாக்காவுக்கு என்னைவிட ஆச்சரியம்.\n சொல்லமுடியாது, ரியாலத் புண்ணியத்தில் அதிசயம் நடக்கலாம். சொன்னேன். ஒருவருடமாக நான் அனுபவித்து வரும் வேதனையைச் சொன்னேன்.. என்ன இது அசிங்கம், மருந்து உண்டா, அல்லது இங்கேயே ஆபரேஷன் பண்ணிவிடவா\nசாட்டையடி பட்டாற்போல திடுக்கிட்டார். என்னையே ஒருகணம் உற்றுப்பார்த்தார். ‘வெடைக்கிறீங்களா என்னயெ’ என்று க���பமாகக் கேட்டார். நான் எதிர்பார்க்காத கேள்வி. ‘இல்லெ காக்கா..’ என்று மறுத்தேன்.\n‘என்னடா முகத்துலெ ரெண்டு கட்டியோட போனாரு ஊருக்கு. திரும்பி வரும்போது சுத்தமா அது இருந்த அடையாளமே தெரியலே..ஆபரேஷன் பண்ணுன மாதிரியும் தெரியலே..நம்மள்ட்டெ நோவு, நொடிண்டு ஒருநாள்கூட வரமாட்டேங்குறாருண்டு நான் நெனைச்சிக்கிட்டிக்கிறேன். நீம்பரு என்னாண்டா நானும் நாக்கூர்காரன்தாங்குறதை மறந்துட்டு வெடைக்கிறியும்\nஅதையே மொயீன்சாஹிபிடமும் சொன்னார் ஹிந்தியில். அவரோ ‘பாகல் ஹோகயா க்யா’ என்று கேட்டார் என்னைப் பார்த்து. பைத்தியமா’ என்று கேட்டார் என்னைப் பார்த்து. பைத்தியமா எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நான் டிரைவர் ரஜப்-ஐப் பார்த்தேன் குழப்பமாக. ‘த்தாய் மகஜ் கராபேங் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நான் டிரைவர் ரஜப்-ஐப் பார்த்தேன் குழப்பமாக. ‘த்தாய் மகஜ் கராபேங்’ (மூளை வீணாயிடிச்சா) என்றான் அவன். யாருக்கு\nமொயீன்சாஹிப் அமைதியாக என் அருகே வந்தார். என் வலதுகையைப் பிடித்து , ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் விரித்துப் பிடித்து , நெற்றிப்பொட்டின் இருபுறங்களும் படுமாறு வைத்து ஓரிருமுறை அழுத்தி உருட்டினார்.\nவழுவழுவென்றிருந்தது எந்தப் புடைப்பும் இல்லாமல்\n‘ஹயாத்’ பாக்கி இருந்தால் ‘சூஃபி 1997’ பிறகு வரும், இன்ஷா அல்லாஹ்.\nகஹர் – கருமை பூசிய, பீடை\nமாலிக் அல் மவுத் – மரணம் தரும் முதலாளி\nஉஸ்கோ பீச்சே தர்வாஜா அச்சாஹை – அவனது பின்புலம் நல்லா இருக்கு. (தர்வாஜா – கதவு)\nரியாலத் – (‘SS’) பயிற்சி\nஅந மர்கஜ் உல் வஹி.. – நான் வஹியின் மையம் (வஹி – இறைச்செய்தி)\nஅந மர்கஜ் உல் இல்ஹாம். – நான் அறிவின் மையம் (இல்ஹாம் – உதிப்பு)\nவெடைப்பது – கிண்டல் செய்வது.\nஆன்மீகச் சூழலில் என்னை இழுத்துவிட்ட ஹமீதுஜாஃபர் நாநாவுக்கும் நண்பர் நாகூர் ரூமிக்கும், இருபது வருடங்களுக்கு மேலாக டைரியில் பொத்திவைத்த விசயங்களை ‘மௌத்தாப் போய்ட்டீங்கன்னா என்னா செய்றது, சீக்கிரம் வெளியிடுங்க’ என்று ஆவலுடன் (மௌத்துக்குத்தான்) நச்சரித்த சீர்காழி சாதிக்கிற்கும், தொடர்ந்து வாசித்த ஓரிரு எழுத்தாளர்களுக்கும் (இதில் பிரியத்திற்குரிய கவிஞர் தாஜ்-ம் உண்டு) நச்சரித்த சீர்காழி சாதிக்கிற்கும், தொடர்ந்து வாசித்த ஓரிரு எழுத்தாளர்களுக்கும் (இதில் பிரியத்திற்குரிய கவிஞர் தாஜ்-��் உண்டு\nஇந்தத் தொடரை என் இரு குருமார்களான ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களுக்கும் இஜட். ஜபருல்லா நாநாவுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். இறையருள் நிறைக\nஇப்பத்தான் பொழுது விடிகிறமாதிரி சாயை தெரிஞ்சது. திடுமென இப்போதைக்கு பொழுது விடியாதுண்டீங்களே ஆபிதீன். இந்த ஆக்கத்துக்கு நீங்க கொண்ட சிரத்தையைவிட, வலுவில் கொண்ட மனக் காயங்கள் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். என்றாலும், கணிப்பில் சாதிப்பு அலாதியானது.\nஅன்புள்ள தாஜ், சூஃபி1997 டைரி வெளியானால் ஒருவேளை விடியலாம். இந்தத் தொடரை இங்கே பதியும்போது, “இந்தா தண்ணி இத குடிச்சிக்க, இந்தா சோறு இத தின்னுக்க, இந்தா பூவு இத மோந்துக்க’ன்னு ‘தெளிவா’ சொன்னாத்தான் ஜனங்களுக்கு புரியும்போல ” என்று அலுத்துக்கொண்ட ஹஜ்ரத்துதான் ஞாபகத்திற்கு வந்தார்கள்\nஅன்புள்ள ஆபிதீன் .,இறைவன் போதுமானவன். மனக் காயங்கள் அதிகம் இருக்கும்…என்றாலும் சூஃபி1997 டைரி வெளியானால் ஒருவேளை விடியலாம். இறைவன் போதுமானவன்.\nஅன்புள்ள ஆபிதீன் அண்ணனுக்கு, நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஏராளமான ஞானக்குவியல்கள் கண்டேன் – ஹஜ்ரத் அவர்களின் வாய்மொழிகளில் ஏராளமான ஞானக்குவியல்கள் கண்டேன் – ஹஜ்ரத் அவர்களின் வாய்மொழிகளில் நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் என் உணர்வுகளை கசிந்துருகி கடத்துகிறேன் – உங்களுக்கு நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் என் உணர்வுகளை கசிந்துருகி கடத்துகிறேன் – உங்களுக்கு எப்போதோ விடிந்து விட்டது – எனக்கு\nஅன்புள்ள ஆபிதீன் அண்ணன் கண்டிப்பாக இதை தொடருங்கள்…\nதிரும்ப திரும்ப படித்து புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்…\nஹஜ்ரத் அவர்களின் ஆடியோ உரைகள் இருந்தால் பகிருங்களேன்..\nஹஜ்ரத் அவர்களின் ஆடியோ உரைகள் இருந்தால் பகிருங்களேன்..\nஅன்புள்ள சகோதரா் ஆபிதின் அவா்களுக்கு,\nநீங்கள் தொடராக போட்டிருக்கும் 28 கட்டுரைகளையும் படித்தேன். நன்றாக இருக்கிறது. தங்களது செயல் மிகவும் பாராட்டத்தக்கது. தனது குருநாதா் கூறிய இரகசியத்தை அனைவருக்கும் தொிய கோவிலில் ஏறி கூறிய இராமானுஜாின் செயலை ஒத்த செயல் இது.\nநீங்கள், ஆடியோ மற்றும் 1997 டைாி ஆகியவற்றை பகிா்கிறீா்களோ இல்லையோ இதுவே மிகவும் பாராட்டதக்க செயலாகும். இது நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது தங்கள் சந்ததியினருக்கு கண்டிப்பாக பலனளிக்கும். சிந்தப்பவா்களுக்கு நீங்கள் கோடு காட்டியதே போதும். மீதியுள்ளவற்றை அவரவா்களே கண்டு தங்களுக்கான பாதைகளை அமைத்துக்கொள்வார்கள்.\nநான் தங்கள் நண்பா் நாகூா்ரூமி அவா்களின் திராட்சைகளின் இதயம் மூலமாக முதலில் தங்களின் குருநாதா் அவா்களை பற்றி அறி்ந்திருந்தேன். அவரை பற்றி நிறைய செய்திகளை தற்போது தங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். நன்றி.\nதங்களின் சேவைகள் தொடர இறைவனின் ஆசிகள் என்றென்றும் உங்களுக்கு இருக்கட்டும்.\nநன்றி சகோதரரே. வல்ல இறையோனின் ஆசி தங்களுக்கும் கிடைக்கட்டுமாக, ஆமீன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B)", "date_download": "2020-01-19T21:11:08Z", "digest": "sha1:GH6F5V4XPMDPVA4WHMMJ77URYTPRA7LD", "length": 11386, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "டென் (பாரோ) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n“மக்கிரெகர்-சுட்டி” அபிடோசில் உள்ள டென்னின் கல்லறையில் இருந்து.\nகிமு 2970ல் தொடங்கி 42 ஆண்டுகள்., முதலாம் வம்சம்\nகல்லறை T, உம் எல் காபா\nஓர்-டென், டேவென், உடிமு என்னும் பெயர்களாலும் அழைக்கப்படும் டென், எகிப்தின் துவக்க கால அரச மரபின் முதலாவது வம்சக் காலத்தில் எகிப்தை ஆட்சி செய்த ஐந்தாவது பார்வோன் ஆவான். இவர் இரு முடி அணிந்தவர். மேலும் எகிப்தை 42 ஆண்டுகள் ஆண்டவர் என பலெர்மோ கல் வெட்டிப் பலகையில் குறித்துள்ளது.\nஇந்தக் கலத்துக்குரிய மன்னர்களில் தொல்லியல் அடிப்படையில் சான்றுகள் அதிகம் உள்ள மன்னன் இவனாவான். தனது ஆட்சிக்காலத்தில் டென், நாட்டைச் வளம் பெறச் செய்ததுடன், பல கண்டுபிடிப்புக்களும் இவனது ஆட்சிக்காலத்துக்கு உரியவையாகக் காணப்படுகின்றன. கீழ் எகிப்து, மேல் எகிப்து இரண்டினதும் மன்னன் என்ற பெயர் பெற்ற முதல் மன்னனும், வெள்ளை, சிவப்பு ஆகிய இரண்டு முடிகளை அணிந்தவனாகக் காட்டப்படுபவனும் இவனே. அபிடோசு என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ள உம்-எல்-காபாவில் உள்ள இவனது கல்லறையின் தளம் சிவப்பு, கறுப்புக் கருங்கற்களினால் ஆனது. இவ்வாறான கடினத்தன்மை கொண்ட கற்கள் கட்டிடப் பொருளாகப் பயன்பட்டது எகிப்தில் அதுவே முதல் முறை. இவனது ஆட்சிக் காலத்தில் இவனால் ஏற்படுத்தப்பட்ட அரண்மனைச் சடங்குகள் பின்வந்த ஆட்சியாளர்களாலும் பயன்படுத்தப்பட்டன. அத்துடன், இவனுக்கு அடுத்து வந்த ஆட்சியாளர்கள் இம்மன்னனுக்கு மிகுந்த மதிப்பு அளித்தனர்.\nகிரேக்க வரலாற்றாளர் மனேத்தோ இந்த மன்னனை \"ஔசாபைடொசு\" என அழைப்பதுடன் அவரது ஆட்சிக்காலம் 20 ஆண்டுகள் என்கிறார்.[1] தூரினின் அரசமுறை நூல் அழிந்துவிட்டதால் டென்னின் ஆட்சிக்காலம் குறித்த சரியான தவல்களைப் பெறமுடியவில்லை.[2] எகிப்தியலாளர்களும், வரலாற்றாளர்களும் பலெர்மோ கல்லின் எழுத்து ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இவனது ஆட்சிக்காலம் 42 என்று நம்புகின்றனர்.[3]\nஎகிப்தின் துவக்க கால அரச மரபுகள்\n100 பொருட்களில் உலக வரலாறு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2019, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2020-01-19T21:34:11Z", "digest": "sha1:6FUDZ3NFQRXV25B733YL6DJXY5VSHN2Z", "length": 12350, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராயல் என்ஃபீல்ட் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை இந்திய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் பற்றியது. முற்கால பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர், ராயல் என்ஃபீல்ட் என்பதைப் பாருங்கள்.\nஎன்ஃபீல்ட் இந்தியாவாக 1955-ல் நிறுவப்பட்டது\nராயல் என்ஃபீல்ட் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் நிறுவனமாகும். முற்காலத்தில் பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள், ராயல் என்ஃபீல்ட் மற்றும் மெட்ராஸ் மோட்டார்ஸ் (தற்போது எய்சர் மோட்டாரின் துணை நிறுவனம்) இவை அனைத்தும் இந்தியாவின் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களாக சிறந்து விளங்கின. [1] இதன் தனித்தன்மையான மோட்டார் சைக்கிள் ராயல் என்ஃபீல்ட் புல்லட், தனது தனிப்பட்ட அதிரவைக்கும் ஒலியுடன் கூடிய உயர்திறன் இயந்திரங்கள் இந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க மோட்டார் சைக்கிள் வகைகளில் குறிப்பிடத்தக்கது.[2]\nராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் 1949 முதல் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. 1955-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், காவல் துறை மற்றும் இராணுவத்துறையின் ரோந்துப் பணிக்காக புல்லட்டை தேர்வு செய்தது. இதனால் இந்திய அரசாங்கம் 800 350சிசி வகை புல்லட்டை வாங்கியது.\nகடந்த சில வருடங்களாக பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்கள் உலக அளவில் விற்கப்படுகின்றன.\nபுல்லட் 350 மற்றும் 500\nக்ளாசிக் 350 மற்றும் 500\nதண்டர்பேர்ட் 350 மற்றும் 500\nராயல் என்ஃபீல்ட் 1995-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யபடுகின்றது. அமெரிக்காவில் கிடைக்கும் வகைகள்:\nபுல்லட் எலக்ட்ரா - எக்ஸ்\nபுல்லட் எலக்ட்ரா - க்ளாசிக்\nராயல் என்ஃபீல்ட் தொழிற்சாலை சென்னையில் உள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ளது. இது உலகில் இன்றளவும் வழக்கத்தில் உள்ள மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும். [5][6] 2013-ஆம் ஆண்டு மே மாதம் தனது புதிய தொழிற்சாலையை சென்னையை அடுத்த ஒரகடத்தில் நிறுவியது.[7] மூன்றாவது தொழிற்சாலையை சென்னை அருகில் உள்ள வல்லம் வடகல் பகுதியில் நிறுவியுள்ளது[8]\n↑ \"ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் & கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் அறிமுகம் – EICMA 2017\"\n↑ புதிய ராயல் என்பீல்டு ஆலை உற்பத்தி தொடங்கியது\nRoyal Enfield திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்தியாவில் தானுந்து இருசக்கர வாகன நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2018, 22:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ��க்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/elastic", "date_download": "2020-01-19T22:57:40Z", "digest": "sha1:CTVCANRDPGW3EC6NP5DWCEPWOINMFADE", "length": 5834, "nlines": 138, "source_domain": "ta.wiktionary.org", "title": "elastic - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + =\n21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 03:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/what-will-happen-if-you-eat-turmeric-and-black-pepper-together-024062.html", "date_download": "2020-01-19T22:56:04Z", "digest": "sha1:23CLK4IWRMYRTXTLS26I5TGMRWKONSGT", "length": 22492, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "மஞ்சளுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு புற்றுநோயே வராதாம் தெரியுமா? | what will happen if you eat turmeric and black pepper together? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n11 hrs ago சனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n22 hrs ago ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n1 day ago நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n1 day ago இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nNews ஊடுருவல்காரர்களுடன் ஆதரிப்போரையும் வங்கதேசத்துக்கு அனுப்பனும்: சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்\nFinance ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\nMovies ஶ்ரீதேவி மகள் ஜான்வி மறுத்துட்டாராமே... நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக இன்னொரு ஹீரோயின்\nTechnology விரைவில் அறிமுகமாகும் சியோமி POCO F2: என்னென்ன அம்சங்கள் தெரியுமா\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஞ்சளுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு புற்றுநோயே வராதாம் தெரியுமா\nஇயற்கை நமக்கு அளித்துள்ள பல ஆரோக்கியமான உணவு பொருட்களில் மஞ்சள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மஞ்சள் மசாலா பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படும் ஒரு பொருளாகும். மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்காக பழங்காலம் முதலே பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதும் பல ஆயுர்வேத சிகிச்சைகளில் மஞ்சள் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்க காரணம் அதன் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு குணங்கள்தான்.\nஇவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மற்றொரு மருத்துவ குணம் நிறைந்த பொருள் சேரும்போது அது உங்கள் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடும். அந்த மற்றோரு மருத்துவ பொருள்தான் மிளகு. இந்த இரண்டு பொருளும் இணையும்போது அது ஆரோக்கிய பிரச்சினைகளை குணப்படுத்தக்கூடும். இந்த பதிவில் மஞ்சள் மற்றும் மிளகை சேர்த்து சாப்பிடும்போது அது உங்கள் ஆரோக்கியத்தில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிளகு மற்றும் மஞ்சள் கலந்த கலவையில் அதிக அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளது. இது உங்கள் சருமத்தில் ஏற்படும் பல பாதிப்புகளை குணப்படுத்த உதவும். குறிப்பாக இது சருமத்தில் ஏற்படும் கொப்புளங்களை குணப்படுத்துவதோடு உங்கள் சருமத்தையும் பொலிவுற செய்யும்.\nமஞ்சள் அதன் தீவிர குணப்படுத்தும் பண்பு காரணமாக அது காயங்கள் மற்றும் வலிகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாக இருக்கிறது. மஞ்சளுடன் மிளகு சேரும்போது அது எலும்புகளில் ஏற்படும் வலியை குறைக்கும், குறிப்பாக ஆர்திரிடிஸ் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துவதில் இது முக்கியப்பங��கு வகிக்கிறது.\nமஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றின் சரியான கலவை உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பொருள் உங்கள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மஞ்சளின் புற்றுநோய்க்கான எதிர்ப்பு பண்பு மார்பக புற்றுநோய் செல்கள், பெருங்குடல் புற்றுநோய் செல்கள் மற்றும் லுக்கேமியா புற்றுநோய் செல்கள் போன்றவற்றை அழிக்க பயன்படுத்தப்படுகிறது.\nMOST READ: நீங்க பிறந்த நேரத்தை சொல்லுங்க, உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்...\nமஞ்சளுடன் மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து சூடான நீரில் கலந்து தினமும் காலையில் குடிப்பது உங்கள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்புகளை குறைப்பதோடு உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் செய்யும். மஞ்சளுடன் மிளகு சேர்த்து சாப்பிடுவது கொழுப்புகளின் அளவை குறைக்கவும், பருமனை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.\nஆய்வுகளின் படி மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் மிளகில் உள்ள பைபரின் என்ற பொருளும் உங்கள் இரத்த நாளங்களின் மீது உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும். மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடுவது உங்கள் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.\nஆயுர்வேதத்தில் பல நூறு ஆண்டுகளாக மஞ்சள் மற்றும் மிளகு இரண்டும் வீக்கத்தை குறைக்கவும், மூட்டுவலி போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பொருட்களிலுமே வீக்கத்தை குணபடுத்தும் பண்புகள் உள்ளது.\nமஞ்சளில் இருக்கும் குர்குமின் ஈரல் செல்களை சேதப்படுத்தும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற பயன்படுகிறது. மிளகில் உள்ள குளுதாதயோனின் ஈரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது ஈரலில் உள்ள செல்களின் சமநிலையை பரமரிக்க உதவுகிறது.\nMOST READ: பரு வந்த இடத்துல கருப்பா தழும்பு மட்டும் போகவே மாட்டேங்குதா இத ட்ரை பண்ணி பாருங்களேன்...\nமஞ்சள் மற்றும் மிளகு இரண்டிலுமே உள்ள மருத்துவ குணங்கள் உங்கள் குடலில் உள்ள நொதிகளின் செரிக்கும் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இதன்மூலம் உணவு செரிமானம் அடையும் நேரம் மிகவும் குறைக்கப்படும். குறிப்பாக இதில் உள்ள எதிர் அழற்சி பண்புகள் உங்கள் குடலில் வீக்கங��களை குறைக்க உதவும்.\nமஞ்சள் மற்றும் மிளகு இரண்டிலும் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் உங்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். இது உங்கள் மூளையில் ஏற்படும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் இது நினைவாற்றலை ஊக்குவிக்கவும் உதவும்.\nஇந்த இரண்டு மசாலா பொருட்களிலுமே மனஅழுத்தத்தை எதிர்க்கும் பண்புகள் உள்ளது. மஞ்சள் மற்றும் மிளகு இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் செரோடோனின் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோனான டோபோமைனின் சுரப்பையும் அதிகரிக்கிறது.\nMOST READ: எப்போதாவது உங்கள் கனவில் கோவிலை பார்த்திருக்கிறீர்களா அப்ப நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் ஏன் தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nஇந்த உடற்பயிற்சியை தினமும் செய்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை சீக்கிரம் சரியாகும் தெரியுமா\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nதலைசுற்ற வைக்கும் இந்தியர்களின் வினோதமான உணவுப்பழக்கங்கள்... நம்ம ஆளுங்க இதெல்லாம சாப்பிடுறாங்க...\nலட்சுமி தேவியின் முழு அருளும் பெற்ற ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n ஆண்களை “அந்த ” நேரத்தில் திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2015/apr/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-1099460.html", "date_download": "2020-01-19T22:57:36Z", "digest": "sha1:CYHCFDJ4MZ5BOHXUM24BCL4K7MH4WNK3", "length": 8976, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெற்றோர், ஆசிரியர் கண்டிப்பு: பள்ளி மாணவர் தற்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபெற்றோர், ஆசிரியர் கண்டிப்பு: பள்ளி மாணவர் தற்கொலை\nBy dn | Published on : 17th April 2015 02:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறப்புப் பயிற்சி வகுப்புக்கு செல்லாதது ஏன் என பெற்றோர், ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமடிப்பாக்கம் அருகே உள்ள புழுதிவாக்கம் செங்கேணியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ர.பிரசாத் (15). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.\nஅந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அங்கு 10-ம் வகுப்புக்குரிய சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புக்கு பிரசாத் சரியாக செல்வதில்லையாம்.\nஇதனால், பிரசாத்தை அந்தப் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் கண்டித்தனராம்.\nஇதில் மனமுடைந்த பிரசாத், வீட்டில் தனது அறையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மடிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.\nசெவிலியர் மாணவி தற்கொலை முயற்சி: திருநெல்வேலியைச் சேர்ந்த அந்தோணி மகள் மெர்சி (19). இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரி விடுதியிலேயே மெர்சி தங்கி இருந்தார்.\nஇந்த நிலையில், மெர்சி வியாழக்கிழமை காலை நீண்டநேரம் ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்க வில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த பிற மாணவிகள், அவரைப் பார்த்தபோது அருகில் தூக்க மாத்திரை பாட்டில் இருந்ததாம். அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு மெர்சி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.\nஇதையட��த்து அவர்கள், மெர்சியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nஇது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/528980-will-this-stop-the-future-rapists-jwala-gutta.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-01-19T22:09:01Z", "digest": "sha1:BCGYFNDAQ7JLFY76FKHCWHQ2ICMINE6K", "length": 14641, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்த என்கவுன்ட்டர் பலாத்காரங்களைத் தடுக்குமா; பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கும் இது பொருந்துமா?- போலீஸுக்கு ஜூவாலா குட்டா கேள்வி | Will this stop the future rapists?- Jwala gutta", "raw_content": "திங்கள் , ஜனவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇந்த என்கவுன்ட்டர் பலாத்காரங்களைத் தடுக்குமா; பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கும் இது பொருந்துமா- போலீஸுக்கு ஜூவாலா குட்டா கேள்வி\nதெலங்கானா என்கவுன்ட்டரை வரவேற்று பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்வீட் செய்துள்ள நிலையில் மற்றொரு வீராங்கனையான ஜூவாலா குட்டா அதனை எதிர்த்து ட்வீட் செய்துள்ளார்.\nதெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.\nகடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஜூவாலா குட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், \"இந்த என்கவுன்ட்டர் இனி எதிர்காலத்தில் பலாத்கார சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்குமா இன்னுமொரு முக்கியக் கேள்வி. எல்லா பலாத்காரர்களும் இதே போல் நடத்தப்படுவார்களா இன்னுமொரு முக்கியக் கேள்வி. எல்லா பலாத்காரர்களும் இதே போல் நடத்தப்படுவார்களா சமூகத்தில் அவர்கள் எந்த படிநிலையில் இருந்தாலும் (பெரிய இடத்து��் பிள்ளைகளுக்கும்) இதே போல் நடத்தப்படுவார்களா சமூகத்தில் அவர்கள் எந்த படிநிலையில் இருந்தாலும் (பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கும்) இதே போல் நடத்தப்படுவார்களா\nஇதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, பாஜகவின் மூத்த தலைவர் மேனகா காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nமோடி தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர், ராகுல்...\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு ம.பி. போலீஸ் நூதன தண்டனை\nகாஷ்மீரில் காவல்துறை தேடுதல் வேட்டையில் 5 ஜெய்ஷ் தீவிரவாதிகள் கைது: குடியரசு தின...\nபொங்கல் அழைப்பை ஏற்று வந்த கொலைக் குற்ற சந்தேக நபர்: போலீஸ் விரித்த...\nஅமராவதி தலைநகரை மாற்ற எதிர்ப்பு: விஜயவாடாவில் பெண்கள் மீது போலீஸ் தடியடி\nபாஜக தலைவராக ஜே.பி. நட்டா நாளை தேர்வு\nமேற்குவங்கத்தில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேசத்து ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம்: திலிப் கோஷ்\nகுடியுரிமைச் சட்டம்: போராட்டத்தால் மட்டுமே திரும்ப பெற வைக்க முடியும்: சசிதரூர்\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில் முஸ்லிம்கள் நடத்தி வைத்த திருமணம்:...\nவீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதை எதிர்ப்பவர்கள் அந்தமான் சிறைக்குச் செல்லட்டும்: சஞ்சய்...\nஇந்த ஆலோசனையைக் கூற இந்திரா ஜெய்சிங்குக்கு எவ்வளவு துணிச்சல்\nநிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் குடியுரசுத் தலைவர்;...\nநிர்பயா குற்றவாளிகள் மரண தண்டனை தாமதமடைய ஆம் ஆத்மி ஆட்சியின் அலட்சியமே காரணம்:...\nஏமன் போரை ஈரான் நீடிக்க விரும்புகிறது: அமெரிக்கா\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி; தெம்பிருந்தால் தேர்தலை சந்தியுங்கள்: ஸ்டாலின்...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில் முஸ்லிம்கள் நடத்தி வைத்த திருமணம்: கேரள முதல்வர் பினராயி பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/09/some-information-about-bees.html", "date_download": "2020-01-19T23:11:02Z", "digest": "sha1:AXEKZNVUKBA2ZIAKOUJFJY3PGQJDZ475", "length": 7818, "nlines": 136, "source_domain": "www.tamilxp.com", "title": "தேனீக்கள் பற்றிய சில தகவல்கள் - bees information in tamil", "raw_content": "\nHome Article தேனீக்கள் பற்றிய சில தகவல்கள்\nதேனீக்கள் பற்றிய சில தகவல்கள்\nதேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் பரவியது. தேனீக்களின் வாழ்க்கை சற்று வித்தியாசமானவை.\nதேனீக்கள் சுமார் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகத் தெரிகின்றது.\nதேனீக்கள் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.\nதேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும்.\nபுயல் வருவதை முன்கூட்டியே உணரும் சக்தி தேனீக்களுக்கு உள்ளது.\nதேனீக்களின் பார்வை மிகக் கூர்மையாக இருக்கும். தேனீக்கள் ஐந்து கண்கள் கொண்டவை.\nஆ‌ண் தே‌னீ‌க்கு கொடு‌க்கு‌ம், தே‌ன் சேக‌ரி‌க்கு‌ம் உறு‌ப்பு‌ம் கிடையாது. ஆ‌ண் தே‌னீ‌க்க‌ள் இரா‌ணி‌த் தே‌னீயுட‌ன் உறவு கொ‌ண்டவுட‌ன் உ‌யி‌ரிழ‌ந்து‌விடு‌ம்.\nதேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ, இராணித் தேனீ, இந்தியன் தேனீ, இத்தாலியன் தேனீ என பல வகைகள் உள்ளது. இதில் இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும்.\nமூன்று வகை தேனீக்களும் தனித்தனி அறையில் வாழும். தேனீக்கள் ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சமாக 400 முறை இறக்கையை அசைக்கும்.\nஇராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும், வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.\nஇராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன.\nதேனீக்கள் இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை.\nதேனீயின் கூடு தேனீக்களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது.\nதே‌‌னீ ஒருவரை‌க் கொ‌ட்டினா‌ல், அ‌ந்த தே‌னீ‌யி‌ன் ‌விஷ‌ப் பை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌விஷ‌ம், தே‌னீ‌யி‌ன் உட‌ல் முழுவது‌ம் பர‌வி தே‌னீயு‌ம் உ‌‌யி‌ரிழ‌க்‌கிறது.\n“ந��்லா தூங்குங்க” – தூக்கத்தை பற்றி பில்கேட்ஸ் செல்வது என்ன தெரியுமா\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nபுத்தகத்தை படுத்துக்கொண்டே படிப்பது கண்களுக்கு நல்லதா\nபெண் காவலர்கள் படும் துயரம் – குறும்படம்\nசெல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளை தீயிட்டுக்கொளுத்திய தந்தை\nதினை ஆப்பம் செய்யும் முறை\nஇருதய நோய்களை தடுப்பதும், இருதயத்தை பாதுகாப்பதும் எப்படி\nநார்த்தம் பழத்தின் மருத்துவக் குணங்கள் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-19T21:06:37Z", "digest": "sha1:ELHHUDYAQS7FXKE4KAN5P5HV37GFC2LZ", "length": 6856, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஸ்மார்ட் ஸ்ரீலங்கா கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ என்ற கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பம் விரிவு படுத்தப்படவுள்ளது.\nதொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பதவியேற்றார்.\nகுறித்த ஆணைக்குழுவின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை அன்று இவர் பதவியேற்றுக் கொண்டார்.பதவியேற்ற பின்னர் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,\nஇந்த அரசாங்கம் சரியான அபிவிருத்திப் பாதையில் மீண்டும் நாட்டை வழிநடத்தும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக செயற்பட்டு அரசாங்க சேவையினர் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் எமக்கு இப்போது நல்ல தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது. மேலும் சிறப்பாக செயற்பட வேண்டும் என்று ஆணைக்குழுவையும் ஊழியர்களையும் கேட்டுக் கொள்கின்றேன். அரசாங்க சேவை ஊழியர்கள் அவர்களின் தோள்களில் கூடுதலான பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.\nபாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் வருகின்ற தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா என்ற கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தவிருக்கிறது” எனக் கூறினார்.\nஆயிரக்கணக்கான எல்லைதாண்டிய மீனவர்கள் விரட்டியடிப்பு\nஅதிபர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நிகழ்ந்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை -- கல்வி அமைச்சர் \nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் புதிய வகுப்புப் பிரிவுகளுக்கு அனுமதி\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை நிறைவேற்றம் - திக்கம் வடிசாலையை சர்வதேச தரத்தில்மாற்ற ஒப்பந்த...\nதைப்பொங்கலை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/tag/murder/", "date_download": "2020-01-19T22:16:55Z", "digest": "sha1:VLWN2QH4VJUGAQHK2EI7QWVXKTHVRMOP", "length": 14550, "nlines": 171, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "murder Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nகடலில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்கள் மீட்பு\nகிமானிஸ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி\nசீர்த்திருத்தங்களை செய்யாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் அம்பிகா எச்சரிக்கை\nகுடிநீரில் கண் மருந்து கொடுத்து கணவர் கொலை மனைவிக்கு 25ஆண்டு சிறை\nபனிப்பாறை சரிந்தது ஏழு மலையேறிகள் காணவில்லை\nவிபத்தினால் 7 கிலோமீட்டருக்கு போக்குவரத்து நெரிசல்\nமாணவர்களின் கருப்பு காலணி; அகற்றும் திட்டம் இல்லை – மகாதீர்\nசுரைடாவுக்கு விளக்கம் கோரும் கடிதம் – பி.கே.ஆர் வழங்கியது\nமகிழம்பூவில் களைக்கட்டிய பொங்கல் விழா\nகிளந்தான் மெந்தரி பெசார் “ஒரு மனிதரே, அவர் தேவதூதர் அல்ல” – காடீர் ஜாசின்\nகழுத்தில் கத்தியுடன் மியன்மார் பெண்மணி மரணம் – பொறாமையே காரணம்\nபட்டர்வெர்ட், டிச 18 – மியன்மார் பெண்மணி ஒருவர் கழுத்தில் கத்தி குத்திக்கொண்டிருக்கும் நிலையில் இறந்துக் கிடக்க காணப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாதுவின் கொலைக்கு பொறாமையே காரணம்…\nபட்டர்வெர்ட்டில் கழுத்தில் கத்தியுடன் மியன்மார் பெண் மரணம்\nபட்டர்வெர்ட், டிச 17- கழுத்தில் கத்தி குத்திக்கொண்டிருக்கும் நிலையில் மியன்மார் நாட்டு பெண்மணியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் நேற்று பினாங்கு பட்டர்வெர்த் பகுதியில் நிகழ்ந்தது. இறந்தவர்…\nகள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nகேரளா, டிச 14 – கேரள மாநிலம் கண்ணூரரைச் சேர்ந்தவர் 40 வயது பெண்மணியான ஷாஜிலா. இவர் கடந்த புதன்கிழமை தனது இளைய மகளை பள்ளிக்கூடத்தில் விட்டு…\nகிரேப் ஓட்டுனர் கொலை, அறுவர் கைது\nகோலாலம்பூர், டிச 14 – காஜாங், தாமான் பெர்ஜெயா அருகே உள்ள கடைப்பகுதி அருகே கிரேப் ஓட்டுனர் ஒருவரை கொலை செய்ததாக நம்பப்படும் 6 சந்தேக பேர்வழிகளை…\nகாட்டில் உடலுறவு; கொள்ளையர்களால் உயிருடன் புதைக்கப்பட்டனர்\nகியூ, டிச 11 – காட்டில் காரில் இருந்தபடி உடலுறவில் ஈடுபட்டிருந்த காதலர்களை தாக்கி, அவர்களை கொள்ளையடித்து பின்னர் அந்த காதலர்களை உயிருடன் புதைத்த குற்றச்சாட்டில் கைது…\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலை – உத்தார் பிரதேசத்தில் பயங்கரம்\nஉத்திர பிரதேசம், டிச 3- இந்தியா உத்திரப் பிரதேச மாநிலத்தின் இந்திரப்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. காசியாபாட் மாவட்டத்தின்…\nகாதலியின் கைகால்களைத் துண்டித்து கொலை செய்த நமிபிய ஆடவன்- கைது\nசிப்பாங், நவ. 12 – நவம்பர் 6ஆம் தேதி சைபர்ஜெயாவில் கைகால்கள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்த நமிபிய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நமிபிய ஆடவன்…\nசயனைட் விஷம் வைத்து 10 பேர் கொலை\nபுதுடில்லி, நவ. 7 – ஆன்மிக வழிபாட்டு நிகழ்ச்சிகளில் சயனைட் கலந்த நீரைக் கொடுத்து 10 பேரைக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில்…\nமுதலாளி கொலை – இரு வங்காளதேசிகள் தேடப்படுகின்றனர்\nகோலாலங்காட், நவ. 7 – அக்டோபர் 10இல் காய்கறி தோட்ட முதலாளியான வங்காளதேச ஆடவரின் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் இரு வங்காளதேசிகளைப் போலீசார் தேடி வருகின்றனர். அந்தக்…\nஎண்ணெய் நிலையத்தை மோதிய கார் : பிரேம் ஜெயபால் & கதிரவன் மாண்டனர்\nமலேசியாவில் 15 நாட்கள் விசாயின்றி தங்க இந்திய, சீன நாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு சிறப்பு சலுகை\nவேற்று மொழியையும் பண்பாட்டையும் கொண்டாடுவதாக இருந்தால் வேற்று கிரகவாசிகள் ஆகிவிடுங்கள் – ஷம்ரி வினோத்\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nகடலில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்கள் மீட்பு\nகிமானிஸ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி\nசீர்த்திருத்தங்களை செய்யாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் அம்பிகா எச்சரிக்கை\nகுடிநீரில் கண் மருந்து கொடுத்து கணவர் கொலை மனைவிக்கு 25ஆண்டு சிறை\nபனிப்பாறை சரிந்தது ஏழு மலையேறிகள் காணவில்லை\nகிமானிஸ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி\nசீர்த்திருத்தங்களை செய்யாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் அம்பிகா எச்சரிக்கை\nகுடிநீரில் கண் மருந்து கொடுத்து கணவர் கொலை மனைவிக்கு 25ஆண்டு சிறை\nபனிப்பாறை சரிந்தது ஏழு மலையேறிகள் காணவில்லை\nஎண்ணெய் நிலையத்தை மோதிய கார் : பிரேம் ஜெயபால் & கதிரவன் மாண்டனர்\nமலேசியாவில் 15 நாட்கள் விசாயின்றி தங்க இந்திய, சீன நாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு சிறப்பு சலுகை\nவேற்று மொழியையும் பண்பாட்டையும் கொண்டாடுவதாக இருந்தால் வேற்று கிரகவாசிகள் ஆகிவிடுங்கள் – ஷம்ரி வினோத்\nஎண்ணெய் நிலையத்தை மோதிய கார் : பிரேம் ஜெயபால் & கதிரவன் மாண்டனர்\nமலேசியாவில் 15 நாட்கள் விசாயின்றி தங்க இந்திய, சீன நாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு சிறப்பு சலுகை\nவேற்று மொழியையும் பண்பாட்டையும் கொண்டாடுவதாக இருந்தால் வேற்று கிரகவாசிகள் ஆகிவிடுங்கள் – ஷம்ரி வினோத்\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nகடலில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்கள் மீட்பு\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் நம்பிக்கை கூட்டணிக்கு தே.மு மிரட்டல்\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/dhadha87-vemegam-lyric-video/", "date_download": "2020-01-19T21:37:31Z", "digest": "sha1:QB7VMORQM676YMG2GBJNTWZTBO25FXNI", "length": 5284, "nlines": 131, "source_domain": "gtamilnews.com", "title": "தாதா87 பட் வெண்மேகம் பாடல்வரிகள் வீடியோ", "raw_content": "\nதாதா87 பட வெண்மேகம் பாடல்வரிகள் வீடியோ\nதாதா87 பட வெண்மேகம் பாடல்வரிகள் வீடியோ\nபெண் சுதந்திரத்துக்கு ஜோதிகாவின் 10 கட்டளைகள்\nசைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்\nநடிகை விபத்தில் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு\nஅமலாபாலின் ப்ளஸ் பாயிண்டை கண்டுபிடித்த எஸ்வி சேகர்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/pet-care/2014/hair-loss-dogs-foods-avoid-005108.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-19T22:46:44Z", "digest": "sha1:WDP24CTA3FYX4WXZKJNVVXPLYJHV7JM4", "length": 18400, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "நாய்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள்!!! | Hair Loss In Dogs: Foods To Avoid- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n20 hrs ago நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n23 hrs ago இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n24 hrs ago உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nNews ரூமில் டிரஸ் மாற்றும்.. 16 நிமிட வீடியோ.. கோவை பெட்ரோல் பங்க் ஷாக்.. 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்\nMovies நல்லதுன்னு நினைச்சு பண்ணப்போய் இப்படி வில்லங்கமாயிடுச்சே... கவலையில் தேசிய விருது ஹீரோயின்\nFinance பியூஷ் கோயலா இப்படி சொன்னார்.. இதற்கும் இழப்பீடா.. இது நல்லா இருக்கே..\nSports தேசிய தேர்வுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இ��ாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாய்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள்\nஎப்படி மனிதர்களுக்கு கூந்தல் உதிர்வு ஏற்படுகிறதோ, அதே போன்று வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியான நாய்களுக்கும் முடி உதிர்வு ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நாய்கள் சாப்பிடும் உணவுகள் தான். எப்போது நாய்களின் உணவுகளில் சோடியம் அதிகப்படியாக உள்ளதோ, அப்போது அதற்கு முடி உதிர்வு ஏற்படும். அதுமட்டுமின்றி, வேறு சில உணவுகளும் நாய்களுக்கு முடி உதிர்வை ஏற்படும்.\nபொதுவாக அனைத்து வீடுகளிலும் வீட்டில் மிஞ்சிய உணவுகளை நாய்களுக்கு போடுவார்கள். ஆனால் அப்படி நாய்களுக்கு போடும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்படி நாய்களுக்கும் போடும் உணவுகளானது அவற்றிற்கு அரிப்புக்களை ஏற்படுத்தி, முடி உதிர்வை ஏற்படுத்தும்.\nஉங்க நாய்க்கு உடம்பு சரியில்லையா\nஎனவே வீட்டில் செல்லமாக நாயை வளர்த்தால், அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அதனை வளர்ப்போரின் கடமையாகும். ஆகவே நாய்களுக்கு உணவைக் கொடுக்கும் போது, அதற்கு எந்த உணவுகள் ஆரோக்கியம் என்பது பற்றி நாயை வளர்க்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇங்கு நாய்க்கு முடி உதிர்வை ஏற்படுத்தும் உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உணவுகள் என்னவென்று படித்து, அவற்றை நாய்களுக்கு கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமைக்கும் போது உணவில் சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று தான் உப்பு. ஆனால் நாய்க்கு கொடுக்கப்படும் உணவுகளில் உப்பு அதிகமாக இருந்தால், அது அவைகளுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும். எனவே அதன் உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.\nஎப்படி மனிதர்களுக்கு இனிப்பின் மீது ஆசை உள்ளதோ, அதேப் போன்று நாய்களுக்கும் இருக்கும். ஆனால் அதனை நாய்கள் சாப்பிட்டால், முடி உதிர்வு தான் ஏற்படும். ஆகவே இதனை நாய்களுக்கு கொடுக்காதீர்கள்.\nசில நாய்களுக்கு சோளம் அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் இந்த விஷயம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே உங்கள் நாய்க்கு சோளம் அலர்ஜி என்றால், அதற்கு திடீரென்று முடி உதிர்வது அதிகமாக இருக்கும். ஏனெனில் சோளத்தில் உப்பு மற்றும் இனிப்பு உள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை கொடுக்கவே கூடாது.\nகோதுமையில் உப்பு உள்ளது. ஆகவே உங்கள் நாய்க்கு இதனை கொடுக்க வேண்டாம். ஒருவேளை உங்கள் நாய்க்கு ரொட்டி கொடுக்க வேண்டுமானால், மைதாவால் செய்த ரொட்டியைக் கொடுங்கள்.\nபார்லி கூட நாய்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும். ஏனெனில் பார்லியில் இயற்கையாகவே இனிப்புகளானது நிறைந்துள்ளது. எனவே நாய்களின் உணவுகளில் இதனை சேர்க்க வேண்டாம்.\nநாய்களுக்கு காரமான உணவுகள் என்றால் மிகவும் இஷ்டம். ஆனால் இந்த உணவுகள் நாய்களுக்கு சிறந்தது அல்லது. மாறாக அவை நாய்களுக்கு அதிகப்படியான முடி உதிர்வை ஏற்படுத்தும். எனவே உங்கள் நாய்க்கு நீங்கள் காரமான உணவுகள் கொடுத்துக் கொண்டிருந்தால், உடனே நிறுத்திவிடுங்கள்.\nசில நாய்களுக்கு முட்டையின் மஞ்சள் கருவானது அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே அவற்றறை கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.\nநிறைய வீடுகளில் உணவில் நெய்யை அதிகம் சேர்ப்பார்கள். ஆனால் நாய்களுக்கு நெய் கொடுக்கக்கூடாது.\nநாய்களின் உணவுப் பட்டியலில் சேர்க்கக்கூடாத உணவுப் பொருட்களில் முதன்மையானது தான் வெங்காயம். வெங்காயமானது நாய்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும்.\nபேரிச்சம் பழமும் நாய்களின் முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவற்றையும் உங்கள் நாய்க்கு கொடுக்காதீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nநீண்ட நாட்கள் வாழும் 10 நாய் இனங்கள்\nசூரியனால் நாய்க்கு ஏற்படும் பிரச்சனை குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nவயதான நாயை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...\n என்னோட நாய்க்கு காயம் பட்டிடுச்சே... என்ன செய்யலாம்\nஉங்க நாய்க்கு உடம்பு சரியில்லையா\nநாய்களுக்கு இருக்கும் தரையை தோண்டும் பழக்கத்தை நிறுத்த சில டிப்ஸ்...\nகோபமாக இருக்கும் நாயை அமைதிப்படுத்துவது எப்படி\nசெல்ல நாய்கள் தன் வாலை ஆட்டுவதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா\nலாப்ரடர் நாய்கள் ஆரோக்கியமா இருக்க, இந்த உணவுகளை கொட��ங்க...\nசெல்லப் பிராணிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 15 விஷயங்கள்\nசெல்லப் பிராணிகளுக்கான உணவு பழக்கம்\nRead more about: dogs pet care நாய் வளர்ப்பு செல்லப் பிராணிகள்\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nலட்சுமி தேவியின் முழு அருளும் பெற்ற ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nகாம சூத்ராவில் வெறும் காமத்தைப் பற்றி மட்டும் அல்ல இவற்றைப் பற்றியும் இருக்கிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-19T22:45:45Z", "digest": "sha1:BXYN7VKSSQJSCRVL7N2MIZJH2CCAPQGB", "length": 6671, "nlines": 104, "source_domain": "tamil.boldsky.com", "title": "கடுகு: Latest கடுகு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n எப்படி வலிக்காம உடனே சரிசெய்யலாம்\nமுதுகு பிடிச்சுகிட்டா அப்போ இத செய்ங்க சரியாகிடும். திடீரென்று முதுகு பிடிச்சுக்கிட்டு தீராத வலியை கொடுக்கும். இந்த முதுகு பிடிப்பு படுக்கையில் இ...\nவெறும் காபி பொடியை மட்டும் வெச்சு எப்படி தீராத தலைவலியையும் சரி பண்ணலாம்\nஅதிகமான வேலைப்பளு, டென்ஷன், தீராத மன அழுத்தம், தலைக்குக் குளித்துவிட்டு சரியாகத் துவட்டாமல் அப்படியே ஈரத்தோடு போவது, அதனால் தலையில் நீர் கோர்ப்பது ...\nஇந்த எண்ணெயையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்\nநாம் சமைக்கும் சமையல் தாளிப்பதில் தான் முழுமை பெறுகிறது. வெளிநாட்டு உணவுக் கலாசாரத்தில் `டிரெஸ்ஸிங்' என்கிற அலங்கரிக்கும் முறை உண்டே தவிர, `தாளிதம்'...\nவட இந்தியரின் பள பள சருமத்திற்கு காரணமான கடுகு எண்ணெய் குறிப்புகள் இங்கே\nநம் தென்னிந்தியாவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது போல, வட இந்தியர்கள் பிறந்தது முதல் சருமத்திற்கு கடுகு எண்ணெய் தேய்த்துதான் குளிப்...\nஅஞ்சரைப்பெட்டியில் மருந்து இருக்கையில் அஞ்ச வேண்டாம்\nஅடுப்பங்கரையில் உள்ள அஞ்சரைப்பெட்டியில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டுமல்ல உடல் நலம் காக்கும் உண்ணத மருந்தாகவும் பயன்படுகிறது. கடுகு,சீரகம், மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/05/affiliate-marketing-training-in-tamil-nadu.html", "date_download": "2020-01-19T21:22:45Z", "digest": "sha1:MQIGULK7MQ7AV6PLRRHKRKTNE2FRFEST", "length": 8784, "nlines": 22, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிக்க அருமையான வழி!", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஅப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிக்க அருமையான வழி\nநீங்கள் ஆன்லைனில் வேலை தேடுவவராக இருந்தால் கண்டிப்பா அப்ளியேட் மார்க்கெட்டிங் என்ற வார்த்தையை அறிந்திருப்பீர்கள். பலர் அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிக்க பயிற்சி தருகிறோம் என்கிற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் மக்களுக்கு ஒரு சரியான பாதையை காட்டுவதில்லை. எதோ ஒன்றை ஏனோதானோவென்று சொல்லிகொடுத்துவிட்டு பணத்தை பிடுங்கிக்கொள்கின்றனர். இதனால் பலர் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் ஏமாத்து வேலை என்று நினைத்து விடுகின்றனர்.\nஅப்ளியேட் மார்க்கெட்டிங் என்பது உலகம் முழுவதும் பலரால் செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு நல்ல வருமானத்தை வழங்கியும் வருகிறது. இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் நீங்களும் அப்ளியேட் மார்க்கெட்டிங் இல் நன்றாக சம்பாதிக்கலாம். உங்களுக்கு கொஞ்சமாவது தானாக சிந்திக்கும் அறிவு இருந்தால் போதும் நீங்களும் நன்றாக சம்பாதிக்கலாம். பலர் உழைக்காமல் சம்பாதிக்க நினைப்பதே எளிதில் எமாற்றபடுவதற்கு முக்கிய காரணம். அடுத்தவரை ஏமாற்றினால் மட்டுமே உழைக்காமல் சாபாதிக்க முடியும் என்பது ஓர் குழந்தைக்கு கூட தெரியும். அதனால் நீங்கள் முதலில் உங்கள் மேல் நம்பிக்கை வைத்தால் மட்டுமே ஆன்லைனில் நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதே உண்மை.\nஅப்ளியேட் மார்க்கெட்டிங் இல் நீங்கள் சம்பாதிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் நாங்கள் உங்களுக்கு உருவாக்கி கொடுத்துவிடுவோம். நாங்கள் செய்து கொடுக்கும் செட்டிங்க்ஸ் மூலம் அப்ளியேட் மார்க்கெட்டிங் மட்டுமல்லாது வேறு சில வழிகளிலும் கொஞ்சம் வருமானம் பார்க்க இயலும். உங்களுக்கு திறமை இருந்தால் போதும் எங்களால் உங்களை நிச்சையம் சம்பாதிக்க வைக்க முடியும்.\nபயிற்சிக்கான கட்டணம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. இது என்னடா இது இதுக்கு பத்தாயிரம் ரூபாயா என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. நீங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலீடு போட்டுத்தானே ஆக வேண்டும் அதேபோல்தான் இதுவும். நீங்கள் ஒரு தொ���ிலை கற்றுக்கொள்ள வேண்டுமானால் பணம் கட்டித்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் அந்த தொழிலை செய்வதற்கான அனைத்தையும் நாங்களே அமைத்தும் தருகின்றோம்.\nநீங்கள் செலுத்தப்போகும் இந்த பத்தாயிரம் ரூபாய் பயிற்சிக்கான கட்டணம் மட்டுமல்ல, நீங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வதற்கான உபகரணங்களுக்கும் சேர்த்துத்தான். கண்டிப்பாக என்னால் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.\nஇப்படியெல்லாம் சொன்னத நம்பி நானும் ஒரு பத்தாயிரம் கட்டி ஏமாந்ததுதான் மிச்சம்ங்க. ஆனால் எங்கும் பணம்கட்டாமல் சொந்தாமாக அப்ளியேட் மார்கெட்டில் இறந்குனவங்க எல்லாம் நல்லா சம்பாதிக்குறாங்க போங்க.\nபயிற்சி அளிப்பவனை குத்தம் சொல்வதும் தவறுதான். ஏனென்றால் பயிற்சிக்குப்பின் அவனே அனைத்தையும் செய்து கொடுப்பான் என்று இருக்காமல் நாம் முயற்சிசெய்தால் மட்டுமே இந்த துறையில் சாதிக்கமுடியும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamilnadu-governments-policy-is-to-hold-local-elections-minister-jayakumar/", "date_download": "2020-01-19T21:30:41Z", "digest": "sha1:ZYVMCQCGI3FVY4GLTPN7JJFXOG4VJBM7", "length": 8193, "nlines": 113, "source_domain": "tamilnewsstar.com", "title": "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nநிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்\nதமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா\nஇளவரசர் பதவியை துறந்த ஹாரி\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\n 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nஐ.எஸ். பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.\nஇன்றைய ராசிப்பலன் 20 சனவரி 2020 திங்கட்கிழமை – Today rasi palan 20.01.2020 Monday\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள்: காமேனி காட்டம்\nபௌத்த பிக்கு பொலிஸாரால் சுட்டுக்கொலை\nHome/தமிழ்நாடு செய்திகள்/உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.\nமுன்னதாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.\nஇதற்கிடையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித் தேர்தலை எப்பாடு பட்டாவது நடத்துவதுதான் அரசின் கொள்கை என்றும், ஆனால் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக திமுக பாடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.\nlocalbody elections MINISTER JAYAKUMAR News TNGovernment அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வம் சென்னை தமிழக அரசின்\nமனைவியை நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர்\nநித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது மத்திய அரசு\nநிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்\nதமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா\nஇளவரசர் பதவியை துறந்த ஹாரி\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-03-03", "date_download": "2020-01-19T21:56:34Z", "digest": "sha1:XNDLS7PED6QBMTOWNZMXGSX2KWFAN2YY", "length": 11186, "nlines": 122, "source_domain": "www.cineulagam.com", "title": "03 Mar 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஒரு முறை கேட்டு பாருங்கள்.. ஈழத்து இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் அருமையான பாடல்..\nதற்கொலை முயற்சி செய்த ஜெயஸ்ரீ.. பிக்பாஸ் ரேஷ்மாவிடம் வாட்ஸ் ஆப்பில் கூறிய அதிர்ச்சி பதிவு..\nதிருச்சியில் மட்டும் தர்பார் இத்தனை கோடி வசூலா..\nசூரரை போற்று ரீமேக்கில் ஹீரோ இவர் தானாம் பிரபல நடிகரின் மாஸ் செலக்‌ஷன்\n வலிமை படத்தின் லேட்டஸ்ட் தகவல்\nஒரே சேலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய புதுமணத் தம்பதி... பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்\nவிஜய்யுடன் அடம் பிடித்து படம் நடித்தேன், பிரபல நடிகை ஓபன் டாக்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\nபிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் மருத்துவமனையில் அனுமதி - கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்\nஇதற்குப் பின்பு தான் புடவைக் கட்ட தொடங்கினேன் ரகசியத்தைக் கூறிய பேபி அனிகா\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nவண்ணக்குவியலுக்கு நடுவே நடிகை விமலா ராமன் \nபிக்பாஸ் பிரபலம் நோரா ஃபட்டேஹியின் கிளாமரான புகைப்படங்கள்\n தனி அழகின் புகைப்படங்கள் - ஒரு வரிசை\nபாவடை தாவணி உடையில் பிக்பாஸ் பிரபலம் முகிஸ்ரீயின் புகைப்படங்கள்\nபெண்கள் தினத்திற்காக தனது கட்சி சார்பாக கமலின் புதிய திட்டம் \nராதாரவி தேர்தலில் வெற்றி பெற்றாரா எந்த தேர்தல் - விபரம் உள்ளே \nஅருள்நிதி நடித்துள்ள இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் அனிருத் பாடிய வீடியோ பாடல்\nபெண்கள் தினத்திற்காக மக்கள் நீதி மையத்தின் புதிய திட்டம்\nஹைதராபாத்தை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பா \nதனுஷின் வடசென்னை பற்றி வெளியான முக்கிய செய்தி - சந்தோஷத்தில் ரசிகர்கள்\nசூப்பர்சிங்கரில் கலக்கும் இந்த ஜோடியின் பின்னணி தெரியுமா\nமுதலமைச்சரை புகழ்ந்த டிடி- எதற்காக தெரியுமா\nகுழப்பத்தில் அட்லீ, இப்படி ஆகிவிட்டதே\nதன்னுடைய பிறந்தநாளில் ஸ்ரீதேவிக்காக அவரது மகள் ஜான்வி எழுதிய கடிதம்\nஆரம்பம் படத்தில் ராணா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது இவர் தான், அஜித்தே கேட்டும் மறுத்த இயக்குனர்\nப்ரியா பிரகாஷ் வாரியரின் அடுத்த வீடியோ இதோ\nசூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா- ஷாக் ஆன ரசிகர்கள்\nநேரில் சந்தித்துக்கொண்டு பேசிய விஜய்-அஜித்\n2018-ல் இதுவரை வந்த படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்த டாப்-5 லிஸ்ட் இதோ\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇணையத்தில் இந்தியளவில் ட்ரெண்ட் ஆகும் விஜய் மகளின் புதிய போட்டோ- புகைப்படம் உள்ளே\nகபாலியால் பிச்சை எடுக்கின்றேன், ரஜினி முன் வருவாரா\nமணிரத்னம் படப்பிடிப்பில் படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி- இனி இப்படிதானா\nராக்ஸ்டார் ரமணியம்மாவிற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்\nமோடியை எதிர்க்கின்றதா காலா- சுவாரஸ்ய குறியீடுகள்\nதங்கல், சீக்ரட் சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து சீனாவில் வசூல் சாதனை செய்யும் பஜிரங்கி பைஜான்\nநடிகை ஸ்ரீதேவி பற்றி பரவும் வதந்தி- உண்மையை கூறிய இயக்குனர்\nஉலகின் பரபரப்பான விசயங்கள் காலா டீசரில்\nவிஜய் 62வது படத்தின் வில்லன் யார்- வெளியான மாஸ் தகவல்\nதெலுங்கு சினிமாவில் ரஜினியின் காலா படத்திற்கு இப்படி ஒரு சோகமா\nநடிகர் விஜய்யின் பேவரெட் கார் வகைகள்- ரசிகர்களுக்காக இதோ\nநடிகை ஸ்ரீதேவி பற்றி சுந்தர் பிச்சை போட்ட ஒரு பதிவு- கோபத்தில் ரசிகர்கள்\nமெர்சல் டீஸரின் சாதனையை முறியடித்ததா காலா\nவிஜய் தான் நம்பர் 1, காலா வந்தும் அசைக்க முடியாத இடத்தில் தளபதி\nமுதல்வன் படத்தில் நீக்கப்பட்ட காட்சி, பல நாள் ரகசியத்தை வெளியிட்ட ஷங்கர்\nஹோலி தினத்தில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை- புகைப்படம் உள்ளே\nரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா\nரஜினியின் காலா பட அறிமுக காட்சி எப்படி இருக்கும்- மாஸ் தகவலை வெளியிட்ட பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1429-onnum-onnum-tamil-songs-lyrics", "date_download": "2020-01-19T22:16:26Z", "digest": "sha1:NQSIB6SIJIIODIFJPRDM2PDJNQYAPZYM", "length": 6997, "nlines": 121, "source_domain": "www.tamilpaa.com", "title": "Onnum Onnum songs lyrics from Nilaave Vaa tamil movie", "raw_content": "\nஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா\nஅய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா\nரெண்டும் ரெண்டும் நாலுதான் நீயும் நல்ல ஆளுதான்\nஅம்சமான பொண்ண சுத்தும் அனுமாரு வாலுதான்\nநீயும் நானும் கலந்தா ஒன்னும் ஒன்னும் மூணுதான்\nஅக்கா மக்கா உங்கக்கா மக்கா\nஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா\nஅய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா\nஒருத்திய பாக்கையில காதலிக்க தோணும்\nஒருத்திய பாக்கையில காமம் வந்து சேரும்\nசுந்தரிய சுண்டி சுண்டி சொக்கவைக்கும் உன் சொக்கா\nகாதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் இருக்கா\nகாதல் வந்து பொரப்பது கழுத்துக்கு மேலதான்\nகாமம் வந்து பொரப்பது கழுத்துக்கு ��ீழ்தான்\nகாதலா காமமா என்மேலே யே உனக்கு\nஹா ஹ ஹா ஹா ஹ ஹா ரெண்டுமே தோனல அதுதான் வழக்கு\nஅக்கா மக்கா உங்கக்கா மக்கா\nஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா\nஅய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா\nமொத முறை ராத்திரில முழிப்பீங்க நீங்க\nபள்ளியற போகும் முன்ன படிச்சிட்டு போங்க\nபள்ளியற பாடத்துக்கு தேவையில்ல படிப்பு\nதேடி கண்டு பிடிக்கணும் அதுதான் மதிப்பு\nராமனுக்கு கோயில் கட்டும் கூத்து ஒன்னு இங்கிருக்கு\nகிருஷ்ணனுக்கும் நம்ம ஊரு கோயில் குளம் கட்டிருக்கு\nராமனா கிருஷ்ணனா யாரு வேணும் உனக்கு\nஹா ஹ ஹா ஹா ஹ ஹா ரெண்டு பேர் மேலயும் பக்தி ரொம்ப இருக்கு\nஅக்கா மக்கா உங்கக்கா மக்கா\nஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா\nஅய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா\nரெண்டும் ரெண்டும் நாலுதான் நீயும் நல்ல ஆளுதான்\nஅம்சமான பொண்ண சுத்தும் அனுமாரு வாலுதான்\nநீயும் நானும் கலந்தா ஒன்னும் ஒன்னும் மூணுதான்\nமக்கா மக்கா ஹாய் மக்கா மக்கா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAkkuthe Akkuthe (அக்குதே அக்குதே)\nOnnum Onnum (ஒன்னும் ஒன்னும்)\nNilave Nilave (நிலவே நிலவே நில்லு)\nTags: Nilaave Vaa Songs Lyrics நிலாவே வா பாடல் வரிகள் Onnum Onnum Songs Lyrics ஒன்னும் ஒன்னும் பாடல் வரிகள்\nநீ காற்று நான் மரம்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2020-01-19T21:13:50Z", "digest": "sha1:7F4LOBUYVT4QB4YI6SBDOSIEK4C2LRT4", "length": 5288, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "வித்தியா படுகொலை வழக்கு தொடர்பான சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nவித்தியா படுகொலை வழக்கு தொடர்பான சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்��ார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு புங்குடு தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 12 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த 12 பேரும் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, படுகொலை சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளாகும் நிலையில், சந்தேக நபர்கள் மீதான குற்றப்பத்திரம் இதுவரை தாக்கல் செய்யப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஉணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிக்காது: நுகர்வோர் விவகார அதிகாரசபை\nசகல நெற்காணிகளுக்கும் இலவச பயிர் காப்புறுதி\nதற்காலிகமாக சோளப் பயிர்ச் செய்கையை நிறுத்த உத்தரவு\nசுற்றுச்சூழல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு\nமுதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் உத்தரவு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/category/videos", "date_download": "2020-01-19T21:13:30Z", "digest": "sha1:SUOZYQRSDTVAY3BNTIREAXCYFCDYYXIA", "length": 7013, "nlines": 121, "source_domain": "www.vvtuk.com", "title": "காணொளி | vvtuk.com", "raw_content": "\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தத் திருவிழா 2018, காணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தத் திருவிழா 2018, காணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2018 , காணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2018, காணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் புலிவேட்டைத்திருவிழா 2018- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் புலிவேட்டைத்திருவிழா 2018- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பூங்காவனத் திருவிழா 2018, காணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பூங்காவனத் திருவிழா 2018, காணொளி\nகாணொளி-யா/வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி 2018\nயா/வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி 2018, காணொளி\nயா/வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல...\nயா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 2018 காணொளி.\nயா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த இல்ல...\nசிதம்பரா கல்லூரி மெய்வல்லுநர் போட்டி 2018 காணொளி இணைப்பு\nசிதம்பரா கல்லூரி மெய்வல்லுநர் போட்டி 2018 காணொளி இணைப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/21/14020/", "date_download": "2020-01-19T21:35:13Z", "digest": "sha1:SJ7EZ3CMMWHWRXOZPVPPU7U5HGR77UZ7", "length": 14180, "nlines": 330, "source_domain": "educationtn.com", "title": "பள்ளியில் போலி சிறப்பாசிரியர்களுக்கு 'செக்'!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone பள்ளியில் போலி சிறப்பாசிரியர்களுக்கு ‘செக்’\nபள்ளியில் போலி சிறப்பாசிரியர்களுக்கு ‘செக்’\nபள்ளியில் போலி சிறப்பாசிரியர்களுக்கு ‘செக்’\nபள்ளிகளில் போலி சிறப்பாசிரியர்கள் யாரேனும்பணியில் சேர்ந்தார்களா என்பதை கண்டுபிடிக்க சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது.தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஓவியம், விள���யாட்டு, இசை, தையல், கணினி போன்ற பயிற்சிகள் அளிக்க சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் சிறப்பாசிரியர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து அறிக்கை அளிக்க அனைத்து சி.இ.ஓ.,க்களுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்தது.திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 463 சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். முதற்கட்டமாக பழனி, வேடசந்துார் கல்வி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்கும் பணி, திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி பள்ளியில் நேற்று நடந்தது. சி.இ.ஓ., சாந்தகுமார் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய 9 குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். நவ.,22ல் திண்டுக்கல், வத்தலக்குண்டு கல்வி மாவட்டங்களுக்கு நடக்க இருக்கிறது.சி.இ.ஓ., கூறும்போது, ‘சிறப்பாசிரியர்களின் 10, 12 வகுப்பு மற்றும் அவர்கள் சார்ந்த துறை படிப்புகளுக்கான சான்றிதழ்களை சரி பார்க்கிறோம். அரசு கேட்டு இருக்கும் சான்றிதழ்கள் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆய்வு செய்கிறோம். நாங்கள் அறிக்கை அளித்த பிறகு அரசு தான் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்’ என்றார்.\nPrevious articleதஞ்சாவூர் தொல்லியல் துறை நினைவுச் சின்னங்களை கட்டணம் இன்றி பார்வையிட அனுமதி\nNext articleதற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்\nஇன்று ஓமன் சுல்தான் அவர்கள் மறைவை ஒட்டி இன்று ஒருநாள் நமது நாடு துக்கம் அனுஷ்டிக்கிறது. கொடிக்கம்பங்களில் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.\nபொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்-அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.\nஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமொபைல் ஸ்கிரீனை கம்ப்யூட்டர் ஸ்கீரினில் பயன்படுத்துவது எப்படி\nகேமரா இல்லாமல் ஸ்கேன் செய்யாமல் DIKSHA VIDEOS மாணவர்களுக்கு காண்பிப்பது எப்படி\n2020 EMIS மாணவர்களின் விவரங்களை சரிசெய்வது எப்படி 💰 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவது...\nமொபைல் ஸ்கிரீனை கம்ப்யூட்டர் ஸ்கீரினில் பயன்படுத்துவது எப்படி\nகேமரா இல்லாமல் ஸ்கேன் செய்���ாமல் DIKSHA VIDEOS மாணவர்களுக்கு காண்பிப்பது எப்படி\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nவருமான வரி கட்டணத்தில் புதிய மாற்றங்கள்: கொண்டாட்டமும், திண்டாட்டமும்.\nவருமான வரி கட்டணத்தில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட வரி தொடர்பான பணிக்குழு தீவிரமான ஆய்வுகளை செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். சமீப காலமாக பொருளாதார தேக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/album/3338473/", "date_download": "2020-01-19T22:04:21Z", "digest": "sha1:XJKNB7O4H5V7BJEI4ETEOPUF4SBQTVOH", "length": 2620, "nlines": 38, "source_domain": "nagpur.wedding.net", "title": "நாக்பூர் நகரத்தில் வீடியோகிராஃபர் Sea Hawk Events Pvt. Ltd. இன் \"போர்ட்ஃபோலியோ\" ஆல்பம்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 1\nதிருமண ஆல்பத்தில் உங்கள் மதிப்புரை பிரசுரிக்கப்படும், அதை நீங்கள் \"திருமணங்கள்\" பகுதியில் காணலாம்.\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,66,053 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-leader-stalin-requests-pm-modi-to-submit-white-paper-on-obc-bc-seat-allotment-for-mbbs/articleshow/72182193.cms", "date_download": "2020-01-19T23:23:51Z", "digest": "sha1:LACSXBZVPCFMCINTGKV2X7U3QOJTCPQR", "length": 18756, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "MK Stalin : எம்பிபிஎஸ் இட ஒதுக்கீடு: மோடியிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின்!! - dmk leader stalin requests pm modi to submit white paper on obc, bc seat allotment for mbbs | Samayam Tamil", "raw_content": "\nஎம்பிபிஎஸ் இட ஒதுக்கீடு: மோடியிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின்\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இடஒதுக்கீடு கொள்கையைப் புறக்கணித்து, பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க. ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே, மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n“மாநில அரசும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங்களில் (எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி) அரசியல் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கவில்லை” என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.\nஅதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரோ, அல்லது பிரதமரோ நாடாளுமன்றத்தில் உரிய பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.\n2017-18-ஆம் ஆண்டுகளில் பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட 9,966 மருத்துவ இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 2,689 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள் ‘மண்டல் கமிஷன்’ அடிப்படையிலான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வருடத்தில் மத்திய அரசு கல்லூரிகளில் கிடைத்ததோ வெறும் 260 சீட்டுக்கள்.\n2018-19-ஆம் ஆண்டில் 12,595 மருத்துவ இடங்கள் பொதுத் தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3,400 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டதோ 299 இடங்கள் மட்டுமே.\nஇந்திய வானூர்திகளில் தமிழில் அறிவிப்பு: வைகோ கோரிக்கை\nஇரு வருடங்களிலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இடஒதுக்கீடு கொள்கையைப் புறக்கணித்து, பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nபா.ஜ.க. ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே, மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை.\nஎதிரிகள், துரோகிகளை ஆட்சியமைக்கவிட மாட்டோம்: டிடிவி தினகரன்\nஇப்போது பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் ‘இடஒதுக்கீட்டை’ நிராகரிப்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும். ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின அமைச்சர்கள் எண்ணிக்கை ���டியோடு குறைக்கப்பட்டு விட்டது.\nமத்திய அரசின் செயலகத்தில் உள்ள அரசு செயலாளர்கள் மட்டத்தில் அறவே இல்லை என்றதொரு நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘நீட்’ தேர்வு மூலம் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் மருத்துவக் கல்வியைப் பாழ்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது அரசியல் சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டு உரிமையையும் தட்டிப் பறிப்பது மாபெரும் மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.\nஆகவே, பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டன மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு என்பது உள்ளிட்ட அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும்.\nமத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கின்ற 27 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவதற்கு இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வர வேண்டும்.\nஇவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇவ்வளவு அழகான காட்சிய பாரத்திருக்கீங்களா\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஹெல்மெட்... டூ வீலர் டிரைவிங்... கெத்து காட்டும் ரோஜா\nகுடிபோதையில் போலீசாருடன் வாக்க��வாதம்: அதிமுக அட்ராசிட்டி\nபடகு சவாரியின்போது நிகழ்ந்த பரிதாபம்\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nவாவ்... மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nஃபாஸ்டேக் அவஸ்தை, குமுறும் வாகன ஓட்டிகள்\nதிருப்பதி லட்டு விநியோகம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎம்பிபிஎஸ் இட ஒதுக்கீடு: மோடியிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்ட...\nஞாயிற்றுக் கிழமை வரை மழைதான்: வானிலை ஆய்வு மையம்\nஎதிரிகள், துரோகிகளை ஆட்சியமைக்கவிட மாட்டோம்: டிடிவி தினகரன்...\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது வெளியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/t-i-d-inquiry_kasipillai-jayavanitha/", "date_download": "2020-01-19T23:08:31Z", "digest": "sha1:A2SZLWNXFNLGPHDQNGXF744NXHVODE5Z", "length": 8025, "nlines": 108, "source_domain": "tamilnewsstar.com", "title": "காணாமல்போனோரின் உறவுகளை விசாரணைக்கு அழைக்கிறது ரி.ஐ.டி. | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nநிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்\nதமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா\nஇளவரசர் பதவியை துறந்த ஹாரி\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\n 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nஐ.எஸ். பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.\nஇன்றைய ராசிப்பலன் 20 சனவரி 2020 திங்கட்கிழமை – Today rasi palan 20.01.2020 Monday\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள்: காமேனி காட்டம்\nபௌத்த பிக்கு பொலிஸாரால் சுட்டுக்கொலை\nHome/இலங்கை செய்திகள்/காணாமல்போனோரின் உறவுகளை விசாரணைக்கு அழைக்கிறது ரி.ஐ.டி.\nகாணாமல்போனோரின் உறவுகளை விசாரணைக்கு அழைக்கிறது ரி.ஐ.டி.\nவவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை விச���ரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் 1055 நாட்களாகத் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே கா.ஜெய வனிதா இந்த விடயம் தொடர்பாகத் தெரிவித்தார்.\n“இரண்டாம் மாடி விசாரணைப் பிரிவுக்கு இம்மாதம் 13ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்கு வருமாறு எனக்கும் எனது கணவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் மூன்றாவது தடவை என்னை விசாரணைக்காக அழைத்திருக்கின்றார்கள். முதல் இரு தடவையும் என்னைத் தனியாகக் அழைத்திருந்தார்கள்.\nஇப்போது எனது கணவனையும் வருமாறு அழைத்திருக்கின்றார்கள். இதனை நான் ஊடகங்கள் வாயிலாகத் தெரியப்படுத்தியே செல்ல விரும்புகின்றேன்.\nசர்வதேசத்தின் கவனத்துக்கு இந்தப் போராட்டம் எடுக்கப்பட்டுவரும் நிலையில் என்னை விசாரணைக்கு அழைப்பார்கள். கடந்த வருடமும் இவ்வாறே நடந்தது” – என்றார்.\nஅழைப்பு உறவுகளை காசிப்பிள்ளை ஜெயவனிதா காணாமல்போனோரின் பயங்கரவாதத் தடுப்பு ரி.ஐ.டி. விசாரணைப் பிரிவால்\nகோட்டா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியது இந்தியா\nஇன்றைய ராசிப்பலன் 10 சனவரி 2020 வெள்ளிக்கிழமை – Today rasi palan 10.01.2020 Friday\nநிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்\nதமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா\nஇளவரசர் பதவியை துறந்த ஹாரி\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1866_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T22:12:12Z", "digest": "sha1:5OB775V5B74U357EWZCD7HK4DX7LXZ6E", "length": 8932, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1866 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1866 இறப்புகள்.\n\"1866 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 46 பக்கங்களில் பின்வரும் 46 பக்கங்களும் உள்ளன.\nஅடால்ஃப் மேயர் (மனநல மருத்துவர்)\nமு. சி. பூரணலிங்கம் பிள்ளை\nஜார்ஜ் செம்பர்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1866)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கட���சியாக 11 மார்ச் 2013, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/13222719/1271230/india-communist-party-demonstration-near-ettayapuram.vpf", "date_download": "2020-01-19T21:34:49Z", "digest": "sha1:ACCA7YSAOWRVL3NYRDDBW623WU2Y2WID", "length": 8418, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: india communist party demonstration near ettayapuram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎட்டயபுரம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபதிவு: நவம்பர் 13, 2019 22:27\nஎட்டயபுரம் அருகே பஸ்களை சீராக இயக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.\nகோவில்பட்டியில் இருந்து ராஜாபட்டி, துறையூர், ஈராச்சி வழியாக செல்லும் (தடம் எண் 16) டவுன் பஸ்சை சீராக இயக்க வேண்டும். திட்டங்குளத்தில் இருந்து கீழ ஈரால், கசவன்குன்று, செமப்புதூர், அஞ்சுராமன்பட்டி வழியாக செல்லும் (தடம் எண் 3ஏ) டவுன் பஸ்சை சீராக இயக்க வேண்டும். கொடுக்காம்பாறை-கசவன்குன்று, ஈராச்சி விலக்கு-டி.சண்முகபுரம் இடையே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.\nகசவன்குன்று கிராமத்தில் வாறுகாலை தூர்வார வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், எட்டயபுரம் அருகே குமாரகிரிபுதூர் விலக்கில் நேற்று காலை சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி குமாரகிரிபுதூர் விலக்கில் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு வந்தனர்.\nஇதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லையா, மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், கிளை செயலாளர்கள் பால்பாண்டி, சுப்புராஜ், சுப்பிரமணி, உமையராஜ் மற்றும் மாணவ-மாணவிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, தாசில்தார் அழகர், வருவாய் ஆய்வாளர் கிருபாகரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை ஒரு வாரத்தில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்\nபொங்கல் பண்டிகை கொண்டாட்டம் - 4 நாட்களில், டாஸ்மாக் கடைகளில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை\nவிளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nகாரிமங்கலம் அருகே வாகனம் மோதி ஜே.சி.பி. ஆபரேட்டர் பலி\nஆரணி அருகே கடப்பாறையால் குத்தி மேஸ்திரி படுகொலை\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannankadu.org/temples/pillaiyarsouth", "date_download": "2020-01-19T22:54:40Z", "digest": "sha1:3G75M2NA65FMRD3W6KWBX2Q7MUMWJCKT", "length": 8421, "nlines": 67, "source_domain": "www.mannankadu.org", "title": "pillaiyarsouth - Mannankadu", "raw_content": "\nதொடர்புக்கு - Contact us\nபிள்ளையார் கோயில் - மன்னங்காடு தெற்கு\nபிள்ளையார் கோயில் மன்னங்காடு கிராமத்தின் தென்பகுதியில், நெடுஞ்சாலையை ஒட்டி அதன் கீழ்புறம் அமைந்துள்ள ஓர் எழில்மிகு கோயிலாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் உள்ளுறைக் கடவுள் பிள்ளையார் மட்டுமே. 1963ஆம் ஆண்டில் கட்டுமானத்திற்கான அடிமனையிடுதல் தொடங்கப்பட்டு 1971ல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன்பின் 1985ல் இரண்டாவது முறையும், 2006ல் மூன்றாவது முறையும் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. செவ்வக வடிவில் அமைந்துள்ள குளத்தின் தென்மேற்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் கட்டப்பட்ட சமயத்தில் இக்குளம் செங்கற்சூளைக்காக வெட்டப்பட்ட ஒரு சிறிய குட்டையாக இருந்ததாகவும், பின்னால் இது விரிவாக்கப்பட்டதாக இக்கோயிலின் நிர்வாகிகளில் ஒருவரான திரு. பாலையன் கூறுகிறார். இளம் வயதில் இறந்துபோன காயவர்ணம் என்பவரின் நினைவாக அவரின் பெற்றோர் இடம் மற்றும் பொருளுதவி தந்து இக்கோயிலை எடுப்பித்தனர் எனத்தெரிகிறது. அதன்பின் பொதுமக்களின் நன்கொடையின் மூலம் இக்கோயில் வேகமாக வளர்ந்து வருகிறது. சித்திரை ���ுதல்நாள் மட்டும் விழாக்கண்ட இக்கோயில் சமீப ஆண்டுகளில் சித்திரையில் முதல் மூன்று நாட்கள் திருவிழா காண்கிறது. 2006க்குப்பின் முழுநேர அர்ச்சகர் நியமிக்கப்பட்டு அன்றாட கோயில் திருப்பணிகள் திறம்பட செய்யப்பட்டு வருகின்றன. இவ்வூரில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் இது காலத்தால் பிந்தியது எனக் கூறலாம்.\nகர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள பிள்ளையார் சிலை.\nஅழகுற அமைந்துள்ள கோயில் விமானத்தின் வடக்குப் பகுதி.\nபசுமையான தோப்புப் பகுதியில் எழிலுற அமைந்துள்ள கோயில். நெடுஞ்சாலையிலிருந்து காணும் தோற்றம்.\nமூலவறைக் கடவுளின் மற்றொரு தோற்றம்.\nபெருமண்டபத்திலிருந்து (மஹாமண்டபத்திலிருந்து) கர்ப்பக்கிரஹத்தின் தோற்றம். கர்ப்பக்கிரஹத்திற்கும், மகாமண்டபத்திகும் இடைப்பட்ட அர்த்தமண்டபத்தில் இடப்புறம் அமைந்துள்ள உற்சவ மூர்த்தியான உலோகத்தாலான மற்றொரு பிள்ளையார் சிலை (படத்தில் பகுதி மறைத்திருக்கிறது). அர்ச்சகர் திரு. சி. கிருஷ்ணமூர்த்தி கோயிலின் அன்றாட திருப்பணிகளுக்குப் பொறுப்பேற்கிறார்.\nவடமேற்கு மூலையிலிருந்து கோயிலின் தோற்றம். மண்டபத்தை ஒட்டி கீழ்புறம் இணைக்கப்பட்டுள்ள கொட்டகைப் பகுதியில் (படத்தின் இடது பக்கம்) சமீப காலங்களில் பல திருமண நிட்சயதார்த்தங்கள் நடந்துள்ளன.\nகோயிலின் முன்பகுதியில் உள்ள விரிவாக்கப்பட்ட குளம்.\n2006ல் (விய ஆண்டு, ஆவணி 15ம் நாள்; 31-8-2006) நடைபெற்ற மூன்றாவது குடமுழுக்கு பற்றிய விவரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/half-of-tamil-nadu-are-prisoners-nittisons-shock-information/", "date_download": "2020-01-19T21:11:00Z", "digest": "sha1:OD5WD65DDH6K4WR7SFNRSWYYNMZSJQX6", "length": 11681, "nlines": 129, "source_domain": "fullongalatta.com", "title": "இப்படி செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைதாவர்களே..! நெட்டிசன்கள் அதிர்ச்சி தகவல்..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கி���\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஇப்படி செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைதாவர்களே..\nஇப்படி செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைதாவர்களே..\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், டவுன்லோட் செய்பவர்கள், மொபைலில் சேமித்து வைத்து இருப்பவர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி ரவி அவர்கள் இன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உறுதி செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைது செய்யப்படுவார்கள் என நெட்டிசன்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி அவர்கள் இதுகுறித்து கூறியதாவது ’இந்தியாவிலேயே குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பார்ப்பவர்கள் தமிழகத்தில்தான் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கையை அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும், இதனை அடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க எடுக்க காவல்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மட்டுமின்றி அதனை டவுன்லோட் செய்தவர்கள் மொபைலில் சேமித்து வைத்தவர்கள் ஆகியோர்களின் மீது உடனடியாக கைது நடவடிக்கை தொடங்கும் என்று டிஜிபி ரவி அவர்கள் எச்சரித்துள்ளார்.\nதற்போது மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் அனைவரின் கையிலும் வந்துவிட்டதால் ஆபாச படங்களை கிட்டத்தட்ட அனைவருமே பார்த்து வரும் நிலையில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தால் தமிழகத்தில் பாதி பேர் கைது செய்யப்படுவார்கள் என்றும் நெட்டிசன்கள் நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.\nதமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு என்ன மதிப்பு என்ற கேட்டவர்களுக்கு முன் சிம்மாசனம் அமைத்தவர் நயன்தாரா. படிபடியாய் வளர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன் வசப்படுத்தி தமிழ் சினிமாவில் தொடமுடியாத உயரத்தை அடைந்துள்ளார். powered by Rubicon Project நயன்தாரா கடைசியாக பிகில், சயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்திருந்தார் ,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ,அடுத்தாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி […]\nகனமழை காரணமாக 4 வீடுகள் இடி��்து 9 பேர் உயிரிழப்பு..\n“தர்பார்” படத்தின் ‘இசை’ வெளியீட்டு விழா எப்போ தெரியுமா\n100 கோடி ரூபாய் வசூல் செய்த “ஒத்த செருப்பு” படம்..\n“வெங்கட்பிரபு ராகவா-லாரன்ஸ்” இணையும் படம் இணையத்தில் பரவும் செய்திகள்..\nரஜினி பட பாடல் காப்பியா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர்கள்..\nகோலாகலமாக நடந்து முடிந்த”சாம்பியன்” இசை வெளியீடு..\nஐடி ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா…சொத்து ஆவணங்கள் பறிமுதல்..\nஎம்.ஜி.ஆர் & ஜெயலலிதா நடிப்பில் பொன்னியின் செல்வன்..\n அடேங்கப்பா… பூக்களுக்கே தேவதை ஆன தமன்னா..\nவிஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர்..\nஜெயலலிதாவாக கங்கணா ரணாவத்… சசிகலாவாக யார் தெரியுமா\nஐடி ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா…சொத்து ஆவணங்கள் பறிமுதல்..\n அடேங்கப்பா… பூக்களுக்கே தேவதை ஆன தமன்னா..\nபூஜா ஹெக்டே-வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nகருப்பு நிற உடையில் முகத்தில் சிரிப்புடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்…\nடேட்டிங் செய்ய வயது தடையில்லை….நடிகை “ரைசா வில்சன்” நெட்டிசன்களுக்கு பதில்…\nபார்த்துமா ஜிப் கழண்டுட போகுது… நெட்டிசன்கள் ட்ரோல்.. ‘இஷா குப்தா’-வின் ஹாட் மோனோகினி புகைப்படம் வைரல்…\nதனது டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு விட்டதாக மீரா மிதுன் தகவல்.. ரவுண்ட் கட்டும் ரசிகர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-19T21:55:19Z", "digest": "sha1:ZS3FAUNH3QRBCYCPRXYZNYZ6VQISBVY3", "length": 5752, "nlines": 104, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "திராவிட எதிர்ப்பு | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nPosts Tagged ‘திராவிட எதிர்ப்பு’\nநிழலும் நிஜமும்#1: திராவிட எதிர்ப்பு\nஉண்மையில் திராவிட எதிர்ப்பு அதிகரித்துள்ளதா \nஇன்று தமிழ் நாட்டிலே திராவிட எதிர்ப்பு அதிகரித்துள்ளது போல ஒரு தோற்றம் நிலவுகிறது.அதன் நிலை என்ன \nதிராவிடம் என்பது என்னவோ வெறும் கடவுள் மறுப்பு என்ற ஒன்றை மட்டுமே முதன்மைப் படுத்துவதாய் மற்றவரால் பொய்ப் பிரச்சாரம் செய்யப் படுகிறது.\nஎதை எதிர்ப்பதற்கும், எதனை ஏற்றுக் கொள்வதற்கும் அதைப் பற்றிய புரிதல் அவசியம்..அந்த வகையில் “திராவிட” புரிதல் அவசியம். எதையும் சீர்தூக்கிப் பார்ப்பதில் தவறில்லை. அந்தவகையில் திராவிடத்தையும் விமர்சிக்கலாம் ,விவாதிக்கலாம் ஆனால் அதனைப் புரிந்து கொண்டு செய்வதுதான் சரியாய் இருக்க முடியும். வெற்று எதிர்ப்பு என்பது சரியானதல்ல என்று நினைக்கறேன்.\nதிராவிட எதிர்ப்பு அதிகரிக்க வில்லை. எதிர்ப்பை அதிகரிக்க பலர் முயல்கிறார்கள் அவ்வளவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162271&cat=31", "date_download": "2020-01-19T21:13:44Z", "digest": "sha1:W7H4IBO2QBPDCGWRMJOOU7KZVLT54ZMS", "length": 29164, "nlines": 622, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டணிக்காக வரிசை கட்டும் அரசியல் கட்சிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கூட்டணிக்காக வரிசை கட்டும் அரசியல் கட்சிகள் பிப்ரவரி 28,2019 12:00 IST\nஅரசியல் » கூட்டணிக்காக வரிசை கட்டும் அரசியல் கட்சிகள் பிப்ரவரி 28,2019 12:00 IST\nமன்னார்குடி அருகே சோழபாண்டி கிராமத்தில் அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றைக்கும் பலிக்காது. கருணாநிதியுடன் முதல்வர் பதவி முடிந்து விட்டது. அதிமுக கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., வந்துள்ளன. பல்வேறு கட்சிகள் வந்து கொண்டுள்ளன. 2 நாட்களில் மெகா கூட்டணி உறுதி செய்து அறிவிக்கப்படும் என்றார்.\n60 ஆண்டு கனவு நனவாகிறது...\nஎன்னதான் ஆச்சு அமைச்சர் சீனிவாசனுக்கு\nபா.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது\nசும்மா இருந்தா பதவி இல்லை\nபிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி\nநாகை அணிக்கு முதல்வர் கோப்பை\nமுடிவுக்கு வருமா முதல்வர் தர்ணா\nகடன் தள்ளுபடி; ஸ்டாலின் உறுதி\nஎச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் மறுப்பு\nமுதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி\nகூட்டணி வேறு; கொள்கை வேறு\nநாற்காலிகளிடம் அமைச்சர் வீர உரை\nகூட்டணி ரகசியம் சொல்ல முடியாது\nஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர் பலி\nமோடி, ராகுல், முதல்வர் கருத்து என்ன\nரூ.3,000 வழங்கும் மெகா பென்ஷன் திட்டம்\nபிரியங்கா பதவி ஏற்பு கணவரிடம் விசாரணை\nஅதிமுக - பாமக சந்தர்ப்பவாத கூட்டணி\nகள்ளக்காதலிகளை கொலை செய்து வீடியோ எடுத்த கொடூரன்\nராஜிவுக்கு பதில் ராகுல்; அமைச்சர் சீனிவாசன் உளறல்\nமெகா கூட்டணிக்கு அலையும் எதிர்கட்சிகள் பிரதமர் தாக்கு\nமுதல்வர் தர்ணாவில் 24 மணி நேர காட்சிகள்\nநாகை அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது\nஅமைச்சர் வீடு உட்பட 4 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nதலைவர் பதவி பறி போனதுல டபுள் சந்தோசம் என்கிறார் திருநா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிஏஏக்கு நோ சொல்ல முடியாது; கபில், சல்மான் கருத்து\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nஇண்டர்நெட்டுல டர்ட்டி ப்லிம்தான் பாக்குறாங்க\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nமுக்கோண வடிவில் பார்லி வளாகம்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள�� செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய��திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/12/12164840/1275964/Rajini-is-Thalaiva-in-every-Darbar-Sachin-extend-birthday.vpf", "date_download": "2020-01-19T21:47:34Z", "digest": "sha1:53SYYVTPEXCFOWLVTO345JXWSRQXJPHD", "length": 6906, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rajini is Thalaiva in every Darbar, Sachin extend birthday greetings", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nபதிவு: டிசம்பர் 12, 2019 16:48\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்திற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவரது ரசிகர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.\nஇந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்திற்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினி சார், திரையில் உங்களது ஸ்டைலும், நிஜ வாழ்வில் உங்களது பணிவும் உங்களை எல்லா தர்பாரிலும் தலைவர் ஆக்குகிறது’, என பதிவிட்டுள்ளார்.\nரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nSachin | Rajinikanth | சச்சின் டெண்டுல்கர் | ரஜினிகாந்த்\nஈராக்கில் 250 கிலோ எடையுடைய பயங்கரவாதி - கைது செய்து சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசார்\nஇந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி\nசுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பினார் - எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல்\nசெக் குடியரசில் பராமரிப்பு இல்லத்தில் தீ விபத்து - 8 பேர் பலி\nஅரச பட்டங்களை துறக்கும் ஹாரி, மேகன் தம்பதியர் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடி���்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/12/07121609/1275129/Trump-calls-on-World-Bank-to-stop-lending-to-China.vpf", "date_download": "2020-01-19T22:56:15Z", "digest": "sha1:JWPERWQQOHUJLXDOLK4PH2FVGTSNSUNV", "length": 6781, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trump calls on World Bank to stop lending to China", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் - உலக வங்கியை சாடிய டிரம்ப்\nபதிவு: டிசம்பர் 07, 2019 12:16\nசீனாவிற்கு கடன் வழங்கியதற்காக சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.\nஉலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வர்த்தகப்போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் எதிர்த்தரப்பினரின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதித்து மோதிக்கொண்டன.\nஅதே நேரத்தில் வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் அவ்வப்போது பேச்சுவார்த்தைகளும் நடத்தி வருகின்றன. முன்னதாக ஒருமுறை, சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் சீனா வர்த்தகப்போரில் ஒப்பந்தம் ஏற்படுத்த விரும்புகிறது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.\nஆனாலும் முற்றிலும் வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வரும் சுமூகமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை.\nஇந்நிலையில், சீனாவிற்கு கடன் வழங்குவதை உலக வங்கி நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\n‘உலக வங்கி சீனாவிற்கு ஏன் கடன் வழங்க வேண்டும் அவர்களிடம் ஏராளமான பணம் உள்ளது. அவர்களிடம் இல்லை என்றால் அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் ஏன் தரவேண்டும் அவர்களிடம் ஏராளமான பணம் உள்ளது. அவர்களிடம் இல்லை என்றால் அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் ஏன் தரவேண்டும் கடன் வழங்குவதை நிறுத்துங்கள்’ என டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nTrade War | America | China | வர்த்தகப் போர் | அமெரிக்கா | சீனா\nஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி உதவி\nஈராக்கில் 250 கிலோ எடையுடைய பயங்கரவாதி - கைது செய்து சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசார்\nஇந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி\nசெக் குடியரசில் பராமரிப்பு இல்லத்தில் தீ விபத்து - 8 பேர் பலி\nஅரச பட்டங்களை துறக்கும் ஹாரி, மேகன் தம்பதியர் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://curbirresponsibledrinking.in/telugu/", "date_download": "2020-01-19T23:10:37Z", "digest": "sha1:WH6GICZQJK3II62ENJ5DJFHKJCSXB7V7", "length": 6014, "nlines": 61, "source_domain": "curbirresponsibledrinking.in", "title": "Curb Irresponsible Drinking | Drink Responsibly Live Fully", "raw_content": "\nஆண் மற்றும் பெண் பொறுப்பு குடி வழிமுறைகளை ..\nபொதுவாக உங்கள் உடல் மற்றும் மன பாதிக்கும் குடித்தவுடன் , அதிகப்படியான குடி , சமூக விரோத தீவிரமான மற்றும் வன்முறை பண்பினை முடியும் ..\nவிஷயம், நீங்கள் காயம் , வாகனம் ஓட்டும் போது குடிக்க வேண்டும் இல்லை , இல்லை. நீங்கள் குடிக்காமல் இருக்க முடியும், ஆனால் நீங்கள் நோக்கி வரும் இயக்கி முடியும். எனவே இங்கே நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் மற்றவர்களின் உயிரை காப்பாற்ற என்ன செய்ய முடியும் :\nகுறிப்புகள் வயது குறைந்த குடி தவிர்க்க\nஉங்கள் வாழ்க்கை அனுபவிக்க நீங்கள் மது மற்றும் போதை சேர்க்க வேண்டாம் விரும்புகிறேன் என்ன செய்ய\nஅடங்கும் , சாராய மற்றும் ஆல்கஹால் அறிகுறிகள் மிகவும் ஒத்த , மற்றும் ஒரு பட்டம் அல்லது அறிகுறிகள் மற்றும் சாராய அறிகுறிகள் கேள்வி , அதே போல் ஆல்கஹால் பெரும்பாலும் .\nவயது குறைந்த குடி குறைந்தபட்ச கீழ் போது யாராவது ஆகிறது ..\nஅது எவருக்கும் நடக்கக்கூடும் . கூட நீங்கள். நீங்கள் ஒரு செல்ல ..\nவெறுமனே வைத்து, அதிகப்படியான குடி விட குடித்து குறிக்கிறது ..\nசாராய மது அருந்துவது ஒரு விடும் என்பதாகும் ..\nசாராய மது அருந்துவது ஒரு விடும் என்பதாகும் ...\nஏன் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே வேறுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://puduvaibloggers.blogspot.com/2008/05/blog-post_5473.html", "date_download": "2020-01-19T21:04:02Z", "digest": "sha1:KHWTRP23ZW2QHBWLXT4UWJUIZL67762Y", "length": 18332, "nlines": 190, "source_domain": "puduvaibloggers.blogspot.com", "title": "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்: விழுப்புரம் பயிலரங்கில் பதிவுகளைத் 'திரட்டி'களில் இணைப்பது பற்றி...", "raw_content": "\nதமிழும் சமூக அக்கறையும் எங்களை இணைத்துள்ளன\nவிழுப்புரம் பயிலரங்கில் பதிவுகளைத் 'திரட்டி'களில் இணைப்பது பற்றி...\nவிழுப்புரம் ��லைப்பதிவர் பயிலரங்கில் தற்போது பதிவுகளைத் திரட்டியில் இணைப்பது குறித்து விக்கி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் இரா.சுகுமாரன் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.\nகுறிப்பாக, தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவு, திரட்டி, தமிழ்வெளி போன்ற திடடிகளில் வலைப்பதிவுகளை இணைப்பது பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇடையே, பாலபாரதி திரட்டிகளின் கருவிப்பட்டைகளை இணைப்பது பற்றி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.\nஇடுகையிட்டது கோ.சுகுமாரன் Ko.Sugumaran நேரம் 3:40 PM\nலேபிள்கள்: தமிழ்க் கணினி, பதிவர் பட்டறை, பயிற்சிப் பட்டறை\nதங்களின் கூட்டு முயற்சி ஆர்வம் வரவேற்கதக்கது. உங்களின் எண்ணம் தமிழ் மக்கள் அனைவராலும் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும் கூட, கணினி பயன்பாடு மற்றும் ஆர்வம் உள்ளவர்களே இதில் மூக்கை நுழைக்க முடியும்.\nஇப்படி நுழைய நினைப்பவர்களுக்கு கூட அதற்கு தேவையான தகவலோ, பயிற்சிகளோ குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு காரணங்களால் கிடைப்பதில்லை.\nஇதனை எச்சூழ்நிலையிலும் உடைத்து எறிய வேண்டும் என்பதுதான் உங்களின் நிலைப்பாடு என்பதாக என்றாலும் கூட அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் இல்லை என்பதே எனது கருத்தாகும்.\nஉண்மையாக, தாங்கள் இப்பக்கத்திற்கு விழுப்புரம் பயிலரங்கில் திரட்டிகளை இணைப்பது பற்றி என தலைப்பு இட்டுள்ளீர்கள். அது பற்றி தெரிந்து கொள்ளலாம் என ஆர்வத்தோடு படிக்க முற்பட்டால் வேண்டிய தகவல் ஒன்றுமே இடம் பெறவில்லை.\nமாறாக, தாங்கள் பயிலரங்கு நடத்தியதாக சொல்லும் செய்தி முற்றிலும் உண்மையே என்பதை சட்டப்படி நிருபிக்க தேவையான ஒளிப்படங்களை மட்டும் இடுகை செய்துள்ளீர்கள். இதனால் யாருக்கு என்ன லாபம் உங்களின் குறிப்கோள் எப்படி நிறைவேறும்\nஉங்களின் சொல் வேறு, செயல் வேறு என்பதே என் கருத்து.\nதாங்கள் தமிழ் வளர தமிழ் மக்களுக்கு சொல்ல விரும்பும் செய்திகளை முடிந்த அளவிற்கு புரியும் விதத்தில் புழங்கு, பேச்சு தமிழில் எப்படி பயிலரங்கை நடத்துகிறீர்களோ அப்படியே முழுமையாக தொகுத்து அளித்துடுங்கள்.\n//இதனை எச்சூழ்நிலையிலும் உடைத்து எறிய வேண்டும் என்பதுதான் உங்களின் நிலைப்பாடு என்பதாக என்றாலும் கூட அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் இல்லை என்பதே எனது கருத்தாகும்.\nஉண்மையா���, தாங்கள் இப்பக்கத்திற்கு விழுப்புரம் பயிலரங்கில் திரட்டிகளை இணைப்பது பற்றி என தலைப்பு இட்டுள்ளீர்கள். அது பற்றி தெரிந்து கொள்ளலாம் என ஆர்வத்தோடு படிக்க முற்பட்டால் வேண்டிய தகவல் ஒன்றுமே இடம் பெறவில்லை.//\nஎங்களின் முயற்சி ஆக்கப்பூர்வமற்றது என குறிப்பிட்டுள்ளீர்கள்,\nஆனால் எங்கள் தளத்தில் கீழே படித்து வந்தால் வலது புறம் பார்த்தால் உங்களுக்கு தெரியும்\nஉங்கள் பதிவை திரட்டிகளில் இணைக்க\n* அடைப்பலகை மேம்படுத்தும் கருவி- தமிழ்மணம்\n* வார்ப்புரு மேம்பாட்டுக் கருவி - பூரணா ராசாராம்\nஎன்ற பகுதியை பார்திருந்தீர்கள் எனில் உங்கள் கருத்து நியாயமற்றதாகும்.\nஎப்படி இணைப்பது என்பது பற்றி நேரடி விளக்கமும் அதன் செய்தி மட்டுமே இங்கு வெளியிட்டுள்ளோம். அதே நேரத்தில் இவ்வாறு ஆதங்கப்படுவதை விட்டு விட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தால் அது குறித்தோ அல்லது வேறு தொழில் நுட்பம் குறித்தோ விளக்கம் அளித்திருப்போம். எனினும் உங்கள் கருத்தை ஏற்கிறோம்.\nஇன்றைய நிலையில் அந்தந்த தளத்திற்கு சென்றால் அழகான தமிழில் இவை பற்றி அவர்கள் விளக்கமளித்துள்ளனர். திரட்டிகளில் இணைத்தல் முன்னதாக கொஞ்சம் சிக்கல் நிறைந்ததாக இருந்தபோது இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அவை மிகவும் எளிது.\nபுதுச்சேரி தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நிரல்\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் நிறைவு பெறுகிறத...\nவிழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் புதுச்சேரி வலை...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கின் நிறை...\nவிழுப்புரம் பயிலரங்கில் கலந்துக் கொண்ட சென்னை வலைப...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கிற்கு \"தமிழ்மணம்\" ...\nவிழுப்புரம் பயிலரங்கில் \"தமிழ் மென்பொருள்\" அறிமுகம...\nவிழுப்புரம் பயிலரங்கில் 'இணைய உலாவிகள்' அறிமுகம்.....\nவிழுப்புரம் பயிலரங்கில் \"தமிழில் இயங்குதளங்கள்\"......\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் \"கூகுள்\" சேவைக...\nவிழுப்புரம் பயிலரங்கில் பதிவுகளைத் 'திரட்டி'களில் ...\nவிழுப்புரம் பயிலரங்கில் குறிச்சொல் பற்றியும் அதன் ...\nமதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடங்கியத...\nஅமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களுக்கு புதிய வலைப்பத...\nதமிழர்களை ஒருங்கிணைக்க கணினியில் தமிழ் முயற்சி பயன...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் அமைச்சர் திரு....\nவிழுப்புரம் பயிலரங்கில் தமிழ் எழுத்துகள், விசைப் ப...\nவிழுப்புரம் பயிலரங்கில் புதிய வலைப்பதிவுகள் தொடக்க...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு விறுவிறுப்போடு த...\nவிழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு தொடங்க உள்ளது.....\nஆரவாரமில்லாமல் மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் பயி...\nவிழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு மே 1...\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் எழுத்து மாற்றம்\nகோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுப்-பொருண்மை களில் எழுத்து மாற்றம் தொடர்பான கலந்துரையரங்கம் இருந்தது. (பார்க்க படம்-1) இதி...\nவிக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறவேண்டும் –தினமணி செய்தி\nபுதுச்சேரி பிப்-20 விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகமாக இடம்பெறவேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி அ.ரவிசங்கர் தெரிவித்தார...\nதமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு - தமிழக அரசியல் இதழில் கட்டுரை\nதமிழக அரசியல் தளத்தில் வெளியான செய்தி இணைப்பு தமிழ்மொழியை வளப்படுத்தும் வகையில் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்ய தமிழக அரசு மு...\nவிழுப்புரத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை\nவிழுப்புரத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடக்கவுள்ளது. 08-01-2011 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிக...\nகணினி தொழில் நுட்பம் (6)\nSubscribe to புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்\nCopyright (c) 2013 புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் | இணைய தளம் : புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/16/13610/", "date_download": "2020-01-19T21:51:42Z", "digest": "sha1:YCLA2IOHIERVAZF6PA6YTJCEYQF3AQB7", "length": 10603, "nlines": 329, "source_domain": "educationtn.com", "title": "WORD IS WORD- KETTLE N DILLI BABU !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleபருவம் 2 நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் *1.மன வரைபடம் 2.கற்றல் விளைவுகள் 3.வளரறிமதிப்பீட்டு செயல்பாடுகள்… 4.தமிழ் மற்றும் ஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி ஏடுகள்*\nNext articleமாணவர்களுக்கு பயன்படும் *TAMIL WHEELS* ம அகர வரிசை எழுத்துக்கள் *தமிழ்ச் சக்கரங்கள்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் – 2020 கவிதை ந.டில்லிபாபு ஆசிரியர்.\nகவிதை: சர்வதேச மண் தினம்,ந.டில்லி பாபு ஆசிரியர்.\nகவிதை :சீருடையே ஆசிரியருக்கு சிறப்பு,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமொபைல் ஸ்கிரீனை கம்ப்யூட்டர் ஸ்கீரினில் பயன்படுத்துவது எப்படி\nகேமரா இல்லாமல் ஸ்கேன் செய்யாமல் DIKSHA VIDEOS மாணவர்களுக்கு காண்பிப்பது எப்படி\n2020 EMIS மாணவர்களின் விவரங்களை சரிசெய்வது எப்படி 💰 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவது...\nமொபைல் ஸ்கிரீனை கம்ப்யூட்டர் ஸ்கீரினில் பயன்படுத்துவது எப்படி\nகேமரா இல்லாமல் ஸ்கேன் செய்யாமல் DIKSHA VIDEOS மாணவர்களுக்கு காண்பிப்பது எப்படி\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க, இந்த விதிகளைப் பின்பற்றச் சொல்லுகிறது(WHO)\n👍👍👍👍👍👍👍👍👍👍👍 *பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க, இந்த விதிகளைப் பின்பற்றச் சொல்லுகிறது(WHO).* 1. *யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள்* 2. *பள்ளியில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பள்ளி கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-01-19T21:11:02Z", "digest": "sha1:CDCVTSNSE3KB6JXJKP77RSSVBGNYHPNT", "length": 3862, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாழ்வுரிமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வாழும் உரிமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவாழ்வுரிமை அல்லது வாழ்வதற்கான உரிமை என்பது எல்லா மனிதருக்கும் உரித்தான ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். குறிப்பாக பிற மனிதர்களால் கொல்லப்படாமல் இருப்பது வாழும் உரிமை ஆகும். வாழும் உரிமையே இனப்படுகொலை, சட்டத்துக்குப்புறம்பான படுகொலைகள், தன்னிச்சையான படுகொலைகளை குற்றச்செயல்களாக ஆக்குகிறது. இந்த உரிமை கருக்கலைப்பு, கருணைக் கொலை, மரண தண்டனை, தற்காப்புப் போர் ஆகிய விவாதங்களில் முதன்மை பெறுகிறது. வாழும் உரிமை மிக முக்கியமானதாக இருந்தாலும் எல்லா நாடுகளும் சட்டங்களுக்கும் முறைமைகளுக்கும் கட்டுப்பட்டு அரசுகள் மனிதர்களைக் கொல்ல முடியும்.\nஅனைத்துலக சட்டங்கள், உடன���படிக்கைகள், வெளிப்பாடுகள்தொகு\n\"அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு உரிது\". (\"Everyone has the right to life, liberty and security of person.\" உலக மனித உரிமைகள் சாற்றுரை\n\"ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பான வாழ்வதற்கான உரிமை உண்டு. இந்த உரிமை சட்டத்தால் பாதுகக்கப்பட வேண்டும். யாரும் தன்னிச்சையாக அவரின் உயிரை இழத்தல் ஆகாது.\" (\"Every human being has the inherent right to life. This right shall be protected by law. No one shall be arbitrarily deprived of his life.\") - குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-19T21:36:49Z", "digest": "sha1:5E7ERN64426H4GGWA4AD7QREPJJGHY52", "length": 10662, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஞ்சரக்கண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅஞ்சரக்கண்டி என்பது கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். ஒரு கிராமப் பஞ்சாயத்து. இது கண்ணூர் தொடருந்து நிலையத்தில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ”இரண்டு தறை” என்று பெயர் பெற்றிருந்தது. இங்கு மிளகு விளைந்ததால், அவர்கள் தங்கள் பதிவகத்தை இங்கு அமைத்துள்ளனர்.\nஇங்கு ஐந்து கண்டி, அரைக் கண்டி சுற்றளவு கொண்ட இரண்டு தோட்டங்கள் இருந்தமையால் அஞ்சரக்கண்டி என்ற பெயரை பெற்றது. இங்கு அஞ்சரக்கண்டி மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு அஞ்சரக்கண்டிப்புழை பாய்கிறது.\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅலகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • ��ுறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-on-december-3-rd-2018-023681.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-01-19T22:40:52Z", "digest": "sha1:CANY2VCI2YH23VMLHFQ5FAVHMBTX3EFI", "length": 30656, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்... கவனமாக இருக்க வேண்டிய ராசி எது? | your daily horoscope on december 3 rd 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n10 hrs ago சனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\n22 hrs ago ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n1 day ago நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n1 day ago இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nNews ஊடுருவல்காரர்களுடன் ஆதரிப்போரையும் வங்கதேசத்துக்கு அனுப்பனும்: சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்\nFinance ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\nMovies ஶ்ரீதேவி மகள் ஜான்வி மறுத்துட்டாராமே... நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக இன்னொரு ஹீரோயின்\nTechnology விரைவில் அறிமுகமாகும் சியோமி POCO F2: என்னென்ன அம்சங்கள் தெரியுமா\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்... கவனமாக இருக்க வேண்டிய ராசி எது\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்குளுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கான சில செலவுகளைச் செய்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சியை அடைவீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள் முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களுடைய அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் பெரிதும் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்��ும்.\nMOST READ: உங்கள் பிறந்த தேதிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா\nதொழில் முன்னேற்றங்கள் சார்ந்த புதிய சிந்தனைகள் உங்களுக்கு வந்து போகும். வீடு மற்றும் வாகங்களுக்கான பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டி வரும். அரசு அதிகாரிகளுடைய உதவியினால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய புதிய வேலைக்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்குத் திருப்தியான சூழல்கள் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nநீங்கள் திட்டமிட்ட காரியங்க்ள அனைத்தையும் மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உறவினர்களின் வருகையினால் குடும்பத்தில் கொஞ்சம் கலகலப்பான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nநீங்கள் எதிர்பாராத செயல்களின் மூலம் மிக குறுகிய தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் உருவாகும். கடன் தொடர்புடைய பிரச்சினைகள் தோன்றி மறையும். உங்களுடைய பிரியமானவர்களுக்கான சிலவற்றை விட்டுக் கொடுப்பதன் வாயிலாக உங்களுக்குத் திருப்தியான சூழல்கள் அமையப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.\nMOST READ: மூக்கடைச்சு இப்படி நமநமன்னு இருக்கா இதுக்கு எதுக்கு மாத்திரை... இதோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nஉங்களுடைய குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். உங்களுடைய புதிய நபர்களுடைய நட்பினால் பெரும் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய செலவுகளை���் குறைப்பதற்கான திட்டமிடுவீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளிடம் அவ்வப்போது மன வருத்தங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் உங்களுக்கு மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nவியாபாரத்தில் வேலை செய்பவர்களிடம் உங்களுடைய மதிப்பு கூடிக்கொண்டே போகும். உத்தியோகத்தில் இழந்த உரிமைகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்ளுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய நபர்களுடன் நட்பு கொள்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ததை விட பெரும் லாபம் உங்களுக்கு உண்டாகும். நீங்கள் நினைத்த லட்சியத்தை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nMOST READ: அடிக்கடி உச்சா வருதா அப்ப இதுதான் காரணம்... பூண்டை பச்சையா சாப்பிடுங்க சரியாகிடும்...\nஉங்களுடைய எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்பட ஆரம்பிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் செய்யும் செயல்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். மனதுக்குள் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் உங்களுக்குப் பலவிதமான சூழல்கள் உண்டாகும். புனித யாத்திரைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் எதையும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் உங்களுக்கு வெற்றி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக நெருக்கடிகளைக் கொஞ்சம் சமாளிப்பீர்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே விவாதங்கள் வந்து போகும். ஆனால் பிரச்சினை அதனால் எதுவும் வராது. பெற்றோர்களுடைய உடல்நிறை தேறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய வியாபாரங்களில் பழைய வாடிக்கையாளர்களின் மூலமாக உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமும் இருக்கும்.\nநீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் உங்களுடைய கைகளுக்கு வந்து சேரும். இதுவரையிலும் இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கப் பெறுவீர்கள். உங்களுடைய தொழில் சார்ந்த முடிவுகளில் எதிலும் அதிகமாக உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் சிந்தித்து முடிவெடுங்கள். உங்களுடைய முன்கோபத்தைக் குறைப்பது மிக நல்லது. மனதுக்குள் அவ்வப்போது ஏதாவது கவலைகள் வந்து போகும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகப் பெறுவீர்கள். உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது உங்களுக்கு நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nதொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் நினைத்தபடி வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய வியாபாரத்திற்குத் தேவையான பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். கொஞ்சம் கலகலப்பான சூழலால் நிறைய மகிழ்வான தருணங்கள் வந்து போகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு மேன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு நிலுவையில் இருந்து வந்த பணிகளை மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக உங்களுககு இருந்து வந்த கவலைகள் நீங்கப் பெறுவீர்கள். உங்களுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கால தாமதமாக உண்டாகும். உங்களுடைய எதிர்காலம், முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் உங்களுக்குத் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.\nMOST READ: வீட்ல எப்ப பார்த்தாலும் சண்டையா... இந்த ராசிக்காரங்கதான் கொஞ்சம் அனுசரிச்சு போங்களேன்...\nஉங்களுடைய மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி பிறக்க ஆரம்பிக்கும். நீங்கள் திட்டமிட்ட முயற்சிகளில் உங்கள��க்கு வெற்றி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் குறைய ஆரம்பிக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செ்வதன் மூலமாக மனம் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் குழந்தைகளின் மீதான அன்பும் பாசமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\nபோகிப் பண்டிகையை ஏன் கொண்டாட வேண்டும்… நம் முன்னோர்கள் அதன் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் தெரியுமா\nசூரியனின் இடப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nDec 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுருவின் ஆசியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு வருமாம்...\nசனி மற்றும் குருவின் இடமாற்றத்தால் அதிக சிக்கலை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஉங்கள் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் சக்திவாய்ந்த சிறப்பு குணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/30014607/Large-number-of-devotees-in-Perambalur-Brahmapureeswarar.vpf", "date_download": "2020-01-19T21:17:54Z", "digest": "sha1:23XQSGMWREROMC3PAHG5VYRD6E2DPHH4", "length": 16098, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Large number of devotees in Perambalur Brahmapureeswarar Temple || பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + \"||\" + Large number of devotees in Perambalur Brahmapureeswarar Temple\nபெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nபெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற குருப் பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 30, 2019 04:00 AM\nபெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான குரு, விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி கோவிலில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்திக்கு நேற்று அதிகாலை வினாயகர் பூஜை, அனுக்கை, கும்பபூஜை, திரவியஹோமம், மூலமந்திர ஜபம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசதீர்த்த அபிஷேகமும் நடந்தது. பின்பு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஹோமபூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர்.\nகுருப்பெயர்ச்சி விழாவில் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பரிகார பூஜை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் அரியலூர் உதவி ஆணையர் கருணாநிதி, பெரம்பலூர் மதனகோபாலசுவாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் மணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nபெரம்பலூரில் தாலுகா அலுவலக சாலையில் அமைந்துள்ள கச்சேரி வினாயகர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று இரவு சிறப்பு ஹோமமும், நவகிரக சன்னதியில் உள்ள குருபகவானுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. யாகசாலை பூஜைகளை கோவில் அர்ச்சகர் சஞ்சீ���ி பிரசாத் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்திவைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குருபகவானை வழிபட்டனர். எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகங்களும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடந்தது. இதனை தொடர்ந்து கொண்டைக்கடலை மாலை மற்றும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.\nஇதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி தட்சிணாமூர்த்திக்கு பால், பழம், பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் உள்பட பல்வேறு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.\n1. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\n2. ஆங்கில புத்தாண்டு பிறப்பு: சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் படி பூஜை\nஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் படி பூஜை நடந்தது.\n3. சாந்தநாதசுவாமி கோவிலில் பஞ்சமூர்த்தி வீதி உலா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nபுதுக்கோட்டையில் உள்ள சாந்தநாதசுவாமி கோவிலில் நேற்று பஞ்ச மூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n4. கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவையொட்டி வாஞ்சிநாதர் கோவிலில் தீர்த்தவாரி\nஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.\n5. அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 4-வது சோமவாரவிழா பக்தர் ஒருவர் படியில் உருண்டு ஏறி நேர்த்திக்கடன்\nஅய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவாரவிழா நடைபெற்றது. இதில் பக்தர் ஒருவர் படிகளில் உருண்டு ஏறி நேர்த்திக் கடன் செலுத்தினார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் பலியானது எப்படி\n2. திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\n5. 2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/28190846/1273702/Sonia-and-Rahul-skip-Uddhav-swearing-in-wish-him-the.vpf", "date_download": "2020-01-19T21:55:29Z", "digest": "sha1:G7T4FFAAG4TFLTBXGNIBTEPR24ANU6JQ", "length": 9887, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sonia and Rahul skip Uddhav swearing in, wish him the very best", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை - உத்தவ் தாக்கரேவுக்கு சோனியாகாந்தி கடிதம்\nபதிவு: நவம்பர் 28, 2019 19:08\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக பதவியேற்கும் விழா மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இன்று மாலை நடைபெற்றது.\nஇதற்கிடையே, சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்தார்.\nஅப்போது, பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்க���ற்க வருமாறு சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் வீட்டிற்கு சென்ற ஆதித்யா தாக்கரே பதவி ஏற்பு விழாவில் விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்தார்.\nஇந்நிலையில், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, உத்தவ் தாக்கரேவுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:\nநாடு பா.ஜ.க.வால் முன்னறிவிக்கப்படாத அச்சுறுத்தல்களை சந்தித்து கொண்டிருக்கும் வேளையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முழு அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் ஒன்றிணைந்து உள்ளன.\nநாட்டின் பொருளாதாரம் உருக்குலைந்து உள்ளது. விவசாயிகள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஆதித்ய தாக்கரே நேற்று என்னை சந்தித்து இன்று மாலை நீங்கள் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nசுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பினார் - எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல்\nசிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது: காங்கிரஸ்\nடெல்லி சட்டசபை தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nதலைமுடியை அறுத்து ஆசிரியை கொடூரக் கொலை\nமுதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ.2¾ கோடி\nதேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்தது: சஞ்சய் ராவத்\n3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது: உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - அஜித் பவாருக்கு நிதித்துறை\nஎனக்கு தேர்தல் சீட் மறுக்கப்பட்டதற்கு பட்னாவிஸ் தான் காரணம்: ஏக்நாத் கட்சே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/tips-traveling-with-your-pets/?lang=ta", "date_download": "2020-01-19T22:19:31Z", "digest": "sha1:NPRC5D7C62E4W3OWHGXHYDPZK7YUUTHV", "length": 29299, "nlines": 167, "source_domain": "www.saveatrain.com", "title": "உங்கள் செல்லப்பிராணிகள் உடன் பயணம் செயல்பாடுகளுக்கான சிறந்த குறிப்புகள் | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > உங்கள் செல்லப்பிராணிகள் உடன் பயணம் செயல்பாடுகளுக்கான சிறந்த குறிப்புகள்\nஉங்கள் செல்லப்பிராணிகள் உடன் பயணம் செயல்பாடுகளுக்கான சிறந்த குறிப்புகள்\nரயில் பயண, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 29/12/2019)\nஉங்கள் செல்லப்பிராணிகளை பயணம் இந்த டாப் குறிப்புகள் உங்கள் கவலை எளிதாக்க உதவ வேண்டும். நாம் ஏனெனில் இதையும் எதிர்கொள்வோம், உங்கள் செல்லப்பிராணிகளை பயணம் மன அழுத்தம் உள்ளது ஆனால் என்ன ஒரு மன அழுத்தம் தான், வீட்டில் அல்லது மற்றவர்கள் பராமரிப்பில் உங்கள் விலங்குகள் விட்டு சிந்தனை. வெளிப்படையாக யாரும் நீங்கள் செய்ய வழி அவர்களை பார்த்து ஆனால் என்ன ஒரு மன அழுத்தம் தான், வீட்டில் அல்லது மற்றவர்கள் பராமரிப்பில் உங்கள் விலங்குகள் விட்டு சிந்தனை. வெளிப்படையாக யாரும் நீங்கள் செய்ய வழி அவர்களை பார்த்து\nஎன்ன செய்யலாம் என்பது பற்றிய பல வழிமுறைகள் உள்ளன நீங்கள் வீட்டை விட்டு வெளியே பயணிக்கும்போது. நாய் விடுதிகளின், பாதுகாவளராக ஒன்றிடமிருந்து அல்லது பாரம் மாற்றும், ஒரு அழகான ஒன்று என்றாலும், உங்கள் நண்பர் தேர்வுகள் உள்ளன. இந்த மக்கள் மேற்கொள்கின்றது மிகப் பொதுவானவை. எனினும், சில நேரங்களில் மற்ற எந்த வழியும் இல்லை மற்றும் நீங்கள் உங்கள் செல்லப்பிராணியின் பயணம் வேண்டும். அது மிகவும் கடினமான நடைமுறை இருக்க முடியும் போது, சேமி ஒரு ரயில் நீங்கள் செல்லப்பிராணிகளை கொண்ட பொழுது நீங்கள் உதவும் என்று சில மேல் குறிப்புகள் உள்ளது\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது உலகில் ஒரு ரயில் சேமிக்க சகாயமான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nசெல்லப்பிராணி குறிப்புகள் 1: ஒரு ட்ரீட் கொண்டு\nஒரு புதிய இடத்தில் முடியும் பயணிக்கிறீர்கள் மற்றும் அநேகமாக உங்கள் செல்லப்பிராணியின் க்கான மன அழுத்தம் இருக்கும். எனவே அவர் முடிந்தவரை த���ர்வான உள்ளது என்பதை உறுதி செய்யும் அனைவருக்கும் ஒரு வசதியாக பயணம் சம்பந்தப்பட்ட முக்கிய உள்ளது. அவரது வழக்கமான பொம்மைகள் கொண்டு, போர்வைகள் மற்றும் உங்கள் நாய் அல்லது பூனை வசதியாக செய்யலாம் என்று மற்ற பொருட்களை. அவர்கள் அமைதியாக வெளிப்படுத்தினார்கள், தவறான எதையும் செய்யவில்லை நீங்கள் எதிர்காலத்தில் மிகவும் வசதியாக செல்லப்பிராணிகளை பயணம் செய்ய அவர்களை வெகுமதி உறுதி.\nலண்டன் பாரிஸ் ரயில்கள் செல்லும்\nசெல்லப்பிராணி குறிப்புகள் 2: ஆனால் இல்லை மிக பல நடத்துகிறது…\nஇது வெளிப்படையானது போல் நான் உணர்கிறேன், ஆனால் நான் எப்படியும் நீங்கள் அதை வெளியே உச்சரிக்க போகிறேன் அவர்களுக்கு ஒரு கொடுக்க வேண்டாம் கனரக உணவு அல்லது அதனால் உங்கள் செல்லப்பிராணியின் ஒரு அருவருக்கத்தக்க இடத்தில் தன்னை விடுவிப்பதற்காக வெறி இல்லை அவர்களை அதிகப்படியான தண்ணீர் குடிப்பது அனுமதிக்க அவர்களுக்கு ஒரு கொடுக்க வேண்டாம் கனரக உணவு அல்லது அதனால் உங்கள் செல்லப்பிராணியின் ஒரு அருவருக்கத்தக்க இடத்தில் தன்னை விடுவிப்பதற்காக வெறி இல்லை அவர்களை அதிகப்படியான தண்ணீர் குடிப்பது அனுமதிக்க (நாம் உங்கள் செல்லப்பிராணிகளை பயணம் தந்திரமான இருக்க முடியும் என்று எச்சரித்தார் (நாம் உங்கள் செல்லப்பிராணிகளை பயணம் தந்திரமான இருக்க முடியும் என்று எச்சரித்தார்\nரோம் ரயில்கள் செல்லும் புளோரன்ஸ்\nபுளோரன்ஸ் பைசா ரயில்கள் செல்லும்\nரோம் வெனிஸ் ரயில்கள் செல்லும்\nசெல்லப்பிராணி குறிப்புகள் 3: உடற்பயிற்சி\nநீங்கள் அதை பிடிக்கா விட்டாலும், உங்கள் செல்லப்பிராணிகளை பயணம் இந்த டாப் குறிப்புகள் உடற்பயிற்சி சில வடிவத்தில் செய்ய நீங்கள் எடுப்பாய் இருக்கும் பொருள் நீங்கள் பயணம் தொடங்க சற்று முன்பு, சில தீவிரமான உடற்பயிற்சியின்போது அவர்களை எடுக்க நீங்கள் பயணம் தொடங்க சற்று முன்பு, சில தீவிரமான உடற்பயிற்சியின்போது அவர்களை எடுக்க ஏனெனில் கூடுதல் நீண்ட நடை அல்லது உங்கள் காதலி பஞ்சுபோன்ற நண்பர் ஒரு தீவிர playtime இன், அவன் அல்லது அவள் விஷயங்கள் பற்றி கவலைப்பட மிகவும் சோர்வாக இருக்கும். நீங்கள் ஒரு ரன் எடுத்து வருகின்றன ரொம்ப பிடிக்கும் அல்ல என்று ஒரு பூனை கிடைத்திருக்கிறது என்றால், உள்ளே அவர்களை ஊக்குவிக்க முய��்சி. மேக்-ஷிஃப்ட் பொம்மைகள் தூசு mops வடிவங்களில் வர முடியும் ஏனெனில் கூடுதல் நீண்ட நடை அல்லது உங்கள் காதலி பஞ்சுபோன்ற நண்பர் ஒரு தீவிர playtime இன், அவன் அல்லது அவள் விஷயங்கள் பற்றி கவலைப்பட மிகவும் சோர்வாக இருக்கும். நீங்கள் ஒரு ரன் எடுத்து வருகின்றன ரொம்ப பிடிக்கும் அல்ல என்று ஒரு பூனை கிடைத்திருக்கிறது என்றால், உள்ளே அவர்களை ஊக்குவிக்க முயற்சி. மேக்-ஷிஃப்ட் பொம்மைகள் தூசு mops வடிவங்களில் வர முடியும் என்னை நம்பு… நான் அனுபவம் செல்லப்பிராணிகளை பயணம் இல்\nபெர்லின் போட்ஸ்டாம் ரயில்கள் செல்லும்\nபெர்லின் ஹாம்பர்க் ரயில்கள் செல்லும்\nபிராங்பேர்ட் பெர்லின் ரயில்கள் செல்லும்\nசெல்லப்பிராணி குறிப்புகள் 4: ஆராய்ச்சி தூதரகம் தேவைகள்\nவெவ்வேறு நாடுகள் வெவ்வேறு தேவைகள் இருக்கிறது. பல நாடுகள் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் தேவைப்படும், நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளை பயணம் நேரத்தை செலவிட வேண்டும் என்றால் மிகவும், நிச்சயமாக இந்தக் இருமுறை சரிபார்த்து செய்ய பெரும்பாலான நாடுகள் ரேபிஸ் க்கான காட்சிகளின் தேவைப்படும், பார்டிடெல்லா (கேனல் இருமல்), மற்றும் parvo. ஒரு தூதரகத்தைத் தொடர்பு கொண்டு ஆன்லைன் உங்கள் ஆராய்ச்சி செய்ய நாட்டின் தேவைகள் என்ன பார்க்க, மற்றும் செய்யும் போது உங்கள் கடித கைக்குள் வேண்டும் என்பதில் உறுதியாக எல்லையைக் கடந்த.\nநீங்கள் செல்லப்பிராணிகளை மற்றும் நாட்டின் தேவைகள் பயணம் பற்றி ஆய்வு செய்யலாம் PetTravel.com.\nஆம்ஸ்டர்டம் ஆண்ட்வெர்ப் ரயில்கள் செல்லும்\nலில் ஆண்ட்வெர்ப் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஆண்ட்வெர்ப் ரயில்கள் செல்லும்\n5. ஒரு சுகாதார சான்றிதழ் பெற\nசுகாதாரம் சான்றிதழ்களால் தேவைப்படுகின்றன விமான, எல்லை அதிகாரிகள், விடுதிகளின், வீட்டு விலங்கு பாதுகாப்பு மையங்கள், உங்கள் செல்லப்பிராணிகளை பயணம் போது மற்றவர்கள். பல சந்தர்ப்பங்களில், செல்லப்பிராணிகளை பயணம் போது நீங்கள் நேரத்திற்குள் உங்கள் சுகாதார சான்றிதழ் பெற வேண்டும் 10 உங்கள் பயணம் தொடங்கி நாட்களில். குறிப்பிட்ட தேவைகள் ஆய்வு செய்யுங்கள் உன் பயண நிகழ்ச்சி நிரலை வெட் பார்வையிடுவதற்கு முன், அதனால் அவர்கள் சான்றிதழ் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் சேர்க்க முடியும்.\nலண்டன் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\n���ாரிஸ் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\n6. உங்கள் செல்லப்பிராணியின் சுகாதார சான்றிதழ் மின் நகலை வைத்து\nபல உணவகங்களும், பயண ஆபரேட்டர்கள், பாதுகாப்பு மையங்கள் pet, விமான, மற்றும் சுங்க மற்றும் குடியேற்ற முகவர் உங்கள் செல்லப்பிராணியின் கால்நடை சான்றிதழ் ஒரு அச்சிடப்பட்ட சாதனை தேவைப்படும். மாறாக ஒவ்வொரு சாத்தியமான உதாரணமாக பிரதிகள் ஒருதொகை ஆஃப் அச்சிடும், ஒரு ஜோடி அச்சிட்டு மற்றும் செல்லப்பிராணிகள் பயணம் போது மின் நகலை வைத்து.\nMyscha Theriault ஒரு சிறந்த விற்பனைப் புத்தக ஆசிரியர் மற்றும் அறிவியல் பத்திரிகையாளர் கணவர் மற்றும் மாபெரும் லாப்ரடோர் ரெட்ரீவர் முழு நேர பயணம்மேற்கொள்ளும் சர்வதேசரீதியாக ஆட்சிக்குழு பயண பத்திரிக்கையாளராக உள்ளார். அவளை மின் நகலை கைக்குள் உடன், தேவையான அவர் எப்போதும் தனது நாயின் சுகாதார சான்றிதழ்கள் தயாரிக்க தயாராக இருக்கிறது.\n“ஹோட்டலின் வணிக மையம் அச்சுப்பொறி தேவையான என்னை எங்கள் லாப்ரடோர் வீச்சு பதிவுகளை ஒரு PDF பிரதியை அச்சிட அனுமதிக்கிறது, உதாரணமாக நாம் சாலை இருந்து அவளை தினப்பராமரிப்பு ஒரு பிற்பகல் பதிவு செய்ய தேவைப்படும்போது. அது நாளுக்கு நாள் கீழே காகித இரைச்சலுடன் வைத்திருக்கிறது, கடைசி நிமிட தயாராக மீதமுள்ள போது எங்கள் அட்டவணையில் மாற்றங்கள்.”\nபுளோரன்ஸ் ரயில்கள் ரெஜியோ எமிலியா\nஜெனோவா புளோரன்ஸ் ரயில்கள் செல்லும்\nரோம் ரயில்கள் செல்லும் Sestri லெவாண்டே\nபர்மா புளோரன்ஸ் ரயில்கள் செல்லும்\nரயில் உங்கள் நாய் எடுத்து\nஇந்த வீடியோவை YouTube இல் பார்க்க\n7. ஆராய்ச்சி உள்ளூர் Vets\nவெறும் வழக்கில் ஏதாவது நடக்கும் சாலையில், நீங்கள் ஒரு மரியாதைக்குரிய வெட் கண்டுபிடிக்க நெரிசலில் இருக்க விரும்பவில்லை. நீங்கள் செல்லப்பிராணிகளை பயணம் தொடங்குவதற்கு முன் நீங்கள் பார்வையிடும் பகுதியில் ஒரு சில மிருக தொடர்புத் தகவலை பதிவு.\nஜெனோவா வெனிஸ் ரயில்கள் செல்லும்\nடுரின் வெனிஸ் ரயில்கள் செல்லும்\nபர்மா வெனிஸ் ரயில்கள் செல்லும்\nவெனிஸ் ரயில்கள் செல்லும் La Spezia\nஒரு விமானம் ஒரு பப்பி கொண்டு பறக்க எப்படி\nஇந்த வீடியோவை YouTube இல் பார்க்க\nநாம் உங்கள் செல்லப்பிராணிகளை பயணம் இந்த டாப் குறிப்புகள் உங்கள் நரம்புகள் ஒரு பிட் எளிதாகி விட்டன நம்புகிறேன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேறு எந்த மேல் குறிப்புகள் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் ஒரு ரயில் சேமி மற்றும் எங்கள் சமூகத்தில். நாம் கேட்க விரும்புகிறோம்\nநீங்கள் உட்பொதிக்க வேண்டும் நம் வலைப்பதிவு போஸ்ட் “உங்கள் செல்லப்பிராணிகள் உடன் பயணம் செயல்பாடுகளுக்கான சிறந்த குறிப்புகள்” உங்கள் தளத்துக்கு நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை ஆகலாம் இந்த வலைப்பதிவை ஒரு இணைப்பை எங்களுக்கு கடன் கொடுக்க. அல்லது இங்கே கிளிக் செய்யவும்: https://embed.ly/code நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை ஆகலாம் இந்த வலைப்பதிவை ஒரு இணைப்பை எங்களுக்கு கடன் கொடுக்க. அல்லது இங்கே கிளிக் செய்யவும்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் -- https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/fr_routes_sitemap.xml நீங்கள் / டி அல்லது / அது மேலும் மொழிகளில் / fr மாற்ற முடியும்.\n10 குறிப்புகள் உங்கள் கை லக்கேஜ் எப்படி ஏற்பாடு\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஏன் ரயில் பாதுகாப்பான முறைகள் போக்குவரத்து ஒன்றாகும்\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் பயண, சுற்றுலா ஐரோப்பா\nஎங்கே கொண்டாட சீன புத்தாண்டு ஐரோப்பாவில்\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண ஸ்பெயின், ரயில் பயண குறிப்புகள்\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 புளோரன்ஸ் ரயில் மூலம் இருந்து நாள் பயணங்கள்\n5 மிகப் பிரபலமான தெருக்கள் பாரிஸ் பார்க்க\nசிறந்த 5 பிரஸ்ஸல்ஸ் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\n5 மிலன் ரயில் மூலம் இருந்து நாள் பயணங்கள்\n10 இலவச விஷயங்கள் செய்ய பாரிஸ்\nஹாரி பாட்டர் வீக்எண்ட் லண்டன் சிறந்த இடங்கள்\n7 சிறிய ஐரோப்பாவில் வருகை அழகான செல்லுமிடங்கள் தெரிந்த\n5 ஐரோப்பாவில் சிறந்த குளிர்கால செல்லுமிடங்கள்\n5 பிரபலமான திரைப்பட இடங்கள் ஐரோப்பாவில்\n5 ஏரியின் கோமோ பிக்சர்ஸ்க்யூ நகரங்கள் செய்ய வருகை\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=73603", "date_download": "2020-01-19T22:27:20Z", "digest": "sha1:WU33LXNK4SKLSAYOBPDKWGMSMH7MO2VO", "length": 23772, "nlines": 362, "source_domain": "www.vallamai.com", "title": "களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (KALARI HERITAGE&CHARITABLE TRUST) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nகளரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (KALARI HERITAGE&CHARITABLE TRUST)\nகளரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (KALARI HERITAGE&CHARITABLE TRUST)\nகூத்து நமது மரபுக்கலை .ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல தனித்ததோர் பண்பாட்டு அடையாளமும் கூட .மீள்வதற்கு அரிய வறுமையில் உழன்று வாழ நேர்ந்தாலும் நிலை பிறழாது நிகழ்த்துதல் வழி ஒப்பற்ற கலைகளை பற்றி உயிர் கொடுத்து வளர்த்து வருகிறார்கள் நம் சகோதரர்கள் .\nஇவ்வரசியல் பூதலத்தில் தொல்கலைஞர்கள் வாழ்வாதாரம் உயரும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவது உரிய அங்கீகாரம் வழங்குவது அவர்களை இனங்கண்டு பாராட்டுவது ஊக்குவிப்பது சமதையான வாய்ப்பளிப்பது மேலும் இவற்றின் மூலம் கலைகளை மீட்டெடுப்பதுடன் அதன் தொன்மம் மாறாது பாரம்பரியம் வழுவாத�� எதிர்கால சந்ததிகளிடம் அவற்றை கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது .\nமேற்சென்ன களப்பணிகளில் கடந்த 10 ஆண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும்களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நிகழ்த்து கலைஞர்களை எழுத்துக்கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக மக்கள் கலையிலக்கிய விழாவை எதிர் வரும்2017 ஜனவரி மாதம் முதல் நாள் சேலம் மாவட்டம் , மேட்டூர் வட்டம் , ஏர்வாடி கிராமத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது . ஆகவே தாங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்\n(நிகழ்வு நிரல் மாற்றத்திற்கு உட்பட்டது )\nகளரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்\nநிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா\nகளரி கூட்டல்..தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை\nஅமர்வு-2- பிற்பகல் 3-30 மணி\nமணல்வீடு இலக்கிய வட்டம் வழங்கும் எழுத்தாளர்\nகு .அழகிரிசாமி இலக்கிய விருது\nபெறுபவர் -எழுத்தாளர் -ஷோபா சக்தி\nபடைப்பும் படைப்பாளரும் -லக்ஷுமி மணிவண்ணன்\nமணல்வீடு இலக்கிய வட்டம் வழங்கும் எழுத்தாளர்\nராஜம் கிருஷ்ணன் இலக்கிய விருது\nபடைப்பும் படைப்பாளரும் -க .பஞ்சாங்கம்\nஅமர்வு-3 பிற்பகல் 4 மணி\nஅங்குசம் – கவிதைப் பிரதி- தவசிக்கருப்புசாமி\nஇசையோடு வாழ்பவன் -கவிதைப் பிரதி-சு ,வெங்குட்டுவன்\nஅமர்வு -4-மாலை 5 மணிக்கு – கலைஞர் பெருமக்களுக்கு விருது -பரிசு-பாராட்டு -கௌரவிப்பு\nகூத்துக்கலைஞர்- அமரர் க.ராஜு நினைவு விருது பெறுபவர்\nஇளவல் -சீனிவாசன் – கூத்துக்கலைஞர் -கோழிக்காட்டானூர்\nஅமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருது\nஅமரர் குரும்பனூர் காளி வாத்தியார் நினைவு விருது\nசெல்லமுத்து – கூத்துக்கலைஞர்- மோர்பாளையம்\nவீரப்பன் -கூத்துக்கலைஞர் -சிகரல அள்ளி\nஅமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது\nநவீன ஓவியம் -படைப்புலகு-நிகழ் கலை மற்றும் நாடக ஆளுமைகள்\nபரதன் பாதுகா பட்டாபிஷேகம் -தோல்பதுமைக் கூத்து\nபாரதத்தில் பதிமூன்றாம் நாள் யுத்தம் -கூத்து\nதில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை\nபெருமைக்குரிய வாத்தியார்கள் -மதிப்பிற்குரிய படைப்பாளர்கள்\nசேலம் -மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது\nகளரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்\nRelated tags : மணல்வீடு மு. ஹரிகிருஷ்ணன்\nகேச��் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஒரு ‘ஈ’ யின் விலை 3300 ரூபாய்\nதென்மராட்சிக் கல்வி வலையம் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்\nபெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய தவத்திரு ஐயா மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த பாராட்டுகள் இன்னும் பல நூறு ஆண்டுகள் தங்களுடைய இந்த அரிய தமிழ்ப்பணி நல்ல முறையில் த\nமு.பழனியப்பன் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் தமிழாய்வுத்துறையும், சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் என்ற தலைப்பிலான கருத்த\nதமிழ் ஹைக்கூ – 100 – அன்பின் அழைப்பு\n‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா’\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=74170", "date_download": "2020-01-19T22:04:13Z", "digest": "sha1:3O4JBSNIKO4KCCARSQ3MZ4WNRRXGW6PR", "length": 31621, "nlines": 496, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி (92) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nவணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்\nபிரவீண் குமார் பழனிசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (31.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.\nநிர்வாக ஆசிரியர், வ���்லமை மின்னிதழ்\nRelated tags : காயத்ரி பூபதி சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி பிரவீண் குமார் மேகலா இராமமூர்த்தி\nகற்றல் ஒரு ஆற்றல் -58\nநாகேஸ்வரி அண்ணாமலை புராதன ஜெருசலேம் நகரம் ஒரு மலையின் மேல் அமைக்கப்பட்டிருப்பதால், அதற்குள் உள்ள சாலைகள், கடைகள், கட்டடங்கள் பல மட்டங்களில் இருக்கின்றன. சாலைகளின் நடுவில் படிகள் இருக்கின்றன. அவற்\nகாலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 8\n-மேகலா இராமமூர்த்தி இந்தியப் பெண்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியைக் கிட்டச்செய்த இருபதாம் நூற்றாண்டு அவர்களைப் பொறுத்தவரையில் போற்றத்தக்க நூற்றாண்டே. படிப்பறிவும் எழுத்தறிவும் பெண்களின் சிந்தனைய\nஅவ்வை மகள் முதல் வெட்டு கணக்காய் கணக்கின் மீது விழுந்தது கல்வியில் வெகுகாலமாக ஒரு போக்கு நிலவி வந்திருக்கிறது. அது என்னவென்றால்: மாணவர்கள் என்பவர்கள் வெற்றுப் பாத்திரங்கள் கல்வியில் வெகுகாலமாக ஒரு போக்கு நிலவி வந்திருக்கிறது. அது என்னவென்றால்: மாணவர்கள் என்பவர்கள் வெற்றுப் பாத்திரங்கள்\nநீ பார்ப்பது அன்னை தந்தையின்\nஅன்றிலிருந்து இன்று வரை நீ\nபின்னொரு நாளினிலே பிள்ளைகளின் கனவுகளை\nபெண்ணே நீ பொறுத்தது போதும்\nமற்றவர்கள் கனவுகளை சுமந்தது போதும்\nமறந்து விட்ட உன் எண்ணக் கனவுகள் இனி வண்ணக் கணவுகள் ஆகட்டும்\nகனவுகள் நனவாக ஆண் குலம்\nஎதிர்ப்பவர்கள் எரிந்து சாம்பலாய் போகட்டும் \nஇரவில் பூடக்கும் மலர் போல்\nஇராப் பகலாக தன் எண்ணங்களை\nஇவளது வெற்றி இவர்களுக்கு வேதனை\nஇவளது எண்ணம் துண்டுகளாக பறக்கின்றன‌\nதுவண்டு விடுவாள் என நினைப்பு\nதுவள்வது இவள் உடலின் இயற்கை-ஆனால்\nநாணலாக நிற்பது இவளின் இலக்கணம்\nஎண்ணக் கனவுகளின் வண்ணத் துகள்களை\nகற்பிக்கும் தெய்வமும் இவள் வடிவே\nகாவல் காக்கும் தெய்வமும் இவள் வடிவே\nஆதியும் அந்தமும் இவள் வடிவே\nஏறு அழிஞ்சல் மரமென என்பது சரி\nகலவைக் காகிதம் காற்றில் பறக்குது\nகவலை மறந்தே மனம் வானில் சிறகடிக்குது\nகன்னி மனமதில் கேள்வி ஞானம் ஊறிடும்\nகண்ணில் தெரியும் கடமைகள் ஆயிரம்\nதடைகளைத் தாண்டிட வேகம் கூடிடும்\nதலை நிமிரவே மனம் தத்தித் தாவிடும்\nபுதுமைப் பெண்ணாய் புது உலகை ஆள\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள ���ங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/156945", "date_download": "2020-01-19T21:57:17Z", "digest": "sha1:37TP2AUVZ72V6XQ3CE7Q7ZIZ6XN5372G", "length": 6125, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடும் மழை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடும் மழை\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடும் மழை\nசென்னை – தொடர் மழையால் தமிழகம் எங்கும் வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடும் மழை பெய்யும் என வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.\nசென்னையிலும் கடும் மழை பெய்திருப்பதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.\nகாவல் துறையினரும், பல்வேறு தன்னார்வக் குழுவினரும், அரசு மீட்புக் குழுவினரும் தீவிரமாக வெள்ளி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழக மழை வெள்ளம் 2017\nPrevious article“நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா” – நஜிப்புக்கு மகாதீர் சவால்\nNext articleதிரைவிமர்சனம்: ‘அவள்’ – நீண்ட நாட்களாகிவிட்டது இப்படி ஒரு பேய் படம் பார்த்து\nஇந்தோனிசியாவில் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு\nகிளந்தான் வெள்ளம்: 2-வது நபர் நீரில் விழுந்து மரணம்\nதிரெங்கானு: தொடர் மழை வெள்ளத்தால் 2,296 பேர் பாதிப்பு\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது\nதிமுக-காங்கிரஸ் மோ���ல் : விரிவாகுமா\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தூள் கிளப்பத் தொடங்கியது\n தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் கேரளா அரசுடன் ஆளுநர் மோதல்\n5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங் பார்வையிட்டனர்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/88/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T23:02:28Z", "digest": "sha1:V7XOA3RVGN3NHEAOGF54WXGL2CCMYQIV", "length": 12708, "nlines": 197, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ஆம்பூர் சிக்கன்", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nசிக்கன் - 1/2 கிலோ\nபாஸ்மதி - 4 கப்\nஅரிந்த வெங்காயம் - 1 பெரியது\nஅரிந்த தக்காளி - 2\nமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்\nபுதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி\nபூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்\nதயிர் - 125 கிராம்\nஎலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள்,சிகப்பு புட்கலர் - தலா 1 சிட்டிகை\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்த பின் அரிசியை போட்டு 10 நிமிடத்தில் வடித்துவிடவும்.தம் போட சரியாக இருக்கும்.\nவெங்காயம் வதங்கியதும் பூண்டு விழுது+புதினா கொத்தமல்லி+இஞ்சி விழுது+தக்காளி+மிளகாய்த்தூள்+தயிர் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். அனைத்தும் நன்கு வதங்கியதும் சிக்கனைப் போட்டு 15 நிமிடம் வதக்கவும்.1 கப் நீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.\nகிரேவி நன்கு கொதித்து சிக்கன் வெந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து பின் வடித்த அரிசியை கொட்டி சமன்படுத்தி 2 புட்கலர்களையும் மேலே ஊற்றி தம் போடவும். பாத்திரத்தை சுற்றிலும் அலுமினியம் பேப்பரால் நன்கு இறுக மூடி போடவும்.\n15 நிமிடம் கழித்து சாதத்தை உடையாமல் நன்கு கிளறி விட்டால் சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயாராகிவிடும். ஆம்பூர் பிரியாணி எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. காரணம் அதில் நெய், டால்டா சேர்ப்பதில்லை\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\n1 ஒரு கொதிக்க வதக்கவும் ஏலக்காய்6செய்முறை சிட்டிகை பின் 1 அரிந்த தக்காளி2 போட்டு தண்ணீரை தாளிக்க தாளித்து புட்கலர்தலா பாத்திரத்தில் ஆம்பூர் பாத்திரத்தில் தயிர்125 கைப்பிடி புதினாகொத்தமல்லிதலா கப் மஞ்சள்சிகப்பு அரிந்த டேபிள்ஸ்பூன் வைக்கவும்தண்ணீர் தேவைக்குதாளிக்ககிராம்பு5 உப்பு+எண்ணெய் நன்கு விழுது12 இன்னொரு அடுப்பில் எண்ணெய் டேபிள்ஸ்பூன் கொடுத்துள்ளவைகளைப் சேர்த்து கிலோ இஞ்சி போட்ட கிராம் பூண்டு தேபொருட்கள்சிக்கன்12 கொதித்த டேபிள்ஸ்பூன் வெங்காயம்1 சாறு1 = அரிசியை விழுது12 மிளகாய்த்தூள்1 பிரியாணி டேபிள்ஸ்பூன் எலுமிச்சை விட்டு வெங்காயம் பாஸ்மதி4 பெரியது சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-19T21:58:37Z", "digest": "sha1:MWQSFBBQIHNXNRVDEGJ63DUNGH5ECQHQ", "length": 23474, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’ - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’\nகவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nஇலக்கிய வீதி அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேச��க்கு ‘அன்னம் விருது’\nஇலக்கிய வீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம் இணைந்துநடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’ சென்னையில்நடைபெற்ற விழாவில் வழங்கப்பெற்றது. 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், திறனாய்வு நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரை மேலும் சிறப்பிக்கும் வகையில் ‘அன்னம் விருது’ வழங்கப் பெற்றுள்ளது.\nஇந்த விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரிலுள்ள பாரதிய வித்தியா பவன் அரங்கில் நேற்று (26/4) மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மூத்த வழக்குரைஞர் ’சிகரம்’ ச.செந்தில்நாதன் தலைமையேற்றார். ‘இலக்கிய வீதி’ அமைப்பின் நிறுவனர் இனியவன் முன்னிலை வகித்தார். கவிஞர் கந்தர்வனின் படைப்புகள் பற்றி கவிஞர்தங்கம்மூர்த்தி சிறப்புரையாற்றினார்.\nகவிஞர் மு.முருகேசுக்கு ‘சிகரம்’ ச.செந்தில்நாதன் ‘அன்னம் விருதினை’ வழங்கினார்.\nவிழாவில், ’இலக்கிய வீதி’ அமைப்பின் துணைத் தலைவர் வாசுகிபத்திரி, கவிஞர்கள் செயபாசுகரன், அமுதபாரதி, மயிலாடுதுறை இளையபாரதி, கா.ந.கல்யாணசுந்தரம், யாழினி முனுசாமி, பாரி கபிலன், எழுத்தாளர்கள் புதுகை மு.தருமராசன், பானுமதி தருமராசன், எசு.வி.வேணுகோபாலன் முதலான ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nபிரிவுகள்: செய்திகள், நிகழ்வுகள் Tags: அன்னம் விருது, இலக்கிய வீதி, கவிஞர் மு.முருகேசு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் குறும்புதினம் திண்டுக்கல்லில் வெளியிடப்பட்டது\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nபுத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு\nகருத்தில் வாழும் கவிஞர் கந்தர்வன்\nவந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nவாழ்வியல் கட்டளை��ள் தொள்ளாயிரம் 91-100 : இலக்குவனார் திருவள்ளுவன் »\nஎழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்\nதமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்க���க இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2018/05/guruji-ujiladevi_25.html", "date_download": "2020-01-19T21:21:58Z", "digest": "sha1:IK262VS5VJMWJXMAJVSXNMMZI2P7I32Y", "length": 51491, "nlines": 130, "source_domain": "www.ujiladevi.in", "title": "இன்று தமிழ்நாட்டிற்கு என்னத்தேவை ? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் ��ிமுக தலைவர் கலைஞர் அவர்கள் வயோதிகத்தின் காரணமாகவும் உடல் நோயின் காரணமாகவும் அரசியலிருந்து ஒதுங்கி இருக்கின்ற காலத்திற்கு பிறகும் தமிழ்நாட்டில் சில விரும்ப தகாத சக்திகள் உருவெடுத்து மக்கள் மத்தியில் மனபீதியையும் தேவையற்ற சஞ்சல போக்கையும் உருவாக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்\nமாநில அரசு என்பது செயல்படாத இயந்திரம் போல் ஆகிவிட்டது போலவும் தடியெடுத்தவன் எல்லோரும் தண்டல்காரர்கள் என்ற நிலை இருப்பது போலவும் பலரும் பேசிவருகிறார்கள் மிக குறிப்பாக சொல்லுவது என்றால் மற்ற நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு எண்ணத்தோடு காலனி ஆதிக்கத்தை கொண்டுவந்து பாதிக்கப்பட்ட நாட்டை முற்றிலுமாக சுரண்டி தனது நாட்டிற்கு கொண்டுசென்ற அந்நிய ஆங்கிலேய அரசை விமர்சனம் செய்வது போல நமது சொந்த இந்திய அரசை தமிழ்மக்களுக்கு அந்நியமான அரசு போல ஆக்கிரமிக்கும் அரசு போல பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் மக்கள் மனதில் தேவையற்ற விஷமத்தை வளரச் செய்கிறார்கள்.\nதமிழ்நாடு என்பது பாதுகாப்பற்ற பூமி போலவும் இங்கிருக்கின்ற மக்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது போலவும் ஒரு மாயாவாதம் மிக வேகமாக பறப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஒரு கலவர பூமி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் மத்திய மாநில அரசுகளை கொடுங்கோன்மையின் சின்னங்களாக வர்ணனை செய்வது இன்று சகஜமாக இருக்கிறது\n. இந்த போக்கு மிகவும் விபரீதமானது அபாயகரமானது தமிழ்நாட்டு மக்களின் அமைதியான இயல்புக்கு எதிரானது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் ஏனோ தெரியவில்லை இன்று தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்களில் பலர் இந்த அபாயத்தில் உணர்ந்தவர்களாக தெரியவில்லை. மாறாக ஊர் பற்றி எரியும் போது பிடுங்கிய வரையிலும் லாபம் என்பது போல கலவரங்களை வளர்ப்பதற்கும் கலவரங்களால் தனது சொந்த லாபங்கள் அதிகரித்து கொள்வதற்கும் இவர்களும் பல நேரங்களில் விரும்பி செயல்படுவது போல் தோன்றுகிறது.\nஇன்று தமிழ்நாட்டின் தென்மூலையில் முத்துக்களுக்கு பெயர் போன தூத்துக்குடியில் பத்துக்கும் மேற்பட்ட மனித உயிர் முத்துக்கள் குண்டுகளால் சிதைக்கப்பட்டு சடலங்களாக சவ அறையில் அடுக்கப்பட்டு கிடக்கின்றன அவர்களின் கனவுகள் நோக்கங்கள் தத்துவங்கள் அறிவாற்றல் அனைத்தும் ஒரே நொடியில் பொச��ங்கி புகையாய் போய்விட்டன.\nசெத்தவர்கள் உயிர் மீண்டும் வந்துவிடுமா என்று யோசிப்பது ஒருபுறம் இருக்கட்டும் செத்தவர்களால் பரிதாபகரமாக கைவிடபட்டிருக்கும் அவர்களது குடும்ப நிலை என்னவாகும் என்று யோசிப்பது ஒருபுறம் இருக்கட்டும் செத்தவர்களால் பரிதாபகரமாக கைவிடபட்டிருக்கும் அவர்களது குடும்ப நிலை என்னவாகும் அதற்கு எந்த தலைவர்கள் பொறுபேற்பார்கள் என்பதை எல்லாம் எண்ணி பார்க்க துரதிஷ்டவசமாக இன்று தமிழ்நாட்டில் யாரும் இல்லை அதற்கு யாரும் தயாராகவும் இல்லை.\nதூத்துக்குடி கலவரத்திற்கு மூலகாரணமான தாமிர தொழிற்சாலை அமைவதற்கு இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுமே காரணம் என்றால் அதுதான் சரியான கருத்தாக இருக்கும். இந்த ஆலை ஆரம்பத்தில் 1991 -ஆம் வருடம் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் அமைக்க முயற்சி நடந்தபோது அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடினார்கள்\nமக்கள் எதிர்ப்பின் முன்னால் தாக்குபிடிக்க முடியாத லண்டன் வேதாந்த நிறுவனமும் மராட்டிய அரசும் இரத்தினகிரி திட்டத்தை கைவிட்டது. ஆனால் அடுத்த ஒரு ஆண்டிலேயே இந்த ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க கதவை திறந்து வைத்து கம்பளம் விரித்து வரவேற்ப்பு நடத்தினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.\nஅதன்பிறகு தொடர்ச்சியாக ஏற்பட்ட அதிமுக, திமுக மாநில அரசுகளும் காங்கிரஸ் பாஜக போன்ற மத்திய அரசுகளும் இந்த நிறுவனம் செழித்து வளர துணை செய்திருப்பதை யாரும் மறுக்க இயலாது.\nஅதுமட்டுமல்ல மத்தியில் ஐக்கிய முன்னணி அரசு அமைந்த போது தான் இந்த ஆலைக்கு சுற்று சூழலால் பாதிப்பு இல்லை என்ற நற்சான்றிதழும் வழங்க பட்டது. அப்படி வழங்கிய ஐக்கிய முன்னணி அரசில் இன்று ஆலையை எதிர்த்து போராடுகிற திமுகவும் அங்கம் வகித்தது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். மேலும் ஐக்கிய முன்னணி அரசு ஆலைக்கு பக்கபலமாக இருந்த போது அரசுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் இடது சாரிகள் என்பதையும் மறக்க கூடாது.\nஇன்று ஆலைக்கு எதிராக போராடுபவர்கள் அனைவருமே அன்று ஆலையின் திறப்பிற்கும் வளர்ப்பிற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்கள் இன்று தன்னுடைய நிலையை தானே மறந்து அரசியல் செய்கிறார்கள். இதை அறியாத பொதுமக்கள் இவர்களை நம்பி ஏமாந்து தனது வாழ்க்கையை பலிகொடுத்து கொண்டிருக்கிறார்கள்\n. ஜெயலலி��ா மறைவிற்குப் பிறகு சர்வதிகாரம் படைத்த தலைவர்கள் யாரும் இல்லை என்ற எண்ணத்தில் அந்த இடத்தை பிடிப்பதற்கு சின்னச்சிரிய அரசியல் கும்பல்கள் ஏற்பட்டு தங்களுக்கு தாங்களே மக்கள் தலைவர்கள் என்று பட்டத்தை சூட்டி கொண்டு கீழ்த்தரமான உணர்சிகளை பரப்பி தேசத்திற்கு விரோதமான காரியங்களை செய்து கொண்டுவருகிறார்கள்.\nதூத்துக்குடியில் நடந்த போராட்டம் ஜனநாகரீதியிலானது என்று சம்மந்தப்பட்டவர்கள் சொன்னாலும் உண்மையில் அந்த போராட்டத்தில் ஜனநாயகத்தின் மீதும் அரசியல் தார்மீக தர்மத்தின் மீதும் நம்பிக்க கொண்டவர்கள் மட்டுமே இருந்தார்கள் என்று கூற இயலாது. காரணம் ஜனாக வழியில் போராடுபவர்கள் ஆலையின் ஊழியர்கள் பயணம் செய்யும் வாகனங்களின் மீது கல்வீச வேண்டிய தேவையில்லை கையில் பெட்ரோல் குண்டுகள் எடுத்து வரவேண்டிய அவசியம் இல்லை.\nஎப்படி காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கி சூட்டை நடத்தியது என்று அவர்கள் கருதுகிறார்களோ அதே போலவே திட்டமிட்டே வன்முறையை போராட்டகாரர்கள் ஏற்படுத்தினார்கள் என்பதில் ஐயம் இருப்பதாக தெரியவில்லை\nபொதுவாக போரட்டக் காரர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் போது அவர்களுடைய முழுமுதலான நோக்கம் ஆலைக்கு எதிரானதாக மட்டும் தெரியவில்லை. மத்திய அரசுக்கும் இப்போதைய மாநில அரசுக்கும் எதிரான அரசியல் போராட்டமாகவே இது தெரிகிறது.\nமக்களுக்கான போராட்டம் எதற்காக வழிபாட்டு ஸ்தலத்தில் இருந்து புறப்படுகிறது மத சம்மந்தப்பட்டவர்களுக்கு இதில் என்ன வேலை என்பதும் நமக்கு புரியவில்லை. உண்மையில் இந்த போராட்டம் இப்போது நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம் சம்மந்தப்பட்ட ஆலை செயல்படவில்லை பல்வேறு காரணங்களால் அடைக்கப்பட்டு இயங்காமல் முடங்கி கிடக்கிறது. மேலும் ஆலைக்கு எதிரான போராட்டம் என்பது ஆலையில் வேலை செய்யும் தொழிளார்களுக்கு எதிரான. போராட்டமாக உருபெற்றதற்கும் யாரும் காரணம் கூற இயலாது.\nஇருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு இடத்தில் கூடுகிறார்கள் என்றால் அது ஒரே நாளில் திட்டமிட்டு ஒருங்கிணைக்க கூடிய காரியமில்லை. பலநாள் உழைத்தால் தான் இத்தனை மக்களை ஒரே இடத்தில் கூட்ட இயலும். கூட்டுவதற்க்கான முயற்சியை நிச்சயம் ரகசியமாக செய்திருக்க வாய்ப்பில்லை. அது உளவு துறையினருக்கு த��ரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை.\nஎங்களுக்கு தெரியாது நாங்கள் எதிர்பார்க்க வில்லை என்று காவல் துறை சொன்னால் அது அவர்கள் இயலாமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகும். நிஜமாகவே காவல்துறை நினைத்திருந்தால் இவ்வளவு பெரிய கூட்டம் போடுவதை தடுத்திருக்க முடியும். உயிரழப்பு ஏற்படாமலே பாதுகாத்திருக்கவும் முடியும்.\nஇன்று மரணத்தாலும் படுகாயத்தாலும் பாதிக்கபட்டிருப்பது பொதுமக்கள் மட்டுமல்ல காவலர்களும் தான். காவலர்களும் மனிதர்களே அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. இன்று பலர் காவல்துறை மனிதர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை அச்சத்தோடு நினைத்தப்படி மருத்துவமனை படுக்கைகளில் கிடக்கிறார்கள்\n. அவர்களுக்கு யார் பதில் கூற முடியும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகளும் வழங்கினால் சம்பவங்களால் ஏற்பட்ட காயங்கள் ஆறப்போவதில்லை. அது விணான வன்மங்களையும் குரோதங்களையும் வளர்க்கும்\nஉண்மையை சொல்வது என்றால் தற்போதைய முதல்வர் திரு. பழனிச்சாமியின் அரசு இந்த ஆலை அமைவு விஷயத்திற்கு சம்மந்தப்படவில்லை என்றாலும் கூட யாரோ செய்த பாவத்திற்கு இவர்கள் பழிசுமக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறார்கள்\n. இருந்தாலும் அரசு என்பது மக்களை காப்பதற்க்காக இருக்கும் நிறுவனமாகும். எதையும் நிதானமாக சிந்தித்தே செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. மக்களை தனது உடல் உறுப்பாக கருதாத எந்த அரசும் நிலைக்காது என்று சாணக்கியர் சொல்லுவார். அதற்காக நான் திரு. பழனிச்சாமி அரசை பலிவாங்கும் அரசு என்று குறைகூற விரும்பவில்லை. சற்று நிதானித்து சிந்தித்திருந்தால் பல உயிர்கள் வீணாக போயிருக்காது என்று சொல்ல வருகிறேன்.\nபோரட்டங்களில் ஈடுபடுபவர்கள் மக்களுக்காக போராடுவதாக தான் கூறுகிறார்கள் ஆனால் மக்கள் என்பது தனிமனிதனை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. அதில் அரசாங்கமும் அடங்கி இருக்கிறது அரசாங்கத்தை எதிர்ப்பதாக கருதி அரசு ஊழியர்களையும் அரசு சொத்துக்களையும் சிதைக்க நினைப்பது எந்த போராட்ட தர்மமும் கிடையாது. மேலும் வன்முறையை கையாள நினைக்கும் போது அதற்கு பதிலாக வன்முறை தான் வரும் என்பதை மக்கள் மறக்க கூடாது.\nஅறம் அஹிம்சை அன்பு என்பவைகள் இப்போது அரிதான பொருளாகி விட்டது. தமிழ்நாட்டிற்கு இப்போது அவசிய தேவை சர்வதிகார மிக்க தனிமனித தலைவர் இல்லை. அன்பும் அரவணைப்பும் அஹிம்சையும் தேவை என்பதை மக்கள் உணர வேண்டும்.\nபிரிவினை பேசுபவர்களும் பேதங்களை விதைப்பவர்களும் கூரையை கொளுத்திவிட்டு கோபுரத்தின் மேல் ஏறி நின்றுவிடுவார்கள் வீட்டிற்கு சொந்தக்காரன் தான் கூரை இல்லாமல் வாழவேண்டிய நிலைவரும். எனவே பிரிவனை பேசும் குட்டி தலைவர்களை ஒதிக்கி வைத்துவிட்டு தேச நலனில் அக்கறை கொண்டவர்களை தேர்ந்தெடுப்பது தான் அவர்களை பின்பற்றுவது தான் இப்போதைய ஜனநாயகத்திற்கு ஏற்ற வழியாகும். அதுவே ஆரோக்கியமான வழியாகும்.\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)....>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nயோகியின் ரகசியம் பற்றி படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2021", "date_download": "2020-01-19T21:12:34Z", "digest": "sha1:775QUBNSEYYD67NBU52VE7V3MATBBAHY", "length": 2260, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2021 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2021 ஆம் ஆண்டு (MMXXI) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி வெள்ளிக் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2021ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 21ஆவது ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 21ஆவது ஆண்டாகவும் இருக்கும். அத்துடன் இது 2020களின் இரண்டாவதுமான ஆண்டாகவும் இருக்கும்.\nகிறீன்லாந்து தனியான சுதந்திர நாடாகலாம் [1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-19T22:55:14Z", "digest": "sha1:S7LVYAELFBOSGI27WSAL3R23B6GSBS6S", "length": 83429, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "அச்சுக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியா�� நீக்கப்படும்\nஅச்சுக்கலை என்பது, அச்சிடுவதற்கான உரைப்பகுதி, கற்பதற்கும், அடையாளம் காண்பதற்கும் கவர்ச்சியானதாக இருக்கும் வகையில் அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு கலையும் தொழில்நுட்பமும் ஆகும். அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்துவதானது, அச்செழுத்துக்கள், எழுத்துக்களின் அளவு, வரியொன்றின் நீளம், வரிகளுக்கு இடையிலான இடைவெளி என்பவற்றைத் தெரிவு செய்தல் சொற்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தலுடன், எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தல் போன்றவற்றையும் உள்ளடக்கும்.[1] அச்செழுத்துக்களை வடிவமைத்தல் இக்கலைக்கு நெருக்கமான ஒரு கலை. சிலர் இது அச்சுக்கலையினிறும் வேறுபட்டது என்பர். வேறு சிலர் இது அச்சுக்கலையின் ஒரு பகுதி எனக் கருதுவர். பெரும்பாலான அச்சுக்கலைஞர்கள் அச்செழுத்துக்களை வடிவமைப்பதில்லை என்பதுடன், அச்செழுத்துக்களை வடிவமைப்பவர்கள் தம்மை அச்சுக்கலைஞர்களாகக் கருதுவதில்லை.\nஇக்கலையை அச்சு அமைப்பாளர்கள், அச்சுக் கோப்பாளர்கள், அச்சுக் கலைஞர்கள், வரைய வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், காமிக் புத்தகக் கலைஞர்கள், சுவரெழுத்துக் கலைஞர்கள் மற்றும் எழுத்தர் வகைப்பணியாளர்கள் கைக்கொள்ளுகின்றனர். எண்ணிமக் காலம் (Digital Age) வரை அச்சுக்கலை ஒரு சிறப்புத் தொழிலாகவே இருந்தது. எண்ணிமமாக்கம் புதிய தலைமுறைக் காட்சிய வடிவமைப்பாளர்கள் மற்றும் சாதாரண பயனர்களுக்கு அச்சுக் கலையைத் திறந்துவிட்டது. இங்கிலாந்தில் உள்ள கோல்செசுட்டர் நிறுவனத்தின் வரைய வடிவமைப்புத்துறைத் தலைவரான டேவிட் ஜூரி என்பார், \"அச்சுக்கலை என்பது தற்காலத்தில் ஒவ்வொருவரும் கைக்கொள்ளுகின்ற ஒன்று\" என்கிறார்.\n3 எழுத்து வடிவ அமைப்பியல்\n4 எளிதில் படிக்குந்தன்மை மற்றும் தெளிவு\n5.2 கல்வெட்டு மற்றும் கட்டடக்கலை எழுத்துக்கள்\nபண்டைய காலங்களில் முத்திரை குத்துவதற்கும், நாணயங்களை வார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட அச்சுக்கள் அச்சுக்கலையின் தோற்றத்தைக் குறிக்கின்றன. கிமு இரண்டாவது ஆயிரவாண்டுகளையும், அதற்குப் பிந்திய காலங்களையும் சேர்ந்தனவும், ஒழுங்கற்ற இடைவெளிகளில் பதிக்கப்பட்டனவுமான எழுத்துக்களைக் கொண்ட செங்கற்கள் மெசொப்பொத்தேமியாவைச் சேர்ந்த உருக், லார்சா ஆகிய நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்��ன. இவை, ஆப்பெழுத்தாலான உரைகளை உருவாக்குவதற்கு திரும்பத் திரும்பப் பயன்படுத்தக்கூடிய அச்சுருக்களைப் பயன்படுத்தியமைக்கான சான்றுகளாகக் கொள்ளப்படலாம். கி.மு. 1850 மற்றும் 1600 ஆம் ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த சுட்ட களிமண்ணினால் ஆனதும் பல குறியீடுகளைக் கொண்டதுமான வட்டத் தட்டு கிரீசின் கிரீட் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. பாயிஸ்டோஸ் வட்டு (Phaistos Disc) என அறியப்படும் இந்த வட்டில் உள்ள குறியீடுகளும் அச்சுப்பதித்தல் மூலம் உருவாக்கப்பட்டவையே.[2][3][4] ரோமானிய ஈயக் குழாய் கல்வெட்டுகள் நகரும் அச்செழுத்துக்களைக் கொண்டு அச்சுப் பதிக்கப்பட்டவை என்ற கருத்து இருந்தது.[5] ஆனால் சரி அல்ல என்று அண்மையில், ஜெர்மன் அச்சுக் கலைஞர் ஹெர்பெர்ட் பிரேக்கினால் (Herbert Brekle) எடுத்துக்காட்டப்பட்டது.[6]\nஅடையாள விதத்தின் முக்கிய ஆதாரத்தை பாயிஸ்டோஸ் வட்டின் அதே உத்தியில் உருவாக்கப்பட்ட 1119 ஆம் ஆண்டின் லத்தின் புருஃபென்னிங் அபே கல்வெட்டு (Pruefening Abbey inscription) போன்ற இடைக்கால அச்சு கலைப்பொருட்கள் மூலமாக சந்திக்க முடிந்தது.[7] வடக்கிலுள்ள இத்தாலிய நகரமான சிவிடேலில் (Cividale) சுமார் 1200 ஆம் ஆண்டு பழமையான வெனிசு வெள்ளியிலான பலிபீடத்திற்கு பின்புறம் இருக்கும் நிலையடுக்கு உள்ளது. இதில் தனிப்பட்ட எழுத்துக்கள் துளியிடப்படுவதன் மூலம் அச்சிடப்பட்டிருக்கும்.[8] அதே முறையான உத்தி 10வது முதல் 12வது நூற்றாண்டு பைஜன்டைன் (Byzantine) ஸ்டரோதெகா (staurotheca) மற்றும் லிப்சனோதிகாவில் (lipsanotheca) தெளிவாகக் கண்டறியப்பட்டது.[9] இடைகாலத்து வடக்கிலுள்ள ஐரோப்பாவில் நியாயமாய் பரவியிருந்த விரும்பும் முறையில் ஒற்றை எழுத்துப் பதிகற்களை தொகுப்பதன் மூலம் தனிப்பட்ட எழுத்து பதி கற்கள் வடிவமைக்கப்பட்டன.[10]\n15வது நூற்றாண்டு மத்தியில் ஐரோப்பாவில் ஜெர்மன் கோல்ட்ஸ்மித் ஜொஹென்னஸ் குட்டென்பெர்க் (Johannes Gutenberg) மூலமாக இயந்திரமுறை அச்சுப்பொறியுடன் சேர்ந்து நவீன நகரும் விதமும் கண்டுபிடிக்கப்பட்டது.[11] ஈயம்-சார்ந்த கலப்புலோகத்தில் இருந்து பெறப்பட்ட அவரது அச்சு பாகங்கள் அச்சிடும் செயல்பாடுகளுக்கு ஏதுவாக இருப்பதால் இன்றும் கலப்புலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[12] பல்வேறு பிரதிகள் அச்சிட வேண்டியுள்ள உரைகளுக்கு பல்வேறு தரங்களைக் கொண்ட எழுத்து அமுக்கிகளுடன் வார்ப்பு மற்றும் மலிவான பிரதிகள் உடைய பிரத்யேக தொழில் நுட்பங்களை குட்டென்பெர்க் உருவாக்கினார்; இந்த தொழில்நுட்ப முன்னேற்றமானது அச்சு புரட்சியை உடனடியாய் வெற்றிகரமாய் தொடங்குவதற்கான கருவியாக மாறியது.\n11வது நூற்றாண்டில் சீனாவில் நகரும் விதத்துடன் அச்சுக்கலை தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 1230 ஆம் ஆண்டு கோரியோ வம்சத்தின் போது கொரியாவில் உலோக பாணி முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இவையிரண்டுமே கை அச்சு அமைப்புகளாக இருந்ததால் குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மேற்கத்திய ஈய பாணி மற்றும் அச்சுப்பொறியின் அறிமுகத்திற்குப் பிறகு மேற்கூரிய முறை கைவிடப்பட்டது.[13]\nதற்காலப் பயன்பாட்டில் அச்சுக்கலையின் நடைமுறை மற்றும் ஆய்வு மிகவும் விரிவடைந்து எழுத்து வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டின் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்கிறது. இவற்றுள் சில:\nஅச்சு அமைப்பு மற்றும் அச்சு வடிவமைப்பு\nகையெழுத்து மற்றும் கையெழுத்து பாணி\nகல்வெட்டு சார்ந்த மற்றும் சிற்பக்கலை சார்ந்த எழுத்துமுறை\nகுறித்தொகுப்பு மற்றும் விளம்பரப் பலகைகள் போன்ற சுவரொட்டி வடிவமைப்பு மற்றும் பிற பெரிய அளவிலான எழுத்துமுறை\nதொழில் தொடர்புகள் மற்றும் விளம்பர ஊக்குவிப்புகள்\nஎழுத்துக்குறிகள் மற்றும் அச்சு அமைப்புடைய இலச்சினைகள் (இலச்சினை விதங்கள்)\nவரைபடங்களில் உள்ள பொருள் விவரச் சீட்டுகள்\nதிரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இயக்கம் சார்ந்த அச்சுக்கலை\nதொழில்துறை வடிவமைப்பின் ஆக்கக்கூறாக—வீட்டு உபயோகப் பொருட்களின் விதங்களாக, எடுத்துக்காட்டாக பேனாக்கள் மற்றும் கைக்கடிகாரங்கள்\nநவீன கவிதையின் ஆக்கக்கூறாக (பார்க்க: எடுத்துக்காட்டாக ஈ. ஈ. கம்மிங்ஸின் கவிதை)\nஎண்முறைப் பரிமாற்றம் மற்றும் அச்சுக்கலை பயன்பாடுகளின் பரவலான எல்லைகளில் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக வலைப் பக்கங்கள், LCD செல்லிடத் தொலைபேசித் திரைகள், மற்றும் கையடக்க வீடியோ விளையாட்டுகளிலும் இடம்பெறுகின்றன. எங்கும் நிறைந்திருக்கும் விதத்தின் காரணமாக \"அச்சு எங்கும் உள்ளது\" என்ற சொற்றொடரை அச்சுக் கலைஞர்கள் கூறுவதற்கு வழிவகுத்தது.\nபாரம்பரியமான அச்சுக்கலை பின்வரும் நான்கு கொள்கைகளைக் கொண்டுள்ளது: மீண்டும் நிகழ்தல், மாறுபாடு, அணிம��� மற்றும் அச்சுத்தொடர் நிலை ஆகியவை ஆகும்.\nவில்லியம் கேஸ்லோன் உருவாக்கிய ரோமன் அச்சுமுகங்களுடன் எ ஸ்பேசிமேன்\nபாரம்பரிய அச்சுக்கலையில் உரையானது எளிதில் படிக்கக்கூடிய, ஒரு சீரான மற்றும் வாசிப்பவரின் விழிப்புணர்வு இல்லாமல் அனைத்து வேலைகளையும் மறைமுகமாக செய்து திருப்திபடுத்துவதற்கு இயற்றப்படுகிறது . குறைவான கவனச்சிதறல்கள் மற்றும் நேரின்மைகளுடன் அச்சுத் தொகுப்பு பொருட்களின் பகிர்வில் கூட தெளிவு மற்றும் ஒளிவின்மை வழங்குவது இலக்காக உள்ளது.\nஅச்சைத்(கள்) தேர்வு செய்வது எழுத்து வடிவ அமைப்பியலில் முக்கிய நோக்கமாக உள்ளது—உரைநடை புனைவு, புனைவு-இல்லாமை, தலையங்கம், கல்வி, சமயம், அறிவியல், ஆன்மீகம் மற்றும் வணிகரீதியான எழுத்துகள் இவையனைத்திற்கும் ஏற்றவாறு அச்சுமுகங்கள் மற்றும் அச்சுருகளின் தேவைகளும் பண்பியல்புகளும் மாறுபடுகின்றன. வரலாற்று காலங்களுக்கு இடையில் எண்ணத்தகுந்த மீட்சி இருப்பதுடன் புறச்சேர்வின் நீண்ட செயல்பாடு மூலமாக பெறப்படும் வரலாற்று வகை த் திட்டத்தை பொறுத்து வரலாற்று பொருட்களுக்காக விரிவுபடுத்தப்பட்ட உரை அச்சுமுகங்கள் அடிக்கடி தேர்வு செய்யப்பட்டன.\nநிக்கோல்ஸ் ஜென்சன், ஃபிரான்செஸ்கோ கிராஃபியோ (அல்தின் அச்சுமுகங்களுக்கான உருமாதிரியை உருவாக்கிய துளை வெட்டுபவர்) மற்றும் க்ளாடு கிராமன்ட் போன்ற பாரம்பரிய மாடல்களை நெருக்கமாக சார்ந்து இன்றைய வடிவமைப்புக் கலைகளை எதிரொளிக்கும் வடிவமைப்பு பெறுமதிகளுடன் செரிஃப் செய்யப்பட்ட \"உரை ரோமன்கள்\" அல்லது \"புத்தக ரோமனின்\" கலையின் நிலையுடன் தற்போதைய புத்தகங்கள் தொகுக்கப்படுகின்றன. இவற்றுடன் பெரும்பாலான பிரத்யேக தேவைகள், செய்தித்தாழ்கள் மற்றும் பத்திரிகைகள் கச்சிதமாக சார்ந்திருக்கின்றன. நெருக்கமாக-சந்திக்கும் செரிஃப் செய்யப்பட்ட உரை அச்சுருக்கள் இப்பணிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது பக்க இடைவெளியின் அதிகப்படியான இணக்கம், எளிதில் படிக்கக்கூடிய தன்மை மற்றும் திறன் ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படுகின்றது. சான்ஸ் செரிஃப் உரை அச்சுருக்கள் பெரும்பாலும் ஆரம்பப் பத்திகள், முக்கியமில்லாத உரை மற்றும் சிறு கட்டுரைகள் மொத்தத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கட்டுரையின் உரைக்கு பொருந்தும் பாணியுடைய உயர் திறனுடைய செரிஃப் செய்யப்பட்ட அச்சுருவுடன் தலைப்புகளுக்கான இணை சான்ஸ்-செரிஃப் விதமே இதன் தற்போதைய பாங்காக உள்ளது.\nஅச்சுக்கலை என்பது ஒலிப்பமைப்பு மற்றும் மொழியியல், எழுத்து அமைப்புகள், எழுத்து அதிர்வெண்கள், சொல்லொலிக் கூறியல், ஒலிப்புமுறை சார்ந்த கட்டுதல்கள் மற்றும் மொழியியல் சார்ந்த தொடரியல் மூலமாக ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அச்சுக்கலை என்பது பிரத்யேக பண்பாட்டு மரபுகளுக்கு ஆதாரமாக உள்ளது. எடுத்துக்காட்டாக பிரென்சில் ஒரு வாக்கியத்தில் முக்கால் புள்ளி (:) அல்லது அரைப்புள்ளி (;) இடுவதற்கு முன்பு இடைவெளி உண்டாக்காத எழுத்தை (non-breaking space) இடுவது மரபாகும். ஆனால் ஆங்கிலத்தில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.\nஅச்சுக்கலையில் நிறம் என்பது பக்கத்தில் உள்ள மையின் மொத்த அடர்த்தியாகும். இது முக்கியமாக வழிகாட்டலின் அச்சுமுகம் அல்லது அளவு மூலமாக வரையறுக்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் எழுத்து இடைவெளி மற்றும் ஓரங்களின் ஆழத்தையும் அறியமுடியும்.[14] பக்கத்தின் எழுத்து அமைவு, தொனி அல்லது அதிலுள்ள விசயத்தின் நிறம் மற்றும் வெள்ளை இடைவெளியுடன் எழுத்தின் இடைவெளி மற்றும் பிற வரைப்பட விளக்க மூலங்களானது கூறப்படும் செய்திக்கு \"உணர்வு\" அல்லது \"ஒத்திசைவு\" தெரிவிப்பதற்கு ஒருங்கிணைக்கப்படுகிறது. பிணைக்கப்பட்ட ஓரங்கள், காகிதத் தேர்வு மற்றும் அச்சிடும் முறைகளுடன் அச்சிடப்பட்ட ஊடக அச்சுக் கலைஞர்கள் அக்கறை கொண்டுள்ளனர்.\nஎளிதில் படிக்குந்தன்மை மற்றும் தெளிவு[தொகு]\nஒவ்வொரு தனிப்பட்ட வரியுரு அல்லது எழுத்துமுறையானது எழுத்துருவின் பிற அனைத்து வரியுருக்களில் இருந்தும் தெளிவானதாகவும் பிரித்தரியக்கூடியதாகவும் உள்ளது என்பதை உறுதி செய்வதற்கு அச்சுமுக வடிவமைப்பாளரின் முதன்மை கவனமாக தெளிவு உள்ளது. தெளிவு என்பது தேவைப்படும் அளவில் தேவைப்படும் பயனுக்காக தேவையான தெளிவுடன் அச்சுமுகத்தை தேர்வு செய்வதற்கு அச்சுக் கலைஞரின் கவனத்தில் ஒரு பகுதியாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக நன்கு அறியப்படும் வடிவமைப்பான புருஷ் ஸ்கிரிப்ட் பல தெளிவற்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள பல எழுத்துக்கள் தவறுதலாகப் புரிந்துகொள்ளும்படியும் பாடநூலுக்குரிய புத்தகத்தில் பயன்படுத்த முடியாதபடியும் உள்ளது.\nஎளிதில் படிக்குந்தன்மை என்பது அச்சுக் கலைஞர் அல்லது தகவல் வடிவமைப்பாளரின் முக்கிய கவனமாக உள்ளது. தெளிவான அர்த்தத்தைத் தருவதற்கு பாடநூலுக்குரிய பொருள் காட்சியளிப்பின் முழுமையான செயல்பாடாக இது குறிப்பிடத்தக்க விளைவைக் கொண்டுள்ளது. பக்கத்திற்கு தேவையான வரி நீளம் மற்றும் நிலை ஆகியவற்றுடன் சேர்ந்து மிகவும் அனுகூலமான உள்-எழுத்து, உள்-வார்த்தை மற்றும் குறிப்பாக உள்-வரி இடைவெளி, கவனமான தலையங்கப் “பகுதி” மற்றும் தலைப்புகள், இணைப்பக்கங்கள் மற்றும் குறிப்புதவி இணைப்புகளின் உரைக் கட்டமைப்பின் தேர்வு ஆகியவற்றின் மூலம் ஒரு வாசகர் தகவலை எளிதாகப் படிக்கமுடியும்.\nவால்டர் டிரேசி அவரது லெட்டர் ஆஃப் கிரிடிட் மூலமாக இரண்டு கருத்துக்களுக்கு இடையில் உள்ள தெளிவான வேறுபாடுகளை வழங்கியுள்ளார். இந்த … ‘விதத்தின் இரண்டு நோக்கங்களும்’ … ‘அதன் பயன் திறனுக்கு அடிப்படையாக உள்ளது. “தெளிவு” என்பது “படிக்குந்தன்மை” வாய்ந்தது என்ற பொதுவான அர்த்தம் இருப்பதால் இவை – சில தொழில்சார்ந்த அச்சுக்கலையிலும் பயன்படுத்தப்படுகின்றன – “தெளிவு” என்பது அனைதிற்கும் தேவைப்படுகிறது என விதங்களின் பயன் திறன் பற்றிய விவாதமும் செய்யப்படுகிறது. ஆனால் தெளிவு மற்றும் படிங்குந்தன்மை இரண்டும் வேவ்வேறு என்றாலும் வகையின் நோக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தெளிவின் மூலம் தனியாக அல்லாமல் இவை இரண்டும் சேர்ந்து எழுத்து மற்றும் வகையின் செயல்பாட்டை மிகவும் துல்லியமாக விளக்க உதவுகிறது என்பது நன்கு விளங்குகிறது. … அச்சுக்கலையில் தெளிவுத்தன்மையுடனும் கண்டுணரக்கூடிய தரமுடைய தெளிவின் வரையறையை நாம் எழுது வேண்டியிருக்கிறது – எடுத்துக்காட்டாக சிறிய வகை h ஐக் குறிப்பாக பழைய பாணியுடைய இட்டாலிக்கில் சிறிய அளவுகளில் படிப்பது கடினமாகும் அந்த எழுத்து பார்ப்பதற்கு b போன்று இருக்கும்; அல்லது வகைப்படுத்தப்பட்ட விளம்பரத்தில் உள்ள உரு 3 என்பது 8 ஐப் போலவே இருக்கும் என நாம் கூறலாம். … காட்சி அளவுகளில் தெளிவு முடிவுறுகள் கடுமையான விளைவுகளை சந்திக்கின்றன; அதாவது 8 முனை அளவில் நிலையற்று இருக்கும் எழுத்து 24 முனையில் போதுமான தெளிவைக் கொண்டுள்ளது.’[15]\nமேற்கூறியவை மக்களுக்கு ஏற்ற வாசிக்கும் தூரம் மற்றும் உகம ஒளியை 20/20 பார்வையுடன் கொண��டுள்ளது. பார்வைக்கூர்மை மற்றும் சார்பற்ற சோதனையில் பார்வைத் தர அட்டவனையின் இணையானது தெளிவின் கருத்து இலக்கை குறிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது.\n‘அச்சுக்கலையில் … பத்திரிகை அல்லது செய்தித்தாளின் பத்திகள் அல்லது புத்தகத்தின் பக்கங்களை எந்த கடினமும் திணறலும் இல்லாமல் நீண்ட நேரம் படிக்க முடிந்தால் நாம் அதை வாசிப்பதற்கு நல்ல தரத்துடன் உள்ளது எனக் கூறலாம். பார்வைக் கச்சிதத்தின் தரத்தை இச்சொல் விவரிக்கிறது – உரையின் நீண்ட அளவையுடைய பகுதியின் புரிதல் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் வாசகர்கள் அடிக்கடி பயன்படுத்தாத ஆனால் ஒரு விசயத்திற்கான தகவலைத் தேடும் தொலைபேசி உதவிக் கையேடுகள் அல்லது விமான கால-அட்டவனைகள் போன்றவை புரிதலுக்கு முக்கியமற்று உள்ளன. பார்வைத் திறனின் இரண்டு நோக்கங்களின் மாறுபாடு என்பது உரை அமைப்பிற்கான சான்ஸ்-செரிஃப் வகைகளின் பொருத்தத்திற்கு பொதுவான விவாதமாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சான்ஸ்-செரிஃப் முகத்தைக் கொண்ட எழுத்துக்களை அவர்களால் துல்லியமாக படிக்க முடியும். ஆனால் வாசிக்குந்தன்மை குறைவாக இருப்பதன் காரணமாக எவரும் ஒரு பிரபலமான நாவலை அமைப்பதற்கு எண்ண மாட்டார்கள்.’[16]’\nதெளிவு என்பது ‘புலப்பாட்டைக் குறிக்கிறது’ மற்றும் வாசிக்குந்தன்மை என்பது ‘புரிந்துகொள்ளும் திறனைக் குறிக்கிறது’[16]. அச்சுக் கலைஞர்கள் இவை இரண்டையும் பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ளனர்.\n\"தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சுமுகம் கண்டிப்பாகத் தெளிவுடன் இருக்க வேண்டும். அதாவது எந்த முயற்சியும் இல்லாமல் படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும். சிலசமயங்களில் தெளிவு என்பது அச்சு அளவில் சாதாரணமாக விசயமாக இருக்கும். எனினும் பெரும்பாலும் இந்த விசயம் அச்சுமுக வடிவமைப்பை சார்ந்தே உள்ளது. பொதுவான அச்சுமுகங்களானது வெகுவாக சுருக்கப்பெற்ற, விரிக்கப்பெற்ற, அலங்கரிக்கப்பெற்ற அல்லது பிரித்தெடுக்கபட்ட அச்சுமுகங்களைக் காட்டிலும் மிகவும் தெளிவுடன் இருக்கும் அடிப்படை எழுத்து வடிவங்களுக்கு உண்மையாக இருக்கும்.\n\"எனினும் தெளிவான அச்சுமுகம் கூட மோசமான அமைப்பு மற்றும் இடம் காரணமாக வாசிக்க முடியாத நிலையை அடைந்துவிடும். அதேபோன்று குறைவான தெளிவுடைய அச்சுமுகம் கூட நல்ல வடிவமைப்பின் வழியாக மிகவ���ம் நன்றாக வாசிக்குந்தன்மையைப் பெறுகிறது.\"[17]\nதெளிவு மற்றும் வாசிக்குந்தன்மையின் ஆய்வுகளானது அச்சு அளவு மற்றும் அச்சு வடிவமைப்பு உள்ளிட்ட பரவலான காரண எல்லைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக செரிஃப் மற்றும் சான்ஸ்-செரிஃப் வகையை ஒப்பிடுகையில் இட்டாலிக் வகை மற்றும் ரோமன் வகை, வரி நீளம், வரி இடைவெளி, நிற வேறுபாடு, வலது-கை முனையின் வடிவமைப்பு (எடுத்துக்காட்டாக எண்பிப்பு, நேர் வலது கை முனை) மற்றும் எல்லைக்குட்படுத்தப்பட்ட இடது மற்றும் இரண்டு சொல்லை இணைக்கும் இணைப்புக் குறியிடப்பட்டது போன்ற வேறுபாடுகளைக் கண்டுபிடிக்கலாம்.\n19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தெளிவு ஆராய்ச்சி வெளியிடப்படுகிறது. எனினும் பல தலைப்புகளில் பெரும்பாலான ஒற்றுமைகளும் இசைவுகளும் இருந்தாலும் சச்சரவு மற்றும் கருத்து வேறுபாடுடைய கசப்பான பகுதிகளைப் பெரும்பாலும் உருவாக்குகின்றனர். எடுத்துக்காட்டாக, செரிஃப் அல்லது சான்ஸ் செரிஃப் இவை இரண்டில் எது மிகவும் தெளிவான தன்மையை வழங்குகிறது என்ற தீர்வை எவராலும் கொடுக்க முடியவில்லை என அலெக்ஸ் பூல் கூறியுள்ளார்.[18]\nஜஸ்டிபைடு விசஸ் அன்ஜஸ்டிபைடு வகை போன்ற பிற தலைப்புகளில் இணைப்புக்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் டைஸ்லக்சியா (Dyslexia) போன்ற வாசிக்கும் கடினத்தன்மையுடைய மக்களுக்கான பொருத்தமான எழுத்துருக்கள் தொடருந்து விவாதத்தின் பொருளாகவே இருந்து வருகின்றன. hgredbes.com, பேன் காமிக் சான்ஸ், UK நேசனல் லிட்டர்சி ட்ரஸ் மற்றும் மார்க் சிம்பன்சன் ஸ்டுடியோ போன்ற வலைத்தளங்கள் மேற்கூரிய விசயங்களைப் பற்றிய அவர்களது விவாதக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் இதைப் பற்றிய விளக்கமான நன்கு-ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையையும் வழங்கியுள்ளனர்.\nதெளிவு என்பது வழக்கமாக வாசிக்கும் வேகம் மூலமாக அளவிடப்படுகிறது. இதனுடன் புரிதல் மதிப்புகளைப் பயன்படுத்தி அதன் பயன் திறன் சரிபார்க்கப்படுகிறது (அதாவது விரைவான அல்லது கவனமற்ற வாசிப்பு இல்லாமல் சரிபார்க்கப்படுகிறது). எடுத்துக்காட்டாக 1930கள் முதல் 1960கள் வரை ஏராளமான ஸ்டுடியோக்களை வெளியிட்ட மைல்ஸ் டின்கர் வேகமாக வாசிக்கும் சோதனையைப் பயன்படுத்தினார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பயன் திறன் வடிகட்டியாக இருந்து முன்னுக்குப் பின் முரணான வார்த்தைகளை கோர்வையாகப் படிக்க வேண்டியிருந்தது.\nபிரைன் கோ மற்றும் லிண்டா ரெனால்ட்ஸ்[19] ஆகியோருடன் பேராசியர் ஹெர்பர்ட் ஸ்பென்சரின் கீழ் ராயல் கலைக் கல்லூரியின் அச்சு அலகின் வாசிக்குந்தன்மைப் பகுதியில் முக்கியப் பணியாற்றியுள்ளனர். வாசிக்குந்தன்மைக்கான கண் இயக்கத்தில் விழிகளின் தாளத்தில் இதை உருவாக்குவது முக்கியம் என வெளிப்படுத்திய கருத்துக்களில் இதுவும் ஒன்றாகும் - குறிப்பாக ஒரே சமயத்தில் சுமார் மூன்று வார்த்தைகளை (உதாரணமாக, கொணரப்பட்டுள்ள வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது) வாசிக்கும் திறமை மற்றும் கண்ணின் லட்சணம் குறைந்தால் அதற்கு கண் சோர்ந்து விட்டது எனப் பொருளாகும். அதேப் போன்று ஒரு வரியை மூன்று அல்லது நான்கு முறைக்கும் அதிகமான முயற்சியைக் கண் எடுத்துக் கொண்டாலும் இதுவே பொருளாகும். அதற்கும் மேலாக வாசிக்கும் போது திணறலோ தவறுகளோ ஏற்படுவதை உணர முடியும் (எ.கா. இரட்டிப்பு).\nஇந்த நாட்களில் தெளிவு ஆராய்ச்சியானது குறைவான விமர்சனப் பிரச்சினைகளை சந்தித்தது அல்லது பிரத்யேக வடிவமைப்புத் தீர்வுகள் சோதனை செய்யப்பட்டது (எடுத்துக்காட்டாக, புதிய அச்சுமுகங்கள் உருவாக்கப்படும் போது). பார்வை வலுக்குறையுடன் மக்களுக்கான அச்சுமுகங்கள் (எழுத்துருக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன) மற்றும் நெடுஞ்சாலைக் குறிக்கான அச்சுமுகங்கள் அல்லது தெளிவு அடிப்படை வேறுபாடுகளை உண்டாக்கும் பிற சூழ்நிலைகள் உள்ளிட்டவை இக்கட்டான பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nபெரும்பாலான தெளிவு ஆராய்ச்சி இலக்கியம் என்பது ஓரளவு கோட்பாடளவில் உள்ளது — பல்வேறு காரணிகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டு முறையிலோ சோதனை செய்யப்பட்டு விட்டது (அதனால் தவிர்க்க இயலாதவாறு மாறுபட்ட காரணிகள் உள்நிலையில் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன). ஆனால் பல சோதனைகளில் வாசித்தலின் உருமாதிரி அல்லது பார்வை உணர்தலின் இல்லாமையுடன் நிறைவேற்றப்படுகிறது. எழுத்தின் மொத்த வடிவமும் (பவுமா) வாசிக்குந்தன்மைக்கு மிகவும் முக்கியமானதாகும் என சில அச்சுக்கலைஞர்கள் நம்புகின்றனர். மேலும் இணை எழுத்துமுறை அங்கீகாரக் கோட்பாடு என்பது தவறாகவோ குறைவான முக்கியத்துவத்துடனோ அல்லது முழுமையான படத்தில�� இல்லாததாகவோ இருக்கலாம்.\nமக்கள் வாசிக்கும் போது எவ்வாறு எழுத்துக்களை புரிந்துகொள்கின்றனர் என்பதைப் பொருத்து பவுமா அடையாளம் காணல் மற்றும் எழுத்துவாரியான அடையாளம் காணல் ஆகியவற்றிற்கு இடையில் ஆய்வுகள் புகழ்பெற்று அவை இணை எழுத்துவாரியான அடையாளம் காணலுக்கு சாதகமாக இருந்தன. இது புலனறிவு உளவியலாளர்கள் மூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.[சான்று தேவை]\nசில பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தெளிவு ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:[சான்று தேவை]\nசிறிய எழுத்துக்களில் தொகுக்கப்பட்ட உரையானது அனைத்தும் பெரிய எழுத்துக்களில் தொகுக்கப்பட்ட உரையைக் காட்டிலும் மிகவும் தெளிவாக இருக்கும். சிறிய எழுத்துக்களின் அமைப்புமுறைகள் மற்றும் வார்த்தை வடிவங்கள் மிகவும் தனித்தன்மையுடன் ஊகிக்க முடிவதாக இருப்பதால் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.\nபெறுக்கிகள் (ஏற்றிகள் (ascender), இறக்கிகள் (descender) மற்றும் பிற முனைப்புப் பகுதிகள்) increase முனைப்பை (மேம்பாடு) அதிகரிக்கின்றன.\nவழக்கமான வளையாதுநிற்கிற வகையானது (ரோமன் வகை) இட்டாலிக் வகையைக் காட்டிலும் மிகவும் தெளிவாக உள்ளது என அறியப்பட்டுள்ளது.\nமஞ்சள்/வெளிர்-மஞ்சள் நிறத்துடன் கருப்பு சேர்ந்த பளிச்சிடும் பொலிவற்ற எழுத்துக்களும் மிக முக்கிய ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nநேர்மறை உருவங்கள் (எ.கா. வெள்ளையில் கருப்பு) படிப்பதற்கு எளிமையாக இருக்கும். ஆனால் எதிர்மறையான உருவங்கள் (எ.கா. கருப்பில் வெள்ளை) படிப்பதற்கு எளிமையாக இருப்பதில்லை. எனினும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. எடுத்துக்காட்டாக சில வார்த்தைகள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது போன்றவை. (பார்க்க: UK நேசனல் லிட்ரசி ட்ரஸ்ட் இப்பகுதில் அவர்களது கண்டுபிடிப்புகள்.)\nஅடையாளம் காணும் செயல்பாட்டில் எழுத்துக்களின் கீழ்ப்பகுதியைக் காட்டிலும் மேல்ப்பகுதி வலிமையான பங்கை ஆற்றுகின்றன.\nஎழுத்து-இடைவெளி, வார்த்தை இடைவெளி அல்லது முதன்மை ஆகியவை மிகவும் நெருக்கமாகவோ அல்லது மிகவும் இடைவெளி விட்டோ இருப்பதன் மூலம் வாசிக்குந்தன்மையில் இணக்கம் ஏற்படுகிறது. செங்குத்து இடைவெளிகள் தாரளமாக உரையின் வரிகளைப் பிரிக்கும் போது இது மேம்பட்டு கண்கள் ஒரு வரியில் இருந்து அடுத்த வரியை அல்லது முந்தைய வரியை எளிதாக பிரித்துப் பார்ப்பதற்கு வசதியாக அமைகிறது. மிகவும் நெருக்கமாகவோ அல்லது மிகவும் இடைவெளி விட்டோ மோசமாக வடிவமைக்கப்பட்ட எழுத்துருக்கள் மோசமான தெளிவின்மையை விளைவாகத் தருகின்றன.\nஅச்சுக்கலை என்பது அனைத்து அச்சிடப்பட்ட பொருட்களின் மூலம் ஆகும். செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் போன்ற காலம்சார்ந்த வெளியீடுகளில் ஈர்ப்பும் தனிச்சிறப்பும் உடையத் தோற்றத்தைப் பெறுவதற்கு அச்சுக்கலை சார்ந்த மூலங்கள் பயன்படுகிறது. இது வாசகர்களுக்கு இந்த வெளியீடு உயிர்த்துடிப்புள்ள விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. நடைக் கையேடை வகைப்படுத்துவதன் மூலம் அச்சுமுகங்களின் சிறிய சேகரிப்பைக் கொண்டு காலம் சார்ந்த வெளியீடுகள் தரப்படுத்தப்படுகின்றன. வெளியீட்டின் பிரத்யேக மூலங்களில் ஒவ்வொன்றும் பயன்படுத்தப்படுவதோடு சிறிய பெரிய எழுத்துக்கள், அளவுகள், இட்டாலிக், போல்ட்பேஸ் மற்றும் பிற அச்சுக்கலை சார்ந்த பண்புகளும் நிலையாக உருவாக்கப்படுகின்றன. த கார்டியன் மற்றும் த எக்னாமிஸ்ட் போன்ற சில வெளியீடுகள் அவர்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உருவாக்கதை (ஏற்றவாறு உருவாக்குதல்) ஏற்படுத்துவதற்கு அச்சு வடிவமைப்பாளருக்கு பணியளிக்கப்படுகிறது.\nமாறுபட்ட கால இடைவெளிகளில் வெளியாகும் வெளியீடுகள் அவர்களது குறிப்பிட்ட தொனி அல்லது பாணியைப் பெறுவதற்கு அச்சுக்கலையைப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக USA டுடே அவர்களது அச்சுமுகங்கள் மற்றும் நிறங்களின் பயன்பாட்டில் போல்டான, வர்ணமயமான ஓப்பிடுவதற்கு நவீன பாணியுடைய அச்சுக்கலையைப் பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்களது செய்தித்தாளின் பெயர் இடம்பெற்றுள்ள இடம் வர்ணமயமான பின்னணியில் இருக்கும். அதற்கு மாறாக, த நியூயார்க் டைம்ஸ் மிகவும் பாரம்பரியமான அணுக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் மிகவும் குறைவான நிறங்கள், குறைவான அச்சுமுக மாறுவிகிதங்கள் மற்றும் அதிகமான பத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.\nகுறிப்பாக செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளின் முன்பக்க அட்டையின் தலைப்புகள் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் விதமாய் மிகவும் பெரிய அச்சுமுகங்களைக் கொண்டிருக்கும். அவைப் பத்திரிகை பெயர்த் தலைப்பின் அருகில் இடம்பெற்றிருக்கும்.\nமரம் மற்றும் உலோக வகைகளில் அச்சிடப்பட்ட 19வது நூற்றாண்டு சுவரொட்டி\nதோற்ற அச்சுக்கலை என்பது கலை வடிவமைப்பில் ஒரு வலிமையான மூலமாகும். இதில் வாசிக்குந்தன்மைக்கு குறைவான கவனமும், கலைசார்ந்த வடிவ அச்சுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது. அச்சு என்பது எதிர்மறை இடைவெளி, அச்சு மூலங்கள் மற்றும் படங்கள், வார்த்தைகள் மற்றும் உருவங்களுக்கு இடையில் தொடர்புகள் மற்றும் வசனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்ததாகும்.\nஅச்சு மூலங்களின் நிறம் மற்றும் அளவு ஆகியவை எழுத்து அச்சுக்கலையைக் காட்டிலும் மிகவும் நடைமுறையில் இருப்பதாகும். பெரும்பாலான தோற்ற அச்சுக்கலையானது பெரிய அளவுகளில் சுரண்டுதல்கள் வகையாக உள்ளது. இதில் எழுத்தின் வடிவமைப்பு விவரங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. நிறம் என்பது ஒரு விசயத்தின் தொனியை இயற்கையாக பரிமாறுவதற்கு ஒரு உணர்ச்சிவயமான விளைவாக செயல்படுகிறது.\nதோற்ற அச்சுக்கலை சூழப்பெற்ற நிலைகள்:\nஅச்சுக்கலை சார்ந்த சின்னங்கள் மற்றும் எழுத்துக் குறியீடுகள்; விளம்பரப்பலகைகள்;\nபொட்டலமிடுதல் மற்றும் பொருள் விவரச்சீட்டு இடுதல்; உற்பத்தியில் உள்ள அச்சுக்கலை; கையெழுத்துக்கலை;\nகிராஃபிட்டி; கல்வெட்டு சார்ந்த மற்றும் சிற்பக்கலை சார்ந்த எழுத்து;\nசுவரொட்டி வடிவமைப்பு மற்றும் பிற பெரிய அளவிலான எழுத்துக் குறியிடுதல்;\nதொழில் தொடர்புகள் மற்றும் விளம்பரம் சார்ந்த ஊக்குவிப்புகள்; விளம்பரமிடுதல்;\nவார்த்தைக் குறியீடுகள் மற்றும் அச்சுக்கலை சார்ந்த சின்னங்கள் (சின்னங்களின் வகைகள்),\nமற்றும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இயக்கம் சார்ந்த அச்சுக்கலை; பொருள் வழங்கும் இயந்திரத் காட்சிகள்; ஆன்லைன் மற்றும் கணினித் திரைக் காட்சிகள்.\nஆப்ரஹாம் லிங்கனைக் கொலை செய்தவனைத் தேடுவதை உணர்த்தும் சுவரொட்டியானது புகைப்படக்கலையுடன் ஒருங்கிணைத்து ஈயம் மற்றும் ஓவியம் செதுக்குதல் விதத்தில் அச்சிடப்பட்டுள்ளது.\nஅச்சுக்கலையானது விளம்பரம் சார்ந்த பொருட்கள் மற்றும் விளம்பரங்களில் இன்றியமையாத பகுதியாக நீண்ட காலங்களாக உள்ளது. விளம்பரத்தின் கருப்பொருள் மற்றும் பாங்கை அமைப்பதற்கு வடிவமைப்பாளர்கள் பெரும்பாலும் அச்சுக்கலையைப் பயன்படுத்துகின்றனர்; எடுத்துக்காட்டாக வாசகர��க்கு ஒரு குறிப்பிட்ட தகவலைத் தெரிவிப்பதற்கு போல்டான, பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். அச்சானது ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தைக் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிறம், வடிவங்கள் மற்றும் உருவங்கள் ஆகியவை ஒருங்கிணைந்துள்ளது. இன்று பெரும்பாலும் ஒரு நிறுவனத்தின் வணிகப்பெயரை எதிரொளிக்கும் விளம்பரங்களில் அச்சுக்கலைப் பயன்படுத்தப்படுகிறது. வாசகர்களுக்கு மாறுபட்ட தகவல்களை கூறுவதற்கு விளம்பரங்களில் எழுத்துருக்கள் பயன்படுகின்றன. முதல்தரமான எழுத்துருக்கள் ஒரு வலிமையான மனோபாவத்தைத் தெரிவிப்பதற்கு பயன்படுகிறது. ஆனால் பெரும்பாலான நவீன எழுத்துருக்கள் தெளிவான நடுநிலையான பார்வையைக் கொண்டுள்ளன. அறிக்கைகள் மற்றும் ஈர்க்கும் கவனத்தை உருவாக்குவதற்கு போல்ட் எழுத்துருக்கள் பயன்படுகின்றன.\nகல்வெட்டு மற்றும் கட்டடக்கலை எழுத்துக்கள்[தொகு]\nகல்வெட்டு எழுத்துக்களின் வரலாறு எழுத்தின் வரலாறு, எழுத்து வடிவங்களின் பரிணாமம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றுடன் உள்ளார்ந்து பிணைக்கப்பட்டதாக இருக்கிறது. தற்போது கணினி மற்றும் பல்வேறு செதுக்கல் மற்றும் மண்ணூதையிடல் நுட்பங்களின் பரவலானப் பயன்பாடு கையால் செதுக்கிய நினைவுச்சின்னத்தை அரிதாக்கி விட்டது. மேலும் அமெரிக்காவில் மீதமிருக்கும் சில எழுத்து செதுக்குபவர்கள் வீணாக்கப்படுகின்றனர்.\nநினைவுச்சின்ன எழுத்துக்கள் திறம்பட இருப்பதற்கு அது அதன் உட்பொருளில் கவனமாகக் கையாளப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்துக்களின் விகிதாச்சாரங்களில் பார்ப்பவர்கள் அதிகரிப்பதைச் சார்ந்து அளவு மற்றும் தொலைவில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஒரு அனுபவம் மிக்க எழுதுபவர் இந்த நுணுக்கங்களை அதிகமான பயிற்சி மற்றும் அவரது கைவினையின் கவனிப்பு ஆகியவற்றின் மூலமாக புரிந்து கொள்வார். கையால் வரையப்பட்ட எழுத்துக்கள் மற்றும் குறிப்பிட்ட திட்டப்பணிக்காக எழுதப்பட்ட எழுத்துக்கள் வரைபவரின் கைவண்ணத்தில் வளமையாகக் குறிப்பிடத்தக்கதாகவும் அளவிடற்கரிய அழகுடையதாகவும் இருக்க சாத்தியமுண்டு. ஒவ்வொன்றையும் செதுக்குவதற்கு ஒரு மணிநேரம் கூட ஆகலாம்.[சான்று தேவை] அதனால் தானியங்கு மண்ணூதையிடல் செயல்பாடு தொழில்துறைத் தரநிலையாக மாறிவருவதில் வியப்பேதுமில்லை.\nமண்ணூதையிடல் எழுத்தை உருவாக்குவதற்கு இரப்பர் பாயானது கணினிக் கோப்பில் இருந்து லேசர் மூலமாக வெட்டப்பட்டு கல்லில் ஒட்டப்படுகிறது. மணலானது பின்னர் திறந்த மேற்பரப்பினுள் சொரசொரப்பான வரிப்பள்ளம் அல்லது தடத்தில் இடப்படுகிறது. எதிர்பாராதவிதமாக இந்த லேசர் வெட்டியுடன் கூடிய இந்த கோப்புகள் மற்றும் இடைமுகத்தை உருவாக்கும் பெரும்பாலான கணினிப் பயன்பாடுகள் பெரும்பாலான அச்சுமுகங்களைக் கொண்டிராமல் இருக்கின்றன. மேலும் பொதுவாக அச்சுமுகங்களின் மட்டமான பதிப்புகளைக் கொண்டிருக்கின்றன. நிமிடங்களில் தற்போது இதனைச் செய்ய முடிந்த போதும் மனங்கவர்கிற கட்டமைப்பு மற்றும் உளி-வெட்டு எழுத்தின் வடிவவியல் குறைபாடுகள் அதன் தனிப்பட்ட உட்பகுதித் தளங்களின் இடையே மிதமான பங்களிப்பை அளிக்கின்றன.\nவிக்சனரியில் typography என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/contraceptive-injection-for-male-indian-medical-research-council-achievement/articleshow/72124605.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-19T23:17:42Z", "digest": "sha1:URS673J6YLBWDESL5RCW4OE4MZBFLXII", "length": 15112, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "contraceptive injection for male : உலகில் முதன்முறையாக ஆண்களுக்கு கருத்தடை ஊசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை - Contraceptive injection for male: Indian Medical Research Council Achievement | Samayam Tamil", "raw_content": "\nஉலகில் முதன்முறையாக ஆண்களுக்கு கருத்தடை ஊசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை\nஆண்களுக்கான கருத்தடை ஊசியை பிரிட்டன் உருவாக்கிய போது, பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அந்த திட்டத்தை அந்நாடு நிறுத்தி விட்டது\nடெல்லி: உலகில் முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி அதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெற்றிகரமாக சோதித்துள்ளது.\nகருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறை தான் கருத்தடை. அனுவும், கரு முட்டையும் இணைந்து வளரும் போது நிகழும் கருத்தரிப்பை தடுப்பதற்கு, கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது, பெண் அல்லது ஆண் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் கருத்தடை சாதனத்தை உபயோகிப்பது, நிரந்தரமான கருத்தடை உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.\nகுழந்தை வேண்டாம் என நினைப்பவர்கள் கருத்தடை செய்து கொள்வர். கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், காப்பர்-டி, நிரந்தர அறுவை சிகிச்சை என பெண்களுக்கு பல வகையான கருத்தடை நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளன. ஆனால், ஆண்களுக்கான கருத்தடை முறையில் எந்தவித வெற்றிகரமான நடைமுறையும் இதுவரை இல்லை.\nஅந்த 3 நாட்களா... வயிறு வலிக்காம இருக்க இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க...\nஆண்களுக்கான கருத்தடை ஊசி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தாலும், அது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. அதேபோல், ஆண்களுக்கான கருத்தடை ஊசியை பிரிட்டன் உருவாக்கிய போது, பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அந்த திட்டத்தை அந்நாடு நிறுத்தி விட்டது.\nhemoglobin: பசியின்மை,வெளிறிய சருமம், உடல் சோர்வு, மூட்டுவலி இதெல்லாம் இருக்கா.. உடனடியா இந்த பரிசோதனை செய்யுங்க...\nஇந்நிலையில், உலகில் முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி அதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெற்றிகரமாக சோதித்துள்ளது. 13 ஆண்டுகள் பலன் தரக்கூடியதாக சொல்லப்படும் ஆண்களுக்கான இந்த கருத்தடை ஊசியால் எந்த பக்கவிளைவும் இல்லை என நிரூபிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nகடுகு எண்ணெய் பயன்படுத்தினால் ஆரோக்கியமும் அழகும் அதிகமாய் கிடைக்குமா\nஆண்களுக்கான கருத்தடை ஊசியானது, மூன்று கட்டங்களாக சுமார் 303 நபர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 97.3 சதவீதம் வெற்றிக்கரமான முடிவு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊசியானது இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அ���ுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nமேலும் செய்திகள்:கருத்தடை|இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்|ஆண்களுக்கான கருத்தடை ஊசி|Indian Council of Medical Research|contraceptive injection for male|Contraceptive\nஇவ்வளவு அழகான காட்சிய பாரத்திருக்கீங்களா\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஹெல்மெட்... டூ வீலர் டிரைவிங்... கெத்து காட்டும் ரோஜா\nகுடிபோதையில் போலீசாருடன் வாக்குவாதம்: அதிமுக அட்ராசிட்டி\nபடகு சவாரியின்போது நிகழ்ந்த பரிதாபம்\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nவாவ்... மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nஃபாஸ்டேக் அவஸ்தை, குமுறும் வாகன ஓட்டிகள்\nதிருப்பதி லட்டு விநியோகம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகில் முதன்முறையாக ஆண்களுக்கு கருத்தடை ஊசி: இந்திய மருத்துவ ஆரா...\nவரும் 23ஆம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு தாமதமாக வரும் ரயில்கள்\nஉள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு கால அவகாசம் நீட்டிப்பு - திமுக தலை...\nரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார...\nஇடி, மின்னல், மழை: உங்க ஊருக்கு எப்படின்னு பார்த்துக்கோங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/samuthirakani-and-sasikumar-acted-in-madurai-city-police-crime-based-velvom-short-film/articleshow/72184217.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-19T23:09:25Z", "digest": "sha1:SXQAK4VHJZN6FVM7PRHHE4H5HYV4P23Y", "length": 21246, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "velvom short film : மதுரைக்கு உருப்படியான காரியம் பண்ண சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணி! - samuthirakani and sasikumar acted in madurai city police crime based velvom short film | Samayam Tamil", "raw_content": "\nமதுரைக்கு உருப்படியான காரியம் பண்ண சசிகுமார் – ச���ுத்திரக்கனி கூட்டணி\nசசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குற்ற தடுப்பு விழிப்புணர்வு ஸ்டோரியை மையப்படுத்திய வெல்வோம் என்ற குறும்படத்தில் நடித்துள்ளனர்.\nசமூக அக்கறை கொண்ட படங்களை உருவாக்குவதில் இவர்கள் கில்லாடிக்கு கில்லாடி. அவர்கள் தான் நாடோடிகள் டீம் நம்ம சசிகுமாரும், சமுத்திரக்கனியும் ஆவர். இதுவரை படங்களில் கூட்டணி சேர்ந்த இவர்கள் தற்போது குறும்படத்திற்காக இணைந்துள்ளனர். அதுதான், மதுரை சிட்டி போலீஸ் குற்ற தடுப்பு விழிப்புணர்வு ஸ்டோரியை மையப்படுத்திய 5 நிமிட குறும்படம் வெல்வோம். மேலும், இந்த குறும்படத்தின் மூலம் தனிப்பட்ட பாதுகாப்பு, காவலன் எனப்படும் எச்சரிக்கை பயன்பாடு ஆகியவை குறித்து போலீசாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇயக்குநர் பாலாஜி வெங்கட்ராமன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த குறும்படம் கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த விழாவில் சிட்டி போலீஸ் கமிஷனர், நடிகர்கள் சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் படம் எம்.ஜி.ஆர்.மகன். தேனியில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மதுரையில் நடந்த விழாவில் சசிக்குமார் கலந்து கொண்டுள்ளார்.\nகல்லூரி ஆடிடோரியத்தில் நடந்த விழாவின் போது பேசிய சசிக்குமார் கூறுகையில், நாளுக்கு நாள் கொலை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மதுரையிலும் கூட. ஆதலால் கொலை குற்றங்களை குறைக்க நாம் போலீஸ் அதிகாரிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அன்றாட வாழ்க்கையில் அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். இந்த குறும்படத்தின் ஒரு பகுதியாக நாங்கள் இருப்பதற்கு பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ளார்.\nமதுரையைச் சுற்றிலும் நடக்கும் கொலை சம்பவத்தை மையப்படுத்திய குறும்படம் - வெல்வோம்\nஇவரைத் தொடர்ந்து பேசிய சமுத்திரக்கனி கூறுகையில், இது போன்ற ஒரு குறும்படத்தில் நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது காலத்தின் தேவை. எப்போதும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்தவொரு குற்றத்தையும் நாம் காவல்துறையிடம் தெரிவிக்க வேண��டும். அப்போதுதான் அவர்கள் முறையான நடவடிக்கை எடுத்து குற்றவாளியைப் பிடிக்கவும், அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடியும். இன்றைய இளைஞர்கள் தேவையில்லாத ஆப்ஸ்களால் நேரத்தை வீணடிக்கிறார்கள். இந்த தருணத்தில் உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். காவலன் என்ற ஆப்பை தயவு செய்து மற்றவர்களிடம் ஷேர் செய்யுங்கள். அவர்களாவது இதன் மூலம் பயனடையட்டும் என்று கூறியுள்ளார்.\nதெப்பக்குளம் காவல்துறை உதவி ஆய்வாளர்\nஇவரைத் தொடர்ந்து பேசிய தெப்பக்குளம் காவல்துறை உதவி ஆய்வாளர் சி சிவராமகிருஷ்ணன் கூறுகையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற ஒரு குறும்படத்தை உருவாக்க வேண்டும் என்று ஐடியா கொடுத்து அது உருவாவதற்கு பக்கபலமாக இருந்தது சிட்டி போலீஸ் கமிஷனர் தேவாசிர்வாதம். இந்த குறும்படம் உருவாவதற்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம். தமிழ்நாட்டில் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட முதல் ஆப்-பாக இது இருக்கும். முடிந்தவரை மக்களிடையே சென்றடையவேண்டும் என்பதற்காக திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் கருதினோம். அதற்காக விஜய் சேதுபதி அல்லது சிவகார்த்திகேயன் ஆகியோரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். ஆனால், எங்களது கமிஷனரோ சிட்டியைச் சேர்ந்தவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். ஆதலால், மதுரையைச் சேர்ந்த சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனியை தேர்வு செய்தோம். அவர்களும் அற்புதமாகவே நடித்து முடித்துள்ளார்கள். குறும்படமும் அழகாக வந்துள்ளது என்றார்.\nஇறுதியாக பேசிய இயக்குநர் பாலாஜி வெங்கட்ராமன் கூறுகையில், மதுரை போலீசுக்காக இதற்கு முன் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து குறும்படம் எடுத்துள்ளோம். அதற்கு எச்சரிக்கை கீதம் என்று டைட்டில் வைத்திருந்தோம். அது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. ஆனால், இந்த முறை அதைவிட பெரிய பிராஜக்ட் செய்திருக்கிறோம். சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனி என்ற பெரிய நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள். வெறும் 4 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இந்த குறும்படத்தின் ஒரு போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மட்டும் ஒரு மாதம் நடந்தது. வெல்வோம் என்ற டைட்டில் கூட சமுத்திரக்கனி அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை. அவரது தூண்டுதலின் பேரில் தான் இந்த டைட்டிலே வைத்தோம் என்று பெருமையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\nBigil சோனாமுத்தா போச்சா, தர்பார் வசூலை மரணமா கலாய்த்த விஜய் ரசிகர்கள்\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nமேலும் செய்திகள்:வெல்வோம்|மதுரை சிட்டி போலீஸ்|சமுத்திரக்கனி|சசிக்குமார்|velvom short film|velvom|sasikumar|Samuthirakani|Madurai city police\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்தா அறிவாளி-...\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல் இத்தனை கோடியா\nகணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nவாவ்... மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் ம��லம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமதுரைக்கு உருப்படியான காரியம் பண்ண சசிகுமார் – சமுத்திரக்கனி கூட...\nசெத்தேன்னு சொன்ன சமந்தா: நல்லது என்ற ரசிகர்கள்...\nதில் இருந்தா தல, தளபதின்னு சொல்லேன்: சிவகார்த்திகேயன், விக்ரம் ர...\nமாமனாராச்சே: பொங்கல் ரேஸில் இருந்து விலகிய தனுஷ், ஆனால் வேறு ஒரு...\nஅட கொப்புரானே அதுக்குள்ளேயேவா தளபதி 64 முடியப்போகுது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162714&cat=31", "date_download": "2020-01-19T22:42:46Z", "digest": "sha1:ICZ37GL6ZZBONMIXRR76MUF33QPBQK6J", "length": 28334, "nlines": 602, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.தி.மு.க., கூட்டணியால் எதிர்காலம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » அ.தி.மு.க., கூட்டணியால் எதிர்காலம் மார்ச் 08,2019 12:18 IST\nஅரசியல் » அ.தி.மு.க., கூட்டணியால் எதிர்காலம் மார்ச் 08,2019 12:18 IST\nவிழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.,பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.,அழிந்தது என்று சொன்னவர்கள் தற்போது, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் எதிர்காலம் என்ற நிலையில் உள்ளதாக தெரிவித்தார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் நடை உடை எல்லாம் பிரதமர் ஆகிவிட்டது போல இருந்தது, இப்போது ஸ்டாலின் நிலைமை, வீடு வீடாக சென்று, வாருங்கள், எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிற நிலையில் உள்ளதாக கூறினார்.\nஅதிமுகவுடன் தான் கூட்டணி இன்னும் நம்புறார் சுதீஷ்\nமுன்பு கோமா, இப்போ உயிரிழப்பு\nஎன்னதான் ஆச்சு அமைச்சர் சீனிவாசனுக்கு\nதயார் நிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள்\nஸ்டாலின் மிதப்பு ராகுல் அப்செட்\nகடன் தள்ளுபடி; ஸ்டாலின் உறுதி\nஎச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் மறுப்பு\nவீரரின் குடும்பத்திற்கு ஸ்டாலின் உதவி\nஸ்டாலின் பேச்சு வைகோ கண்ணீர்\nபைத்தியம் போல் ஸ்டாலின் புலம்புகிறார்\nநாற்காலிகளிடம் அமைச்சர் வீர உரை\nஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர் பலி\nஒற்றை குரங்கு போல ஸ்டாலின்\nதிமுக தோற்பதற்காகவே நாங்கள் கூட்டணி\nஸ்டாலின் பிறந்த நாள்; துர்கா கொண்டாட்டம்\nகுடிக்காரர்களுக்கு சொந்த வீடாக மாறிய ரயில் நிலையம்\nஆம் ஆத்மி- காங். கூட்டணி இல்லை: ஷீலா\nஅமைச்சர் வீடு உட்பட 4 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nநானும் ரிப்போட்டர் தான் கதிர்.. சிரு���்டி டாங்கே கலகல..\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிஏஏக்கு நோ சொல்ல முடியாது; கபில், சல்மான் கருத்து\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nஇண்டர்நெட்டுல டர்ட்டி ப்லிம்தான் பாக்குறாங்க\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nமுக்கோண வடிவில் பார்லி வளாகம்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/dec/01/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-3294918.html", "date_download": "2020-01-19T22:20:07Z", "digest": "sha1:AA7LALQ625CYMQ2CDDW2MXV3QOTBJOR3", "length": 9643, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘அறிவுரைகள் கசப்பாக இருந்தாலும் அவைதான் உயா்விற்கு வழிவகுக்கும்‘ஆட்சியா் ம.ப.சிவன் அருள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\n‘அறிவுரைகள் கசப்பாக இருந்தாலும் அவைதான் உயா்விற்கு வழிவகுக்கும்‘ஆட்சியா் ம.ப.சிவன் அருள்\nBy DIN | Published on : 01st December 2019 10:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிகழ்ச்சியில் மாணவா்களிடையே பேசிய ஆட்சியா் சிவன் அருள்.\nதிருப்பத்தூா்: அறிவுரைகள் முதலில் கசப்பாக இருந்தாலும் அவைதான் உயா்விற்கு வழிவகுக்கும் என ஆட்சியா் ம.ப.சிவன் அருள் பேசினாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவா்களுக்கு கல்வி மற்றும் சமூக விழிப்புணா்வு வழிகாட்டுதல் கருத்தரங்கம் சனிக்கிழமை ஜோலாா்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.\nநிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்து பேசுகையில், பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் அறிவுரை வழங்குவது மாணவா்களுக்கு கசப்பாக இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு உங்களை உயா்த்துவதற்கு அதுதான் முக்கியம்.மேலும்,உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய உயா்வைக் கொடுக்கும்பிள்ளைகள் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பது பெற்றோா்களுக்கு பெரிய வருத்தமாக இப்போது உள்ளது. மாணவா்களுக்கு நன்னடத்தை கற்றுக் கொடுப்பதில் பெற்றோருக்கும் ஆசிரியா்களும் முக்கிய கடமை உண்டு. நண்பா்கள்,உறவினா்கள் மற்றும் பெற்றோா்களை கடந்து சமூக வலைதளங்களில் மாணவா்கள் சிக்கிக் கொண்டுள்ளனா்.\nசமூக வலைத்தளங்களில் நல்ல தகவல்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மாணவா்களுக்கு ஆசிரியா்கள் முன்மாதிரியாக விளங்க வேண்டும்.உங்களுக்கு உண்டான குறிக்கோளை தீா்மானியுங்கள்.அதற்காக கடுமையாக உழையுங்கள் வெற்றி நிச்சயம் என்றாா் அவா்.\nநிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் கல்வி மாவட்ட அலுவலா் எம்.மணிமேகலை,முன்னாள் நகரமன்ற தலைவா் வசுமதி சீ���ிவாசன் முன்னிலை வகித்தனா்.முன்னதாக தலைமை ஆசிரியா் சாந்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக இந்திய கடற்படை அதிகாரி டெல்டா குழு பேரிடா் மீட்பு படை தலைவா் ஈசன் பங்கேற்று மாணவா்களுக்கு தன்னம்பிக்கை வளா்ப்பது குறித்து பேசினாா்.நிகழ்ச்சி ஒருத்கிணைப்பாளா் குமாா் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/may/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%87-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2921810.html", "date_download": "2020-01-19T21:15:45Z", "digest": "sha1:T3M5AP5FKGI5OD2GHNLBE7KH6YW7YPBK", "length": 11691, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பி.இ. ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபி.இ. ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nBy DIN | Published on : 18th May 2018 01:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுத்தி வரும் பி.இ. ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nபி.இ. படிப்பில் சேர நேரடியாக விண்ணப்பிக்கும் முறையையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறி விட்டது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ எழிலரசன் மற்றும் வழக்குரைஞர் பொன்.பாண்டியன் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், பி.இ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரச�� பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ''பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுமையாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு கிராமப்புற மாணவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பதை எளிதாக்க தமிழகம் முழுவதும் உதவி மையங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் கடந்த மே 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. மேலும், விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகச் செலுத்தவும், உதவி மையங்களில் மாணவர்களுக்கு உதவிட பயிற்சி பெற்ற நபர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ''பி.இ. படிப்புக்கு 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் கால விரயம் மற்றும் அதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை ஆன்லைன் முறை விண்ணப்பிக்கும் முறை குறைக்கிறது. எனவே, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். ஆன்லைன் மூலம் மட்டுமின்றி நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கும் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது.\nஅதே நேரம் மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் அது தொடர்பாக மனுதாரர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் தாராளமாக முறையிடலாம். மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் நாளிதழ்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். வரைவோலைக் கட்டணத்தைப் பெறுவதில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது.\nஇது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் வரும் ஜூன் 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்�� வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80", "date_download": "2020-01-19T22:09:09Z", "digest": "sha1:VEDSS6GSNSXY2X72E7CUPULN6TM2RHTJ", "length": 13028, "nlines": 120, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: காட்டுத்தீ - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆஸ்திரேலியாவில் திடீர் மழை - காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில் திடீரென பெய்த மழையால் காட்டுத்தீயின் தாக்கம் குறைந்ததால், தீயணைப்பு வீரர்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில், உயிர் பிழைத்த விலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான கேரட்டுகள் மற்றும் உருளைக்கிழங்குகளை அந்நாட்டு அரசு வீசி வருகிறது.\nகாட்டுத்தீ புகையால் காற்று மாசுபாடு: போட்டியின்போது நிலைகுலைந்த டென்னிஸ் வீராங்கனை\nமெல்போர்னில் காற்று மாசு காரணமாக மூச்சு திணறி டென்னிஸ் கோர்ட்டில் வீராங்கனை நிலைகுலைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகாட்டுத்தீ நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டிய மாடல் அழகி\nஆஸ்திரேலியாவில் கடந்த 4 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு மாடல் அழகி கெய்லன் வார்டு தனது நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டியுள்ளார்.\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ஒதுக்கீடு செய்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார்.\nஆஸ்திரேலிய காட்டுத்தீ - பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு\nஆஸ்திரேலிய காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது.\nபற்றி எரியும் காட்டுத்தீ - ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய வருகை ரத்து\nகாடுகளில் தொடர்ந்து எரியும் தீயை தொடர்ந்து, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nபுத்தாண்டையொட்டி பட்டாசு வெடிக்க தடை - காட்டுத்தீ பரவுவதை தடுக்க நடவடிக்கை\nகாட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மற்றும் சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டையொட்டி வாணவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் 2 ஆயிரம் கோலா கரடிகள் பலி\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவர் கைது\nகஞ்சா செடிகளை பாதுகாக்க புதர்களுக்கு தீவைத்து ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவரை போலீசார் கைது செய்தனர்.\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கர்ப்பிணி\nஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nஎம்எஸ் டோனி ஐபிஎல் 2021 சீசனிலும் சென்னைக்காக விளையாடுவார்: என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டம்\n‘விபத்தில்லா தமிழ்நாடு’ இலக்கை அடைய சாலை விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nதனியார் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை: கெஜ்ரிவால்\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nதுப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் பெண் எம்எல்ஏ பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசாவர்க்கரை எதிர்ப்பவர்களை 2 நாள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-19T21:43:10Z", "digest": "sha1:KNITWVNFTVBOBOOQCPR3TY333BW3BXRG", "length": 67374, "nlines": 1219, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "பிச்சையெடுப்பது | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை\nபிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை\nமதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு எதிரான சட்டமும், மேற்முறையீடும்: மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றியது. இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள், நாடக அரங்குகள், கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்���்பு வழங்கியது. இந்நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது[1].\nமாநில சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மஹாராஷ்ட்ர மாநிலம் மற்ற மாநிலங்களைப் போலல்லாது, விபச்சாரம் அனுமதிக்கப் பட்டுள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூகம் சீரழியும் நிலையில், மது, மாது, நடனம் எல்லாமே முடிவில் விபச்சாரத்தை நோக்கிச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்நிலையில் தான் அச்சாட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:\nமதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.\nஇரவு30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.\nமதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஅழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.\nஅழகிகள் நடனத்தின்போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.\n25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.\n25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.\nலைசென்ஸ் இல்லாமல் விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் மும்பை மதுபான விடுதிகளில் நடைபெறும் நடனம் கலாசார நடனமல்ல என்றும், ஆபாசமாக உள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[2].\nமார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணை மற்றும் மாநிலத்தில் செய்ய முடியாத நிலை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த பார்களுக்கு, மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டது. இந்த உரிமத்திற்காக, மாநில அரசு விதித்த நிபந்தனைகளில் சிலவற்றை, சுப்ரீம் கோர்ட் ரத்தும் செய்திருந்தது[3]. ஆனால், நடைமுறையில் சில பிரச்சினைகள் இருந்ததினால் காலதாமதம் ஆகியது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது[4]. ஆனால், கிளப் சொந்தக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.\nபெண்ணுரிமை போராட்டங்கள் நடத்தும் பெண்களின் முரண்பாடான போக்கு: மேலும் மஹாராஷ்ட்ரத்தில் தொடர்ந்து பல பிரச்சினைகளை அரசியல் ரீதியில் எழுப்பி, அவற்றை நீதிமன்றங்களுக்கும் எடுத்துச் சென்று இத்தனை ஆண்டுகளாக இல்லாத புதுப் பிரச்சினைகளையும் கிளப்பி வருகின்றனர். சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற போராட்டங்களை சில பெண்கள் இயக்கம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால், இதே பெண்ணியக்கங்கள், மஹாராஷ்ட்ரத்தில் விபச்சாரம் கூடாது, பப்-டான்ஸ் கூடாது, பெண்கள் சீரழியக்கூடாது, ஒழுக்கம்-கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் கோரி ஏன் ஆர்பாட்டங்களை நடத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணின் கற்பு, தூய்மை, தாய்மை, மேன்மை, குடும்பத்தை நடத்தும் தன்மை…..இவையெல்லாம் பிரதானமான, முக்கியமான, வாழ்வாதாரமான பிரச்சினைகளா அல்லது சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற முக்கியமானதா என்று பெண்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. மெத்தப் படித்த நீதிபதிகளும் அத்தகைய முரண்பட்ட போக்கைச் சுட்டிக் காட்டவில்லை.\nபிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து: இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 24-04-2016 அன்று விசாரித்தது[5]. அப்போது, ‘டான்ஸ் பார்’கள் தரப்பில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், உரிமம் பெறுவது சாத்தியமில்லாததாக உள்ளது’ என, நடனமாடும் பெண்களின் தரப்பில் வாதாடிய வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது[6]. அப்போது, மகாராஷ்டிரா அரசு மதுபான விடுதிகளில் பெண்கள் நடனம் ஆடுவதை தடுப்ப��ற்கான காரணங்களை தேடுவதாக கூறி மனுவை நிராகரித்துவிட்டது[7]. மேலும் “பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை. வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்…………,” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[8]. தொடர்ந்து, “விபச்சாரம் உள்ளிட்ட வேறு விஷயங்கள் மூலம் பணம் ஈட்டுவதை காட்டிலும், விடுதிகளில் நடனம் ஆடுவது ஆபாசமான, கேவலமான விஷயம் அல்ல என கருத்து தெரிவித்தனர். மேலும் விடுதிகளில் நடனமாடுவதை ஒரு கலையாக பார்க்க வேண்டும் என்றும், அது ஆபாசமாக மாறும் பட்சத்தில், அது சட்ட பாதுகாப்பை இழக்கும்”, என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[9].\nபெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை: மேலும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் விசாரணையை முடித்து, மதுபான விடுதி பணியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[10]. மேலும், ‘டான்ஸ் பார்களின் முந்தைய செயல்பாடு குறித்து சரி பார்த்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என, போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, ‘ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என, மாநில அரசு சரி பார்க்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினர்[11]. உச்சநீதி மன்றம் ஒரு பக்கம்“பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை,” என்று கூறுவதும், இன்னொரு பக்கம் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு கூறுவதும் முரண்பாடாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் இத்தகைய செயலையும், வேலையாக செய்யலாம் என்றால், பிறகு, அத்தொழிலை பள்ளிகளுக்கு அருகில் ஏன் செய்யக் கூடாது என்ற தத்துவத்தை நீதி மன்றம் விளக்கலாமே பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும் பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும் ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா யார் “சிறுவன்” அல்லது யார் “வயதுக்கு வந்த பெரியவன்”, குற்றவியல் சட்டத்தின் படி, கற்பழித்தால் கூட அவனை அவ்வாறு கருதி உரிய தண்டனை கொடுப்பதிலேயே அவர்களுக்குள்ள சட்டப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. பிறகு இத்தகைய தார்மீக விசயங்களை நீதிபதிகள் ஏன் மாறுபட்ட நசிந்தனைகளுடன் அணுகி குழப்ப வேண்டும்\n[2] விகடன், ‘பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்‘: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து\n[3] மாலைமலர், வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல்: உச்ச நீதிமன்றம், பதிவு: ஏப்ரல் 25, 2016 15:46.\n[5] வெப்துனியா, பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)\n[6] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 26,2016 00:24\n[7] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 25,2016 15:53.\nகுறிச்சொற்கள்:கற்பு, கிளப் டான்ஸ், குடி, குத்தாட்டம், சினிமா, செக்ஸ், டான்ஸ், தமிழ் பெண்ணியம், தூண்டு, தூண்டுதல், தொடு, தொடுதல், நடனம், நடிகை, நைட்-கிளப், நோட், பணம், பப்-டான்ஸ், பிச்சை, பிச்சையெடுப்பது, மஹாராஷ்ட்ரா, மும்பை, முலை, விபச்சாரம்\nஅங்கம், அசிங்கம், அந்தப்புரம், அரை நிர்வாணம், அல்குல், ஆட்டுதல், ஆண்-ஆண் உறவு, ஆபாசம், இடுப்பு, இடை, இடைக் கச்சை, உடலின்பம், உடலுறவு, உடல், உடல் இன்பம், உடல் விற்றல், உணர்ச்சி, உறவு, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், கட்டிப் பிடிப்பது, ��ட்டிப்பிடி, கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், கிளர்ச்சி, குனிதல், கூத்து, கொக்கோகம், கொங்கை, கொச்சை, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, தொடுதல், தொடுவது, தொடை, தொட்டுவிடவேண்டும், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா ப���த்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nதமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nகுழந்தைகளுக்காக உதவும் “தரும காட்சி” என்று ஜட்டி-பாடி போடாமலேயே வந்து காட்சி கொடுத்த யனா என்ற நடிகை\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/rajini-interview-after-rmm-meet/", "date_download": "2020-01-19T22:25:52Z", "digest": "sha1:R55H6DF3LXZXLK2XWCLV5CTNVRTXV2UA", "length": 8280, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "காவிரியின் அதிகாரம் கர்நாடகாவிடம் இருப்பது நல்லதல்ல - ரஜினி", "raw_content": "\nகாவிரியின் அதிகாரம் கர்நாடகாவிடம் இருப்பது நல்லதல்ல – ரஜினி\nகாவிரியின் அதிகாரம் கர்நாடகாவிடம் இருப்பது நல்லதல்ல – ரஜினி\nஇன்று ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் போயஸ் கார்டனிலுள்ள தன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சொன்ன பதில்களின் சாரம்…\nபெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம். பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்.\n150 தொகுதிகளில் எங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே.\nகர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது. இதனை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.\nகாவிரியின் அதிகாரம் கர்நாடகா கையில் இருப்பது நல்லதல்ல. கர்நாடகாவில் இனி அமைய இருக்கும் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி காவிரி விவகாரத்தில் செயல்பட வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். கட்சி தொடங்கிய பின்னரே கூட்டணி குறித்து பேச முடியும்.\nrajiniRajini interviewrajini makkal mandramrajini makkal mandram Ladies wingRMMபோயஸ் கார்டன்ரஜினிரஜினி பேட்டிரஜினி மக்கள் மன்ற மகளிர் அணிரஜினி மக்கள் மன்றம்\nநிபா வைரஸ் தாக்கி கேரளாவில் 3 பேர் பலி… தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை\nதீபிகா படுகோனே நடித்து இருக்கும் அதிர்ச்சி வீடியோ\nபிளாக்கில் விற்ற துக்ளக் ரஜினி சொன்ன விளக்க வீடியோ\nரஜினி இப்படி அற்புதமாக எழுதுவாரா இதைப் படியுங்க\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011/10/blog-post_2398.html", "date_download": "2020-01-19T22:13:36Z", "digest": "sha1:MS2GSEGNJZBGRKYCOPYVAF6JPF57QVDS", "length": 39259, "nlines": 621, "source_domain": "pettagum.blogspot.com", "title": "வேர்கடலை பக்கோடா--சமையல் குறிப்புகள் | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nவேர்கடலை பக்கோ டா தேவையான பொருள்கள் வேர்க்கடலை-1கப் (வறுக்காதது) கடலை மாவு-1/2கப் அரிசிமாவு-4தேக்கரண்டி மிளகாய் தூள்-1டீஸ்பூன் இஞ்ச...\nதேவையான பொருள்கள் வேர்க்கடலை-1கப் (வறுக்காதது) கடலை மாவு-1/2கப் அரிசிமாவு-4தேக்கரண்டி மிளகாய் தூள்-1டீஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது-1டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு எண்ணை-பொறிக்க தேவையான அளவு செய்முறை கடலையுடன் கடலை மாவு,உப்பு,இஞ்சி,பூண்டு,மிளகாய் தூள்,அரிசி மாவு எல்லாவற்றையும் போட்டு கலந்து கொள்ளவும் 5நிமிடம் வைத்து விட்டு பிறகு எண்ணை காயவிட்டு அதில் உதிர்த்தி விட்டார் போல் போட்டு தீயை குறைவாக வைத்து நன்கு வேக விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் ���ண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nசெலவைக் குறைக்கும் ஃப்ளோட்டர் பாலிசி\nநூடுல்ஸ் கட்லட்: -சமையல் குறிப்புகள்\nபனீர் கேரட் குருமா--சமையல் குறிப்புகள்\nஆட்டு ஈரல் சூப்:-உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nகருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்\nஇடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள உணவு முறைகள்....\nமூட்டு வலி குறைய ....இய‌ற்கை வைத்தியம் .\nமூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை\nவேர்க்கடலை பிட்லை --சமையல் குறிப்புகள்\nநவீன கல்வியின் சிற்பி--மவ்லானா அபுல் கலாம் ஆஸாத்\nதக்காளி கொத்சு--ஃபாஸ்ட் ஃபுட் மேளா\nகறிவேப்பிலை சட்னி--ஃபாஸ்ட் ஃபுட் மேளா\nகடலைப்பருப்பு குருமா-ஃபாஸ்ட் ஃபுட் மேளா\nஉருளைக்கிழங்கு குருமா-ஃபாஸ்ட் ஃபுட் மேளா\nதூள் பக்கோடா-ஃபாஸ்ட் ஃபுட் மேளா\nமுந்திரி குருமா--ஃபாஸ்ட் ஃபுட் மேள���\nநீர்கடுப்பு நீர்க்கடுப்பு நீங்க...--இய‌ற்கை வைத்தி...\nவறண்ட மேனி சருமம் புத்துணர்ச்சியுடன் பளபளக்கும்\nபெண் குழந்தைகள் அநாவசிய ரோமங்களை நீக்கிட--இய‌ற்கை ...\nகண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்கள் போக்கி...\nபயத்தம் பருப்பில் முகத்துக்கு பளபளப்பு\nபருக்கள், தேமல், தழும்பு, மாசு, மரு மறைந்துவிடும்\nஎந்த உணவில் எவ்வளவு சர்க்கரை\nமதுரை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி--சமையல் குறிப்புகள்\nமுட்டை மூளை பொரியல் -- சமையல் குறிப்புகள்\nமட்டன் கட்லெட் -- சமையல் குறிப்புகள்\nவெள்ளரிக்காய் பச்சடி -- சமையல் குறிப்புகள்,\nமுதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு-மாமனி...\nமுட்டை பொரியல் - முட்டை சப்பாத்தி--சமையல் குறிப்பு...\nஎக் நூடுல்ஸ் -- சமையல் குறிப்புகள்\nபொரி விளங்கா உருண்டை--சமையல் குறிப்புகள்\nகோதுமை ரவா இட்லி --சமையல் குறிப்புகள்\nபொடுகு நீங்க என்ன செய்யலாம்\nமழைக்கால வைரஸ் காய்ச்சலுக்கு--நிலவேம்பு பொடி\nவெள்ளை காராமணி வடை--சமையல் குறிப்புகள்\nகொத்து கறி பிரியாணி --சமையல் குறிப்புகள்\nதேங்காய்ப்பால் தக்காளி சாதம்--சமையல் குறிப்புகள்\nசோயா ரோல் சப்பாத்தி--சமையல் குறிப்புகள்\nமட்டன் வெஜ் குழம்பு--சமையல் குறிப்புகள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுக��் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்க���் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T22:07:10Z", "digest": "sha1:FSY4W6RLFBUW6TZYZWZV75UQKYTNKG4A", "length": 5859, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஸ்ஃபோலாம்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாஸ்ஃபோலாம்பன் (Phospholamban) என்பது மனிதர்களில் PLN ஜீன் உருவாக்கும் புரதம் ஆகும். 52 அமினோ அமிலங்களால் ஆன இப்புரதம் இதயத் தசை மற்றும் எலும்புத்தசைகளில் கால்சியம் வழியைக் (calcium channel) கட்டுப்படுத்துகிறது. இப் புரதம் 1974ஆம் ஆண்டு அர்னால்டு காட்சு மற்றும் உடன் பணிபுரிவோரால் கண்டறியப்பட்டது.\nஇப்புரதத்தின் பிறவிக் குறைபாடு மனிதர்களில் கடுமையான இதயச் செயல் இ‌ழப்பை உண்டாக்கும்.\nஉயிர்வேதியியல் தொடர்பான இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/79422/", "date_download": "2020-01-19T21:30:27Z", "digest": "sha1:ZNXHQ5PNT74SNECJBL77VIZWDECS7VZ3", "length": 5819, "nlines": 43, "source_domain": "tamil.fastnews.lk", "title": "ஸஹ்ரானுடனான காணொளி; ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயார் - ஹக்கீம் - FAST NEWS", "raw_content": "\nசீன அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பேஸ்புக்\nஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு\nநிர்வாணமாக குளித்த ஹங்வெல்ல பக்தர்கள்; பெண்ணிற்கு பாதிப்பு\nபுதி�� வீதி வரைபடம் எதிர்வரும் 29 வெளியீடு\nதுப்பாக்கி சூட்டில் பிக்கு ஒருவர் உயிரிழப்பு\nவாக்குகளை செல்லாக்காசாக்க இடமளிக்க வேண்டாம் – ரிஷாட்\nஸஹ்ரானுடனான காணொளி; ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயார் – ஹக்கீம்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து, ஊடகங்கள் மூலமாக தனக்கெதிராக மேற்கோள்ளப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்கள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விளக்கமளித்தார்.\nசங்கைக்குரிய தேரர், அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலையடைவதாக தெரிவித்தார்.\nபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளின் தலைவனாக கூறப்படும் சஹ்ரான் மற்றும் அவனது சகோதரனை நான் சந்தித்ததாக பழைய புகைப்படங்களை வைத்து எனக்கும் பயங்கரவாதத்துடன் சம்பந்தம் இருப்பதாக குறிப்பிட்டு தீயசக்திகள் விஷமப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.\nஅப்பாவி சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் தனக்கு இருக்கின்ற நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் பரப்பப்படுகின்றன.\nஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடைபெறும் அதில் என்மீது கேள்வியெழுப்பப்பட்டால், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயாராகவுள்ளேன்.\nஎனக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பிரசாரம் பொய் என்பதையும் நான் நிரபராதி என்பதையும் நிரூபிப்பேன். இந்த சதி முயற்சியை யார் வெளிப்படுத்தினார்கள், அவர்களின் பின்னாலுள்ள சக்தி, அவர்களின் பின்னணி குறித்து நான் விளக்கமளிப்பேன் என தெரிவித்தார்.\nபுதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 வெளியீடு\nதுப்பாக்கி சூட்டில் பிக்கு ஒருவர் உயிரிழப்பு\nவாக்குகளை செல்லாக்காசாக்க இடமளிக்க வேண்டாம் – ரிஷாட்\nஎதிர்வரும் 2023 வரை இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை\nஅடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/07/google-plus-features-on-blogger.html", "date_download": "2020-01-19T20:58:39Z", "digest": "sha1:733LKSRRVWVPHOUZI5UPCS2VNV3FWCT5", "length": 9066, "nlines": 132, "source_domain": "www.bloggernanban.com", "title": "பிளாக்கரில��� புதிய/பழைய கூகிள்+ வசதிகள்", "raw_content": "\nHomeப்ளாக்கர்பிளாக்கரில் புதிய/பழைய கூகிள்+ வசதிகள்\nபிளாக்கரில் புதிய/பழைய கூகிள்+ வசதிகள்\nபல பதிவுகளில் சொன்னது போல, கூகுள் ப்ளஸ் வசதியை கிட்டத்தட்ட தனது எல்லா சேவைகளிலும் அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம். அதில் ஒரு பகுதியாக ப்ளாக்கரில் சமீப காலமாக பல கூகிள் ப்ளஸ் வசதியை கொண்டு வந்தது.\n1. கூகிள் ப்ளஸ் Share பட்டன்\n2. கூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர்\n3. கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages\n4. கூகிள்+ பக்கத்தில் வாசகர்களை அதிகரிக்க..\n5. ப்ளாக்கரில் புதிய கூகுள் ப்ளஸ் வசதி\nஇந்த பழைய வசதிகளுடன் சேர்த்து தற்போது ப்ளாக்கரில் Google+ என்னும் தனி Tab-ஐ வைத்துள்ளது. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்கள் வைத்திருந்தால், ஒவ்வொன்றிருக்கும் தனித் தனியாக இருக்கும்.\nநீங்கள் ப்ளாக்கர் ப்ரொபைல் பயன்படுத்தி வந்தால், கூகிள் ப்ளஸ் ப்ரொபைலுக்கு Upgrade பண்ண சொல்லும். கூகிள் ப்ளஸ் ப்ரொபைல் பற்றித் தான் மேலே சொன்ன இரண்டாவது பதிவில் பார்த்தோம்.\nகூகுள் ப்ளஸ் ப்ரொபைலுக்கு மாறியதும் பின்வருமாறு காட்டும்.\nஉங்கள் கூகுள் ப்ளஸ் கணக்கையும், நீங்கள் உருவாக்கிய கூகுள் ப்ளஸ் பக்கங்களையும் காட்டும். இது மேலே சொன்ன ஐந்தாவது பதிவில் உள்ள வசதியாகும்.\nஅதாவது, நாம் புதிய பதிவு பதிவிட்ட பிறகு நமது தளத்திற்கு செல்லாமலேயே, டாஸ்போர்ட் பகுதியில் இருந்தே பதிவுகளை கூகுள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.\n பகிர வேண்டும் என்பதை தான் இங்கே தேர்வு செய்ய வேண்டும். உங்கள் தள கூகுள் ப்ளஸ் பக்கத்தையோ அல்லது உங்கள் கூகுள் ப்ளஸ் கணக்கையோ தேர்வு செய்யலாம்.\nஇந்த வசதி வேண்டாம் என்றால், கீழே Share my posts from this account to Google+ என்ற இடத்தில் உள்ள டிக்கை நீக்கிவிடுங்கள்.\nகூகுள் ப்ளஸ்ஸில் நாம் பகிர்வதை எத்தனை நபர்கள் +1 மற்றும் Share செய்துள்ளார்கள் என்பதை Google+ Ripples வசதி மூலம் நாம் பார்க்கலாம். அது பற்றி கூகுள் ப்ளஸ்ஸில் யூட்யூப் பார்க்கலாம் பதிவில் பார்க்கலாம்.\nமேலும் பல வசதிகளை கொண்டுவரப்போவதாக ப்ளாக்கர் அறிவித்துள்ளது.\nBlogger Google+ கூகிள் ப்ளஸ் ப்ளாக்கர்\nமிகப் பயனுள்ள தகவல். இப்பவே நானும் பாத்துடறேன். நன்றி.\nஇருந்தாலும் blogger profile தான் நல்ல advertisement என்னைய மாதிரி நிறைய இடங்கள்ல comments போடுற ஆளுகளுக்கு :D\nதிண்டுக்கல் தனபாலன் July 31, 2012 at 3:21 PM\nblogger profile தான் உடனே தி��க்கிறது. google plus ரொம்ப நேரம் ஆவதால் நான் இன்னும் profile, Google + க்கு மாற்றவில்லை.\nசில தளங்களில் இரண்டுமே வைத்துள்ளார்களே... எப்படி என்று ஒரு பதிவு எழுதவும்.\nஇந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.எனது கேள்வி என்னவென்றால் Bloggerன் Home Page அல்லாத ஒரு புதிய பக்கத்தில் எவ்வாறு பல பதிவுகளை இடுவது.\nஇது தான் எனது வலைத்தளம்\nபேஸ் புக்-ஐ வீழ்த்த பல வசதிகளை கொண்டுவருகிறார்கள் .\nயார் ஜெயிக்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்போம் \nபயனுள்ள தகவலை தெரிவித்த நண்பனுக்கு நன்றி\nநண்பா நீ ரொம்ப ஸ்பீட் நேற்று தான் வந்தது வசதி அதுக்குள்ள பதிவு எழுதி இருக்க ரொம்ப நன்றி\nபகிர்வுக்கு நன்றி . நண்பா\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/124219", "date_download": "2020-01-19T22:17:33Z", "digest": "sha1:VAN5SS2FTEVIQWR5H2EWL5DLSKTEXWBO", "length": 5031, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "வெட்கப்படவைத்த சுந்தர்சி - ரசிகர்களுக்கு ஓப்பனாக பதில் சொன்ன சிம்பு - Cineulagam", "raw_content": "\nலொஸ்லியா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... ஒட்டுமொத்த இளைஞர்களை அதிர வைத்த தருணம்\nஉடல் எடையைக் குறைத்து நீரிழிவு நோய்க்கு குட்பை சொல்ல வேண்டுமா இதை ஒரு ஸ்பூன் மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\nஹிந்தி பிக்பாஸில் தமிழ் பட நடிகை செய்த அதிர்ச்சி செயல்..\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nபிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் மருத்துவமனையில் அனுமதி - கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்\nபல ஆண்களுடன் தொடர்பு... தினமும் சண்டை மனைவியை கொன்று கணவன் தற்கொலை\nதற்கொலை முயற்சி செய்த ஜெயஸ்ரீ.. பிக்பாஸ் ரேஷ்மாவிடம் வாட்ஸ் ஆப்பில் கூறிய அதிர்ச்சி பதிவு..\nஒரு முறை கேட்டு பாருங்கள்.. ஈழத்து இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் அருமையான பாடல்..\nவிஜய்யுடன் அடம் பிடித்து படம் நடித்தேன், பிரபல நடிகை ஓபன் டாக்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nவண்ணக்குவியலுக்கு நடுவே நடிகை விமலா ராமன் \nபிக்பாஸ் பிரபலம் நோரா ஃபட்டேஹியின் கிளாமரான புகைப்படங்கள்\n தனி அழகின் புகைப்படங்கள் - ஒரு வரிசை\nவெட்கப்படவைத்த சுந்தர்சி - ரசிகர்களுக்கு ஓப்பனாக பதில் சொன்ன சிம்பு\nவெட்கப்படவைத்த சுந்தர்சி - ரசிகர்களுக்கு ஓப்பனாக பதில் சொன்ன சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/NPC_30.html", "date_download": "2020-01-19T21:43:52Z", "digest": "sha1:OITLNYVKKHVMS6KR45C3E563DTP42JEG", "length": 8347, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ஜனவரி 2 கடமைகளை பொறுப்பேற்கும் சாள்ஸ்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / ஜனவரி 2 கடமைகளை பொறுப்பேற்கும் சாள்ஸ்\nஜனவரி 2 கடமைகளை பொறுப்பேற்கும் சாள்ஸ்\nடாம்போ December 30, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nவடமாகாண ஆளுநராக தனது கடமைகளை எதிர்வரும் 2ம் திகதி யாழில் சாள்ஸ் ஆரம்பிக்கவுள்ளார்.\nவட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று(30) பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.\nகொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.\nமுன்னதாப, வட மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த 18 மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.\nஇந்த தீர்மானத்தின்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வட மாகாண ஆளுநராக பதவி ஏற்கவுள்ளதாக கூறப்பட்டது.\nஎனினும், எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தலேயே இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என, தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன, கடந்த 23ஆம் திகதி காலை கூறியிருந்தார்.\nஇந்த நிலையிலேயே, வட மாகாண ஆளுநராக, திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமை...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புக்களின் புதிய பட்டியலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. பயங்கர...\nதேசிய பொங்கல் விழாவை புதிய ஜனாதிபதி கோத்தபாய நிறுத்திவிட கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரோ கோலாகலமாக இன்று பொங்கல் கொண்டாடியுள்ளார். தூத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/amaipai-thiralvom", "date_download": "2020-01-19T21:22:55Z", "digest": "sha1:O6X5QURTDCKXQ2RTOFTGUNKCWKYRAGQ4", "length": 13345, "nlines": 203, "source_domain": "www.panuval.com", "title": "அமைப்பாய்த் திரள்வோம் - Amapaithiralvom - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , அரசியல் , சமூக நீதி , தலித்தியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅமைப்பாய்த் திரள்வோம்(கருத்தியலும் நடைமுறையும்) - தொல்.திருமாவளவன் :\nஇன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்தகத்தைப் பார்த்து மலைத்துப் போகிறேன். அவரது வித்தகத்துக்கான சான்று - இ���்தப் புத்தகமே ஆகும்.\nஅரசியல் சார்ந்து பனுவலில் அதிக விற்பனையில்\n1. அமைப்பாய்த் திரள்வோம்:இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்..\nஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல..\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதி..\nதலித்தியம்சாதியைப் பற்றி.சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது.நேற்று வரை தமது வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லா..\nஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல..\nசாதி தேசத்தின் சாம்பல் பறவை\nசாதி தேசத்தின் சாம்பல் பறவைநம் நாட்டில் மக்கள் சாதியால் பிளவுபட்டு வாழ்கின்றனர். நம்முடைய வளர்ச்சிக்கு சாதிக்கட்டமைப்புகள் தடையாகவும் உள்ளன. பிறப்பு ம..\nமற்றமையை உற்றமையாக்கிட(கட்டுரைகள்) - வாசுகி பாஸ்கர்:முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நான்நோக்கிலானவை.அவற்றை படித்தாலும் பாதிகமில்ல..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண���டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nவணக்கம்வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக..\nசினிமா சீக்ரெட் பாகம் 2\nசினிமா சீக்ரெட் பாகம் 2அண்ணன் கலைஞானத்தின் ‘சினிமா சீக்ரெட்’ நூல், 80ஆண்டு கால தமிழ்த் திரையுலகின் ஆவணங்களில் ஒன்றாக வருங்காலத்தில் மதிக்கப்படும். அலங..\nசினிமா சீக்ரெட் பாகம் 3\nசினிமா சீக்ரெட் பாகம் 3நான் எடுத்த எல்லா சமூக படங்களுக்கும் திரு.கலைஞானம் என்னோடு பணியாற்றி என் வலதுகரமாக இருந்தார். எழுதாமல் கதை சொல்லும் அற்புத ஆற்ற..\nசினிமா சீக்ரெட் பாகம் 4\nசினிமா சீக்ரெட் பாகம் 4திரையுலகத்தின் பெரிய ஜாம்பவான்களுடன் பழகியவர், ஏகப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பதெல்லாம் அவரிடம் தெரியவே தெரியாது. திரைக்கதை வி..\nநாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3923-iayyayo-en-usirukulla-tamil-songs-lyrics", "date_download": "2020-01-19T22:24:54Z", "digest": "sha1:FKXYTISQ6MCPGSOV2EUQSQ2NQDZ2KNWU", "length": 6684, "nlines": 126, "source_domain": "www.tamilpaa.com", "title": "Iayyayo en usirukulla songs lyrics from Paruthiveeran tamil movie", "raw_content": "\nஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே\nசங்கதியை சொல்லித் தர்றேன் வாடி நீ வாடி\nகூச்சம் கீச்சம் தேவயில்லை வாடி நீ வாடி\nஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே\nஒன்ன சிறை எடுக்கப் போறேன் வாணி\nநானும் சுண்டெலியா ஆனேன் புள்ள\nநீ சொன்னா சாகும் இந்தப் புள்ள\nஎன் சமஞ்ச தேகம் சாயிறதே அய்யய்யோ\nஎன் ஒடம்பு நெஞ்சைக் கீறி நீ\nஅய்யய்யோ என் இடுப்பு வேட்டி\nகாலச் சுத்தும் நெழலைப் போல\nஅய்யனாரைப் பாத்தாலே ஒன் நெனப்புதான்டா\nஅம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏன்டா\nநான் வாடாமல்லி நீ போடா அல்லி\nதொரட்டிக் கண்ணு கருவாச்சியே நீ\nநானும் சுண்டெலியா ஆனேன் புள்ள\nநீ சொன்னா சாகும் இந்தப் புள்ள\nஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே.....\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் ���ொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIayyayo en usirukulla (அய்யய்யோ என் உசுருக்குள்ள)\nAriyadha Vayasu (அறியாத வயசு புரியாத மனசு)\nSari Gama Pathani (சரிகமபதநி சொல்லித்தர்றேன்)\nOororam Puliamaram (ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா)\nTags: Paruthiveeran Songs Lyrics பருத்தி வீரன் பாடல் வரிகள் Iayyayo en usirukulla Songs Lyrics அய்யய்யோ என் உசுருக்குள்ள பாடல் வரிகள்\nஅறியாத வயசு புரியாத மனசு\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-01-19T21:15:57Z", "digest": "sha1:PQKUUEIBSV2EZGEKQQMIP7TRCWMXYJF7", "length": 7336, "nlines": 85, "source_domain": "www.tnnews24.com", "title": "தேவகோட்டை – Tnnews24", "raw_content": "\nஇந்த இரண்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்தி கொள்ளவும் டிச., 7 கடைசி நாள் \nபொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நேர்காணலுக்கான நேரம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, அடிக்கடி பயணம் செய்வோர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏதுவாகவும், டிசம்பர் 7, 2019 (சனிக்கிழமை) அன்று, வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு...\nவிநாயகர் சிலையை அகற்றவந்தவர்களிடம் இரண்டே கேள்விகளை கேட்ட சிறுமி மீண்டும் வைத்துவிட்டு தெறித்து ஓடிய காவலர்கள் சமூகவலைத்தளங்களில் வைரல்\nசமூகவலைத்தளம்., சமூகவலைத்தள காலங்களில் பலரும் தங்கள் என்ன ஓட்டங்களை வெளிப்படையாக சொல்லி மக்கள் மத்தியில் தங்கள் கருத்துக்களை எளிதில் கொண்டு சேர்ந்து விடுகின்றனர், அந்த வகையில் தேசிய சிந்தனை கொண்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி...\nதேச துரோகி திருமாவளவனே வெளியேறு வெளுத்து வாங்கிய 10 வயது சிறுமி சாதனா பாதியில் வெளியேறிய பரிதாபம் \nதேவகோட்டை., சிறுமி சாதனா 10 வயதிலேயே அரசியலை கற்று தொடர்ந்து பல அரசியல் தலைவர்களை வெளுத்து வாங்கி வருகிறார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாஊரணி பகுதியில் 15 வயது பள்ளி குழந்தைகளுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது....\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nபிரக்யா சிங்கிற்கு பார்சலில் கொடிய விஷத்தை அனுப்பிய இஸ்லாமிய மருத்துவர், தமிழகத்திற்கு காவல்துறை விரைவு \nபுடவை உடுத்தி பொ��்கல் கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள் \nகருப்பு உப்பில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையருக்கு அதிகாரம் வழங்கினார் டெல்லி ஆளுநர் \nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\nஜோதி முருகன் on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepababuforum.com/category/story/general-fiction/", "date_download": "2020-01-19T22:39:41Z", "digest": "sha1:SLT36D42FLZXPJJIQJTYXZFB3UU4BBPB", "length": 4817, "nlines": 81, "source_domain": "deepababuforum.com", "title": "General Fiction Archives - Deepababu Forum", "raw_content": "\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\n” என்று புன்னகையுடன் கதவைத் திறந்தாள் இனியா. “ஹாய்” என்றபடி அமைதியாக உள்ளே வந்தான் நவிலன். “ஏன்பா ரொம்ப டல்லா இருக்கீங்க… வேலை அதிகமா” என்றபடி அமைதியாக உள்ளே வந்தான் நவிலன். “ஏன்பா ரொம்ப டல்லா இருக்கீங்க… வேலை அதிகமா” என்றாள் அவன் கன்னம் தடவி. “அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நார்மலா தான் இருக்கேன்” என்றாள் அவன் கன்னம் தடவி. “அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நார்மலா தான் இருக்கேன்” என்று தளர்வாய் சோபாவில் அமர்ந்தான். “இந்தாங்க டீ…” என்று கப்பை அவனிடம் நீட்டியவாறே அவனருகில் அமர்ந்தாள். ஏதோ யோசித்தபடி, எதுவும் பேசாமல் டீயை […]\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://deepababuforum.com/category/story/romance/", "date_download": "2020-01-19T23:07:07Z", "digest": "sha1:J5XCYD4OSHCQZD5EHPDJWVOCPWKNXDRZ", "length": 6160, "nlines": 87, "source_domain": "deepababuforum.com", "title": "Romance Archives - Deepababu Forum", "raw_content": "\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\nகண்ணால் பேசும் பெண்ணே “அதிகாலை நிலவே… அலங்காரச் சிலையே… புதுராகம் நான் பாடவா… இசைத்தேவன் இசையில்… புதுப்பாடல் துவங்கு… எனையாளும் கவியே… உயிரே… அதிகாலை கதிரே… அலங்காரச் சுடரே… புதுராகம் நீ பாடவா…” “ஹலோ… ப்ளூ சுடிதார் உன்னைத்தான், ஹேய்…” என்று கைத்தட்டி யாரோ உரக்க அழைக்கும் சத்தம் கேட்டது. மெய்மறந்து ஜானகியின் குரலில் லயித்திருந்தவளை அந்த குரல் கலைத்தது. அலுவலகம் முடிந்து ஒரு காதில் இயர்போனை மாட்டிக் கொண்டும், […]\nகண்ணே கலைமானே பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும் தன் பிள்ளை மனதால் படிப்பவரின் மனதை கொள்ளை கொண்டு விடும் நாயகியால் நாயகனின் மனதை கவர்ந்திழுப்பதா கடினம் தன் பிள்ளை மனதால் படிப்பவரின் மனதை கொள்ளை கொண்டு விடும் நாயகியால் நாயகனின் மனதை கவர்ந்திழுப்பதா கடினம் வாசகர்களின் மனதில் பேபிம்மாவாகவும், மாமாவாகவும் ஆழமாக நங்கூரம் பதித்தார்கள் நம் இளாக்கள். காதலிலும், நகைச்சுவையிலும் இது ஒரு பாணியில் வெளிவந்த கதை. Story was removed […]\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/21196-2012-09-17-17-47-56", "date_download": "2020-01-19T22:40:30Z", "digest": "sha1:LE64ZB7VQNHP5PL43S2NP5ZI2FZJN5YD", "length": 50625, "nlines": 338, "source_domain": "keetru.com", "title": "பசும்பொன் உ.முத்துராமலிங்கம் - சிதையும் புனைவுகள்", "raw_content": "\nபரமக்குடி படுகொலை - குருதி தோய்ந்த வரலாறு\nஇந்து மத ஆதரவு அரசு இருக்கும்வரை அமைதிக்கு வழியில்லை\nஅச்சங்கள் மற்றும் முடியக்கூடிய செயல்கள் குறித்த தொகுப்பு\nமுதுகுளத்தூர் கலவரத்தில் பெரியார் அணுகுமுறை என்ன\nமுத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியர்\nமாட்டின் வாலை வேண்டுமானால் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு நிலத்தைத் தாருங்கள்\nபிழையான தீர்ப்பு - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 17 செப்டம்பர் 2012\nபசும்பொன் உ.முத்துராமலிங்கம் - சிதையும் புனைவுகள்\nதமிழகத்தில், எழுதப்பட்ட வரலாறாலாக இருந்தாலும், வாய்மொழி வரலாறாக இருந்தாலும், கலைகளின் வாயிலாக காட்டப்பட்ட வரலாறாக இருந்தாலும் அனைத்துமே ஆண்ட பரம்பரையின் வரலாறுகளாக, அரசர்களின் வரலாறுகளாக, ஆண்டைகளின் வரலாறுகளாக, ஆதிக்க ஜாதிகளின் வரலாறுகளாகத்தான் இருந்து வருகின்றன.\nஅப்படிப் புனையப்பட்ட வரலாறுகளில் ஒன்றுதான் பசும்பொன் உ.முத்துராமலிங்கம் (தேவர்) என்பவரின் வரலாறு ஆகும்.தென் மாவட்டங்களில் மாத்திரம் அல்ல, முக்குலத்தோர் என்று சொல்லப்படுகிறவர்கள் குழுவாக அல்லது கூட்டமாக வாழ்கிற இடங்களில் மாத்திரம் அல்ல, தமிழகத்தின் தலைநகராய் விளங்கும் சென்னைப் பெருநகரின் மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத்தின் சிலை உட்பட அவரது நினைவாக நிறுவப்பட்ட அனைத்து சிலைகளின் பீடங்களிலும் பொன்மொழி போல் ஒரு வாசகம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். அது இதுதான்: ''தேசமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்''\nமேற்காணும் வாசகத்தில் உள்ள இரண்டு சொற்களுக்குமே சொல்விற்பன்னர்கள் பல படப் பொருள் கூறுவர். அப்படிக் கூறுபவர்களில் பெரும்பாலோர் இவ்விரு சொற்களுமே பெருமையும், பெரும் பொருள் பொதிந்தவை என்றுமே கூறுவர்.\n'தேசம்' என்கிறபோது, அது வெற்று வரைபடமோ அல்லது அவ்வரைபடம் விரிக்கும் நிலத்தின் வரையறையோ அல்ல மாறாக, அவ்வரைபடம் வரையறுக்கும் நிலத்தில் வாழும் பல்வேறு இனக்குழு சார்ந்த மக்களையே அது குறிக்கும். இந்த இந்தியா என்கிற தேசம் விசித்திரமானது. இதில் பல்வேறு மொழி பேசுகிற, வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். இ��்த வேறுபாடுகளை கடந்தவர்கள்தான் இதனை ஒரு தேசமாகக் கருத முடியும்-கண்ணைப்போல் காத்திடவும் முடியும். 120 கோடிக்கும் மேலான மக்கள் தொகைக்கொண்ட இத்தேசத்தில் அப்படி ஒருவரை கண்டறிவதென்பது கடற்கரை மணலில் விழுந்த கடுகைத் தேடுவது போல் தான் இருக்க முடியும்.\n'தேசமும் , தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று கூறிய திரு முத்துராமலிங்கம் அதனை அப்படியே கடைபிடித்தவர் தானா என்றால், அச்சொற்களின் உண்மைப் பொருளையும் - அதனை கூறிய திரு.உ.மு.தேவரின் நடவடிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஒற்றுமை என்பதை சிறிதளவேனும் காண இயலாது. அதிலும் குறிப்பாக இவர் தான் வசிக்கும் பகுதியில் வாழ்ந்த மக்களையே, சமமான மனிதர்களாகக் கருதும் மன இயல்பில்லாதவர்.\n'அரிஜனங்கள் எனப்படுவோர் ஆண்டவனின் குழந்தைகள்' என்றார் மகாத்மா() காந்தி. 'ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்' என்றனர் ஆன்மிகத் துறையினர். இதனை அறவே வெறுத்தவர் திரு முத்துராமலிங்கம். எனவே, தேசம் என்கிற சொல்லும், தெய்வீகம் என்கிற சொல்லும் இவரது அகராதியில் வெவ்வேறு பொருள் பொதிந்தவை ஆகின்றன. இதனை இவர் 'கண்ணாக'க் கருதினார் என்பதை இயற்கை அறிவு கொண்டோர் எவரும் ஏற்க இயலாது.\nஇவையன்றி இவரைக் குறித்துக் கட்டமைக்கப்பட்ட கதைகளும் அப்படித்தான்.\n1. திரு.உ.மு.தேவர் பாண்டிய மன்னர் பரம்பரையில் வந்தவர்.\n2. திரு.உ.மு.தேவர் தனது நிலங்களை தலித்துகளுக்கு பகிர்ந்தளித்தார்.\n3. திரு.உ.மு.தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்.\nஇப்படியெல்லாம் இவரைக் குறித்தான பிரம்மிப்பூட்டும் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டது. இவர் தன்னலமற்ற தியாகியாகவும், சுயசாதி விருப்பமற்ற சமத்துவ விரும்பியாகவும், நாட்டுப்பற்றில் ஈடு இணையற்ற வீரராகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராகவும், நினைத்தால் எதையும் ஆக்கவும், அழிக்கவும் வல்ல சர்வ சக்தி படைத்தவராகவும் அவரை நம்பியக் கூட்டத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.\nஎனினும், நடுவுநிலை பிறழாமல் சிந்திக்கக் கூடியவர்கள் எவருமே திரு.உ.முத்துராமலிங்கம் குறித்தான இத்தகைய புனைவுகளை ஏற்க மறுக்கின்றனர். அத்துடன் இவை அத்தனையும் புனைவுகள் தாம் என்பதை தரவுகளோடு நிறுவியும் உள்ளனர். அவற்றை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.\nபுனைவு ஒன்று: உ.மு.தேவர் பாண்டிய மன்னர் வழிமுறையில் வந்தவர்\nதிரு.முத்துராமலிங்கம் 30.10.1908ஆம் ஆண்டில் உக்கிரபாண்டி-இந்திராணி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 'பசும்பொன்' கிராமத்தில் பிறந்து, 1938ல் சப்-மாஜிஸ்திரேட்டாக இருந்த பிரதம நாயகம் என்பவரை இவரது ஆட்கள் கொலை செய்து விட, அச்சூழலில் மதுரைக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் 29.10.1962ல் மதுரை திருமங்கலம் பகுதியில் இறந்து விடுகிறார். 'பசும்பொன்' கிராமத்தின் பழம் பெயர் 'தவசிகுறிச்சி' எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.\nஇவ்வாறு புனையப்பட்ட 'மன்னர் பரம்பரை' கதையை பசும்பொன்னிற்கு பக்கத்தில் இருக்கும் 'முஷ்டக்குறிச்சி'யைச் சேர்ந்தவரும், 'முக்குலத்தோர்' பிரிவில் பிறந்தவருமான பத்திரிக்கையாளர் திரு.தினகரன் பின்வருமாறு மறுக்கிறார்:\n'தெலுங்கு தேசமான ஹைதராபாத் நகரத்துக்கு அருகில் நெல்லிமாரலா, நௌபதாதுசி என்னும் கிராமங்களையொட்டி 'கிழுவநாடு' என்று ஒன்று இருந்தது. அங்கிருப்பவர்கள் 'தேவ' என்னும் பட்டம் உடையவர்கள். அய்யனார் தெய்வத்தை வணங்குகிறவர்கள். அய்யனை (குல தெய்வமாக) கொண்ட கூட்டத்தினர். (கூட்டத்திற்கு கோட்டை என்றும் பொருள் உண்டு) இவர்களே 'கொண்டையன் கோட்டை' மறவர்களின் முன்னோர்களாய் இருக்க வேண்டும் எனவும், ஆந்திரப் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து ஆப்பநாட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும் கூறுகின்றார்.'\n(தமிழகத்தின் தலைவர்களை வந்தேறிகள் என வாய்க்கூசாமல் பேசிவரும் பெங்களூர் குணாவின் புதிய மாணாக்கர் 'தம்பி' சீமான் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.)\nபுனைவு இரண்டு : உ.மு.தேவர் தனது நிலங்களை தலித் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.\n'உ.முத்துராமலிங்கத்தை பரம்பரைப் பணக்காரர் எனச் சொல்லும் அவரது பற்றாளர்கள் உ.முத்துராமலிங்கம் தனது நிலங்களை தலித்துகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார் என்பதைச் சற்று உரக்கவே கூவுகின்றார்கள். உ.முத்துராமலிங்கம் தனது இறப்புக்கு முன்னர் 1960ல் தனது பங்களா இருக்கும் புளிச்சிகுளம் கிராமத்தில் 32 1/2 கிராம நிலங்களை 17 பாகங்களாகப் பிரித்திருக்கிறார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துவிட்டு, 16 பாகங்களை தனக்கு நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்த 16 பேருக்கு எழுதி வைத்தார். அவர்க��ுள் பசும்பொன்னைச் சேர்ந்த இரண்டு தலித்துகளும் அடங்குவர்.\nஉ.முத்துராமலிங்கத்தின் இறப்புக்குப் பின்னர், ''திரு.உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு தர்மபரி பால ஸ்தாபனம்'' என்னும் பெயரில் நிறுவப்பட்ட அறக்கட்டளைக்கு, வடிவேலம்மாள், ஜானகி அம்மாள், ராமச்சந்திரன், அட்டெண்டர் முத்துசெல்வம் ஆகியோர் தவிர்த்த 12 பேர் தமது பங்குகள் அனைத்தையும் அப்படியே தந்து விட்டதாக ஏ.ஆர்.பெருமாள் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.\nநிலங்களைத் திரும்பத் தர மறுத்த நால்வரும் மறவர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு புறமிருக்க வடிவேலம்மாள், ஜானகியம்மாள் இருவரும் உ.முத்துராமலிங்கத்தின் உறவுக்காரர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.\nதலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டது போன்று மீண்டும் அம்மக்கள் உ.முத்துராமலிங்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கே திருப்பி கொடுத்து விட, அவரது சொத்துகளை இன்று வரை 'கோல்மால்' மூலமாக அபகரித்து, அனுபவித்து வரும் மறவர்களின் சதிச்செயல்கள் வெளித் தெரியாமல் இருப்பதற்காகவே தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதான பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது.\nஆக, அவரது சொத்துகள் 17 பாகங்களாகப் பிரிக்கப்பட்டதும், அதில் இரண்டு பாகங்கள் அவரிடம் நெடுங்காலம் உழைத்த காரணத்தினாலோ அல்லது அவருக்கு உண்மையாக இருந்த காரணத்தினாலோ இரண்டு தலித்துகளுக்குக் கொடுக்கப்பட்டதும் உண்மை. ஆனால், சிறிது காலத்திலேயே அந்த நிலங்கள் திரும்பப் பறிக்கப்பட்டு விட்டது. கொடுத்ததையே பெருமையாகச் சொல்பவர்கள், அவரது அறக்கட்டளைக்கு திரும்ப வாங்கிக் கொண்டதை சொல்வதில்லை.\nபுனைவு மூன்று : உ.மு.தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்\n1. 'உ.முத்துராமலிங்கத்தின் அரசியல் நுழைவு 1933 ஜூன் 23ல் இருந்து துவங்குகிறது. 'சாயல் குடி'யில் 'விவேகானந்தா வாசக சாலை'யின் முதலாவது ஆண்டு விழாவில் உ.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதுதான் அவரது அரசியல் பிரவேசத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது. விவேகானந்தா வாசக சாலையில் பேசும்போது உ.முத்துராமலிங்கம் அபிராமபுரத்தின் இந்து மகா சபைத் தலைவர். அபிராமம் முஸ்லிம்களுக்கு எதிராக 1932, 1935, 1938 ஆகிய ஆண்டுகளில் கலவரம் புரிந்ததை அவரே ஒப்புக் கொண்டதாக பத்தி��ிக்கையாளர் தினகரன் எழுதுகிறார்.\n2. தமிழகத்தில் ஜாதி சண்டையை மூட்டி விடுவதற்கு முன்பே மதச் சண்டையை மூட்டி விட்டு முன்னோட்டம் பார்த்த மதவாதியாக உ.முத்துராமலிங்கம் அரசியலுக்குள் நுழைகிறார். முத்துராமலிங்கத்தின் ஜாதி அடிப்படைவாதத்திற்கு 1937முதல் 1957 வரையிலான செயல்பாடுகள் தரவுகளாக இருப்பதைப் போன்று, மத அடிப்படை வாதத்திற்கு 1932ல் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து 1957 செப்டம்பர் 16 வடக்கன் குளத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைவரை நீண்டு கிடக்கிறது.\n3. சட்டமன்ற விவாதத்தின்போது முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.மதுரை ஆர்.சிதம்பர பாரதி என்கின்ற உறுப்பினர் ஒரு செய்தியினை பதிவு செய்கிறார். ''சென்ற வருஷம் ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஸ்ரீ கோல்வால்கரை (இவர் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின் கோஷ்டி) மதுரைக்கு அழைத்து வந்து அவருக்கு ஸ்ரீ மு.தேவர் ஒரு பணப்பையை பரிசளிக்க ஏற்பாடு செய்தார். அச்சமயம் அவர் பேசியபோது, 'மகாத்மா காந்தி ஹரிஜனங்களை ஆதரிப்பதனால் இந்து மதத்திற்கே அவர் எதிரி என்றும், இதனால்தான் ஸ்ரீகோல்வால்கருக்கு பணமுடிப்பை அளிப்பதாகவும்'' கூறினாராம்.\n(இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம்தான் 1925ல் இருந்து இன்று வரை சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக பல்வேறு கலவரங்கள் உருவாகக் காரணமாக இருந்து வருகிறது.)\n4.1937 தேர்தலில் போட்டியிட காங்கிரசு கட்சி அவருக்கு வாய்ப்பளித்தது. இராமாநாதபுரம் சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்ட தேவர் வெற்றி பெறுகிறார். 1937 தேர்தல் வெற்றி உ.முத்துராமலிங்கம் அவர்களை தலைகால் தெரியாமல் ஆக்கியதால், தேர்தலில் தனக்கு ஓட்டளிக்காத தலித்துகள், இசுலாமியர்கள், நாடார்கள் மீது பலாத்காரத்தை தூண்டிவிட்டார்... 1939ல் அபிராமத்தில் உள்ள முஸ்லிம் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில் இருக்கும்போது கண்மாயை வெட்டி தண்ணீரை வெளியேற்றியும் இருக்கிறார்.\n5. 1957ல் தேர்தல் தினமாகிய ஜூலை 1ஆம் தேதியன்று தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக முஸ்லிம் கோஷா பெண்கள் வண்டிகளில் வந்துகொண்டிருந்தார்கள். அந்த வண்டிகளை நடுத்தெருவில் மறித்து நிறுத்தி, ஓட்டுப்போடும் இடங்களுக்கு போகக்கூடாது என்று தடுத்��ார்கள். அச்சமயத்தில் காங்கிரஸ் ஊழியர்களான தலைமலைச்சாமி என்பவரும், சோணமுத்து என்பவரும் வேறு கிராமத்திலிருந்து அங்கே வந்தார்கள். ஓட்டர்களை மறித்து நிறுத்தி வைத்திருப்பதை அவர்கள் கண்டதும், அதை ஆட்சேபித்தார்கள். அதனால் அங்கிருந்த மறவர் கூட்டம் அவர்களை படுகாயம் அடையும்படி அடித்தார்கள். அதன் பிறகு கடைசிவரையில் அபிராமத்திலும், நத்தத்திலும் இருந்த கோஷா பெண்கள் ஓட்டு கொடுக்க முடியாமலேயே போக நேரிட்டது.\n6. 'உ.முத்துராமலிங்கத்தின் பிறப்புச் செய்தியை குழப்பச் செய்தியுடன் வெளிஉலகுக்கு தெரியப்படுத்திய அவரது வரலாற்றாசிரியர்கள் உ.முத்துராமலிங்கம் 'இஸ்லாமியத் தாயின் மார்பில் பால் குடித்து வளர்ந்தார்' என்பதையும் கூறி வருகின்றனர். 1960ல் முத்துராமலிங்கத்தின் வரலாற்றை சுருக்கமாக எழுதிய சசிவர்ணம் ''இவர் பிறந்த ஆறாம் மாதம், வணக்கத்திற்குரிய இவரது தாயார் இந்திராணி அம்மையார் காலமாகி விட்டார்கள். அதுமுதல் இவரது பாட்டியார் இராணி அம்மையார்தான் இவரை வளர்த்து வந்தார்கள் (தேவர் ஜெயந்தி விஷேட சுவடி/11) என்பதாக பதிவு செய்கிறார்.\nஇவரை ஒட்டியே 1993ல் முத்துராமலிங்கத்தின் முழு வரலாற்றையும் எழுதிய ஏ.ஆர்.பெருமாளும் 'இஸ்லாமியப் பால் குடியை' வன்மையாக மறுத்து எழுதுவார். ஆனாலும் உ.முத்துராமலிங்கத்தின் 'இசுலாமிய பால் குடியை' வலிந்து பரப்பி வருகின்றனர்.\nமேற்காணும் செய்திகளே திரு.உ.முத்துராமலிங்கத்தின் இந்து வெறி உணர்ச்சிக்கு சான்றாகும். இதனை மறைத்து அவரை ஒரு தேசியத் தலைவராக்கும் முயற்சியாகத்தான் 'இஸ்லாமியப் பால் குடி'' என்கிற கதை கட்டமைக்கப்பட்டது. இதனை அவரது வரலாற்றை எழுதியவர்களே மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமள்ளர் குள்ளர் என்பதெல்லாம் வார்த்தை விளையாட்டு.\n'ஆண்ட பரம்பரை' சீரியலை எல்லா சாதி செனலும் விரும்புகிறது. கொய்யால.... எல்லாரும் இந்நாட்டு மன்னர்\nகட்டுரை எழுதுபர் நன்றாக ஆராய்ந்து எழுத வேண்டும்...மப்ப ு போட்டுவிட்டு தப்பும் தவறுமாக காழ்ப்புணர்வில் எழுதுவது உங்களுக்கு எத்தனை சலுகை கொடுத்தாலும்..ம ுன்னேற வழியில்லை என தெரிகிறது..\n* தேவர் இறந்த வருடம் 1963..கட்டுரையா ளர் 1962 என கூறிக்கிறார்.\n* தேவர் எழுதிய உயிலில் தலித்கள் பெயரும் உண்டு அதுப்போக சிட்டவண்ணாண் குளம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தி ல் வாழம் தலித்கள் இவர் நிலத்தைதான் வைத்து வாழ்கிறார்கள் இன்றும் அந்த நிலம் நிலங்கள் தேவரின் பெயரிலேயே உள்ளது..\n* முதுகலத்தூர் கலவரம் என்ற ஒரு புத்தகத்தை அதுவும் காமராஜரின் நண்பர் எழிதிய புத்தகத்தை அதுவும் உங்கள் கட்டுரையைப்போலவ ே பொய்யை மட்டும் சொல்லும் ஒரு புத்தகத்தை என்னும் எத்தன நாளு கட்டுறையாளார் சொல்லிக்கொண்டே இருப்பாரோ தெரியல...\nநீங்கள் கட்டுரை எழுத வந்தால் ஆதாரத்துடன் எழுதுங்கள்..நாள ை உங்கள் தலித்களே.. மப்பில் எழுதிய உங்கள் உளறல்களை உதாசீனப்படுத்தும்..\nதவறு சொல்பவனே மிகுந்த ஜாக்கிரதையாக ஆதாரம் தரவேன்டும்.. வாய்க்கு வந்ததை எல்லாம் ஒருவன் சொல்வான் எனில் அவன் பெயர் பைத்தியம்.\nபசும் பொன் தேவரைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள். தயவு செய்து கட்டுரை எழுத வேண்டாம்.\nஅறிவுக்குயில் அவர்களே, அடிமைகளின் வரலாற்றை நீங்கள் புனையலாமே\n--// சில இடங்களில் ஓட்டுபோடாத தலித் மக்களைத் தாக்கிடத் தூண்டுதலாய் இருந்தார். இது சம்பந்தமான வழக்கில் தேவருக்கு பாதகமாய் தீர்ப்பு சொன்ன நீதிபதியின் கால் வெட்டப்பட்டது. ஒரு டெபுடி தாசில்தார் கொல்லப்பட்டார். வெள்ளைக்கார அரசு, தேவர் வாயைத்திறந்து பேசினாலே கலவரம் வருவதால் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டது.//\n//மேற்காணும் செய்திகளே திரு.உ.முத்துரா மலிங்கத்தின் இந்து வெறி உணர்ச்சிக்கு சான்றாகும். இதனை மறைத்து அவரை ஒரு தேசியத் தலைவராக்கும் முயற்சியாகத்தான ் 'இஸ்லாமியப் பால் குடி'' என்கிற கதை கட்டமைக்கப்பட்ட து. இதனை அவரது வரலாற்றை எழுதியவர்களே மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//\nசரி தலித்கள் எந்த மதத்திற்கு வால் பிடிக்கிறார்கள் . அம்பேத்கர் புத்த மதத்திற்கு வால் பிடித்தார். பெரியார் இஸ்லாம், கிறிஸ்தவத்திற்க ு வால் பிடித்தார்.\nஇஸ்லாமிய பால்குடி கதை என்று தேவரின் வரலாற்றை எழுதியவர்களே எழுதிய பின்னர் இந்த கதையை பரப்புபவர்கள் யார்\nஒரு ஆட்டு குட்டிய வாங்கி கொடுத்ததால் 'காமராஜர்' முதல்வர் ஆனார் என்று கூறினால் சின்ன குழந்தை கூட சிரிக்கும் ....\nராமசாமி படையாட்சியார், மானிக்கவேலு நாயக்கர் எனும் வன்னியர்கள் இல்லை என்றால் இன்று காமராஜர் என்ற ஒரு முதல்வரே இல்லை\nஅந்த இருவரும் தஙகள் கட்சி வசம் இருந்த 26 சட்டமன்ற உறிப்பினர்களின் ஆதரவை தந்ததால் தான் காமராஜர் அரியனை ஏரினார்...\nஅந்த காலத்தில் மெட்ராஸ் மாகானம்(தமிழ் நாடு, ஆந்த்ரா, கர்னாடகம், கேரளா) முழுவதும் சேர்த்தே 160 தொகுதிகள் தான\nஜாதி சண்டையை தூன்டிவிடும் உங்கலுக்கு, ஜாதியை வெற்த்த தலைவர் பட்ரி என்ன தெரிஉம்\nவரலாட்ரை சரியாக படித்து பாருங்கள்\nதேவரை பட்ரி உங்கலுக்கு என்ன தெரிஉம்.....\n//திரு.உ.மு.தேவ ர் தனது நிலங்களை தலித்துகளுக்கு பகிர்ந்தளித்தார ்.// என்பது உண்மை 11 தலித் கிராமங்கள் இதில் பெரிதும் பயன் அடைந்திருக்கின் றன.. நீங்கள்தான் இருப்பதை இல்லை என்பதைப்போல் எழுதியுள்ளீர்கள்\nவீரசோழபுரம் தவிர 8 கிராமங்கள்...\nநாங்கள் அந்த பள்ளர் கிராமங்களுக்கு உங்களை அழைத்துப்போக யார். உண்மையை அறியும் ஆர்வமிருந்தால் வரலாம்\nFirst keetru has to ask apology for publishing this article. சில பைத்தியக்கார தெரு நாய்கள் இணையத்தில் ஒரு தேசியத் தலைவரை தவறாக சித்தரிப்பதினால ் அவரின் புகழும் தியாகமும் மறைந்து விட போவதில்லை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.\nதவரான தகவலை எல்லுதுவதும் அதை பதிவு செயிது வெலியிடுவதும் தவரு ....\nஇணையத்தில் ஒரு தேசியத் தலைவரை தவறாக சித்தரிப்பதினால ் அவரின் புகழும் தியாகமும் மறைந்து விட போவதில்லை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.\nபசும் பொன் தேவரைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள். தயவு செய்து கட்டுரை எழுத வேண்டாம்.\nகுயில் கூவும் ஆனால் கூடுகட்டாது ஆனால் அறிவுக்குயில் பொய்யாக கூவுகிறது இட்டுக்கட்டுகிறது.\nஆதாரம் இதோ நான் இருக்கிறேன் எனது தந்தை வழி பாட்டியின் தாயை பெற்றவர்தான் சாந்த் பீவி என்று அழைக்கப்படும் ஆயிஷா பீவி இவருக்கு சிக்கந்தரம்மாள் என்ற பெயரும் உண்டு இவர்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பால் கொடுத்தவர் அதன் மூலம் என் பாட்டிக்கு திருமணத்தின் போது தாய்மாமன் சீராக பல ஏக்கர் நிலங்களையும் தந்துள்ளார்\nஒருவரை பற்றி நல்லதை கூறாவிட்டாலும் பொய்யை கூறாமல் இருப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-01-19T22:22:47Z", "digest": "sha1:CMV7Q4OUF7WLAU6O6IPOHOKL3UBOFOP3", "length": 10501, "nlines": 87, "source_domain": "silapathikaram.com", "title": "போந்தை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on July 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 13.செங்குட்டுவனின் ஐயம் தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் றன்முக நோக்க மன்னர் கோவே வாழ்கென் றேத்தி முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன் முன் பிறவியில் கண்ணகியின் தாயாக,கோவலனின் தாயாக,மாதிரியாக இருந்த மூன்று சிறுமிகள் முன் பிறவி நினைவு வந்து கூறியதை,இதழ் விரிந்த ஆண் பனம்பூ மாலையையும்,கட்டிய வீரக் கழலையும் உடைய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அம், அரவணை, அற்பு, அலர், ஆயர், ஆயிழை, ஆய், இழை, உறைகவுள், உறைத்தல், உளம், ஏத்தி, ஒருங்கு, கழல், கவுள், குடும்பி, கோ, சிலப்பதிகாரம், செம், சேட, சேடன், தாவா, தோடு, போந்தை, போய, மட, மடமொழி, மருங்கு, மறை, மறையோன், முது மகள், முந்நூல், முன்னியது, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வானோர், வான், வேழ, வேழம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on April 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 14.நிலையாமை வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டிச் சென்றதற் பின்னும், 130 அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில், கடற்கடம் பெறிந்த காவல னாயினும், 135 விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும், நான்மறை யாளன் செய்யுட் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகப்பா, அருந்திறல், இன்மை, இருஞ்செரு, இரும், உரு, உருகெழு, ஊங்கணோர், ஏந்துவாள், ஐயைந்து இரட்டி, கண்ணி, கூற்றுவன், கெழு, சிலப்பதிகாரம், செரு, ஞாலம், ஞெமிர், தண், தண்டமிழ், திரு, நடுகற் காதை, நான்மறையாளன், நெடுவரை, போந்தை, மண்ணி, மன், மருங்கில், மறக்களம், மல்லல், மா, மீக்கூற்றாளர், மேனிலை உலகம், யாக்கை, வஞ்சிக் காண்டம், வன்சொல், வரை, வலத்தர், வலம், விடர்ச்சிலை, விடுத்தோன், விறலோன், வெல்போர், வேந்து, வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on March 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 1.வஞ்சி நகரில் மகிழ்ச்சி தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை மண்ணக நிழற்செய மறவா ளேந்திய, நிலந்தரு திருவின் நெடியோன் றனாது வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர், ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் 5 வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர் உலக மன்னவன் வாழ்கென் றேத்திப் பலர்தொழ வந்த மலரவிழ் மாலை குளிரிந்த நிலவுப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், அன்ன, அவிழ், ஆகம், உண்கண், உறீஇ, எய்கணை, ஏத்தி, ஏந்துவாள், ஒண், ஒண்டொடி, கணை, கண்ணி, கொம்மை, சிலப்பதிகாரம், தடக்கை, தண், தனாது-, தமனியம், திரு, தூஉய், தெரியல், தொடி, நடுகற் காதை, நெடியோன், பொலம், போந்தை, மடந்தையர், மண்ணகம், மற, மறம், மறவாள், மூ, மூதூர், மைம்மலர், வஞ்சிக் காண்டம், வரிமுலை, வலத்தர், வலம், வலம்படு.வலம், வினை, விளக்கம், வெண், வெண்கோடு, வெண்டிரி, வெண்திரி, வெம்மை, வேது, வேந்து, வை, வைவாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/category/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T22:16:15Z", "digest": "sha1:STG6TZMWJHPLFVY6CBO3R2RZXUCJOV2T", "length": 5917, "nlines": 116, "source_domain": "fullongalatta.com", "title": "சட்டம் அறிவோம் Archives - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படம��\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\n | சட்டம் அறிவோம் | Episode 02\nஐடி ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா…சொத்து ஆவணங்கள் பறிமுதல்..\nஎம்.ஜி.ஆர் & ஜெயலலிதா நடிப்பில் பொன்னியின் செல்வன்..\n அடேங்கப்பா… பூக்களுக்கே தேவதை ஆன தமன்னா..\nவிஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர்..\nஜெயலலிதாவாக கங்கணா ரணாவத்… சசிகலாவாக யார் தெரியுமா\nஐடி ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா…சொத்து ஆவணங்கள் பறிமுதல்..\n அடேங்கப்பா… பூக்களுக்கே தேவதை ஆன தமன்னா..\nபூஜா ஹெக்டே-வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nகருப்பு நிற உடையில் முகத்தில் சிரிப்புடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்…\nடேட்டிங் செய்ய வயது தடையில்லை….நடிகை “ரைசா வில்சன்” நெட்டிசன்களுக்கு பதில்…\nபார்த்துமா ஜிப் கழண்டுட போகுது… நெட்டிசன்கள் ட்ரோல்.. ‘இஷா குப்தா’-வின் ஹாட் மோனோகினி புகைப்படம் வைரல்…\nதனது டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு விட்டதாக மீரா மிதுன் தகவல்.. ரவுண்ட் கட்டும் ரசிகர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012_10_21_archive.html", "date_download": "2020-01-19T21:13:01Z", "digest": "sha1:7OAVUTM5T7PRNYHGIASSTDICSJ6KCZNJ", "length": 40718, "nlines": 637, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2012-10-21 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nபெட்டகம் வலைப்பூ நண்பர்களுக்கு இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்\nஅடை ரோலிங் ரோஸ்ட்---சமையல் குறிப்புகள்,\n மாவாக அரைக்க.. . துவரம் பருப்பு - 1 கப், கடலைப் பருப்பு - 1 கப், பாசிப்பருப்பு - அரை கப், உளுத்தம் பருப்பு - அரை கப், ...\nஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்---அழகு குறிப்புகள்.,\nசருமம் பட்டுப் போன்று இருப்பதற்கு சருமத்திற்கு கிளின்சிங் மற்றும் மாஸ்சுரைசிங் போன்றவற்றை மட்டும் செய்தால் போதாது. இவற்றால் மட்டும் சருமம...\nமேங்கோ, ��ிலக்கடலை சாலட்---சமையல் குறிப்புகள்,\nதேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய மாங்காய் - 1 கப் பச்சை மிளகாய்- 1 வெங்காயம் - 1 எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறி...\nதேவையான பொருட்கள்: கேரட் – 1/2 கிலோ வெள்ளரி – 100 கிராம் தக்காளி – 100 கிராம் வெள்ளை மிளகு தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – 2 சிட்டிகை ச...\nஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்---உடற்பயிற்சி,\n* இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடல...\nசெய்முறை..... அமர்ந்த நிலை கை, கால்கள் இணைந்த செயல் ஆசனம் இது. இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும். இடது...\n வாங்கிபாத் தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் - 6, தனியா, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிள காய...\nகாலிஃப்ளவர் பஜ்ஜி மிளகாய் ஃப்ரை---சமையல் குறிப்புகள்,\nகாலிஃப்ளவர் பஜ்ஜி மிளகாய் ஃப்ரை தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று, பஜ்ஜி மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், சோள மாவு - ஒ...\n30 வகை ஸ்டார் ரெசிபி---30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை ஸ்டார் ரெசிபி 'பசிக்கு உணவு’ என்பது போய், 'நல்ல ருசியோடு இருக்கிறதா... எவ்வளவு கலோரி இருக்கும்... சத்துமிக்கதா, ஜீர...\nநீங்களும் செய்யலாம் பட்டாம்பி பரோட்டா---சமையல் குறிப்புகள்,\nமைதா - அரை கிலோ, சீனி - 100 கிராம், பால் - அரை லிட்டர், நல்லெண்ணெய் - கால் லிட்டர், உப்பு, சோடா உப்பு - சிறிதளவு. மைதாவை சலித்துக் கொ...\nமோர்க்குழம்பு செய்யும்போது கொஞ்சம் அன்னாசிப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். கமகமவென வாசனையோடு, ருசியாகவும் இருக்கும். பூரி மாவில் கொஞ்சம் ...\n25 வயது... 25 பவுன்... தகதக தங்க ஃபார்முலா\n25 வயது... 25 பவுன்... தகதக தங்க ஃபார்முலா தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டுதான் போகிறது. கல்யாண வயதில் பெண்ணை வைத்திருக்கும்...\nமீண்டும் டெங்கு... தகர்க்க ஐந்து வழிகள்\nமீண்டும் டெங்கு... தகர்க்க ஐந்து வழிகள் க டந்த இரு வாரங்களில் மட்டும் 10 பேர் உயிரைப் பறித்து இருக்கிறது டெங்கு. அரசின் அலட்சியம், மரு...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யார��க்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nபெட்டகம் வலைப்பூ நண்பர்களுக்கு இனிய பக்ரீத் நல்வாழ...\nஅடை ரோலிங் ரோஸ்ட்---சமையல் குறிப்புகள்,\nஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்---அழகு குறிப்புகள்.,\nமேங்கோ, நிலக்கடலை சாலட்---சமையல் குறிப்புகள்,\nஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்---உ...\nகாலிஃப்ளவர் பஜ்ஜி மிளகாய் ஃப்ரை---சமையல் குறிப்புக...\n30 வகை ஸ்டார் ரெசிபி---30 நாள் 30 வகை சமையல்,\nநீங்களும் செய்யலாம் பட்டாம்பி பரோட்டா---சமையல�� குற...\n25 வயது... 25 பவுன்... தகதக தங்க ஃபார்முலா\nமீண்டும் டெங்கு... தகர்க்க ஐந்து வழிகள்\nசுலபமாக சுக‌ப்பிரசவத்திற்கான வழிகள்.....ஹெல்த் ஸ்ப...\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய.....அழகு குறிப்...\nஆரஞ்சு பழ அழகு டிப்ஸ்.....\nபாதுகாக்க 10 வழிகள் தலைமுடி---ஹெல்த் ஸ்பெஷல்,\nரத்த அழுத்தம் போக்கும் பன்னீர் ரோஜா\nரத்த சோகை வெல்லம் வெல்லும்\nஉங்கள் 'க்ளைம்' உங்கள் கையில்...இன்ஷூரன்ஸ்,\nஎள் சாண்ட்விச் பர்ஃபி---சமையல் குறிப்புகள்,\n30 வகை நவராத்திரி ஸ்பெஷல் ரெசிபி---30 நாள் 30 வகை ...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்��னை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வ��ி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்��ள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ay", "date_download": "2020-01-19T22:55:08Z", "digest": "sha1:W2XF2TZVSPWH5QEFYNAJFJNOM3I2NTAD", "length": 5386, "nlines": 142, "source_domain": "ta.wiktionary.org", "title": "ay - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசட்டமன்றத்தில் 'ஆம்' என்பவர், எற்பாளர்\naye என்பதன் வேற்றெழுத்து வடிவம்.\nஆதாரங்கள் ---ay--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\n\" என்று ஆங்கிலத்தில் கூறுவது போல, Ay Papi\nநிலவு (Ah) ஆனால், முதல் எழுத்து ஆங்கிலப் பெரிய/மேல் எழுத்தாக இருக்கணும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2017, 06:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/avalanche-hits-army-camp-in-siyachin/articleshow/72112855.cms", "date_download": "2020-01-19T23:31:35Z", "digest": "sha1:VWRYBOUWPJLUZ5G3TS72NCAO257UYBAX", "length": 11883, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "avalanche : எல்லையில் பனிச்சரிவு... 8க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சிக்கியிருப்பதாக தகவல் - avalanche hits army camp in siyachin | Samayam Tamil", "raw_content": "\nஎல்லையில் பனிச்சரிவு... 8க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சிக்கியிருப்பதாக தகவல்\nசியாச்சினில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகே பனிச்சரிவு\nஎல்லையில் பனிச்சரிவு... 8க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சிக்கியிருப்பதாக தகவல்\nசியாச்சின் பனிமலைத் தொடரில், ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்திய ராணுவ எல்லைப்பகுதியான காரகோரம் அருகே உள்ள சியாச்சின் பனிமலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பகுதிக்கு அருகே எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டது.\nஇந்த பனிச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள், சுமார் 8க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஎல்லாம் நல்லாத்தான் இருக்கு... பூசி மொழுகும் மத்திய அரசு\nமாலை நடைபெற்ற இந்த பனிச்சரிவில் சுமார் 5 பேர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படிருந்த நிலையில், தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதிகரிக்கக்கூடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nஇடிபாடுகளை அகற்றி ராணுவ வீரர்களை மீட்கும் பணி வெகு விரைவாக நடைபெற���று வருகிறது.\nஇதற்காக, மீட்புப்படையினர் துரிதமாக செயல் பட்டு வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nகடவுளே கேட்டாலும் மன்னிக்க மாட்டேன்; கோபத்தின் உச்சியில் நிற்கும் நிர்பயா தாய்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர் தலித் விரோதி: அமித் ஷா\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\n நிர்பயா தாய்க்கு உச்ச நீதிமன்ற மூத்த பெண் வக்கீல் அட்வைஸ்...\nஇவ்வளவு அழகான காட்சிய பாரத்திருக்கீங்களா\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஹெல்மெட்... டூ வீலர் டிரைவிங்... கெத்து காட்டும் ரோஜா\nகுடிபோதையில் போலீசாருடன் வாக்குவாதம்: அதிமுக அட்ராசிட்டி\nபடகு சவாரியின்போது நிகழ்ந்த பரிதாபம்\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nவாவ்... மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nஃபாஸ்டேக் அவஸ்தை, குமுறும் வாகன ஓட்டிகள்\nதிருப்பதி லட்டு விநியோகம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎல்லையில் பனிச்சரிவு... 8க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சிக்கியி...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 18.11.19...\nஇந்தியாவில் நாள் ஒன்றுக்கு சாலையில் நடந்து செல்லும் 62 பேர் விபத...\nதொடர்ந்து சட்டப் போராட்டம்: ஐ.என்.எக்ஸ். வழக்கில் உச்ச நீதிமன்றத...\nகல்வி நிறுவனங்களில் சாதியவாதத்தை நிறுத்துங்கள்: நாடாளுமன்றத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164803&cat=32", "date_download": "2020-01-19T21:10:04Z", "digest": "sha1:OYV77G4LHJ5N6OT2QK62LQI2L5KDO4Y5", "length": 31920, "nlines": 642, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிமுகவினர் தோட்டத்தில் புதைக்கப்பட்ட 75 லட்சம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அதிமுகவினர் தோட்டத்தில் புதைக்கப்பட்ட 75 லட்சம் ஏப்ரல் 15,2019 00:00 IST\nபொது » அதிமுகவினர் தோட்டத்தில் புதைக்கப்பட்ட 75 லட்சம் ஏப்ரல் 15,2019 00:00 IST\nதூத்துக்குடி மாவட்டம், கருப்பூர் கிராமத்தை சேர்ந்த சின்னராஜ் என்பவரின் தோட்டத்தில், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக, பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, தகவல் வந்தது. தேர்தல் பறக்கும் படையினர், அங்கு சோதனையிட்டனர். ஒரு பையில் 68 லட்சம் வைக்கப்பட்டு, மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்தது. தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள அந்தோணிசாமியிடம் அதிகாரிகள், விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பணம் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே போன்று பீக்கிலிபட்டி கிராமத்தில் உள்ள கலைமணி என்பவரின் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த 7 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர், பறிமுதல் செய்தனர். பணம் கைப்பற்றப்பட்ட இடங்கள், அதிமுக நிர்வாகிகளின் உறவினர்கள் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபறிமுதல் செய்தது என் பணம் தான்\nபறக்கும் படை அதிரடி பணம், பொருட்கள் பறிமுதல்\nதிமுக பிரமுகர் வீட்டிலிருந்து ரூ. 50 லட்சம் பறிமுதல்\nபணம் கொடுக்க உள்ளே வராதீங்க\nவி.சி.நிர்வாகி காரில் 2கோடி பறிமுதல்\nஇடம் பெயர்ந்தோர் ஓட்டுக்கு 'குறி'\n450 கிலோ வெடிமருந்து பறிமுதல்\nபூந்தமல்லியில் ரூ.5 கோடி பறிமுதல்\nபோலீஸ் வாகனங்களில் பணம் கடத்தல்...\nதுப்பாக்கியுடன் ரூ.1 கோடி பறிமுதல்\n3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\nதிமுக - அதிமுக வாக்குவாதம்\nபணம் படைத்த கட்சி திமுக\nகனியும், தமிழும் : களைகட்டுது தூத்துக்குடி\nபறக்கும் படை பணம், பொருள் பக்...பக்...\n73 கிலோ தங்கம், வெள்ளி பறிமுதல்\nசிறுமி கொலை: தகவல் தந்தால் சன்மானம்\nதூத்துக்குடியில் 102 கிலோ தங்கம் பறிமுதல்\nதேர்தல் பறக்கும் படையினர் டார்ச்சர் பண்றாங்க\nஆவணமின்றி ரூ. 54 லட்சம் பிடிபட்டது\nகட்டு கட்டாய் சிக்கிய வங்கி பணம்\nமதுரையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்\nபோலீஸ் வேனில் பணம் கடத்தும் ஆளுங்கட்சி\nபூத கண்ணாடியிலும் அதிமுக குற்றம் தெரியாது\nஆரத்திக்கு பணம் கொடுத்த காங்., நிர்வாகிகள்\nபைனான்சியர் வ���ட்டில் சிக்கிய 60 லட்சம்\nதிடீர் ரெய்டில் சிக்கியது ரூ.40 லட்சம்\nபா.ஜ.வுக்கு ஓட்டுகேட்ட அதிமுக நிர்வாகிக்கு வெட்டு\nபணம் கொடுக்க பட்டியல் தயாரித்த அ.ம.மு.க.,\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nரூ. 50 லட்சம் பரிசு துரைமுருகன் அதிரடி\nதணிக்கையில் ரூ.2 கோடி 63 லட்சம் சிக்கியது\n1.76 லட்சம் கோடி சொத்து 'பணக்கார' வேட்பாளர்\nபணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதை தடுக்க வேண்டும்\nதிமுக 33 சீட்; அதிமுக 5 சீட்\nவேட்பாளரின் தேர்தல் செலவுக்கு ரூ.70 லட்சம் அதிகம்\nபணம் இருப்பதாக பரவிய வதந்தி கன்டெய்னர் லாரி சிறைபிடிப்பு\nவாகன சோதனையில் போலீசில் சிக்கியது ரூ.1 கோடியே 86 லட்சம்\nஅதிமுக பிரசாரத்தில் பள்ளி சிறுவர்கள்; கொடி பிடிக்க 50 ரூபாய்\nஅதிமுக | ராஜேஷ் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Rajesh\nஅந்த கட்சியின் பண பட்டுவாடா பார்முலா | Money Distribution In Election\nஅதிமுக | ரவீந்திரநாத் குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிமுக | ஜெ.ஜெயவர்தன் |தென்சென்னை |வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிஏஏக்கு நோ சொல்ல முடியாது; கபில், சல்மான் கருத்து\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nஇண்டர்நெட்டுல டர்ட்டி ப்லிம்தான் பாக்குறாங்க\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nமுக்கோண வடிவில் பார்லி வள���கம்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/mar/31/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2890790.html", "date_download": "2020-01-19T20:58:20Z", "digest": "sha1:JVCRW62RGQEJNDOTYLQEZDIGUBXR2KFY", "length": 14795, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பங்குனி உத்திரத் திருவிழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nBy DIN | Published on : 31st March 2018 08:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஈரோடு மாவட்ட முருகன் கோயில்களில்...\nஈரோட்டு மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.\nஈரோடு, திண்டல் வேலாயுதசாமி கோயிலில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். வள்ளி, தெய்வானை தம்பதி சமேதராக முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஈரோடு, திண்டல், வீரப்பம்பாளையம், செங்கோடம்பாளையம், குமலன்குட்டை, ஆசிரியர் காலனி, சூரம்பட்டி, கருங்கல்பாளையம், ரயில்வே காலனி, மூலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காவிரியில் இருந்து புனித நீர், பால் குடம், தீர்த்தக் காவடி எடுத்து ஊர்வலமாக திண்டல் முருகன் கோயிலுக்குச் சென்றனர். காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வேலாயுதசுவாமியை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nஇதேபோல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ��ள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது.\nகோபியில்...: கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, சண்முகருக்கு சிவப்பு சாத்தி அலங்காரம் வியாழக்கிழமை செய்யப்பட்டது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு பச்சை சாத்தி அலங்காரத்தில் சண்முகர் வெள்ளிக்கிழமை காட்சியளித்தார்.\nவெள்ளிக்கிழமை காலை திருப்படி பூஜை விழாவும், காலை 9 முதல் மதியம் 1 மணி வரை காவடி, பால்குட அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபவானியில்...: பவானி, காவேரி வீதி காசி விஸ்வநாதர் கோயில் திருவிழா மார்ச் 22-ஆம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அலங்கார வழிபாடுகளும், திருவீதி உலாவும் நடைபெற்றன. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை காசி விஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, தேரோட்டம் தொடங்கியது.\nபவானி சங்கமேஸ்வரர் கோயில் முன்பு தொடங்கிய தேரோட்டத்தை, கோயில் உதவி ஆணையர் சி.கருணாநிதி, ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், தொழிலதிபர் அக்னி எஸ்.ராஜா உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.\nநகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேரோட்டம் புறப்பட்ட இடத்திலேயே முடிவடைந்தது. சனிக்கிழமை பழனி பாதயாத்திரை காவடிக் குழுவினரின் திருவீதி உலாவும், ஞாயிற்றுக்கிழமை பிஷாண்டவர் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.\nசென்னிமலை முருகன் கோயிலில்...சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇக்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கியது. கைலாசநாதர் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமுன்னதாக, அதிகாலை 5 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 6.15 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் இருந���து தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தேரை 3 முறை வலம் வந்து தேரில் சுவாமிகள் அமர வைக்கப்பட்டு, தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக காலை 7 மணிக்கு வடக்கு ராஜ வீதி சந்திப்புக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.\nவிழாவையொட்டி, அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் தேவஸ்தான திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு நிலை சேர்க்கப்பட்டது.\nஞாயிற்றுக்கிழமை காலை (மார்ச் 31) பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசன நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ப.முருகையா, கோயில் செயல் அதிகாரி எம்.அருள்குமார், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A", "date_download": "2020-01-19T21:22:57Z", "digest": "sha1:RQTDDIRHEDWFBAIYZYOMEEDYD6OIK2XC", "length": 10181, "nlines": 199, "source_domain": "www.dialforbooks.in", "title": "பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் – Dial for Books", "raw_content": "\nTag: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்\nவாழ்வியல் சிந்தனைகள், கி.வீரமணி, பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், விலை 250ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமது சிந்தனையில் உதித்த கருத்துக்களை, நூல்களாக எழுதி வந்தார். இதில் 12-வது நூல் இப்போது வெளிவந்துள்��து. இந்த வரிசையில் இது கடைசி நூல். இத்துடன் 1000 சிந்தனைகள் நிறைவு பெறுகின்றன. நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்தபோது வெளிப்பட்ட சிந்தனைச் சிதறல்கள், அனுபவங்கள் வாயிலாக வெளிப்பட்ட சீரிய கருத்துக்கள் பொன்னும் வைரமுமாக இந்த நூலில் ஜொலிக்கின்றன. வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய இந்த நூல், ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதாகும். […]\nபொது\tகி. வீரமணி, தினத்தந்தி, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், வாழ்வியல் சிந்தனைகள்\nநாடாளுமன்றத்தில் வைகோ, பிரபாகரன் பதிப்பகம், 26, மூன்றாவது முதன்மைச்சாலை, கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை 400ரூ. டெல்லி பாராளுமன்றத்தில் 6 ஆண்டுகளும், டெல்லி மேல் சபையில் 18 ஆண்டுகளும் பணியாற்றியவர் வைகோ. அப்போது அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல். இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க பலமுறை குரல் கொடுத்தவர் வைகோ. அந்த உரைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. வைகோ, தி.மு.கழகத்தில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அதனால் பிறகு தி.மு.க.வை விட்டு அவர் […]\nகட்டுரை, கவிதை, தொகுப்பு\tஅகம் புறம், காவ்யா, தினத்தந்தி, நாடாளுமன்றத்தில் வைகோ, பிரபாகரன் பதிப்பகம், பெரியார் 134வது பிறந்த நாள் மலர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்\nபெரியார் களஞ்சியம் குடிஅரசு, (தொகுதி 41, 42), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 81/1(50), ஈ,வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை 7, விலை 41வது தொகுதி 200ரூ, 42வது 270ரூ. தந்தை பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகை இதழ்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை குறிப்பாக திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம் ஆகும். அந்தப் பத்திரிகையில் வெளியான பெரியாரின் தலையங்கங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், அறிக்கைகள் முதலியவற்றை காலவரிசைப்படி தொடர்ந்து, புத்தகமாகப் பிரசுரிக்கும் பெரும் பணியை திராவிடக் கழகத்தலைவர் கி. […]\nகட்டுரை, சிறுவர் நூல்கள், நாவல், பொது\t(தொகுதி 41, 42), அழகு பதிப்பகம், குன்றில்குமார், சின்ன சின்ன அறிவியல் மேஜிக், ஜி. ஸ்ரீமுரளி பதிப்பகம், தினத்தந்தி, தினேஷ், பெரியார் களஞ்சியம் குடிஅரசு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், முதல் குடிமகன்\nதென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2020-01-19T21:13:38Z", "digest": "sha1:7IZSYF5ZMVT5JOSFCM52GNBLTYUARDE4", "length": 8810, "nlines": 194, "source_domain": "www.dialforbooks.in", "title": "ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள் – Dial for Books", "raw_content": "\nTag: ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்\nம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக்குறிப்புகள், பதிப்பாசிரியர் சிற்பி, சாகித்திய அகாதெமி வெளியீடு, விலை 260ரூ. கலைக்களஞ்சியனின் கதை இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகக் காரணமானவர் பல்துறை அறிஞரான பெரியசாமித் தூரன். முதுமைக் காலத்தில் நோய்ப்படுக்கையிலிருந்து அவர் கூறிய எண்ணப் பதிவுகளைக் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். கலைக்களஞ்சியம் உருவான கதையை மட்டுமல்ல, அதற்காக தூரன் செய்த தியாகங்களையும் சொல்கிறது இந்தத் தொகுப்பு. குடும்பச் செலவுக்குப் போதாத ஊதியத்தில்தான் கலைக்களஞ்சியத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார் தூரன். எனினும், இருமடங்கு ஊதியத்தில் வானொலியில் கிடைத்த […]\nகட்டுரைகள்\tசாகித்திய அகாதெமி வெளியீடு, தினமணி, பதிப்பாசிரியர் சிற்பி, ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்\nம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்\nம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள், பதிப்பாசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகாதெமி, விலை 260ரூ. கலைக்களஞ்சியனின் கதை இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகக் காரணமானவர் பல்துறை அறிஞரான பெரியசாமித் தூரன். முதுமைக் காலத்தில் நோய்ப்படுக்கையிலிருந்து அவர் கூறிய எண்ணப் பதிவுகளைக் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். கலைக்களஞ்சியம் உருவான கதையை மட்டுமல்ல, அதற்காக தூரன் செய்த தியாகங்களையும் சொல்கிறது இந்தத் தொகுப்பு. குடும்பச் செலவுக்குப் போதாத ஊதியத்தில்தான் கலைக்களஞ்சியத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார் தூரன். எனினும், இருமடங்கு ஊதியத்தில் வானொலியில் […]\nசரிதை\tசாகித்ய அகாதெமி, தமிழ் இந்து, பதிப்பாசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்\nதென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/25090538/1267963/ED-filed-FEMA-Violations-case-against-Kalki-Vijayakumar.vpf", "date_download": "2020-01-19T22:16:31Z", "digest": "sha1:NH6WYOI7DE4ACQKX5T7KQVH7FPYSSYYZ", "length": 8965, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ED filed FEMA Violations case against Kalki Vijayakumar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅன்னிய செலாவணி மோசடி - கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறை வழக்கு\nபதிவு: அக்டோபர் 25, 2019 09:05\nஅன்னிய செலாவணி மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nகல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார்\nஆந்திர மாநிலம் சித்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்கி சாமியார் ஆசிமரத்துக்கு சொந்தமான 40 இடங்களில் கடந்த 16-ந்தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 400 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். 5 நாட்கள் நீடித்த சோதனையில், இந்த ஆசிரமம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது.\nகணக்கில் வராத ரூ.44 கோடி இந்திய பணம், ரூ.20 கோடி வெளிநாட்டு பணம், ரூ.28 கோடி மதிப்பிலான 90 கிலோ தங்க நகைகள், ரூ.5 கோடி மதிப்பிலான வைர நகைகள் சிக்கியது.\nசிங்கப்பூர், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஹவாலா பணமாக ரூ.100 கோடி முதலீடு செய்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.\nவரி ஏய்ப்பு மோசடி தொடர்பாக கல்கி சாமியார் விஜயகுமார், அவரது மனைவி பத்மாவதி, மகன் கிருஷ்ணா, அவரது மனைவி பிரித்தா ஆகியோரிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.\nஇதற்கிடையே சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வெளிநாடு முதலீடுகள், ஹவாலா பணம், வெளிநாட்டு பணம் ஆகியவை குறித்து வருமான வரித்துறை சார்பில் அமலாக்கத்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.\nஅதன் அடிப்படையில் கல்கி சாமியார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது அன்னிய செலாவணி மோசடி, பெமா உள்ளிட்ட பிரிவு கீழ் மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.\nஅவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும், அவர்கள் பெயர���ல் உள்ள சட்டவிரோத சொத்துகள் முடக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nKalki Ashram | ED | FEMA Violations Case | Kalki Vijayakumar | கல்கி ஆசிரமம் | அன்னிய செலாவணி மோசடி | கல்கி விஜயகுமார் | அமலாக்கத்துறை வழக்கு\nகல்கி ஆசிரமம் பற்றிய செய்திகள் இதுவரை...\nபினாமி பெயரில் கல்கி விஜயகுமார் வாங்கி குவித்த பல கோடி சொத்துகள் முடக்கம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்\nபொங்கல் பண்டிகை கொண்டாட்டம் - 4 நாட்களில், டாஸ்மாக் கடைகளில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை\nவிளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nகாரிமங்கலம் அருகே வாகனம் மோதி ஜே.சி.பி. ஆபரேட்டர் பலி\nஆரணி அருகே கடப்பாறையால் குத்தி மேஸ்திரி படுகொலை\nபினாமி பெயரில் கல்கி விஜயகுமார் வாங்கி குவித்த பல கோடி சொத்துகள் முடக்கம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/01-dec-2017", "date_download": "2020-01-19T22:35:33Z", "digest": "sha1:UHSS2T7NNNGAYVPFJWDT32JWA3ZROHGQ", "length": 8641, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - விகடன் தடம்- Issue date - 1-December-2017", "raw_content": "\n“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை” - யவனிகா ஸ்ரீராம்\nவெண்மணி 50 - எரியும் நினைவுகள்\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்\nநாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்\nஇந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\nஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்\nசச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nஇன்னும் சில சொற்கள் - அ.மங்கை\nநத்தையின் பாதை - 7 - இருண்ட சுழற்பாதை - ஜெயமோகன்\nயட்சியின் வனம் - மனுஷி\nநாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்\nகேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்\n“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை” - யவனிகா ஸ்ரீராம்\nவெண்மணி 50 - எரியும் நினைவுகள்\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்\nநாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்\nஇந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\nஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்\n“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை” - யவனிகா ஸ்ரீராம்\nவெண்மணி 50 - எரியும் நினைவுகள்\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்\nநாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்\nஇந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\nஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்\nசச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nஇன்னும் சில சொற்கள் - அ.மங்கை\nநத்தையின் பாதை - 7 - இருண்ட சுழற்பாதை - ஜெயமோகன்\nயட்சியின் வனம் - மனுஷி\nநாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்\nகேதரீனின் வசந்தகாலம் - ஆன் எபெர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-19T21:34:58Z", "digest": "sha1:54YSRKZUOQSWPDJF7ATKZNYCX5U2GMJX", "length": 2035, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "Pages that link to \"முருகன் பாடல் முதலாம் பகுதி\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"முருகன் பாடல் முதலாம் பகுதி\"\n← முருகன் பாடல் முதலாம் பகுதி\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\nThe following pages link to முருகன் பாடல் முதலாம் பகுதி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/steve-smith-joins-comilla-victorians-tamil/", "date_download": "2020-01-19T21:31:46Z", "digest": "sha1:NO3OOCJVEDDUEO4BHNIENXP6NFIM5WJB", "length": 11887, "nlines": 261, "source_domain": "www.thepapare.com", "title": "பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்", "raw_content": "\nHome Tamil பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்\nபங்களாதேஷ் ப���ரீமியர் லீக்கில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்\nபந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், 6ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஸ்மித், வோர்னர், பேன்கிராப்ட் மீதான தடையை நீடிக்க தீர்மானம்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ..\nஅவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான 29 வயதுடைய ஸ்டீவ் ஸ்மித்திற்கு, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஓராண்டு போட்டித் தடை விதித்துள்ளது. அவரது தடையை குறைக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய வீரர்களின் சங்கங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து கோரிக்கை எழுந்தன.\nஆனால், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அந்த தடையை நீக்க மறுத்துவிட்டது. சர்வதேச மற்றும் உள்ளூரின் முதன்மையான தொடரில் விளையாட தடைவிதித்ததால், ஸ்மித்திற்கு அதிக அளவில் ஓய்வு நேரம் கிடைத்துள்ளது. இதனால், தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுவரும் டி20 லீக்தொடர்களில் களம் இறங்க அவர் முடிவு செய்தார்.\nஇதன்படி, அண்மையில் நடைபெற்ற கனடா மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் ஸ்மித் விளையாடினார். இந்த நிலையில், அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுஇவ்வாறிருக்க, தற்போது பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nநான் சஹீட் அப்ரிடி போன்று பந்துவீச விரும்புகின்றேன் – ஸ்டீவ் ஸ்மித்\nபந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் …\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் வீரர் சொயிப் மலிக்கை, ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுடனான சுற்றுப்பயணத்துக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திரும்ப அழைத்துள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n”நாங்கள் ஸ்மித்தை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் நான்கு போட்டிகளுக்குப் பிறகு அணியில் இணைவார் என்று நம்புகிறோம்” என்று அந்த அணியின் பயிற்சியாளர் மொஹமட் சலாஹீடீன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள மற்றொரு வீரரான டேவிட் வோர்னர் சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n6ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி-20 தொடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் பெப்ரவரி 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nவளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணம் டிசம்பரில் ஆரம்பம்\nயாசிர் ஷாஹ்வின் மாய சுழலில் வீழ்ந்தது நியூஸிலாந்து அணி\nபிக் பேஷ் லீக்கில் ஸ்டீபன் பிளமிங்குடன் கைக்கோர்க்கும் பிராவோ\nகௌஷாலுக்கு பதிலாக தனுஷ்க குணதிலக ; நாணய சுழற்சி விபரம்\nமகாஜனாவை வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா ThePapare சம்பியன்ஷிப் அரையிறுதியில்\nஇலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில் அன்டர்சனுக்கு ஓய்வு\nஇலங்கை அணியில் சந்திமாலின் இடத்திற்கு தனுஷ்க குணத்திலக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/32549/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T21:35:44Z", "digest": "sha1:3J5UYU6D4VGBFT7CZGMBQX2IX4ZXXSKK", "length": 20477, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "இஸ்லாத்தின் பார்வையில் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் | தினகரன்", "raw_content": "\nHome இஸ்லாத்தின் பார்வையில் பெற்றோருக்கு உபகாரம் செய்தல்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெற்றோருக்கு உபகாரம் செய்தல்\nகுடும்ப அலகை பாதுகாத்தல், அதனை பலப்படுத்தல் போன்ற விடயங்களுக்கு இஸ்லாம் மிகப் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது, ஏனெனில் குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு பிரதான அங்கமாகும், குடும்பமெனும் அலகு முக்கியத்துவமளித்து கவனிக்கப்படுவதில் தான் சமூகத்தின் வளர்ச்சியும் சீர்திருத்தமும், ஆரோக்கியமும் தங்கியுள்ளது.அருள்பாளிக்கப்பட்ட சிறந்த குடும்பத்தின் பிரதான தூண்கள் பெற்றோர்களாவர். இவர்கள் மூலமே குடும்பக் கட்டமைப்பு உருவாகிறது மேலும் அடுத்த சந்ததி தோற்றம் பெறுகிறது.\nபெற்றோரின் கண்ணியம் மகத்துவம் என்பவற்றை போதிக்கும் பல வசனங்களை அல்குர்ஆனில் கண்டுகொள்ளலாம், உதாரணமாக. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்க��ாகாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான் அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக. இன்னும்இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் 'என் இறைவனே. இன்னும்இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் 'என் இறைவனே நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக' என்று கூறிப் பிரார்த்திப்பீராக' என்று கூறிப் பிரார்த்திப்பீராக\nபெற்றோரை நடத்துவது பற்றி உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான். (அல் இஸ்ரா 23-25)\nஅதேபோல நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடைய ஏராலமான ஹதீஸ்களும் இது விடயமாக வலியுறுத்துவதை காணலாம்.\nஅப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் ' அல்லாஹ்வின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது, அல்லாஹ்வின் வெறுப்பு தந்தையின் வெறுப்பில் உள்ளது' ( அல் அதப் அல் முப்ரத்)\nபெற்றோருக்கு நிறைவேற்றவேண்டிய கடமைகள் மிகப்பாரியவை, அவர்களுக்க நாம் செய்யவேண்டிய உபகாரங்கள் அதிகமானவை, வெருமனே ஒரு சில பரிசுகளை வழங்குவதாலோ, ஒருசில கடமைகளை செய்வதாலோ அவர்களுக்கு செய்யவேண்டிய உபகாரங்களை பூரணமாக நிறைவேற்றியதாகாது.\nஒரு தடவை ஒருமனிதர் தனது தாயை தோழிலே சுமந்தவராக கஃபாவை வழம்வந்தார், பின்னர் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்க���ிடம் 'நான் எனது தாய்க்கு செய்யவேண்டிய கடமைகளை( உபகாரத்தை) செய்து முடிந்துவிட்டேனா' எனக் கேட்டார் அதறகு இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், உமது தாயின் பிரசவ வலிக்குக் கூட இது ஈடாகாது, எனினும் நீர் உமது தாய்க்கு நன்மை செய்துள்ளீர் உமது குறைவான நன்மைக்கு இறைவன் நிறைவான கூலியை வழங்குவானாக. எனக் கூறினார்.\nஇந்த அடிப்படையில் தான் எமது முன்னோர் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் என்பதன் அர்த்தத்தை புரிந்துவைத்திருந்தனர், அலி இப்னுல் ஹுஸைன் அவர்கள் ஒரு ஆச்சரியமான விடயத்தை செய்து வந்தார்கள்.... ஒரு முறை அலி இப்னுல் ஹுஸைன் அவர்களிடம் 'நீங்கள் பெற்றோருக்கு மிகச்சிறந்த முறையில் உபகாரம் செய்யும் மனிதர் என்று நாம் அறிவோம் ஆயினும் உங்கள் தாயாருடன் ஒரே தட்டில் சாப்பிடுவதில்லையே' எனக் கூறப்பட்ட போது, ' எனது தாய் உண்பதற்கு ஆசைப்பட்டு பார்க்கும் உணவுக்குவளத்தை அவரது கரம் எடுப்பதற்கு முன்னர் எனது கை எடுத்துவிடக் கூடும், இதனால் நான் எனது தாயை நோவினை செய்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்' என்று பதிலளித்தார்.\nபெற்றோர் தமது உள்ளத்தில் பிள்ளைகளின் மீது அதிக அன்பை சுமந்து வாழ்கின்றனர், ஆயினும் சிலபோது பிள்ளைகள் தமது மனைவியரை அல்லது நண்பர்களை பெற்றோரைவிட முதன்மைப் படுத்தும் நிலமைகளை காண்கின்றோம்.\nஇப்னு அவ்ன் அவர்கள் தனது தாய் உணராத விதத்தில் கூட அவருக்கு எந்த தொந்தரவும் செய்ததில்லை, அவர் தனது வாழ்வில் நிகழ்த ஒரு சம்பவத்தை இவ்வாறு கூறுகிறார் ' ஒரு முறை எனது தாயார் என்னை அழைத்தார், அவருடை அழைப்பிற்கு நான் பதிலளித்தேன், அப்போது எனது சப்தம் தாயின் சப்பதத்தைவிட உயர்ந்தது, ஆகவே நான் இரு அடிமைகளை விடுதலை செய்தேன்'.\nபெற்றோருக்கு உபகாரம் செய்வதன் சிறப்புகள் மற்றும் அதன் உலக, மறுமை பயன்கள் தொடர்பாகவும், பெற்றோரை நோவினை செய்வதன் விபரீதங்கள் தொடர்பாகவும் ஏராளமான நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.\nஒருவர் பெற்றோருக்கு உபகாரம் செய்யும் போது\n1. இறை நம்பிக்கை பூரணமடைவதுடன் இஸ்லாத்தை அழகிய முறையில் பின்பற்றியவராக கருதப் படுகிறார்.\n2. இறைவனுக்கு மிகவுமே விருப்பமான அமல்\n3. ஒரு மனிதனை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் அமல்.\n4. செல்வத்திலும், சந்ததியிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறது\n5. பெற்றோருக்கு பணிவிடைசெய்வோருக்கு ப���ிவிடை செய்யும் ஒரு சந்ததியை இறைவன் ஏற்படுத்துகிறான்.\n6. கவலைகள், கஷ்டங்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nஅதே போல பெற்றோருக்கு நோவினை செய்வோருக்கான பாதக விளைவுகளையும் இஸ்லாம் எச்சரிக்கையாக முன்வைப்பதைக் காணலாம்.அவற்றுல் சில\n1. இறைவனின் கோபத்தை கொண்டுவரும்\n3. நரகத்திற்கு அழைத்துச் செல்லும் செயலாகும்\n4. பெற்றோருக்கு நோவினை செய்வோரின் நல்ல செயல்கள் அங்கீகரிக்கப்படமாட்டாது\n5. இத்தகையோருக்கு இறைவன் உலகிலும் தண்டனை வழங்குகிறான் மறுமையிலும் தண்டனை வழங்குகிறான்.\nபெற்றோருக்கு உபகாரம் செய்து, இறைதிருப்தியையும், உலக மறுமை அருள்களையும் பெற்றுக்கொள்வதற்கு இறைவன் எமக்கு அருள்புரிய வேண்டும். பெற்றோருக்கு நோவினை செய்யும் பாவத்தையும் அதன் மோசமான விளைவுகளையும் விட்டு அல்லாஹ் பாதுகாப்பானாக.\nஎம்.ஜீ. முஹம்மத் இன்ஸாப் (நளீமி) எம்.ஏ\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஹுங்கமவில் பஸ் - டிசம்பர் மோதி விபத்து; நால்வர் பலி\nபஸ் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர்...\nநாளை முதல் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் வாய்ப்பு\nநாட்டின் தென்மேற்கு பகுதிகள், கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய...\nமட்டு - கல்முனை வீதியில் விபத்து; 2 வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயம்\nமட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடி சிவானந்தா விளையாட்டு...\nதொழில் எதிர்பார்ப்புள்ள பட்டதாரிகளுக்கு அந்தந்த துறைகளில் நியமனங்கள்\n- தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கவும் நிகழ்ச்சித் திட்டம்-...\n6 மணி நேர சுற்றிவளைப்பில் காத்தான்குடி பொலிஸாரால் 29பேர் கைது\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் பொலிசார் நடாத்திய திடீர்...\n1st Test: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட்...\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூடு குறி தவறியதில் தேரர் மரணம்\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைதுஹுங்கம பிரதேசத்தில் பொலிஸாரின்...\nGSP+ வரிச் சலுகை 2023 வரை தொடரும்\nஇலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் ��ினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1822.html", "date_download": "2020-01-19T21:50:43Z", "digest": "sha1:KJDVQOHFQQ4JMFIXFAK6DNGDZAXLD7UO", "length": 7472, "nlines": 148, "source_domain": "eluthu.com", "title": "கருவறை வாசனை - கனிமொழி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கனிமொழி >> கருவறை வாசனை\nகோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,\nஉன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் \nஇதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..\nமுதலில் பயமாக இருந்தாலும் ,\nபிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் \nநீ சிரிக்கும் பொழுது ,\nநீ அழும் பொழுது ,\nநம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...\n\"அம்மாவும் நான் தான் \"\n- கடவுள் சொல்லி இருக்கிறார் \nஇன்னொரு கடவுள் அம்மாவா - இல்லை\nஉன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது ,\nஏனென்றால் நீ கடவுளின் சாயல் \nஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,\nஒரு அரக்கன் என் உடலசைவுகளைச் செயலிழக்கச் செய்தான் ...\nஓரிரு நிமிடங்களில் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது \nநான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழந்தேன் ॥\nஎனக்கு பிடித்தமான அந்தக் கோவிலை விட்டும்...\nஎன் பிறப்பே விளையாட்டாகப் போய்விட்டது\nஅந்த வெளிச்சத்து வாசிகளுக்கு ...\nமீண்டும் அதே கடவுளின் மடியில் ..\nஅதே விளையாட்டுக்கள் தான் ...\nஉன் அன்பு மகளாக உலா வர வேண்டும் ...\nமீண்டும் நுகர வேண்டும் ,\nஉன் கருவறை வாசனையை ...\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nவானம் புதிது இளமை இதோ இதோ\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/anand-kumaresan-gets-medals-for-india/", "date_download": "2020-01-19T21:35:19Z", "digest": "sha1:5JB6ITOG6VA3HQWAIA4VJT7LKXP4D7MB", "length": 7551, "nlines": 136, "source_domain": "gtamilnews.com", "title": "ஆசிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் பெற்றுத் தந்த தமிழன்", "raw_content": "\nஆசிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் பெற்றுத் தந்த தமிழன்\nஆசிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் பெற்றுத் தந்த தமிழன்\nஇந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும், பதினொன்றாம் தேதி நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.\nஆனந்த் குணசேகரன் தற்போது இந்திய ராணுவத்தின் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவரின் தந்தை இன்னமும் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்கள்.\nஇந்தியாவின் பெருமையை ஆசிய அளவில் உயர்த்திய தமிழன் ஆனந்த் குமரேசனுக்கு வந்தனங்களும், வாழ்த்துகளும்..\nAnand KumaresanAnand Kumaresan gets Medals for IndiaAsian Para Games 2018ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் 2018ஆசிய பாரா கேம்ஸ் 2018ஆனந்த் குமரேசன்இந்தியா\nநான் நல்லவனா கெட்டவனா என்று இப்போது முடிவெடுக்காதீர்கள் – வைரமுத்து\nதீபிகா படுகோனே நடித்து இருக்கும் அதிர்ச்சி வீடியோ\nபிளாக்கில் விற்ற துக்ளக் ரஜினி சொன்ன விளக்க வீடியோ\nரஜினி இப்படி அற்புதமாக எழுதுவாரா இதைப் படியுங்க\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/2016/06/22/vein-block/", "date_download": "2020-01-19T22:22:15Z", "digest": "sha1:DGHHKADZRSSZZ7CMYBLPWNQV5GAPHA3A", "length": 7743, "nlines": 173, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "இருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஇந்த நோன்பு காலத்தில் எனது தயாரிப்பான இருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்தை உபயோகித்துப் பாருங்களேன்..\nஇவைகளை அதி விரைவில் தீர்க்கிறது..\nஉபயோகித்து வரும் அனைவரின் ஏகோபித்த கருத்து..\nஇதய நோய் உள்ளவர்கள் நோன்பிலும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்..\n← ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/jobs/03/111634?ref=category-feed", "date_download": "2020-01-19T21:32:40Z", "digest": "sha1:GCFWVNVDOMXY6BXSUQVS6EUYNISDOD7G", "length": 5194, "nlines": 123, "source_domain": "lankasrinews.com", "title": "கொழும்பு பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் தின பராமரிப்பு நிலையத்திற்கு பாலர் வகுப்பு ஆசிரியருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவு திகதி 2016.10.27\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவு திகதி 2016.10.31\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/01/15/3/polladavan-movie-to-be-remade-in-hindi", "date_download": "2020-01-19T23:01:07Z", "digest": "sha1:QLXBWU4JOL74L2ERMDTNQEYEVYA7NUFI", "length": 4070, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பொல்லாதவன் இந்தி ரீமேக்!", "raw_content": "\nஞாயிறு, 19 ஜன 2020\nதனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த வெற்றி திரைப்படமான “பொல்லாதவன்” தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது.\n2007இல் வெற்றிமாறன் எழுதி இயக்கிய “பொல்லாதவன்” வெளியானது. இந்தப் படத்தின் வெற்றி, தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்க வழிசெய்தது. கடைசியாக இந்தக் கூட்டணியிலிருந்து வெளிவந்த “அசுரன்” படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்தக் கூட்டணியின் முதல் திரைப்படமான “பொல்லாதவன்” இந்தியில் “கன்ஸ் ஆஃப் பனாரஸ்” என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.\nஏற்கனவே இந்தத் திரைப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் ஆகியிருக்கிறது. இரண்டும் படுதோல்வியைத் தழுவியதற்கு தமிழ்ப் பதிப்பில் இருந்த பாத்திரப் படைப்பும், கதைச்சூழலும், ஆக்கமும் ரீமேக்கில் இல்லாமல் போனதே காரணம்.\nஇந்த நிலையில் தெலுங்கு இயக்குநர் சேகர் சூரி இந்தியில் இதை இயக்குகிறார். இவர் இயக்கிய “எ பிலிம் பை அரவிந்த்” தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் அது தமிழில் வெளியாகி வெற்றி கண்டது. சேகர் சூரி இயக்குவதால் கன்ஸ் ஆஃப் பனாரஸுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. கூடுதலாக பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் முக்கியமான பாத்திரம் ஒன்றில் தோன்றுகிறார். இவர் தமிழில் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். பிப்ரவரி 28ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.\nபுதன், 15 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T22:00:39Z", "digest": "sha1:BTNG2ADNERQOIXUP4ZPHZL4UFRY3BTPW", "length": 10098, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநெல்வேலி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருநெல்வேலி வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் திருநெல்வேலியில் உள்ளது. பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி இரட்டை நகரங்களைக் கொண்ட திருநெல்வேலி மாநகராட்சி இவ்வட்டத்தில் உள்ளது.\nஇந்த வட்டத்தின் கீழ் மாதவக்குறிச்சி, கங்கைகொண்டான், நாரணம்மாள்புரம், திருநெல்வேலி என 4 குறுவட்டங்களும், 62 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ���வட்டத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]\nகிராமப்புற மக்கள்தொகை % = 22.6%\nபாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,025 பெண்கள்\n6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 64984\nகுழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழந்தைகள்\nபட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 110,975 மற்றும் 1,760\nஇவ்வட்டத்தின் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, சிறீ சாரதா மகளிர் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான் கல்லூரி மற்றும் ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது.\n↑ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்\n↑ திருநெல்வேலி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nதிருநெல்வேலி · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · திசையன்விளை · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம்·\nஅம்பாசமுத்திரம் · கடையம் · களக்காடு · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · வள்ளியூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nஆழ்வார்குறிச்சி · சேரன்மகாதேவி · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · மணிமுத்தாறு · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி· பத்தமடை · சங்கர் நகர் · திருக்குறுங்குடி · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு · கடநா நதி · பச்சையாறு · நம்பியாறு ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/medium-intensity-earthquake-jolts-ladakh-epicentre/", "date_download": "2020-01-19T21:30:29Z", "digest": "sha1:L2XHYMKBQPXMSO7K5LVTWTD76GD667QX", "length": 7481, "nlines": 108, "source_domain": "tamilnewsstar.com", "title": "லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nநிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்\nதமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா\nஇளவரசர் பதவியை துறந்த ஹாரி\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\n 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nஐ.எஸ். பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.\nஇன்றைய ராசிப்பலன் 20 சனவரி 2020 திங்கட்கிழமை – Today rasi palan 20.01.2020 Monday\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள்: காமேனி காட்டம்\nபௌத்த பிக்கு பொலிஸாரால் சுட்டுக்கொலை\nHome/இந்தியா செய்திகள்/லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு\nலடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு\nலடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.\nலடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.\nயூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை 10.54 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.\nஇது குறித்து தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.\nநிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொருட்சேதம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“குடியுரிமையும் பறிக்கப்படாது” மோடி உறுதி\nearthquake Ladakh காஷ்மீர் நிலநடுக்கம் பாகிஸ்தான் லடாக்\n\"குடியுரிமையும் பறிக்கப்படாது” மோடி உறுதி\nதமிழருக்குச் சோறுதான் மிக மிக முக்கியம் - கோட்டா அரசு எள்ளல் பேச்சு\nநிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர் போராட்டம் தொடரும்\nதமிழர் தலைநகரில் தமிழரசின் பொங்கல் விழா\nஇளவரசர் பதவியை துறந்த ஹாரி\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\nரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி : நமல் ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/02202308/Serial-theft-at-PerambalurEchoes-of-events-Police.vpf", "date_download": "2020-01-19T22:34:38Z", "digest": "sha1:AWLFQPA65IHPZMJQJSP2TAC64BNYU32N", "length": 15734, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Serial theft at Perambalur Echoes of events: Police raising awareness by publicizing leaflets || பெரம்பலூரில் தொடர் திருட்டு ச��்பவங்கள் எதிரொலி: பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெரம்பலூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலி: பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார் + \"||\" + Serial theft at Perambalur Echoes of events: Police raising awareness by publicizing leaflets\nபெரம்பலூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலி: பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்\nபெரம்பலூரில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலியாக, திருட்டை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.\nபெரம்பலூர் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் திருடர்களின் கூடாரமாக பெரம்பலூர் மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க பெரம்பலூரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும், சந்தேகம்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களையும் பிடித்தும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி வழிக்காட்டுதலின் பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார், போலீஸ் ஏட்டுகள் செல்வம், கார்த்திக் மற்றும் போலீசார் பெரம்பலூர் நகரில் திருட்டை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை துண்டுபிரசுரங்களாக பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த துண்டு பிரசுரத்தில் பொதுமக்கள் தங்களது வீட்டினை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக எண்ணான 9498100691, போலீஸ் நிலையம் எண்ணான 9498100692, போலீஸ் இன்ஸ்பெக்டர் எண்ணான 9498169024, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் எண்களான 9942245205, 9498190653-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும்.\nவெளியூர் செல்லும் போது வீட்டில் நகை, பணத்தை வைக்காமலும், ஏ.டி.எம்.கார்டு மற்றும் முக்கிய பத்திர ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து பயன்படுத்தும் வகையிலும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். தங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் மற்றும் சாலையை கவனிக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். சந்தேகம்படும்படியாக சுற்றித்திரியும் நபர்கள் குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் தந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\n1. ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு\nதலைவாசல் அருகே ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து, 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை\nஉளுந்தூர்பேட்டை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர்.\n3. மளிகை கடையில் நூதன முறையில் திருடிய கும்பல் - போலீசார் வலைவீச்சு\nமளிகை கடையில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருடிய வெள்ளை சட்டை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\n4. உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு\nதிருச்சி உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. தொடர் விடுமுறையால் கிரு‌‌ஷ்ணகிரி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதொடர் விடுமுறை காரணமாக கிரு‌‌ஷ்ணகிரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் ���ிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் பலியானது எப்படி\n2. திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\n5. 2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2016/apr/15/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-1313929.html", "date_download": "2020-01-19T21:44:04Z", "digest": "sha1:FPK46STOR54N7AQY4IAQPIMTCZMP42KD", "length": 8124, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழனியில் உலக சித்தர் தினவிழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனியில் உலக சித்தர் தினவிழா\nBy பழனி | Published on : 15th April 2016 08:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனி பாரம்பரிய சித்த மருத்துவர் நலச்சங்கம் சார்பில் உலக சித்தர் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nபழனி பழைய தாராபுரம் சாலையில் உள்ள அகிலிகா யோகா மற்றும் ஹெர்பல் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்ஆர்எப். சிவசாமி தலைமை வகித்தார். தேனி மாவட்டம் கூடலூர் மகாசக்தி பீடம் சுந்தரவடிவேல் சுவாமிகள் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் மாதாகுருஜி தலைமையில் போகர் உருவப்படம் திறக்கப்பட்டது. சங்கச் செயலாளர் கண்ணபிரான், பொருளாளர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வனஅலுவலர் தாருகாவனன், பார்த்தசாரதி, ஜோதிடர் மகேஷ்வரி, வேளாண்துறை அலுவலர் பேபிராஜ் உள்ளிட்டோர் வாழ்த்திப்பேசினர். விழாவில் ஏராளமான சித்த மருத்துவர்கள் பங்கேற்று சித்த மருத்துவ அனுபவங்களைப் பகிர்ந்தனர். மூலிகைகள் மற்றும் அவைகள் மூலம் மருந்து தயாரித்தல் குறித்து செய்முறை விளக்கமும் வழங்கினர். பாஷாணங்களை க்கொண்டு மருந்து தயாரித்தல், கல்பம், பொடிகளால் நீங்கும் நோய்கள் குறித்தும் சித்தர்கள் பாரம்பரியத்தில் அவற்றை உண்ணும் விதம் குறித்தும் மருத்துவர்கள் விவரித்தனர். விழா நிறைவில் சித்த மருத்துவ பயிற்சி முடித்தோர்க்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் சங்க துணை தலைவர் பாலன், துணை செயலாளர் குருபரன்ஜி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/mar/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2890597.html", "date_download": "2020-01-19T22:46:40Z", "digest": "sha1:N5QXWY2YLEEHVF4TCRYSSDF4MPM7DJ6U", "length": 7981, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மோதல்: கட்டட தொழிலாளர்கள் 2 பேர் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஅரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மோதல்: கட்டட தொழிலாளர்கள் 2 பேர் சாவு\nBy DIN | Published on : 31st March 2018 01:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் ஆர்.எஸ். நகர் அருகே அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளர்கள் 2 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.\nவிருதுநகர் அருகே உள்ள செந்தில்குடியைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன் (38). விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் மாரிக்கனி (18). கட்டட தொழிலாளர்களான இவர்கள் இருவரும் பாலவநத்தம் பகுதியிலிருந்து விருதுநகர் நோக்கி வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.\nவிருதுநகர் ஆர்.எஸ். நகர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக விருதுநகர்- அருப்புக்கோட்டை சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது.\nஇதில், சத்தியேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் லெட்சுமணன், மாரிக்கனியை மீட்டு, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.\nமுதலுதவி சிகிச்சைக்கு பின், மாரிக்கனியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகனிடம் விருதுநகர் கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/mar/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-2886613.html", "date_download": "2020-01-19T21:23:29Z", "digest": "sha1:Q53XUWKCNLVYQKMKFMKUZDU6NPGDRW7M", "length": 8306, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி\nBy DIN | Published on : 24th March 2018 04:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவுநாளையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.\nஇந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். பெரும் முதலாளிகளிடம் வளங்கள் குவிவதைத் தடுத்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் அரசு புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். வேலையின்மை, வறுமையை முற்றிலும் நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பேரணியில் வலியுறுத்தப்பட்டன. பேரணிக்கு மாவட்டத் தலைவர் மேனகா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பா.ராஜகுரு, மாவட்ட துணைச் செயலர்கள் வை.ராஜேஷ், முகம்மது பயாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ரெஜிஸ்குமார் தொடங்கிவைத்தார். நிர்வாகிகள் பிரபாகர், கருணா, அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nதிருநெல்வேலி நகரம் அலங்கார வளைவு அருகே தொடங்கிய பேரணி பாரதியார் தெரு வழியாக திருநெல்வேலி வாகையடிமுனையை அடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் கைலாஷ், ரஞ்சித், மகேந்திரன், ரஜினி, மூர்த்தி உள்பட பலர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், நிர்வாகிகள் சுடலைராஜ், மல்லிகா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/mar/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3122485.html", "date_download": "2020-01-19T21:19:01Z", "digest": "sha1:FHGGZIT55V4Q6J2P5NKQ6U6UEGDYSJND", "length": 7765, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாதிரி வாக்குச்சாவடி மையம்- Dinamani\nதொ���ில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 28th March 2019 09:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்ருட்டி பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் திறக்கப்பட்டு, புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nமக்களவைத் தேர்தல் 2019-க்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏப். 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.\nஅந்த வகையில், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில், மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், துணை ஆட்சியருமான (ஆதிதிராவிடர் நலம்) ராஜஸ்ரீ திறந்து வைத்தார். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் இயந்திரத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.\nநிகழ்வின் போது, பண்ருட்டி வட்டாட்சியர் கீதா, துணை வட்டாட்சியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தனபதி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா, தேர்தல் துணை வட்டாட்சியர் சிவக்குமார், பண்ருட்டி நகராட்சி ஆணையர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/kids/26996--2", "date_download": "2020-01-19T21:05:27Z", "digest": "sha1:XJWZAZKZGIC2BHXYJ2T2WNGO2APX5UNT", "length": 9089, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 15 December 2012 - சுட்டி நாயகன் - சார்லி சாப்ளின் | chutti nayagan- charlie chapplin", "raw_content": "\nஅலமுப் பாட்டியும் அழைப்பு மணியும் \nபாலத்துக்குக் கீழே ஒரு பள்ளி \nநெட்டிஸம் - பாதுகாப்பாகத் தேடலாம் வாங்க \nz for zebra - வரிக்குதிரை\nஉலா வரும் மலர் வனம் \nஐஸ் குச்சிகளில் சூரிய குடும்பம் \nபெட்ரோல், டீசலை சிக்கனப்படுத்துவது எப்படி \nபுத்தகம், ரோபோ மற்றும் கணினி \nஎந்த ஆட்சி முறை சிறந்தது\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nசுட்டி நாயகன் - சார்லி சாப்ளின்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \n - முடிவு இல்லா ஆச்சர்யம் \nசுட்டி நாயகன் - சார்லி சாப்ளின்\nசுட்டி நாயகன் - சார்லி சாப்ளின்\nசுட்டி நாயகன் - ரஸ்கின் பாண்ட்\nசுட்டி நாயகன் - ஆபிரகாம் லிங்கன்\nசுட்டி நாயகன் - காரல் மார்க்ஸ்\nசுட்டி நாயகன் - பராக் ஒபாமா\nசுட்டி நாயகன் - லியாண்டர் பயஸ் \nசுட்டி நாயகி - அகதா கிறிஸ்டி\nசுட்டி நாயகி - பி.டி.உஷா\nசுட்டி நாயகி - ஆங் சான் சூகி\nசுட்டி நாயகன் - ஆர்.கே.நாராயணன்\nசுட்டி நாயகன் - பாரதியார்\nசுட்டி நாயகன் - பேடன் பவுல்\nசுட்டி நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்\nசுட்டி நாயகி - எம்.எஸ்.சுப்புலட்சுமி\nசுட்டி நாயகன் - வால்ட் டிஸ்னி \nசுட்டி நாயகி - சரோஜினி நாயுடு\nசுட்டி நாயகன் - பில்கேட்ஸ்\nசுட்டி நாயகன் - ராகேஷ் சர்மா\nசுட்டி நாயகன் - சர்தார் வல்லபபாய் பட்டேல்\nசுட்டி நாயகன் - சத்யேந்திரநாத் போஸ்\nசுட்டி நாயகன் - சார்லஸ் டிக்கன்ஸ்\nசுட்டி நாயகன் - ஜி.டி.நாயுடு \nசுட்டி நாயகன் - ஹென்றி ஃபோர்டு \nசுட்டி நாயகி - கல்பனா சாவ்லா\nசுட்டி நாயகன் - ஸ்டீபன் ஹாக்கிங்\nசுட்டி நாயகன் - ஸ்டீவ் ஜாப்ஸ்\nசுட்டி நாயகன் - ஆல்ஃபிரட் நோபல்\nசுட்டி நாயகன் - டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\nசுட்டி நாயகன் - சுபாஷ் சந்திரபோஸ்\nசுட்டி நாயகன் - சார்லஸ் டார்வின் \nசுட்டி நாயகன் - நெல்சன் மண்டேலா \nசுட்டி நாயகி - அன்னி பெசண்ட்\nசுட்டி நாயகன் - தந்தை பெரியார்\nசுட்டி நாயகி - ஹெலன் கெல்லர்\nசுட்டி நாயகன் - பகத்சிங் \nசுட்டி நாயகன் - விஸ்வநாதன் ஆனந்த்\nசுட்டி நாயகன் - தாமஸ் ஆல்வா எடிசன்\nசுட்டி நாயகன் - வள்ளலார்\nசுட்டி நாயகி - அன்னை தெரசா\nசுட்டி நாயகன் - சர்.சி.வி.ராமன்\nசுட்டி நாயகன் - சுவாமி விவேகானந்தர்\nசுட்டி நாயகன் - சீனிவாச ராமானுஜன்\nசுட்டி நாயகன் - சார்லி சாப்ளின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/google-maps", "date_download": "2020-01-19T22:07:42Z", "digest": "sha1:3EDQBHD5OJKEQJPE3S4U26WVGPQIUM3T", "length": 5285, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "google maps", "raw_content": "\n`ஆண்டுக்கு ரூ.14.22 கோடி; ஊக்கத் தொகை ரூ.1,707 கோடி' - உச்சம் தொட்ட சுந்தர் பிச்சையின் ஊதியம்\n`98% மக்கள் வாழும் நிலப்பகுதியை இனி காணலாம்' - கூகுள் மேப்பின் புதிய மைல்கல்\nதமிழ் வணிகத்தை விவரிக்கும் நில வரைபடங்கள் | Dr.K Subashini\n`கூகுள் மேப் செய்த உதவி’ - 4 மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்பு\n'கூகுள் மேப்பை நம்புனது ஒரு குத்தமாயா..' -கார் டிரைவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n`ரோம் நகருக்குப் புறப்பட்டார்; சென்றது ஜெர்மன் ரோம்'- சேட்டிலைட் மேப்பை நம்பி பயணித்தவருக்கு நடந்த அதிர்ச்சி\n'இனி எந்த ஆப்பும் உங்களை தொந்தரவு செய்யாது' ஆண்ட்ராய்டு Q அப்டேட்ஸ்' ஆண்ட்ராய்டு Q அப்டேட்ஸ்\nபட்ஜெட் பிக்ஸல், ஆண்ட்ராய்டு Q, ஸ்மார்ட் அசிஸ்டன்ட்... கூகுள் I/O-வின் 7 ஹைலைட்ஸ்\n`7,000 கி.மீ பயணம்; கூகுள் எர்த்தில் ஜி.பி.எஸ் ஆர்ட் - ஜப்பான் இளைஞரின் கின்னஸ் சாதனை ப்ரப்போஸல்\nஜிமெயிலுக்கு வயது 15... 150 கோடி பேருக்கும் வாழ்த்துகள்\nஇனி விபத்து நடந்ததைக்கூட எளிதாக அறிந்துகொள்ளலாம் - லேட்டஸ்ட் அப்டேட்டுடன் கூகுள் மேப்\n`இது தவறான பாதை, இந்த மேப் உங்களை ஏமாற்றுகிறது'... கோவாவில் கூகுள் மேப்புக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-19T23:06:02Z", "digest": "sha1:A3GX5XG6D52X2WWLCAIJP2OLJ2HXO6M4", "length": 5089, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உண்மையில்லை | Virakesari.lk", "raw_content": "\nமிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடும் ஸிம்பாப்வே\n“பள்ளிவாசலுக்குள் இந்து முறைப்படி திருமணம்”\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. - பைஸர் முஸ்தபா\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nபொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு பலி \nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nபொலிசார் சொல்வதில் உண்மையில்லை – மறுக்கிறது மாணவர் ஒன்றியம் \nமாணவர்கள் மது போதையில் வாகனம் ஓடியதனாலேயே அத்துமீறி உள்நுழைந்ததாகப் பொ���ிசார் சொல்வதில் உண்மையில்லை என்று யாழ். பல்கலைக்க...\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nசிவனொளிபாத மலையில் ஒரு இலட்சத்துக்கும் அதிக பிளாஸ்ரிக் போத்தல்கள் : மஸ்கெலிய பிரதேச சபை தெரிவிப்பு\nபுதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியீடு\nவியர்வை சிந்தி சம்பாதிக்கும் மக்களின் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது - பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/313816", "date_download": "2020-01-19T22:27:02Z", "digest": "sha1:V2XRYFIIN7LMMJGMRC45F3M2BQGABVHB", "length": 8851, "nlines": 116, "source_domain": "www.vvtuk.com", "title": "மரண அறிவித்தல் திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல் | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் மரண அறிவித்தல் திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல்\nமரண அறிவித்தல் திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல்\nவல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல் தமது 101 வது வயதில் 06.11.2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலம்சென்றவர்களான தில்லையம்பலம் சிவகாமசுந்தரி தம்பதியரின் புதல்வியும்,\nகாலம்சென்றவர்களான சரவணமுத்து அபிராமிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும்,\nகாலம்சென்ற ஓய்வுபெற்ற தபால் அதிபர் சக்திவேல் அவர்களின் அன்பு மனைவியும்,\nதிலகரட்ணம், ஜெயரட்ணம்(அமெரிக்கா), சிரோரட்ணம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலம்சென்றவர்களான மோகனகுரு, ஞானகுரு, யோககுரு ஆகியோரின் சகோதரியும்,\nராஜேஸ்வரி, மனோரஞ்சிதம்(அமெரிக்கா), ஜமுனா(கனடா) ஆகியோரின் மாமியாரும்,\nகலைமதி, சிவானந்தா, குணநிதி, விவேகா, ராதா, நிவேதிகா, ஹரிஸ்கர் ஆகியோரின் அன்பு பேத்தியும்,\nபிரணவன், லக்ஷ்மிப்பிரியா, சச்சின், ஆசியானா, ரிசானா, சரணவன், கார்த்திக், சஞ்சய, சிவானி ஆகியோரின் அ்அன்பு பூட்டியுமாவார்.\nஅன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை(09.11.2019) காலை 09:00 மணி முதல் 04:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. பின் அன்னாரின் சொந்த ஊரான ரேவதி வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை(10.11.2019) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. பிற்பகல் 1:00 மணிக்கு ஈமக்கிலியைகள�� நடைபெற்று. 3:00 மணிக்கு ஊறணி இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.\nPrevious Postயா/வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை பரிசளிப்பு விழா 09.11.2019 நடைபெறவுள்ளது Next Postஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் முருகன் திருக்கல்யாணம் 2019\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nமரண அறிவித்தல் அமரர் வெற்றிவேல்பிள்ளை சக்திவேல்\nமரண அறிவித்தல் கதிரவேற்பிள்ளை சீதாலக்ஷ்மி\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வல்வை வைத்தீஸ்வரர் ஆலயம் மேற்கு வாசல் கோபுரம்\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-19T21:30:03Z", "digest": "sha1:GKCF3GDJXN4XHI4DQVUFCHAVZHRRO5S7", "length": 10613, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரோசிய விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரோசிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் குரோசிய மொழி பதிப்பு ஆகும்.2003 பெப்ரவரி மாதத்தில் இது தொடங்கப்பட்டது. அக்டோபர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை எழுபது ஆயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி ஐந்தாவது[1] இடத்தில் இருக்கும் குரோசிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.\nகுரோசிய விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிப��டியாவின் குரோசிய விக்கிப்பீடியாப் பதிப்பு\nமொழிவாரி விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்)\nநோர்வே மொழி விக்கிப்பீடியா (பூக்மோல்) (no)\nநோர்வே மொழி (நீநொர்ஸ்க்) (nn)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/mark-zuckerberg-overtakes-warren-buffett-to-become-worlds-third-richest/articleshow/64895552.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-19T23:18:50Z", "digest": "sha1:OX4Q5WTYKDRCPTNZBKMCDZ2BVOMLEYYN", "length": 11767, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "international news News: பணக்காரர்கள் பட்டியல்: பேஸ்புக் நிறுவனருக்கு 3வது இடம் - mark zuckerberg overtakes warren buffett to become world’s third-richest | Samayam Tamil", "raw_content": "\nபணக்காரர்கள் பட்டியல்: பேஸ்புக் நிறுவனருக்கு 3வது இடம்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nபணக்காரர்கள் பட்டியல்: பேஸ்புக் நிறுவனருக்கு 3வது இடம்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை 2.4% உயர்ந்தது. அத்துடன் அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.\nஇதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார். 3வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட் தற்போது 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nதற்போது ஜூக்கர்பெக்கின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் டாலர். வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 81.2 பில்லியன் டாலர்.\nமுதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (142 பில்லியன் டாலர்) இருக்கிறார். இரண்டாவது இடத்தில் மெக்ரோசாஃப்ட் நிறுவனம் பில் கேட்ஸ் (94.2 பில்லியன் டாலர்) உள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nஇனப்பெருக்கத்தில் சாதனை படைத்த 100 வயது ராட்சத ஆமை\nசவுதியில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண��டனை நிறைவேற்றம்\nமீசையில் மண் ஒட்டவில்லை... ஈரான் தாக்குதல் குறித்து பொய் சொன்ன ட்ரம்ப்... வெளிப்பட்ட உண்மை\nட்ரம்ப் பதவிநீக்கத் தீர்மானம்: செனட் சபையில் 21ஆம் தேதி முதல் விசாரணை\nபுதிய வைரஸ் கண்டுபிடிப்பு: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஹெல்மெட்... டூ வீலர் டிரைவிங்... கெத்து காட்டும் ரோஜா\nகுடிபோதையில் போலீசாருடன் வாக்குவாதம்: அதிமுக அட்ராசிட்டி\nபடகு சவாரியின்போது நிகழ்ந்த பரிதாபம்\nஅந்திராவுக்கு ஒரே தலைநகர்: பெண் பக்தர்கள் நூதன வழிபாடு\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெகிழ வைக்கு...\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nவாவ்... மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்\nஃபாஸ்டேக் அவஸ்தை, குமுறும் வாகன ஓட்டிகள்\nதிருப்பதி லட்டு விநியோகம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபணக்காரர்கள் பட்டியல்: பேஸ்புக் நிறுவனருக்கு 3வது இடம்...\nதாய்லாந்து குகையில் மாட்டிக்கொண்ட சிறுவனின் உருக்கமான கடிதம் வெள...\nபாக்., தேர்தலில் முதல் இந்து பெண் வேட்பாளர்...\nஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப்க்கு 10 ஆண்...\nஜாகிர் நாயக்கிற்கு வால் பிடிக்கும் மலேசியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/jul/25/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3199384.html", "date_download": "2020-01-19T22:57:57Z", "digest": "sha1:QH547KHODGF7A4HVZ6GSSDC6PB2SJAV7", "length": 6747, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப��பட்டினம் திருவாரூர்\nமின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி\nBy DIN | Published on : 25th July 2019 06:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூத்தாநல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.\nகூத்தாநல்லூரை அடுத்த வெங்காரம் பேரையூர், காலனித் தெருவைச் சேர்ந்த அம்மாசி என்பவரது மகன் அன்பரசன் (18). இவர், கொல்லையில் இருந்த மரத்தை வெட்டியபோது, நிலைதடுமாறி அருகில் உள்ள மின் கம்பியைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மின்சாரம் பாய்ந்து அன்பரசன் உயிரிழந்தார்.\nகூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் அம்மாசி கொடுத்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கமல்ராஜ் வழக்குப் பதிந்து, அன்பரசனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=23%3A2011-03-05-22-09-45&id=1716%3A-2&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=44", "date_download": "2020-01-19T22:01:21Z", "digest": "sha1:AZNPORT6ZHKMOL4OGDMLSIECPZOY2OM4", "length": 46215, "nlines": 17, "source_domain": "www.geotamil.com", "title": "ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)", "raw_content": "ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)\nThursday, 12 September 2013 05:09\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும் சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைத��யாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை (1960) போன்ற நாவல்கள் எழுதப்பட்டன. இவை அந்நாட்களில் குறிப்பிடத் தக்க எழுத்து என்று சொல்லவேண்டும். இன்று நாகம்மாள், அறுவடை போன்றவை க்ளாஸிக்ஸ் என்றே சொல்லவேண்டும். அவரது நாவல்கள் கோயம்புத்துர் மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கையைச் சுற்றி எழுந்தவை. கிரேக்க அவல நாடகங்களின் மைய இழையோட்டத்தை அவற்றில் காண்லாம். எதிலும் ஒரு மகிழ்ச்சி தரும் முடிவு இருப்பதில்லை. இன்னும் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர்கள் இருவரும் ஒரு குறுகிய ஆரம்ப கால கட்டத்தில் இடதுசாரி கூடாரத்தைச் சேர்ந்தவர்களாக விருந்தனர். ஆனால் அதிக காலம் அந்த கூடாரத்தில் தங்கவில்லை. பின்னர் அந்தக் கட்டுக்களைத் தாமே தகர்த்து வெளியே வந்துவிட்டனர். ஒருவர் நாம் சற்று முன்னர் பசுவய்யா என்ற பெயரில் கவிஞராக அறிமுகம் ஆன சுந்தர ராமசாமி (1931). சுந்தர ராமசாமி அதிகம் எழுதிக்குவிப்பவரில்லை. அவருக்கு தன் எழுத்தின் நடை பற்றியும் அதன் வெளிப்பாட்டுத் திறன் பற்றியும் மிகுந்த கவனமும் பிரக்ஞையும் உண்டு. இரண்டாமவர் த. ஜெயகாந்தன் (1931) இதற்கு நேர் எதிரானவர். ஏதோ அடைபட்டுக்கிடந்தது திடீரென வெடித்தெழுவது போல, அணை உடைந்த நீர்ப்பெருக்கு போல, மிகுந்த ஆரவாரத்துடன், நிறைய எழுதித் தள்ளிக் கொண்டிருப்பவர். நிகழ்கால தமிழ் இலக்கியத்தின் ஒரு அடங்காப் பிள்ளை. அவருக்கென ஒரு பெரிய, மிகப் பெரிய விஸ்வாஸம் கொண்ட ரசிகக் கூட்டமே உண்டு.\nஇவர்கள் எல்லாமே நிகழ் கால தமிழ் இலக்கியத்தின் ஐம்பது அறுபதுகளின் தேக்க காலத்தில் தெரியவந்தவர்கள். க.நா.சுப்பிரமணியமும் செல்லப்பாவும் உருவாக்கிய சிறுபான்மை இலக்கியச் சூழலின் தாக்கத்தில் எழுந்தவர்கள் இல்லை. ஆனால் க.நா.சு.வும் செல்லப்பாவும் உருவாக்கிய இலக்கிய சிறுபத்திரிகைக்கு ஓரளவு கடன்பட்டவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சரஸ்வதி என்னும் இலக்கியச் சிறுபத்திரிகை இவர்களுக்கு இடம் கொடுத்து வளர்த்தது என்று சொல்லலாம். ஜெயகாந்தன் ஒருவர் தான் வெகுஜன பத்திரிகைகளில் தன்னை ஸ்தாபித்துக்கொண்டார். ஆர் ஷண்முக சுந்தரத்திற்கும் சுந்தர ராமசாமிக்கும் அங்கீகாரமும் தொடர்ந்த எழுத்துக்கான வாய்ப்பும் அளித்தது க.நா.சு.வும் செல்லப்பாவும் சிருஷ்த்த சிறுபான்மை இலக்கியச் சூழல் தான்.\nஅறுபது எழுபதுகளில் இன்னம் ஒரு புதிய தலைமுறை இளம் எழுத்தாளர் தோன்றினர். இவர்களது வருகைக்கென வென்றே தயாராக இருந்தது என்று சொல்லவேண்டும், முன்னர் சொன்ன புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட சிறுபான்மை இலக்கியச் சூழல். இந்த புதிய தலைமுறை இளம் எழுத்தாளர்களின் எழுத்தில் ஆரம்பத்திலேயே காணப்பட்ட ஒரு எழுத்துத் திறன், முப்பதுக்களில் தோன்றிய முன்னோடிகள் தம் கைவசப்பட பல வருஷங்கள் உழைத்துப் பழக வேண்டியிருந்தது இந்திரா பார்த்த சாரதி (1931), அசோகமித்திரன் (1931), சா. கந்தசாமி (1940), சுஜாதா (1936) ஆகிய எல்லோருமே சிறுகதைகள் எழுத்தாளர்களாகத் தான் தொடங்கி பின்னர் நாவல்களிலேயே அதிகம் தெரிய வந்தனர். இந்திரா பார்த்த சாரதி எழுத்தின் சுவாரஸ்யம் அதில் காணும் பரிகாசம். ந. முத்துசாமி சிறுகதை களுக்குள்ளேயே தன்னை வரம்பிட்டுக்கொண்டவர். அவர் எழுத்தில் ஒரு கிராமத்தானின் பூச்சற்ற நாட்டுப்புற வெகுளித்தனம் இருக்கும். அதுவே அவர் எழுத்தின் திறனும் குணமுமாகி, கடந்துவிட்ட ஒரு பழமையை நோக்கிய தாபமும் ஏக்கமும் நிறைந்த ஒரு பயணமாக வெளிப்படும் அவர் எழுத்து.\nசுஜாதாவின் எழுத்தில் அவர் வார்த்தைகளோடு விளையாடும் விளையாட்டுக்களே பெரும் வாசகப் பெருக்கத்தை அவருக்கு சம்பாதித்துத் தந்தது. அதிலே அவரும் சுகம் காண்பவர். ஆனால் அவர் இத்தோடு நின்று விடுபவர் இல்லை. அவர் எழுத்தில் காண்பது ஒரு விஷமத்தனமான விளையாட்டும், பாலியல் சீண்டலும் மாத்திரமல்ல. அதைத் தாண்டி, இன்றைய விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் பரவிய இன்றைய சூழலில் மனித வாழ்க்கையின் முரண்களையும் போராட்டங்களையும் அவர் எழுத்துக்கள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. விஞ்ஞானத்தை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் முறையில் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் நகையுணர்வுடனும் விளக்குவதில் பிரபலம் பெற்றவர் சுஜாதா. இதில் சுஜாதாவைத் தொடர்பவர் தொன்னூறுகளில் தெரிய வந்த இன்னொருவர், சிறுகதைகளும் நாவல்களும் எழுதும் இரா முருகன் இக்காலகட்டத்தில் தெரியவந்த இன்னொரு நாவல், சிறுகதை எழுத்தாளர், சா. கந்தசாமி. இவருடைய நாவல் வ���சாரணை கமிஷன்(1996) சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது. அது நிகழ்கால அரசியலையும் சமூகத்தையும் தைரியமாக விமர்சிக்கும் இவரது நாவலில் ஒரு அவநம்பிக்கைத் தொனியும் காணும்.\nஅசோகமித்திரன் கடந்த ஐம்பது வருடங்களான தொடர்ந்த முனைப்புடனான எழுத்தில் கைத்திறனின் தேர்ச்சியைப் பெற்றிருப்பதைக் காணமுடியும். கைவரப்பெற்ற, வெற்றியும் தந்த இத்திறனை விட்டு அவர் நகர்வதில்லை அவரது உலகம் மத்திய தர நகர மக்கள் தம் வாழ்க்கையில் அன்றாடம் சந்த்க்கும் இன்னல்கள் தாம். அவர்கள் தம் சமூக அடையாளங்களை மீறிய இன்னல்கள் தாம் அவரது உலகம். அசோகமித்திரனிடம் என்ன எதிர்பார்ப்பது என்று வாசகர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு ஆச்சரியம் தருவதும் ஏது இராது. அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதும் ஏதும் இராது. அசோகமித்திரன் எழுத்துக்கள் யாரையும் ஏமாற்றுவதில்லை. ஆனால் அம்பை(1940) ஆச்சரியப் படுத்துவது மட்டுமில்லை. அதிர்ச்சியடையச் செய்பவரும் கூட. ஆசாரம், சம்பிரதாயம், பண்பாடு என்ற முகமூடிகளில் தம் சுய பிம்பங்களைக் காத்துக்கொள்ள முயலும் அதிகாரங்களையும் ஆணாதிக்கங்களையும் அவர் விட்டு வைப்பதில்லை. சிறுகதைகள் மாத்திரமல்ல. தமிழ் பெண் எழுத்தாளர்களை, அவரது முன்னோடிகளும், சக காலத்தவருமான எழுத்தாளர்களைக் கண்ட பேட்டிகள் Face Behind the Mask என்ற புத்தகம் ஒன்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. தன்னைப் பெண்ணிய வாதி என்ற அடைமொழிக்குள் அடைத்துக் கொள்ளாத பெண்ணியவாதி அம்பை. 1923-ல் பிறந்த கி.ராஜநாராயணன் இங்கு பேசப்படும் எழுத்தாளர்கள் எல்லோரிலும் மூத்தவர் தமிழ் நாட்டின் தென்கோடியில் தெலுங்கு பேசும் விவசாயிகள் குடும்பத்தில் பிறந்தவர். அவர்கள் விஜயநகர் சாம்ராஜ்ய காலத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள். பள்ளிப்படிப்பு என்று சொல்ல அதிகம் ஏதும் இல்லாதவர் தான் அவரது எழுத்துக்கள் இக்காரணங்களால் தனித்வம் மிக்கது. வாய்மொழி மரபும் எழுத்து மரபும் மட்டுமல்லாது, கிராமீயமும் நகரத்துவ நாகரீகமும் கூட அவ்வவற்றின் தனித்வம் தன் எல்லைக்கோடுகளை மங்கச் செய்து இவரது எழுத்துக்களில் ஒன்று கலந்திருக்கும்.\nபிரபஞ்சன் (1945), நாவலாசிரியர், சிறுகதைகளும் எழுதுபவர். முன்னர் ப்ரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து இப்போது இந்தியாவுடன் இணைந்துள்ள பாண்டிச்சேரிக் காரர். 1709 – 1761 காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்த ரங்கம் பிள்ளை பாண்டிச்சேரி கவர்னராக இருந்த டூப்ளே முதலானவர்களுக்கு துபாஷி யாகவும் ஆலோசகராவும் இருந்தவர். தமிழில் எழுதப்பட்ட அவரது அன்றாட நாட்குறிப்புகள் மிக விரிவானவை. அவர் வாழ்ந்த காலகட்டம் ஆங்கிலேயர்களுக்கும், ப்ரெஞ்சுக் காரர்களுக்கும், மராட்டியர்களுக்கு இடையே தொடர்ந்த போர்களும், கோட்டைகளுக்குள்ளும் வெளியேயும் நடந்த சதிச்செயல்களும் நிறைந்தவை. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் 12 பெரிய பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன வெளியாகியுள்ளன. இந்நாட்குறிப்புகள் ஆனந்த ரங்கம் பிள்ளையின் தனிப்பட்ட வாழ்க்கையை மாத்திரம் சொல்பவை அல்ல. அவர் வாழ்ந்த காலத்து சமூக, சரித்திர நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளவை. பெரும்பாலும் இந்த நாட்குறிப்பு களையும், அந்தக் காலத்து மராட்டியர்களின், நவாபுகளின் வரலாறுகளையும் ஆதாரமாகக் கொண்டு, புதுச்சேரியின் வரலாற்றையே ஆனந்த ரங்கம்பிள்ளையை மையப்பாத்திரமாகக் கொண்டு பிரபஞ்சன் திட்டமிட்டுள்ள மூன்று பாக வரலாற்று நாவலில் இதுகாறும், மானுடம் வெல்லும் (1990) வானம் வசப்படும் (1993) என இரு பாகங்கள் எழுதியிருக்கிறார் பிரபஞ்சன். இப்பெரும் வரலாற்று நாவல் தனித்துவம் மிக்கதும் ஒரு மைல்கல் எனச் சொல்லப்படவேண்டியதுமான படைப்பு.\nஅண்டை மாநிலங்களிலிருந்தும், தூரத்து மாநிலங்களி லிருந்தும் காலம் காலமாக குடிபெயர்ந்து தமிழகத்தில் வாழும் மக்களால் தமிழும் தமிழ் இலக்கியமும் வளம் பெற்றுள்ளது. இது ஒரு நீண்ட வரலாறு கொண்ட காட்சி, நிகழ்வு. தமிழ் இலக்கியத் தோற்றமான சங்க காலத்திலிருந்தே ( கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகள்) தொடங்குவது. இன்று தன் எண்பதுகளில் இருக்கும் எம்.வி.வெங்கட் ராம் (1920), ஏதோ ஒரு நூற்றாண்டில் சௌராஷ்டிரத்திலிருந்து குடிபெயரத் தொடங்கி கடைசியில் தமிழ் நாட்டில் குடிகொண்ட சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். 1930-களின் மணிக்கொடி காலத்திய மூத்த எழுத்தாளர். அதே மணிக்கொடி காலத்திய கு.ப.ராஜகோபாலனின் தாய் மொழி தெலுங்கு. அவரோடு இரட்டையராகக் கருதப்பட்ட ந.பிச்சமூர்த்தியும் தெலுங்கு மொழி பேசுபவர். மணிக்கொடி எழுத்தாளர் என்று புகழ்பெற்ற இவர்கள் யாரும் ஒரு வார்த்தை தெலுங்கில் எழுதியவர்கள் இல்லை. சமகாலத்த��ய திலீப் குமார் (1951) தமிழ் நாட்டில் வெகுகாலமாக வாழ்ந்து வரும் குஜராத்திகள் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது கதைகள் பெரும்பாலும் தமிழ் நாட்டில் வாழும் மத்திய தர குஜராத்திகள், மராத்தியர் வாழ்க்கையைச் சித்தரிப்பவை. விமலாதித்திய மாமல்லன்(1960) ஒரு மகாராஷ்ட்ரியன். அவருடைய கதைகள் நம்மை தமிழ் நாட்டின் மகாராஷ்ட்ரர்களின் குடும்பத்துக்குள் இட்டுச் செல்கின்றன. விட்டல் ராவ் (1941) கன்னடியர். அவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் மூன்று மொழிகளும் பேசும் திரிவேணி சங்கமம் என்று சொல்லத்தக்க இடத்திலிருந்து வருபவர். அவரது கதைகள் தமிழ் நாட்டில் வாழும் கன்னடம் பேசும் குடும்பத்தினர் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. தம் வீடுகளில் கன்னடம் பேசினாலும் இவர்கள் தமிழ் வாழ்க்கையோடு ஐக்கியமானவர்கள் இருப்பினும் தமது கன்னட அடையாளங்களை, தெரிந்தோ, பிரக்ஞை அற்றோ சிறிய பெரிய அளவில் தம்மில் தக்க வைத்துக்கொண்டுள்ளவர்கள். இவையெல்லாம் இவர்கள் அனைவரது தமிழ் எழுத்துக்களிலும் சித்தரிக்கும் வாழ்க்கையிலும் பலதரப்பட்ட வண்ணங்களையும், மணங்களையும் கொண்டு சேர்க்கின்றன. அது தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் வளப்படுத்தியுள்ளது. சுப்ரபாரதி மணியனும் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் தமிழ் நாட்டின், தமிழ் இன மக்களின் எல்லைகளில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் அப்பிரதேசங்களின் தனித்வ குணங்களையும் நுணுக்கமாகவும் விவரமாகவும் கொண்டு சேர்த்துள்ளார். ஆ. மாதவன் பல தலைமுறைகளாக, திருவனந்த புரத்தில் வாழ்பவர். அவர் காலம் கடைத்தெருவில் உள்ள அவரது கடையில் கழிகிறது. அவரது கதைகளும் இயல்பாக, அக்கடையைச் சுற்றிய உலகையும் மக்களையும் பற்றித் தான் பேசுகின்றன. அவர்களது மலையாள மணத்தோடு. நீல பத்மனாபன் (1936) வெகு காலம் முன்பே கேரளத்துக்குக் குடிபெயர்ந்து வாழும் தமிழ் நாட்டு இரணியல் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவரும் தம்மைச் சுற்றியுள்ள தமிழர், மலையாளிகள் வாழ்க்கையைத் தான் தன் எழுத்தில் கொண்டு வர இயலும். நீல பத்மநாபன் நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதிக்குவித்துள்ளவர். அவற்றில் தலைமுறைகள் (1966) என்ற நாவல் ஒரு மைல்கல் என்ற சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றது.\nஇன்றைய தமிழ் எழுத்தில் பொதுவாகக் காணப்படும் ஒரு முக்கியமானதும் சிறப்பானதுமான விஷயம��, ஒரு காலத்தில் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான பி.ஆர். ராஜம் அய்யரும்(1872-1898) புதுமைப்பித்தனும் (1907-1948) தம் எழுத்துக்களில் அவர்களுக்குப் பரிச்சயமான கொச்சைப் பேச்சு மொழியை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, கொச்சை கொடுக்கும் ஜீவனை அறிந்து பின் வந்த தலைமுறையினர் பேச்சு மொழியையே பயன்படுத்துவது வழக்கமாயிற்று. இது படிப்பவர்களுக்கு முதலில் சற்றி சிரமம் கொடுப்பதாகவும், பேச்சு மொழியைப் புரிந்து கொள்ளப் பழகவேண்டியும் இருந்தது. ஏனெனில் பேச்சு மொழி அவரவர் பிறந்து வளர்ந்து பழகிய வகுப்பு, மதம், வட்டாரம் சார்ந்து மாறுபடும் காரணத்தால், பரிச்சயமில்லாதாருக்கு அது உடன் புரிவதில்லை. ஆனால் பேசுவோருக்கு உயிர் கொடுப்பதும் இயல்பானதும் அது தான். புத்தகங்களில் எழுதப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட இலக்கணம் சுத்திகரித்த மொழி செயற்கையானது, தமிழ் நாட்டில் எங்கும் எந்தத் தமிழனும் பேசாத மொழி அது. தீவிர தமிழ்ப் பண்டிதர்கள் மாத்திரமே நிர்ப்பந்தித்து பொதுவில் பேசும் மொழி. உயிரற்றது. மௌனத்தில் புன்னகை வருவிக்கும் மொழி. தமிழ் நாட்டின் வட்டார பேச்சு உருவங்களோடு, எழுபது எண்பதுக்களுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் அவரவர் இடங்களில் வழங்கும் பேச்சுமொழியையும் நிகழ் காலத் தமிழ் எழுத்துக்குக் கொண்டுசேர்த்தனர். இதன் விளைவாக இன்றைய தமிழ் எழுத்தில் தான் எத்தனை ஃபணீஸ்வர்நாத் ரேணுக்கள் எத்தனை மைலா ஆஞ்சல்கள் வண்ணநிலவனும்(1948), வண்ணதாசனும்(1946) அவர்களுக்குப் பரிச்சயமான உயிரோட்டம் மிகுந்த திருநெல்வேலி பிள்ளைமார் பேச்சு மொழியில் தான் எழுதுகின்றனர். அவர்கள் மாத்திரமல்ல. இன்னம் அனேகர். அவரவர் பிறந்து வளர்ந்து பேசிய பேச்சு மொழியில். நாஞ்சில்நாடன்(1946) எழுதுவது, அவர் பிறந்து வளர்ந்து ஊரைப் பற்றி, அங்கு வாழும் மக்களைப்பற்றி, அதன் சுற்றுவட்டார ஜனங்களைப் பற்றித் தான் எழுதுகிறார். அவர்களது பேச்சு மொழி, அவர்களது குறுகிய வட்டத்துக்கு அப்பால் வழங்காத, அவர்களுக்கே உரிய ஒன்றாக இருக்கலாம். அவர்கள் வேறு எங்கு இப்போது வளர்ந்தாலும் சரி. எட்டுத் திக்கும் மதயானை(1998) என்னும் அவரது சமீபத்திய நாவல், தன்னுடைய கிராமத்தை விட்டு ஒடி, தலைமறைவு உலகில் சேர்ந்து விடுகிறான். அந்த உலகு அவனை இந்தியாவின் பல்வேற��� இடங்களுக்கு இட்டுச் செல்கிறது. அரசியல் வாதிகளுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும், தலைமறைவில் வாழும் குற்றவாளிக் கும்பல்களுக்கும் இடையில் நிலவும் வெளித்தெரியாத உறவுகளையும், இவற்றினுள்ளும் ஊடுருவியுள்ள சாதிப் பிணைப்புகளையும் பற்றியது தான் இந்நாவல்.\nதற்காலத் தமிழ் இலக்கியதைப் பற்றிப் பேசும்போது, எண்பதுகளும் தொன்னூறுகளும் மிகுந்த பரவசமும் உற்சாகமும் தந்த வருடங்கள். வெகுஜனப் பத்திரிகைகளின் அசுரத்தனமான செல்வாக்கு இன்னமும் வாசகர்களை ஆட்டிவைக்கின்றன தான். ஆனால அவற்றில் வெளிவந்து மக்களைக் கவர்ந்தனவெல்லாம், ஐம்பதுக்களிலிருந்து தொடர்ந்து பல பத்துவருடங்களுக்கு பெரிய இலக்கியமாகக் கருதப்பட்ட நிலை இப்போது இல்லை. அரசியல் வாதிகளும், சினிமாக்காரர்களும் இன்னமும் பெருவாரியான மக்களை மயக்கும் கவர்ச்சி பெற்றவர்கள் தான். ஆனால் இலக்கிய ரசனைகொண்ட ஒரு சிறுபான்மை உருவாகியுள்ளதாகச் சொன்னேனே, அவர்கள் இந்த மயக்கத்திற்கு பலியானவர்கள் இல்லை. கட்சியின் கொள்கைகளுக்கும் விதிமுறைகளுக்கும் ஏற்ப தங்கள் எழுத்துக்களைத் தயாரித்து சந்தையில் கடை பரப்பிக்கொண்டிருந்த இடது சாரி எழுத்தாளர்களும் விமர்சகர்களும் கிளப்பிக்கொண்டிருந்த கூச்சலும் ஆரவாரமும் அனேகமாக் இப்போது ஓய்ந்துவிட்டன. காரணம் அவர்களுக்கு வழிகாட்டலும் உயிர்ப்பும் தந்து வந்த கோட்டைகள் சரிந்துவிட்டன இவையெல்லாம் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் தான். ஆனால் ஒவ்வொரு பருவமும் அது கொண்டு வந்து சேர்க்கும் நோய் பரப்பும் பூச்சிகளூம் தொத்து நோய்களும் கொண்டது தானே. பருவத்திற்கு பருவம் அவை மாறினாலும்.\nகடந்த முன் பத்துக்களில், தமிழ்ப் புலமை, மரபின் தளைகளை எல்லாம் அறுத்துக்கொண்டு சுதந்திரமாக சிந்திக்கச் செயல்படத் துணிந்த சிருஷ்டி இலக்கிய உலகை தன் ஆதிக்கத்தில் அடக்கி வைத்திருந்தது. அங்கீகரிக்க மறுத்தது. ஆனால் எழுபதுக்குப் பின் கிளர்ந்த மாற்றங்களால், தன் பழைய வழிமுறைகள் செல்வாக்கு இழந்தது கண்டு, இடது சாரிகள் ஊர்வலத்தில் தன்னையும் சேர்த்துக்கொண்டது தமிழ்ப் புலவர் உலகம்.இந்தத் தாவலும், பயணமும் அவர்களுக்கு சுலபமாகவே இருந்தது. இடதுசாரிகளும் அவர்களை தம் ஊர்வலத்தில் சேர்த்துக் கொண்டனர். காரணம் இடது சாரிகள் கொடுக்கப்பட்ட கொள்கைகளையே க��ஷமிட்டு எழுதிப் பழகியவர்கள். அவர்கள் முன் பட்டையிட்ட பாதை ஒன்று தரப்பட்டது போலவே, தமிழ்ப் பண்டிதர்களுக்கும் இலக்கண வரம்புகளும் தயாரித்துத் தரப்பட்ட ஃபார்முலாக்களும் சூத்திரங்களும் ஏதும் புதிய பாதைகளை அவர்களுக்குத் தரவில்லை. பழக்கப்பட்ட சுவடு காட்டும் பாதை. யாப்பு விதிகளும் இலக்கண வரம்புகளும் இங்கும் கூட உதவாது போகவே, இவர்கள் பயணம் தொடர புதிய வாகனங்கள் கிடைத்தன. ஸ்ட்ரக்சுர்லிஸம், பின்னர் போஸ்ட்-ஸ்ட்ரக்சுரலிஸ்ம்,, பின்னர் போஸ்- மாடர்னிஸம் என்றெல்லாம் தொன்னூறுகளில் கோஷங்கள் தமிழ் வெளியை நிறைத்தன. ஒவ்வொன்றின் கூடாரத்திலும் இவர்களது வாசம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தான் நீடித்தது. இந்தத் தமிழ் பண்டிதர்கள் எல்லாம் பெரும்பாலும் கல்லூரிகளில் மொழியியல் படித்தவர்கள். ஆக, மொழியியல் இவர்களது தாவலை சுலபமாக்கியது. மொழியியல் இவர்களுக்கு ஒரு பயிற்சி மையம். அங்கு கற்ற படித்து மனனம் செய்த சொற்கூட்டங்கள், விதிமுறைகள், மற்றவர்களைப் பயப்படுத்தத் தான் பயன்பட்டன. ஆனால் மொழி எவ்வாறு கலையாகிறது. வார்த்தைகள் பெறும் புத்துயிர், புது அர்த்தங்கள், வெற்று வார்த்தைக் கூட்டங்கள் எவ்வாறு வார்த்தைகள் முன்னர் கொண்டிராத புது உலகையும் அர்த்தங்களையும் சிருஷ்டித்துவிடுகின்றன என்ற மாயம் பற்றி அவர்கள் அறிந்தவர்கள் இல்லை. அவர்களுக்குப் புரிந்ததில்லை. மொழியும், பார்த்து அனுபவித்த வாழ்க்கை விவரங்களும் மாய உலகை சிருஷ்டிக்கும் திறனும் அவர்களை மீறிய உலகம். வெற்றுப் புலமையும் மனனம் செய்த விதிகள் வாய்ப்பாடுகள் இவற்றைக் கேட்டு பிரமிப்போர் இன்னும் இருந்தாலும் அவர்களும், அந்தக் காலமும் மறைந்து கொண்டிருக்கிறது தான். இன்னமும் ஒரு வேடிக்கை. இந்தத் தமிழ் புலமைகளும் கோஷதாரிகளும் இப்போது புதிதாக கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கும் தலித் கூடாரத்துக்குள் நுழைந்து விட்டனர். அங்கு அவர்களுக்கு தலித் சித்தாந்தம் ஒன்றை தாமே உருவாக்கி போதிக்கத் தொடங்கியுள்ளனர். எவ்வாறு தாம் உருவாக்கியுள்ள தலித் சித்தாந்தத்தை அடியொற்றி தலித் இலக்கியம் படைக்கப்படவேண்டும், அதன் விதி முறைகள் என்னவென்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.\nஅடுத்து சிருஷ்டி பரமான நிகழ்வுகளைப் பற்றிப் பேசலாம். எல்லா சிருஷ்டிகரமான ஈடுபாடுகளைப் போலவே, ���ில மிக சுவாரஸ்யமானவை. இன்னும் சில மிகவும் ஆச்சரியம் தருபவை. உதாரணத்துக்குச் சொல்லப் போனால், தோப்பில் முகம்மது மீரான்(1944). அவரது நாவல்கள் பழமைப் பிடிப்பும் இறுக்கமான வாழ்வும் கொண்ட முஸ்லீம் சமூகத்தை விமர்சனம் செய்பவை. இம்மாதிரியான கண்டனத்துக்குள்ளாகும் முஸ்லீம் சமூகம் என்னவோ கடந்த நூற்றாண்டைச் சேர்ந்தது. அவரது கதைக்களனும், மக்களும் அவர் பிறந்து வளர்ந்த கடற்கடையோரம் அரபிக்கடலைப் பார்த்த தேங்காய்ப் பட்டினம் என்னும் கிராமத்தை மையம் கொண்டது. அம்மக்கள் பெரும்பான்மையினர் மதக் கட்டுப்பாடுகளில் வாழும் முஸ்லீம்கள். இவர்களது கட்டுப்பாடுகளையும் நம்பிக்கைகளையும் தனது கிண்டலுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாக்குவதில் மீரானுக்கு தயக்கம் ஏதும் இருப்பதில்லை. தனது முதல் நாவல் கடலோரத்து கிராமத்தின் கதை(1988) தொடங்கி பின் வந்த துறைமுகம்(1991), கூனன் தோப்பு(1993), சாய்வு நாற்காலிகள்(1995) ஆகிய நாவல்களில், தன் முந்திய முஸ்லீம் சமுதாயத்தின் குருட்டு நம்பிக்கைகள், மதக்கட்டுப்பாடுகளின் முரட்டுக் கரங்கள், முஸ்லீம் மதகுருக்கள் இம்மக்களின் மீது கொண்டுள்ள கழுத்தை நெறுக்கும் ஆதிக்கம், ஏழைமக்களையும் பெண்களையும் மதகுருக்களும் பணம் படைத்தோரும் தம் கட்டுக்குள் வைத்து சற்றும் இரக்கமின்றி இழைக்கும் கொடுமைகள், இவையெல்லாம் மதத்தின் புனிதத்தைக் காப்பாற்ற்த் தான் என்று கோஷிக்கும் வேஷதாரித்தனம் எல்லாம் மீரானின் எழுத்தில் பதிவாகியுள்ளன. வேடிக்கை என்னவென்றால், மீரானின் எழுத்துக்கள் எல்லாமே எதிர்பாரா வியாபார வெற்றிகள். அத்தோடு இலக்கிய அங்கீகாரமும் அவை பெற்றுள்ளன. இப்போது அவர் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் சுழல்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் பேசாப் பொருளை யெல்லாம் பேசியவராயிற்றே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_719.html", "date_download": "2020-01-19T22:21:01Z", "digest": "sha1:ZPTYVOTQBYKF2WVX2VJBN776V6QTOTML", "length": 9167, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "மீண்டுமொரு உயிர் வீதி விபத்தில்; காணமல் ஆக்கப்பட்ட மகனை நீண்டகாலமாகத் தேடிய தந்தை உயிரிழப்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமீண்டுமொரு உயிர் வீதி விபத்தில்; காணமல் ஆக்கப்பட்ட மகனை நீண்டகாலமாகத் தேடிய தந்தை உயிரிழப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கணுக்கேணி பிரதேசத்தை சேர்ந்த ���லிந்து காணாமல் ஆக்கப்பட்டவரான திருஞானசம்பந்தர் வாசீசன் என்பவர் முள்ளிவாய்க்காலில் 14.04.2009 அன்று காணாமல் ஆக்கப்பட்டார்.\nஇந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது மகனைத் தேடி கடந்த பத்து வருடத்திற்கு மேலாக தாயும் தந்தையும் அலைந்து திரிந்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.\nமகன் காணாமற் போன வேதனையில் ஆழ்ந்த கவலையிலிருந்த தந்தையார் பொன்னுத்துரை திருஞானசம்பந்தர் கொடூர வீதி விபத்தில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே மரணமானார்.\nஇந்த விபத்தில் தாயாரும், சகோதரியும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள்.\nஇதேவேளை, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்று வருவார்கள் நாளை வருவார்கள் என்ற ஏக்கத்துடன் இதுவரை 35 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள்.\nஇந்நிலையில் மீண்டுமொரு உயிர் வீதி விபத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளார்கள். உயிர்கள் போனாலும் இந்த அரசு தமக்கான நீதியை பெற்றுதருவதற்கு எண்ணவில்லை என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் ந���ரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1815) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-01-19T22:26:36Z", "digest": "sha1:KUJ3JWSNGICOA4YFXVOAOAISLFWXTQPZ", "length": 11587, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஆணழகன் போட்டியில் வென்ற இளைஞனுக்கு அன்பளிப்புத் தொகை வழங்கிவைப்பு | Athavan News", "raw_content": "\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஆணழகன் போட்டியில் வென்ற இளைஞனுக்கு அன்பளிப்புத் தொகை வழங்கிவைப்பு\nஆணழகன் போட்டியில் வென்ற இளைஞனுக்கு அன்பளிப்புத் தொகை வழங்கிவைப்பு\nஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்ற இளைஞனுக்கு அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nமலையகத்தில் லபுக்கலை கொண்டகலை பிரிவில் வசிக்கும் இளைஞரான மாதவன் ராஜ்குமார் என்பவருக்கே, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பணத்தை இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று (வெள்ளிக்கிழமை) கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைத்தார்.\nஇலங்கை – இந்திய சமுதாய பேரவையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் இணைந்து இந்த அன்பளிப்பினை வழங்கியுள்ளன.\nஅத்துடன் எதிர்வரும் காலத்தில் டுபாய் நாட்டில் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டியில் பங்குபற்றுவதற்காக செல்லவுள்ள இவருக்கு விமான பயணச்சீட்டும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டலை பிர���ேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத், உப தலைவர், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது – செல்வம் எம்.பி.\nதற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியி\nபா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்\nபா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nமட்டக்களப்பு, திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் பழுக\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால்\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டண\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்\nதமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: புதிய உத்தரவை திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க\nஇந்து கலாமன்றத்தின் 45ஆவது ஆண்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டம்\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nதமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை\n2020ஆம் ஆண்டின் முதல் சவாரிப் போட்டி: கிளிநொச்சியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T22:02:45Z", "digest": "sha1:B3K75URIK7TVSFX32NELIFCI4AHKWJLW", "length": 7639, "nlines": 5, "source_domain": "senthamil.org", "title": "திருமந்திரம்", "raw_content": "\nபிணங்கி- பிணங்கிநிற்- பிண்டத்தில்- பிண்டத்துள்- பிண்டாலம்- பிதற்றிக்- பிதற்றுகின்- பிதற்றொழி- பித்தன்- பின்னெய்த- பின்னெய்த- பின்னை- பின்னைநின்று- பிரமனும்- பிராணன்- பிரானருள்- பிரான்அல்ல- பிரான்பல- பிரான்வைத்த- பிரிந்தேன்- பிறந்தும்- பிறப்பது- பிறப்பறி- பிறப்பிலி- பிறப்பிலி- பிறப்பை- பிறவா- பிறிவின்றி- பிறையுள்- புகல்எளி- புகழநின்- புகுந்தறி- புகுந்துநின்- புகுந்துநின்- புகையில்லை- புடையொன்றி- புடைவை- புணர்ச்சியுள்- புண்ணிய- புண்ணிய- புண்ணிய- புண்ணிய- புண்ணிய- புண்ணியன்- புண்ணியன்- புண்ணியம்- புண்ண்யை- புனையவல்- புன்ஞானத்- புரிந்தருள்- புரிந்தவன்- புரியட்- புரியும்- புருட- புரைஅற்ற- புறத்துளா- புறப்பட்ட- புறப்பட்டுப்- புறப்பட்டுப்- புறமே- புறம்அகம்- புலமையின்- புலம்- புலர்ந்தது- புளிக்கண்ட- புள்ளினும்- புவனம்- புவனா- பூசனை- பூசனை- பூசனைச்- பூசிக்கும்- பூசித்தல்- பூசு- பூட்டொத்து- பூதக்கண்- பூதங்கள்- பூதங்கள்- பூதல- பூதாண்ட- பூதி- பூரண- பூரணம்- பூரணி- பூரித்த- பூவினிற்- பூவின்- பூவுடன்- பெடைவண்டும்- பெண்ணல்ல- பெண்ணொரு- பெத்தத்துந்- பெத்தமும்- பெத்தெத்த- பெம்மான்- பெருக்கப்- பெருஞ்சுடர்- பெருஞ்செல்வம்- பெருநில- பெருநெறி- பெருந்தன்மை- பெருந்தன்மை- பெருமான்- பெருமை- பெருவாய்- பெறுதற்கு- பெறுபகி- பெற்ற- பெற்றநல்- பெற்றமும்- பெற்றார்- ��ெற்றாள்- பெற்றிருந்- பேசிய- பேச்சற்ற- பேச்சற்ற- பேணிற்- பேதம்- பேதை- பேரொளி- பேரொளி- பேர்கொண்ட- பேர்பெற்- பேறுடை- பைந்தொடி- பையினி- பொட்டெழக்- பொன்னான- பொன்னாற்- பொன்னால்- பொன்னை- பொன்னைக்- பொய்க்குழி- பொய்த்தவஞ்- பொய்யான- பொய்யிலன்- பொய்வேடம்- பொருளது- பொருள்கொண்ட- பொற்கொடி- பொற்கொடி- பொற்பாதம்- பொல்லாப்- பொழிந்த- போகஞ்செய்- போகத்துள்- போகத்தை- போகமும்- போகமும்- போகின்ற- போகின்ற- போகின்ற- போகின்ற- போக்கும்- போதந்- போதந்- போதறி- போதிரண்- போது- போது- போது- போதுகந்- போதும்- போய்அரன்- போற்றிஎன்- போற்றிசெய்- போற்றிசைத்- போற்றிசைத்- போற்றிசைத்து- போற்றியென்- போற்றியென்- போற்றுகின்- போற்றுகின்- போற்றும்- போவதொன்- மகார- மகிழ்கின்ற- மங்கையும்- மஞ்சன- மஞ்சொடு- மடல்விரி- மட்கடவிழ்- மணிஒளி- மணிகடல்- மணிமுடி- மண்ஒன்று- மண்டலத்- மண்டலத்- மண்டலத்து- மண்டலம்- மண்டலம்- மண்ணகத்- மண்ணளந்- மண்ணினில்- மண்ணிற்- மண்ணில்- மண்ணை- மண்ணொன்று- மண்ணொன்று- மண்மலை- மதிதனில்- மதித்திடும்- மதியமும்- மதியி- மதிவட்ட- மதுவூர்- மத்தளி- மத்திமம்- மத்திமம்- மந்தர- மந்திர- மந்திரமாவதும்- மந்திரம்- மந்திரம்- மந்திரம்- மந்திரம்- மனசந்- மனத்திடை- மனத்தில்- மனத்தில்- மனத்து- மனத்துரை- மனத்தொடு- மனபவ- மனமது- மனமாயை- மனம்புகுந்- மனம்புகுந்து- மனம்வி- மனவாக்குக்- மனைபுகு- மனைபுகு- மனையிலஒன்- மனையுள்- மன்னிநின்- மன்னிய- மன்னிய- மன்னு- மன்னும்- மன்னும்- மன்னும்- மன்மனம்- மன்றத்தே- மன்று- மன்று- மயக்கிய- மயக்கும்- மயக்குற- மயங்குகின்- மயங்குந்- மயன்பணி- மயலற்- மரணஞ்க- மரத்தை- மருட்டிப்- மருவிப்- மருவுந்- மருவும்- மருவும்- மருவொத்த- மறந்தொழி- மறப்பது- மறப்புற்று- மறைய- மறையவர்- மறையோர்- மலக்கலப்- மலங்கள்ஐந்- மலமில்லை- மலமென்று- மலர்ந்த- மலைமேல்- மலையார்- மலையும்- மாடத்து- மாட்டிய- மாணிக்க- மாணிக்கக்- மாணிக்கத்- மாண்பது- மாதன- மாதரை- மாதர்- மாதவர்- மாதா- மாதுநல்- மாத்திரை- மானின்கண்- மானுடர்- மான்- மாமதி- மாமாயை- மாய- மாயனும்- மாயனை- மாயப்பாழ்- மாயம்- மாயா- மாயாள்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arthanareeswarar.com/tamil/IyyappanPooja.aspx", "date_download": "2020-01-19T23:04:55Z", "digest": "sha1:IVDBULLHZ3BY3CQGKHFQ7WSVXMVNHNKL", "length": 7423, "nlines": 148, "source_domain": "www.arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாம��்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nதிருச்செங்கோடு ஸ்ரீ ஐயப்பன் கோவில் மண்டல பூஐை விழா 2009 - புகைப்பட தொகுப்பு\nவிழா அழைப்பிதல் விழா அழைப்பிதல் விழா அழைப்பிதல் பூஜை பூஜை பூஜை பூஜையில் பக்தர்கள்\nபூஜையில் பக்தர்கள் பூஜையில் பக்தர்கள் பூஜையில் பக்தர்கள் பூஜையில் பக்தர்கள் கொடியேற்றம் கொடியேற்றம் கொடியேற்றம்\nதிருச்செங்கோடு ஸ்ரீ ஐயப்பன் கோவில் மண்டல பூஐை விழா 2008 - புகைப்பட தொகுப்பு\nவிழா அழைப்பிதல் விழா நிகழ்ச்சிகள் கொடியேற்றம் கொடியேற்றம் கொடியேற்றம் கொடியேற்றம் ஐயப்பன் வீதி உலா\nஐயப்பன் வீதி உலா மூலவர் அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/28_187167/20191212154255.html", "date_download": "2020-01-19T21:48:07Z", "digest": "sha1:F4WO4BUG3Z44IUXSH27FBC46ZJ7LRHMQ", "length": 13184, "nlines": 68, "source_domain": "www.kumarionline.com", "title": "காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்", "raw_content": "காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nதிங்கள் 20, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகாவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nகாவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.\nமாநிலங்களவையில் இன்று பூஜ்ஜிய நேரத்தில் கோதாவரி - காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டம் குறித்து அன்புமணி பேசியதாவது: \"தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாநிலமாகும். தமிழ்நாட்டின் 95% ஆறுகளில், வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை ஆகியவற்றைப் பொறுத்து குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே தண்னீர் ஓடும். தமிழ்நாடு தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரப்பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது. காவிரி ஆறு தான் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது.\nதமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி பேர் குடிநீருக்காக காவிரியையே நம்பியுள்ளனனர். இது தவிர காவிரி ஆற்று நீரை நம்பி 30 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாசனத்திற்காக காவிரியையே நம்பியுள்ளனர். காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்திற்கும் இடையே 150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை இருந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு சுமார் 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. இதை 177.25 டிஎம்சியாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.\nகோதாவரி -காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் மொத்தம் ரூ.65,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று கடந்த ஆண்டு அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். அதைக்கேட்டு தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். இந்தத் தீட்டத்தை மீண்டும் ஒருமுறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, விரைவாக செயல்படுத்தி முடிக்க வேண்டும். கோதாவரி ஆறு வற்றாத ஜீவ நதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி ஆற்றில் 3000 டிஎம்சி தண்ணீர் ஓடுகிறது. அவற்றில் 1,100 டிஎம்சி நீர் யாருக்கும் பயனின்றி கடலில் கலக்கிறது.\nகோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நீண்டகாலமாக கூறப்பட்டு வரும் திட்டமாகும். கோதாவரி ஆற்றின் உபரி நீரில் 1000 டிஎம்சி நீரை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் வழியாக காவிரியில் இணைப்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு 200 டிஎம்சி மட்டும் தான். இந்த இணைப்புத் திட்டத்தால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களும் பயன்பெறும். இந்தத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை பிரதமர் தலைமையில் கூட்டி விவாதிக்க வேண்டும்;\nஅதைத் தொடர்ந்து இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். இத்திட்டத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும் பயன் அடையும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளையும் தேசியமயமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் நதிகள் இணைப்பு சாத்தியமாவதுடன், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை���ள் அனைத்தும் நிரந்தரமாக தீர்க்கப்படும்.\nகடைசியாக ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இந்தியாவின் மிகவும் வளமான படுகைகளில் காவிரி படுகையும் ஒன்றாகும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அங்கு விவசாயம் மட்டுமே செய்யப்பட்டால் தான் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாத்து, அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல முடியும்\" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி பேசினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஷீரடியில் முழு அடைப்பு போராட்டம் : உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எந்த ஒரு மாநிலமும் நிராகரிக்க முடியாது: கபில் சிபல்\nசிஏஏ, என்பிஆர்-ஐ எதிர்ப்பவர்கள் ஓரணியில் இணைய வேண்டும்: ப. சிதம்பரம்\nஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் -மோகன் பகவத் வலியுறுத்தல்\nஷீரடி சாயிபாபா கோயிலைநாளை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு\nநிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வருக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு: நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/category/reviews/", "date_download": "2020-01-19T21:11:31Z", "digest": "sha1:ZQ5V4A3BU7BJCHS4DVOEZVOVETAHUR6N", "length": 18471, "nlines": 189, "source_domain": "fullongalatta.com", "title": "Reviews Archives - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nபட்டாஸ் – திரை விமர்சனம்..\nதிரைப்படம் பட்டாஸ்நடிகர்கள் தனுஷ், சினேகா, நாசர், மெஹ்ரீன் ஃபிர்ஸதா, நவீன் சந்திரா, முனீஸ்காந்த்ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ்இசை விவேக்இயக்கம் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், கொடி படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்திருக்கும் படம் இது. கதையின் ஒன் – லைன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ‘புதுமையானது’. அதாவது தந்தையைக் கொன்ற வில்லனை, மகன் பழிவாங்குவதுதான் அந்த ஒன் – லைன். […]\nசுதீப் மற்றும் அமலாபாலின் “பொய்யாட்டம்”-திரை விமர்சனம்..\nநாயகன் சுதீப், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து அமலாபால் உள்பட 3 டாக்டர்களை காப்பாற்றுகிறார். இதனால் அமலாபால், சுதீப் மீது காதல் வயப்படுகிறார். இந்த சூழலில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுதீப் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதாக வீட்டிலிருந்து திடீர் அழைப்பு வருகிறது. சுதீப் அண்ணனின் உடற்கூறாய்வு அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடையும் அமலாபால், இது தற்கொலை அல்ல கொலை என சுதீப்பிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து தனது அண்ணனை […]\nதர்பார் திரைவிமர்சனம் முதல் பாதி சூப்பர்… இரண்டாம் பாதி போர்…\nரஜினி ரசிகர்களை பொருத்த வரையில் ரஜினியை திரையில் பார்த்தாலே போதும் என்று சொல்வார்கள் .அவர்களுக்கு இந்த படம் முழு விருந்து தான் .மேலும் ரஜினியை தாண்டி வேறு எந்த விஷயமும் படத்தில் கிடையாது முழு படமே ரஜினிக்காக மட்டும் தான் என்று கூட சொல்லலாம் . இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான சுபாஸ்கரன் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து இருக்கிறார்.படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைத்து இருக்கிறார் .தர்பார் படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, […]\nபிழை – சினிமா திரைவிமர்சனம்..\nTurning Point Productions நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.தாமோதரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்தில், ‘காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நஸத், கோகுல், தர்ஷினி, ராகவேந்திரா, ‘மைம்’ கோபி, சார்லி, ஜார்ஜ், ‘கல்லூரி’ வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பாக்கி, இசை – ஃபாஸில், எழுத்து, படத் தொகுப்பு – ராம் கோபி, பாடல்கள் – மோகன்ராஜ், ரா.தாமோதரன், கலை இயக்கம் – மனோ, சண்டை இயக்கம் […]\nஅவனே ஸ்ரீமன் நாராயணா- திரைவிமர்சனம்..\nஒரு பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் வேணும் என்பவர்களுக்கு பச்சை விளக்கு காட்டுகிறது அவனே ஸ்ரீமன் நாராயணா. ராமாயண நாடகம் போடுபவர்கள் கொள்ளையடித்து புதைத்து வைத்த செல்வத்தை கொள்ளையடிப்பது யார் என்ற போட்டி தான் படத்தின் கதை. கூடவே அண்ணன் தம்பிகளான இரு வில்லன்களுக்கு இருக்கும் பிரச்சனையும் இவற்றை ஹீரோ எப்படி ஸ்மார்ட்டாக கேண்டில் செய்கிறார் என்பதும் ராமராமா எனும் வில்லனுக்கு பெயர் வைத்து குசும்பு செய்தாலும் படம் நெடுக இந்துத்துவ […]\n“சில்லுக்கருப்பட்டி” – திரைவிமர்சனம் ..\nஒரே படத்தில் நான்கு விதமான கதைகள், ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு நடிகர்கள், நடிகைகள். அவர்களுக்குள் வெளிப்படும் காதல் உணர்வுதான் இந்த ‘சில்லுக்கருப்பட்டி’. பதின்ம வயதில் இருக்கும் குப்பை பொறுக்கும் ஒரு ஏழை சிறுவன். அவனுக்குக் கிடைக்கும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமியின் மோதிரத்தைத் திருப்பித் தர நினைக்கிறான். அதை அவன் எப்படி திருப்பிக் கொடுத்தான், அதற்கு பதிலுக்கு அந்த சிறுமி என்ன செய்தாள் என்பதுதான் ‘பின்க் பேக்’. ‘மாஞ்சா’ என்றற குப்பை […]\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், ரோபோ ஷங்கர்இசை யுவன் ஷங்கர் ராஜாஇயக்கம் பி.எஸ். மித்ரன்தமிழில் நேரடியாக எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மிகக் குறைவு. படத்தின் தலைப்பும் போஸ்டர்களும் அம்மாதிரியான ஒரு எதிர்பார்ப்பை சிவகார்த்திகேயன் நடித்த இந்தப் படம் மீது உருவாக்கியிருந்தன. ‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் இது. 90களின் இறுதியில் சக்திமான் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து வளரும் சக்திக்கு […]\n“சாம்பியன்” – திரை விமர்சனம்..\nகணவனின் உயிரைப் பறித்த கால்பந்து மைதானத்துக்குள், மறந்தும் தன் மகன் கால் வைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறாள் அம்மா. ஆனால், சிறந்த கால்பந்து வீரனாக தன்னைப் பார்க்க ஆசைப் பட்ட அப்பாவின் கனவை நனவாக்க, அம்மா வுக்கு தெரியாமல் போட்டிகளில் பங்கேற் கிறான் மகன். ஆடுகளம் அந்த மகனுக்கு ஓர் உண்மையை திரைவிலக்கிக் காட்டுகிறது. அவனது அப்பாவின் இறப்பின் பின்னால் இருக்கும் மர்மம் விலகியபோது, பழிவாங் கப் புறப்படுகிறான் அந்த […]\nஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யாதயாரிப்பு – கிரின் சிக்னல் இயக்கம் – எஸ்.ஏ.சந்திரசேகர்வெளியான தேதி – 13 டிசம்பர் 2019நேரம் – 2 மணி நேரம் 13 நிமிடம்ரேட்டிங் – அதற்குத் தகுதியில்லாத ஒரு படம்தமிழ் சினிமாவின் சாபக் கேடாக எப்போதாவது ஒரு முறை மிக மோசமான, கீழ்த்தரமான படங்கள் வெளிவரும். இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு நல்ல படத்தைக் கொடுத்து, எப்படியாவது நாமும் பேசப்பட மாட்டோமா என ஏங்கிக் […]\nராட்சசன் போல ஒருபடம் பார்க்கணும் என்பவர்கள் காளிதாஸ் படத்திற்கு டிக்கெட் எடுக்கலாம். கிட்டத்தட்ட ராட்சசன் அளவிற்கான மெனக்கெடல் படத்தில் இருக்கிறது. மாடிகளில் இருந்து விழுந்து சாகும் குடும்பப்பெண்களின் கொலைகளுக்கு யார் காரணம் என்ற கண்டுபிடிப்பு தான் இந்தப்படம். நேர்மையான போலீஸ் அதிகாரியான பரத் தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிடாமல் வேலை வேலை என்று சுற்றுகிறார். அவர் மனைவியின் மனது வேறோர் இளைஞனை சுற்றுகிறது. ஒருபுறம் மாடிகளில் இருந்து பெண்கள் […]\nஐடி ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா…சொத்து ஆவணங்கள் பறிமுதல்..\nஎம்.ஜி.ஆர் & ஜெயலலிதா நடிப்பில் பொன்னியின் செல்வன்..\n அடேங்கப்பா… பூக்களுக்கே தேவதை ஆன தமன்னா..\nவிஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர்..\nஜெயலலிதாவாக கங்கணா ரணாவத்… சசிகலாவாக யார் தெரியுமா\nஐடி ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா…சொத்து ஆவணங்கள் பறிமுதல்..\n அடேங்கப்பா… பூக்களுக்கே தேவதை ஆன தமன்னா..\nபூஜா ஹெக்டே-வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nகருப்பு நிற உடையில் முகத்தில் சிரிப்புடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்…\nடேட்டிங் செய்ய வயது தடையில்லை….நடிகை “ரைசா வில்சன்” நெட்டிசன்களுக்கு பதில்…\nபார்த்துமா ஜிப் கழண்டுட போகுது… நெட்டிசன்கள் ட்ரோல்.. ‘இஷா குப்தா’-வின் ஹாட் மோனோகினி புகைப்படம் வைரல்…\nதனது டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு விட்டதாக மீரா மிதுன் தகவல்.. ரவுண்ட் கட்டும் ரசிகர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/venkatprabhu-releases-songs-of-kkpk/", "date_download": "2020-01-19T21:09:59Z", "digest": "sha1:7UBGUYQACJXFNF6SDJQ6TOUPT3FD5YUS", "length": 8848, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "ராணுவ வீரர் இயக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட வெங்கட்பிரபு", "raw_content": "\nராணுவ வீரர் இயக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட வெங்கட்பிரபு\nராணுவ வீரர் இயக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட வெங்கட்பிரபு\n‘டுவிங்கிள் லேப்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.\nதன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில் நடக்கும் விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையாக உருவாக்கி சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.பாலா.\nஇப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். மேலும் ‘நண்பர்களால் உருவாகும் எங்கள் படம் போல், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ திரைப்படமும் நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நட்பு என்றும் நிலைக்கட்டும், படம் வெற்றி பெறட்டும்’ என்று படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.\nஎப்.ராஜ் பரத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 23ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.\nலிசா 3டி அஞ்சலி அலறும் படத்தின் டீஸர்\nசைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்\nநடிகை விபத்தில் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு\nஅமலாபாலின் ப்ளஸ் பாயிண்டை கண்டுபிடித்த எஸ்வி சேகர்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/album/4280955/", "date_download": "2020-01-19T23:01:37Z", "digest": "sha1:5GP6JYLQ4FJMFTJJT4ARGLPFNSUI4UN3", "length": 2718, "nlines": 48, "source_domain": "nagpur.wedding.net", "title": "நாக்பூர் நகரத்தில் டெகொரேட்டர் Aaroh Events இன் \"போர்ட்ஃபோலியோ\" ஆல்பம்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 5\nதிருமண ஆல்பத்தில் உங்கள் மதிப்புரை பிரசுரிக்கப்படும், அதை நீங்கள் \"திருமணங்கள்\" பகுதியில் காணலாம்.\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,66,053 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/09/17/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-6/?shared=email&msg=fail", "date_download": "2020-01-19T21:39:28Z", "digest": "sha1:3HDI4HO7T4YG3PEKCWJVICODM6J3AM5C", "length": 69343, "nlines": 104, "source_domain": "solvanam.com", "title": "எம். எல். – அத்தியாயம் 6 – சொல்வனம்", "raw_content": "\nஎம். எல். – அத்தியாயம் 6\nவண்ணநிலவன் செப்டம்பர் 17, 2017\nநாராயணன் ‘செவ்வானம்’ ஆபீஸுக்குப் புறப்பட்டான். செவ்வானத்துக்கென்று தனி ஆபீஸ் ஒன்றும் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸிலேயேதான் ஒரு மூலையில் இரண்டு டேபிள்கள் போடப்பட்டிருந்தன. ஒன்றில் செவ்வானத்தின் ஆசிரியர் பரமேஸ்வரன் உட்காருவார். இன்னொரு மேஜையின் முன்னால் நாராயணன் உட்காருவான். பரமேஸ்வரன் இல்லாத நேரத்தில், யாராவது கட்சி ஆட்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நாராயணனின் தலைக்கு மேலே மங்கலான பல்பு எரிந்து கொண்டிருக்கும். ‘செவ்வானம்’ மாதப் பத்திரிக்கைதான். அதில் கதை, கவிதை, கட்டுரைகள் இடம்பெற்றன. ‘செவ்வானம்’ என்ற தலைப்புக்குக் கீழே ‘உழைக்கும் வர்க்கத்தின் கலை, இலக்கியத் திங்கள் இதழ்’ என்று 10 பாயிண்டில் அச்சிடப்பட்டிருக்கும்.\nநாராயணன் ஆசிரியர் பயிற்சி எல்லாம் படித்துவிட்டு வேலையில்லாமல் ��த்தக்கடையில் சுந்தரி வீட்டோடு இருந்து வந்தான். சுந்தரியுடைய அப்பாவுக்கு ஒத்தக்கடையில் வீடும், பலசரக்குக் கடையும் இருந்தது. ஊரிலேயே கொஞ்சம் பெரிய பலசரக்குக் கடைதான் அது. வியாபாரமும் தன்னைக் கட்டிப் போய்க் கொண்டிருந்தது. அவருக்கு மருமகனையும் கடைக்குள் இழுத்துப் போட வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், என்ன இருந்தாலும் மருமகனாச்சே என்ற மரியாதை அதைத் தடுத்தது. அதுவும் கல்யாணமாகி ஏழு மாசம்தான் ஆகியிருந்தது.\nநாராயணன், மனைவி வீட்டில் நல்ல சுகவாசியாகத்தான் காலத்தை ஓட்டினான். காலையில் இட்லியோ, தோசையோ தின்றுவிட்டு வாசகசாலைக்குப் போய்விடுவான். தினசரி, வார, மாதப் பத்திரிக்கைகள் ஒன்றையும் விடமாட்டான். ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதியின் அபிமான வாசகனாக இருந்தான்.\nகோபால் பிள்ளை ஒரு நாள் ஒத்தக்கடை கூட்டமொன்றில் பேசுவதற்குச் சென்றிருந்தபோது, நாராயணனுடைய மாமனார் வீட்டுக்குப் போனார். அவரை கோபால் பிள்ளைக்கு வெகு நாட்களாகத் தெரியும். கூட்டமெல்லாம் முடிந்தபிறகு அவர் வீட்டுக்குப் போனபோது, தன் மருமகனைப் பற்றி கோபால் பிள்ளையிடம் கூறினார். கோபால் பிள்ளைக்கு மதுரையிலுள்ள நூற்பாலைகளில் நல்ல செல்வாக்கு இருந்தது. ஏதாவது ஒரு மில்லில் நாராயணனைச் சேர்த்து விடலாம் என்றுதான் அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டு வந்தார்.\nதன்னுடைய மகன்கள் ராமசாமி, பிச்சையா இருவரிடமும், அவனுக்கு வேலை கிடைக்கும் வரை அங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவைத்தார். இரண்டு மூன்று மில்களில் வேலைக்கும் சொல்லி வைத்தார். கட்சி ஆபீஸுக்கு ஒரு நாள் கோபால் பிள்ளை போயிருந்தபோது, பரமேஸ்வரன், செவ்வானத்துக்கு உதவிக்கு ஒரு பையன் வேண்டுமென்று சொன்னார். அதற்கு கட்சியில் அனுமதி வாங்கியும் வைத்திருந்தார். எப்போது பார்த்தாலும் பத்திரிக்கைகளைப் படித்துக் கொண்டிருக்கிற நாராயணனுடைய ஞாபகம் வந்தது அவருக்கு. வீட்டுக்கு வந்ததும் நாராயணனிடம், “பத்திரிக்கையில் சேருகிறாயா”, என்று கேட்டார் கோபால் பிள்ளை. நாராயணனுக்கு ஒரே சந்தோஷம்.\nஅவன் செவ்வானத்தில் சேர்ந்து இரண்டு வருஷங்களாகிவிட்டன. ஒத்தக்கடைக்குப் போய் சுந்தரியையும் அழைத்துக் கொண்டு வந்தான். ஒரு குழந்தையும் பிறந்தது. மாமனார், தன் மகளுக்கு அவ்வப்போது அரிசி, இதர பலசரக்குச் சாமான்களை போக்கு ��ண்டியில் போட்டு அனுப்புவார். இல்லையென்றால் அவனுடைய நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் குடித்தனம் நடத்துவது பெரிய பாடுதான்.\nகோபால் பிள்ளையைப் பார்த்து நாளாயிற்று. அன்று ஆபீஸ் போகிறவழியில் அவரைப் பார்த்துவிட்டுப் போவதென்று முடிவு செய்தான்.\nகோபால் பிள்ளையின் வீட்டிலேயே இரண்டு மூன்று மாதங்கள் இருந்திருக்கிறான். சாப்பிட்டிருக்கிறான். அவருடைய மகன்கள் இரண்டு பேருமே நல்ல மாதிரி. பெரியவர் வீட்டிலும், சின்னவர் வீட்டிலும் எப்போது வேண்டுமானாலும் போய்ச் சாப்பிடுவான். அந்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடுவான். செவ்வானத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு கூட, சுந்தரியை ஒத்தக் கடையிலிருந்து அழைத்து வரும்வரை அங்கேதான் இருந்தான். ஆனால், தனிக் குடித்தனம் போனபிறகுதான் ஆபீஸ், வீடு என்று ஆகிவிட்டது. பெரியவர் ராமசாமி அவனை வெளியே எங்காவது பார்த்தால், ‘என்ன மருமகப் பிள்ளை.. எங்களை எல்லாம் மறந்திட்டீங்களா’ என்று சிரித்துக் கொண்டே கேட்பார். சுந்தரியிடம் சொல்லிக்கொண்டே செருப்பை மாட்டினான். அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வாசலில் நின்றாள். குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சிவிட்டுப் புறப்பட்டான்.\nவிவேகானந்தா பிரஸ்ஸைத் தாண்டி மேலமாசி வீதியில் நுழைந்ததும் பையிலிருந்த சில்லறைகளை எண்ணினான். அதை வைத்துத்தான் இந்த மாதம் பூராவும் ஓட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் எப்போது சம்பளம் கொடுப்பார்கள் என்று தெரியாது. சில மாதம் பதினைந்தாம் தேதிகூடக் கொடுத்திருக்கிறார்கள். சம்பளம் போட மறந்துவிட்டார்களோ என்று நினைப்பான். கோபால் பிள்ளை வீட்டுக்குப் போனதும், நேரே வெளிப்புற மாடிப்படி வழியாக அவர் அறைக்குப் போகவில்லை. கீழ்ப் பகுதியில் குடியிருந்த பெரியவர் ராமசாமியைப் போய் முதலில் பார்த்தான். மதனி, பிள்ளைகளிடம் பேசிவிட்டு உள் பக்கமாகவே மாடிக்கு ஏறி சின்னவர் பிச்சையாவையும் அவர் மனைவியையும் பார்த்துப் பேசிவிட்டுத்தான் கோபால் பிள்ளை அறைக்கு வந்தான்.\nகோபால் பிள்ளைக்கு அருகில் கட்டிலில் சோமு உட்கார்ந்திருந்தான். கோபால் பிள்ளை அவனைப் பார்த்ததும் உற்சாகமான குரலில், “வாடே..” என்றார். அவருக்கு எதிரே கிடந்த ஸ்டூலில் இருந்த புஸ்தகங்களை எடுத்துக் கீழே சுவரோரத்தில் வைத்து விட்டு அதன் மீது உட்கார்ந்தான். “என்னடே… எப்படி இருக்க..” என்றார். அவருக்கு எதிரே கிடந்த ஸ்டூலில் இருந்த புஸ்தகங்களை எடுத்துக் கீழே சுவரோரத்தில் வைத்து விட்டு அதன் மீது உட்கார்ந்தான். “என்னடே… எப்படி இருக்க.. வீட்டிலே சுந்தரி, மகன் எல்லாம் செளக்கியமா.. வீட்டிலே சுந்தரி, மகன் எல்லாம் செளக்கியமா” என்று கோபால் பிள்ளை கேட்டார். “எல்லாரும் நல்லா இருக்காங்க..” என்றான். சோமுவைப் பார்த்துச் சிரித்தான். சோமுவும் பதிலுக்குப் புன்னகை செய்தான். இரண்டு பேருக்கும் நெருங்கிய பழக்கம் இல்லாவிட்டாலும், அறிமுகம் உண்டு. கோபால் பிள்ளையுடைய உறவினன் சோமு என்பது அவனுக்குத் தெரியும்.\n நீ வந்ததும் நல்லதாப் போச்சு… நம்ம கச்சி ஆபீஸ்லே நக்ஸலைட் இயக்கத்தைப் பத்திப் பேசுதாங்களாடே…” என்று நாராயணனிடம் கேட்டார் கோபால் பிள்ளை.\n“நேத்தோ முந்தாநாளோ டவுன் செக்ரட்டரி சண்முகம் சொல்லிக்கிட்டிருந்தார்…”\n“அது என்னன்னுதான் சோமு கேட்டுகிட்டு இருக்கான்… ரெண்டு வருசமா அது மேற்கு வங்காளத்திலே பரவிக்கிட்டு இருக்கு. ஆந்திரா, கேரளாவிலேயும் கொஞ்சம் பேர் ஆயுதப் போராட்டம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் நமக்கு, நம்ம நாட்டுக்குச் சரிப்பட்டு வராதுடே… நக்சல்பாரியிலே நடந்தது ஒரு திடீர் எழுச்சி… அங்கே உள்ள மக்கள் பழங்குடி மக்கள். அவங்ககிட்டே அம்பு இதெல்லாம் இருக்கும். அதை வச்சு உள்ளூர் நிலச்சுவான்தார்களையும், அவங்களுக்கு ஆதரவா இருந்த போலீசையும் எதிர்த்தாங்க. நம்ம தமிழ் நாட்டிலே அப்படி எந்த நெருக்கடியும் இல்லை. ஜனங்களும் அதுக்கெல்லாம் தயாரா இல்லே..” என்றார்.\n“ஆயுதப் புரட்சின்னா ரஷ்யா, சைனாவிலே எல்லாம் நடந்துதே அந்த மாதிரியா\n“ரஷ்யாவை இதிலே சேர்க்க முடியாது, அங்கே வேலை நிறுத்தம் மூலமா ஜார் அரசாங்கத்தைக் கவுத்தாங்க. சைனாவிலே மாசேதுங் ஒரு படையைத் திரட்டி சர்க்கார எதிர்த்தார். படைன்னா நேத்தாஜி வச்சிருந்த மாதிரிப் படை இல்லை… சீன விவசாயிகள் அவங்க. அவங்களைக் கூட்டிகிட்டு ஊர் ஊராகப் போனார். அதத்தான் ‘லாங்மார்ச்’ங்கிறாங்க. ரஷ்யாவிலேயும் சரி, சைனாவிலேயும் சரி புரட்சிக்கு முன்னாலே அந்த நாடுகள்லே தேர்தல் எல்லாம் கெடையாது. நம்ம நாட்டிலே பிரிட்டீஷ்காரனே தேர்தலை எல்லாம் அறிமுகப்படுத்திட்டான். கச்சிகள் எல்லாம் வந்துட்டுது, ச��்டை போட்டுத்தான் அவனைத் தேர்தல் முறையைக் கொண்டுவர வச்சோம்ன்னாலும், 1947-க்கு முன்னாலேயே ரெண்டு மூணு தேர்தல் நடந்துட்டுது… ஜனங்கள் ஜனநாயக முறைக்கு சுதந்திரத்துக்கு முன்னாலேயே பழகிட்டாங்க… பார்லிமெண்ட் தான் இல்லையே தவிர, மாகாண சட்டசபைகள் அப்போவே நடக்க ஆரம்பிச்சிட்டுது…”\n“அப்போ, நக்சல்பாரியிலே நடந்தது என்ன தாத்தா\n“ரொம்பச் சரியாச் சொன்னா அது உள்ளூர் மட்டத்திலே நடந்த தகராறு. மிராசுதார்களுக்கும், குடியானவங்களுக்கும் இடையிலே நடந்த கட்டுக்குத்தகை பிரச்சனை… விவசாயிகள், கூலி விவசாயிகளுக்கு, இன்னைக்கி மாதிரியே சொந்த நிலமோ, கட்டுப்படியாகக் கூடிய கூலியோ கிடையாது. நிலங்களை கட்டுக்குத்தகைக்கு எடுத்திருந்த விவசாயப் பழங்குடி மக்கள் கட்டுக்குத்தகையை அளக்க மாட்டோம்னு சொன்னாங்க. அந்த ஏரியாவிலே கனு சன்யால், சாரு மஜும்தார் இவங்களெல்லாம் பேர் வாங்கியிருந்தாங்க. தொழிற்சங்கத்திலே இருந்ததினாலே அவங்க பேர் தெரிந்த தலைவர்களா இருந்தாங்க. ஆனால் நக்சல்பாரி ஊர்லே கலவரம் ஏற்பட்டபோது கனு சன்யாலோ, சாரு மஜும்தாரோ அங்க இல்லை. அதை அவங்க ரெண்டுபேரும் ஆயுதப் புரட்சின்னாங்க. பத்திரிகைகளும் அப்படியே எழுதிச்சு…” என்றார் கோபால் பிள்ளை.\n“ஒங்க கட்சிக்கும் நக்சல்பாரி கட்சிக்கும் என்ன வித்தியாசம் தாத்தா…” என்று கேட்டான் சோமு.\n“நாங்க ஆயுதப் புரட்சியை ஏத்துக்கலை. எங்களுக்கு ஜனநாயகத்துல நம்பிக்கை இருக்கு. கனு சன்யால், சாரு மஜும்தார் இவங்கள்லாம் ஆயுதப்புரட்சி தான் வேணும்ங்கிறாங்க..”\n“ஆயுதம்னா அரிவாள், கத்தி இந்த மாதிரியா\n“சாரு மஜும்தார் சொல்லுதாரு சைனா துப்பாக்கி தரும்ங்காரு. இல்லேன்னா போலீஸ்காரங்ககிட்டே இருக்கிற துப்பாக்கிய எடுத்துக்கிட வேண்டியதுதாங்கிறாரு..”\n போலீஸ் வேடிக்கை பாத்துக்கிட்டா இருக்கும்\n“போலீஸ விடு சோமு… மிலிட்டிரியை எதிர்க்க முடியுமா…ஹைதராபாத்லே தெலுங்கானா புரட்சின்னாங்க என்ன ஆச்சு…ஹைதராபாத்லே தெலுங்கானா புரட்சின்னாங்க என்ன ஆச்சு\nநாராயணனுக்கு ஆபீஸுக்குப் போக வேண்டும். நேரமாகிறது என்று நினைத்தான். கோபால் பிள்ளையைப் பார்த்து, “நான் வாரேன்…” என்றான்.\n..போயிட்டு வா..” என்றார் கோபால் பிள்ளை. சோமுவும் புறப்படுவதற்காக எழுந்தான். “நீயும் கெளம்புதியா” என்று கேட்டார். “ஆமா தாத்தா… போயிட்டு வாரேன்…” என்றான் சோமு. நாராயணனும், சோமுவும் பேசிக்கொண்டே படியிறங்கித் தெருவுக்கு வந்தனர். தயிர்க்காரி சத்தமிட்டுக் கொண்டே போனாள். எதிரே உள்ள ஸ்வீட் லேண்டிலிருந்து இரண்டு பேர் பிளாட்பாரத்தில் இறங்கினார்கள். நாராயணன் தெருவைக் கடந்து நடக்க ஆரம்பித்தான். சோமுவும் வீட்டுக்குப் போகிற பாதையில் நடந்தான்.\nஆனால் சோமுவுக்கு வீட்டுக்குச் செல்லத் தோன்றவில்லை. தானப்ப முதலி தெருவிலுள்ள சபாபதியைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. கோபால் பிள்ளை தாத்தா நக்ஸல்பாரி பிரச்சனையைப் பற்றிச் சொன்னதில் நம்பிக்கை ஏற்படவில்லை. அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். அதனால் அதற்கு ஏற்றபடி பேசுகிறார் என்றுதான் தோன்றியது. அவன் கம்யூனிஸத்தைப் பற்றி படித்திருக்கிறான். நக்ஸல்பாரியில் ஏற்பட்டது வெறும் மிராசுதார்- விவசாயிகளுக்கு இடையே நடந்த குத்தகைத் தகராறு என்று தோன்றவில்லை. அது வர்க்கப் போராட்டம் என்று நினைத்தான். அப்படித்தானே மார்க்ஸ், ஏங்கல்ஸின் புஸ்தகங்கள் கூறுகின்றன ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலும், விவசாயிகளுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் இடையிலும் நடக்கிற வர்க்கப் போராட்டமாகத்தான் அது இருக்க வேண்டும். கோபால் பிள்ளை தாத்தா எதையோ மறைக்கிறார். அல்லது அவருக்கு முழு விபரம் தெரியாதோ என்னவோ\n‘சோவியத்லேண்ட்’ பத்திரிக்கையை சபாபதி வீட்டில் பல முறை பார்த்திருக்கிறான். வழவழப்பான தாளில் பல வர்ணங்களில் அச்சடிக்கப்பட்ட அந்தப் பத்திரிகையை சோமுவுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதிலுள்ள புகைப்படங்கள், கட்டுரைகள் எல்லாம் சோவியத் மண்ணை சொர்க்க பூமியாகக் காட்டின. அந்தப் படங்களில் இடம் பெற்றுள்ள ஆண்கள், பெண்களின் முகங்களில்தான் எவ்வளவு சிரிப்பு. எவ்வளவு புஷ்டியாக இருக்கிறார்கள் அவர்கள். தொழிற்சாலைகளிலும், பண்ணை நிலங்களிலும் சிரித்துக்கொண்டே வேலை செய்கிறார்கள் அவர்கள். மார்க்ஸின் கனவை நனவாக்கிய பூமியல்லவா அது இந்தியா எப்போதும் அந்த மாதிரி மாறும் இந்தியா எப்போதும் அந்த மாதிரி மாறும் இங்கே தொற்றல் உடம்பும், வறுமையுமாகத்தானே இருக்கிறார்கள்.\nதி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம் என்றார்கள். தமுக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க த���ைவர்கள் எல்லாம், இது ஏழைகளின் கட்சி, பாட்டாளிகளின் கட்சி என்றார்கள். ஆனால் வறுமையும், சீக்கும் அப்படியேதான் இருக்கிறது. நம் வீட்டிலுள்ள வசதியும், சாப்பாடும் பாக்கியத்து அத்தை வீட்டில் ஏன் இல்லை. இத்தனைக்கும் பாக்கியத்து அத்தை அப்பாவுடைய ஒரே தங்கை. கோபாலக் கொத்தன் தெருவில் பாக்கியத்து அத்தை ஒண்டுக்குடித்தன போர்ஷனில் வாடகைக்கு இருக்கிறாள். கிட்டு மாமா, அப்பாவுடைய கடையில்தான் 150 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறார். 150 ரூபாயில் என்ன செய்ய முடியும்அவருக்குச் சீட்டாடுகிற பழக்கம் வேறு. பாக்கியத்து அத்தை பாவம். சோவியத் ரஷ்யாவில் அண்ணன் பணக்காரராகவும், தங்கை ஏழையாகவும் இருக்க விடுவார்களாஅவருக்குச் சீட்டாடுகிற பழக்கம் வேறு. பாக்கியத்து அத்தை பாவம். சோவியத் ரஷ்யாவில் அண்ணன் பணக்காரராகவும், தங்கை ஏழையாகவும் இருக்க விடுவார்களா அது சொர்க்க பூமியல்லவா சொர்க்கத்தில் ஏற்றத் தாழ்வு இருக்குமா என்ன\nசபாபதி வீடு தெருவிலிருந்து நல்ல உயரத்திலிருந்தது. நான்கு படிகள் ஏறித்தான் வீட்டுக்குள் நுழைய வேண்டும். முன்னால் கம்பி அழி போட்ட பெரிய நீளமான வராண்டா. படியேறி வாசலில் நின்று கொண்டே, “சபாபதி… சபாபதி..” என்று கூப்பிட்டான். வீட்டிற்குள்ளிலிருந்து கறி தாளிக்கிற வாசனை வந்தது. அறை அறையாக வீடு உள்ளே விரிந்து கொண்டே சென்றது. தூரத்தில் யாரோ பெண் எட்டிப்பார்க்கிற மாதிரி இருந்தது. இருட்டில் முகம் தெளிவாகத் தெரியவில்லை. பிறகு அந்த உருவம் வேகமாக நடந்து இவனை நோக்கி வந்தது. அது சபாபதியுடைய அம்மாவேதான்.\n…” என்று கேட்டுக்கொண்டே சபாபதியின் அம்மா கதவைத் திறந்தாள். “உள்ளே வாயேன்… ”\n“அவன் நேத்திக்கி என் நாத்தனார் குடும்பத்தோடு ராமேஸ்வரம் போயிருக்கான்… உன்கிட்டே சொல்லலையா\n“ரெண்டு நாளா அவரைப் பார்க்கலை…இந்தப் பக்கமா வந்தேன். அதான் பாத்துட்டுப் போலாம்னு…”\n“உள்ளே வா..காபி சாப்பிட்டுப் போ..”\n“இன்னிக்குச் சாயந்திரம் வந்திருவான். வந்தான்னா அவன்கிட்ட சொல்றேன்”\n“காபி சாப்பிடலாம்… சரி போயிட்டு வா..”, சபாபதியோட அம்மா உள்ளே போய்விட்டாள். சோமு தெருவில் இறங்கி நடந்தான்.\nPrevious Previous post: அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ….\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அன��பவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதி��்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த��தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் ��ுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின��னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-19T21:37:16Z", "digest": "sha1:K7HNO26R5F4F5ERXIWQMIQF7NIWMXR62", "length": 3218, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வானுவாலெவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வனுவா லெவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவானுவா லெவு (Vanua Levu) என்பது பிஜி நாட்டின் இரண்டாவது பெரிய தீவு. முன்ன��் இது சந்தனமரத் தீவு (Sandalwood Island) என அழைக்கப்பட்டது. பிஜியின் பெரிய தீவான விட்டிலெவு தீவிற்கு 64 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு 5,587.1 கிமீ² ஆகும். கிட்டத்தட்ட 130,000 மக்கள் வாழ்கின்றனர்.\nஇங்கு கரும்பு விளைவிக்கின்றனர். இம்பட்டிக்கி மலை இங்குள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-01-19T22:34:29Z", "digest": "sha1:LKXG6RYKLP3QSSR3UWL7CUEJ45I3ATPP", "length": 6254, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாடங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாடங்கி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\nஇது ஆந்திர சட்டமன்றத்துக்கு பொப்பிலி சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]\n↑ 1.0 1.1 விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2015, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T21:33:00Z", "digest": "sha1:IO2GDWNM2ELK3LEIU26QEVJPM4NUHBLS", "length": 7879, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரவுக்குடி விசுவநாத சுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வரவுக்குடி விசுவநாத சுவாமி கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு விசுவநாத சுவாமி கோவில்\nவரவுக்குடி விசுவநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், வரவுக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் விசுவநாதசுவாமி, விசாலாட்சி சன்னதிகள் உள்ளன. இக���கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nநாகபட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 22:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250595282.35/wet/CC-MAIN-20200119205448-20200119233448-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}