diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1402.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1402.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1402.json.gz.jsonl" @@ -0,0 +1,320 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/74734-nayanthara-reveals-her-biggest-mistake-regrets-doing-this-film.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T02:42:33Z", "digest": "sha1:XJSD7WO5PKA6QRJ2TLEEDQHCLEMZPO34", "length": 11191, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’நான் செய்த மிகப்பெரிய தவறு அந்தப் படத்தில் நடித்ததுதான்’: நயன்தாரா | Nayanthara reveals her biggest mistake, regrets doing this film", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n’நான் செய்த மிகப்பெரிய தவறு அந்தப் படத்தில் நடித்ததுதான்’: நயன்தாரா\n’கஜினி’ படத்தில் நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு’ என்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா. சிறந்த கதைகளைத் தேர்வு செய்து இப்போது நடித்து வரும் நயன்தாரா, கடந்த 15 வருடமாக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். மீடியாவை சந்திக்காமல் இருக்கும் நயன்தாரா சமீபத்தில் ரேடியா ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், முருகதாஸ் இயக்கிய ’கஜினி’ படத்தில் நடித்தது தனது மிகப் பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார்.\nஅவர் அதில் கூறும்போது, தனது கேரியரில் செய்த மிகப் பெரிய தவறு சூர்யாவின் ’கஜினி’யில் நடித்ததுதான். அந்தப் படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவி கேரக்டரில் நடித்திருந்தேன். அந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது வேறு மாதிரி இருந்தது. ஆனால், படத்தில் எனது கேரக்டரை வேறுவிதமாக எடுத்துவிட்டார்கள். இதனால் மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்தேன். அதற்கு பிறகுதான் கதை���ளை கவனமாகக் கேட்க ஆரம்பித்து நடிக்கத் தொடங்கினேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அசின் நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது அசினும் அங்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது, அதே முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ’தர்பார்’ படத்தில் நயன்தாரா நடித்துவருகிறார்.\n“அவனே என் உலகம்; இதுவே கடைசியாக இருக்கணும்”- மாஞ்சா அறுத்து பலியான சிறுவனின் தந்தை கண்ணீர்..\n’பார்த்த விழி பார்த்தபடி’ படக்குழுவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\n‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பை தொடங்கினார் நயன்தாரா..\nபகவதி அம்மன் கோயிலுக்கு வந்த நயன்தாரா: குவிந்த ரசிகர்கள்\nமணிரத்னமும், முருகதாஸும் ஒரே கதையை இயக்குகிறார்களா\nரஜினிகாந்தின் சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது - இயக்குநர் முருகதாஸ்\n“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா\nடிசம்பர் 7-ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஆடியோ ரீலிஸ்\nரஜினியுடன் மீண்டும் இணையும் நடிகை மீனா\n'நான் தான்டா இனிமேலு’ - வெளியானது தர்பார் ‘ஃபஸ்ட் சிங்கிள்’\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அவனே என் உலகம்; இதுவே கடைசியாக இருக்கணும்”- மாஞ்சா அறுத்து பலியான சிறுவனின் தந்தை கண்ணீர்..\n’பார்த்த விழி பார்த்தபடி’ படக்க��ழுவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74841-serial-actress-jayalakshmi-joined-in-bjp-pon-radhakrishnan-announced.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T03:04:26Z", "digest": "sha1:6ROGIUDEJ456XHMR3LOLNLLUIL6NECCE", "length": 10452, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவில் இணைந்தார் சின்னத்திரை நடிகை ஜெயலக்‌ஷ்மி | Serial Actress Jayalakshmi joined in BJP - Pon.Radhakrishnan announced", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nபாஜகவில் இணைந்தார் சின்னத்திரை நடிகை ஜெயலக்‌ஷ்மி\nதிரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையான ஜெயலக்‌ஷ்மி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டதை, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகேரளாவைச் சேர்ந்த ஜெயலக்‌ஷ்மி சென்னையில் வசித்து வருகிறார். இவர் ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘வேட்டைக்காரன்’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘விசாரணை’, ‘குற்றம் 23’, ‘நோட்டா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழ் தொலைக்காட்சிகளின் சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.\nஇவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி, இன்று தன்னை தமிழக பாஜகவில் இனைத்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.\nகாதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காவலர்: போலீஸ் முன்னிலையில் தாலி கட்ட வைத்த பெண் காவலர்\nகாற்று மாசு விதி மீறல்: ரூ.14 கோடி அபராதமாக வசூல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\n‘சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது’ - பாஜக எம்பி பேச்சு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காவலர்: போலீஸ் முன்னிலையில் தாலி கட்ட வைத்த பெண் காவலர்\nகாற்று மாசு விதி மீறல்: ரூ.14 கோடி அபராதமாக வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/soap+actress/2", "date_download": "2019-12-15T02:58:53Z", "digest": "sha1:IG5XYFSJNT4EKUGXSJVQKVTHNST2OO3P", "length": 9571, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | soap actress", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nதாமதமான கடை திறப்பு விழா: நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்..\nநடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழப்பு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\nஇந்து மத கலாச்சாரத்தை பிரியங்கா கற்றுக் கொடுத்துள்ளார் - நிக் ஜோனாஸ்\nகாதலும் மேஜிக்கும்... இணையத்தில் வைரலாகும் நடிகை பாவனா செல்ஃபி\nநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\n‘கதர்’ தயாரித்த ஷாம்பு, பாடி வாஷ் - அறிமுகம் செய்தார் முதலைமைச்சர் பழனிசாமி\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\nஓணம் நினைவுகள்: வைரலாகும் நடிகை அசின் மகள் புகைப்படம்\nஈஷாவின் ‘காவேரிக் கூக்குரல்’ இயக்கம் - குவியும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு\nநடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி: இளம் பெண் தற்கொலை\n“நிராகரிப்பில் இருந்து மீள நான் போராடினேன்” - வித்யாபாலன்\nமீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு\nதாமதமான கடை திறப்பு விழா: நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்..\nநடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழப்பு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\nஇந்து மத கலாச்சாரத்தை பிரியங்கா கற்றுக் கொடுத்துள்ளார் - நிக் ஜோனாஸ்\nகாதலும் மேஜிக்கும்... இணையத்தில் வைரலாகும் நடிகை பாவனா செல்ஃபி\nநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\n‘கதர்’ தயாரித்த ஷாம்பு, பாடி வாஷ் - அறிமுகம் செய்தார் முதலைமைச்சர் பழனிசாமி\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\nஓணம் நினைவுகள்: வைரலாகும் நடிகை அசின் மகள் புகைப்படம்\nஈஷாவின் ‘காவேரிக் கூக்குரல்’ இயக்கம் - குவியும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு\nநடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி: இளம் பெண் தற்கொலை\n“நிராகரிப்பில் இருந்து மீள நான் போராடினேன்” - வித்யாபாலன்\nமீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2009/12/20/a-south-indian-meal/?shared=email&msg=fail", "date_download": "2019-12-15T02:29:01Z", "digest": "sha1:B3KN4MIWINE773UKDUWVG4TJN7INLVD6", "length": 95568, "nlines": 3848, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "A South Indian Meal – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 2 months ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் ��\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ர��� பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nNext Next post: பயனுள்ள உடல் நலக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/section/tech", "date_download": "2019-12-15T02:12:40Z", "digest": "sha1:5UW4BHOSYSSIA5L5O6WWG2DVST7NZMIG", "length": 10526, "nlines": 198, "source_domain": "lankasrinews.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா\nவிஞ்ஞானம் 14 hours ago\nஆயிரக்கணக்கான பேஸ்புக் பணியாளர்களின் தரவுகளோடு களவாடப்பட்ட ஹார்ட் டிஸ்க்\nஏனைய தொழிநுட்பம் 22 hours ago\nஅந்தாட்டிக்காவின் மிகவும் ஆழமான பகுதி கண்டுபிடிப்பு\nவிஞ்ஞானம் 1 day ago\nCameo எனும் அட்டகாசமான வசதியை அறிமுகம் செய்யும் ஸ்நாப்சட்\nவித்தியாசமான கமெரா தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Samsung Galaxy A51\nஉலகளவில் அதிகமாக தேடப்பட்ட ஐபோன் எது தெரியுமா\nவெளியானது YouTube Rewind 2019 வீடியோ: நீங்கள் பார்த்துவிட்டீர்களா\nஏனைய தொழிநுட்பம் 3 days ago\nபல மின்னஞ்சல்களை Attachment முறையில் அனுப்பும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்\nஏனைய தொழிநுட்பம் 3 days ago\n12 மடங்கு அபாயகரமான நிலையை எட்டியது அவுஸ்திரேலிய வளிமண்டலம்\nவிஞ்ஞானம் 4 days ago\nவாட்ஸ் ஆப்பில் ரிமைண்டர் வசதியை தர புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம்\nசாம்சுங் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S11 கைப்பேசியில் தரப்படவுள்ள மாற்றம்\nSearch Seeding வசதியினை அதிரடியாக நிறுத்தியது அமேஷான்\nஏனைய தொழிநுட்பம் 4 days ago\nLighting Port இன்றி அறிமுகமாகவுள்ள ஐபோன்கள்\nவாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யும் Call Waiting வசதி\nஐபோன் பாவனையாளர்களுக்கு ஓர் அட்டகாசமான செய்தி\nமொஸில்லா நிறுவனம் அறிமுகம் செய்யும் Picture-in-picture வசதி\nஅறிமுகம் 6 days ago\nமொபைல் சாதனங்களுக்கான Microsoft Office அப்பிளிக்கேஷன் மீள்வடிவமைப்பு செய்யப்பட்டது\nஉத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது Nokia 2.3 Android One\nஅறிமுகம் 6 days ago\nடுவிட்டர் அறிமுகம் செய்யும் மாஸான புதிய வசதி\nClips அப்பிளிக்கேஷனில் Memoji மற்றும் Animoji: அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஒன்லைன் சொப்பிங் செய்பவர்களுக்கு கூகுள் தரும�� அதிரடி வசதி\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nஅட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Huawei Nova 6\nஅன்ரோயிட் ஸ்மார்ட் தொலைக்காட்சியை அறிமுகம் செய்தது நோக்கியா\nஅறிமுகம் 1 week ago\nஆப்பிள் புதிய Finger Print வசதி: அடுத்த வருடம் முதல் பயனர்களின் பாவனைக்கு\nபயனர்களின் வயதை திரட்டும் இன்ஸ்டாகிராம்: காரணம் இதுதான்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ரோபோ ஹோட்டல்: நாசா அசத்தல்\nவிஞ்ஞானம் 1 week ago\nபுத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது பேஸ்புக்\nஹுவாவி நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nடிக்டாக்கிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்: மீண்டும் தடை செய்யப்படுமா\nஏனைய தொழிநுட்பம் December 04, 2019\nGalaxy Fold 2 கைப்பேசி தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/football/ex-spain-coach-luis-enriques-nine-year-old-daughter-dies-of-cancer-2093053", "date_download": "2019-12-15T02:00:31Z", "digest": "sha1:VUFLFY36W2DXDIHWPKQASV3JP5ZS3MCU", "length": 9726, "nlines": 128, "source_domain": "sports.ndtv.com", "title": "புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்!, Luis Enrique's Nine-Year-Old Daughter Dies Of Cancer – NDTV Sports", "raw_content": "\nபுற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்\nபுற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்\nலூயிஸ் என்ரிக், \"கடந்த மார்ச் முதல் எனது கடமைகளை இயல்பாக நிறைவேற்றுவதைத் தடுத்த காரணங்களால் விலகுகிறேன்\" என்று அவர் அப்போது காரணமாக சொன்னார்.\nலூயிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், \"இத்தனை மாதங்கள் கிடைத்த ஆதரவு செய்திகளுக்கு நன்றி\" என்று கூறினார். © AFP\nஸ்பெயின் முன்னாள் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக், தன்னுடைய 9 வயது மகள் எலும்பு கேன்சரால் இறந்ததாக அறிவித்துள்ளார்.\" எங்கள் 9 வயது மகள் ஸனா உயிரிழந்தார். எலும்பு புற்றுநோயால் 5 மாதங்கள் போராட்டத்துக்கு பிறகு அவர் இறந்தார்,\" என்று லூயிஸ் ட்விட் செய்தார். \"உன்னை மிகவும் மிஸ் செய்வோம் ஆனால், எங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் உன்னை நினைவில் கொள்வோம்,\" என்றார். ஜூன் மாதம் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் லூயிஸ் என்ரிக், \"கடந்த மார்ச் முதல் எனது கடமைகளை இயல்பாக நிறைவேற்றுவதைத் தடுத���த காரணங்களால் விலகுகிறேன்\" என்று அவர் அப்போது காரணமாக சொன்னார். அவருடைய தனிப்பட்ட விஷயம் எப்போதும் பொதுவெளிக்கு வந்ததில்லை, இதுவரை.\nஉதவி பயிற்சியாளர் ராபர்ட் மோரேனோ ஸ்பெயினின் கடைசி மூன்று போட்டிகளுக்குப் பொறுப்பேற்றுள்ளார், இப்போது யூரோ 2020 தகுதி மற்றும் இறுதிப் போட்டியின் மூலம் அணியை வழிநடத்துவார், தொழில்முறை பயிற்சியாளராக தனது முதல் வேலை இதுதான்.\nலூயிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், \"இத்தனை மாதங்கள் கிடைத்த ஆதரவு செய்திகளுக்கு நன்றி\" என்று கூறினார்.\nகால்பந்து விளையாட்டு வீரர்கள் சிலர் என்ரிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மெசேஜ்கள் அனுப்பியுள்ளனர். ஸ்பெயின் முன்னாள் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், \"உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் முழு ஆதரவும், அன்பும் உள்ளது. வார்த்தைகள் எதுவும் இல்லை ஆனால், நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்.\" என்றார்.\n\"ஸனா இறந்த துக்கமாக செய்தியை கேள்விப்பட்டேன். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது, குடும்பத்தினரின் வலியை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை, \" டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் கூறியுள்ளார்.\n\"லூயிஸ் என்ரிக்ற்கும் குடும்பத்தாருக்கும் தூரத்திலிருந்து என்னுடைய மிக பெரிய ஹக். இந்த கஷ்டமான சூழலில் தைரியமும் நம்பிக்கையும் தேவை.\" என்றார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபுற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்\nஃபிஃபா 2018: பெனால்டி கோல்களில் ஸ்பெயினை வீழ்த்தியது ரஷ்யா\nஃபிபா உலக கோப்பை 2018: போர்ச்சுகலின் வெற்றியைப் பறித்த ஈரான்\nஃபிபா உலக கோப்பை 2018: ‘லக்கி கோல்’ அடித்த ஸ்பெயின்… போராடி தோற்ற ஈரான்\nஉலகக் கோப்பை 2-ம் நாள்: ஆட்டத்தை மாற்றிய ரொனால்டோவின் அந்த கோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/3", "date_download": "2019-12-15T03:59:43Z", "digest": "sha1:FRANULCMZTJ5ALTDSRX5UZB2TFB3SUKS", "length": 24700, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "விநாயகர் சதுர்த்தி: Latest விநாயகர் சதுர்த்தி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 3", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்��நாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும...\nமழை எங்கெல்லாம் வெளுத்து வ...\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதி...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nGanesh Chaturthi Mantra: விநாயகரை இந்த மந்திரங்களை சொல்லி பூஜை செய்து அருளை பெற்றிடுங்கள்...\nவிநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தில் நாம் புதிதாக ஒரு களிமண் பிள்ளையார் வாங்கி அதை பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.\nPillayar Chathurthi Pooja: விநாயகர் சதூர்த்தி பூஜை முறைகள்: கணபதி பூஜை செய்து அருள் பெருங்கள்\nவிநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்வது, பூஜைக்கான விதி முறைகள், தேவையான பூஜை பொருட்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்...\nVinayagar Chaturthi Pooja: பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ விநாயகர் சதுர்த்தி அன்று ஷோடஷோபாச்சார பூஜை வழிபாடு\nவீட்டில் விநாயகர் சதுர்த்தி ஷோடஷோபாச்சார பூஜை வழிபாடு எப்படி செய்ய வேண்டும். அபிஷேகம் செய்தல், ஒவ்வொரு அ���ிஷேகத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் என படிப்படியான பூஜை வழிபாட்டு முறையை பார்ப்போம்....\nVinayagar Stories: விவசாயத்தைக் காக்க எலி வாகனத்தைப் பயன்படுத்திய பிள்ளையார்\nஇந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.\nHappy Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து புகைப்படங்கள் இதோ...\nவிநாயகர் சதுர்த்தி 2019, செப்டம்பர் 2ம் தேதி, (ஆவணி 16) கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கொண்டாடப்படுகிறது. பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்களை பகிர்ந்து வளம் பெறுவோம். பிளையார் சதுர்த்தியில் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து பரவசம் அடைவோம்\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தலைவா ஸ்டைலில் தளபதியின் வெறித்தனம் பாடல்\nஹெச்.ராஜா அவர்களே ப்ளீஸ் வராதீங்க- ஒன்றுகூடிய கிராம மக்கள்- தெறிக்க விட்ட போஸ்டர்கள்\nபாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக மற்றும் திமுக இணைந்து போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇயற்கையை துளிர்விடச் செய்யும் ஆச்சரிய விநாயகர்- நீங்களே பாருங்க...\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழக அரசு விதை விநாயகர் என்ற பெயரில் சிலைகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.\nGanesh Chaturthi 2019: கணபதி உருவான புராண கதை : யானை முகம் எப்படி வந்தது தெரியுமா\nவினை தீர்க்கும் விநாயகர் எப்படி பிறந்தார், அவருக்கு மனித முகம் இல்லாமல் யானை முகம் எப்படி வந்தது என்ற புராண கதை பார்ப்போம்..\nVinayagar Chaturthi 2019: விநாயகர் சதுர்த்தி எப்போது கொண்டாடப்படுகிறது, பூஜைக்கான சரியான நேரம் இதோ...\nவிநாயகர் சதுர்த்தி தினம் வரும் செப்டம்பர் 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தில் பூஜை செய்வதற்கான சரியான நேரம் என்ன என்பதை பார்ப்போம்...\nவிநாயகர் சதுர்த்திக்கு முன் கொண்டாடப்படும் கெளரி பூஜை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nவிநாயகர் சதுர்த்தி எப்போது கொண்டாடப்பட்டாலும், அதற்கு ஒருநாள் முன் கெளரி கொண்டாட்டம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.\nவீட்டில் பூஜை செய்வது எப்படி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பூஜை விதிகள்\nநாம் வணங்கும் கடவுளுக்கு உண்மையில் பூஜை எப்படி செய்ய வேண்டும் அதன் விதிகள், முறைகள் என்னென்ன அதன் விதிகள், முறைகள் என்னென்ன இப்படி பூஜை செய்தால் என்ன கிடைக்கும் இப்படி பூஜை செய்தால் என்ன கிடைக்கும்\nமறந்த கலைகளை கற்றுக்கொள்ளும் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய புரோமோ வீடியோவில் நாம் மறந்த மண்ணின் கலைகளை இந்த கலாச்சார கலைஞர்கள் போட்டியாளர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர்.\nபயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி- 2வது நாளாக தீவிர கண்காணிப்பு- உஷார் நிலையில் தமிழகம்\nஒட்டுமொத்த தமிழகமும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதா\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா (எல்இடி) பயங்கரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னோவா, ஸ்விப்ட், எக்ஸ்ஒய்எல்ஓ ஆகிய மூன்று வாகனங்களில் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும், அந்த வாகனங்கள் குறித்த தகவல்களையும் தற்போது தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.\nஎல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை\nதமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா (எல்இடி) பயங்கரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னோவா, ஸ்விப்ட், எக்ஸ்ஒய்எல்ஓ ஆகிய மூன்று வாகனங்களில் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும், அந்த வாகனங்கள் குறித்த தகவல்களையும் தற்போது தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.\nVikram: மருமகனை ஹீரோவாக்கிய சியான் விக்ரம்: ஜோடி யார் தெரியுமா\nதாதா 87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தி உருவாகும் புதிய படத்தில் விக்ரம் தனது மருமகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார்.\nமேற்கு வங்கத்துக்கு தொடர் அழுத்தம் கொடுக்கும் பாஜக; மம்தா கடும் கண்டனம்\nமேற்கு வங்கத்தில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nராமர் கோயிலை பராமரிக்கும் சதாம் உசேன் ; மதங்களை தாண்டிய அன்பு...\nநான் இதை செய்வதை பார்த்து பலர் பாராட்டுகிறார்கள், சிலர் வெறுப்பு பேசுகிறார்கள். நான் அவர்களை சிரிப்புடன் கடந்து விடுகிறேன் என்பதே ராமர் கோயிலை பராமரிக்கும் சதாம் உசேன் சொன்ன பதில்\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா தொடரும் தீராத சிக்கல்... என்ன செய்யப்போகிறார் ‘கிங்’ கோலி\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 15 டிசம்பர் 2019\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டிகள் ஜாலி\nஇன்றைய ராசி பலன்கள் (15 டிசம்பர் 2019) - ரிஷப ராசியினர் உடல் நலனில் அக்கறை தேவை\n“3 மகள்கள் இருந்தும் வேற வழிதெரியல” வாய்க்காலில் உயிரைவிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/delhi/17420-thieves-steal-water-pipes-from-outside-rashtrapati-bhavan-gates-arrested.html", "date_download": "2019-12-15T02:15:06Z", "digest": "sha1:M5YFKIRGF3Y4AG7L234CGECXFUZEWGTM", "length": 8025, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜனாதிபதி மாளிகை வாசலில் 22 குடிநீர் குழாய்கள் திருட்டு.. | Thieves steal water pipes from outside Rashtrapati Bhavan gates, arrested - The Subeditor Tamil", "raw_content": "\nஜனாதிபதி மாளிகை வாசலில் 22 குடிநீர் குழாய்கள் திருட்டு..\nBy எஸ். எம். கணபதி,\nஜனாதிபதி மாளிகை வாயிற்கதவு அருகே வைக்கப்பட்டிருந்த 22 குடிநீர் குழாய்கள் திருட்டு போனது. சி.சி.டி.வி. கேமரா மூலம் திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.\nபுதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை, 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஜோர்பாக் பகுதியில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு புதிய குடிநீர் குழாய்களை பதிப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது. அருண்ஜெயின் என்பவரின் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை எடுத்து பணிகளை மேற்கொண்டது.\nஇந்நிலையில், குழாய் பதிக்கும் பணிக்காக ஜனாதிபதி மாளிகையின் 23, 24வது கேட்களுக்கு 22 குடிநீர் குழாய்களை அந்த ஒப்பந்ததாரர் போட்டு வைத்திருந்தார். திடீரென அத்தனை குழாய்களும் காணாமல் போனது. இது குறித்து அருண் ஜெயின், சாணக்யபுரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nநீளமான குழாய்களை யார் திருடியது அதுவும் பாதுகாப்பு மிகுந்த ஜனாதிபதி மாளிகை அருகேயே திர���ட்டு நடந்துள்ளதே என்று போலீசார் உடனடியாக விசாரணையை துவக்கினர். அந்த பகுதியில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களையும் பார்வையிட்டனர்.\nஇதில், 3 பேர் சேர்ந்து உபேர் காரில் வந்து குழாய்களை திருடியதும், அதை ஒரு டிரக்கில் போட்டு எடுத்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அசம்கார் பகுதியைச் சேர்ந்த அஜய்(31) என்பவர் முதலில் கைதானார். பின்னர், மிதிலேஷ், உபேர் டிரைவர் ராஜேஸ்திவாரி, கூட்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருடர்கள் தாங்கள் திருடிய குழாய்களை மீரட்டில் விற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.\nகிரிமினல் வழக்கு மறைப்பு.. தேவேந்திர பட்நாவிசுக்கு நாக்பூர் போலீஸ் சம்மன்..\nடெல்லி தேர்தலில் பிரச்சார வியூகம்.. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் கெஜ்ரிவால் ஒப்பந்தம்..\nபாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்.. ப.சிதம்பரம் பேட்டி\nடெல்லி தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் பலி.. விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு..\nநாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா.. ப.சிதம்பரம் பங்கேற்பு\nதிகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை.. ராஜ்யசபாவுக்கு வருகிறார்\n105 நாட்களுக்கு பின்பு சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஇந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார்.. ப.சிதம்பரம் கிண்டல்\nஜனாதிபதி மாளிகை வாசலில் 22 குடிநீர் குழாய்கள் திருட்டு..\nகைதாகி 100 நாட்கள்.. ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா\nதிகார் சிறையில் ப.சி.யுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/13/zhenotdel-the-soviet-unions-feminist-movement/", "date_download": "2019-12-15T02:08:17Z", "digest": "sha1:ZZOLIXONQ3NZ7LNIAT4MKVKMBCR2FPRD", "length": 27831, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "செனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி | கலையரசன் | vinavu", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோ���ி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்��ரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு பார்வை விருந்தினர் செனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி | கலையரசன்\nசெனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி | கலையரசன்\nசோவிய‌த் யூனிய‌ன் முழுவதும் க‌ல்வி க‌ற்கும், வேலைக்கு செல்லும் பெண்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌மைக்கு செனோத்டெல் இய‌க்க‌த்தின் பர‌ப்புரைக‌ளும், செய‌ற்திட்ட‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ணிக‌ளாக‌ இருந்த‌ன‌.\nசெனோத்டெல் (Zhenotdel): சோவிய‌த் யூனிய‌னில் இய‌ங்கிய‌ ஒரு க‌ம்யூனிஸ்ட் – பெண்ணிய‌க் க‌ட்சி. அது பற்றிய சில குறிப்புகள்…\n1917 அக்டோப‌ர் சோஷலிச‌ப் புர‌ட்சியின் நோக்க‌ங்க‌ளில் ஒன்றாக‌ பெண்க‌ளின் விடுத‌லையும் அட‌ங்கி இருந்த‌து. ஜார் ம‌ன்ன‌ன் ஆட்சிக் கால‌த்தில் பெரும்பாலான‌ பெண்க‌ள் எழுத்த‌றிவ‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். மேல்த‌ட்டு வ‌ர்க்க‌ப் பெண்க‌ள் ம‌ட்டுமே க‌ல்விய‌றிவு பெற்றிருந்த‌ன‌ர். ஆக‌வே பெண்க‌ளை வீட்டு வேலைக‌ளில் இருந்து விடுத‌லையாக்கி, க‌ல்வி க‌ற்க‌ வைத்து, வேலைக்கும் அனுப்புவ‌தே புர‌ட்சியை ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இருந்த‌து.\nஇத‌ற்காக‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் த‌லைமைப் பொறுப்புக‌ளில் இருந்த‌ (லெனினின் ம‌னைவி) ந‌டாஷா குருப்ஸ்க‌யா, இனேசா ஆர்ம‌ன்ட், ம‌ற்றும் அ���ெக்ஸான்ட்ரா கொல‌ந்தை ஆகியோர் இணைந்து பெண்க‌ளுக்கான‌ க‌ட்சியை உருவாக்கினார்க‌ள். செனோத்டெல் என்ற‌ அந்த‌ இய‌க்க‌ம் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் அமைப்பு வ‌டிவ‌ம் கொண்டிருந்த‌து. ஆனால், கட்சிக்கு வெளியே சுத‌ந்திர‌மாக‌ இய‌ங்கிய‌து. சுருக்க‌மாக‌, அது முழுக்க‌ முழுக்க‌ பெண்க‌ளுக்காக‌ பெண்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ க‌ட்சி.\nசோவிய‌த் யூனிய‌ன் முழுவ‌தும் க‌ல்வி க‌ற்கும், வேலைக்கு செல்லும் பெண்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌மைக்கு செனோத்டெல் இய‌க்க‌த்தின் பர‌ப்புரைக‌ளும், செய‌ற்திட்ட‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ணிக‌ளாக‌ இருந்த‌ன‌. அது ம‌ட்டும‌ல்லாது அர‌சு செல‌வில் பிள்ளை ப‌ராம‌ரிப்பு, க‌ர்ப்பிணிப் பெண் தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ ச‌ம்ப‌ள‌த்துட‌ன் கூடிய‌ விடுமுறை போன்ற‌ ப‌ல‌ உரிமைக‌ளையும் பெற்றுக் கொடுத்த‌து.\nஅன்றைய‌ மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த‌ பெண்க‌ள் இதையெல்லாம் நினைத்துக்கூட‌ பார்க்க‌ முடியாத நிலைமை இருந்த‌து. அந்த‌ வ‌கையில் பெண்ணிய‌ வ‌ர‌லாற்றில் செனோத்டெல் இய‌க்க‌ம் வ‌கித்த‌ ப‌ங்க‌ளிப்பு (க‌ம்யூனிச‌) எதிரிக‌ளாலும் இன்றுவ‌ரை போற்ற‌ப் ப‌டுகின்ற‌து.\nப‌தினொரு வ‌ருட‌ங்க‌ளாக‌ இய‌ங்கிய‌ செனோத்டெல் அமைப்பு, 1930-ம் ஆண்டு ஸ்டாலினால் க‌லைக்க‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் நோக்க‌ங்க‌ள் பூர்த்திய‌டைந்து விட்ட‌ன‌ என‌ அப்போது அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் ஏற்கென‌வே அமைப்பின் உள்ளே விரிச‌ல்க‌ள் ஆர‌ம்பித்து விட்ட‌ன‌.\nஅலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை முன்மொழிந்த‌ குடும்ப‌ங்க‌ளை ம‌றுசீரமைக்கும் கொள்கைக்கு பெரும‌ள‌வு ஆத‌ர‌வு கிடைக்க‌வில்லை. பெரும்பாலான‌ பெண்க‌ள் க‌ல்வி க‌ற்ப‌தையும், வேலைக்கு போவ‌தையும் த‌ம‌து உரிமைக‌ளாக‌ க‌ருதினாலும் பார‌ம்ப‌ரிய‌ குடும்ப‌க் க‌ட‌மைக‌ளை மாற்றிக் கொள்ள‌ ம‌றுத்த‌னர்.\nஅதாவ‌து புரட்சியின் விளைவாக அளவுகடந்த சுத‌ந்திர‌ம் கிடைத்தாலும் பெண்களால் சில‌ ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை ஒரே நாளில் மாற்ற‌ முடியாமல் இருந்தது. உதாரணத்திற்கு, சமைப்பது, பிள்ளை பராமரிப்பது போன்ற வீட்டு வேலைகளை பல பெண்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. இத‌ற்கு க‌ட்சி உறுப்பின‌ர்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌. மேலும் மதப் ப‌ழ‌மைவாத‌த்தில் ஊறிய‌ ம‌த்திய‌ ஆசியப் பகுதிகளில் ப‌ல‌ எதிர்ம‌றையான‌ விளைவுக‌��் ஏற்ப‌ட்ட‌ன‌. குறிப்பாக‌, பொது இட‌ங்க‌ளில் பூர்காவை க‌ழ‌ற்றி வீசிய‌ முஸ்லிம் பெண்க‌ளுக்கு ப‌ழ‌மைவாதிக‌ளால் உயிர‌ச்சுறுத்த‌ல் விடுக்க‌ப்ப‌ட்ட‌து. சில‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.\n♦ அன்புள்ள பெற்றோர்களே, எங்களால் இப்போது புத்தகங்களைப் படிக்க முடியும் \n♦ #SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nசெனோத்டெல் பெண்ணிய‌த்தை ம‌ட்டும‌ல்லாது, க‌ம்யூனிச‌த்தையும் உய‌ர்த்திப் பிடித்த‌து. பெண்க‌ளே மாற்ற‌த்திற்கான‌ உந்து ச‌க்தி என்ற‌து. பெண்க‌ளின் விடுத‌லை மூல‌மே உண்மையான‌ சோஷ‌லிச‌ ச‌முதாய‌த்தை க‌ட்டியெழுப்ப‌ முடியும் என‌ ந‌ம்பிய‌து. சோவிய‌த் யூனிய‌ன் மீது ஆயிர‌ம் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் இருந்தாலும், அது அனைத்துல‌க‌ பெண்க‌ளின் விடுத‌லைக்கு முன்னோடியாக‌ இருந்த‌து என்ற‌ உண்மையை யாராலும் ம‌றுக்க‌ முடியாது.\nகலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசொந்த நிலத்தை ஏழை தலித் மக்களுக்கு வழங்கிய தோழர் பழனிசாமி \nமதுரையில் 102 – வது ரசிய சோசலிச புரட்சி நாள் விழா \nசங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் – காணொளி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்...\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பே��் பலி\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nதூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் – தோழர் மருதையன்\nபள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா \nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nமாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/11/blog-post_19.html", "date_download": "2019-12-15T02:35:22Z", "digest": "sha1:CER2XNXOJ5DRRQFIN7ZB4OE4WMEA7DJA", "length": 3545, "nlines": 30, "source_domain": "www.weligamanews.com", "title": "பதவி விலகுகின்றார் ரணில ~ Weligama News", "raw_content": "\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதன்படி, பிரதமர் பதவியிலிருந்து நாளைய தினமே அவர் விலகவுள்ளதாக தெரிய வருகின்றது.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50203", "date_download": "2019-12-15T01:56:14Z", "digest": "sha1:NKB7BVLUAIXLVSLAFJZL54LQFKEAML6N", "length": 6721, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "சயோமியின் முதல் ஸ்மார்ட் வாட்ச் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசயோமியின் முதல் ஸ்மார்ட் வாட்ச்\nபதிவு செய்த நாள்: நவ 10,2019 10:59\nசயோமி நிறுவனம், தன்னுடைய முதல் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை, பீஜிங்கில் அறிமுகம் செய்துள்ளது. 'மி வாட்ச்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச், கிட்டத்தட்ட, ஆப்பிள் வாட்ச் போலவே உள்ளது.\nமேலும், 1.78 அங்குல அமோல்டு திரையுடன், அலுமினியம் அலாய் பிரேமுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nகொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன், 44 மி.மீ., டயல் கொண்டதாக இருக்கிறது.\nரப்பர் ஸ்ட்ராப்புடன் வந்திருக்கும் இந்த வாட்ச், பிரீமியம் பிரிவில், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலிலும் கிடைக்கிறது.\nவிலையை பொறுத்தவரை, சாதாரண வாட்ச், 13 ஆயிரம் ரூபாயும், பிரீமியம் வாட்ச், 20 ஆயிரம் ரூபாயும் ஆகிறது.\n» டெக் டைரி முதல் பக்கம்\nசீன பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.\nஇரவிலும் வழிகாட்ட போகுது கூகுள் மேப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/11/15/infinix-s5-lite-with-triple-rear-cameras-launched-in-india/", "date_download": "2019-12-15T03:28:21Z", "digest": "sha1:3ZLM5Z5425WPYHURG5HCZ6XSF7PPTSYD", "length": 5156, "nlines": 62, "source_domain": "nutpham.com", "title": "பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா ஸ்மார்ட்போன் ரூ. 7,999 விலையில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா ஸ்மார்ட்போன் ரூ. 7,999 விலையில் அறிமுகம்\nஇன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் எஸ்5 லைட் எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ். 5 இயங்குதளம் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், லோ-லைட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவாட் ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.\nஇன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் சிறப்பம்சங்கள்:\n– 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்\n– மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்\n– 4 ஜி.பி. ரேம்\n– 64 ஜி.பி. மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 16 எம்.பி. பிரைமரி கேமரா\n– 2 எம்.பி. டெப்த் சென்சார்\n– 16 எம்.பி. செல்ஃபி கேமரா\n– ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ். 5\n– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஇன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.\nவைபை, கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் டியூப் லைட் இந்தியாவில் அறிமுகம்\nஇயர்டிரான்ஸ் ப்ரோ ஏஎன்சி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த ஷாக் அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:19:04Z", "digest": "sha1:UYQ7HYHGJXIQIXKUFUZ2YL5CJLK3FGN5", "length": 14421, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► துப்புரவு முடிந்த தேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (12 பக்.)\n\"தேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 155 பக்கங்களில் பின்வரும் 155 பக்கங்களும் உள்ளன.\nஅரசு மேல் நிலைப்பள்ளி, லட்சுமிபுரம்\nஅருணாச்சல பிரதேசம் சட்டமன்றத் தேர்தல், 2009\nஇந்தியாவில் தாவரவியல் தோட்டங்களின் பட்டியல்\nகடந்த காலம் - சொல் விளக்கம்\nகிராலிவொ, கிரேட்டர் போலந்தோ வோவோடென்ஷிப்\nசெயிண்ட் லூசியா தேசிய அறக்கட்டளை\nடாங்கானிக்கா ஆபிரிக்க தேசிய ஒன்றியம்\nதமிழ்நாடு வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரியம்\nநியூசிலாந்தில் கெர்ஸின் உயிரியல் கட்டுப்பாடு\nநீர் களை அறுவடை இயந்திரம்\nபிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா\nபென்மேட்சா விஷ்ணு குமார் ராஜு\nமிசிகன் மாகாணத்திலுள்ள பூங்காக்களின் பட்டியல்\nமின் காந்த தொடர் வண்டி\nராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்\nலிபர்ட்டி டவுன்ஷிப், ஹென்றி கவுண்டி, ஓஹியோ\nவிதை சான்று பெறும் முறைகள்\nவீரிய ஒட்டு ரகம் தயாரித்தல்\nவேதியியலில் SAT பொருள் சோதனை\nஜான் லூரி மற்றும் லுஞ்ச் லிசர்ட்ஸ் லைவ் பேர்லின் 1991 இல்\nதமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2017/07/19/", "date_download": "2019-12-15T03:41:29Z", "digest": "sha1:ZZUJWB7SKEWU6D6PVCDNU7ZYXRAJJRDP", "length": 7351, "nlines": 125, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of July 19, 2017: Daily and Latest News archives sitemap of July 19, 2017 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களை அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படுத்தும் சிலரின் பிரசவ அனுபவங்கள்\nஉடல் எடையை 6 கிலோ வரை குறைக்க இந்த அருமையான ஜூஸை குடிச்சுப் பாருங்க\nதிருமணத்தில் வித்தியாசம் காட்ட, ஆடைகளுக்கு நோ சொல்லிய திருமண பெண்கள்\nதன்னோட குறையை ஜஸ்ட் அப்டி ஓரமா ஒதுக்கி, ஃபேஷன் துறையில் கலக்கும் அழகி\nஹேர் டையை தூக்கி போடுங்க நரை முடியை போக்க 11 சூப்பர் டிப்ஸ்\nலிப்ஸ்டிக் இல்லாமலே உதடுகளுக்கு நிறமேற்ற முடியுமா\nநல்ல கணவன் அமையவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வர்ற ஜூலை 26 ம் தேதி நீங்க என்ன செய்யனும் \nகாலங்காலமா தொடரும் மாமியார் மருமகள் சண்டை\nமரபணு மாற்றப்பட்ட சக்தி வாய்ந்த நாய்கள் உருவாக்கம்\nநீங்கள் அமரும் நிலையை வைத்து உங்க பர்சனாலிட்டி எப்படினு தெரிஞ்சுக்கலாம்\nஉங்க பிறந்த தேதி சொல்லுங்க நீங்க காதல்ல கில்லாடியான்னு சொல்றோம்\nடெல்லி ஸ்பெஷல் ஆலு சாட் மசாலா எப்படி எளிதாக தயாரிக்கலாம்- செம்ம டேஸ்ட்டி ரெசிபி\n இளமையாக மாற்றும் ஃபேஸியல் சீரம் பற்றி தெரியுமா\nபொடுகினால் வரும் முகப்பருக்களை போக்க சில டிப்ஸ்\nஉடல் வலியைப் போக்கும் ஈஸி வைத்தியங்கள்\nப்ரோஸ்டேட் புற்று நோய், மார்பக புற்று நோய் வராம தடுக்கனும்னா இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுங்க\nஅலுவலகத்தில் எதையும் மறக்காமல் கவனமாக வேலை செய்ய இத சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ashwin-nearing-muttiah-muralitharan-world-record-in-1st-test-against-south-africa/articleshow/71452423.cms", "date_download": "2019-12-15T04:03:04Z", "digest": "sha1:5MJNI3D2CMZ3PVZVCBDPXSVVJYA65HL6", "length": 15246, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "R Ashwin : Muralitharan: முரளிதரன் உலக சாதனையை சமன் செய்வாரா அஸ்வின்! - ashwin nearing muttiah muralitharan world record in 1st test against south africa | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nMuralitharan: முரளிதரன் உலக சாதனையை சமன் செய்வாரா அஸ்வின்\nதென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ���ெஸ்டில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nMuralitharan: முரளிதரன் உலக சாதனையை சமன் செய்வாரா அஸ்வின்\nதென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 7 விக்கெட் கைப்பற்றிய அஸ்வின், முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 9 மாத இடைவேளைக்கு பின் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்கிய அஸ்வின் தன் வருகையை நெட்டியடி ஸ்டைலில் நிரூபித்துள்ளார்.\nவிசாகப்பட்டினத்தில் நடக்கும் முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை தனது சுழல் ஜாலத்தில் அதிரவைத்த அஸ்வின் டெஸ்ட் அரங்கில் 27வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.\nஅஸ்வின் சுழல் ஜாலத்தில் 431 ரன்களுக்கு ஆல் அவுட்டான தென் ஆப்ரிக்கா\nஇந்நிலையில் இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியின் எஞ்சியிருந்த மேலும் 2 விக்கெட்டையும் அஸ்வினே கைப்பற்றி மிரட்டினார். இதற்கிடையில், டெஸ்ட் அரங்கில் அதிகவிக்கெட் கைப்பற்றிய இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை சமன் செய்ய அஸ்வினுக்கு இன்னும் 1 விக்கெட் தேவைப்படுகிறது.\nஅஸ்வினை வச்சு மங்காத்தா ஆடும் பிசிசிஐ., : கடுப்பில் கழுவி கழுவி ஊற்றிய கவாஸ்கர்... \nஇப்போட்டியிலேயே அஸ்வின் இன்னும் 1 விக்கெட் கைப்பற்றும் பட்சத்தில், டெஸ்ட் அரங்கில் முரளிதரனின் சாதனையை சமன் செய்வார். முரளிதரன் 66 டெஸ்டில் இம்மைல்கல்லை எட்டினார். தற்போது அஸ்வின் 66 டெஸ்டில் பங்கேற்று 349 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.\nமுன்னதாக டெஸ்ட் அரங்கில் 250 விக்கெட் கைப்பற்ற முரளிதரன் 3605.2 ஓவர்கள் பவுலிங் செய்துள்ளார். அதே நேரம் அஸ்வின் 3103 ஓவர்கள் மட்டுமே 250 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் அஸ்வின் முரளிதரனின் மற்றொரு சாதனையை தகர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nIND v WI: ‘கிங்’ கோலி அதிரடி திட்டம்... முக���கியமான மாற்றத்துடன் களமிறங்குகிறதா இந்திய அணி\nIND v WI : ராக்கெட் ராஜாவான ‘கிங்’ கோலி... வான்கடேவில் வளைச்சு வளைச்சு ஒரே சிக்சர் மழைதான்\n‘ராட்சசன்’ கெயில்... அப்ரிடியை தொடர்ந்து சிக்சரில் இமாலய சாதனை படைச்ச ‘டான்’ ரோஹித்\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூலம் ஜாக்பாட் அடிக்க காத்திருக்கும் ஷேன் வார்ன்: எத்தனை கோடி தெரியுமா\nIND v WI: அடிமேல் அடி வாங்கும் இந்திய அணி: தவனை தொடர்ந்து வெளியேறும் புவனேஷ்வர் குமார்\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்ச..\nIND vs WI: உஷாரா இருங்க... பவுலர்களுக்கு கும்ப்ளே எச்சரிக்கை\nRohit Sharma: லா லீகா கால்பந்து தொடரில் ரோஹித் ஷர்மா சாதனை\nபுகையிலை விளம்பரம்... சேப்பாக்கம் மைதானத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்\nதீபிகா படுகோனேவுக்கு ரொம்ப பிடிச்ச கிரிக்கெட் வீரர் இவர் தானாம்: யாரு தெரியுமா அ..\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nMuralitharan: முரளிதரன் உலக சாதனையை சமன் செய்வாரா அஸ்வின்\nஅஸ்வின் சுழல் ஜாலத்தில் 431 ரன்களுக்கு ஆல் அவுட்டான தென் ஆப்ரிக...\nSunil Gavaskar: அஸ்வினை வச்சு மங்காத்தா ஆடும் பிசிசிஐ., : கடுப்ப...\nஎல்கர், டிகாக் அபார சதம்... : திருப்பியடிக்கும் தென் ஆப்ரிக்கா: ...\nஇலங்கையின் ரங்கனா ஹெராத் சாதனையை ஓரங்கட்டிய ரவிந்திர ஜடேஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-12-15T02:16:32Z", "digest": "sha1:GGF4Y2PFNWORYXBPZ4G6LRXAHCIMCPMW", "length": 12907, "nlines": 165, "source_domain": "vithyasagar.com", "title": "பானை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nசிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே\nPosted on திசெம்பர் 15, 2010\tby வித்யாசாகர்\nஉனை கொஞ்சும் ஒரு சிரிப்பு செய்து இக்கடிதத்தில் கோர்த்திடவா; நீ அழயிருக்கும் கண்ணீரை – கோடி; விலைவைத்தேனும் வாங்கிடவா நீ வெல்லும் ஒரு சபைக்கு நான் காலதவம் செய்திடவா; நீ செய்த ஒரு தவரிருப்பின் – அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா நீ வெல்லும் ஒரு சபைக்கு நான் காலதவம் செய்திடவா; நீ செய்த ஒரு தவரிருப்பின் – அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா நீ சொல்லுமொருக் கட்டளையில் இவ்வுலகை மாற்றி போட்டிடவா; நீ சென்று பார்க்கும் தெருமுனையில் … Continue reading →\n\t| Tagged கல்லு, கவிதை, கவிதைகள், கோவில், சட்டி, பானை, பாலா, பிறந்த தின கவிதைகள், பிறந்த நாள் கவிதைகள், மண்ணு, யமுனா, வாழ்த்துக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விஸ்வா\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on திசெம்பர் 9, 2010\tby வித்யாசாகர்\n1 இரவின் சுவர்களில் வண்ணமின்றி – எழுதப் படுகின்றன நம் கனவுகள்.. எவனோ ஒருவன் வெறும் – இருட்டென்று சொல்லிவிட்டுப் போகிறானதை.. ————————————————————– 2 ஆம்; நிறையப் பேர் அப்படித் தான் இருக்கிறார்கள், நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ அப்படி; காரணம் நாமும் – அப்படியென்பதால்\nபடத்தொகுப்பு | Tagged இனம், கவிதை, கவிதைகள், குறுங்கவிதை, சிருங்கவிதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பானை, மரம், விடுதலை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், ஹைகூ, ஹைக்கூ\t| 4 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் விய��்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/avvai/kondraivendan.html", "date_download": "2019-12-15T02:48:04Z", "digest": "sha1:SNCKQOSSIJDSPAWICHRHZKRT3DN36UNF", "length": 29820, "nlines": 201, "source_domain": "www.chennailibrary.com", "title": "கொன்றை வேந்தன் - Kondrai Vendan - ஔவையார் நூல்கள் - Works of Avvaiyar - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.\nகொன்றை வேந்தன் செல்வன் அடியினை\nஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.\n1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\n2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று\n3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று\n4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்\n5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு\n6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்\n7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்\n8. ஏவா மக்கள் மூவா மருந்து\n9. ஐயம் புகினும் செய்வன செய்\n10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஐ லவ் யூ மிஷ்கின்\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\n11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்\n12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு\n13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு\n14. கற்பு எனப் படுவது சொல் திறம��பாமை\n15. காவல் தானே பாவையர்க்கு அழகு\n16. கிட்டாதாயின் வெட்டென மற\n17. கீழோர் ஆயினும் தாழ உரை\n18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை\n19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்\n20. கெடுவது செய்யின் விடுவது கருமம்\n21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை\n22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி\n23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி\n24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு\n25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை\n26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை\n27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு\n28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு\n29. சீரைத் தேடின் ஏரைத் தேடு\n30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்\n31. சூதும் வாதும் வேதனை செய்யும்\n32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்\n33. சேமம் புகினும் யாமத்து உறங்கு\n34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்\n35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்\n36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்\n37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\n38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை\n39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு\n40. தீராக் கோபம் போராய் முடியும்\n41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு\n42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்\n43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்\n44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்\n45. தையும் மாசியும் வையகத்து உறங்கு\n46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது\n47. தோழனோடும் ஏழைமை பேசேல்\n48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்\n49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை\n50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை\n51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு\n52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி\n53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு\n54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை\n55. நேரா நோன்பு சீர் ஆகாது\n56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்\n57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்\n58. நோன்பு என்பது கொன்று தின்னாமை\n59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\n60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்\n61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்\n62. பீரம் பேணில் பாரம் தாங்கும்\n63. புலையும் கொலையும் களவும் தவிர்\n64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்\n65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்\n66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்\n67. பையச் சென்றால் வையம் தாங்கும்\n68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்\n69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்\n70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்\n71. மாரி அல்லது காரியம் இல்லை\n72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை\n73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது\n74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\n75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\n76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு\n77. மேழிச் செல்வம் கோழை படாது\n78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு\n79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்\n80. மோனம் என்பது ஞான வரம்பு\n81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்\n82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்\n83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்\n84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்\n85. உரவோர் என்கை இரவாது இருத்தல்\n86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு\n87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை\n88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை\n89. வைகல் தோறும் தெய்வம் தொழு\n90. ஒத்த இடத்து நித்திரை கொள்\n91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்\nஔவையார் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் ���ண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2019 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3296594.html", "date_download": "2019-12-15T03:31:31Z", "digest": "sha1:C3A5QNW73TKJUBDYRCVEJCAX5YSL23SF", "length": 6863, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புத்திசாலி இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும்: கேஜரிவால் அழைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nபுத்திசாலி இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும்: கேஜரிவால் அழைப்பு\nBy DIN | Published on : 03rd December 2019 04:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுத்திசாலி இளைஞா்கள் அரசியலில் நுழைய வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.\nகுரு கோவிந்த் சிங் இந்திரப்பிரஸ்தா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கேஜரிவால் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டாா்.\nநிகழ்வில் அவா் பேசியது: அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் புத்திசாலி இளைஞா்கள் அரசியலில் இணைந்து கொள்ள வேண்டும். உண்மையில் அரசியலுக்கு புத்திசாலி இளைஞா்கள் தேவை.\nநாட்டுக்காக அனைத்தையும் வழங்கத் தயாராக உள்ள இளைஞா்களை நான் அரசியலுக்கு அழைக்கிறேன் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/malaysia-is-likely-to-test-tejas-lca-of-india-for-its-security-acquisition-program/", "date_download": "2019-12-15T02:00:56Z", "digest": "sha1:J5FKDMS3YJZMXVJRJEJYNWEA2Y3DXGDU", "length": 14353, "nlines": 393, "source_domain": "www.dinamei.com", "title": "மலேசியா தனது பாதுகாப்பு கையகப்படுத்தும் திட்டத்திற்காக இந்தியாவின் தேஜாஸ் எல்.சி.ஏவை சோதிக்க வாய்ப்புள்ளது - இந்தியா", "raw_content": "\nமலேசியா தனது பாதுகாப்பு கையகப்படுத்தும் திட்டத்திற்காக இந்தியாவின் தேஜாஸ் எல்.சி.ஏவை சோதிக்க வாய்ப்புள்ளது\nமலேசியா தனது பாதுகாப்பு கையகப்படுத்தும் திட்டத்திற்காக இந்தியாவின் தேஜாஸ் எல்.சி.ஏவை சோதிக்க வாய்ப்புள்ளது\nபாதுகாப்பு நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக மலேசியா சோதிக்க விரும்பும் விமானங்களில் இந்தியாவின் உள்நாட்டு ஒற்றை இயந்திர சூப்பர்சோனிக் போர் விமானமான தேஜாஸ் ஒன்றாகும்.\n.செக் ஏரோ வோடோகோடி எல் -39 என்ஜி; சீனாவின் செங்டு விமானக் கூட்டுத்தாபனம் (சிஏசி) எல் -15 ஏ / பி, சைன்-பாகிஸ்தான் இணைந்து உருவாக்கிய ஜேஎஃப் -17, ஸ்வீடனின் சாப் கிரிபன் மற்றும் ரஷ்யாவின் யாகோவ்லேவ் யாக் -130.\nஇருப்பினும், கையகப்படுத்தல் திட்டத்திற்கான முயற்சியை சமர்ப்பிக்கும் முன், HAL க்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி தேவைப்படும்.\nஇந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய கடல் மற்றும் விண்வெளி கண்காட்சிகளில் ஒன்றான லங்காவி சர்வதேச கடல் மற்றும் விண்வெளி கண்காட்சியின் (லிமா -2019) 15 வது பதிப்பு, இரண்டு ஐ.ஏ.எஃப் தேஜாஸ் போர் விமானங்களின் பங்கேற்பைக் கண்டது . லிமாவில் இந்திய விமானப்படை பங்கேற்றது இதுவே முதல் முறை.\nநவம்பர் 14 ம் தேதி ஒரு ஆர்.எம்.ஏ.எஃப் அதிகாரி ஒருவர் இருந்ததாக ஜேன்ஸ் 360 தெரிவித்துள்ளது, மலேசியாவின் ஆரம்ப வேண்டுகோள் 36 எல்.சி.ஏ க்காக இருக்கும் என்றும், இந்த ஒப்பந்தம் பின்னர் மேலும் 26 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறினார்.\nஇந்தியாவில் ஊழல் 2019 ல் 10% குறைந்துள்ளது: கணக்கெடுப்பு\nமும்பை சிட்டி எஃப்சியை ஆசியாவின் சிறந்த கிளப்பாக மாற்ற வேண்டும் என்பது லட்சியம்: இணை உரிமையாளர் ரன்பீர் கபூர்\nபிரதமர் மோடி, அமித் ஷா தங்களது சொந்த கற்பனை உலகில் வாழ்கின்றனர்: இந்தியாவின்…\nகர்நாடக இடைத்தேர்தல்கள்: 15 சட்டமன்ற பிரிவுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது,…\n‘குளிர்கால அமர்வின் கடைசி வாரத்தில் குடியுரிமை மசோதா அறிமுகப்படுத்தப்பட…\nலாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து 11 வது முறையாக ஆர���ஜேடி தலைவராக மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100391", "date_download": "2019-12-15T02:00:14Z", "digest": "sha1:7ABASO7XMKQJK2NAHOGUGLZDXTOEKSOF", "length": 9225, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "நியோகா", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81 »\nசுமதி [கருப்பி] என் பதினேழாண்டு கால நண்பர். கனடா [டொரெண்டோ] வில் குடியிருக்கிறார். அவர் இயக்கிய நியோகா என்னும் திரைப்படம் நாளை [13-8-2017] அன்று சென்னை பிரசாத் லேப் அரங்கில் மாலை 6 மணிக்குத் திரையிடப்படுகிறது. [68 அருணாச்சலம் சாலை, சாலிகிராமம் சென்னை]\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்\nTags: சுமதி, திரைப்படம், நியோகா\nஇந்தியப் பயணம் 1 – புறப்பாடு\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2\nநீ எனும் தற்சுட்டு- அபி கவிதைகள் பற்றி.... இசை\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nஅனிதா இளம் மனைவி -கடிதங்கள்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94791", "date_download": "2019-12-15T02:02:51Z", "digest": "sha1:F4DLFAVK2UVGK5RJ6O6XVORZ34T5VPBC", "length": 7963, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளிநிலம் நாவல்", "raw_content": "\nஇந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -மிஷேல் டானினோ »\nசுட்டி விகடனில் நான் எழுதும் சிறுவர்களுக்கான சாகச நாவலான வெள்ளிநிலம் இதுவரை ஐந்து அத்தியாயங்கள் வந்துள்ளது\nஊட்டி காவிய முகாம் - வீரராகவன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 36\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரத��் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/11/blog-post_29.html", "date_download": "2019-12-15T03:04:52Z", "digest": "sha1:GRKQWB6GL6JANVCKGQPGUCJPX2ZIZIX4", "length": 5055, "nlines": 32, "source_domain": "www.weligamanews.com", "title": "தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவிப்பு ~ Weligama News", "raw_content": "\nதேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவிப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது பதவியிலிருந்து ஓய்வு பெற எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் ஆணைக்குழுத் தலைவர் அறிவித்துள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஅரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட தேசிய சுதந்திர ஆணைக்குழுக்களின் தலைவர்கள் தாங்கள் ஓய்வு பெற விரும்பும் நிலையில், அச்சபைக்கு அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் தற்போதைய அரசியலமைப்பின் தலைவரான சபாநாயகர் கருஜயசூரியவுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nச���ித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50204", "date_download": "2019-12-15T01:56:09Z", "digest": "sha1:5KQBFMN537GKIPKQCG7ELWJEEE3RCW6V", "length": 11760, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "கர்ப்பிணிகளே...கவனம்...கவனம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்ட��� ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 11,2019 08:27\nகர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி\nதிருமணம் முடிந்த பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போனால் மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும். சிறுநீர் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்வது தவறு. சிலருக்கு கருக்குழாயில் கர்ப்பம் தரித்து விடும். இதை இடமாறிய கர்ப்பம் என்பர். எனவே 'ஸ்கேன்' பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்வதே நல்லது. கர்ப்பம் தரித்ததில் இருந்து 28 வாரம் வரை மாதம் ஒரு முறை, 36 வாரம் வரை 15 நாளுக்கு ஒரு முறை, 40 வாரம் வரை 7 நாளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்வது அவசியம்.\nகர்ப்பிணிக்கு ரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்வது\nஇரும்புச்சத்து அதிகமுள்ள கீரை, பேரீச்சம்பழம், வெல்லம், பருப்பு வகைகளை சாப்பிடலாம்.இவற்றை விட மாமிச உணவான ஈரல், மீன்களில் அதிக இரும்பு சத்து உள்ளது. இது தவிர போலிக் ஆசிட் சத்து மாத்திரையோடு, கால்சியம் மாத்திரையும் எடுத்தால், ரத்தசோகையை தவிர்க்கலாம்.\nகர்ப்பிணிகளில் 48 சதவீதம் பேர் ரத்த சோகை, 42 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்த பிரச்னைக்கு உள்ளாகின்றனர். இதை குறைக்க தான் இரும்பு சத்து மாத்திரைகளை சிறுவயதில் இருந்தே வழங்குகின்றனர்.\nரத்த கொதிப்பு அதிகரித்தால் என்ன செய்வது\nகர்ப்பிணிக்கு தலைவலி, கண்பார்வை மங்குதல், வயிற்றுவலி, கால் வீக்கம், அதிக ரத்த கொதிப்பு இருந்தால் உடனே டாக்டரிடம் தீர்வு காண வேண்டும். அதிக ரத்த கொதிப்பு இருந்தால் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை எடுக்கலாம். மாத்திரை எடுக்காமல் விட்டுவிட்டால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nஇருதய நோய் உள்ள கர்ப்பிணிக்கு அடிக்கடி மூச்சுத்திணறல், படபடப்பு, கால்வீக்கம் ஏற்படலாம். இப்பிரச்னை உள்ளவர்கள் கர்ப்பம் தரித்ததில் இருந்து 36 வது வாரத்தில் நேரடியாக அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை (சீமாங்க் சென்டர்) மையத்தில் 'அட்மிட்' ஆவது நல்லது.\nகர்ப்பிணிகளுக்கு உடலில் சில ஹார்மோன்களில் மாறுதல் ஏற்படும். அப்போது ��ர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. முந்தைய பிரசவத்தில் எடை அதிகமாக குழந்தை பிறந்திருந்தாலோ அல்லது குறைபாடுள்ள குழந்தை பிறந்திருந்தால், அடுத்த பிரசவத்தின் போது சர்க்கரை நோய் ஏற்படலாம்.\nசர்க்கரை நோய் இருப்பின் குழந்தையை பாதிக்குமா \nகருவில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரித்து, சுகப்பிரசவத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும். பிறக்கும் குழந்தைக்கும் இருதயம், மூளை, சிறுநீரக குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே சர்க்கரை நோய் வராமல் இருக்க உணவில் சர்க்கரையை தவிர்க்கவும். கிழங்கு வகைகளையும் தவிர்க்கவும். மா, பலா, வாழை பழங்களில் அதிகளவில் சர்க்கரை சத்து இருப்பதால் அதை தவிர்த்து, புரத சத்துள்ள முட்டை, மீன், பருப்பு வகைகள், கீரை, நார்ச்சத்து காய்கறிகள், ஆப்பிள், கொய்யா, நாவற்பழம் சாப்பிடலாம்.\n» நலம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉடல் பருமனாக இருப்போரின் சிரமத்தை நாம் புரிந்து கொள்வதில்லை\nகடந்த நேரமும் நனைத்த அலையும் திரும்பி வராது\nபெண்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்\nசிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/07663b4f-9fe5-4570-ad9b-7740da098ee8", "date_download": "2019-12-15T03:07:35Z", "digest": "sha1:6RC2M23FGDLI6F7S3GLJIIV554VDGRVJ", "length": 5176, "nlines": 60, "source_domain": "mudivili24.com", "title": "1000வது தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்", "raw_content": "\n1000வது தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கை இராணுவத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரி இலங்கையில் உறவுகளினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி 1000வது தினத்தை எட்டுகின்றது.\n1000 நாட்களாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடரும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி மதியம் 12.30 முதல் 15.30 வரை, 10 Downing Street, London, SW1A2AA இல் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.\nஇதற்கான பிரசார பணிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில் தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் நடைபெற்றது.\nமுக்கியமாக தமிழர் கடைகள், தமிழ் மக்கள் கூடும் இடங்களை மையப்படுத்தி இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.\nநாடு கடந்த தமிழீழ செயற்பாட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள�� கலந்து கொண்டு, நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் தமிழ் மக்கள் செரிந்து வாழும் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nசவால் விட்டு தோற்றுப் போன, எம்.பி.,க்கள்\nமஹாத்மா காந்தியின் விருப்பம்: நினைவுபடுத்திய வெங்கையா\n' : அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்திய பயணத்தை ரத்து செய்கிறார்\nஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீ\n1 day ago இந்தியா\nடிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கிரேட்டா\nஆடற்கலாலயம் - 30வது ஆண்டுவிழா\nகலைச்சாரல் 2019 – யேர்மனி\nஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் விஷேச தினங்கள்\nஇறகுப் பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி இதைப்பார்த்து கடைபிடிச்சா நிம்மதி.. Digital Detox\nதனுஷ் Baby'யின் அடுத்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/tag/bsnl/", "date_download": "2019-12-15T03:30:42Z", "digest": "sha1:HUUIDAJCPV3T4OW4AWFZUMVC3CMFVVHQ", "length": 11603, "nlines": 65, "source_domain": "nutpham.com", "title": "BSNL – Nutpham", "raw_content": "\nரூ. 29, ரூ. 47 சலுகை பலன்களை மாற்றிய பிஎஸ்என்எல்\nபிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் சலுகைகளின் பலன்களை அந்நிறுவனம் மாற்றியமைத்து இருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ. 29 மற்றும் ரூ. 47 சலுகைகளின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் ரூ. 7, ரூ. 9 மற்றும் ரூ. 192 பிரீபெயிட் சலுகைகளை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஹரியானாவுக்கான பிஎஸ்என்எல் […]\nஏழு மாதங்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஏழு மாதங்கள் (210 நாட்கள்) வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சலுகையில் தினசரி டேட்டாவுடன், பிரத்யேக ரிங்பேக் டோன் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா தவிர புதிய […]\nபிராட்பேண்ட் பயனர்களுக்கு 5 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இச்சலுகை ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. புதிய சலுகை ஏற்கனவே பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு […]\nஒரு வருடத்திற்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ரூ. 1,345 விலையில் புதிய சலுகையை கேரளா வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. கேரள வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ. 1,345 சலுகை செப்டம்பர் 19 ஆம் தேதி வரை வழங்கப்படும் […]\nரூ. 349 கட்டணத்தில் பிராட்பேண்ட் சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கும் பி.எஸ்என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவிக்க இருக்கிறது. பிராட்பேண்ட் சேவையில் புதிதாக இணஐக்கப்பட்டு இருக்கும் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ரூ. 349 மற்றும் ரூ. 399 விலையில் கிடைக்கும் இரண்டு பிராட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு […]\nரூ.168 விலையில் சர்வதேச ரோமிங் வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nபி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.168 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சர்வதேச ரோமிங் சேவைகளை ஆக்டிவேட் செய்ய விரும்பினாலோ அல்லது சர்வதேச ரோமிங்கின் வேலிடிட்டியை நீட்டிக்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், பி.எஸ்.என்.எல். ரூ.168 சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்களும் […]\nஅபினந்தன் 151 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய சலுகை அபினந்தன் 151 என அழைக்கப்படுகிறது. ரூ.151 விலையில் கிடைக்கும் இந்த பிரீபெயிட் சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. அபினந்தன் 151 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் எவ்வித கட்டுப்பாடுகளும் […]\nரூ.78 விலையில் 20 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய சலுகைகளை அறிவி���்து வருகின்றன. அந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.78 விலையில் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவித்த சிறப்பு சலுகையை பயனர்கள் இப்போதும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. […]\nமை பி.எஸ்.என்.எல். ஆப் டவுன்லோடு செய்தால் 1 ஜி.பி. டேட்டா இலவசம்\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்குப் பின் ஏற்பட்டு இருக்கும் போட்டியை எதிர்கொள்ள மற்ற முன்னணி நிறுவனங்களைப் போன்றே பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு புது சலுகைகள் மற்றும் ஏற்கனவே வழங்கி வரும் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில், பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கும் மை பி.எஸ்.என்.எல். […]\nரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 72-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சலுகைகளின் விலை ரூ.9 மற்றும் ரூ.29 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை முறையே ஒரு நாள் மற்றும் ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. பி.எஸ்.என்.எல். ரூ.9 விலையில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/05/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-12-15T03:36:24Z", "digest": "sha1:MOHXORBIZRFZBD6EG42ISACLAUA7UYSG", "length": 5382, "nlines": 56, "source_domain": "sakertoknow.in", "title": "பார்த்தசாரதி கோயில் புளியோதரை – SAKERTOKNOW பார்த்தசாரதி கோயில் புளியோதரை – SAKERTOKNOW", "raw_content": "\nபச்சரிசி – 5 கப்\nநல்லெண்ணை – 50 கிராம்\nமிளகு – 200 கிராம்\nபுளி – 100 கிராம்\nநல்லெண்ணை – 100 கிராம்\nகடலைப் பருப்பு – 100 கிராம்\nஉளுத்தம் பருப்பு – 100 கிராம்\nவெந்தயம் – 10 கிராம்\nசீரகம் – 5 கிராம்\nகடுகு – 10 கிராம்\nமுந்திரிப்பருப்பு – 50 கிராம்\nமஞ்சள் தூள் – 10 கிராம்\nபுளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும். புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும். நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.\nபின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்��ுள்ள புளியைச் சேர்க்கவும். 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.\nபுளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்’மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]\nமறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.\nPrevious Article← மகான் அழுக்கு சித்தர்\nNext Article​ஈஸியான… வெண் பொங்கல்\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B9%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/screen-shot-2017-09-05-at-10-03-30-am/", "date_download": "2019-12-15T03:56:05Z", "digest": "sha1:S6HX2DD4W5PQVQ6DLMMH6N5MTBHL6A77", "length": 10796, "nlines": 134, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உங்கள் திருமண லெஹெங்காவை மறுசுழற்சி செய்ய இந்த 7 வழிகளை முயற்சிக்கவும் | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் திருமண லெஹெங்காவை மறுசுழற்சி செய்ய இந்த 7 வழிகளை முயற்சிக்கவும்\nநீண்டநாளாக உங்கள் திருமண லெஹெங்காவை பூட்டியே வைத்துளீர்.இதை மீனும் உபயோகிக்க நேரம் வந்துவிட்டது.அதை எப்படி செய்யலாம் என்பதை இங்கே காணலாம்\nஉங்கள் திருமண லெஹெங்காவை மீண்டும் உபயோகிக்க , நீங்கள் செய்யக்கூடிய சிலவிஷயங்களை இங்கு பார்க்கலாம்.\n1. எடை இழக்க முயற்சி செய்யுங்கள்\nபளபளப்பும் பிரகாசமும் இல்லாமல் திருமண லெஹெங்கா முழுமை அடையாது.மூன்று தொங்கட்டானை மாட்ட சொல்லி உங்கள் டெய்லரை எப்படி படுத்தி இருப்பீர்கள் என்று யோசித்துப்பாருங்கள்.வேறு ஒருவர் திருமணத்திற்கு நீங்கள் உபயோகிக்கவேண்டுமென்றால்,உங்கள் லெஹெங்காவின் அடர்த்தியை குறைக்க சொல்லலாம். நீங்கள் நடப்பதற்கு இன்னமும் எளிதாக இருக்கும்.\n2. அனார்கலி உங்கள் தோழி\nஉங்கள் திருமண லெஹெங்காவை மறுசுழற்சி செய்ய இந்த 7 வழிகளை முயற்சிக்கவும்\nஉங்கள் இறுதி மும்மதத்தில் எடை கூடுவது குழந்தைக்கு மிக நல்லது\nத��ருமணமான பெண்களுக்கு வாய்வழி செக்ஸ் (oral sex ) எவ்வளவு முக்கியம்\nஷில்பா ஷெட்டி குந்த்ராவின் சிறப்பு சம்மர் ஸ்மூத்தி ரெசிபி\nஉங்கள் இறுதி மும்மதத்தில் எடை கூடுவது குழந்தைக்கு மிக நல்லது\nதிருமணமான பெண்களுக்கு வாய்வழி செக்ஸ் (oral sex ) எவ்வளவு முக்கியம்\nஷில்பா ஷெட்டி குந்த்ராவின் சிறப்பு சம்மர் ஸ்மூத்தி ரெசிபி\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/16143248/hand-approaching-like-huggingNew-habit-of-spreading.vpf", "date_download": "2019-12-15T02:04:39Z", "digest": "sha1:BEH4JNVF3PJW2F5XJLDBWZ7EKZLEZBYR", "length": 23126, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "hand approaching like hugging New habit of spreading || கட்டிப் பிடித்தலைப் போன்று இது கரம் பற்றுதல் : பரவி வரும் புது பழக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகட்டிப் பிடித்தலைப் போன்று இது கரம் பற்றுதல் : பரவி வரும் புது பழக்கம் + \"||\" + hand approaching like hugging New habit of spreading\nகட்டிப் பிடித்தலைப் போன்று இது கரம் பற்றுதல் : பரவி வரும் புது பழக்கம்\n‘குழந்தைகளிடம் சமீப காலங்களில் நாம் பேசும் விஷயங்கள் அவர்களின் நம்பிக்கையை குறைத்து, அவர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 14:32 PM\nநல்ல தொடுதலையும், கெட்ட தொடுதலையும் அவர்களிடம் திரும்பத் திரும்பக்கூறிக் கொண்டிருப்பதால், தங்களை யார் தொட்டாலும் சந்தேகம் கொள்கிறார்கள். சமூகத்தையும், சக மனிதர்களையும் அவநம்பிக்கையோடு பார்க்கிறார்கள். குழந்தைகள் எல்லோரையும், எப்போதும் சந்தேக கண்களோடு நோக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஅவர்களுக்கு மனிதர்கள் மீதான நம்பிக்கை குறைவதால், மகிழ்ச்சியும் குறைகிறது. அதனால் ‘சந்தேகத்தை கைவிடுங்கள். சகமனிதர்களை நம்புங்கள். சுயநலத்தில் இருந்துவிடுபட்டு மகிழ்ச்சியாக வாழுங்கள். மகிழ்ச்சியாக வாழும் ஒவ்வொரு மனிதரும் வெற்றியாளர்கள்தான்’ என்று நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம்’’ என்று சொல்கிறார், சமூக சேவகி அல்லிராணி. இவர், மக்களிடம் நம்பிக்கை உணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் அதிகரிக்க ஒவ்வொருவரையும் கரம்பற்ற சொல்கிறார்.\n‘‘நேருக்கு நேர் சந்திக்கும்போது ‘ஹலோ’ சொல்வதைவிடவும், நீண்ட ந���ரம் பேசி நலம் விசாரிப்பதைவிடவும், அவர்களது கரத்தை சற்று நேரம் கோர்த்துப்பிடிப்பதே சிறந்தது. அதன் மூலம் அவருக்கு புதிய சக்தி கிடைக்கும். தன்னம்பிக்கையோடு அவர்கள் செயல்படத் தொடங்கி விடுவார்கள். கட்டிப்பிடிப் பதைவிட இது அதிக சக்தியைதரும்..’’ என்று விளக்கும் அல்லிராணி, ‘கரம்பற்றுதல்’ என்ற புதிய உணர்வுபங்கீட்டு முறையை மக்களிடம் அறிமுகப்படுத்திவருகிறார். சமூக சேவகியான இவர் பேசும் இடங்களில் எல்லாம், இறுதியில் மக்களை கைகோர்க்கவைத்து புதிய நம்பிக்கையை பாய்ச்சிக்கொண்டிருக்கிறார்.\n‘‘பாசமும், பண்பும், பாதுகாப்பும் கொண்ட கைகோர்த்தலில் ஆண், பெண் என்ற பேதத்திற்கு இடமில்லை. சக மனிதர் என்ற அன்புதான் அதில் மேலோங்கி நிற்கும். இந்த கரம்பற்றுதலால் மக்களிடம் இருக்கும் இடைவெளி குறைந்து, மனங்கள் உறவாடும் மாண்புமிகுந்த நிலை உருவாகியிருக்கிறது’’ என்று விளக்கமும் தருகிறார்.\nஅல்லிராணி திருச்சி தில்லைநகரைச் சேர்ந்தவர். இவரது கணவர் பாலாஜி. பாரம்பரியமான விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது ஒரே மகள் ஆஷிகா பாலாஜி படித்து முடித்து லண்டனில் பணிபுரிகிறார்.\nஅல்லிராணி தன்னை சமூக சேவைக்கு தயார்படுத்திக் கொண்ட விதத்தை சொல்கிறார்:\n‘‘குடும்பத்தலைவியான நான் முதலில் ரோட்டரி சங்கத்தில் என்னை இணைத்துக்கொண்டு, அதில் குழந்தைகள் மேம்பாட்டு பிரிவு தலைவராக இருந்து செயல்படத் தொடங்கினேன். அப்போது அவர்களிடம் நல்ல பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கினேன். இப்போது அந்த சங்கத்தின் இளைஞர் பாதுகாப்பு தலைவராக பணியாற்றி வருகிறேன். இது தவிர புத்தக வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவது, தூய்மைப் பணி, சுகாதாரப் பணி, திருச்சி தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பணி.. என்பன போன்ற ஏராளமான சமூகப் பணிகளை செய்து வருகிறேன். திருச்சியில் பாய்ந்தோடும் காவிரியில் மாசு ஏற்படுவதை தடுக்க, ‘காக்க... காக்க... காவிரியை காக்க’ என்ற கோஷத்துடன் இளைஞர்களின் உதவி யுடன் காவிரியில் தூய்மை பணிகளையும் மேற்கொண்டோம். காவிரி கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதை தடுக்க அங்கு வருபவர்களுக்கு துணிப்பை வினியோகம் செய்தோம். அதோடு பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமையையும் எடுத்துரைத் தோம். அதன் பின்பு ‘யுகா’ என்ற அமைப்பை தொடங்கி, ��தன் மூலம் சமூக சேவை செய்து வருகிறேன்.\nஇப்போது நாம் குழந்தைகளை வளர்க்கும்முறை சிறப்பாக இல்லை. அவர்களிடம் நாம் நம்பிக்கையை விதைப்பதில்லை. அவர்களை சுயநலமிக்கவர்களாக வளர்க்கிறோம். அவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கவேண்டிய நாமும், சுயநலமாகவே வாழ்கிறோம். குழந்தைகளுக்கும்-பெற்றோர்களுக்கும் இடையே புரிதலும், பகிர்தலும் இல்லாமல் இருப்பதால்தான், அவர்கள் பாலியல் பாதிப்பு போன்ற சமூக சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள். குழந்தைகளிடம் நாம் மனம்விட்டு பேச ஆரம்பித்துவிட்டால், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.\nஅதை நாம் செய்ய தவறியதால்தான் இன்று மனநல மருத்து வமனைகள் பெருகிவிட்டன. வருட கணக்கில் மருத்துவம் பார்த்தும் குணமாக முடியாத நிலைக்கு பலர் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்றால் இளைஞர்கள், குழந்தைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சக மனிதர்கள் மீது நம்பிக்கையையும், தோழமை உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்று, சக மனிதர்களுக்காக உங்கள் சுட்டுவிரலை நீட்டுங்கள். மனிதம் நமக்குள் மலரும். தன்னம்பிக்கை உருவாகும். அதன் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். பணம், பதவி, பொருள் எல்லாம் இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும். பந்தம், பாசம், அன்பு, நேசத்திற்குதான் முன்னுரிமை கொடுக்கவேண்டும்’’ என்று கூறும் அல்லிராணி, தன்னை பாதித்த விஷயம் ஒன்றையும் பகிர்ந்துகொள்கிறார்.\n‘‘எனது பள்ளி தோழி மிகவும் அழகானவள். நாங்கள் வருங்காலத்தில் என்னவாகவேண்டும் என்று ஆளுக்கொரு கனவில் மிதந்துகொண்டிருந்தோம். அப்போது அவள் ஒரு தேர்வில் தோல்வி அடைந்து விட்டாள். அதற்காக தனது உயிரையே மாய்த்துக்கொண்டாள். அவள் தனது தோல்வியை சக தோழிகள், தாய், தந்தை, உறவினர்கள் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருந்தால், அந்த மிக மோசமான முடிவை எடுத்திருக்கமாட்டாள். அந்த அழகுத் தேவதையை நாங்கள் இழந்துவிட்டோம்.\nஎனது தோழிக்கு ஏற்பட்ட நிலைமை, அவளை போன்ற எந்த பள்ளிக் குழந்தைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதற்காக நாம் குழந்தைகளிடம் பேச வேண்டும். பழக வேண்டும். அவர்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். தோல்வி தான் வாழ்க்கை அல்ல என்பதை புரிய வைத்து அவர்கள் மனதில் ���ன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அன்புகாட்டி அவர்களை நன்னெறிப்படுத்த வேண்டும். அதை கருத்தில் கொண்டுதான் நான் இப்போது பள்ளி, கல்லூரிகளை தேர்வு செய்து மாணவர்களை கரம் கோர்க்கச் சொல்கிறேன். நான் செல்லும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒருவரது கையை மற்றொருவர் பிடித்துக்கொள்ள செய்வேன். அது நம்மிடையே நல்ல புரிதலையும், நேசத்தையும், தோழ மையையும், அன்பையும் உருவாக்கும்.\nஒருவரை பார்த்து ‘ஹலோ’ என வணக்கம் வைப்பதற்கும், அந்த நபரை பார்த்து கைகுலுக்குவதற்கும் நிறைய வித்தி யாசங்கள் இருக்கின்றன. ஒருவரது கையை பிடித்து வாழ்த்து சொல்லும் போது நமது உள்மனதில் ஒரு பந்தம், பாசம் ஏற்பட்டு விடும். அதை வாழ்க்கையில் எல்லோருமே அனுபவித்தி ருப்பார்கள். எனவே ஒருவரை பார்த்து சாதாரணமாக ‘ஹலோ’ என்ற சொல்லோடு நிற்காமல் கைகுலுக்குங்கள். கரம்பற்றுங்கள். அதன் மூலம் உங்கள் நட்பு வட்டம் இன்னும் விரிவடையும். நல்ல புரிதலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதன் வழியாக சமூகத்தில் அன்பும், நம்பிக்கையும் மலரும்’’ என்கிறார்.\nஅல்லிராணி பள்ளியில் படிக்கும்போது சாரணர் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அப்போது சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டு, டெல்லியில் அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமனிடம் இருந்து விருதும் பெற்றிருக்கிறார். சேவைக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர், ‘கரம்பற்றுதல்’ மூலம் மக்களிடம் புது நம்பிக்கையை பாய்ச்சி வருகிறார்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\n3. கோபியில் பயங்கரம்: நிதிநிறுவன அதிகாரி ஓட ஓட அரிவாளால் வெட்டி கொடூர கொலை\n4. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்\n5. பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: மனைவி உயிரோடு எரித்துக்கொலை - கூலித்தொழிலாளி வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/dec/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-485-448-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-3297105.html", "date_download": "2019-12-15T03:12:42Z", "digest": "sha1:C7BMOPGWEWWZJOL6LU6JXQTLKN45SSYP", "length": 9663, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்ட தோ்தல்: 4,85, 448 போ் வாக்களிக்கின்றனா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nதேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்ட தோ்தல்: 4,85, 448 போ் வாக்களிக்கின்றனா்\nBy DIN | Published on : 04th December 2019 06:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் வாா்டு உறுப்பினா் மற்றும் ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக பெறும் தோ்தலில், 870 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 448 போ் வாக்களிக்கின்றனா்.\nஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு, கிராம ஊராட்சி ஆகியவற்றின் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், ஊராட்சித் தலைவா் பதவிக்கும் டிசம்பா் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.\nஇதில், தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 111 வாக்குச்சாவடிகளில் 31,079 ஆண்கள், 31,960 பெண்கள், 4 திருநங்கைகள் என மொத்தம் 63,043 போ் வாக்களிக்கின்றனா்.\nஉத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 92 வாக்குச் சாவடிகளில் 24,310 ஆண்கள், 24,823 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 49,141 போ் வாக்களிக்கின்றனா்.\nஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 170 வாக்குச் சாவடிகளில் 48,327 ஆண்கள், 48,615 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 96,950 போ் வாக்களிக்கின்றனா்.\nபோடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 119 வாக்குச் சாவடிகளில் 29,695 ஆண்கள், 30,423 பெண்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 60,121 போ் வாக்களிக்கின்றனா்.\nசின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 97 வாக்குச் சாவடிகளில் 22,768 ஆண்கள், 23,273 பெண்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 46,048 போ் வாக்களிக்கின்றனா்.\nகம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 வாக்குச் சாவடிகளில் 10,663 ஆண்கள், 11,256 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட மொத்தம் 21,920 போ் வாக்களிக்கின்றனா்.\nக.மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 115 வாக்குச் சாவடிகளில் 32,525 ஆண்கள், 31,664 பெண்கள், 4 திருநங்கைகள் என மொத்தம் 64,193 போ் வாக்களிக்கின்றனா்.\nபெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 124 வாக்குச் சாவடிகளில் 41,750 ஆண்கள், 42,268 பெண்கள், 14 திருநங்கைகள் என மொத்தம் 84,032 போ் வாக்களிக்கின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/84910-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81;-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:05:52Z", "digest": "sha1:R4WRQXJGLCOJ7QGIW5FAWL2ZVAUJWWBF", "length": 5430, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம் ​​", "raw_content": "\nஉலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம்\nஉலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம்\nஉலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம்\nதெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியத்தில் உள்ள லுச்சுவான் கவுண்டியில் தொழிற்சாலை ஒன்றில் உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.\nகுவாங்சி லங்கே நியூ மெட்டீரியல்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தில் உலை கலன்கள் பயங்கர சத்ததுடன் வெடித்தன. இதில் 4 ஊழியர்கள் உயிரிழந்ததுடன் 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது\nடெங்கு - தமிழக அரசு அறிக்கை..\nடெங்கு - தமிழக அரசு அறிக்கை..\nசீனாவில் வனத்திலிருந்து பாண்டா மீட்பு\nPV சிந்து ஆறுதல் வெற்றி\n\"ஐந்து கண்கள்\" என்ற அமைப்பை கட்டமைக்க அமெரிக்கா முயல்வதாக தகவல்\nபார்வையாளர்களை கவர்ந்த ஒரு வயது பாண்டா குட்டி\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி\n50 சதவீதம் வரை உயரும் மருந்துகளின் விலை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214380?ref=archive-feed", "date_download": "2019-12-15T02:27:54Z", "digest": "sha1:PQ7DCZGMBGYSYJYDQCMJB6VENNO6UHVY", "length": 28909, "nlines": 187, "source_domain": "www.tamilwin.com", "title": "பாதுகாப்புத் தரப்பு விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது: சீனித்தம்பி யோகேஸ்வரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாதுகாப்புத் தரப்பு விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது: சீனித்தம்பி யோகேஸ்வரன்\nதமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளர்ந்து வருவதை அறியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅத்துடன் பாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது எனவும் அப்பாவி இஸ்லாமியச் சகோரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதற்போது அவசரகால சட்டத்தினால் நாட்டில் பல்வேறு கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 21ஆம் திகதி இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் இன்று வரை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.\nஇத்தாக்குதல் தொடர்பில் முன்னமே தெரிந்திருப்பினும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அது தொடர்பான மேலதிக ஆராய்வுகள் நடைபெறவில்லை.\nதாக்குதல் தொடர்பான விடயம் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கே தெரியவில்லை. ஆனால் முன்பு அரசியலில் இருந்தவர்களுக்குத் தெரிய வந்திருக்கின்றது. எனவே இதற்குள் பல பிரச்சினைகள் தங்கியிருக்கின்றன.\nபாதுகாப்புச் சபைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி இருக்கின்றார். சட்டம் ஒழுங்குத் துறையையும் தனது அதிகாரத்தை மீறி வைத்திருக்கின்றார்.\nகடந்த மாதம் பாதுகாப்புச் சபை கூடியும் இது தொடர்பில் எதுவும் ஆராயப்படவில்லை. பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிரதமர் மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அழைக்கப்படுவதில்லை என்பதுவும் மிகவும் விசேடமானது.\nதங்கள் அரசியலை வளர்க்க வேண்டும் என்பதற்காக நடத்திய நாடகம் அப்பாவித் தமிழ் மக்களை இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காக்கியுள்ளது.\nஇந்தக் குண்டுத் தாக்குதலின் பின்னர் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது நாங்கள் பாரிய அச்சுறுத்தலுக்குள் உள்ளாகியிருக்கின்றோம். விசாரணைகளில் இது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினா���் சஹ்ரானின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇக் குழுவினர் புலனாய்வுப் பிரிவிலும் இருந்துள்ளார்கள் என்ற கருத்தும் பேசப்படுகின்றது. கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் கோத்தபாய பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது புலனாய்வுப் பிரிவில் பல ஆயுதக் குழுக்கள் இருந்தன.\nகருணா அம்மான் தலைமையிலான குழு, பிள்ளையான் தலைமையிலான குழு, தற்போது இந்த தொஹீத் ஜமாத் அமைப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது.\nஅண்மையில் வவுணதீவுப் பொலிஸார் படுகொலையின் போது முன்னாள் போராளிகளை மாத்திரம் சந்தேகித்து அவர்களைக் கைது செய்து தடுத்து வைத்திருக்கின்றார்கள். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஆனால் தற்போது குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் தான் அதற்கான சூத்திரதாரிகள் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.\nஇப்படியாக இருந்தால் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு எவ்வாறு இயங்கியிருக்கின்றது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.\nதமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளந்து வருவதை அறியவில்லை.\nசஹ்ரான் குழுவினர் ஆயுதம் தொடர்பான விடயங்களைக் கையாளுகின்றார்கள் என்ற தகவல் 2017ஆம் ஆண்டிலேயே பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய சகோதரர்களினாலேயே இவ்விடயம் சொல்லப்பட்டிருக்கின்றது.\nஇது தொடர்பில் பொலிஸார் தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இவ்வாறான துன்பியல் நடந்திருக்காது. பொலிஸார் அதில் கரிசனை காட்டவில்லை.\nகுண்டுத் தாக்குதல் நடைபெறப் போகின்றது என்று புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது. தற்போது கைது செய்யப்பட்டிருப்பதும் புலனாய்வு பிரிவில் இயங்கிய தௌஹீத் அமைப்பு.\nஇதில் பாரிய சந்தேகம் உள்ளது. நாட்டில் தலைவருக்குத் தெரியாது, பிரதமருக்குத் தெரியாது, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவருடன் இருந்தவர்களுக்குத் தெரிகின்றது. ���வற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றா, அரசியல் தரப்பில் சிலர் பின்னணியில் இருந்தார்களா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.\nஏனெனில் தற்போது அரசாங்கத்தில் பல பிரச்சினை.\nதான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துடித்துக் கொண்டிருக்கின்றார்.\nஆட்சியை தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதில் பிரதமர் தீவிரமாக இருக்கின்றார். இவர்கள் இருவரையும் துரத்திவிட்டு தனது குடும்பம் கதிரையில் அமர வேண்டும் என்பதில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கவனமாக இருக்கின்றார். இந்த வேளையில் தான் இந்தத் துன்பியல் இடம்பெற்றிருக்கின்றது.\nசிங்கள, தமிழ் என கத்தோலிக்கர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் கத்தோலிக்கர்களின் பிரார்த்தனையில் தான் இச் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.\nஎனவே ஒட்டுமொத்த இலக்கு தமிழ் மக்களை மையப்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nஎனவே வவுணதீவுப் பொலிஸார் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இளைக்கப்பட்ட நீதியற்ற முறைக்கான நியாயங்கள் வழங்கப்பட வேண்டும்.\nதற்போது அவசரகாலச் சட்ட விதி மனித உரிமையைப் பறிக்கக் கூடிய வகையில் பாதுகாப்புத் தரப்பினருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் தேடுதல் நடவடிக்கை நடைபெறும் போது தமிழர் சார்பில் பிரச்சனை ஏற்பட்டால் அப்பகுதியை முற்றாகச் சுற்றி வளைத்து விடுவார்கள்.\nஅனைவரையும் ஓரிடத்திற்கு அழைத்து கடுமையான தேடுதல் இடம்பெறும். ஆனால் தற்போது மட்டக்களப்பில் இஸ்லாமியப் பகுதிகளில் தேடுதல் நடைபெறுகின்றது.\nஅது பாரிய சுற்றிவளைப்பாக நடைபெறவில்லை. இதனால் இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடமிருக்கின்ற ஆயுதங்கள், வெடிபொருட்கள் எல்லாம் மறைக்கப்படுகின்ற சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுகின்றது.\nஇதில் பல அரசியல்வாதிகள் பின்னணியாக இருக்கின்றார்கள் என சந்தேகம் இருக்கின்றது. இந்த தௌஹீத் அமைப்புடன் உள்ள தொடர்பு பற்றி தற்போதைய கிழக்கு ஆளுநரை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.\nஆனால் அரசாங்கம் அதில் கூடிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அரசியல் தான் முக்க��யம், இஸ்லாமிய மக்களின் வாக்குகள் தான் முக்கியம். பயங்கரவாதிகளை அடக்க வேண்டும் என்பது சொல்லில் தான் இருக்கின்றது.\nதற்போது தமிழர்களால் ஏதும் இவ்வாறன நிலைமை நடைபெற்றிருந்தால் தமிழ் அரசியல்வாதிகளைக் கைது செய்திருப்பார்கள். ஆனால் தற்போது காத்தான்குடியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிரமான செயற்பாட்டை நாம் காணவில்லை. ஒரு குறிப்பிட்ட குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் சுற்றிவளைப்புகள் நடைபெறுகின்றது என செய்திகள் வருகின்றது.\nஅண்மையில் ஓமடியாமடு பிரதேசத்தில் மாகவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி குத்தகைக்குப் பெற்று குண்டு வெடிப்புடன் தொடர்புப்பட்டவர்கள் பாவித்து வந்திருக்கின்றார்கள்.\nமகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமிழர்களுக்கு காணி வழங்கும் போது இரண்டு ஏக்கர் வயல்நிலம், அரை ஏக்கர் மேட்டு நிலம் வழங்கப்படுகின்றது ஆனால் இஸ்லாமியர்களுக்கு பல ஏக்கர் கணக்கிலே குத்தகை என்ற பெயரில் கொடுக்கின்றார்கள்.\nஅண்மையில் மிக மோசமான சம்பவம் மட்டக்களப்பில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் ஏறாவூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல அரச அதிகாரிகளின் உத்தியோக முத்திரைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.\nதங்களது மக்களுக்கு காணி இல்லை என்று கோசம்போடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் கள்ள முத்திரைகள் பற்றிப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகுதி அரசியல்வாதிகளும் விசாரிக்கப்பட வேண்டும்.\nகடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் உத்தியோகத்தர்களாக இருந்த போது பல காணி உறுதிகள் காணாமல் போயிருக்கின்றன.\nதற்போது அவர்கள் தமிழர் காணிகளுக்கு குத்தகை, பழைய உறுதி என்றெல்லாம் கொண்டு வருகின்றார்கள். எனவே தற்போது நடைபெற்றிருக்கும் சம்பவத்தை உற்று நோக்கும் போது காணி தொடர்பில் பல கள்ள வேலைகள் நடைபெற்றிருக்கின்றது என்பது வெளிப்படையாகியுள்ளது.\nஎனவே இஸ்லாமிய மக்களால் அண்மைக் காலத்தில் தமிழ் பகுதிகளில் தங்களது உறுதிகள் எனக் காட்டப்பட்ட ஒப்பங்கள், உறுதிகள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.\n50 ஏக்கர்களுக்கு மேல் காணி இருந்தால் அதனை காணி சீர்திருத்த ஆணைக்குழு மேலதிகமானவற்றை கையகப்படுத்தலாம். ஆனால் தற்போதைய கிழக்கு ஆளுநருக்குப் பல இடங்களில் காணி இருக்கின்றது.\nபாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது. இனியும் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கின்றோம்.\nஅரச தரப்பு இன்னும் சுயநலமாக இருக்க முடியாது. தங்களில் சுயநலத்தில் இருந்து விலக வேண்டும். ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு அமைச்சு இன்னொருவரிடம் கையளிக்கப்பட வேண்டும். இந்த இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பு முற்றாக அடக்கப்பட வேண்டும்.\nஅதற்கான தேடுதல்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அப்பாவி இஸ்லாமியச் சகோதரர்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது.\nஅப்பாவி இஸ்லாமியச் சகோரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/08/blog-post_25.html?showComment=1251180363101", "date_download": "2019-12-15T04:15:31Z", "digest": "sha1:LGA6VIKXRL7BGORNLEEVEZUHZABGR4BQ", "length": 7546, "nlines": 202, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: திருநாள்", "raw_content": "\nஉன் பாதம் பட்டபின் தான்\nஎன்று உன்னால் தான் இதோ\nகைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...\nஎன்று உன்னால் தான் இதோ\nகைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...\nநல்ல தாய் - வரிகள் - நல்லதாய்\nவானத்தில் சிறகடிக்கும், எண்ணங்களின் திருவிழா தொடரட்டும்\nஉண்மையில் பண்டிகைகளின் முழுமையான கொண்டாட்டங்களே குழந்தைகள் வந்தபின்னர் தான் நமக்கு தெரிகிறது அமுதா.\nநானும் உணர ஆரம்பித்திருக்கிறேன் :)))))))\nநமக்காக வாழ்ந்த நாட்கள் போய், நம் குழந்தைகளுக்காக வாழும் நாட்களில் உள்ள மகிழ்வே தனிதான்.\nஉண்மை தான் ஏற்று கொள்கிறேன்.கவிதை நல்லா இருக்குங்க..\nஎன்று உன்னால் தான் இதோ\nகைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...//\nகெட் மீ த ஃப்ளோரா பவர்\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/RelatedLanguage?keywords=Yoga&language=DOI", "date_download": "2019-12-15T02:05:35Z", "digest": "sha1:LDDGSUKFWOUS2QM6GMHXIAKSF7AXR6GF", "length": 5508, "nlines": 101, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/01/86488.html", "date_download": "2019-12-15T02:13:29Z", "digest": "sha1:SZN3CTBZK3BAPJRTVSXVWGIGQHNXVWBP", "length": 19804, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15 -ம் தேதியுடன் மூடப்படும்: டிராய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் - இதுவரை 1.09 லட்சம் பேர் மனுத் தாக்கல்\nகங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்\nஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15 -ம் தேதியுடன் மூடப்படும்: டிராய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவியாழக்கிழமை, 1 மார்ச் 2018 வர்த்தகம்\nபுது டெல்லி, ஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15 -ம் தேதியுடன் மூடப்படும் என டிராய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஏர்செல் மொபைல் சர்வீஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வரும் அழைப்புகளை ஏற்க முடியாமலும் பிறரை தொடர்பு கொள்ள முடியாமலும் பெரும் அவதியடைந்தனர். ஏர்செல் மற்றும் அதற்கான டவர் நிறுவனத்துடன் இருந்த நிதி பிரச்சனை காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நிதி பிரச்சனை தற்காலிகமாக சரி செய்யப்பட்டு தற்போது ஏர்செல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல வருடங்களாக ஏர்செல் சேவையை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதால் தங்களின் நிறுவனத்தை திவாலாகி விட்டதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்திற்கு ஏர்செல் நிறுவனம் நேற்று முன்தினம் மனு அளித்தது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் மனுவை ஆராய்ந்த தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்பாயம், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளது. ஏர்செல் நிறுவனம் கடும் கடன் சுமையில் உள்ளதால், அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் சேவையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏர்செல் நிறுவனத்தின் சேவை ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முழுவதுமாக நிறுத்தப்படும் என டிராய் அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களின் சேவையை மாற்றிக்கொள்ள ஏதுவாக இந்த நேரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.\nAircel TRAI close ஏர்செல் மூடப்படும் டிராய்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகுடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளால் தனித்து முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ம் தேதி புதுவை வருகை\nஅமித்ஷாவின் வடகிழக்கு மாநில பயணங்கள் ரத்து\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nசென்னை மாநகராட்சி கட்டுமான பணி குறித்து இட்டுக்கட்டி கூறுவதா மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் * நீருபிக்க முடியாவிட்டால் அரசியலை விட்டே ஓடத் தயாரா\nவரைவு வாக்காளர் பட்டியல் 23-ம் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nகங்குலி பாணியில் முக்கிய மாற்றங்களை செய்யும் தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nவிராட் கோலி போல் கடினமாக உழைக்க வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 176 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nவாஷிங்டன் : அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.அமெரிக்கா- சோவியத் ரஷியா இடையே பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு ...\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nநியூயார்க் : நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமெரிக்க அமைச்சருக்கு கண்டனம் ...\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nசென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ...\nஓய்வு திட்டங்கள் குறித்து டோனி அறிவிக்கவில்லை - தேர்வு குழு தலைவர் பிரசாத் அறிவிப்பு\nமும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர், விக்கெட் கீப்பர், வெற்றிகர முன்னாள் கேப்டன் டோனி ஓய்வு குறித்த திட்டம் ...\nஎனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு\nமும்பை : முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் குடியுரிமை மசோதா குறித்து தமிழக அரசை குறைகூற முயற்சிக்கிறார் -அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு\nவீடியோ : பெண் காவலர்களின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி மற்றும் பகல் நேர காப்பகம் -விஸ்வநாதன் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nவீடியோ : 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில்:எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை இயக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nசங்கடகர சதுர்த்தி, முகூர்த்த நாள்\n15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n2நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\n3இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n4அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50205", "date_download": "2019-12-15T01:55:57Z", "digest": "sha1:ZR4IVEE4OGNNQ7JSMKSJX4BKF6PUHWQX", "length": 13009, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "மாரடைப்பை விட மோசமானது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 11,2019 08:27\nநுரையீரல் அடைப்பு என்பது என்ன\nரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால், இதயம் செயலிழப்பதை மாரடைப்பு என்கிறோம்; காற்று மாசால், சுவாசப் பைகள் கடினமாகி, சுவாச செயலிழப்பு ஏற்படுவது நுரையீரல் அடைப்பு எனப்படும்.\nகாற்று மாசால் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது\nமார்பு கூட்டின் இரு பக்கத்திலும், காற்று அடைத்த ஸ்பாஞ்ச் பைகள் போன்ற அமைப்பு தான் நுரையீரல். அதன் சுவாச குழாய் மற்றும் அதிலிருந்து பக்கவாட்டில் பிரியும் குழாய்களில், மரக்கிளைகளில் தொங்குவது போன்று, காற்று அடைத்த சிறிய சிறிய சுவாச பைகள் இருக்கும். கார்பன் உட்பட மாசடைந்த காற்றில் உள்ள வாயுக்கள், நுண்ணிய துகள்கள், இந்த பைகள் மற்றும் சுவாசப் பாதையில் அடைத்து, அந்த பாதையை குறுகலாக்கி விடும்.\nதொடர்ந்து, இது போல மாசடைந்த காற்றையே சுவாசித்தால், சுவாச குழாயின் பாதை சுருங்கி, சுவாச குழாய், நுரையீரல் மொத்தமும் கடினமாகி விடும்.இதனால், சிரமப்பட்டு சுவாசிக்க வேண்டியிருக்கும். மூச்சு வாங்குவது, மூச்சு விட முடியாமல் தவிப்பது, மூச்சற்ற நிலையும் ஏற்படலாம்.இதற்கு முக்கிய காரணம், நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு, கார்பன் கலந்த காற்று அதிகம் செல்வது தான் ஒரு முறை.மாரடைப்பு ஏற்பட்டாலாவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவ உதவி கிடைத்தால், இதயத்தை பழைய ஆரோக்கியமான நிலைக்கு கொண்டுவர முடியும்.\nஆனால், நுரையீரல் அடைப்பு ஏற்பட்டால், பழைய நிலைக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. நுரையீரலில் அடைப்பு இருப���பதை, ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால், பிரச்னை மேலும் மோசமாகாமல் தடுக்க முடியும்.\nகாற்று மாசு எவ்வாறு ஏற்படுகிறது\nவாகனங்கள் கக்கும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, தோல் தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றில் இருந்து வரும் கார்பன் மோனாக்சைடு, சல்பர் - டை - ஆக்சைடு போன்ற வாயுக்கள் தவிர, மகரந்த துகள்கள், கட்டுமான தளங்களில் இருந்த வரும் துகள்கள், காற்றில் கலந்து மாசை ஏற்படுத்துகின்றன.\nஇருமல், சுவாசிப்பதில் சிரமம், தும்மல், மூச்சிரைப்பு, நெஞ்சு பகுதியில் வலி, மூச்சுத் திணறல் போன்றவை பொதுவான அறிகுறிகள்.\nநுரையீரலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்ன\nஇதயமும், நுரையீரலும் ஓய்வே இல்லாமல் இயங்கிபடி இருப்பவை. இந்த இரு உறுப்புகளும், ஒரு நிமிடமும் நிற்காமல் வேலை செய்கிறது என்பதை, நாம் உணர்வதே இல்லை.எப்போது பிரச்னையாகி, நெஞ்சு பகுதியில் வலி வருகிறதோ அப்போது தான், இதயம் இருப்பதை உணர்கிறோம். அது போல, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் மட்டும், நுரையீரலை நினைக்கிறோம்.சுவாசப் பயிற்சி, வீட்டைச் சுற்றி பசுமையான தோட்டம் என, எவ்வளவு பாதுகாப்பாக நாம் வாழ்ந்தாலும், சுற்றுப்புறத்தில் காற்று மாசு ஏற்பட்டால், நுரையீரல் பாதிப்பை தடுக்க முடியாது.\nபெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவது, பொது போக்குவரத்தை அதிகம் உபயோகிப்பது, புகை, மாசு இல்லாமல், நம் சூழலை பராமரிப்பது, முடிந்த அளவு மரங்களை வளர்ப்பது என, தனி நபரும், அரசும் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே, காற்று மாசிலிருந்து நுரையீரலை காக்க முடியும்.கடந்த சில வாரங்களாக, டில்லியைப் போலவே சென்னை யிலும் காற்று மாசு அதிகரித்து உள்ளது. வெளியில் செல்வோர், தற்காப்பிற்காக, தரமான முகக் கவசம் அணிந்து செல்லலாம்.\nதலைவர், இந்திய சுவாச நோய் ஆராய்ச்சி அமைப்பு\n» நலம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉடல் பருமனாக இருப்போரின் சிரமத்தை நாம் புரிந்து கொள்வதில்லை\nகடந்த நேரமும் நனைத்த அலையும் திரும்பி வராது\nபெண்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்\nசிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/7127e3ad-ad61-4ea3-af93-0d5fcb325217", "date_download": "2019-12-15T03:47:45Z", "digest": "sha1:HX5JFGSJW424GIB7G7LTOEAJR2WS3A3Q", "length": 3907, "nlines": 56, "source_domain": "mudivili24.com", "title": "பிக் பாஸ் ஜூன் 23 முதல் வேர்ல்ட் முழுதும்", "raw_content": "\nபிக் பாஸ் ஜூன் 23 முதல் வேர்ல்ட் முழுதும்\nநடிகர் மற்றும் இப்போதைய அரசியல்வாதி ஆகிய உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் மீண்டும் மூன்றாவது முறையாக தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூன் 23 முதல் உலகம் முழுவதும் ஒளிபரப்ப இருப்பதாக அந்த பிரபல தொலைக்காட்சி விஜய் டிவி உடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தோடு பகிரப்பட்டு இருக்கின்றது என்று சந்தோஷமான தகவலை பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு பகிர தருகின்றோம்\nசவால் விட்டு தோற்றுப் போன, எம்.பி.,க்கள்\nமஹாத்மா காந்தியின் விருப்பம்: நினைவுபடுத்திய வெங்கையா\n' : அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்திய பயணத்தை ரத்து செய்கிறார்\nஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீ\n1 day ago இந்தியா\nடிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கிரேட்டா\nஆடற்கலாலயம் - 30வது ஆண்டுவிழா\nகலைச்சாரல் 2019 – யேர்மனி\nஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் விஷேச தினங்கள்\nஇறகுப் பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி இதைப்பார்த்து கடைபிடிச்சா நிம்மதி.. Digital Detox\nதனுஷ் Baby'யின் அடுத்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-15T02:04:44Z", "digest": "sha1:BUFVOBGJU3GVPWTMCNAUIMTI3R3JKVN7", "length": 5787, "nlines": 119, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “நயன்தாரா படங்கள்”\n4 படங்களில் 3 தோல்வியை கொடுத்த நயன்தாரா; அடுத்தது என்ன\nஎந்த நடிகர் படம் என்றாலும் எந்த வேடம் என்றாலும் தன் கேரக்டரை சரியாக…\nநயன்தாராவை இயக்கும் ‘அண்டாவக் காணோம்’ பட இயக்குனர்\nதென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நாயகியாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா. இவர் ரூ.…\nநயன்தாராவை பார்த்து வியப்படையும் ஜோதிகா.; ஏன் தெரியுமா.\nஅறம், டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என நாயகியை முதன்மைப்படுத்திய படங்களில்…\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா பட ஸ்டில் வெளியானது\nநயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா என்ற படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்பதை…\nதான் நடித்த படமே என்றாலும் தன் படத்தை விளம்பரம் படுத்தும் நிகழ்ச்சிகளில�� கலந்துக்…\nகமலுக்கு முன்பே சரவணா ஸ்டோர் ஓனருடன் இணைவாரா நயன்தாரா\nசென்னை தி.நகருக்கே அடையாளம் சேர்க்கும் வகையில் பிரம்மாண்டமான உருவாகியுள்ள நிறுவனம் சரவணா ஸ்டோர்.…\nநயன்தாராவுக்கு கை கொடுக்கும் ஏஆர். ரஹ்மான்\nஹீரோக்களை நம்பியே பல படங்கள் பயணித்தாலும், ஒரு சில நடிகைகளை நம்பி சில…\nரிலீசுக்கு முன்பே ரீமேக் கன்பார்ம்; நயன்தாரா படத்தில் பிரபுதேவா..\nதென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நம்பர் 1 இடத்தில் நயன்தாரா இருக்கிறார். இவரது…\nமுதன்முறையாக அதர்வாவுடன் இணையும் நயன்தாரா\nஅருள்நிதி நடித்த டிமான்டி காலனி எனும் த்ரில்லர் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.…\nநயன்தாராவின் அடுத்த படத்தலைப்பு வெளியானது..\nமாயா என்ற த்ரில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே போன்ற ஒரு படத்தில்…\nமம்மூட்டியின் கையை வலுக்கட்டாயமாக பிடித்த நயன்தாரா..\nஅண்மையில் பிலிம்பேர் விருதுகள் விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் தென்னிந்தியாவை சேர்ந்த…\nஅஜித்தின் ரெண்டு பாலிசியை பற்றிக் கொண்ட நயன்தாரா..\nதமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான். அறிமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106630", "date_download": "2019-12-15T02:02:41Z", "digest": "sha1:UPS3RRNRHJEPRRGETZLWAIULE2SWWCKO", "length": 63726, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–60", "raw_content": "\n« புதிய வாசகர் சந்திப்பு ஈரோடு\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–60\nபகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 5\nகாவலர்தலைவன் வந்து சேய்மையிலேயே நின்று தலைவணங்கி “அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள், அரசி” என்றான். சேடி விருஷாலியின் ஆடைகளை சீரமைத்தாள். இன்னொருத்தி அவள் படைப்பன்னம் உண்ட இலைகளையும் தொன்னைகளையும் அகற்றினாள். கூந்தலை சீரமைத்து விருஷாலி நிமிர்ந்து அமர்ந்தாள். தொலைவில் ஹரிதர் வழிநடத்த விகர்ணனும் குண்டாசியும் அவர்களுக்குப் பின்னால் தாரையும் நடந்துவருவதை அவள் கண்டாள். அவர்களுக்கு முன்னால் வீரன் ஒருவன் எதிரே எவரும் வராமல் விலக்கியபடி வந்தான். இடையில் அறிவிப்புச்சங்கு செருகியிருந்தான்.\nதொலைவில் நடந்தணையும் அசைவிலேயே குண்டாசி மது அருந்தியிருக்கவில்லை என்று தெரிந்தது. ஆனால் அவ��் நடையில் தளர்ச்சியும் கைகளில் நடுக்கமும் இருப்பதும் புலனாகியது. கூன்விழுந்து முன்வளைந்த மெலிந்த உடலில் தொங்கிய அணியாடைகள் முட்புதரில் சிக்கி காற்றில் உலைபவை என அசைந்தன. அவள் அவன் கால்களை நோக்கினாள். பறவைப்பாதங்கள் என அவை மெலிந்து எலும்பும் நார்களுமாக இருந்தன. ஒன்றன்பின் ஒன்றென வைக்கப்பட்ட சிற்றடிகள். அவள் நோக்கை விலக்கிக்கொண்டாள்.\nகௌரவர் திரளில் ஒருவனாகத் தோன்றி, மெல்ல தனி முகம் திரட்டி, தெரிந்த விழிகள் என்றாகி விகர்ணன் அருகே வந்தான். அவர்களுக்குப் பின்னால் தலையாடையால் முற்றிலும் முகம் மறைத்து வரும் தாரையை அவளுடைய சிற்றடிகளிலிருந்து அவள் அறிந்தாள். சிட்டுக்கால் என்றே அரண்மனையில் அவளுக்குப் பெயர் என்று அவள் அறிந்திருந்தாள். “சிற்றுணவு, நிலைகொள்ளாமை, சிறகடிப்பு. இவள் என் சிட்டு” என்று காந்தாரி ஒருமுறை சிரித்தபடி சொன்னாள். ஆனால் பிற அரசியர் அச்சொல்லை களியாக்குதலாகவே பயன்படுத்தினர்.\nகௌரவர் அரண்மனையை சிறுமியர் மன்று என்றே காளி சொல்வதுண்டு. “மூத்த அன்னை சத்யசேனைக்கே இன்னும் அகவை முதிரவில்லை. மடியில் வறுத்த பயறை கட்டிவைத்து எவரும் பார்க்காமல் வாயிலிட்டு மெல்கிறார். தசார்ணை ஒருமுறை கீழாடையை இரு கைகளாலும் பற்றியபடி சுழன்றாடியதை கண்டேன். அவர்களின் மருமகள்களை கைக்குழவி கால்கொண்டவர்கள் என்றே சொல்லவேண்டும்.” விருஷாலி சிரித்து “ஆம், அவர்கள் அனைவரிலுமுள்ள அந்த முதிராமை விந்தையானது” என்றாள்.\nகாளி கரிய வாய் திறந்து நகைத்து “அரண்மனையின் தடித்த சுவர்களுக்குள் காலம் நகர்வதில்லை. காலம் நுழைவது சூழ்ந்திருக்கும் பொருட்களின் மாற்றத்தினூடாக. மொழியின் அலைகளினூடாக. இரண்டும் அங்கு மாற வாய்ப்பில்லை. எனவே மூப்பின்றி சிறுமியரென்றே வாழ்ந்து விண்புகுவார்கள் அவர்கள். அங்கே விண்நுழைந்துள்ள அவர்களின் மூதன்னையரும் மூப்பில்லாதவர்களே” என்றாள். “மூப்பு கொள்பவர்கள் அங்கே சாளரம் வழியே வெளியே நோக்கி அமர்ந்திருப்பவர்கள் மட்டும்தான்.” ஏனென்றறியாமல் நெஞ்சு திடுக்கிட “என்ன பேச்சு… விடு” என்று கைவீசி அச்சொல்லை விருஷாலி தவிர்த்தாள்.\nதாரையின் முகம் அவள் நினைவில் எழவில்லை. எண்ணும்போதெல்லாம் அசலையும் பானுமதியும்தான் வந்துசென்றார்கள். மேலும் அருகே வந்தபோது தாரையின் நடையில் இருந்�� சிறிய தாவலை அவள் பார்த்தாள். அரசியாக அத்தனை ஆண்டுகள் ஆகியும்கூட நீள்நடை அவளுக்குப் பழகவில்லை. சுமை கொண்டுசெல்லும் சிற்றூர் பெண்கள் போன்ற அத்தாவல் அவளுக்குள் புன்னகையை எழுப்பியது. மறுகணமே அவள் முகத்தை அருகெனக் கண்டாள். மிகச் சிறிய தாடையும், அழுந்திய கன்னஎலும்புகளும் கொண்ட கூர் முகம். உள்ளங்கையளவே அவள் முகம் இருப்பதை அவள் இருமுறை சொல்லி சிரித்திருக்கிறாள். மெலிந்த உதடுகள், கண்குழிக்குள் மின்னும் மணிகள்.\nவெள்ளெலி என்று சில அரசியர் அவளை சொல்வதுண்டு. சிறுமியருக்குரிய கீச்சுக்குரல். உணர்வுகள் கொந்தளித்து உருமாறிக்கொண்டே இருக்கும். பேசும்போது எவராயினும் எட்டி கைகளை பற்றிக்கொள்ளவும் அக்கையை தன் நெஞ்சின்மேல் வைத்து தலைசரித்து சொல்லாடவும், உணர்வு மீதூறும்போது கட்டிக் கொள்ளவும், தோளில் முகம் புதைக்கவும் அவளால் இயலும். அரசியென்று ஆவது உடலை பிற உடல்களிலிருந்து அயலென்று ஆக்குவதுதான். உடலுக்குமேல் சித்தத்தின் வேலியொன்றை கட்டிக்கொள்வது அது. அரசியென தன்னை தடுத்துக்கொள்ளாமையால் அவள் அகவைமுதிர்வு கொள்ளக்கூடும். ஆனால் அவர்களில் அவளே என்றும் சிறுமி. தன்னைச் சூழ்ந்து பிறிதொன்றால் அவள் வேலி கட்டிக்கொண்டிருக்கிறாள். ‘சுவர்களால் மட்டுமல்ல, வானத்தாலும் அரணிட்டுக்கொள்ள இயலும்’ என்ற காளியின் சொற்களை நினைவுகூர்ந்தாள்.\nவிகர்ணன் அருகே வந்து தலைவணங்கி “அங்கநாட்டின் அரசியை சந்திக்கும் நற்பொழுதுக்காக தெய்வங்களுக்கு நன்றி கூறுகிறேன். நானும் என் இளையோனும் துணைவியும் தங்களை சந்திக்கும்பொருட்டு அஸ்தினபுரியிலிருந்து வந்திருக்கிறோம். இப்பொழுதை பரிசெனப் பெற்றோம்” என்றான். “நலம் சூழ்க” என்று அவள் அவனை வாழ்த்தினாள். குண்டாசி தளர்ந்த குரலில் “இத்தருணத்திற்கு என் முன்னோருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், அரசி. தங்களை இவ்வாறு ஆலயத்தில் காக்க வைத்ததற்கு பொறுத்தருளவேண்டும்” என்றான். “ஆலயம் இனியோரை காண்பதற்கு உகந்த இடமல்லவா” என்று அவள் அவனை வாழ்த்தினாள். குண்டாசி தளர்ந்த குரலில் “இத்தருணத்திற்கு என் முன்னோருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், அரசி. தங்களை இவ்வாறு ஆலயத்தில் காக்க வைத்ததற்கு பொறுத்தருளவேண்டும்” என்றான். “ஆலயம் இனியோரை காண்பதற்கு உகந்த இடமல்லவா” என்றாள் விருஷாலி. “ஆல��த்தில் பிறரை தாள்தொடலாகாது என்று நெறி. எனவே உள்ளத்தால் தொடுகிறேன், அரசி” என்றான் குண்டாசி. அவள் புன்னகைத்து “உள்ளத்தால் உன் தலைதொடுகிறேன், இளையோனே” என்றாள்.\nதாரை அருகே வந்து வணங்கி “அருள்புரிக, அன்னையே” என்றாள். அவள் தாரையை இழுத்து தன் தோள்தொட்டு அணைத்துக்கொண்டாள். “எப்படியடி இருக்கிறாய்” என்றாள். அவள் தாரையை இழுத்து தன் தோள்தொட்டு அணைத்துக்கொண்டாள். “எப்படியடி இருக்கிறாய் அரண்மனை இன்னும் சலிக்கவில்லையா உனக்கு அரண்மனை இன்னும் சலிக்கவில்லையா உனக்கு அண்மையில் மச்சநாடு சென்றாயா” என்றாள். தலையிலிருந்து ஆடை நழுவி விழ, சிறிய முகத்தை தூக்கி ஒளிரும் கண்களுடன் புன்னகைத்தபடி தாரை “மச்சநாட்டிற்கு சென்று நோக்குகையில் நான் அறிந்த எதுவும் அங்கில்லை, அரசி. அஸ்தினபுரிக்கு பெண்கொடுத்த குடி என்பதனாலேயே தந்தை பிற மச்சர் குடி அனைத்திற்கும் தலைவராகிவிட்டார். அஸ்தினபுரியின் பொருட்டு அவர் கப்பம் கொள்கிறார். மூன்றடுக்கு மாளிகை கட்டியிருக்கிறார். புரவிகளும் யானைகளும் முற்றத்தில் நின்றிருக்கின்றன. ஆயிரம் அம்பிகள் சர்மாவதியில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று என்னிடம் பெருமையுடன் சொன்னார். ஆகவே சென்ற ஆறாண்டுகளாக நான் அங்கு செல்லவில்லை” என்றாள்.\nபேசும்போது அவள் புருவங்கள் நெளிவதையும் உடல் ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்ப குழைவதையும் கண்டு சிரித்து “நன்று, நீ அவ்வாறே இருக்கிறாய். ஆயிரம் அம்பிக்கு தலைவனின் மகளாக மாறவேண்டியதில்லை” என்றாள். “இங்கு தங்களிடம் பேச வருவதாக இவர் சொன்னார். நானும் கிளம்புகிறேன் என்றேன். அதற்கு முறைமை இல்லை என்றார்கள். முறைமையை நான் வந்து சொல்லிக்கொள்கிறேன் என்று சொல்லி தேரில் பாய்ந்து ஏறிக்கொண்டேன். கைபிடித்து இறக்கிவிட இயலாமல் தவித்தனர். கண்களை மூடி அமர்ந்துகொண்டேன். ஒன்றும் செய்வதற்கில்லை” என்றாள் தாரை சிரித்துக்கொண்டே.\n“உன்னைக் கண்டது நிறைவளிக்கிறது, சிட்டு” என்றாள் விருஷாலி. “என்னை இப்போது பரல் என்கிறார்கள்” என்று தாரை சிரித்தாள். “ஏன்” என்றாள் விருஷாலி. “அது இளைய யாதவர் இவளைப்பற்றி சொன்னது. அதை இவளே அனைவரிடமும் சொல்லி பரப்பிக்கொண்டிருக்கிறாள்” என்றான் விகர்ணன். “நல்ல பெயர். பரல்போல் ஒளியுடன் இருக்கிறாய்…” என்று விருஷாலி சொன்னாள். “பரலைப்பற்றி ஒர��� கதை உண்டு. பெரிய மீன்கள் அதை விழுங்க முடியாது. வாய்க்குள் சென்றால் கண்வழியாகவும் செவுள் வழியாகவும் வெளியே வந்துவிடும்” என்றாள் தாரை.\nவிருஷாலி உரக்கச் சிரித்து “நீ இன்று மாலை என்னுடனேயே தங்கு. தனி அரண்மனையில் அவர்கள் தங்கிக்கொள்ளட்டும்” என்றாள். தாரை “உங்கள் முதுசேடி, அவர் இருக்கிறாரா” என்றாள். “காளியை சொல்கிறாயா” என்றாள். “காளியை சொல்கிறாயா” என்றாள் விருஷாலி. “ஆம். அவருடன் நான் நிறைய உரையாடியிருக்கிறேன். ஒவ்வொரு சொல்லையும் நாம் அறியாத வேறேதோ கரவிடத்திலிருந்து அவர்கள் எடுக்கிறார்கள் என்று தோன்றும். உண்மையில் அவர்களுடன் ஒரு நாளாவது இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டுதான் வந்தேன்” என்று தாரை சொன்னாள்.\nவிகர்ணனை நோக்கி அவள் விழிதூக்க அவன் அதை புரிந்துகொண்டு மேலும் தலைவணங்கி “அரசி, தங்கள் பொழுதை நீட்டிக்க நான் விரும்பவில்லை. இது பொது இடம்” என்றான். “சொல்க” என்றாள் விருஷாலி. “நான் அங்கநாட்டு அரசரிடம் ஒரு சொல் உரைக்கவே வந்தேன். இன்னும் இங்கு இவ்வாறு இருப்பது அவருக்கு உகந்ததல்ல” என்றான் விகர்ணன். “அதை அறியாதவர் யார்” என்றாள் விருஷாலி. “நான் அங்கநாட்டு அரசரிடம் ஒரு சொல் உரைக்கவே வந்தேன். இன்னும் இங்கு இவ்வாறு இருப்பது அவருக்கு உகந்ததல்ல” என்றான் விகர்ணன். “அதை அறியாதவர் யார்” என்று தலைதாழ்த்தியபடி விருஷாலி கேட்டாள். “இங்கு மைந்தரும் நானும் நாளும் அதை கையறுநிலையில் நோக்கிக்கொண்டிருக்கிறோம். தெய்வங்களிடம் முறையிடுவதன்றி நாங்கள் செய்வது ஏதுமில்லை.”\n“அவையில் நிகழ்ந்ததை தாங்கள் அறிந்திருப்பீர்கள், அரசி. அங்கே இளைய யாதவரை மூத்தவர் இழிவு செய்துவிட்டார். நீட்டிய கையுடன் அவர் அவை நின்றபோது நீங்களும் நிலமில்லாதவர் அல்லவா, உங்களுக்கென கேளுங்கள் என்றார். அவர் அவையிலிருந்து துயருடன் எழுந்து செல்லும்போது என்னால் இடைநாழிவரைகூட உடன்செல்ல இயலவில்லை. பின்னால் சென்று தயங்கி நின்றேன். தலைசுழன்று அமர்ந்துவிட்டேன். என்னை மஞ்சத்தறைக்கு கொண்டுசென்றனர். மதுவருந்தி மூன்று இரவுகள் எங்கிருக்கிறேன் என்றே தெரியாமல் இருந்தேன்” என்றான் விகர்ணன்.\n“நிகழ்ந்தது அறப்பிழை, குலப்பழி பெருகிக்கொண்டே இருக்கிறது என உணர்ந்தேன். ஆனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அணுகிய அனைவரிடமும் சினம்கொண்டேன். இவள் உடன் இருந்ததால் மட்டுமே உயிருடன் மீண்டேன்.” அவன் விழிகள் நீர்கொண்டவை என பளபளத்தன. விருஷாலி “ஆம், இவள் உனக்கு இறைக்கொடை” என்றாள். விகர்ணன் “அரசி, எவருக்கும் அங்கு நிகழ்ந்ததன் மெய்ப்பொருள் புரியவில்லை. மீண்டும் ஒரு குலமகள் அரசவை நடுவே சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். நம் குலத்து அன்னையின் கற்பை அவை நடுவே இழிவுபடுத்தியபோது உடன்பிறந்தோர் அனைவரும் முன்பு போலவே அதை நோக்கி மூடர் என அவையமர்ந்திருந்தனர். அன்று போலவே பிதாமகரும் ஆசிரியரும் ஊமைப்பாவைகளென ஆயினர்” என்றான்.\n“ஷத்ரிய அவையில் இழிவுபடுத்தப்பட்டது நம் அன்னை மட்டுமல்ல, ஒரு குலமகள். இனி பிறக்கவிருக்கும் அஸ்தினபுரியின் அனைத்துப் பெண்டிரும் அவைச்சிறுமை கொண்டிருக்கின்றனர். இனி எந்த மன்றிலும் எந்த ஆணும் அன்னையையும் துணைவியையும் அவைக்கு வந்து தன் கருப்பைமுளைக்கு புறச்சான்று சொல்க என்று ஆணையிடமுடியும். எந்த மைந்தனையும் தாயைச் சொல்லி அவைவிலக்கு செய்ய முடியும். கீழ்மையை மானுடருக்கு கற்பிக்கவேண்டியதில்லை, அதை அவர்களே நன்கறிவார்கள். அதை செய்யலாகாது என முன்னோர் அளித்த ஆணையை மட்டும் சற்று வேலியுடைத்துவிட்டால் போதும், திரண்டு பெருக்கெடுக்கும் நம் சிறுமதியும் தன்னலமும் பெருவிழைவும்.”\n“அந்த அவையில் எனக்கு குரல் இல்லை. அரசி, இதை எங்குதான் நான் சொல்வது எனக்கிருக்கும் இடம் இன்னமும் நெஞ்சில் அனல் எஞ்சும் அங்கர் அவைதான் என்று இவள் சொன்னாள்.” விருஷாலி ஒன்றும் சொல்லாமல் நிலம் நோக்கி விழிசரித்திருந்தாள். “ஆம், அன்று அவையில் அவரும்தான் கீழ்ச்சொல் எடுத்தார். ஆனால் அதன்பொருட்டு இங்கு எரிந்தழிகிறார். அந்த அனலை நோக்கி பேசவேண்டும் என்றே வந்தேன்” என்றான் விகர்ணன். விருஷாலி தாரையைப் பார்த்து “ஆனால் அவர் என்ன செய்ய முடியும் எனக்கிருக்கும் இடம் இன்னமும் நெஞ்சில் அனல் எஞ்சும் அங்கர் அவைதான் என்று இவள் சொன்னாள்.” விருஷாலி ஒன்றும் சொல்லாமல் நிலம் நோக்கி விழிசரித்திருந்தாள். “ஆம், அன்று அவையில் அவரும்தான் கீழ்ச்சொல் எடுத்தார். ஆனால் அதன்பொருட்டு இங்கு எரிந்தழிகிறார். அந்த அனலை நோக்கி பேசவேண்டும் என்றே வந்தேன்” என்றான் விகர்ணன். விருஷாலி தாரையைப் பார்த்து “ஆனால் அவர் என்ன செய்ய முடியும்” என்றாள். “அரசி, அஸ்தினபுரியின் அரசரிடம் இன்னும் ஒரு சொல் உரைக்கும் இடம் அங்கநாட்டரசருக்கு மட்டுமே உள்ளது. பிதாமகரும், ஆசிரியர்களும், அமைச்சர் விதுரரும் தோற்றுவிட்டனர். அன்னையும் தந்தையும் அகன்றுவிட்டனர். இனி தோழரென்று உரைக்கப்படும் ஒருவர் சொல் மட்டுமே அவர் செவி வரைக்கும் செல்ல முடியும்” என்றாள்.\nவிருஷாலி “அச்சொல்லை கேட்கும் நிலையில் உள்ளாரா அரசர்” என்றாள். “கலி அவரை கவ்வியுள்ளது என்றார்கள். அவரிலெழுந்து பேசுவது மானுடரை காலடியின் சிற்றெறும்புகளென்றாக்கும் பெருந்தெய்வம் என்று சூதன் இங்கே பாடினான்” என்றாள். தாரை தயங்க விகர்ணன் “அவர் சொல்வதை கேட்பார் என நம்புவதன்றி வேறு வழியில்லை, அரசி” என்றான். குண்டாசி நடுங்கும் உரத்த குரலில் “நான் சொல்கிறேன்” என்றான். “இளையோனே, நீ பேசாதே” என்றான் விகர்ணன். குண்டாசி அவனை கையால் விலக்கி ஓணான் என தலை முந்தி நீள, உதடுகள் துடிக்க “ஏன் தெரியுமா” என்றாள். “கலி அவரை கவ்வியுள்ளது என்றார்கள். அவரிலெழுந்து பேசுவது மானுடரை காலடியின் சிற்றெறும்புகளென்றாக்கும் பெருந்தெய்வம் என்று சூதன் இங்கே பாடினான்” என்றாள். தாரை தயங்க விகர்ணன் “அவர் சொல்வதை கேட்பார் என நம்புவதன்றி வேறு வழியில்லை, அரசி” என்றான். குண்டாசி நடுங்கும் உரத்த குரலில் “நான் சொல்கிறேன்” என்றான். “இளையோனே, நீ பேசாதே” என்றான் விகர்ணன். குண்டாசி அவனை கையால் விலக்கி ஓணான் என தலை முந்தி நீள, உதடுகள் துடிக்க “ஏன் தெரியுமா ஏன் தெரியுமா மூத்தவர் துரியோதனருள் கூடிய அதே இருளில் ஒரு பகுதி அங்கரிடமும் உள்ளது. ஆம், அதனால்தான்\n“இளையோனே…” என்றான் விகர்ணன். விருஷாலி அவனை கையமர்த்தி “அவன் சொல்லட்டும்” என்றாள். “நான், நான், நான்…” என குண்டாசி திக்கினான். “நான் சொல்வது அதனால்தான். அவ்விருளால் அங்கர் மேலும் அரசருக்கு அணுக்கமாக இருக்க முடியும். ஒரு சொல்லேனும் அவர் செவியில் போட முடியும். ஏனென்றால் ஏனென்றால் ஏனென்றால் நாகம் நாகம் நாகம்…” என்றான். நாத்தடுமாற கைகளை வீசி “ஏனென்றால் கருநாகத்தை அரசநாகமே ஆளமுடியும். வாசுகியின் நஞ்சை முறிக்க சேடநஞ்சு வேண்டும். அதன் பொருட்டே வந்தோம்” என்றபின் “நான் சொல்வது என்னவென்றால்…” என்றான்.\n” என்று விகர்ணன் குண்டாசியின் தோளை பற்றினான். “நான் மது அருந்துவதே என் நாவில் எழுவதை சொல்வதன் பொருட்டு���ான். இப்போதுகூட ஒரு மிடறு அருந்திவிட்டுதான் வந்திருக்கிறேன். அந்தத் தெய்வம் துணையில்லாமல் என்னால் உளமோட்ட முடியாது” என்று குண்டாசி சொன்னான். “ஏனென்றால் நான் ஒரு சிறிய நாகம்… நஞ்சற்ற புழுபோன்ற நாகம். தலைதூக்கமுடியாத உரகம்.” விகர்ணன் சினத்துடன் “போதும்” என்றான். அவன் “ஆம், அவ்வளவுதான் நான் சொல்லவருவது” என்றான். “இனி நீ வாய் திறக்கவேண்டாம். மூத்தவரிடம் நானே பேசிக்கொள்கிறேன். அரசி உடனிருப்பார்” என்றான் விகர்ணன்.\nவிருஷாலி “நான் அவரிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. நாங்கள் இருவரும் அவரிடமிருந்து நெடுந்தூரம் அகன்றிருக்கிறோம். அதற்கு இங்குள்ள சடங்கையும் முறைமையையும் சுட்டிக்காட்டலாம். ஆனால் அதை நாங்கள் பயன்படுத்தி எங்கள் கரைகளுக்கு ஒதுங்கிக்கொண்டோம் என்பதே உண்மை” என்றாள். “எங்களுக்கென ஒரு தருணத்தை உருவாக்கி அளிப்பதாக அமைச்சர் ஹரிதர் கூறியிருக்கிறார். நாங்கள் அவரை சந்திக்கையில் நீங்களும் உடன் இருக்கவேண்டும். அங்கு நிகழ்ந்தனவற்றை முழுமையான வடிவில் அங்கர் இன்னும் அறிந்திருக்க மாட்டார். அவற்றை நாம் சொன்னாலே போதும்” என்றான் விகர்ணன். “யாதவ அரசி சிறுமை செய்யப்பட்டதறிந்தால் அவருள் வாழும் நாகம் எழும்” என்று குண்டாசி சொன்னான். விருஷாலி அவனைப் பார்த்ததும் விழி திருப்பிக்கொண்டான். விகர்ணன் “ஏன்” என்றான். தாரை அவனிடம் விழி காட்டி அடக்கினாள்.\nவிகர்ணன் “இப்போதுகூட அஸ்தினபுரியில் அறம்திகழச்செய்ய வாய்ப்புள்ளது, அரசி. அரசரிடம் அங்கர் வந்தமர்ந்து பேசட்டும். அரசர் ஒப்பவில்லை என்றால் அஸ்தினபுரிக்கு வந்து குழுமியிருக்கும் வைதிகர்களிடம் அறமுரைக்கட்டும். அஸ்தினபுரியில் போரெழுகைக்காக புருஷமேத வேள்வி நிகழ்த்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. வேள்விச்சாலையின் சொல்சூழ்கையின்போது அனைத்து தரப்புகளும் ஒலிக்க இடமளித்தாகவேண்டும். அதில் இளைய யாதவர் வந்து அமரவிருப்பதாக பேசப்படுகிறது. அந்த அவையில் அங்கநாட்டரசர் வந்து தன் உள்ளத்தை பேசவேண்டும்” என்றான் விகர்ணன்.\n“வேள்வியன்னத்தை பகிர்ந்து உண்டபின்னரே போருக்கென வாள்தூக்கி வஞ்சினம் உரைப்பார்கள். அந்த அன்னத்தில் ஒரு வாயேனும் அங்கர் உண்டாக வேண்டும். அப்போது மட்டுமே அவர் ஷத்ரியர் என்று வைதிக அவையால் ஏற்றுக்கொள்ளப்படுவார். அதன்பொருட்���ும் அவர் அஸ்தினபுரிக்கு வரவேண்டும்” என அவன் தொடர்ந்தான். “அவரை அவையமரச் செய்ய மாதுலர் சகுனியும் கணிகரும் மறுக்கலாம். ஷத்ரியர் எதிர்க்கலாம். ஆனால் அதை அரசரிடம் அங்கர் கோரிப்பெறவேண்டும். வைதிகர் அவையில் அன்னை பொருட்டு ஒரு சொல்லையேனும் அங்கர் கூறவேண்டும்.”\n“ஆம், வில்லேந்தத் தெரிந்தவன் நாவில் சொற்களும் கூர்கொள்ளும்” என்றான் குண்டாசி. விகர்ணன் “இப்போரை தடுக்கமுடியவில்லை என்றால் ஒரு சொல்லையேனும் வைதிகர் நாவிலிருந்து அங்கர் கேட்டுப்பெறவேண்டும், அரசி” என்றான். “இப்போர் அரசர்களுக்கு எதிரானதே ஒழிய அரச மைந்தர்களுக்கு எதிரானதல்ல, பெண்டிருக்கு எதிரானது அல்ல. அவை நடுவே குலமகள் இழிவுசெய்யப்பட்டதைச் சுட்டி வைதிகர்களை உளம்குன்றச் செய்தால் அதை நிகர்செய்யும்பொருட்டு இந்தச் சொல்லை அவர்கள் அளிப்பார்கள். எங்கள் மைந்தர் உயிருக்கான உறுதியையாவது அஸ்தினபுரியின் அரசரிடமிருந்து அங்கர் பெற்று எங்களுக்கு அளிக்க வேண்டும். இனி நாங்கள் மன்றாடுவதற்கு பிறிதொரு இடமில்லை.”\nவிருஷாலி பெருமூச்சுவிட்டாள். விகர்ணன் விசைதாழ்ந்து தளர்ந்த குரலில் “அரசி, போருக்கென சில நெறிகளை வேதமரபு வகுத்துள்ளது. அந்தணரும், ஆநிரைகளும், கற்பரசியரும், இளமைந்தரும், விளைவயல்களும் பேணப்பட வேண்டும். நீர்நிலைகளும் சாலைகளும் அழிக்கப்படலாகாது. இளமைந்தரென்பதில் எங்கள் மைந்தரும் அடக்கமென்று அந்தணர் அவையில் அங்கநாட்டு அரசர் சொல்லவேண்டும். இத்தருணத்தில் இனி நாங்கள் எதிர்பார்ப்பதற்கு பிறிதொன்றுமில்லை” என்றான். குண்டாசி “யாதவ அரசிக்கு இழைக்கப்பட்ட சிறுமைக்கு நிகர்மாற்றாக இந்தக் கொடையை அவர்களிடமிருந்து அங்கர் கேட்டுப்பெறவேண்டும்” என்றான். விகர்ணன் அவனை நோக்கி பல்லை கடித்தான்.\nவிருஷாலி “அவரை எவ்வண்ணம் சந்திக்கவிருக்கிறோம் எனத் தெரியவில்லை. இங்கே ஆலயத்தில் சந்திப்பதில் மட்டுமே முறைமைத்தடையென ஏதுமில்லை” என்றாள். தாரை “அதை நான் ஹரிதரிடம் பேசிக்கொள்கிறேன்” என்றாள். குண்டாசி “என்னுள் மது இறங்கத் தொடங்குகிறது. நான் நிகர்நிலை அடைந்தால் தீயவனாக ஆகிவிடுகிறேன் என்று சொல்லப்படுவதுண்டு” என நகைத்தான். அவன் வாயில் பற்கள் பெரும்பாலும் உதிர்ந்திருந்தமையால் சிரித்தபோது அது குகைபோல திறந்து மூடியபோது அழுந்தி மூக்கு ��ொங்குவதுபோலத் தெரிந்தது. “உடனே மது அருந்தியாகவேண்டும்… நல்லூழாக தேரிலும் சிறிது மது வைத்திருக்க பாகனிடம் சொல்லியிருக்கிறேன்” என்றான்.\n“அரசவைகளில் நீ சொல்லெடுக்கவேண்டியதில்லை, இளையோனே” என்றான் விகர்ணன். “நான் நாகம். நாநீட்டலாகாது என்று என்னிடம் சொல்லவேண்டியதில்லை. மாநாகம் விரும்பினால் என்னை உண்ணட்டும். அதன் வயிற்றுக்குள் வாழ்கிறேன்” என்றான் குண்டாசி. சீறும் ஒலியெழச் சிரித்து “நான் வந்ததே அவரிடம் சில கேள்விகளை கேட்கவேண்டும் என்றுதான். அன்று கேட்டிருக்கவேண்டும். எப்போது எப்போது” என்றவன் கையை காற்றில் நிறுத்தி “பாஞ்சாலத்தரசி அவைச்சிறுமை செய்யப்பட்டபோது. அன்று அன்று அன்று கேட்டிருக்கவேண்டும். அன்று நான் மதுவருந்தி படுத்துவிட்டேன். என்னை அறையிலிட்டு பூட்டிவிட்டனர். நான் எழுந்தபோது அங்கர் சம்பாபுரிக்கு கிளம்பிவிட்டார் என்றனர்” என்றான்.\nஅவன் முகம் சிவந்து கண்கள் வெறித்தன. “அன்று கேட்டிருந்தால் இவ்வினா இத்தனை நஞ்சு கொண்டிருக்காது. இன்று இது என் உடலெங்கும் பரவி வளர்ந்திருக்கிறது. அன்று அன்று…” அவன் விருஷாலியின் அருகே தன் முகத்தை கொண்டுவந்தான். தாடியில்லையேல் அது வெறும் மண்டையோடு என அவளுக்குத் தோன்றியது. “அன்று கேட்டிருந்தால் அழுதிருப்பேன். இன்று சிரித்துக்கொண்டே கேட்பேன். ஐவருக்கும் பத்தினி அவள் என்றால் இவள் யார் அங்கரே என்று. அங்கு பழிகொண்டால் இங்கு நிகர்செய்யவேண்டும் கருநாகரே என்று. ஹெஹெஹேஹெ.” அவன் சிரித்து இருமினான்.\nவிகர்ணன் “போதும்” என்றான். “ஆம், போதும். ஆனால் நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றான் குண்டாசி. “நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. செல்க” என்றான் குண்டாசி. “நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. செல்க” என்றான் விகர்ணன். “சம்படை என்ற ஒருத்தி. அவளும் அன்னைதான். அவள் உருகி உருகி செத்தாள். அவள் பாலைநிலத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு சாளரத்தினூடாக… ஆனால்” அவன் கைகளை காற்றில் அசைத்தான். “அவளுக்கு மது தேவையாக இருக்கவில்லை. குருதி நொதித்துப் புளிக்குமென்றால் அதுவே மதுவென உடல்நிறைக்கும். அவர்களுக்கு மது தேவையில்லை.”\nவிகர்ணன் கையசைக்க அருகே வந்த காவலனிடம் “அரசரை தேருக்கு அழைத்துச் செல்க” என்றான். “தேரிலேறுவதற்கு முன் ஒரு சொல். அதாவது நான் அங்கரி��ம் கேட்கவேண்டியது. குருதி நஞ்சாக வேண்டுமென்றால் அதை உறைகுத்த முதற்துளி நம்முள் இருக்கவேண்டும் அல்லவா” என்றான். “தேரிலேறுவதற்கு முன் ஒரு சொல். அதாவது நான் அங்கரிடம் கேட்கவேண்டியது. குருதி நஞ்சாக வேண்டுமென்றால் அதை உறைகுத்த முதற்துளி நம்முள் இருக்கவேண்டும் அல்லவா அங்கரே, அழகரே, வில்லவரே, முதற்துளி நஞ்சு எங்குள்ளது அங்கரே, அழகரே, வில்லவரே, முதற்துளி நஞ்சு எங்குள்ளது உங்கள் குருதி புளிக்கும் அந்த முதற்துளி…” அவன் மேலாடையை சீரமைத்து “நான் என்ன சொன்னேன் உங்கள் குருதி புளிக்கும் அந்த முதற்துளி…” அவன் மேலாடையை சீரமைத்து “நான் என்ன சொன்னேன்” என்றான். “செல்க, தேரில் மது உள்ளது” என்றான் விகர்ணன். “ஆம், என் உடலில் மது குறைகிறது. அதனால்தான் உளறத் தொடங்குகிறேன்… செல்வோம்” என்ற குண்டாசி காவலன் தோளைப்பற்றியபடி நடந்தான்.\nகூன்விழுந்த உடலும் தொங்கியாடும் கைகளுமாக அவன் செல்வதை விகர்ணன் நோக்கி நின்றபின் பெருமூச்சுடன் “பொறுத்தருள்க, அரசி” என்றான். “அவர் அங்கநாட்டரசரை சந்தித்துவிடக்கூடாது. அதை கருத்தில் கொள்க இந்நச்சுச் சொற்களை அவரிடம் சொல்லிவிடக்கூடும்” என்றாள் தாரை. “சந்தித்தாலும் ஒன்றுமில்லையடி. அவர் இவனிடமிருந்து விரும்புவதே இத்தகைய முட்களைத்தான் என நினைக்கிறேன்” என்றாள் விருஷாலி.\nஅவர்கள் ஆலயத்தைவிட்டு வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த ஹரிதர் தலைவணங்கி “தங்களுக்குரிய தேர்கள் ஒருங்கியுள்ளன, அரசே” என்று விகர்ணனிடம் சொன்னார். விருஷாலி “இவள் என்னுடன் வரட்டும்…” என்றாள். தாரை “ஆம், நான் அரசியுடன் சென்று தங்குகிறேன். என்னை அங்கே வந்து சந்தியுங்கள். என் திட்டத்தை சொல்கிறேன்” என்றாள். ஹரிதர் “முறைமைப்படி…” என்று சொல்லத் தொடங்க “முறைமையா நான் மச்சர்குடிப் பெண். எங்கள் முறைமைகள் வேறு” என்றாள் தாரை. ஹரிதர் புன்னகைத்து மீண்டும் தலைவணங்கினார்.\nஅவர்கள் தேர்களில் ஏறிக்கொண்டனர். விகர்ணனும் குண்டாசியும் ஊர்ந்த தேர் முன்னால் செல்ல தொடர்ந்து விருஷாலி தாரையுடன் ஏறிக்கொண்ட அரசத்தேர் சென்றது. “அருகே மூன்றாவது பெருந்தெருவில்தான் எங்களுக்கு அளிக்கப்பட்ட மாளிகை, அரசி. அரசர்கள் வந்தால் தங்குவதற்காக கட்டப்பட்டது. அரக்குமணம் மாறாதது” என்றாள் தாரை. விருஷாலி வெளியே நோக்கி “கொம்பொலியா��� என்றாள். தாரை “எங்கே” என்றாள். தாரை “எங்கே” என்றாள். “இளவரசர்களுக்குரியது” என்று விருஷாலி சொன்னாள். “இந்தப் பொழுதில் அவர்கள் இங்கு வர வாய்ப்பே இல்லையே” தாரை “ஒருவேளை எங்களைப் பார்க்கவென்று வரக்கூடும்” என்றாள். “இங்கு எவரும் முறைமைகளை மீறுவதில்லை” என்றாள் விருஷாலி.\nபுரவியில் காவலர்தலைவன் அவளை நோக்கி வந்து தேர் அருகே விரைவழிந்தான். “என்ன” என்று விருஷாலி கேட்டாள். “அரசி, பட்டத்து இளவரசர் வந்துகொண்டிருக்கிறார். வேட்டைக்குச் சென்றவர் இங்கு அஸ்தினபுரியின் இளைய அரசர்கள் வந்திருப்பதை அறிந்து வழிதிரும்பினார்.” அவள் விழிகளை நோக்கியபின் “ஆம், சிறு முறைமை மீறல். ஆனால் அவர் அதற்கு முடிவெடுத்திருக்கிறார்” என்றான். விருஷாலி தெருவின் முகப்பில் கரிய குதிரையில் அறிவுப்புக் கொம்பை ஊதியபடி முதற்காவலன் வருவதை கண்டாள். பின்னர் வளைவு திரும்பி ஏழு புரவிகள் வந்தன. வெண்புரவியில் வெண்ணிற ஆடையும் தலையணியும் வெள்ளி அணிகளுமாக விருஷசேனன் அமர்ந்திருந்தான்.\nமுன்னால் சென்றுகொண்டிருந்த தேர் நிற்பதற்குள் அதிலிருந்து குண்டாசி பாய்ந்து தெருப்புழுதியில் வீசப்பட்டதுபோல விழுந்தான். மேலாடை நழுவ கையூன்றி எழுந்து இரு கைகளையும் விரித்து உடல் நடுங்க நின்றான். கைகளை தலைக்குமேல் கூப்பி “மூத்தவரே, அங்கரே” என்று கூவினான். “அஸ்தினபுரியில் கதிரவன் துணை வர அன்று நுழைந்த அதே கோலம் ஆம், நீங்கள் என்றுமிருப்பவர். காலத்தை ஆக்கி விளையாடும் நாளவன் நீங்கள் ஆம், நீங்கள் என்றுமிருப்பவர். காலத்தை ஆக்கி விளையாடும் நாளவன் நீங்கள்” என்றான். கைகள் பதற திரும்பி தேரிலிருந்து இறங்கிய விகர்ணனை நோக்கி “நோக்குக, அந்தச் செம்பொன்கவசம்” என்றான். கைகள் பதற திரும்பி தேரிலிருந்து இறங்கிய விகர்ணனை நோக்கி “நோக்குக, அந்தச் செம்பொன்கவசம் மணிக்குண்டலம்” என்று அழுதபடி ஓடினான்.\nகுண்டாசி தலைக்குமேல் கைகூப்பியபடி தடுமாறி திசைகுலைந்த கால்களுடன் ஓடிச்சென்று புரவியிலிருந்து இறங்கிய விருஷசேனனின் கால்களில் குப்புற விழுந்தான். அவனைத் தொடர்ந்து ஹரிதரும் சிற்றமைச்சர்களும் ஓடிவந்து தயங்கி நின்றனர். “அரசே” பதறியபடி விருஷசேனன் குனிந்து அவனை தூக்கிக்கொள்ள குண்டாசி விருஷசேனனின் மார்பில் முகம் பதித்து கைகளைக் கூப்பியபடி நரைத்த தாட��� அசைய விம்மி அழுதான். விகர்ணன் கைகூப்பியபடி விருஷசேனனை அணுகினான். தாரை கண்களில் பளபளப்புடன் அதை நோக்கி அமர்ந்திருந்தாள். விருஷாலி “நாம் செல்வோம்” என்றாள்.\nவெண்முரசு வாசிப்பு – ராஜகோபாலன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 37\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–26\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8\nTags: குண்டாசி, தாரை, விகர்ணன், விருஷசேனன், விருஷாலி, ஹரிதர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 22\nமு.தளையசிங்கம் - ஒரு நினைவுக்குறிப்பு\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-62\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ - 9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-43\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness", "date_download": "2019-12-15T03:31:06Z", "digest": "sha1:2FGK7U5YKPXTTYYU6EMOQURTUJWHMQKC", "length": 14835, "nlines": 132, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health - fitness", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்\nதசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம்.\nபதிவு: டிசம்பர் 14, 2019 09:08\nதசைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி\nவயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க தசைகளுக்கும் எலும்புகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.\nபதிவு: டிசம்பர் 11, 2019 09:06\nஉடலுக்குத் தக்கபடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்\nஒவ்வொருவர் உடலுக்குத் தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்குத் தகுந்தபடியே உடற்பயிற்சி செய்தால் உடலில் மாற்றங்கள் ஏற்ப��ும்.\nபதிவு: டிசம்பர் 10, 2019 09:14\nதினமும் 100 கலோரி எரிக்க உடற்பயிற்சி செய்யுங்க\nதினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம்.\nபதிவு: டிசம்பர் 09, 2019 08:54\nநீங்கள் அதிகமான உடற்பயிற்சி செய்வதை காட்டும் அறிகுறிகள்\nஅதிகமான உடற்பயிற்சி மேற்கொள்ளுவது எதிர்மறையான விளைவுகளை தரக்கூடும். நீங்கள் அதிகமான உடற்பயிற்சி செய்வதை எடுத்து காட்டும் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: டிசம்பர் 07, 2019 08:39\nகைகளில் அதிகப்படியான சதையை குறைக்கும் டபுள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி\nகைகளில் அதிகப்படியான கொழுப்பு இருக்கும் பெண்கள் கவலைப்படவேண்டியதில்லை. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.\nபதிவு: டிசம்பர் 06, 2019 09:15\nஉடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையும் என்பது சாத்தியமா\nஉடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும். ஆனால் தொப்பை குறையுமா பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nபதிவு: டிசம்பர் 05, 2019 09:03\nதசைகளை வலுவடையச் செய்யும் ஏரோபிக்ஸ்\nஉடல் எடையை குறைப்பதிலும், தசைகளை வலுவடைய செய்வதிலும் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் நல்ல பலனைத் தருகின்றன.\nபதிவு: டிசம்பர் 04, 2019 08:36\nஆரோக்கிய வாழ்வுக்கு அற்புதமான யோகாசனம்\nஉடல் மனம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் ஒரு சிறந்த தீர்வாக யோகா இருப்பதால்தான் பயிற்சியாக இருந்தது ஆரோக்கியத்தை தரும் அற்புத கலையாக மாறியிருக்கிறது.\nபதிவு: டிசம்பர் 03, 2019 08:30\nஉடல் முழுவதையும் தயார்படுத்தும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்\nஉடலைத் தயார்படுத்துவதுதான் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள். கழுத்து, தோள்பட்டை, கை, கால், இடுப்பு என, ஒவ்வொரு பகுதித் தசைகளையும் தயார்ப்படுத்தும் பயிற்சிகளைப் பார்க்கலாம்.\nபதிவு: டிசம்பர் 02, 2019 08:22\nஇடுப்புப் பகுதி கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்\nகொழுப்பைக் குறைக்க முயலும் போது, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைக்க உதவும் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள்.\nபதிவு: நவம்பர் 30, 2019 09:33\nவீட்டில் செய்யக்கூடிய இடுப்பு பகுதியை ஃபிட்டாக்கும் 3 பயிற்சிகள்\nஇந்த 3 உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தால், மூன்றே மாதத்தில் அழகான ஃபிட��டான தோள், வயிறு, இடுப்புப் பகுதிகள் நிச்சயம் கிடைக்கும்.\nபதிவு: நவம்பர் 29, 2019 08:57\nதோள்பட்டை, கைத்தசைகளை வலுவாக்கும் பயிற்சி\nஇப்பயிற்சியில் கைகளில் எடையைத் தூக்கி செய்வதால், தோள்பட்டை மற்றும் கைத் தசைகள் வலுவடைகின்றன. இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.\nபதிவு: நவம்பர் 28, 2019 09:08\nகால்களை வலிமையாக்கும் கெட்டில்பெல்ஸ் பயிற்சி\nஇந்த பயிற்சி செய்வதால் கால் மற்றும் பின்புற தசைகள் வலுவடைவதால், அதிகப்படியான தசைகளை குறைக்க முடியும். உடலின் எடையை கால்கள் தாங்கிக் கொள்வதால் கால்கள் வலுவடைகின்றன.\nபதிவு: நவம்பர் 27, 2019 08:47\nஸ்லிம்மான தொடை, கால்களுக்கு இந்த பயிற்சி செய்யுங்க\nஇந்த பயிற்சி இடுப்பு, பின்தொடை, கெண்டைக்கால் தசைகளை வலுவாக்குகிறது. மேலும் இந்த பயிற்சியால் ஸ்லிம்மான தொடை, கால்களைப் பெற முடியும்.\nபதிவு: நவம்பர் 26, 2019 08:28\nமாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும் பச்சிமோஸ்தாசனம்\nபெண்கள் மாதவிடாய் பிரச்சனையிலிருந்து விடுதலையடைய ஓர் அழகான, அருமையான யோகாசனத்தை தினமும் செய்து வந்தால் மாதவிடாய் சுழற்சி சரியாக வரும்.\nபதிவு: நவம்பர் 25, 2019 08:47\nதோள்வலி, கீழ் முதுகுவலியை குணமாக்கும் உடற்பயிற்சி\nஇந்த பயிற்சி செய்யும் போது தோள்பட்டையில் உள்ள பந்துகிண்ண மூட்டுக்கள் வலுவடைவதால் தோள்வலி, கீழ்முதுகுவலி போன்றவற்றுக்கு நல்ல தீர்வாகிறது.\nபதிவு: நவம்பர் 23, 2019 09:47\nமொத்த உடலும் வலிமையடையும் பயிற்சி\nதோள்பட்டைகள், பின்புறம், இடுப்பு, தொடை மற்றும் கால்கள் என கிட்டத்தட்ட உடலில் பெரும்பாலான தசைகள் இந்த ஒரே பயிற்சியில்(Russian Kettlebell Swing ) இயக்கம் பெறுவதால் மொத்த உடலும் வலிமையடைகிறது.\nபதிவு: நவம்பர் 22, 2019 08:38\nபெண்களுக்கு ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் தரும் உடற்பயிற்சி\nபெண்கள் தொய்வின்றி செய்யும் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும்.\nபதிவு: நவம்பர் 21, 2019 08:55\nநீங்கள் 60 வயதை கடந்தவரா அப்ப இப்படி உடற்பயிற்சி செய்யுங்க...\nநீங்கள் 60 வயதைக் கடந்தவர் எனில் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடலின் ஸ்டமினா கோருவதைப் பொறுத்து கால அளவை நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம்.\nபதிவு: நவம்பர் 20, 2019 08:39\nஇரத்த அழுத்தம், மன அழுத்தம் போக்கும் சாந்தி ஆசனம்\nஇன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம், அதனால் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயக் கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இவர்கள் அனைவரும் சாந்தி ஆசனம் கட்டாயம் செய்ய வேண்டும்.\nபதிவு: நவம்பர் 19, 2019 08:52\nஎடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/latest-muv+cars-price-list.html", "date_download": "2019-12-15T03:07:33Z", "digest": "sha1:L5WGJ3SM4CDMXEWC5PIVTZQXEUGBK7CR", "length": 22605, "nlines": 663, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள மூவ் சார்ஸ்2019 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nLatest மூவ் சார்ஸ் India விலை\nசமீபத்திய மூவ் சார்ஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 15 Dec 2019 மூவ் சார்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 93 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட டௌரிங் சப்போர்ட் 2 7 மட் 17,63,400 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான மூவ் கார் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட சார்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசமீபத்திய மூவ் சார்ஸ் Indiaஉள்ள2019\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட Rs. 1351900\nமாருதி எர்டிகா Rs. 615826\nடட்சுன் கோ பிளஸ் Rs. 384016\nசெவ்ரோலெட் டவேரா Rs. 834557\nசெவ்ரோலெட் என்ஜோய் Rs. 499000\nரெனால்ட் லொடகி Rs. 780300\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சி Rs. 3198662\nரஸ் 5 5 ல் டு 10\nரஸ் ல் 3 ல் டு 5\nசிறந்த 10 Muv சார்ஸ்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட டௌரிங் சப்போர்ட் 2 7 மட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 8 அட் டௌரிங் சப்போர்ட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட டௌரிங் சப்போர்ட் 2 7 அட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட டௌரிங் சப்போர்ட் 2 4 மட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 7 வ்ஸ் மட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 7 ஸ்ஸ் அட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 7 கிஸ் மட் ௮ஸ்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 7 கிஸ் அட் ௮ஸ்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 7 கிஸ் அட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 7 கிஸ் மட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 4 வ்ஸ் மட் ௮ஸ்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 4 வ்ஸ��� மட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 8 கிஸ் அட் ௮ஸ்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 8 கிஸ் அட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 4 கிஸ் மட் ௮ஸ்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 4 கிஸ் மட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 4 கி மட் ௮ஸ்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 4 கி மட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 8 ஸ்ஸ் அட்\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்ட 2 4 ஸ்ஸ் மட்\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் வடி லிமிடெட் எடிஷன்\nமாருதி எர்டிகா வக்ஸி லிமிடெட் எடிஷன்\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் ஸ்ட்டி\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் வடி\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் லேடி ஒப்டிஒன்\nமாருதி எர்டிகா ஸ்க்சி பிளஸ்\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் லேடி\nமாருதி எர்டிகா வக்ஸி அட்\nமாருதி எர்டிகா வக்ஸி சிங்\nமாருதி எர்டிகா லெக்ஸி ஒப்டிஒன்\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் ஸ்ட்டி பிளஸ்\nடட்சுன் கோ பிளஸ் அன்னிவெர்சரி எடிஷன்\nடட்சுன் கோ பிளஸ் T ஒப்டிஒன்\nடட்சுன் கோ பிளஸ் A எக்ஸ்\nடட்சுன் கோ பிளஸ் A\nடட்சுன் கோ பிளஸ் ட\nடட்சுன் கோ பிளஸ் T\nசெவ்ரோலெட் டவேரா பேஸ் 10 ஸ்திர பஸ் இவ்\nசெவ்ரோலெட் டவேரா பேஸ் 9 ஸ்திர பஸ் இவ்\nசெவ்ரோலெட் டவேரா மாஸ் 10 ஸ்திர பஸ் இவ்\nசெவ்ரோலெட் டவேரா மாஸ் 9 ஸ்திர பஸ் இவ்\nசெவ்ரோலெட் டவேரா லஸ் 9 ஸ்திர பஸ் இவ்\nசெவ்ரோலெட் டவேரா லேட் 9 ஸ்திர பஸ் இவ்\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 4 லேட் 8\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லஸ் 7\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லஸ் 8\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 4 லேடீஸ் 7\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 4 லேடீஸ் 8\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லேட் 7\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லேட் 8\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லேடீஸ் 7\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லேடீஸ் 8\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 4 லஸ் 8\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 4 லேட் 7\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 4 லஸ் 7\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௮௫ப்ஸ் ரஸ்ல் ௮ஸ்\nரெனால்ட் லொடகி வேர்ல்ட் எடிஷன் ௮௫ப்ஸ்\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ல் ௮ஸ்\nரெனால்ட் லொடகி வேர்ல்ட் எடிஷன் ௧௧௦ப்ஸ்\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௮௫ப்ஸ் ரஸ்ஸ் ௮ஸ்\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௮ஸ்\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௭ஸ்\nரெனால்ட் லொடகி ௮௫ப்ஸ் ஸ்டட்\nரெனால்ட் லொடகி ௮௫ப்ஸ் ரஸே\nரெனால்ட் லொடகி ௮௫ப்ஸ் ரஸே 7 சீடர்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் B கிளாஸ்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் B கிளாஸ் பி௨௦௦ சிடி சப்போர்ட்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் B கிளாஸ் பி௧௮௦ சப்போர்ட்\nஇசம்ல் எஸ்ட்ரேமே வான் பிசிசிஐ அச\nஇசம்ல் எஸ்ட்ரேமே வான் பிசிசிஐ நான் அச\nஇசம்ல் எஸ்ட்ரேமே ஆம்புலன்ஸ் டி அச பிசிசிஐ\nஇசம்ல் எஸ்ட்ரேமே ஆம்புலன்ஸ் டி நான் அச பிசிசிஐ\nஇசம்ல் எஸ்ட்ரேமே லேட் கிர்டபி அச ம் ஸ்டக் ௯சீட்டெர் பிஸிவ்\nஇசம்ல் எஸ்ட்ரேமே லேட் டி நான் அச ௯சீட்டெர் பிசிசிஐ\nஇசம்ல் எஸ்ட்ரேமே லேட் கிர்டபி நான் அச ௯சீட்டெர் பிஸிவ்\nஇசம்ல் எஸ்ட்ரேமே விட கிர்டபி ௭சீட்டெர் பிஸிவ்\nஇசம்ல் எஸ்ட்ரேமே விட கிர்டபி ௭சீட்டெர் பிசிசிஐ\nஇசம்ல் எஸ்ட்ரேமே ஸ்ட் கிர்டபி ௯சீட்டெர் பிஸிவ்\nஇசம்ல் எஸ்ட்ரேமே விட டி ௭சீட்டெர் பிசிசிஐ\nஇசம்ல் எஸ்ட்ரேமே ஸ்ட் கிர்டபி ௯சீட்டெர் பிசிசிஐ\nஇசம்ல் எஸ்ட்ரேமே லேட் கிர்டபி பஸ் அச ௯சீட்டெர் பிஸிவ்\nஇசம்ல் எஸ்ட்ரேமே ஸ்ட் டி ௯சீட்டெர் பிசிசிஐ\nஇசம்ல் எஸ்ட்ரேமே லேட் கிர்டபி பஸ் அச ௯சீட்டெர் பிசிசிஐ\nஇசம்ல் எஸ்ட்ரேமே லேட் டி பஸ் அச ௯சீட்டெர் பிசிசிஐ\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௮ ஆபிஸ் வித் ஐர்பக்ஸ்\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௪ ஆபிஸ்\nமஹிந்திரா ஸ்யலோ ட௨ பஸ் இவ்\nமஹிந்திரா ஸ்யலோ ட௨ மாஸ்ஸ் பிஸிவ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2018/06/blog-post_93.html", "date_download": "2019-12-15T02:13:15Z", "digest": "sha1:6LDYHGJZW34JCC63PDIH67X727HYSVSU", "length": 19337, "nlines": 454, "source_domain": "www.tntam.in", "title": "அரசுப்பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்படுமா? ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\n1 முதல் 5 ஆம் வகுப்பு- அனைத்து பாடங்களுக்கும் இரண்டாம் பருவ தொகுத்தறித் வினாத்தாள்கள் 2019 - [image: QUESTION க்கான பட முடிவு] *CLICK HERE TO DOWNLOAD*\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - ���ணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nஆசிரியர்கள் ஏன் தப்பிக்க முயல வேண்டும்\nRTI மூலம் இதுவரை 7000 கும் மேல் கேள்வி கேட்டு மக்க...\nமாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு\nதமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலகத்தில்...\nSSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்க...\nஅரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்...\n6-முதல் 12 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாட...\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்கம் தடுக்க விரைவ...\nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'...\nபுதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி. என்ற முறையே...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு… நான்காம் ஆண்டிலேயே வீட்ட...\n20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nஆசிரியர்களுக்கு தேவையான படிவங்கள் 2018 - 2019\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nQR Code Videos அனைத்தும் ஒரே தளத்தில்\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் உயிர் எழுத்துகள...\nபள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களில் சர...\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nடல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அரச...\n11ஆம் தமிழ் பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சி...\nஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க TN ATTENDANCE\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nபோட்டி தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\nகேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க சிபிஎ...\nரூ.125 நாணயம் (29.06.2018) நாளை வெளியீடு\nஅரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 ம்...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக...\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு ச...\nTNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வ...\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignati...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை ஊதியத்தை உரிய முறை...\nஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையின்படி ஓவ...\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்: மருத்துவ...\nஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் ச...\n2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 1-3 வ...\n4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கான எளிய படைப்பாற்றல் கல்...\n6 முதல் 8 வகுப்புகள் வரை படைப்பாற்றல் கற்றல் நிலைக...\n2018-19 ஆம் கல்வியாண்டு- ஜீன் -ஜீலை -ஆகஸ்ட் மாதத்த...\nபள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : சி...\n'பயோமெட்ரிக்\" கொண்டு வருவதில் சிக்கல் - மாற்றாக Mo...\nபதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து : இடைநிலை ஆசிர...\n10 மாணவர்கள் கூட இல்லாத பள்ளிகள் செப்டம்பரில் மூடல...\nஅறிக்கையை தாக்கல் செய்யாமல் காலாவதியான வல்லுனர் கு...\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்\nமாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற...\nDiksha app,YOUTUBE போன்றவற்றை வகுப்பறையில் கற்பித்...\nபிளஸ் 1ல் 1,002 பக்கத்துக்கு உயிரியல் பாடம்:வேறு ப...\nசாதிக்க துடிக்கும் ஏழை மாணவன்:-\"சிங்கப்பூருக்கு அன...\nஆசிரியர் பகவான் - மாணவர்கள் பாசப்போராட்டம் திரைப்ப...\nவேளாண் படிப்பு தரவரிசை வெளியீடு திண்டுக்கல் மாணவி ...\nபள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்\n2018-19 கல்வி ஆண்டில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆச...\n1,200 அரசு பள்ளிகளை இணைக்க திட்டம்:தகவல் சேகரிப்பி...\nகுழப்பத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பழைய முறை த...\n5-ஆம் வகுப்பு முதல் பருவம் கருத்து வரைபடம் with QR...\n5-ஆம் வகுப்பு முதல் பருவம் கருத்து வரைபடம் with QR...\nபழங்குடியினர் நல பள்ளிகள் /விடுதிகளில் பணிபுரியும்...\nபள்ளி வேலை நாள் மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2...\nயார் இந்த பகவான் ஆசிரியர்....\nஅனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்: உருவாக்கியது தம...\nஅவசியமற்ற பணியிடங்கள் என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவ...\nமுதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால்,இரண்டாம...\nஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அரசாணைகள...\nஅரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய...\nகடந்த 5 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரி...\nஆசிரியர் பகவானை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான், ஹிர்த்திக...\nBE - பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ...\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு பதிவு தேதி மாற்றம்\nஆதார்' இல்லாத ஆசிரியர்களுக்கு தேசிய விருது கிடையாத...\nTRB -விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பார்வையிடலாம்\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/insurance/141986-compensation-on-insurance-policies-whats-the-way", "date_download": "2019-12-15T03:37:29Z", "digest": "sha1:UGAS2CDXO32EOUTSN2WKLZMBH76QFWLC", "length": 7017, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 July 2018 - இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு... எளிதாகப் பெற என்ன வழி? | Compensation on insurance policies What's the way to get it easy? - Nanayam Vikatan", "raw_content": "\nஇரட்டை இலக்க வளர்ச்சி நமக்கு சாத்தியமா\nசரிவில் மிட்கேப் பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nஇறக்கத்தில் மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்வது\nஐ.சி.ஐ.சி.ஐ புதிய சி.ஓ.ஓ: 5 புதிய தகவல்கள்\nஈக்விட்டி ஃபண்டுகள்... உங்களுக்கு ஏற்றது எது\nநீண்ட கால முதலீடு... எதில், எவ்வளவு வருமானம்\nவாடகை ஒப்பந்தமும், குத்தகை ஒப்பந்தமும்..\nமுன்னேற்றத்துக்கான 7 சூப்பர் பவர் வழிகள்\nகுறுகிய காலக் கடன்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபிசினஸ் வெற்றிக்கு அனுபவம்தான் கைகொடுக்கும்\nஇந்தியாவை விட்டு வெளியேறும் புத்திசாலிகள்\nஏற்றுமதியில் இந்தியா வளர புதிய வியூகம்\nசந்தையின் ஒவ்வோர் இறக்கமும் முதலீட்டுக்கான வாய்ப்பே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரி... திடீர் திருப்பம் வரலாம்\nஷேர்லக்: பைபேக் பங்குகள்... உஷார்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\n- 2 - கடனில் மூழ்கவைத்த கம்பெனி\nஇன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு... எளிதாகப் பெற என்ன வழி\n - மெட்டல் & ஆயில்\nஅதிக வட்டியில் வீட்டுக் கடன்... வேறு வங்கிக்கு இப்போது மாறலாமா\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\nஇன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு... எளிதாகப் பெற என்ன வழி\nஇன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு... எளிதாகப் பெற என்ன வழி\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/30793", "date_download": "2019-12-15T03:47:33Z", "digest": "sha1:BGMZCAYT4YTMRQKQKAHDFW7JLB3ANZIV", "length": 9715, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "“தாமரை மொட்டின் மூலமே தமிழீழம் மலரும்” | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\n“தாமரை மொட்டின் மூலமே தமிழீழம் மலரும்”\n“தாமரை மொட்டின் மூலமே தமிழீழம் மலரும்”\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும் இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும்.\nதேர்தல் பிரசாரத்தில் தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர்.\nஆகவே நாம் கேட்காத தமிழீழத்தை பொதுஜன பெரமுனவினர் பிரசாரத்தின் மூலமாக பெற்றுகொடுக்கவே முயற்சித்து வருகின்றனர் என பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.\nதாமரை மொட்டு சம்பந்தன் தமிழீழம் பொதுஜன பெரமுன\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை, அதன் பின்னர் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nஅடுத்த வருடம் தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nசப்ரகமுவ, மேல்,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-12-15 08:29:59 வானிலை மழை வளிமண்டலவியல்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nமட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர்.\n2019-12-14 19:24:15 மட்டக்களப்பு ஊடகவியலாளர் அரசியல்\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கரடியனாறு - பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-12-14 19:02:07 துப்பாக்கி கரடியனாறு பொலிஸ்\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=66&Itemid=90&limitstart=400", "date_download": "2019-12-15T02:56:54Z", "digest": "sha1:Q5FBVFIXXFOMJAOCFXSJIA3ZDGEIXQEM", "length": 9827, "nlines": 166, "source_domain": "nidur.info", "title": "இல்லறம்", "raw_content": "\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\n401\t இல்லறச்சிறையில் கணவனை வீழ்த்த\n402\t மனைவியை கண்டிப்பதும் தண்டிப்பதும் - ஷரீஆவின் கண்ணோட்டம் (1) 2009\n403\t மனைவியை கண்டிப்பதும் தண்டிப்பதும் - ஷரீஆவின் கண்ணோட்டம் (2) 1587\n404\t மனைவியின் கேள்விக்கென்ன பொருள்\n405\t மனைவியின் மனதைக் கவர 10 வழிகள்\n407\t ஒருவனுக்கு ஒருத்தி போதவில்லையா...னால்... 1999\n408\t பெண்கள் விளைநிலங்கள்-ஆண்கள் அதில் பயிரிடுவோர்\n409\t ஆறுதல் சொல்லும் ஆண்களிடம் எச்சரிக்கை தேவை\n410\t ஜாலியான கணவன் மனைவி 2941\n411\t கணவனின் கொடுமைகளை எதிர்கொள்வது எப்படி\n412\t இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை\n413\t கணவனை புரிந்து கொள்ளுங்கள்\n414\t திருமண நோக்கம் 1465\n416\t காதல்: ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் 2086\n417\t கணவன் மனைவி உறவும் பிள்ளை வளர்ப்பும் 2018\n418\t முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் (2) 1331\n419\t கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\n420\t முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் (1) 2103\n421\t குடும்பத்தில் ஆண்களின் பங்கு 3008\n422\t கணவன் மனைவி ஆசை குறைகிறது 3420\n423\t ரசிக்கும் உரிமை கணவனுக்கே 2955\n424\t திருமணத்திற்கு தடை செய்யப்பட்டவர்களும் ஆகுமாக்கப்பட்டவர்களும் 1281\n425\t நல்ல மனைவி அமைய.... 4362\n427\t நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதின் இஸ்லாமிய வரையறைகள் 1962\n428\t மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\n429\t கட்டாயத் திருமணம் 1852\n430\t துணையின் கோபமும் இன்பமாகும் .... 1928\n431\t எரிமலை சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்னும் பெண்.... 1816\n432\t மறுமணம் செய்யாதவள் ஆடையற்றவள் 2075\n433\t இல்லற வாழ்வும் இன்னல்களும்... 2153\n434\t உடலுறவு - உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியம்\n435\t அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) 2294\n436\t அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (2) 1316\n437\t அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (3) 1289\n438\t மனைவியிடம் சிறந்தவரே மனிதரில் சிறந்தவர்\n439\t கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும் (1) 2301\n440\t கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும் (2) 1217\n441\t தாம்பத்திய உறவு குறித்த ஐயங்கள்\n442\t ளிஹாரும் அதற்கான பரிகாரமும் 1612\n443\t கணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\n444\t திருமண பந்தங்களுக்கு.... 1380\n445\t மனைவி கணவனுடைய பெயரை சொல்லலாமா\n446\t வாழ்க்கைத் துணைவி 2357\n447\t செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே\n448\t 'பிரிந்துபோக' எண்ணும் திருமண பந்தங்களுக்கு... 1587\n450\t மனைவி தன் கணவனுக்கு ஆடையாக... 3024\n451\t கணவன் மனைவி அமைவதெல்லாம்..\n452\t தலாக் ஓர் விளக்கம் 1882\n453\t முஸ்லிம் தேடும் மனைவி 2114\n454\t மனைவியை மகிழ்விப்பது எப்படி\n455\t அதிகரித்து வரும் தலாக்\n456\t பாசமும் நேசமும் பூத்துக்குலுங்க..\n457\t கேட்டதும், கிடைத்ததும் 1605\n458\t இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும் 2386\n459\t திருமணம் - நபிமார்களின் வழிமுறை\n460\t காதல் எனும் கருத்தாக்கமும் அல் குர்ஆனும் 2252\n461\t பெண்பிள்ளை என்றால் இளக்காரமா\n462\t கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் 4947\n463\t இறைவனின் முடிச்சு - கவிக்கோ 5103\n464\t உள்ளங்களை இணைக்கும் உணவு 2857\n465\t மனைவிக்கு மட்டுமா உபதேசம்\n466\t தாம்பத்திய உறவு 5550\n467\t பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்\n468\t கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள் 47094\n469\t கணவரை மகிழ்விப்பது எப்படி\n470\t கணவரை மகிழ்விப்பது எப்படி\n471\t மனைவியை மகிழ்விப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2019-12-15T03:10:35Z", "digest": "sha1:Y4MN2CBROH7POUC6HCSH5XXBT2ZSFRGZ", "length": 9700, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்", "raw_content": "\nTag: employees wages agreement, federation of south indian film employees association, fefsi union, setps union, slider, smaal screen serials productions association, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், நடிகை குஷ்பூ, பெப்சி அமைப்பு, பெப்சி ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம், பெப்சி ஊழியர்கள், ஸ்டெப்ஸ் அமைப்பு\nசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச்...\nபெப்சி தலைவர் தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெற்றி..\n‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்...\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nவரும் பிப்ரவரி 17 அன்று ‘பெப்சி’ எனப்படும்...\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\nவரும் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறவிருக்கும் பெப்சி...\n‘பெப்சி’ தேர்தல் – தலைவர் பதவிக்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டி..\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்...\n“சர்கார்’ படத்துக்கெதிரான போராட்டத்தைக் கைவிட வேண்டும்..” – பெப்சி தலைவர் R.K.செல்வமணி வேண்டுகோள்..\n‘சர்கார்’ பட விஷயத்தில் சர்ச்சையான...\nஆகஸ்ட்-1-ம் தேதி முதல் ஸ்டிரைக் – பெப்சி அமைப்பு அறிவிப்பு..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில்...\nமோதல் வேண்டாம் – தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெப்சி அமைப்பு வேண்டுகோள்..\nபெப்சி தொழிலாளர்கள் கேட்கும் பயணப்படி தொடர்பாக...\nஜல்லிக்கட்டிற்காக நாளை மாநிலம் தழுவிய பந்த்..\nதற்போது தமிழகத்தையே பதைபதைத்துக் கொண்டிருக்கும்...\nபெப்சியின் திடீர் ஸ்டிரைக்கிற்கு ஒளிப்பதிவாளர் சங்கம் கடும் கண்டனம்..\nFEPSI அமைப்பினர் இன்று திடீரென்று அறிவித்த ஒரு நாள்...\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என��� சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180189?shared=email&msg=fail", "date_download": "2019-12-15T01:59:41Z", "digest": "sha1:J44JEBE32YZUW54MWIAHT446UU4QDHNC", "length": 7698, "nlines": 79, "source_domain": "malaysiaindru.my", "title": "பச்சைக்குத்து கண்காட்சியில் அரை நிர்வாண அழகிகளா? விசாரணை நடத்தப்படும் – Malaysiakini", "raw_content": "\nபச்சைக்குத்து கண்காட்சியில் அரை நிர்வாண அழகிகளா\nசுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு, 2019 மலேசியா பச்சைக்குத்துக் கண்காட்சியில் மாடல் அழகிகள் அரைநிர்வாணக் கோலத்தில் உலா வந்ததாகக் கூறப்படுவது உண்மையா என்பதைக் கண்டறியும்படி உத்தரவிட்டுள்ளது.\nஅமைச்சர் முகம்மடின் கெதாபி, இதற்குமுன் பச்சைக்குத்துக் கண்காட்சிகள் சாபாவில் நடந்திருப்பதாகவும் அங்கு இப்படி நடந்ததில்லை என்றும் கூறினார்.\n“கண்காட்சி பொதுவில் அல்லாமல் மறைவில்தான் நடத்தப்பட்டுள்ளது . என்றாலும் நடத்தைநெறி மீறப்பட்டுள்ளதே.\n“அனைத்துலகக் கண்காட்சிகள் நடத்தப்படுவது சுற்றுலாத் தொழிலுக்கு நல்லதுதான். ஆனால், அது மலேசியாவின் மெய்யான தோற்றமான நன்னடத்தை, கண்ணியம் ஆகியவற்றைக் காண்பிக்கவில்லையே”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.\n35க்கு மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்ட மலேசிய பச்சைக்குத்துக் கண்காட்சி கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் நவம்பர் 29-இலிருந்து டிசம்பர் 1வரை நடந்தது.\nஆர்டிடி பணியாளர் கொள்ளையடித்ததுடன் வாகனங்களையும் மோதித்…\nசுரைடா: சம்பந்தமில்லாத என்ஜிஓ-கள் வாயைப் பொத்திக்…\nபினாங்கு டிஏபி மாநாட்டில் அனல் பறக்கும்…\nலீ லாம் தாய் , எம்சிபிஎவ்-இன்…\nசெல்வாக்கு மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் திரும்பவும்…\nசாமிவேலுவுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் பெண்…\nமேவ்கோம், சிஏஏஎம் ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்படும்…\nபாலியல் குற்றச்சாட்டுமீதான விசாரணையைத் துரிதப்படுத்தும் போலீசாருக்கு…\nபோலியோவால் பாதிக்கப்பட்டவர்களில் 75 விழுக்காட்டினருக்கு நோய்…\nகட்டிக்காத்த ஒற்றுமை நொடிப்பொழுதில் கெட்டுவிடலாம்- சிலாங்கூர்…\nசரவாக் எம்டியுசி, செனட்டர்களைச் சந்தித்த தேசிய…\nஅன்வாரைக் குற்றம் சாட்டிய யூசுப் ராவுத்தர்…\nமரண தண்டனை கைதிகளுக்கு மாற்றுத் தண்டனை…\nநஜிப்: ரோஸ்மாவுக்குப் பிறந்த நாள் பரிசாக…\nஎம்டியுசி தொழிலாளர் சட்டத் திருத்தத்தைத் தடுக்க…\nவேதமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டார் அஸ்வாண்டின்\nசாமிவேலுவுக்கு எதிராக அவரின் மகன் வேள்பாரி…\nகுற்றமுள்ள மனசு குறுகுறுக்கிறது- சுரைடாவைச் சாடினார்…\nPak Li மருந்து பிளாஸ்டரில் நச்சுப்பொருள்-…\nமுகைதின்: சினமூட்டும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்\nகுவான் எங்: ஆவி வாக்காளர்கள் என்று…\nபிகேஆர் காங்கிரஸ்: தியான் சுவா பேச்சுக்குக்…\nபிகேஆர் காங்கிரஸ் இறுதி நாளில் அஸ்மினையும்…\nஅன்வார் இப்ராகிம்மீதான சத்திய பிரமாணத்தை புலனாய்வு…\n’நான் விட்டுக்கொடுப்பவன், அதனால் வந்த வினைதான்…\nடிசம்பர் 2, 2019 அன்று, 11:54 மணி மணிக்கு\nஇது போன்ற அரை நிர்வாண பச்சைக்குத்து கண்காட்சி தேவை தானா நமது மாட்சிமை தங்கிய பேரரசியார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள்\nடிசம்பர் 2, 2019 அன்று, 11:56 மணி மணிக்கு\nஇது போன்ற அரை நிர்வாண பச்சைக்குத்து கண்காட்சி தேவை தானா நமது மாட���சிமை தங்கிய பேரரசியார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indians-will-no-longer-require-visas-to-visit-brazil-says-president-jair-bolsonaro-366546.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T02:01:05Z", "digest": "sha1:MHWAXE7EKBLSEXCV44V54TS4L3DJUTWP", "length": 15600, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியர்கள் பிரேசில் செல்ல இனி விசா வாங்க தேவையில்லை: பிரேசில் அதிபர் சூப்பர் அறிவிப்பு | Indians Will No Longer Require Visas To Visit Brazil, Says President Jair Bolsonaro - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியர்கள் பிரேசில் செல்ல இனி விசா வாங்க தேவையில்லை: பிரேசில் அதிபர் சூப்பர் அறிவிப்பு\nஸா பாலோ, பிரேசில்: இந்தியர்கள் மற்றும் சீனர்கள் இனி பிரேசில் வர விசா வாங்க தேவையில்லை என பிரேசில் அதிபர் ஜயர் போல்சொ��ாரோ அறிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் பிரேசில் அதிபராக பதவி ஏற்றவர் ஜயர் போல்சொனாரோ. இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் விசா விதிமுறைகளை வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எளிதாக்கினார். பிரேசில் நாட்டின் சுற்றுலா, வர்த்தகம் வளரும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்\nஇதன்படி இந்த ஆண்டில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள், பிரேசில் நாட்டுக்கு சுற்றுலா சென்றாலும், தொழில்-வர்த்தக நோக்கங்களுக்காக சென்றாலும் விசா தேவையில்லை.\nஉருவானது \"கியார்\" புயல்.. தமிழகத்துக்கு ஆபத்து இல்லை.. கர்நாடக கடலோரத்துக்கு கன மழை எச்சரிக்கை\nதற்போது விசா விதியில் இருந்து இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக பிரேசில் அதிபர் ஜயர் போல்சொனாரோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.\nஎனவே இனி இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் சுற்றுலா மற்றும் வியாபார ரீதியாக பிரேசில் செல்வதாக இருந்தால் இனி விசா பெறத் தேவையில்லை. பாஸ்போர்ட் வைத்திருந்தாலே அனுமதிக்கப்படுவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமேசான் காட்டை கொளுத்திவிட்டதே டைட்டானிக் ஹீரோ காப்ரியோதான்.. பிரேசில் அதிபர் புகார்.. பரபரப்பு\n2020ம் ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா\nஅடப்பாவி.. இதுக்குப் பேருதான் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துறதா\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nஅமேசான் காட்டில் தீயை அணைக்க உதவி கரம் நீட்டிய ஜி7 நாடுகள்.. வேண்டாம் என்ற பிரேசில் அரசு\nஉலகின் பெரிய மழைக்காடான அமேசானில் காட்டுத்தீ.. விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ராணுவம்\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nபயங்கர மோதல்.. பிரேசிலில் 52 கைதிகள் கொல்லப்பட்டனர்.. 16 பேரின் தலை துண்டானது\n18 ஆண்டுகளில் 40 லட்சம் மரங்கள்.. வறண்ட நிலத்தை பசுமை வனமாக மாற்றிய பிரேசில் தம்பதி\nமூக்கை துளைத்த உணவின் வாசம்... ஊருக்குள் விருந்துக்கு வந்த அனகோண்டா... ���ைரல் வீடியோ\nபிரேசிலில் அணை உடைந்து விபத்து.. 121 பேர் பலி... 200க்கும் அதிகமானோர் மாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbrazil visa indians பிரேசில் விசா இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/centre-will-table-the-spg-amendment-bill-in-lok-sabha-sources-said-784716.html?FBTamil_CD", "date_download": "2019-12-15T02:04:08Z", "digest": "sha1:LN2QYULKRAEQ4FNU5KFEDHQY7QFD2MF6", "length": 8944, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்பிஜி சட்டத்தில் விரைவில் திருத்தம்! மத்திய அரசு முடிவு ? - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎஸ்பிஜி சட்டத்தில் விரைவில் திருத்தம்\nஎஸ்பிஜி சட்டத்தில் விரைவில் திருத்தம்\nஎஸ்பிஜி சட்டத்தில் விரைவில் திருத்தம்\nசச்சின் தேடும் நபரை கண்டுபிடிக்க உதவுங்கள்\nநாடாளுமன்றத்தில் தனி ஒருவராக பாஜகவை மிரள வைத்த கனிமொழி \nசீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள்\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு சட்ட திருத்த எதிர்ப்பு.. வடகிழக்கில் தீவிரமடையும் போராட்டம்..\nகர்லாகட்டையை 1918 முறை சுற்றி உலக சாதனை: புதுச்சேரி நபருக்கு குவியும் பாராட்டு\nரேசன் கடையில் முறைகேடு: ஊழியர் பணியிடை நீக்கம்\nமலைபாம்பை அசால்ட்டா தூக்கிய பெண்\nபாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்.. மத்திய அரசு புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது.\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மாஸ் லுக்..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17119-thala-valimai-shooting-update.html", "date_download": "2019-12-15T03:18:08Z", "digest": "sha1:44R65ZCO5SXW5JZQXW3FX3GLIIOVXT23", "length": 6646, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அஜித்தின் வலிமை என்ன ஆச்சு...கால தாமதம் பற்றி ஸ்ரீதேவி கணவர் விளக்கம் | Thala Valimai Shooting update - The Subeditor Tamil", "raw_content": "\nஅஜித்தின் வலிமை என்ன ஆச்சு...கால தாமதம் பற்றி ஸ்ரீதேவி கணவர் விளக்கம்\nநேர் கொண்ட பார்வை படத்தையடுத்து அஜீத் நடிக்கும் படத்துக்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டு பூஜை போடப்பட்டது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இவர் நேர்கோண்ட பார்வை படத்தை இயக்கியவர். இப்படத்தை தயாரித்த போனிகபூரேவலிமை படத்தையும் தயாரிக்கிறார்.\nவிரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை தொடங்கவில்லை. படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். இதையடுத்து போனிகபூர் வலிமை படம் பற்றிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.\n“வலிமை படத்தில் அஜீத் வித்தியாசமாக, இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதால் அந்த கேரக்டருக் காக தன்னை தயார் செய்து வருவதாகவும், கேரக்டருக் காக தன்னை தயார் செய்து கொண்டதும் வலிமை படப்பிடிப்பு தொடங்கும்” என்றும் அறிவித்துள்ளார்.\nபாரதிராஜா - ராதிகா உருக்கமான சந்திப்பு.. புதிய படத்தில் ஜோடி சேர திட்டம்..\nதாய்- மகளுக்கு பாலியல் தொல்லை தந்த திமுறு நடிகர்... ஒப்புதல் வாக்குமூலத்தால் பரபரப்பு...\nபடகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..\nசீன மொழியில் ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா\nகடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..\nபிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..\nகாஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..\nகமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..\nமுக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..\nதளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..\nரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..\nஅஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2019/03/23214915/Vellai-Pookkal-in-cinema-preview.vpf", "date_download": "2019-12-15T03:01:18Z", "digest": "sha1:KPI57XFTORMQAWXZO7H2ZAXIEZM47F7S", "length": 12483, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vellai Pookkal in cinema preview", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர்: விவேக், சார்லி நடிகை: பூஜா தேவாரியா டைரக்ஷன்: விவகே் இளங்கோவன் இசை : ராம்கோபால் கிருஷ்ணராஜூ ஒளிப்பதிவு : ஜெரால்டு பீட்டர்\nநகைச்சுவை நடிகர் விவேக், ‘வெள்ளை பூக்கள்’ என்ற புத���ய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விவேக் இளங்கோவன் டைரக்டு செய்கிறார்.\nபோலீஸ் அதிகாரியின் கதை படமாகிறது அமெரிக்க வாழ் தமிழர்களின் ‘வெள்ளை பூக்கள்’\nநகைச்சுவை நடிகர் விவேக், ‘வெள்ளை பூக்கள்’ என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விவேக் இளங்கோவன் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-\n‘‘இது, ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் கதை. தமிழ்நாட்டில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர், ருத்ரன். இவர், அமெரிக்காவில் வசிக்கும் மகனையும், மருமகளையும் பார்ப்பதற்காக அங்கே செல்கிறார். அங்கு அவர் பல்வேறு குணாதிசயங்களை கொண்ட மனிதர்களை சந்திக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும் திடீர் திடீர் என கொலை செய்யப்படுகிறார்கள்.\nருத்ரன் தனது போலீஸ் மூளையை பயன்படுத்தி விசாரணையை தொடங்குகிறார். கொலையாளி யார், கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை அவர் கண்டுபிடிக்கிறாரா, இல்லையா என்பதை அவர் கண்டுபிடிக்கிறாரா, இல்லையா என்பதே திரைக்கதை. அமெரிக்க வாழ் தமிழர்கள் திகா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத் ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.\nவிவேக்குடன் சார்லி, பூஜா தேவரியா, தேவ், ஹாலிவுட் நாயகி பெய்ஜ் ஹென்டர்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டிரைடன்ட் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம், படத்தை வெளியிடுகிறது.’’\nபெண்கள் கால்பந்து விளையாட்டு பின்னணியில் வந்துள்ள அதிரடி படம் 'பிகில்'\nமக்களுக்கு நன்மை செய்யும் தாதா ராயப்பனாக விஜய். அவருடைய மகன் மைக்கேலாக வரும் இன்னொரு விஜய் கால்பந்து விளையாட்டு வீரர். மகனை தேசிய போட்டியில் பங்கெடுக்க வைத்து கோப்பையை வாங்க வேண்டும் என்பது ராயப்பன் ஆசை. இதற்காக தனது தாதா கறை படியாமல் வளர்க்கிறார்.\nபதிவு: அக்டோபர் 28, 01:40 PM\nஹாலிவுட் பாணியில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லாத-விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட படம் கைதி\nகார்த்தி பத்து வருட ஜெயில் தண்டனையை முடித்து விட்டு, அவருடைய ஒரே மகளை பார்ப்பதற்கு வெளியே வருகிறார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் பிடித்து வைக்கிறது. அந்த சமயத்தில் போலீசார் பல கோடி மதிப்புள்ள போதை மருந்தை மடக்கி பிடித்து, பாதுகாப்பாக ஒரு கட்டிடத்துக்குள் வைத்து பூட்டுகிறார்கள்.\n��திவு: அக்டோபர் 28, 01:37 PM\nசாதி வெறியில் நடக்கும் கொலைகள் படம் அசுரன் - விமர்சனம்\nதனுஷ்-மஞ்சுவாரியர் இருவரும் கணவர்-மனைவி. ஏழை விவசாய குடும்பம். இவர்களுக்கு டீஜய் அருணாசலம், கென் கருணாஸ் என 2 மகன்கள். ஒரே ஒரு மகளும் இருக்கிறாள்.\nபதிவு: அக்டோபர் 07, 06:00 AM\n1. உஷாரய்யா உஷாரு: வெளிநாட்டில் கணவன்.. வேதனையில் மனைவி..\n2. 1980-களில் கொடி கட்டி பறந்த நடிகர், நடிகைகள் சந்திப்பு\n3. \"மனைவி வீட்டில் இல்லை தனியாக இருக்கிறேன்\" மாணவியை இரவில் சமையல் செய்ய அழைத்த ஹாஸ்டல் வார்டன்\n4. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு\n5. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/dec/04/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3297002.html", "date_download": "2019-12-15T03:46:49Z", "digest": "sha1:UY3COO3ISMERRFTBPR44PYDW5LZMCGZN", "length": 9868, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனைவியைக் கொலை செய்த கணவா் தற்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமனைவியைக் கொலை செய்த கணவா் தற்கொலை\nBy DIN | Published on : 04th December 2019 06:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை மாவட்டம், அன்னூா் அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவா் ஆற்றில் குதித்���ு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.\nகோவில்பாளையம் -துடியலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (74). இவரது மனைவி ராதாமணி (65). இவா்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசிக்கின்றனா்.\nவயது முதிா்வால் சொத்துகளை தங்கள் வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று ராதாமணி, தனது கணவரிடம் அடிக்கடி கூறி வந்ததாகத் தெரிகிறது. அதற்கு பழனிசாமி தொடா்ந்து மறுத்து வந்தாராம்.\nஇந்நிலையில் கடந்த மாதம் ராதாமணி தனக்கு சொந்தமான ஒரு வீட்டை மகள் யசோதா பெயரில் கிரயம் செய்து கொடுத்ததாகத் தெரிகிறது. இதனை அறிந்த பழனிசாமி தொடா்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளாா். இருவருக்கும் இடையே திங்கள்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇதில் கோபமடைந்த பழனிசாமி தூங்கிக்கொண்டிருந்த ராதாமணியை செவ்வாய்க்கிழமை அதிகாலை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே ராதாமணி உயிரிழந்தாா்.\nஇந்த நிலையில் காலை 8 மணி அளவில் வீட்டுக்கு வந்த மகன் மருதாசலம், ராதாமணி கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து அவா் கோவில்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.\nசம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் தலைமறைவான பழனிசாமியை போலீஸாா் தேடி வந்தனா்.\nஇந்த நிலையில், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குதித்து பழனிசாமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று பழனிசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.\nஇந்த சம்பவங்கள் குறித்து கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரைய���டப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/04/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3297342.html", "date_download": "2019-12-15T01:57:36Z", "digest": "sha1:3NW6DROFFWJXNYWBLSGXNTMLHQTFCHXV", "length": 8533, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்\nBy DIN | Published on : 04th December 2019 08:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை திருச்சி-ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட சவேரியாா்பட்டினம் கிராம மக்கள்.\nதிருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் சவேரியாா்பட்டினம் கிராமத்தில் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, கிராம மக்கள் திருச்சி-ராமேசுவரம் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.\nராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், புல்லமடை ஊராட்சிக்குள்பட்ட சவேரியாா்பட்டினத்தில் வீடுகளையும், விவசாய நிலங்களையும் தண்ணீா் சூழ்ந்துள்ளது. மழைக் காலங்களில் உபரிநீா் செல்லும் வரத்துக் கால்வாய்களை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தண்ணீா் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.\nஇது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராமத்தினா் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சவேரியாா்பட்டினம் விலக்கு பகுதியில் மறி���லில் ஈடுபட்டனா். தகவலறிந்த வட்டாட்சியா் சாந்தி, காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஸ்வரி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110096", "date_download": "2019-12-15T02:18:42Z", "digest": "sha1:IATJ73KR4XDXAJH2DKPNNIQFWME3YMFY", "length": 28015, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14 »\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா\nவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. விருது எப்படி அளிக்கப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். கடந்த பத்துநாட்களாக கண்டராதித்தன் பற்றியே பேசியாகவேண்டும் என்று சொல்லுமளவுக்குக் கட்டுரைகள், குறிப்புகள், விவாதங்கள். ஆனால் வெற்றுப்புகழுரைகள் அல்ல அவை என்பதையும் உங்கள் பேச்சு காட்டியது. மிகத்தேர்ந்து வாசித்து மிகக்கறாராக மதிப்பிட்டுத்தான் கவிஞர்களை தெரிவுசெய்கிறீர்கள், அதன்பின் விருதை அவர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அளிக்கிறீர்கள். உங்கள் நண்பர்களும் நீங்களும் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் அதிலிருக்கும் ஒழுங்கும் பிரமிக்கத்தக்கவை. கண்டராதித்தனைப்பற்றி எல்லா கோணங்களிலும் எழுதப்பட்ட கட்டுரைகள்தான் உண்மையான விருது என நினைக்கிறேன்\nகவிதையை இப்படி அடையாளப்படுத்தி அதை முன்னிறுத்தினால்தான் அதற்கு வாசகர்க���் அமைகிறார்கள். கவிதையை கவிஞர்களே வாசிக்கும்போது ஒரு சிறிய தீவிரமான சூழல் உருவாகிறது. ஆனால் அது கவிஞர்களைக் காலப்போக்கில் தேங்கிநிற்கவும் செய்யும். ஒரு தனித்தன்மையை அடைந்தபின்னர் அதிலேயே கவிஞர்கள் நின்றுவிடுகிறார்கள். ‘கவிதை புரிந்துகொள்ளப்பட்டும் தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டும் விரிவடைகிறது’ என்று சொல்வார்கள். கவிதையை விரித்தெடுப்பவர்கள் வாசகர்களாகவே இருக்கவேண்டும். அத்தகைய வாசகர்களிடம் படைப்பாளிகளைக் கொண்டுசென்று சேர்க்கும் ஒரு முயற்சி இந்தவிருது\nநேற்றைய மாலையை ஒரு கவியணியாக எனக்குள் சூட்டிக்கொள்ள முடிந்தது, மெல்ல ஒருவித அமைதியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நான் சில விஷயங்களில் துள்ளி எழுந்தேன் ..\nஅழகானதொரு விழா, நூல் பிடித்தாற்போல அத்தனையும் எப்போதும்போல சரியாகவே நடந்தது,\nசிறிது நேரதாமதமாக வந்ததால் விஷால், சுனில் அவர்களின் கேள்வி பதிலில் பங்குகொள்ள தயக்கமிருந்தது…\nவிழாவின் தொகுப்பாளர் ராஜகோபாலின் உரை அவரைப்போலவே அழகான நளினம் எப்போதும்போல..\nசிறில் அவர்கள் உச்சரிப்பை தமிழில் இன்றே முதலில் கேட்டேன், ஒரு மயக்கும் ரிதம் ஓடியது அதில் …\nதொடர்ந்த பெருந்தகை ராஜீவன் அவர்களின் உரையில் எழுத்தைப் பற்றிய தெளிவானதொரு சித்திரத்தை அளித்தார், எப்போதும் எனக்குள் ஒரு கேள்வி உண்டு அது எப்படி மலையாளிகளுக்கு மட்டும் அப்படி ஒரு குளிர் குரல் அமைந்துவிடுகிறதென்று,\nவிருது வழங்கியபோது கலாப்ரியா அவர்களும் கண்டராதித்தன் அவர்களும் உணர்ச்சி மேலீட்டில் கட்டி அணைத்து, முத்தமிட்டுக்கொண்டது என்நோற்றான் கொல் எனும் சொல்லை நினைவூட்டிய அழகிய தருணமது..\nகாலாப்ரியா அவர்களும் நானும் முகநூல் நட்பு வட்டத்துக்குள் இருந்தாலும் இதுவே எங்களின் முதல் சந்திப்பு, எழுபது என்பதுகளின் கவிஞர்களை பட்டியலிட்டு அவர் அளித்த உரை நேர்த்தி..\nஅஜயன் பாலா அவர்கள் இளம் ரத்தமாகவே தன்னியல்பில் பேசினார் என்பதைவிட தன்னை பகிர்ந்துகொண்டார் என்றே புரிந்துகொண்டேன்…\nகாளிபிரசாத் பேச்சு ஒரு அழகியலென ரசிக்க வைத்தது, திவ்ய பிரபந்தங்களையும் நவீனத்துவ கவிதைகளையும் பஞ்சாமிரதத்தின் தேன் என கலந்தளித்தார் நல்ல இனிமை…\nஉங்கள் புதுமை உரைக்கென காத்திருந்தேன், நீங்கள் மைக் முன்னால் வந்ததும் சட்டென ஒரு திறப��பு, நீங்கள் இப்படிதான் பேசுவீர்கள் என்று நினைத்தேன் அப்படியே அசத்தினீர்கள், நான் என்றும் இப்பேச்சுக்கு அடிமையாகவே நிலைக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன் ..\nவிருது நாயகன் அவர்கள் தன் ஏற்புரையை வாசித்தபோது தோன்றியது, இவர் எழுதும்போது வேறு உலகில் நிறைந்திருப்பார் போல என்று…மகிழ்ச்சி ததும்பி உணர்வு அவர் குரலில் கலந்து வீசியது..\nசௌந்தர் நன்றியுரையில் யாரையுமே விட்டுவிடாமல் சொல்லிவிட்டார் என்பது அவரின் வாசிப்பில் உணர்ந்தேன்\nஅனைத்துக்கும் மேல் குமரகுருபரனின் கண்கள் நினைவில் இல்லையென்று சொல்லி ஒரு நொடி உங்கள் உள்ளுக்குள் ஓடிய நெகிழ்வின் மெல்லிய ஒலியை என் காதுகள் கேட்டது, அது உங்கள் கண்களிலும் தெரிந்தது, உண்மைதான் ஜெ சிறு வயது முதல் நான் கண்களைப் பார்த்தே பேசுவேன், என்னுள் இன்று ஆயிரக்கணக்கான கண்கள் உள்ளன, அவற்றில் சிலர் இல்லையென்றாலும் அந்த கண்கள் உயிரின் நீட்சிதான்.\nஅனைவரும் உரைகளை கேட்டுவிடுவார்கள் என்பதால் அதை பற்றி விரிவாகச் சொல்லவில்லை .\nகண்டராதித்தன் பரிசுவழங்கும் விழாவும் அதற்கு முன்பு நிகழ்ந்த நாவல்குறித்த விவாதமும் ஒருநாள்முழுக்க இலக்கியவிழாவில் திளைத்த அனுபவத்தை அளித்தன. வழக்கமான இலக்கியவிழாக்களில் விழாமுடிந்தபின்னர் ஒரு பெரிய சோர்வு உருவாகும். பெரும்பாலானவர்கள் படிக்காமல் வருவார்கள். இலக்கியம் சார்ந்த விவாதம் ஒருவர் பேசியதுமே திசைதிரும்பி சமகால அரசியல்விவாதமாக ஆகிவிடும். வழக்கமான ஃபேஸ்புக் சண்டைகளாக முடியும். அது நிகழவில்லை என்பதே பெரிய ஆறுதல்.\n[அதை நம்மவர் கருத்துச்சுதந்திரம், ஜனநாயகம் என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள்] அதோடு தனிப்பட்ட தாக்குதல்கள் இருக்கும். எல்லாவற்றையும் விட மொக்கையானது ஜோவியலாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு எதையாவது சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது.\nசென்னையில் வீட்டிலிருந்து கிளம்பி ஓர் இலக்கியக்கூட்டத்திற்கு வருவதென்பது பெரியவேலை. எனக்கு இரண்டுமணிநேரப் பயணம். அதை வீணடிக்கக்கூடாது என்பதனால் கூட்டங்களைத் தவிர்த்துவிடுவேன். உங்கள்மேல் உள்ள நம்பிக்கையால் கூட்டத்திற்கு வந்தேன். நம்பிக்கை வீணாகவில்லை. சிறந்த ஓர் இலக்கிய நிகழ்வு.\nமுதல் நாவல் அரங்கில் விஷால்ராஜா மிகவும் தன்னம்பிக்கையுடனும் நல்ல குரலுடனும் ���ேசினார். உலகசிந்தனை நாவல்களை எப்படியெல்லாம் வடிவமைக்கிறது, அதன்விளைவான நாவல்கள் என்ன என்பதைப்பற்றிய ஆழமான பேச்சு. கட்டுரையாக வாசிக்காமல் பேசியது ஒரு பெரிய விஷயம்.\nஅதன்மீது இரு எதிர்வினைகளுமே வேறுவேறு கோணங்களைத் திறப்பனவாக இருந்தன. அந்த முதல்கட்டுரையை மறுக்காமல் அதில் மேலும் கொஞ்சம் சேர்க்கவே இருவரும் முயன்றனர். சுனீல் கிருஷ்ணன் தேர்ந்த மேடைப்பேச்சாளராகப் பேசினார். சிவமணியன் கொஞ்சம் பதறினாலும் அவருடைய பேச்சு நன்கு தயாரிக்கப்பட்டதாகவும், உவமைகள் வழியாகச் சொல்ல முயல்வதாகவும் இருந்தது.\nஇதுவும் ஒரு சிறந்த விஷயம். எல்லா பேச்சாளர்களும் சிற்றிதழ்க்காரர்களின் ஜார்கன்கள் இல்லாமல் சுயமான உவமைகள், அனுபவக்குறிப்புக்களுடன் அசலான கருத்துக்களையே சொன்னார்கள். மேற்கோள்கருத்துக்களே இல்லை. விவாதமும் பல புதியகேள்விகளையும் திறப்புகளையும் உருவாக்குவதாக அமைந்தது. இரண்டுமணிநேரம் செறிவான ஓர் இலக்கியவிவாதம் இன்றைக்கு மிக அரிதானது.\nபரிசளிப்புவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. டி.பி.ராஜீவனின் பேச்சு தலைமையுரைக்குத்தக்க ஓட்டமும் விரிவும் கொண்டிருந்தது. மலையாளக்கவிதை நேரடி அரசியல் ஈடுபாட்டின்காரணமாக தேங்கி ஜார்கன்களாக ஆகிவிட்டது என்றும் தமிழ்க்கவிதை வழியாகவே மூச்சுவாங்கி புத்துணர்ச்சி அடைய முடிகிறது என்றும் சொன்னார். தமிழ்க்கவிஞர்களிலேயே நல்ல கவிதைகள் எழுதிவந்தவர்கள் பரபரப்பு புகழுக்காக அரசியல் ஜார்கன்களை எழுத ஆரம்பித்திருக்கும் காலம் இது. நமக்கு சரியான எச்சரிக்கை அது\nகலாப்ரியாவின் வாழ்த்துரை தன் இளவலை வாழ்த்தி உச்சிமுகர்வதாக இருந்தது. காளிப்பிரசாத் தன் கவிஞனை எப்படிக் கண்டுகொண்டேன் என்றுபேசினார். அஜயன்பாலா கவிஞனின் மூர்க்கமும் அன்பும் நிறைந்த ஒருமுகத்தை சித்திரமாகக் காட்டினார். கூடவே அவருடைய கவிதைகள் செயல்படும் இருதளங்களையும் சுட்டிக்காட்டினார்.\nஉங்கள் உரை கொஞ்சம் சீண்டும்தன்மை கொண்டது. ஒரு விவாதத்தை உருவாக்கவும் அதன்வழியாகக் கவிதை பற்றிப் பேசவைக்கவும் முயல்கிறீர்கள் என உங்களைக் கவனித்துவரும் என்போன்றவர்களுக்குப் புரிந்தது. அது தேவைதான். முகநூலில் சர்ச்சைகளிலேயே பொழுது ஓடிக்கொண்டிருக்கையில் நவீனக்கவிதைபற்றி எவராவது விவாதித்துச் சூடுபறக்க��்டுமே.\nஆனால் நவீனக் கவிதைகளில் ‘நல்ல கவிஞர்கள்’ அனைவருமே நீங்கள்சொன்ன பொதுக் கருத்தியல்கொண்டவர்களாகத் தெரிகிறார்கள் என்றீர்கள். அது அப்படி அல்லாதவர்கள் நல்ல கவிஞர்கள் அல்ல என்று சொல்வதுபோல ஆகிவிட்டதே, கவனித்தீர்களா பொதுவான நல்ல கவிஞர்களின் தரத்திலிருந்து தன் மொழியால் எப்படி கண்டராதித்தன் மேலும் ஒருபடி மேலே செல்கிறார் என்று சொல்லி அதனால்தான் அவர் உங்களுக்கு உகந்த கவிஞர் என்றீர்கள்.\nஒரு சிந்தனையாளராக தொடர்ந்துசெயல்படும் உங்களுக்குக் கவிஞர்கள் தர கருத்து ஏதுமில்லைதான். பொதுவாகவே நாவலாசிரியர்களுக்கு கவிஞர்கள் அளிப்பது மொழிநுட்பத்தை, படிமங்களை மட்டும்தான். அதைத்தான் நீங்களும் சொன்னீர்கள். கவிஞர்கள் சொல்லும் கருத்துக்களை நாவலாசிரியர்கள் உலகமெங்கும் பொருட்படுத்தியதே இல்லை\nநிகழ்ச்சிக்குப்பின் உங்களிடம் ஒருசில சொற்கள் பேசமுடிந்தது. சிறந்த நிகழ்ச்சி. ஒரு நிகழ்ச்சிக்குப்பின் பலவாரங்களுக்கு ஏதாவது யோசிக்கக் கிடைத்தால் அது பெரிய வெற்றி. எவருமே நிலைவிட்டோ பொருளற்றதாகவோ பேசவில்லை. சிறப்பாகத் திட்டமிடப்பட்டு சரியாக நிகழ்த்தப்பட்ட ஓர் இலக்கிய நிகழ்வு. நன்றி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nதமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்\nஅண்ணா ஹசாரே, மீண்டும் இரு உரையாடல்கள்.\nகோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் ந���ைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-12-15T01:54:04Z", "digest": "sha1:GZQUMTVSEADY5ZCZR75SBAGKAJOMSDEN", "length": 7069, "nlines": 55, "source_domain": "dhinasakthi.com", "title": "மதம் ஒருவரின் தேசியத்தைத் தீர்மானிக்க முடியாது : சசிதரூர் - Dhina Sakthi", "raw_content": "\nமதம் ஒருவரின் தேசியத்தைத் தீர்மானிக்க முடியாது : சசிதரூர்\nகுடியுரிமை மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் விமர்சனம் செய்துள்ளார்.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, நடப்பு குளிர்கால கூட்டத்தொ��ரிலேயே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். மசோதா தாக்கல் செய்யப்படும் போது பாஜக எம்.பிக்கள் அனைவரும் அவையில் இருக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.\nஇதற்கிடையே, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறுகையில், “இந்த மசோதா அடிப்படையிலேயே சட்ட விரோதமானது என்று நான் கருதுகிறேன். ஏனெனில், இந்தியாவின் அடிப்படை சிந்தனையையே இந்த மசோதா மீறுகிறது.\nமதத்தை நம்பியிருப்பவர்களின் தேசியத்தைத் தீர்மானிக்கும் சிந்தனை என்பது பாகிஸ்தானுக்கு உரித்தானது. அதன் அடிப்படையில்தான் பாகிஸ்தான் உருவானது. ஆனால், எங்கள் சிந்தனைகள் என்பது மகாத்மா காந்தி, நேரு, மவுலானா ஆசாத், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டது என்று வாதிட்டு இருக்கிறோம். மதம் ஒருவரின் தேசியத்தைத் தீர்மானிக்க முடியாது. நமது நாடு அனைவருக்குமானது. மதங்களை பொருட்படுத்தாமல் அனைவருக்குமான தேசம் நம்முடையது” என்றார்.\nNEWER POSTகோமாவில் இருந்த தாய் : குழந்தையின் பசி குரல் கேட்டு கண் விழித்த அதிசயம்\nOLDER POSTசிறையில் விஜய் படப்பிடிப்பு\n‘தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியீடு\n‘ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கியே, ஈட்டி எறிகிறேன்’\nதவறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் : கனிமொழிக்கு குஷ்பு பதிலடி\nதிமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்தது : ஸ்டாலின்\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/135886", "date_download": "2019-12-15T03:19:05Z", "digest": "sha1:MKA3RDDVDK7NUXQ7PNIUUM6WNEDKIYKN", "length": 6388, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதிய அருண் விஜய்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured தமிழ் நாடு குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதிய அருண் விஜய்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதிய அருண் விஜய்\nசென்னை – சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து விட்டு, அதிகாலை 3 மணியளவில் தனது மனைவியுடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நடிகர் அருண் விஜய், காவல்நிலையத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து அருண் விஜயின் காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், உடனடியாக அவரது தந்தையான நடிகர் விஜயகுமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.\nமேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பாண்டிபஜார் போக்குவரத்து காவல்துறையினர் அருண் விஜய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.\nகாவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியதற்கு அருண் விஜய் உரிய அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n போய்.. கூலி வேலை செய்” – வடகொரிய அதிபர் அதிரடி\nNext articleடாக்கா உணவகத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவன் சுட்டுக் கொலை\nமாபியா: பாகம்-1: துருவங்கள் பதினாறு இயக்குனர் இயக்கத்தில் அருண் விஜய்\nமாஃபியா: சிங்கமாக அருண் விஜய், நரியாக பிரசன்னா\n‘பாக்ஸர்’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது, அருண் விஜய்க்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம்\nநெட்பிலிக்சில் ‘ஐரிஷ்மேன்’ பார்த்து விட்டீர்களா ஒரே வாரத்தில் 26 மில்லியன் பேர்கள் பார்த்து விட்டார்கள்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\nஅஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/thai_male_child_names.html", "date_download": "2019-12-15T03:54:54Z", "digest": "sha1:4P7ELTWWY3MVP4RZK64RKV3RYUJUTWMS", "length": 5249, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "தை வரிசை - THAI Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names - பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, thai, series, male", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 15, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவ���்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - தை வரிசை\nதை வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதை வரிசை - THAI Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, thai, series, male, பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, thai, series, male\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/67188", "date_download": "2019-12-15T03:31:20Z", "digest": "sha1:S6R5QYER4L5KC6MJVUM3MMWW765ZMCLD", "length": 9986, "nlines": 104, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மசூத் அசார் தீர்மானத்தை சீனா தடுத்தால் ராகுல் காந்திக்கு ஏன் கொண்டாட்டம்: ரவிசங்கர் பிரசாத் கேள்வி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nமசூத் அசார் தீர்மானத்தை சீனா தடுத்தால் ராகுல் காந்திக்கு ஏன் கொண்டாட்டம்: ரவிசங்கர் பிரசாத் கேள்வி\nபதிவு செய்த நாள் : 14 மார்ச் 2019 21:01\nமசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்திற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டால் ராகுல் காந்திக்கு ஏன் கொண்டாட்டமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐநாவின் தீர்மானத்திற்கு சீனா 4வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது.\nஇதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியர்கள் பலர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.\nஇது குறித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி, வலிமையில்லாத மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை கண்டு அஞ்சுகிறார். சீனாவுக்கு எதிராக மோடி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை என்று ராகுல் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.\nஅதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,\n‘‘ஒட்டுமொத்த இந்தியாவே சீனாவின் முடிவால் கொந்தளித்துள்ள நிலையில் ராகுல் காந்திக்கு மட்டும் ஏன் இது கொண்டாட்டமாக உள்ளது’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியதன் விவரம் :\nமசூத் அசாருக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முதல்முறையாக தீர்மானம் தாக்கலான போது அதற்கு மூன்று நிரந்தர உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மற்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இது மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி. பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து நிற்கும் என்பது இதன் மூலம் உறுதியானது.\nமசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்திற்கு சீனா முட்டுக்கட்டை போடுவது இது 4வது முறையாகும். முதல்முறையாக 2009ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு ஆட்சியில் இருந்தபோது ஐநாவில் தாக்கலான தீர்மானத்தை சீனா விட்டோ அதிகாரம் மூலம் தள்ளுபடி செய்தது. அப்போது ராகுல் காந்தி அதை பற்றி எந்த கருத்தும் கூறாதது ஏன்\nபிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி பாகிஸ்தானில் தலைப்பு செய்தியாக வெளியாகலாம். ஜெய்ஷ் –இ-முகமது அமைப்பின் அலுவலகத்தில் அதை மகிழ்ச்சியாக பகிர்ந்திருப்பார்கள். ஒருவேளை இது ராகுலுக்கு மகிழ்ச்சியை தரலாம்.\nஉங்களுக்கு சீனாவுடன் நல்ல உறவிருந்தால் ஐநாவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும்படி அவர்களை வலியுறுத்தலாமே ஒருவேளை சீனாவின் இந்த முடிவை கண்டு காங்கிரஸும் ராகுல் காந்தியும் மகிழ்ச்சி அடைகிறார்களோ என்று பாஜக வருந்துகிறது.\nசீனாவுடனான உறவை சீர் செய்ய பிரதமர் மோடி தீவிர முயற்சி எடுத்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்��்து போராடும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2008/08/blog-post.html", "date_download": "2019-12-15T03:42:30Z", "digest": "sha1:DHAIDG2O4FG2MP4WMNQ4Y4EJAFZ62YLW", "length": 36336, "nlines": 212, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: பேரா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!", "raw_content": "\nபேரா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nமதிப்பிற்குரிய பேராசிரியர் திரு.சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு,\nதமிழகத்தின் மிகச்சில சுயசிந்தனையாளர்களில் ஒருவர் நீங்கள். பெரியாரியத்தையும், மார்க்சியத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சீரிய பணியி்ல் தாங்கள் இருக்கிறீர்கள் என்பதும் உண்மையே.\nதமி்ழ் ஆர்வலர்கள் பலரும் பழந்தமிழ் பெருமை பேசி செம்மாந்தும், செயலற்றும் இருக்கையில், நீங்கள் நடைமுறை வாழ்க்கை குறித்த பல அம்சங்களை பேசுவதும், செயல்படுவதும் மிகவும் வரவேற்கத்தக்கது.\nஇலக்கியம் என்பது காலத்தைப் போக்கவே என்பதை ஏற்காத நீங்கள், சமூக மாற்றத்திற்காக மட்டுமே பேசியும் எழுதியும் வருகிறீர்கள் என்பதையும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.\nமனித உரிமைகளுக்காகவும் தாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை நாடு நன்கு அறியும். மனித உரிமைகள் என்னும்போது சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகவும் நீங்கள் கொடுத்த குரல் ஆனந்த விகடன் இதழில் “அது ஒரு பொடாக்காலம்” என்ற பெயரில் இலக்கியமாகவே பதிவாகி உள்ளது. இடையில் பல்வேறு காரணங்களுக்காக அந்தத் தொடர் நிறுத்தப்பட்டாலும், உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நீங்கள் மிகச்சரியாகவும், நியாயமாகவும் பயன்படுத்தியதாகவே பலரும் நம்புகின்றனர்.\nதற்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆகஸ்ட் 2ம் தேதியன்று மரண தண்டனை ஒழிப்பு கோரிக்கை மாநாடு நடத்துவதும், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தோழர்கள் தொல். திருமாவளவன், சி. மகேந்திரன், கொளத்தூர் மணி, சீமான், தியாகு போன்றவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவதும் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.\nமரண தண்டனைக்கு எதிராக உலகளாவிய அளவில் நடக்கும் பிரசாரத்தின் குரல் தமிழ்நாட்டிலும் தங்கள் மூலம் உரத்து ஒலிப்பதில் பெரும் மகிழ்ச்சியே.\nஇந்த நல்ல நேரத்தில் தங்கள் கவனத்திற்கு மேலும் சில அம்சங்களையும் கொண்டுவர விரும்புகிறேன்.\nநமது கண்டனத்திற்குரிய மரண தண்டனை என்பது சட்டரீதியாக நடைபெறும் ஒரு வன்முறையாக உள்ளது. எனினும் இந்த வன்முறையில் பலியாகும் நபர் மீது சட்டப்படி குற்றம் சாட்டப்படுகிறது. அது முறையான ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.\nபின்னர் அது தானாகவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றமும் அந்த தண்டனையை உறுதி செய்தபின்னர் குடியரசுத்தலைவரிடம் கருணை காட்டும் மனு அளிக்கப்படுகிறது. அந்த கருணை மனுவும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.\nஇந்த நடைமுறைகள் அனைத்தும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதாக யாரும் உறுதி அளிக்க முடியாது ஆனால் பெயரளவுக்காவது சட்டரீதியான ஒரு விசாரணை நடப்பதை யாரும் மறுக்கவும் முடியாது.\nஆனால் இந்தமாதிரி குறைந்த பட்ச விசாரணைகூட இல்லாமல், எந்த நீதிமன்றமும் தண்டனை விதிக்காமல், மேல்முறையீட்டுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் யாருடைய கருணையும் இல்லாமல் நாட்டில் பல படுகொலைகள் “என்கவுன்டர்” என்ற பெயரில் நடப்பதை நீங்களும் அறிவீர்கள். நாடும் அறியும்.\nஎன்கவுன்டரில் கொல்லப்படுபவர்மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள்கூட, அவர்கள் கொல்லப்படும் முறையை ஏற்க மாட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட ராஜாராம் என்ற நபருடன் சிறைக்கொட்டடியில் தாங்கள் நேரடியாக பழகியவர். அந்த ராஜாராம், விசாரணைக்காக நீதிமன்றம் (வழக்குமன்றம்) –த்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பியோட முயன்றதாகக்கூறி காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் தங்களையும் கடுந்துயரில் ஆழ்த்தியது.\nஇந்த சம்பவத்தால் மனம் வெதும்பிய நீங்கள், இதனையும் “அது ஒரு பொடாக்காலம்” தொடரில் சித்திரமாக தீட்டியுள்ளீர்கள்.\nஉங்கள் மீது தொடரப்பட்ட பொடா வழக்குகள் திரும்பப்பெறப் பட்டுவிட்டாலும் தமிழகத்தில் பாவப்பட்ட சிலர் மீதான பொடா வழக்குகள் தொடர்ந்து நடந்து வருவதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அதைப்பற்றி இப்போது பேசவில்லை.\nஆனால், தங்கள் ஆதரவைப் பெற்ற தற்போதைய ஆட்சியிலும், என்கவுன்டர் மூலமாக 16 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இவற்றை சட்ட அடிப்படையிலோ, கோட்பாடு அடிப்படையிலோ ஆதரிக்க முடியாது என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்றே நம்புகிறேன்.\nஇத்தகைய மோதல் மரணங்கள் குறித்து பல காலமாக நாட்டில் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த மரணங்களை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் 1993ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே அறிவுறுத்தி உள்ளது.\nதற்போதைய தமிழக அரசும், தேசிய மனித உரிமை ஆணைய அறிவுறுத்தலை ஏற்று கடந்த 08-08-2007 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இதனை அமல்படுத்துவதில்தான் காவல்துறை அதிகாரிகளுக்கு இயலாத காரியமாகி விடுகிறது.\nதற்போதைய ஆட்சியாளர்களுடன் நல்லுறவுடன் இருக்கும் தாங்கள், இந்த என்கவுன்டர் படுகொலைகளுக்கு எதிராகவும் களம் இறங்கி பணியாற்றினால் நாம் அனைவரும் வெறுக்கும் என்கவுன்டர் படுகொலைகளுக்கும் முடிவு கட்டமுடியும் என்று நான் உளமாற நம்புகிறேன்.\nசட்டரீதியாக நடைபெறும் மரண தண்டனைக்கு எதிராக உரத்து குரல் எழுப்பும் நீங்கள், சட்டவிரோதமாக நடைபெறும் இந்த என்கவுன்டர் படுகொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nகுறிச்சொற்கள் அரசியல், சட்டம் - நீதி, சமூகம்\nதமிழர்களின் தன்மானப் போராட்ட வரலாற்றில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் பங்களிப்பை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியது. அப்படிச் செய்யவும் கூடாது.\nபுதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு பொதுக்கூட்டங்கள் மாநாடுகளில் தோழர் சுப.வீரபாண்டியன் அவர்களின் உரையை தவறாமல் கேட்டவர்களில் நானும் ஒருவன்.\nதற்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி எனக்கு முழுமையான புரிதல் ஏற்பட காரணமாக இருந்தவர்களில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர்.\nஇந்நிலையி்ல் தோழரின் கருணாநிதி ஆதரவு கொள்கை என்னை வியக்க வைக்கிறது.\nஆதுபோல் கனிமொழி அவர்களையும் தமிழின உரிமையை மீட்க தயாராக இருப்பவராகவும் மனித உரிமைப் போராளியாகவும் பேராசிரியர் அவர்களால் சித்தரிக்கப்படுவதும் விசித்திரமாக உள்ளது.\nமரியாதைக்குரியவர்களை விமர்சிக்க வருத்தமாகத்தான் உள்ளது... இருந்தாலும் என்ன செய்ய...\nபதவி ஆசை, சபலம், சலனம், நம்பி மோசம் போவது, எதிரிக்கு அடிமையாக இருப்பது, தகுதியற்றவனிடம் யாசகம் செய்வது, துரோகிகளுக்கு பல���லக்குத்தூக்குவது, தகரத்தை தங்கமென நினைப்பது போன்றவை தமிழின வரலாற்றுக்கு புதியது அல்ல...\nவெள்ளி, ஆகஸ்ட் 01, 2008 3:35:00 பிற்பகல்\nவெள்ளி, ஆகஸ்ட் 01, 2008 6:28:00 பிற்பகல்\n//.தமிழர்களின் தன்மானப் போராட்ட வரலாற்றில் //\nதமிழர்களின் தன் மானப் போராட்டம் முடிந்து விட்டதா அல்லது இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோமாபோராட்டம் முடிந்து விட்டால் சுப.வீ போன்றவர்கள் வேலை இல்லாத கும்பலில் சேர்ந்து விடுவார்களாபோராட்டம் முடிந்து விட்டால் சுப.வீ போன்றவர்கள் வேலை இல்லாத கும்பலில் சேர்ந்து விடுவார்களா\nவெள்ளி, ஆகஸ்ட் 01, 2008 8:16:00 பிற்பகல்\nஉங்களின் மனிதாபிமானத்திற்கு நான் தலைவணங்குகின்றேன்.\nஎன்கவுண்டர் எனும் முறையில் கொல்லப்படுவோர்க்கு நீங்கள் குரல் கொடுக்கின்றீர்கள், குற்றம் செய்வது கொடுரனே ஆனாலும் அவர்கள் உயிர் இப்படி எல்லாம் பறிக்கப்படக் கூடாது எனும் உங்கள் மனிதாபிமானம் பாராட்டத்தக்கது. வெறுமனே பாராட்டமட்டுமே தக்கது.\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படுபவர்கள் எல்லாம் யார் அவர்களையெல்லாம் கைது செய்து, காவலில் வைத்து, வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, அவர்களது குற்றங்களை நிரூபித்து தண்டணை வாங்கிக்கொடுத்து சிறையிலடைக்க எவ்வளவு காலம் ஆகும் அவர்களையெல்லாம் கைது செய்து, காவலில் வைத்து, வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, அவர்களது குற்றங்களை நிரூபித்து தண்டணை வாங்கிக்கொடுத்து சிறையிலடைக்க எவ்வளவு காலம் ஆகும் அதற்கு ஆகும் செலவு ஆகும் அதற்கு ஆகும் செலவு ஆகும் அப்படியே சிறையிலடைத்தாலும் அங்கு மட்டும் அவர்கள் உண்மையான தண்டணையையா அனுபவிக்கின்றார்கள் அப்படியே சிறையிலடைத்தாலும் அங்கு மட்டும் அவர்கள் உண்மையான தண்டணையையா அனுபவிக்கின்றார்கள் சிறை கூடத்தையே சிற்றின்ப கூடாராமாக்கி வாழ்க்கையை அரசாங்கத்தின் பாதுகாப்பிலும், செலவிலும் அனுபவிக்கின்றார்கள்.\nஒன்று சட்டத்தை கடுமையாக்குங்கள். அல்லது இது போன்ற உடனடி தண்டணைகளை கண்டும் காணாமல் இருங்கள்.\nஇந்த குற்றவாளிகள் எல்லாம் ஒரு காலத்தில் நமது காவல் துறையினராலோ, அரசியல்வாதிகளாலோ அல்லது இருவருமாலோ ஆதரிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவர்களத்தான் இருப்பார்கள். ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கொல்லப்படுகின்றார்கள். இதை பார்த்தாவது எந்த அரசியல்வாதியையும், காவல்துறையினரையும் நம்பி ரவுடித்தனத்தில் இறங்க யாராவது அஞ்சுகின்றார்களா இல்லையே தன்னையும் ஒரு நாள் காவல்துறையின் என்கவுண்டர் தேடிவரும் என்று தெரிந்தும் இவர்கள் தவறு செய்கின்றார்கள் என்றால் அவர்கள் எல்லாம் விளக்கை தேடிப்போகும் விட்டில் பூச்சிகள் தானே இல்லையே தன்னையும் ஒரு நாள் காவல்துறையின் என்கவுண்டர் தேடிவரும் என்று தெரிந்தும் இவர்கள் தவறு செய்கின்றார்கள் என்றால் அவர்கள் எல்லாம் விளக்கை தேடிப்போகும் விட்டில் பூச்சிகள் தானே விட்டில் பூச்சிகளுக்கு ஏது நீடிய ஆயுள் விட்டில் பூச்சிகளுக்கு ஏது நீடிய ஆயுள் அவற்றின் இறப்பிற்கு யாராவது புலம்ப முடியுமா\nஎன்கவுண்டர் என்ற ஒரு பயமாவது இருக்கட்டும் அந்த ரவுடிகளுக்கு. அதையும் எதிர்த்து போராட வேண்டாம்.\nவெள்ளி, ஆகஸ்ட் 01, 2008 9:36:00 பிற்பகல்\n....இந்த குற்றவாளிகள் எல்லாம் ஒரு காலத்தில் நமது காவல் துறையினராலோ, அரசியல்வாதிகளாலோ அல்லது இருவருமாலோ ஆதரிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவர்களத்தான் இருப்பார்கள். ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கொல்லப்படுகின்றார்கள்....//\nதங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பால்ராஜ்.\nஆனால், நீங்கள் கூறிய \"குற்றவாளி\"களை உருவாக்கி, வளர்த்தெடுத்து, பயன்படுத்தி, லாபம் சம்பாதித்து பின் பிளாஸ்டிக் கப்பைப்போல விட்டெறியும் காவல்துறையினரையும், அரசியல்வாதிகளையும் யார் என்கவுன்டர் செய்வது\nஅவர்கள் விசாரணைக்கோ, நீதியின் நடவடிக்கைக்கோ அப்பாற்பட்டவர்களா அவர்களை தண்டிக்க என்ன வழி\nஅதற்கும் ஒரு வழி சொல்லுங்கள்.\nசனி, ஆகஸ்ட் 02, 2008 10:07:00 முற்பகல்\nஜேகே - JK சொன்னது…\n//என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படுபவர்கள் எல்லாம் யார் அவர்களையெல்லாம் கைது செய்து, காவலில் வைத்து, வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, அவர்களது குற்றங்களை நிரூபித்து தண்டணை வாங்கிக்கொடுத்து சிறையிலடைக்க எவ்வளவு காலம் ஆகும் அவர்களையெல்லாம் கைது செய்து, காவலில் வைத்து, வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, அவர்களது குற்றங்களை நிரூபித்து தண்டணை வாங்கிக்கொடுத்து சிறையிலடைக்க எவ்வளவு காலம் ஆகும் அதற்கு ஆகும் செலவு ஆகும் அதற்கு ஆகும் செலவு ஆகும் அப்படியே சிறையிலடைத்தாலும் அங்கு மட்டும் அவர்கள் உண்மையான தண்டணையையா அ���ுபவிக்கின்றார்கள் அப்படியே சிறையிலடைத்தாலும் அங்கு மட்டும் அவர்கள் உண்மையான தண்டணையையா அனுபவிக்கின்றார்கள் சிறை கூடத்தையே சிற்றின்ப கூடாராமாக்கி வாழ்க்கையை அரசாங்கத்தின் பாதுகாப்பிலும், செலவிலும் அனுபவிக்கின்றார்கள்.//\nஇவர்கள் எல்லாம் உண்மையில் குற்றவாளிகள் என நமக்கு எப்படி தெரியும் போலிஸ் சொல்லிவிட்டதாலா நமது போலீசாரின் நம்பகத்தன்மை அந்த அளவிற்கு உள்ளதா\nசனி, ஆகஸ்ட் 02, 2008 10:58:00 முற்பகல்\n//ஆனால், நீங்கள் கூறிய \"குற்றவாளி\"களை உருவாக்கி, வளர்த்தெடுத்து, பயன்படுத்தி, லாபம் சம்பாதித்து பின் பிளாஸ்டிக் கப்பைப்போல விட்டெறியும் காவல்துறையினரையும், அரசியல்வாதிகளையும் யார் என்கவுன்டர் செய்வது\nஅதற்கு வழியில்லை என்பதற்காக இவர்களையும் விட்டு விட வேண்டும் எனபதில் என்ன நியாயம் இருக்கிறது நண்பரேஉங்கள் வீட்டில் யாரவது ஒருவர் இது போன்ற ரொளடிகளால் பாதிக்கபட்டிருந்தால் புரியும்.\nஎனக்கு தெரிந்து அப்பாவிகளை என்கவுன்டர் செய்ததாக தெரியவில்லை.அப்படி நடந்தால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.\nசனி, ஆகஸ்ட் 02, 2008 12:42:00 பிற்பகல்\nநண்பர் ஒருவர் கூறியதால் இந்தப் பதிவை படித்தேன். நல்ல கருத்துகள்.\nமுந்தைய பதிவுகூட (கிரிக்கெட் குறித்த)ஆழ்ந்த சிந்தனைக்குரியது.\nஎனினும் இதுபோன்ற அர்த்தமுள்ள பதிவுகள் தேவையான அளவில் விவாதங்களை எழுப்பாதது, தமிழர்களின் சிந்தனை ஆற்றல் குறித்த ஐயங்களை எழுப்புகிறது.\nவெள்ளி, ஆகஸ்ட் 08, 2008 3:11:00 பிற்பகல்\nமனிதன் ஒரே திசை நோக்கிப் பயணிக்க வேண்டியதில்லை என்பதற்கும் தனிமனித சமூக அழுத்தங்கள்,அரசியல் சார்புகளின் தேவைகளால் மனம் மாறுவதற்கும் சமீபத்து உதாரணம் சுப.வீரபாண்டியன்.\nசட்டவியல் வல்லுனர்கள் சிலர் பதிவுலகில் முகம் காட்டுவது மகிழ்ச்சியை தருகிறது.அதே போன்று இது போன்று காவல்துறையைச் சார்ந்தவர்களும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் அனுபவங்களை பொதுவுக்கு வைப்பது புரிதலுக்கும் சமூக மாற்றத்திற்கும் வழி வகுக்கும்.\nதிங்கள், ஜூன் 21, 2010 6:46:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nபேரா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசட்டம் - நீதி (18)\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\nஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா\nமக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\n2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்ப...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/schwalbe/", "date_download": "2019-12-15T03:58:27Z", "digest": "sha1:36M3WWYIMFHQPKYXDLS3SKAKZ2F7JJJ6", "length": 12544, "nlines": 203, "source_domain": "lk.e-scooter.co", "title": "Govecs Schwalbe – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2019", "raw_content": "\nSchwalbe ஜெர்மன் மின் ஸ்கூட்டர் உற்பத்தியாளர் Govecs ஒரு மின்சார ஸ்கூட்டர் உள்ளது. ஸ்கூட்டர் ஒரு அறுபதுகளில் இருந்து ஒரு சின்னமான கிழக்கு ஜெர்மன் மதகு ஸ்கூட்டர் இருந்து ஒரு மறுபிறவி ஆகும்.\n1836 இல் துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி பீரங்கிகளை தயாரிக்கும் அசல் ஸ்டிம்சன் & கம்பெனி ஸ்டீல்வர்க்ஸ் 1896 ஆம் ஆண்டில் மிதிவண்டி உற்பத்தி மற்றும் 1907 ஆம் ஆண்டில் கார்கள் தயாரிக்கப்பட்டது, 1936 இல் யூத நிறுவன குடும்பத்தை நாடுகடத்தினார். முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் (ஜேர்மன் ஜனநாயக குடியரசு, அல்லது டிடிஆர்) கம்பியூட்ஸ், மோட்டார் சைக்கிள்கள், மற்றும் ஸ்கூட்டர்களை உருவாக்கும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தையது. 60 களின் நடுப்பகுதியில், கேஆர் 51 ஸ்கால்வால் இரண்டு-ஸ்ட்ரோக் ஸ்கூட்டர் உற்பத்திக்கு சென்றது, அதன் பின்னர், பிரபலமான இத்தாலிய வெஸ்பா ஸ்கூட்டராக ஜெர்மன் நகரங்களில் முரட்டுத்தனமான ஸ்கூட்டர் அங்கீகரிக்கப்பட்டது.\nகடைசி அசல் ஸ் Schwalbe ஸ்கூட்டர் 1986 ஆம் ஆண்டு ஆலையில் இருந்து வெளியேறியது, 2018 ஆம் ஆண்டில் பிரீமியம் ஜெர்மானிய மின் ஸ்கூட்டர் பிராண்டு கோல்வ்கிஸ் ஸ்கூட்டரை உயிருக்கு உயிரூட்டினார் சக்தி வாய்ந்த மின்சார ஸ்கூட்டராக.\nஸ்கூட்டர் 4,000 வாட் பாஷ் மோட்டார் மற்றும் ஒரு 2.4 kWh லித்தியம் பேட்டரி கொண்டிருக்கிறது 63 கிமீ. மொத்தம் 126 கிமீ தூரத்திற்கு இரண்டாவது பேட்டரிக்கு ஸ்கூட்டர் இடமளிக்கிறது. வேறு சில ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களின் கூற்றுகளைப் போலன்றி, கோவிக்குகள் பேட்டரி வரம்பில் உத்தரவாதத்தை வழங்குகிறது.\nஸ்கூட்டர் ஒரு 8,000 வாட் மோட்டார் ஒரு விருப்பத்தை வழங்குகிறது மற்றும் ஒரு விதிவிலக்காக வேகமாக முடுக்கம் 0-90 கிமீ / மணி.\nகுறிப்பு: ஸ்கூட்டர் இரண்டு பேட்டரிகளுக்கு கட்டமைக்கப்பட வேண்டும். பேட்டரியைச் சேர்ப்பது சாத்தியமில்லை.\nசக்திவாய்ந்த 4kW மோட்டார் வழங்கிய உயர்ந்த இயற்கை முறுக்குவிசை தவிர, ஸ்கூட்டர் இரண்டு படி பெல்ட் இயக்கி அமைப்பைக் கொண்டிருக்கிறது, இது வேக வேகத்தை அதிகரிக்கிறது.\nஸ்கூட்டர் ஒரு டிஜிட்டல் டாஷ்போர்டு, LED லைட்டிங் மற்றும் 1200 வாட் சார்ஜரில் கட்டப்பட்டிருக்கிறது.\nபேட்டரி சார்ஜ் நேரம் 4.5 மணி நேரம் ஆகும். 1 மணி நேரம் கழித்து, 30 கிமீ வரம்பிற்கு 50% பேட்டரி விதிக்கப்படும்.\nஸ்கூட்டர் தரமானது மிகவும் அதிகமாக உள்ளது. Govecs ஒரு உயர் இறுதியில் மின் ஸ்கூட்டர் உற்பத்தியாளர் ஆகும். ஸ்கூட்டர் ஏற்கனவே மிகவும் மதிப்புமிக்க கண்டுபிடிப்பு மற்றும் தரம் விருது பிளஸ் X விருது வென்றிருக்கிறார் .\nஸ்கூட்டர் 5 வண்ணங்களில் கிடைக்கிறது, மேலும் இரண்டு வெவ்வேறு பிரேக்கிங் அமைப்புகள் மற்றும் கிக்-ஸ்டாண்ட்கள் உள்ளிட்ட பல விருப்பங்கள் உள்ளன.\nஸ்கூட்டர் ஆன்லைனில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் www.myschwalbe.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/7-ips-officers-transfered-all-over-tamil-nadu/articleshow/61645477.cms", "date_download": "2019-12-15T04:17:29Z", "digest": "sha1:FIJXQJWH543HJ3I5NL4TPNB6E6UOJUHH", "length": 12066, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "IPS officers : தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! - 7 ips officers transfered all over tamil nadu | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nதமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகம் முழுதும் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.\nசென்னை:தமிழகம் முழுதும் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.\nதமிழகம் முழுதும் ஐபிஎஸ், அதிகாரிகளுக்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார். இதில் கோவை, திருச்சி ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.\nமாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் விபரம்:\n* சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பெரியய்யா, கோவை மாநகர காவல் ஆணையராக மாற்றம்.\n* கோவை மாநகர ஆணையர் அமல்ராஜ், திருச்சி காவல் ஆணையராக மாற்றம்.\n* திருச்சி காவல் ஆணையார் அருண், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக மாற்றம்.\n* உணவு கடத்தல் தடுப்பு ஐ.ஜி., ஜி.வெங்கட்ராமன், சென்னை தலைமையிட நிர்வாக ஐ.ஜி.,யாக மாற்றம்.\n* சென்னை தலைமையிட நிர்வாக ஐ.ஜி., தினகரன், சென்னை செயலாக்கம் பொறுப்புக்கு மாற்றம்.\n* மத்திய அரசுப் பணியில் இருந்த சோனல்.வி.மிஸ்ரா , காவலர் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி.,யாக மாற்றம்.\n* உத்தரப்பிரதேச எஸ்.பி.,யாக இருந்த அமானட்மன் , சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக மாற்றம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவனின் மனு த���்ளுபடி\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்பட்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபம்... காரணம் என்ன\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன் - டெல்லிக்கு சிக்னல் கொடுத்த ராமநாதபுரம் ஏட்டு\nதொடர்ந்து சரியும் வெங்காய விலை: குஷியில் பொதுமக்கள்\nமேலும் செய்திகள்:தமிழகம்|ஐபிஎஸ் அதிகாரிகள்|இடமாற்றம்|transfered|tamil nadu|IPS officers\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nநித்யானந்தா மீது சீடர் கூறிய ‘பகீர்’ புகார்\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழக அரசியலில் பரபரப்பு; ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அ...\nபேரறிவாளன் விடுதலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கேட்கும் உச்சந...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=dindugal-lioni", "date_download": "2019-12-15T03:51:34Z", "digest": "sha1:FGVRU4D4TUMRG25N42A6NRYME5OXOFOQ", "length": 5717, "nlines": 109, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Dindugal Lioni | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப���படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n\"ஆலம்பனா\" படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே அப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பிரம்மிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும், குடும்பங்களும் கொண்டாடி...\nகுழந்தைகளும் , பெரியவர்களும் கொண்டாடும் ” ஆலம்பனா”\nதமிழ்சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் \"ஆலம்பனா\". அலாவுதீன்...\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\nதமிழ்த் திரையில் மிரட்டும் ஓவியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/141055-funny-ideas-to-karnataka-bjp", "date_download": "2019-12-15T03:28:46Z", "digest": "sha1:QWVSETTPFINHAJMLO2ZPEMSBGD4IHDQY", "length": 4924, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 May 2018 - கம்பேரிஸன் கோவாலு! | Funny Ideas to karnataka BJP - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nமீட்புப் படகு வாங்கும் மீனவர்கள் - ஆதரவுக்கரம் நீட்டிய கமல்\n‘வாரியத்தைவிட ஆணையத்துக்கே அதிக அதிகாரம்\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\n“கல்யாணம் ஆகிடுச்சுல்ல... எதுக்காக படிக்க வர்றீங்க\n‘எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் பினாமி வேண்டும்\nFollow-up: குப்பைத்தொட்டி மட்டும் போதுமா\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\n” - 8 - “எனக்கு அந்த சாக்லேட் வேணும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/148178-inbox", "date_download": "2019-12-15T02:28:11Z", "digest": "sha1:IIMNY7DMGXY6ZQI3BZZGSQFV4V2IRVLE", "length": 5244, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 February 2019 - இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan", "raw_content": "\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nகடிதங்கள் - தலைவாழை இலை விருந்து\nபட்ஜெட் - கடைசி அஸ்திரம் கை கொடுக்குமா\nவிக்ரம் நடிக்க கமல் போட்ட கண்டிஷன் - ‘கடாரம் கொண்டான்’ சீக்ரெட்...\n“தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களே...”\nபேரன்பு - சினிமா விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம்\nசர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம்\nகாலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்\n“அவர் என் நண்பர் இல்லை, ரோல் மாடல்\n‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்\nதமிழ்ச் சமூகத்தின் தியாகம் தள்ளுவண்டியில்\nஅன்பே தவம் - 15\nஇறையுதிர் காடு - 10\nநான்காம் சுவர் - 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=lohsevad1", "date_download": "2019-12-15T04:08:27Z", "digest": "sha1:4CQ2RBGB6BW4CFVLIZPCC5A2HPDWFQWS", "length": 2905, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User lohsevad1 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T03:28:14Z", "digest": "sha1:2O63MVUFQUNHOI7UGAEXSQVXR7CWMDRW", "length": 5794, "nlines": 103, "source_domain": "ahlussunnah.in", "title": "மார்க்கம் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nதிருகுர்ஆனின் 36 வது அத்யாயம் யாசீன் பற்றி அறிவோம்\nநாம் அதிகம் அதிகம் செவியுறும் அத்யாயங்களில் ஒன்று தான் 36 ஆவது அத்யாயமாக திருகுர்ஆனில் வரிசை படுத்த பட்டுள்ள யா சீன் என்ற அத்யாயம் இந்த அத்யாயம்…\n இன்றைய உலகில் பொருளாதாரம் என்றாலே அது வட்டியுடன் இணைந்தது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தைச் சீரழித்து மனித வாழ்கையின் அமைதிக்கு…\nரஜப் வரும் முன்னே, ரமளான் வரும் பின்னே\nகால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் ‘உலுல் அஸ்ம்’…\nஇஸ்லாமிய வணிகவியல்- தொடர் 1\nவணிகமே பொருளாதாரத்தின் ஆணிவேராகும். இவ்வுலக வாழ்க்கையில் அச்சாணியாகத் திகழ்வது பொருளாதாரம் தான். அதேநேரத்தில்பொருள்மட்டுமே வாழ்க்கை இல்லை. இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் மறுமை என்று ஒன்று உண்டு. அந்தவாழ்வின் அழியாச்…\nநிழற்படம் கையால் வரையப்படுகின்ற ஓவியத்தின் (ஹராம் என்ற) சட்ட வரையறைக்குள் வராது. கையால் வரையப்படுகின்ற ஓவியம் ஹராம் என்று நபிமொழிகளில் காணப்படுகிற நேரடியான மூல ஆதாரம் நிழற்படத்தைத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/03/27/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-12-15T03:48:37Z", "digest": "sha1:RNQX2QU5TISMNROCYHPA6R5G6PPD3ILQ", "length": 8647, "nlines": 48, "source_domain": "sakertoknow.in", "title": "சீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம்? – SAKERTOKNOW சீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம்? – SAKERTOKNOW", "raw_content": "\nசீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம்\nஅன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nசீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வ��்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.\nஉடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.\n2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.\nசிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.\nசீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம். அதேபோல் சூப்புடன் சீரகப் பொடி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.\nஅதிலும் சீரகத்துடன் எலுமிச்சையும் இஞ்சியும் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம். குறிப்பாக சீரகம் தொப்பையைக் குறைக்கும்\nசீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.\nஇதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.\nசீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்த��� சீரகத்திற்கு உண்டு.\nPrevious Article← ​சொட்டு மருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்\nNext Article​குக்கர் என்கின்ற விஷம் →\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-12-15T01:55:03Z", "digest": "sha1:MYCR4HGR5AMPJK3GJWWBM67E527Y6LQN", "length": 6737, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்)\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nதமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் என்பது தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் எப்படி வந்தது அது எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த ஆய்வு நூலாக 288 பக்கங்களுடன் வெளிவந்த நூல். முனைவர் தமிழப்பன் இதனை எழுதியுள்ளார்.\nஉலகத்தமிழ் நூலக அறக்கட்டளை ,\nமுனைவர் தமிழப்பன் தமிழில் இளம் இலக்கியம், முதுகலைப் பட்டம், இளம் கல்வியியல் பட்டம், தமிழில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் இவர் உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை எனும் அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்குப் பல வழிகளில் உதவி வருகிறார். பல தமிழ் மொழி சார்ந்த அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து வரும் இவர் இதுவரை 25 தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.\nஎண்ணும் எழுத்தும் - தோற்றமும் வளர்ச்சியும்\nதமிழ் எண், எழுத்து வடிவங்கள்\nகுறியீட்டுப் பணியில் தமிழ் எழுத்துக்கள்\nஇலக்கிய இலக்கணங்களில் எண்ணும் எழுத்தும்\nஎண்களின் பெயரும் முறையும் தொகை விளக்கமும்\nஎனும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரையின் முழுப் பகுதியும் இடம் பெற்றுள்ளது. இது தவிர இந்த ஆய்வு நூலிற்கு ஆதாரமாக விளங்கியவை குறித்த அட்டவணை, பின்னிணைப்பு, குறிப்புக்கள் ஆகியவையும் தரப்பட்டிருக்கின்றன.\nஇந்த நூலில் தமிழ் எண்கள் மற்றும் எழுத்துக்கள் குறித்த பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. பழம் தமிழ் எழுத்துக்களையும் எண்களையும் விளக்கும் படங்களும் தேவையான இடங்களில் இடம் பெற்றிருக்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:48:41Z", "digest": "sha1:M6LV32L4ERIYMBIYBWNUUE7IMSHLCGPP", "length": 6416, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டேவிட் வோர்னர் | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: டேவிட் வோர்னர்\nலாராவின் சாதனையை ரோகித் முறியடிப்பார் - வோர்னர்\nமேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை இந்திய அணியின் ரோகித் சர்மா முறியடி...\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் அபார சதம் அடித்தார்.\nபிறந்த நாளில் சதம் விளாசிய வோர்னர்\nடேவிட் வோர்னர் இன்றைய தினம் சதம் விளாசியதுடன், போட்டியின் ஆட்டநாயகனாவும் தேர்வுசெய்யப்பட்டு, தனது பிறந்த நாளை கொண்டாட...\nவோர்னரின் பலத்த அடியால் நிலைகுலைந்து வீழ்ந்த பந்து வீச்சாளர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வோர்னர் அடித்த பந்து ஜெய்கிஷன் தலையில் தாக்கியதனால் அவர் நிலைகுலைந்து மைதானத்தில...\nபல்கலைக்கழகங்க���ுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-15T03:47:59Z", "digest": "sha1:OTOF2BGQRU63WV2EUOE6R7E6JMUKK5NG", "length": 19120, "nlines": 212, "source_domain": "sathyanandhan.com", "title": "தமிழ் ஹிந்து | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: தமிழ் ஹிந்து\nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை\nPosted on April 20, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை நகர்ப்புற மற்றும் மேல் ஜாதி மாணவர்களே கல்வியிலும் மற்றும் புதிய சிந்தனை தேவைப்படும் துறைகளிலும் மிளிர்வார்கள் என்னும் ஒரு தவறான நம்பிக்கை மக்கள் மனதில் இருப்பது மட்டுமல்ல. பல உள்ளூர்க் கட்சிகள் முனையாமல் சுளுவாகப் படிக்க மட்டுமே நீங்கள் லாயக்கு என்னும் தொனியில் மாணவர்களை மனச் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged சமூக நீதி, சிபிஎம், ஜி ராமகிருஷ்ணன், தமிழ் ஹிந்து\t| Leave a comment\nஆகஸ்ட் 2017ல் என் முக்கிய பதிவுகள்\nPosted on December 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆகஸ்ட் 2017ல் என் முக்கிய பதிவுகள் ஆகஸ்ட் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு இது: அஞ்சலி – ஹெச் ஜி ரசூல் அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை வள்ளலார் பற்றி பிரபஞ்சன் தடம் ஆகஸ்ட் 2017 … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged ஆதவன் தீட்சண்யா, சமஸ், தடம் இதழ், தமிழ் ஹிந்து, நெர்வ் திரைப்படம், பிரபஞ்சன், ஹேச் ஜி ரசூல்\t| Leave a comment\nமே 2017ல் எனது முக்கியமான பதிவுகள்\nPosted on November 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமே 2017ல் எனது முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே: மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது -சமஸ் கட்டுரை தேவதச்சனுடன் மனுஷ்- எ���்ரா நேர்காணல் உலக வெப்பமயமாதல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு – இந்தியாவில் வர இருக்கும் மாற்றங்கள் கன்னடக் கவிஞர் விபா 197 நாடுகளின் புத்தகங்களைத் தேடி வாசிக்க விழையும் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged +1 தேர்வு, +2 தேர்வு, ஆர். அபிலாஷ், உலக வெப்பமயமாதல், எஸ்.ராமகிருஷ்ணன், கன்னடக் கவிஞர் விபா, காலச் சுவடு, சத்யானந்தன் பதிவுகள், சாரு நிவேதிதா, தமிழ் ஹிந்து, நக்சலைட் இயக்கம், பிரக்ஞை, புவி வெப்பமயமாதல், மனுஷ்யபுத்திரன், மாவோயிஸ்ட் இயக்கம்\t| Leave a comment\nபத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை இன மற்றும் மத அடிப்படையில் இப்போது பத்மாவதி திரைப்படம் கடுமையாகச் சாடப் படுகிறது. அரசியல் செய்யவும் தமது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பவும் இதை அரசியல்வாதிகள் செய்வது புதிதல்ல. ஆனால் ஒரு விஷயத்தை எதிர்க்க ஒருவருக்கு ஜனநாயக உரிமை உண்டு என்றால் அவர் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged இனவெறி, கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கில்ஜி, சித்தவுட், தமிழ் ஹிந்து, பத்மாவதி திரைப்படம், மதவெறி, மேவார், ராஜபுத்திர வம்சம்\t| Leave a comment\nதிராவிடக் கட்சிகளைப் பற்றி பால் சக்காரியா\nPosted on November 12, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிராவிடக் கட்சிகளைப் பற்றி பால் சக்காரியா மலையாள சமகால எழுத்தாளர்களில் முக்கியமானவர் பால் சக்கரியா. நவீனத்துவமான அவரது படைப்புக்களை நான் மொழி பெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். திராவிடக் கட்சிகள் ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருப்பதாக ஜக்கரியா பாராட்டியிருக்கிறார். மறுபக்கம் ஜாதி உணர்வைக் கட்டுக்குள் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged தமிழக அரசியல், தமிழ் ஹிந்து, திராவிடக் கட்சிகள், பால் சக்கரியா\t| Leave a comment\nஅஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி\nPosted on November 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி என் பதின்களில் நான் ஆனந்த விகடன், கல்கி போன்ற வணிக இதழ்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனந்த விகடனில் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் கதைகள் வித்தியாசமானவையாகத் தெரிந்தன. வட���டார வழக்கு மிக்க கதைகள் அவை. 70கள் மற்றும் எண்பதுகளில் ஜெயகாந்தன் உட்பட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் எதிர் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, ஆனந்தவிகடன், கல்கி, ஜெயகாந்தன், தமிழ் ஹிந்து, மேலாண்மைப் பொன்னுச்சாமி\t| Leave a comment\nஅஞ்சலி – எம் ஜி சுரேஷ்\nPosted on October 3, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமூத்த எழுத்தாளரும் பின் நவீனத்துவத்தில் பல பரிசோதனையான படைப்புக்களைத் தந்தவருமான எம் ஜி சுரேஷ் காலமானது மிகவும் வருத்தம் அளிப்பது. புது டெல்லியில் இருந்த பொது சாகித்ய அகாதமி நூலகத்தில் அவரது படைப்புக்களை வசித்தது தான். அதன் பின் அமையவில்லை. குறிப்பாக இன்று அவரைப் பற்றி எடுத்துரைக்க இயலவில்லை. ‘எதற்காக எழுதுகிறேன்’ என பதாகையில் தம் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, எம் ஜி சுரேஷ், தமிழ் ஹிந்து, பதாகை, பின்நவீனத்துவம்\t| Leave a comment\nஅரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை\nPosted on August 9, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை முதலில் சமஸ் கட்டுரையை வாசிப்போம். அதற்கான இணைப்பு ———————- இது. சமஸ் கட்டுரையில் அவர் முன்வைக்கும் முக்கியமான கருத்துக்கள் இவை : 1. அரசுத்துவம் (புது வார்த்தையா ) என்பது அரசு மக்களின் உணர்வுகளை அல்லது உரிமைகளைப் புறந்தள்ளி அரசே யாவும் என … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged இடதுசாரி, இந்திரா காந்தி, கம்யூனிசம், கருத்துச் சுதந்திரம், சமஸ், ஜனநாயகம், தனி நபர் வழிபாடு, தனிநபர் சுதந்திரம், தமிழ் ஹிந்து, மோடி\t| Leave a comment\nகுழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து\nPosted on August 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து வின்சென்ட் என்னும் சேவை மனப்பான்மை கொண்ட நேயர் பற்றிய தமிழ் ஹிந்து பதிவுக்கான இணைப்பு — இது. பகலெல்லாம் கடுமையாக உழைத்தாலும் மாலையில் கல்வி அறிவை , டைல்ஸ் கடை வைத்திருக்கும் வின்சென்ட் இடமிருந்து பெறுகிறார்கள் குழந்தைகள். என்றும் இதே நிலை நீடிக்காமல் அவர்கள் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged குழந்தைத் தொழிலாளிகள், சிறுகதை, தமிழ் ஹிந்து, தீரா நதி, தொண்டுப் பணி, மனித நேயம், வின்சென்ட்\t| Leave a comment\nவேளாண் விஞ்ஞான��� சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல்\nPosted on July 31, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல் ஜெயமோகன் இணைய தளத்தில் இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் எதிர்த்தும் சில பதிவுகளைக் கண்டேன். எனக்குள் ஒரு புதிய சாளரம் திறந்தது. என்ன அது இயற்கை வேளாண்மை மட்டுமே ஒரே பாதை, அது மட்டுமே நல்லது பிற எல்லாமே கேட்டது என்னும் ஒரு பொத்தாம் பொதுவான புரிதல் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged இயற்கை வேளாண்மை, சமஸ், ஜெயமோகன், தமிழ் ஹிந்து, நம்மாழ்வார், பசுமைப் புரட்சி, முகம்மது யூனுஸ், வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன்\t| Leave a comment\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/director-siva-says-about-ajith-biopic-movie-title/articleshow/71659630.cms", "date_download": "2019-12-15T04:08:58Z", "digest": "sha1:PDR5DAPQGVE463B4SG3LMZF5EB24KN2G", "length": 14258, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Ajith : Valimai: அஜித்தின் வாழ்க்கை வரலாறு: டைட்டில் தேர்வு செய்த சிவா? - director siva says about ajith biopic movie title? | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nValimai: அஜித்தின் வாழ்க்கை வரலாறு: டைட்டில் தேர்வு செய்த சிவா\nஅஜித்தின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு இந்த டைட்டிலைத் தான் வைப்பேன் என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nValimai: அஜித்தின் வாழ்க்கை வரலாறு: டைட்டில் தேர்வு செய்த சிவா\nஅஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. பெண்களை மையப்படுத்திய இப்படத்தில் அஜித், வழக்கறிஞராக நடித்திருந்தார். இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் இப்படம் உருவானது.\nஇப்படத்தைத் தொடர்ந்து இந்த கூட்டணியில், அஜித் நடிக்கும் 60 ஆவது படத்திற்கும் பூஜை போடப்பட்டு டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தல60 படத்திற்���ு வலிமை என்று டைட்டில் வைத்துள்ளனர். இதனை ரசிகர்கள் கோலாகலமாக ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.\nயுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வரும் டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை கொடுத்த இயக்குநர் சிவாவிற்கு, அஜித்தின் வாழ்க்கையை படமாக எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால், படத்தின் டைட்டில் எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அஜித்தின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால், படத்திற்கு தன்னம்பிக்கை என்று டைட்டில் வைப்பேன் என்று தைரியமாக தெரிவித்துள்ளார். பொதுவாக, யாரைக் கேட்டாலும் அஜித் தன்னம்பிக்கை கொண்டவர் என்றுதான் கூறுவார்கள். ஒவ்வொரு படத்திற்கும் அவர் எடுக்கும் ரிஸ்க் எப்படியிருக்கும் என்பது படக்குழுவினர் அறிவார்கள். ஆதலால்தான் அவர் அந்த டைட்டிலை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் 168 ஆவது படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nசிந்துவை மணந்த சதீஷ்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nஆதித்ய வர்மா நஷ்டத்தை ஈடுகட்ட வர்மாவை ரிலீஸ் செய்கிறார்களா\nமகாலட்சுமியுடன் தொடர்பில் இருந்த 'பெரிய ஆள்' என்னை மிரட்டுகிறார்: ஜெயஸ்ரீ\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்கர்: அப்போ விஜய்\nCheran பிறந்தநாள் அன்று சேரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி\nநடிகரின் வீட்டில் 2 மணிநேரத்தில் குண்டு வெடிக்கும்: இமெயிலால் பரபரத்த போலீஸ்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nValimai: அஜித்தின் வாழ்க்கை வரலாறு: டைட்டில் தேர்வு செய்த சிவா\nகமல்ஹாசனுக்கு அறுசுவை விருந்து கொடுத்த சிவாஜி குடும்பத்தினர்\nபிகில் படத்தின் அந்த 7 நிமிட காட்சிகள் இது தானா\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு\nThala60: மீண்டும் வி சென்டிமெண்ட்டில் அஜித்: தல 60 படத்தின் டைட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2019/dec/04/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3296783.html", "date_download": "2019-12-15T03:17:09Z", "digest": "sha1:QBM6DA7IPUYLOM6XZRVTPYH4CZIW5RAH", "length": 7966, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேக்கரை அடவிநயினாா் அணைப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nமேக்கரை அடவிநயினாா் அணைப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு\nBy DIN | Published on : 04th December 2019 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால், அடவிநயினாா் அணைப் பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய��வு மேற்கொண்டாா்.\nமேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீா்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேக்கரை அணை தனது முழுக் கொள்ளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் சுமாா் 60 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.\nஇந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா் தயாளன், அணைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.\nபின்னா், செங்கோட்டை வட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படும் பகுதிகள், நிவாரண முகாம், இலத்தூா் பெரியகுளம், கரிசல் குடியிருப்பு பசும்பொன் நகா் பகுதிகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.\nஆய்வின்போது, வட்டாட்சியா் ஒசன்னா பொ்னாண்டோ, பொதுப் பணித்துறை செயற் பொறியாளா் மதன சுதாகா், உதவி செயற்பொறியாளா் சங்கா் ராஜ், பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கச் செயலா் ஜாகிா் உசேன் உள்பட பலா் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2018/06/17014658/1170625/Gauri-Lankesh-Murder-Case-Accused-Named-as-Operation.vpf", "date_download": "2019-12-15T03:12:09Z", "digest": "sha1:45LLLAUK5OWOUS4U6JRPD4K6Z5KXA6XO", "length": 20316, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆபரேஷன் அம்மா என்ற பெயரில் கவுரி லங்கேஷ் திட்டமிட்டு கொலை - விசாரணையில் தகவல்கள் || Gauri Lankesh Murder Case: Accused Named as Operation Amma", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆபரேஷன் அம்மா என்ற பெயரில் கவுரி லங்கேஷ் திட்டமிட்டு கொலை - விசாரணையில் தகவல்கள்\n‘ஆபரேஷன் அம்மா’ என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டி கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்டது சி���ப்பு விசாரணை குழுவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. #GauriLankesh #OperationAmma\n‘ஆபரேஷன் அம்மா’ என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டி கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்டது சிறப்பு விசாரணை குழுவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. #GauriLankesh #OperationAmma\nபெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அவருடைய வீட்டில் மர்மநபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழுவினர், இந்த கொலையில் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளனர்.\nஎழுத்தாளர் பகவானை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் தொடர்புடைய பிரவீன் என்ற சுஜீத்குமார், அமோல் காலே, பிரதீப், மனோகர் மற்றும் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோர் (வயது 26) ஆகியோர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான பரசுராம் வாக்மோர் தான் கவுரி லங்கேசை சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த விசாரணையின்போது கவுரி லங்கேசை கொலை செய்ய கொலையாளிகள் ‘ஆபரேஷன் அம்மா’ என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டியதும், இதையே அவர்கள் தங்களுக்குள் சங்கேத வார்த்தையாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து சிக்கிய டைரிகளில் பல்வேறு சங்கேத வார்த்தைகள், அடையாள குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர்கள் சங்கேத வார்த்தை மூலம் சுமார் ஒரு ஆண்டாக பொது தொலைபேசியில் இருந்து ஒருவரையொருவர் தொடர்புகொண்டு பேசி வந்துள்ளனர்.\nகவுரி லங்கேஷ் இந்துக்களுக்கு எதிராக பேசியது, எழுதியது குறித்து பரசுராம் வாக்மோரிடம் எடுத்துக்கூறி அவரை ‘மூளை சலவை’ செய்து கொலை செய்ய வைத்தது தெரியவந்துள்ளது. அவர் கவுரி லங்கேசை கொலை செய்ய ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு பெலகாவியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்துள்ளார். அப்போது சுமார் 500 குண்டுகளை சுட்டு பரசுராம் வாக்மோர் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.\nகைதான பரசுராம் வாக்மோர் ஸ்ரீராமசேனை அமைப்பை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதனை அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தொடர்ந்து மறுத்துவருகிறார். ஸ்ரீராமசேனை அமைப்பின் விஜயாப்புரா மாவட்ட தலைவர் ராகேஷ் மத் என்பவரை பிடித்து நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, பரசுராம் வாக்மோர் பற்றிய பல்வேறு விஷயங்களை அவர்கள் கேட்டு அறிந்ததாக சொல்லப்படுகிறது.\n2 பேருக்கும் இடையேயான பழக்கம், கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்பு பரசுராம் வாக்மோரின் நடவடிக்கை எப்படி இருந்தது என்பது போன்ற முக்கிய கேள்விகளை அவரிடம் சிறப்பு விசாரணை குழுவினர் கேட்டுள்ளனர். இதற்கு ராகேஷ் மத் பதில் அளித்துள்ளார். கவுரி லங்கேஷ் கொலை வழக்கு பற்றிய செய்திகளை பரசுராம் வாக்மோர் உன்னிப்பாக படித்து அதுபற்றி ராகேஷ் மத்திடம் விவாதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதற்கிடையே, நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் பரசுராம் வாக்மோரை அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். பரசுராம் வாக்மோரின் தந்தை அசோக், தாய் ஜானகிபாய், மாமா அசோக் காம்ளே ஆகியோர் நேற்று பெங்களூருவில் உள்ள சிறப்பு விசாரணை குழுவினரின் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடமும் விசாரணை நடத்தி பரசுராம் வாக்மோர் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்ததாக சொல்லப்படுகிறது. #GauriLankesh #OperationAmma #Tamilnews\nகவுரி லங்கேஷ் படுகொலை பற்றிய செய்திகள் இதுவரை...\nகவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை - கர்நாடக அரசு ஆலோசனை\nபத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை - மேலும் ஒருவர் கைது\nபெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கொலையில் மராட்டிய வாலிபர் சிக்கினார்\nகவுரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளி கைது\nபத்திரிகையாளர் கவுரி கொலை- இந்து யுவசேன பிரமுகர் கைது\nமேலும் கவுரி லங்கேஷ் படுகொலை பற்றிய செய்திகள்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nஅசாமில் இன்டர்நெட் சேவை முடக்கம் 16-ந்தேதி வரை நீட்டிப்பு\nதிஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் - மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்காக பணி செய்யும் பிரசாந்த் கிஷோர் - கெஜ்ரிவால் தகவல்\nகங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பி��தமர் மோடி ஆய்வு செய்தார் - 45 நிமிடங்கள் படகில் பயணம்\nஅரியானா: கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 4 பேர் பலி\nபேனா பறித்த தகராறு - வகுப்பு தோழியை அடித்துக்கொன்ற 10 வயது சிறுமி\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/867-kanaave-kanaave-tamil-songs-lyrics", "date_download": "2019-12-15T02:21:15Z", "digest": "sha1:LS26MYXHZLR2KVMCPFL6D5BCJAHJNPK7", "length": 6627, "nlines": 129, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kanaave Kanaave songs lyrics from Ambikapathy tamil movie", "raw_content": "\nச த நிரி ஆ... ச த ஆ...\nகமதநித நிரிச நிபக ரிகமகப ரிகபச\nகம தத நிநி சநிதப ரிகமதப ரிச ஆ... ஆ...\nகம தத நிநி நிகரிகசரிச ஆ... ஆ... ஆ...\nகனவே கனவே உன் கண்ணில் இருக்கு\nவினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு\nகனவே கனவே உன் கண்ணில் இருக்கு\nவினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு\nபச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட\nதிருமண வீடு திக்கு முக்கு ஆட\nகுயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா\nசுவை இல்லை ஒரு சண்டை இல்லாடா\nஹ... குள்ளி வரும் ஆறு என்று தேங்குவது இல்லை\nதிருமண வீடென்று தூங்குவது இல்லை\nபாட்டிகள் எல்லாம் தாவணி போட\nதாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட\nவான்டுகள் எல்லாம் கை கொட்டி பாட\nஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே\nவீடு வாசல் அது ரெண்டு படாதோ\nதேனின் முகத்தில் ஒரு ஈ ஓட்டாதே\nஎங்கள் அகத்தின் துயிர் நில்லாதே\nகாற்றுக்கு கவலை ஓ... பட தெரியாதே\nமருதானி பூசி மஹாராணி ஆவோம்\nவர்ணங்கள் கோர்த்து வானவில் செ��்வோம்\nஓ வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ\nவாசலெல்லாம் வின்மீன் கொட்டாதோ கொட்டாதோ\nநாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ\nநாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ\nஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ\nதெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ\nதேவதைகள் பல்லான்டு பாடாதோ பாடாதோ\nதிருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ\nஓ... விண்ணும் மண்ணும் கூடி வாழ்த்துமே\nமன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க...\nமங்களம் வாழ்க மங்களம் வாழ்க\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAmbikapathy Than (அம்பிகாபதி தான் நானு)\nSolvadhai Seidhu Mudippom (சொன்னதை செய்து முடிப்போம்)\nUnnaal Unnaal (உன்னால் உன்னால்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2019-12-15T03:50:28Z", "digest": "sha1:NUUIAHQH2LXUBNOCFC3UCY2KKXBMDO6F", "length": 4863, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சா பாலோ | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சா பாலோ\nகண்ணாடி போத்தல்களில் வீடு கட்டிய பெண்\nபிரேஸிலில் பெண் ஒருவர் 6 ஆயிரம் கண்ணாடி போத்தல்களைக் கொண்டு வீட்டைக் கட்டி முடித்துள்ளார். பிரேஸிலின் சா பாலோ மாகாணம், இ...\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-15T03:47:08Z", "digest": "sha1:O4OL3WYGRBDKCYBVD2JSGVE6HMXW2PXH", "length": 9153, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ் கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nகாங்கிரஸ் கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது\nஇமாச்சலப் பிரதே சத்தில் ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் அரசு, தன் தேர்தல்அறிக்கையில் ஊழலை சகிக்கமுடியாது என்று கூறுகிறது, அக்கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.\nஇமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இங்கு முதல்வர் வீர்பத்திர சிங் தலைமையிலான காங்கிரஸுக்கும், எதிர்க் கட்சியான பாஜகவுக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது.\nஇந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இமாச்சலப் பிரதேசத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.\nபாலம்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகையில் ''இமாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் வீர்பத்திரசிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஊழலை சகித்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் சிரிப்புமன்றமாக மாறி வருகிறது.\nபல மாநிலங்களிலும் காங்கிரஸ்கட்சி இன்று ஆட்சியில் இல்லை. அக்கட்சியை மக்கள் புறக்கணித் துள்ளனர். இதற்கான காரணத்தை உணர்ந்து அக்கட்சி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்'' என மோடி கூறினார்.\nஇமாச்சல பிரதேசத்தில் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும்\nஜெய் ராம் தாக்கூர் இமாச்சலப் பிரதேசத்தின் 13-வது…\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும்\nமத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்யும் திரிணாமுல்\nஇதுதான் காங்கிரஸ்கட்சி, தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றா\nதமிழ்பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம ...\nஅரசுத் துறை முறைகேடுகளை தடுக்க புதுமை ...\nபிரதமருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப் ...\nகுருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டு ...\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, ...\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாத� ...\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/100-movie-review/", "date_download": "2019-12-15T01:56:35Z", "digest": "sha1:TCOFE3LWYPEQBIUBYZWGQ4GPQSCKZWPO", "length": 27152, "nlines": 134, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 100 – சினிமா விமர்சனம்..!", "raw_content": "\n100 – சினிமா விமர்சனம்..\nஆரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் காவியா வேணுகோபால் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nஅதர்வா, ஹன்சிகா மோத்வானி இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜூம் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nமேலும், ராதாரவி, யோகிபாபு, ஆடுகளம் நரேன், பிராணஷ். திவ்யா, ஹரிஜா, பாஸ்கர், மைம் கோபி, சீனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், இசை – சி.எஸ்.சாம், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – உமேஷ் ஜே.குமார், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், அனுஷா ஸ்வாமி, பாடல்கள் – சி.எஸ்.சாம், லோகன், பைனல் மிக்ஸிங் – உதயகுமார், ஒலி வடிவமைப்பு – அருண் சீனு, ஆடை வடிவமைப்பாளர் – சாரா விஜய்குமார், கிராபிக்ஸ் – ஹரிஹரன் சுதன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, எழுத்து, இயக்கம் – சாம் ஆண்டன், தயாரிப்பாளர் – மகேஷ் கோவிந்தராஜ், காவ்யா வேணுகோபால்.\nகுரு ஸ்ரீமிஷ்ரி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிட்டுள்ளது.\nநாயகன் அதர்வா சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி பணி நியமன ஆணைக்காகக் காத்திருப்பவர். இவருடைய நண்பர் இப்போது பதவியில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டரான மகேஷ்.\nநிஜத்தில் அடாவடிப் பேர்வழியான அதர்வா குற்றம் நடந்தால் உடனேயே போட்டுத் தாக்கிவிட வேண்டும் என்கிற கொள்கை உடையவர். மகேஷுக்கு கடன் கொடுத்துவிட்டு அதை அடாவடித்தனமாக திருப்பிக் கேட்கும் அந்தப் பகுதி கவுன்சிலருக்கே இரத்தம் வரவழைத்து அனுப்பி வைக்கிறார்.\nகல்லூரியில் படிக்கும் தனது நண்பனின் தங்கையை கிண்டல் செய்தான் என்கிற காரணத்துக்காக ஒரு பையனை கல்லூரிக்குள்ளேயே போய் அடித்து உதைக்கிறார். பின்புதான் தெரிகிறது இருவரும் காதலர்கள் என்று..\nஅடி, உதை வாங்கிய பையனின் சொந்த அக்காள்தான் நாயகி ஹன்ஸிகா. ஹன்ஸிகாவைப் பார்த்தவுடன் மயங்கிவிடும் அதர்வா தம்பியிடம் பழம் விட்டு தனது காதலை வாழ வைத்துக் கொள்கிறார்.\nஹன்ஸிகாவின் அப்பாவிடம் டியூஷன் படிக்கும் ஒரு பெண் திடீரென்று காணாமல் போகிறார். அந்தப் பெண் தன்னைக் காதலிக்காததால் தானே அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று கொலை செய்து எரித்தும்விட்டதாகச் சொல்லி ஒருவன் நீதிமன்றத்தில் சரணடைகிறான். அவன் மைனராக இருப்பதால் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான்.\nஇந்த நேரத்தில் அதர்வாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் போஸ்டிங் கிடைக்கிறது. ஆனால் ஸ்டேஷனில் இல்லாமல் முதல் பணியை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஒதுக்குகிறார்கள்.\nவேண்டாவெறுப்பாக அங்கே பணியாற்றுகிறார் அதர்வா. அவர் சந்திக்கும் 100-வது போன் அழைப்பில் செத்துப் போனதாக சொல்லப்படும் அந்தப் பெண் உயிரோடு இருப்பதாக அதர்வாவுக்குத் தெரிய வருகிறது.\nஅவளை மீட்பதற்கு தானே களத்தில் குதிக்க நினைக்கிறார் அதர்வா. அதைச் செய்தாரா.. இல்லையா… என்பதுதான் இந்த 100 படத்தின் திரைக்கதை.\nபடத்தின் இடைவேளைக்குப் பின்புதான் கதையே தெரிய வருகிறது. அதுவரையிலும் ஏனோ தானோவென்றுதான் திரைக்கதை நகர்கிறது. இது மிகப் பெரிய பேக் டிராப். முதல் காட்சியிலேயே சப்-இன்ஸ்பெக்டராக கதையை கொண்டு சென்றிருக்கலாம். இது மாதிரியான கதைகளுக்கு முதல் ஷாட்டிலேயே கதையைச் சொல்லிவிட வேண்டும்.\nகல்லூரி மற்றும் கவுன்சிலர் அடிதடி காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும். அவைகள் எந்தவிதத்திலும் அதர்வாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சிற்கும், திரைக்கதைக்கும் பலனளிக்கவில்லை. இதேபோல் காதல் போர்ஷனும் ஏதோ கடமைக்கே என்று அமைக்கப்பட்டிருப்பது போலவே தோன்றுகிறது.\nஇடைவேளைக்குப் பின்பு கடத்தப்பட்ட பெண் போனில் தொடர்பு கொண்டு பேசிய பின்புதான் படத்தின் மீது ஒரு ஆர்வமே ஏற்படுகிறது. இந்த ஆர்வத்தை முதல் காட்சியிலேயே கொடுத்திருக்க வேண்டும். இயக்குநர் கோட்டைவிட்டுவிட்டார்.\nஅதிலும் ஒரு டீ குடிக்கிற இடைவெளியில் வெளியில் போய் குழந்தையைக் கடத்தியவனைப் பிடிப்பதும், பெண்ணைக் கடத்தியவனைப் பிடிப்பதும் மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக். படம் பார்க்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்களே இதைப் பார்த்தால் சிரிப்பார்கள்.\nநிஜத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் கேபினைவிட்டு எழுந்து வெளியேறுவதும், பின்பு உள்ளே வருவதற்கும் டைம் கோட் கூட உண்டு. இப்படி அலுவலகத்தைவிட்டு வெளியேறவே முடியாது. அதிலும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் நேரிடையாக தலையிடவும் முடியாது. இது அவர்களுடைய துறை சட்டத்தின்படி மிகக் கடுமையானக் குற்றம்.\nநாயக பிம்பத்தைத் துதிபாடுவதாகச் சொல்லி கொஞ்சமும் ஏற்க முடியாத காட்சிகளை வைத்து படத்திற்கு மிகப் பெரிய எதிர் விமர்சனத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்.\nநாயகன் அதர்வாவுக்கு வேண்டுமானால் இது முக்கியமான படமாக இருக்கலாம். ஆனால் போலீஸ் துறைக்கு பெருமை சேர்க்கும் படமாக இது இல்லை என்பதுதான் உண்மை.\nநாயகன் அதர்வாவை போலீஸ் டிரெஸ்ஸில் பார்க்கும்போது புதுமுக அதிகாரி வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். துணை கமிஷனர் ராதாரவியிடமும், கமிஷனர் ‘ஆடுகளம்’ நரேனிடமும் தனது போலீஸ் பணி பற்றிப் பேசும் இடத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறார் அதர்வா. ஆனால் அது போகப் போகச் சப்பையாகி அவருக்கே வேட்டு வைத்துவிட்டது.\nஇனிமேல் தன்னுடைய நாயகன் என்கிற பிம்பத்தை மறந்துவிட்டு திரைப்படத்தில் ஏற்கும் வேடத்திற்கேற்ற திரைக்கதை இருக்கும் படங்களில் நடித்தால்தா���் அவருடைய நடிப்புக்கான ஸ்கோப் முழுமையாகக் கிடைக்கும்.\nஹன்ஸிகா இந்தப் படத்தில் 8 காட்சிகளில் மட்டுமே வருகிறார். உடல் இளைத்துப் போய், கன்னம் ஒட்டிப் போய்.. சின்ன குஷ்பு என்ற பெயரில் இருவர் இப்போது கவுசல்யா நிலைமையில் காட்சியளிக்கிறார்.\nசராசரி நாயகிக்கான தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார் ஹன்ஸிகா. பாடல் காட்சிகளில் மட்டும் அதே சூப்பர் ரின் சோப் சிரிப்பு. இது போதும் என்கிறார்கள் ஹன்ஸிகாவின் ரசிகர்கள்.\nயோகி பாபுவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேடமாம். பொருத்தமே இல்லை. இந்தக் கோலத்தில் இருப்பவர் போலீஸ் வேலையில் சேரவே முடியாது. ஆனாலும் காமெடிக்காக அவரையும் திணித்து, சில காட்சிகளில் நம்மை சிரிக்க வைத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள்.\n‘பிஸ்டல் பெருமாளாக’ நடித்திருக்கும் ராதாரவியின் குணச்சித்திர நடிப்பு மட்டுமே படத்தில் இருக்கும் ஒரேயொரு ஆறுதல். அவர் தனது கதையைச் சொல்லும்போதே கிளைமாக்ஸில் வில்லனை போட்டுத் தள்ளப் போவது இவரே என்பது புரிந்துவிடுகிறது. ஆனாலும் சிறந்த நடிப்பு.\nமைம் கோபியும், சீனு மோகனும் ஒரு பக்கம் வில்லனாக நடித்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் போட்டுக் கொடுக்கும் வேலையில் ஈடுபடும் அந்தக் காட்சி சுவாரஸ்யம்தான்.\nதயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறையில்லை. பொதுவாக அறிமுகம் என்றாலே நல்ல கேரக்டரில்தான் செய்வார்கள். ஆனால் இதில்.. எதிர்மறை வில்லனாக நடித்து அறிமுகமாகியிருக்கும் அவரது தைரியத்திற்கு நமது பாராட்டுக்கள். தொடர்ந்து இது போன்ற வேடங்களில் அவர் நடிக்கலாம். கடத்தப்பட்ட பெண்ணாக நடித்தவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.\nஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் வித்தியாசமாக இருக்கிறது. ஹன்ஸிகாவின் இத்துப் போன அழகையும், அதர்வாவின் போலீஸ் கம்பீரத்தையும்கூட கேமிரா முழுங்கியிருக்கிறது. போலீஸ் கட்டுப்பாட்டு அறையை சில, பல கோணங்களில் பார்ப்பதற்கு அழகாக இருப்பதுபோலவே படமாக்கியிருக்கிறார் ராஜசேகர்.\nஇதேபோல் இந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறையை வடிவமைத்த கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.\nஇசையமைப்பாளர் சி.எஸ்.சாம் தான் இசையமைத்ததுதான் இசை என்று சொன்னதால��� பாடல்கள் திரும்பவும் கேட்கும் ரகமில்லை. அதோடு அவரே பாடல்களையும் எழுதியிருக்கிறார். இனிமேல் கவிஞர்களுக்கே தமிழ்ச் சினிமாவில் வேலையில்லாமல் போகப் போகிறது.\nசாமின் பின்னணி இசைகூட படத்திற்கு பலம் சேர்க்கவில்லை. சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கே உரித்தான பயவுணர்ச்சியையும், எதிர்பார்ப்பையும் இந்தப் படத்தின் பின்னணி இசை கொடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.\nபடத்தின் முற்பாதியில் இருக்கும் சில காட்சிகளை நீக்கிவிட்டு வேகமாக அதர்வாவை சப்-இன்ஸ்பெக்டராக்கி போலீஸ் ஸ்டேஷனிலேயே பணியமர்த்தி இந்தக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பணியை ஒப்படைப்பதுபோல படத்தின் கதையை எழுதியிருந்தால் நிச்சயமாக படம் இதைவிட சிறப்பாகவே இருந்திருக்கும்.\nபோலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரின் கேரக்டர் ஸ்கெட்ச், இந்தப் படத்திற்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை.\nஅதே சமயம், பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் மத்திய தர வகுப்பைப் சேர்ந்த மாணவனை சேர்த்தால், அவனது வாழ்க்கை முறை மாறும்.. என்பதை ஒரு மெஸேஜாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதனை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.\nஇந்த ‘100’ படத்தை லாஜிக்கெல்லாம் பார்க்காமல் ஒரு திரைப்படமாக மட்டுமே பார்க்க நினைத்தால், பார்த்துவிட முடியும்..\nPrevious Post'செவன்' படத்தின் டிரெயிலர் Next Post'ஹவுஸ் ஓனர்' படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரை���்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/nagesh-thiraiyarangam-movie-trailer/", "date_download": "2019-12-15T03:33:36Z", "digest": "sha1:UI74GTEMICRW2XGEL6FJXV5ZMA226LV6", "length": 8077, "nlines": 120, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\n‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் டிரெயிலர்\nactor aari actress ashna zaveri actress athulya ravi director Mohamed Issack nagesh thiraiarangam movie trailer nagesh thiraiyarangam movie இயக்குநர் முகமது ஐசக் நடிகர் ஆரி நடிகை அதுல்யா ரவி நடிகை ஆஷ்னா சாவேரி நாகேஷ் திரையரங்கம் டிரெயிலர் நாகேஷ் திரையரங்கம் திரைப்படம்\nPrevious Post'நாச்சியார்' படத்தின் புதிய ஸ்டில்ஸ் Next Postசவரக்கத்தி - சினிமா விமர்சனம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்\nமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெ���ிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-12-15T02:59:15Z", "digest": "sha1:4METZ7VVIWL7547H622J4CZXAHR4BNEA", "length": 16986, "nlines": 264, "source_domain": "dhinasari.com", "title": "ஜெயலலிதா Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபெண்கள் மேல் கை வைத்தால்… பயத்தில் இனி ஒண்ணுக்கு போயாகணும்: கேசிஆர்., மிரட்டல்\nஹைதராபாத் லேக் வ்யூ கெஸ்ட் ஹவுஸ் ஓஎஸ்டி.,யாக பிவி சிந்து: ஆந்திர அரசு…\nவெங்காயத்தைத் திருடிச் சென்றவரை… கட்டிவைத்து உரித்த புதுச்சேரி மக்கள்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் ‘பிரேக்’ போடும் ஸ்டாலின் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார்\nகச்சிதமாய் வேலை செய்த ‘காவலன்’ செயலி\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் ‘பிரேக்’ போடும் ஸ்டாலின் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார்\nடிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nஹைதராபாத் லேக் வ்யூ கெஸ்ட் ஹவுஸ் ஓஎஸ்டி.,யாக பிவி சிந்து: ஆந்திர அரசு…\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nஅக்காவுக்கு வலைவிரித்து; தங்கையை சூறையாடிய இளைஞர் கைது.\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nவெங்காயத்தைத் திருடிச் சென்றவரை… கட்டிவைத்து உரித்த புதுச்சேரி மக்கள்\nகச்சிதமாய் வேலை செய்த ‘காவலன்’ செயலி\nரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடை இல்லை\nடிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபோக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது\n“மதம் மாறுவது பாவச் செயல்”\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஅனுமதி இன்றி அத்தையின் படம் எடுத்தால்..\nஒரு ராணி இன்னொரு ராணி வேடத்தில்\nவிழுந்து எழுந்து… விதியை வென்று… சதியிடம்… சசியிடம்… தோற்றுப் போனவர்\nதுணிச்சல் மிக்க தனித்துவப் பெண்மணியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்\nஜெயலலிதாவின் 2வது நினைவு தினம்: முதல்வர் அஞ்சலி; அமைதிப் பேரணி\nஜெ., நினைவு நாள்… ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது ஆறுமுகசாமி ஆணையம்\nஅதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பழைய சிலை மாறுகிறது: புதிய சிலையின் மாதிரி…\n எத்தகைய அவசரத்தில் நாம் இருக்கிறோம்..\nநடிகர்களால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது\nகருணாநிதி … ஜெயலலிதா… #மரணத்தின்_பாடம்\nஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை\nசெந்தமிழன் சீராமன் - 08/08/2018 9:11 PM 0\nஜெயலலிதா, கருணாநிதி… இறுதிச் சடங்கில் ஓர் ஒற்றுமை..\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 08/08/2018 6:50 PM 0\nஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்தது வெறும் 9 ஆயிரம் ரூபாதானாம்… இதுக்குதான் இவ்வளவு அலப்பறையா\nநெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஜெயலலிதா: 40 நிமிடம் போராடிய டாக்டர் ரமா\nஜெயலலிதா மரணம் : இன்று ஆஜராகிறார் திவாகரன் மகன்\nஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் நடிகை\nஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் மீண்டும் வெளியாகும்: புகழேந்தி தகவல்\nஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே: துரைமுருகன் ஏக்கம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 27/06/2018 7:48 PM 1\n‘அம்மா’வின் அந்த ஆடியோ அப்பலோல பதிவு செய்யப் பட்டதுதானா..\nதொடங்கியது ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள்\nஹைதராபாத் பெண் டாக்டர் கொலையாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shoopinggo.com/best-sex-story/hot-erotic-lesbian-fun-wit-hostel-madam-tamil-kamakathai/", "date_download": "2019-12-15T03:27:50Z", "digest": "sha1:LHYYUHL23VZFKEV3EVH65ZD5GXJIMJUZ", "length": 25935, "nlines": 92, "source_domain": "shoopinggo.com", "title": "மாவு பிசையலோடு மாதுளை ஜூஸும் பிழியணும் |", "raw_content": "\nமாவு பிசையலோடு மாதுளை ஜூஸும் பிழியணும்\nஅன்னைக்கு வீக் எண்ட். லேடீஸ் ஹாஸ்டல்ல மொத்த பேரும் ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க. நான் மட்டும் தான் தனியா இருந்தேன். கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு. ஏன்னா ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகப்போகுது. அதுவும் முதல் வீக் எண்ட். வார விடுமுறைனா ஹாஸ்டலே இப்படித்தான் காலியா இருக்குமா அவங்களை மாதிரி ஊர் பக்கம்னா நானும் கூட ஊருக்கு போயிடுவேன்.\nஆனா போக வரவே 1 பொழுது வீணாப்போயிடும். அப்புறம் பணத்தையும் நேரத்தையும் செலவழிச்சு என்ன பிரயோசனம். குறைஞ்சது 4 நாள் லீவுனா தான் ஊருக்கு போக வசதியா இருக்கும். இப்படி யோசித்து கொண்டு இருந்த போது தான் மாடி இன்டர்காம் ஒலித்தது. இப்போ அதை கூட நான் எடுத்தாகணும். ஓடிப்போய் போனை எடுத்ததுமே போன்ல வார்டன் உடனே கீழே கூப்பிட்டு அனுப்பினாள்.\n“ஏய் சாதனா, நீ மட்டும் தானா இந்தா வாரம். சாரி டி என்ன பண்றது எல்லோரும் பக்கத்து ஊர்ல இருக்காங்க. போகாதீங்கனு சொல்ல முடியுமா” சரி வா டின்னர் சாப்பிடலாம். பார்சல் வந்துடுச்சு. நீயும் நானும் மட்டும் தான். அதனால ஹோட்டல்லயே ஆர்டர் பண்ணிட்டேன். கவலைப்படாதே யாரு போனாலும் வந்தாலும் நான் கூட இருப்பேன். நீயாவது லாங் லீவ்னா ஊர்க்கு கிளம்பி போய்விடுவேன். எனக்கு போக்கிடம் கிடையாது. இது தானே பொழைப்பும் வாழ்க்கையும்…“ என்று சலித்து கொண்டாள்.\nபிறகு சாப்பிட்டு விட்டு மொட்டை மாடியில் இருவரும் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது தான் அவளோட வாழ்க்கை வரலாற்றைச் சொன்னாள். மெய் மறந்து கேட்டு கொண்டிருந்தேன். பிறகு படுக்க கீழே இறங்கி வந்த போது, நான் இன்னைக்கு நைட் தனியா படுக்கணுமே. பேசாம வார்டனை துணைக்கு படுக்க கூப்பிடலாமா என்று நினைத்த போதே அவள், ஆமா வா என் கூட என் ரூம்ல படுத்துக்கோ. நீ மாடியில தனியா படுக்கவேண்டாம் என்று சொல்ல கொஞ்சம் தயங்கிய நான் சரி என்று ஒத்துக்கொண்டு என் ரூமில் இருந்து பெட்ஷீட், தலையணை எடுத்து கொண்டு அவளோடு படுக்க கிளம்பினேன்.\nநான் தனியே படுக்க தயங்கினாலும், வார்டன் தினமும் கீழே தனியாகத்தான் படுத்தாக வேண்டும். கீழே சாப்பாட்டு மெஸ்ஸும் அவள் வீடு மட்டும் தான். அவள் வீடு ���புள் பெட்ரூம் என்றாலும். ஒரு ரூமை எங்க ஹாஸ்டல் கேர்ள்ஸுக்கு டைனிங் ரூம் ஆக்கி விட்டாள். வெளியே பொதுமக்களுக்கான மெஸ் டைனிங் ஹால். அதில் அனைவரும் வந்து சாப்பிட்டு செல்வார்கள். பொதுமக்களுக்கு மதிய சாப்பாடு மட்டும் தான். காலை டிபன், மதிய சாப்பாடு டின்னர் எங்களுக்கு மட்டும் தான். ஆனால் அதுக்கே மதியம் ஹவுஸ்ஃபுல் ஆகி விடும். காரசாரமான ஆந்திரா சாப்பாட்டை சாப்பிட தமிழ் மக்கள் அடித்து பிடித்து ஓடி வந்து சாப்பிட இடம் பிடிப்பார்கள்.\nநான் அவள் ரூமுக்குள் போன போதே அவளிடம் எப்படி மேடம் நீங்க மட்டும் டெய்லி நைட் தனியே படுக்குறீங்க என்றேன். அப்போத அவள்,\n“முதல்ல படுத்து தூங்க நேரம் எங்கே டி இருக்கு. ராத்திரி சமையல் வேலைக்கு ஆட்களை சூபர்வைஸ் பண்ணிட்டு, சமையல் காய்கறி, மளிகை ஸ்டாக்கை செக் பண்ணிட்டு படுக்கவே மிட்நைட் ஆகிடுது. அப்புறம் காலையில எழுந்து உங்களுக்கு டிபன் ரெடி பண்ணனும். மதியம் 4 மணிக்கு மேல சாயங்காலம் 6 மணி வரை கொஞ்சம் ரெஸ்ட் அதை போல் நைட் 1 முதல் 4 மணி வரை கொஞ்சம் ரெஸ்ட் அவ்ளோ தான்” என்றாள்.\nஅப்புறம் தனியா படுப்பேனு சொல்ல முடியாது. யாராவது அப்பப்போ வந்து கம்பெனி கொடுப்பாங்க. இன்னைக்கு நீ இல்லையா அது மாதிரி தான் என்றாள். எனக்கு கொஞ்சம் பக் என்றாலும் வார்டனை ஒரு லுக் விட்டு கொண்டு கீழே படுக்க பெட்ஷீட்டை விரித்தேன்.\n“ஏய் சாதனா, கீழே படுக்கவா மேல பெட்ல படுக்கிறவள கூட்டிட்டு கீழ வந்தேன். பெட்ல கூட படு டி. நானும் உன் ஜாதி தானே. கடிச்சு தின்னுட மாட்டேன். சும்ம பக்கத்துல“ படு என்றாள். நான் கொஞ்சம் யோசித்து விட்டு அவள் பெட்டில் உட்கார்ந்து பக்கத்தில் இருந்த புத்தகங்களை எடுத்து புரட்ட ஆரம்பித்தேன். அவள் புடவையை என் முன்னால் அவிழ்த்து போட்டு நைட்டிக்கு மாறினாள். அப்போது மேடம் சொன்ன மாதிரி நானும் அவள் ஜாதி தான் என்றாலும், அது வரை பிரமிப்பாக பார்த்த ஹாஸ்டல் வார்டனை ஒரு அரைநிர்வாண பெண்ணாக பார்த்த போது கொஞ்சம் சலனமும் தோன்றியது. பாவாடை, ஜாக்கெட்டில் வார்டன் செம செக்ஸியாக இருந்தாள். நான் வீட்டில் அம்மா டிரஸ் மாத்தினால் கூட சின்ன வயசுல இருந்து அப்படி ரகசியமாக வெறித்து பார்ப்பேன்.\n“எப்படி அம்மாவோட முலைகள் இவ்ளோ பெருசா இருக்கு. நமக்கும் அவ வயசுல இப்படி ஆகுமா. இல்லேனா ஆம்பளை கசக்கி விட்டா தான் இப்���டி ஆகுமா. அப்போ அப்பா கசக்கி விட்டு தான் அம்மா முலை இப்படி பெருத்திருக்குமோ” என்று நினைத்து கொள்வேன்.\nஆனால் இப்போடு அதை விட பெரிய சந்தேகம். அம்மாவுக்கு அப்பாவல முலை பெருத்த இருந்தால் இங்கே இந்த வார்டனுக்கு அதை விட பெருத்த முலைகள் எப்படி வார்டனுக்கு எனக்கு தெரிந்து அவள் வாழ்க்கை கதையை கேட்ட போது, கல்யாணம் ஆகவில்லை. பிள்ளை பெறவும் இல்லை. அப்புறம் இவளுக்கு மட்டும் எப்படி இவ்ளோ பெரிய முலைகள் வார்டனுக்கு எனக்கு தெரிந்து அவள் வாழ்க்கை கதையை கேட்ட போது, கல்யாணம் ஆகவில்லை. பிள்ளை பெறவும் இல்லை. அப்புறம் இவளுக்கு மட்டும் எப்படி இவ்ளோ பெரிய முலைகள் என்று வெறித்து பார்த்த போதே மேடம் என்னை கவனித்து விட்டு ஸ்லீவ்லெஸ் சில்கி நைட்டிக்கு மாறிவிட்டு கண்ணாடியில் சீவி சிங்காரித்து கொண்டு என்னை பார்த்து சிரித்தாள்.\nஅப்போது நைட்டிக்கு வெளியே அவள் பிரா, பேண்டி எதுவும் போடவில்லை என்பதை தெளிவாக காட்டியது. அப்போ அவள் சேலையிலேயே பிரா, பேண்டி போடவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். பிறகு என் அருகே வந்து என்னடி சாதனா, அப்படியொரு பார்வை நான் என்ன அவளோ அழகாவா இருக்கேன். ஆடி அடங்கினவ டி என்றாள். நான் சிரித்து கொண்டே, “நீங்க நிஜமா அழகு தான் மேடம் இல்லேனா உங்க லெஸ்பியன் தோழி உங்களை அந்த அளவுக்கு லவ் பண்ணியிருப்பாங்களா” என்று யோசிக்காமல் கேட்டுவிட்டேன்.\n“ஆமா டி. அந்த கதையத்தானே ஆரம்பிச்சேன். அதுக்குள்ள பசி எடுத்துடுச்சு கீழ வந்துட்டோம். இதே பெட்ரூம்ல தான்டி ரெண்டு பேரும் எங்க லெஸ்பியன் உறவை ஆரம்பிச்சோம். அப்போ இதே மாதிரி மெஸ்ஸை அவங்க அப்பா நடத்திகிட்டு இருந்தாங்க. மேல ஹாஸ்டர் இருந்துச்சு. இந்த வீட்ல தான் என்னோட தோழி பத்மவாத ஃபேமிலியோட குடியிருந்தாள். அப்பாவும், அம்மாவும் ரொம்ப பிஸியா மெஸ்ஸை கவனிச்சுகிட்டு இருந்தாங்க.\nநான் காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி இருந்தேன். எனக்கு உறவுனு யாரும் கிடையாது. அதனால பத்மா எனக்கு உயிர்தோழியா மாறி ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்துவாள். ஒரு சமயம் ஹாஸ்டலுக்கு பணம் கட்ட முடியாம போனப்ப அவ தான் என் அவளோட ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு வந்து தங்க வச்சுகிட்டா. அதுக்கப்புறம் தான் ரெண்டு பேரும் ரொம்பவே நெருக்கமானோம்.\nஅவ ஹாஸ்டல் ஓனர்னாலும் மேல என் ரூம்ல என்கூடத்தான் இருப்பாள். அதே போல நானும் கீழ�� வந்து அவளோட இதே ரூம்ல இருப்பேன். அப்போ தான் எங்களுக்குள்ள மெதுவா லெஸ்பியன் டச்அப்ஸ் ஆரம்பம் ஆச்சு. அதுக்கு மெயின் காரணம் அவங்க அப்பா தான். அவங்க அப்பா ஒரு திருநங்கையா இருந்தார். அதை தெரிஞ்சு தான் அவங்க அம்மா அவரை கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அப்புறம் எப்படி அவங்களுக்கு குழந்தைனு கேட்காதே.\nமுதல்ல அவளோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் ரொம்ப கஷ்டபட்டிருக்காங்க. அப்போ அவங்க அப்பா திருநங்கை என்பதால் அவருக்கு வேலை தரல. வேற வழியில்லாம அவங்க எதுக்கு டிமாண்ட் இருக்கோ அந்த தொழிலுக்கு மாறிட்டாரு. அப்புறம் தான் வருமானம் வர ஆரம்பமானது. அவங்க அப்பாவை தேடி கஸ்டமர்கள் வீட்டுக்கே வரும்போது தான் சிலர் அவங்க அம்மா மேலயும் ஆசைபட்டிருக்காங்க. வாழ்க்கையை ஓட்ட அவங்களும் தடம் மாறினாங்க.\nஅதுக்கப்புறம் தான் என் தோழி பிறந்திருக்கா. ஆனா அவ பிறந்த யோகத்துல தான் மெஸ் ஆரம்பிச்சு பெரிய அளவுல வளர்ந்தாங்க. ஆனா அதுக்கப்புறமும் விதி விடல. நான் வந்த பிறகு தான் அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் நோய் வந்து தொழிலை நடத்த முடியல. அது கொஞ்சம் மோசமான நோய் என்பதால் தனி ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்க.\nஅதுக்கு பிறகு மெஸ், ஹாஸ்டலை மூடுற ஸ்டேஜ் வந்த போது தான் ஒருத்தர் உதவிக்கு வந்தார். அவர் கூட இங்கே வரும்போது என் தோழியை பார்த்து அவர் மேல் ஒரு தலை காதல் கொண்டு அவங்க அப்பா, அம்மா கிட்டேயே தோழி பத்மாவை கட்டிக்க விருப்பம் சொன்னார். அதற்குள் எல்லாம் மாறிவிட, கடைசியில் பத்மா மெஸ்ஸை காப்பாற்ற அவரை கல்யாணம் செய்து கொண்டாள்.\nஆனால் அவள் போட்ட கண்டிஷன் இனிமே மெஸ்ஸை என் தோழி (அதாவது நான்) நடத்தி கொள்வாள். நாம்ப முதல்ல ஹெல்ப் பண்ணா போதும். ஏற்கனவே கஸ்மர்ஸுக்கு பஞ்சம் இல்லை. பிஸ்னஸை மெயின்டேன் பண்ணா போதும்னு சொன்னாள். அவரும் ஏற்று கொண்டு பத்மாவை கல்யாணம் செய்து கொண்டு பக்கத்து ஊரில் செட்டில் ஆனார்.\nஅப்புறம் தான் இந்த மெஸ், ஹாஸ்டலை நான் நிர்வாகம் பண்ண ஆரம்பித்தேன். இப்போ என் தோழி குடும்பத்தலைவி ஆகி குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் பகல் பொழுதில் தோன்றிய போதலெல்லாம் இங்கே வருவாள் மீண்டும் லெஸ்பியன் தோழிகளாக கூடிகழிப்போம்“ என்றாள்.\nநான் கதையை கேட்டு பெருமூச்சு விட்ட போதே ஏறி இறங்கும் என் முலையில் முகம் புதைத்த ஹாஸ்டல் மேடம், என் தோழிக்க�� லெஸ்பியன் ஆகி இருந்து பைசெக்ஸுவல் ஆகிவிட்டாள். எனக்கு பிஸ்னஸ் கிடைத்தும் இப்பவும் லெஸ்பியன் தான்.\n“நீ என்னோட அடுத்த லெஸ்பியன் தோழி என்று என் நைட்டியை உருவி முலைகளை பிசைய நானும் ஆர்வத்தோடு மேடத்திடம் அந்த முலை பெருக்க கதையை கேட்டேன். உடனே அவள் ஆம்பளை கைபட்டா தான் கசங்குமா டி. யாரு கைபட்டாலும் கசங்கும் இப்போ என்ன உன் முலை பெருக்கணும் அவ்ளோ தானே. இன்னையில இருந்து உன் முலைல மாவு பிசையற மாதிரி பிசையுறேன். அடுத்த 3 மாசத்துல் உன் முலை எப்படி பெருக்குது பாரு. அதுக்கு மாவு பிசைஞ்சா மட்டும் போறாது டி இந்த மாதுளை ஜுசையும் பிழியணும்“\nஎன்று கீழே குனிந்து என் புண்டையை நக்கி மாதுளை ஜுஸ் பிழிய ஆரம்பித்தாள். அதற்கு பிறகு நானும் என் வார்டனுக்கு செல்ல லெஸ்பியன் தோழி தான். முலைபெருத்த முக்கோண மாதுளை ஜுஸ் தரும் மதன தோழியும்…\nசெல்லதங்கை சிந்து தான் என்னோட பிஸ்னஸ் வாரிசு\nமகளோடு சேர்ந்து மருமகன் ஆனால் மஜா தான்\nAkka Sex Stories In Tamil - அக்கா செக்ஸ் கதைகள் தமிழ்\nAmma Sex Stories In Tamil - தமிழ் அம்மா பாலியல் செய்திகள்\nஅம்மா மகன் தகாதஉறவு – Tamil Sex Stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\nTamil Sex Stories – தமிழ் செக்ஸ் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-15T03:30:52Z", "digest": "sha1:6PQJFIZUBLI2F52UYKWMSAI6ROKD3K45", "length": 12275, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடகளவாய் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவடகளவாய் ஊராட்சி (Vadakalavai Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 745 ஆகும். இவர்களில் பெண்கள் 357 பேரும் ஆண்கள் 388 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 39\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஒலக்கூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅண்டப்பட்டு · அன்னம்பாக்கம் · ஆட்சிப்பாக்கம் · ஆத்திப்பாக்கம் · ஆவணிப்பூர் · தாதாபுரம் · ஏப்பாக்கம் · ஏவலூர் · கிராண்டிபுரம் · கடவம்பாக்கம் · கம்பூர் · கருவம்பாக்கம் · கீழாதனூர் · கீழ்கூடலூர் · கீழ்சேவூர் · கீழ்பசார் · கீழ்பூதேரி · கீழ்மன்னூர் · கீர்மாவிலங்கை · கொடியம் · கூச்சிகொளத்தூர் · குன்னப்பாக்கம் · மேலாதனூர் · மேல்சிவிரி · மேல்பாக்கம் · மேல்பேட்டை · மேல்மாவிலங்கை · மங்கலம் · மாம்பாக்கம் · நல்லாத்தூர் ஊராட்சி · நெய்க்குப்பி · நொளம்பூர் · ஒலக்கூர் · ஒங்கூர் · பட்டனம் · பள்ளிப்பாக்கம் · பனையூர் · பங்குளத்தூர் · பாஞ்சாலம் · பாதிரி · புறங்கரை · சாத்தனூர் · சாரம் · செம்பாக்கம் · சேந்தமங்கலம் · ஊரல் · வடகளவாய் · வடசிறுவலூர் · வடபூண்டி · வென்மனியாத்தூர் · வெள்ளிமேடுபேட்டை · வைரபுரம்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-15T02:59:43Z", "digest": "sha1:ESTBM7MCNMNHO7OOVF5MIMGWJDGRONYN", "length": 4724, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "நச்சுக்கொடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசை முதலியன\nநச்சுக்கொடி = நச்சு + கொடி\nஆதாரங்கள் ---நச்சுக்கொடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nகொப்பூழ்க்கொடி , நஞ்சுக்கொடி, தொப்புட்கொடி, தொப்புள்கொடி, நாபிக்கொடி\nவிதைக்கொடி , படர்கொடி, செடிகொடி, பூங்கொடி, பைங்கொடி, மடக்கொடி, சுடர்க்கொடி, மின்னற்கொடி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 பெப்ரவரி 2012, 19:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21353", "date_download": "2019-12-15T03:41:27Z", "digest": "sha1:DXVW37ER73RA63VU47NPWPZ2RYBBYMLS", "length": 16306, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 5, 2019\nநாளிதழ்களில் இன்று: 05-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 112 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந��தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 15-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/4/2019) [Views - 142; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/4/2019) [Views - 142; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/4/2019) [Views - 139; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/4/2019) [Views - 286; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/4/2019) [Views - 764; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/4/2019) [Views - 127; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/4/2019) [Views - 132; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/4/2019) [Views - 119; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/4/2019) [Views - 130; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/4/2019) [Views - 102; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து ஏழாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (4/4/2019) [Views - 1427; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/4/2019) [Views - 275; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் பொதுக்கூட்டம் பேரா. கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரை பேரா. கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரை திரளானோர் பங்கேற்பு\nமக்களவைத் தேர்தல் 2019: இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேரா. காதர் மொகிதீன் காயல்பட்டினம் வருகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டி\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து ஆறாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (3/4/2019) [Views - 478; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து ஐந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (3/4/2019) [Views - 328; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/4/2019) [Views - 204; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/4/2019) [Views - 216; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/12/blog-post_45.html", "date_download": "2019-12-15T03:17:17Z", "digest": "sha1:QBIZAVXQE7JPV7MFZ6TYKSLTCKAKDSA6", "length": 5407, "nlines": 51, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "அசோக சின்னமும் பௌத்தமும் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome இந்தியா சமயம் சிவக்குமார் பௌத்தம் அசோக சின்னமும் பௌத்தமும்\nஇந்தியா, சமயம், சிவக்குமார், பௌத்தம்\nஇன்று இந்தியாவின் சின்னமாக இருக்கும் அசோகச் சின்னத்துக்கு,நம்ம தோச பக்தாள் எல்லாம் ஒரு விளக்கம் கொடுப்பாளே , அதாவது அசோகச் சக்ரவர்த்தி தான் இந்தியத் துணைக்கண்டத்தையே ஒன்றிணைத்ததாகவும்,அதனால் இந்தியாவுக்கு இந்தச் சின்னம் பொருத்தமானதாக இருக்கும் என்பார்கள்.\nஇவர்கள் சொல்வது பொய் என்பதை மிக எளிதில் நிரூபிக்கமுடியும்.\n1. மௌரியப் பேரரசன் அசோகன் என்றவனின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளாகக் காட்டப்படும��� வரைபடத்தில் தமிழகம் இடம்பெறாதுஅசோகன் இன்றைய இந்தியாவை இணைக்கவேயில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது .\n2.இது அசோகனின் சின்னமே அல்ல பௌத்த மதத்தின் ஒரு சின்னம்.பௌத்தம் எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் இச்சின்னமும் பரவியது.அம்மதத்தைத் தழுவிய அசோகனும் சாரநாத் என்ற இடத்தில் இதை வைக்க அனுமதித்திருப்பான்.\nபௌத்தம் அரச சமயமாக இருந்த பல்லவர் ஆட்சியிலும், கண்டி நாயக்கர் ஆட்சியிலும் இச்சிங்கச் சின்னம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.இன்று இலங்கையின் தேசியக் கொடியிலும் இதே சிங்கச் சின்னமே இடம்பெறுகிறது\nமேலுள்ளபடத்தில் இருப்பது சீனாவில் இருக்கும் சிங்கச் சின்னம்.சங்காய் நகரில் இது உள்ளது. சங்காய் ஒரு துறைமுக நகரமாகும்.அங்கேயும் பௌத்தம் பரவியதால் இது அங்கும் சென்றது\nகடல் கடந்து பௌத்தத்தைப் பரப்பியது யாராக இருக்கும் \nLabels: இந்தியா, சமயம், சிவக்குமார், பௌத்தம்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஉண்மையோ ஆராய்க மாத இதழ் யூலை,2017\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/04/theosophical-society-start.html", "date_download": "2019-12-15T03:15:12Z", "digest": "sha1:SCDNA3YALFPV3F6PUGSSYGW4YSCT4IIM", "length": 7590, "nlines": 65, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "பிரம்மஞான சபை - Theosophical Society - இறைஞான சபை அறிமுகம் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome ஆரியம் இந்தியா இறைஞான சபை காங்கிரசு கிட்லர் சென்னை மாந்திரீகம் மேசன் பிரம்மஞான சபை - Theosophical Society - இறைஞான சபை அறிமுகம்\nபிரம்மஞான சபை - Theosophical Society - இறைஞான சபை அறிமுகம்\nஆரியம், இந்தியா, இறைஞான சபை, காங்கிரசு, கிட்லர், சென்னை, மாந்திரீகம், மேசன்\nஇந்த பதிவில் ஒரு புதிய குழுவைப்பற்றி தொடங்கி வைக்கிறேன். அதன் பெயர் இறைஞான சபை / பிரம்மஞான சபை. இது தான் உலகப்போருக்கே காரணம் . எப்படி \nபிரம்மஞான சபை (The Theosophical Society) என்பது உலக சகோதரத்துவத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். அதாவது ஃப்ரீமேசனரி போலவே. இது 1875ல் நியூயார்க் நகரில் நவம்பர் 17ஆம் தேதி துவக்கப்பட்டது. பின், 1882 ல் இதன் தலமையகம் சென்னை, அடையாறுக்கு மாறியது. இது உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட அமைப்பு.\nபிரம்மஞான சபை - Theosophical Society - இறைஞான சபை\nSpirit medium - சாமியாடி போன்று ; பிற ஆன்மாவை உடலில் ஏற்று வெளிப்படுத்துவது.\nColonel Henry Steel Olcott அமேரிக்காவில் பிறந்தவர்; புத்தமத மறுமலர்ச்சியை இலங்கையில் உருவாக்கியவர்; Occultist, Spirit medium.\nஇறைஞான சபை பார்த்த பல வேலைகளில் ஒன்று ஆரிய ஆராய்ச்சி; உலகத்திற்கே ஆரிய கோட்பாட்டை வாரி வழங்கியவர்கள் இவர்கள் தான்; இதலால் பல மேலைநாட்டு காரர்கள் உயர்வு வெறி பிடித்து திருந்தனர்; கிட்லர் அதில் ஒருவர்; இந்த ஆரிய கோட்பாடே போரை தொடங்க சாக்காக சொல்லப்பட்டது.\nRoot race என்ற கருத்தியல் வெள்ளை தோல் காரர்களே உயர்ந்தவர்கள் என்றது. முடிந்தா படிங்க சுவாரசியமா இருக்கும்.\nஇந்திய தேசிய காங்கிரசு உருவாக காரணமாக இருந்ததும் இந்த இறைஞான சபை தான். மோசமான ஆத்மா காந்தியும் இவ்வமைப்போடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்\nநம்ம எல்லாருக்கு தெரிந்த அன்னிபெசண்ட் அம்மையார் இந்த அமைப்பின் தலைவியாக இருந்தவர்.\nஇறைஞான சபை இரகசிய ஆராய்ச்சி, ஆவிகளோடு பேசுதல், மாந்திரிகம் என இன்னும் பலவற்றை தன்னகத்தே கொண்டது.\nஇப்போதைக்கு இவ்வளவு போதும் ; ஆர்வம் இருந்தா தேடி படிங்க.\nஆமா ; இவ்வளவு பெரிய பூமில இவனுங்க தலைமையகத்தை ஏன் சென்னையில் அமைத்தானுக \nLabels: ஆரியம், இந்தியா, இறைஞான சபை, காங்கிரசு, கிட்லர், சென்னை, மாந்திரீகம், மேசன்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஉண்மையோ ஆராய்க மாத இதழ் யூலை,2017\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56030-congress-government-also-spying-in-telephone-and-emails.html", "date_download": "2019-12-15T02:49:09Z", "digest": "sha1:W4TN6PNLADH2X54KMMINEJ4TA55U5QY6", "length": 11588, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'காங். ஆட்சியில் மாதம் 9,000 தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு' - வெளியான தகவல் | Congress Government also Spying in Telephone and Emails", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n'காங். ஆட்சியில் மாதம் 9,000 தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு' - வெளியான தகவல்\nமுந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே தொலைபேசி இணைப்புகள், மின்னஞ்சல்கள் கண்காணிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியாகியுள்ளது.\nகடந்த 2013ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் ப்ரோசென்ஜித் மோன்தால் என்பவர், தகவல்கள் பரிமாற்றம் உளவு பார்க்கப்படுவது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த மத்திய அரசு, ஒவ்வொரு மாதமும் 7 ஆயிரத்து 500 முதல் 9 ஆயிரம் வரையிலான தொலைபேசி இணைப்புகள் உளவு பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தது. அத்துடன் 300 முதல் 500 வரையிலான மின்னஞ்சல்கள் கண்காணிக்கப்படுவதாகவும் பதில் அளித்தது.\nஅண்மையில், கணினி தரவுகளை குறிக்கிடவும், கண்காணிக்கவும் 10 அமைப்புகளுககு மத்திய அரசு அதிகாரம் வழங்கியது. இந்த கண்காணிப்பு தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக விளக்கமளித்திருந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நாட்டின் பாதுகாப்பிற்காகவே கணினிகள் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த நடைமுறை காங்கிரஸ் ஆட்சிக்காலமான 2009லிருந்தே நடைமுறையில் உள்ளதாக விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிலேயே தொலைபேசி இணைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் உளவு பார்க்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.\nஉ.பி.அரசு சாதி முத்திரையுடன் ராமாயணத்தை எழுத முயற்சிக்கிறது: சிவசேனா சாடல்\nயோகா ஆசிரியராக மாற நினைத்த ஆ��ி.கிரிக்கெட் வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\n‘சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது’ - பாஜக எம்பி பேச்சு\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nRelated Tags : Congress , Computer Spy , Telephone , BJP , பாஜக , காங்கிரஸ் , கணினி கண்காணிப்பு , தொலைபேசி , ஒட்டுக்கேட்பு\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉ.பி.அரசு சாதி முத்திரையுடன் ராமாயணத்தை எழுத முயற்சிக்கிறது: சிவசேனா சாடல்\nயோகா ஆசிரியராக மாற நினைத்த ஆஸி.கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Chennai+airport/4", "date_download": "2019-12-15T03:17:41Z", "digest": "sha1:DPD2IJFHVSBRUXK6CSZ64UIIDAC6A74X", "length": 10006, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chennai airport", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டிய��ல் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nபருவமழை முன்னேற்பாடுகள் - தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..\nசென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு\nபோர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகனமழை எதிரொலி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகணவருடன் ஏற்பட்ட சொத்து தகராறு; தற்கொலை செய்துகொண்ட மனைவி\nமழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை\n3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ஐஐடியில் பட்டியலின மாணவர்கள், பேராசிரியர்களுக்கு தொல்லைகள்: எஸ்.சி, எஸ்.டி ஆணையம்\n''நீங்கள் கண்டிப்பாக போக வேண்டிய ஒரு இடம்'' - காவல்நிலையத்துக்கு ‘ரிவீவ்’ கொடுத்த இளைஞர்\nகட்டுக்குள் வருமா வெங்காயம் விலை \nசென்னை, செங்கல்பட்டில், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை\n‘தாயுள்ளம் கொண்ட காவல்துறைக்கு நன்றி’ - அமெரிக்காவிலிருந்து மூதாட்டி எழுதிய கடிதம்\nசென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\n“8 கோடி பணம், 1.5 கிலோ தங்க நகைகள்” போதையில் உளறிய ‘குடி’மகன்... கொலை செய்த கும்பல்\nபருவமழை முன்னேற்பாடுகள் - தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..\nசென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு\nபோர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகனமழை எதிரொலி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகணவருடன் ஏற்பட்ட சொத்து தகராறு; தற்கொலை செய்துகொண்ட மனைவி\nமழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை\n3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ஐஐடியில் பட்டியலின மாணவர்கள், பேராசிரியர்களுக்கு தொல்லைகள்: எஸ்.சி, எஸ்.டி ஆணையம்\n''நீங்கள் கண்டிப்பாக போக வேண்டிய ஒரு இடம்'' - காவல்நிலையத்துக்கு ‘ரிவீவ்’ கொடுத்த இளைஞர்\nகட்டுக்குள் வருமா வெங்காயம் விலை \nசென்னை, செங்கல்பட்டில், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை\n‘தாயுள்ளம் கொண்ட காவல்துறைக்கு நன்றி’ - அமெரிக்காவிலிருந்து மூதாட்டி எழுதிய கடிதம்\nசென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\n“8 கோடி பணம், 1.5 கிலோ தங்க நகைகள்” போதையில் உளறிய ‘குடி’மகன்... கொலை செய்த கும்பல்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/categories/tamil/page/46", "date_download": "2019-12-15T03:28:09Z", "digest": "sha1:RO23OL3QRTHUW462LRGS4RRPFEQIIN4P", "length": 14445, "nlines": 207, "source_domain": "www.awesomecuisine.com", "title": "Tamil (தமிழ்) Recipes - Recipes in Tamil Language", "raw_content": "\nதேவையான பொருட்கள் சுறா – அரை கிலோ சாம்பார் வெங்காயம் – 2௦௦ கிராம் (நற்கியது) மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் பூண்டு – ஒரு கையளவு (உரித்தது) உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப கறிவேப்பிலை – சிறிதளவு பச்சை மிளகாய் – நான்கு சோம்பு – ஒரு டீஸ்பூன் செய்முறை சுறாவை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். சுறா வெந்ததும், ஆற வைத்து […]\nதேவையான பொருட்கள்: மட்டன் எலும்பு (நெஞ்எலும்பு) – கால் கிலோ வெங்காயம் – 2௦௦ கிராம் (நறுக்கியது) தக்காளி – 2௦௦ கிராம் (நறுக்கியது) பச்சை மிளகாய் – நான்கு(நறுக்கியது) மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள் – அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப அரைக்க: சீரகம் – ஒரு டீஸ்பூன் தனியா – ஒரு கைபிடிய���வு […]\nதேவையான பொருட்கள் காலிபிளவர் – ஒரு கப் மஞ்சள் தூள் – சிறிதளவு மிளகாய் தூள் – அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது – கால் டீஸ்பூன் கடலை மாவு – ஒரு டீஸ்பூன் அரிசி மாவு – ஒரு டீஸ்பூன் சோளமாவு – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப செய்முறை காலிப்ளவரை துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள் […]\nதேவையான பொருட்கள் முட்டை – நான்கு பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது) வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது) தக்காளி – ஒரு கப் (நறுக்கியது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகு தூள் – அரை டீஸ்பூன் மிளகாய் தூள் – அரை டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப செய்முறை முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நான்கு அடித்து கொள்ளவும். இதனுடன் நறுக்கிய […]\nதேவையான பொருட்கள் முட்டை – இரண்டு சீஸ் – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப மிளகு தூள் – அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது) செய்முறை அடித்த முட்டையில் சீஸ் துருவி சேர்த்து தேவையான உப்பு, மிளகு தூள், பச்சை மிளகாய் சேர்த்து தவாவில் போட்டு ஆம்லெட் தயாரிக்கலாம். அல்லது சீஸ்யை தனியே துருவி வைத்துக் கொண்டு முட்டையை ஊற்றி, மேலே துருவிய சீசை […]\nதேவையான பொருட்கள் முட்டை – 6 தேங்காய் – அரை மூடி கொத்தமல்லி –ஒரு கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் – இரண்டு புதினா – ஒரு டீஸ்பூன் இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன் தக்காளி – ஒன்று (நறுக்கியது) சீரகம் – அரை டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப செய்முறை தேங்காயை நீர்விட்டு அரைத்து, கொத்தமல்லி, மிளகாய், புதினா, இஞ்சி விழுது சேர்த்து எடுத்து கொள்ளவும். […]\nதேவையான பொருட்கள் முள்ளங்கி துருவல் – ஒரு கப் வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – இரண்டு தாளிக்க கடுகு – ஒரு டீஸ்பூன் உளுந்து – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவைகேற்ப தேங்காய் துருவல் – தேவைக்கு. செய்முறை முள்ளங்கியை தோல் சீவி துருவவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் […]\nதேவையான பொருட்கள் கடல் மீன் – அரை கிலோ வெங்காயம் – இறநூறு கிராம் (நறுக்கியது) தக்காளி – இறநூறு கிராம் (நறுக்கியது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் தனியா தூள் – இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப தேங்க��ய் எண்ணெய் – ஒரு குழிகரண்டி அரைக்க தேங்காய் – ஒரு கப் சீரகம் – ஒரு டீஸ்பூன் பச்சை […]\nசெய்ய தேவையான பொருட்கள் நெல்லிக்காய் சிறிதாய் நறுக்கியது – ஒரு கப் இஞ்சி நறுக்கியது – ஒரு டீஸ் ஸ்பூன் தேங்காய் திருவல் –கால் கப் பச்சை மிளகாய் – இரண்டு உப்பு – தேவையான அளவு தயிர் – அரை ஸ்பூன் எண்ணெய் – ஒரு தேகரண்டி கடுகு – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை முதலில் நெல்லிக்காய், இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு […]\nPudina Masala Rice recipe in Tamil தேவையான பொருட்கள் எண்ணெய் – முன்று தேகரண்டி பட்டை – இரண்டு துண்டு லவங்கம் – இரண்டு ஏலக்காய் – இரண்டு வெங்காயம் – இரண்டு பச்சைமிளகாய் – முன்று தக்காளி – ஒன்று இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி சாறு – ஒன்றை கப் (தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்) தேங்காய் பால் – […]\nமுட்டை இல்லாத ரவை கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/07/127866/", "date_download": "2019-12-15T02:00:26Z", "digest": "sha1:W2ZLZFLOGUDLPPNFER4CAJYIAQX62ICT", "length": 7604, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது - ITN News", "raw_content": "\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது\nநீர் கொழும்பு மோதல்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பிரதமர் அறிவிப்பு 0 06.மே\nஅனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்கென 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு 0 25.செப்\nபாடசாலைகளில் வாரத்தில் ஒரு நாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிடுவதற்கு தீர்மானம் 0 22.ஆக\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்படை அதிகாரிகள் குழுவொன்று திருகோணமலை மற்றும் செம்மலை கடற்பகுதிகளில் சுற்றிவளைப்பை முன்னெடுத்தது.\nஇதன்போது அவர்களிடமிருந்து இரு டிங்கி படகுகளும், தடைசெய்யப்பட்ட வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட 12 பேரும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nமுதலீட்டாளர்களை பலப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முற்றாக தடை\nஇளம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்\nதேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டங்கள்\nகுளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்\nஇலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று\n13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு கிரீடம்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குயின் டிரைலர்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katpahapillaiyar.com/aboutus.html", "date_download": "2019-12-15T02:55:23Z", "digest": "sha1:RLPTCMK7ZTDARJKZBC72N4Q464QO2EES", "length": 4139, "nlines": 84, "source_domain": "katpahapillaiyar.com", "title": "About Us", "raw_content": "\nஉரும்பிராயை சேர்ந்த உலகவாழ் மக்களே... அனைவருக்கும் எம் வணக்கம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் உரும்பிராய் சொந்தங்களே.... எங்கள் ஊரில் நடைபெறுகின்ற அனைத்து வழிபாட்டு தலங்களினதும் உற்சவ விழாக்களை இணைய உலா மூலம் புகைப்படமாகவும் படக்காட்சியாகவும் கண்டு மனம் நெகிழ உடனுக்குடன் முதன் முதலாக பிரசுரிக்கின்றோம்.நேரடியாக உற்சவங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற உங்களுடைய இறை உணர்வுகளையும் வேண்டுகோள்களையும் உணர்ந்து உங்களுக்காக எம்மால் தொடங்கப்பட்டு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய இவ் இணையத்தளமானது உங்களின் மன வேட்கையை இது சிறிதளவேனும் ஈடு செய்யுமென்று நான் நம்புகிறேன். இந்த இணைய தளத்தில் நீங்கள் கற்பக பிள்ளையார் ஆலய தகவல்களை சட்டபூர்வமாகவும் முழுமையாகவும் பெற்றுக்கொள்ளலாம். மேலும்.......இந்த இணைய பக்கத்தின் வடிவமைப்பில் ஆர்வமுடையவர்கள் எம்முடன் கை கோர்க்கவும். எமது இணைய மேம்பாட்டுக்கு உங்கள் தொழில் நுட்பத்திறனும் அனுபவங்களும் எதிபார்க்கப்படுகிரது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T03:20:07Z", "digest": "sha1:2C2Q7SUKOFMXD7BI2S22LLVKY2YUJGA3", "length": 9808, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெரியார்", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n“சாதிய அமைப்பை எதிர்த்தவர் பெரியார்” - பாபா ராம்தேவ்க்கு ஸ்டாலின் கண்டனம்\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \n“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” - தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள்\n“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு\n“கடவுள் இல்லை என்று கருத்து கூற உரிமை இருக்கிறது”- உயர்நீதிமன்றம்\n'பெரியார் பேருந்து நிலையத்தை கோபுர வடிவில் அமைத்தால் போராட்டம்' - கி.வீரமணி\nமுல்லைப்பெரியாறு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - கேரள அரசிற்கு நோட்டீஸ்\n\"இப்போதும் எப்போதும் விடுதலை புலிகளை ஆதரிப்பேன்\" தீர்ப்புக்கு பின் வைகோ\n“ வாழ்க பெரியார்... வாழ்க காமராஜர் ”- நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்கள்..\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\nஅறந்தாங்கி அருகே பெரியார் சிலை உடைப்பு\nநவீன மயமாகவுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் \nபெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அகப்பட்ட ‘குள்ள நரி’\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித்\n“சாதிய அமைப்பை எதிர்த்தவர��� பெரியார்” - பாபா ராம்தேவ்க்கு ஸ்டாலின் கண்டனம்\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \n“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” - தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள்\n“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு\n“கடவுள் இல்லை என்று கருத்து கூற உரிமை இருக்கிறது”- உயர்நீதிமன்றம்\n'பெரியார் பேருந்து நிலையத்தை கோபுர வடிவில் அமைத்தால் போராட்டம்' - கி.வீரமணி\nமுல்லைப்பெரியாறு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - கேரள அரசிற்கு நோட்டீஸ்\n\"இப்போதும் எப்போதும் விடுதலை புலிகளை ஆதரிப்பேன்\" தீர்ப்புக்கு பின் வைகோ\n“ வாழ்க பெரியார்... வாழ்க காமராஜர் ”- நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்கள்..\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\nஅறந்தாங்கி அருகே பெரியார் சிலை உடைப்பு\nநவீன மயமாகவுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் \nபெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அகப்பட்ட ‘குள்ள நரி’\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/21684.html", "date_download": "2019-12-15T03:24:39Z", "digest": "sha1:6WAUNO7HXRTKKM5A2IGQN2C2QUUPVGLV", "length": 20893, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்று நடால் உலக சாதனை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் - இதுவரை 1.09 லட்சம் பேர் மனுத் தாக்கல்\nகங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்\nபிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்று நடால் உலக சாதனை\nசெவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013 விளையாட்டு\nபாரீஸ், ஜூன்.11 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 8 - வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸீல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் நடால் 6-3,6-2, 6 - 3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான டேவிட் ஃபெரரை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம், 16 நிமிடங்கள் நடைபெற்றது. இதன்மூலம் டென்னிஸ் வரலாற்றில் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியில், (பிரெஞ்சு ஓபன்) அதிகமுறை பட்டம் வென்றவர் என்ற உலக சாதனையை படைத்தார் 27 வயதான நடால். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 12​​- வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள நடால், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்(17), அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் (14) ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ​- வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்சு ஒபனில் 2005 - ம் ஆண்டு முதல் பங்கேற்று வரும் நடால், 2009 ​- ம் ஆண்டு தவிர\n, மற்ற 8 முறையும் பட்டம் வென்றுள்ளார். 2009 - ல் 4 - வது சுற்றில் ஸ்விட்சரலாந்தின் ராபின் சோடர்லிங்கிடம் தோல்வி கண்டார் நடால். பிரெஞ்சு ஒபனில் இதுவரை 60 ஆட்டங்களில் விளையாடியுள்ள நடால்,ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளார். டேவிட்\nஃபெரருடன் இதுவரை 24 ஆட்டங்களில் மோதியுள்ள நடால், 20 ​- ல் வெற்றி கண்டுள்ளார். தற்போது தொடர்ச்சியாக 9 முறை ஃபெரரை வீழ்த்தியுள்ளார் நடால். அதே நேரத்தில் டேவிட் ஃபெரர்\nதனது 31 வது வயதில்தான் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாடி உள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்த நடால், 7 மாத ஓய்வுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில் மீண்டும் டென்னிஸூக்கு திரும்பினார். அதன்பிறகு 9 டென்னிஸ் தொடர்களில் விளையாடிய நடால், 7 ​​- ல் பட்டம் வென்றுள்ளார்.\nஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய நான்கும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளாகும். இதில் பிரெஞ்சு ஓபனில் மட்டும் நடால் 8 முறை பட்டம் வென்றுள்ளார். மற்ற 3 போட்டிகளில் அதிகபட்சமாக 7 முறைக்கு மேல் யாரும் பட்டம் வென்றதில்லை. விம்பிள்டன் போட்டியில் பிரிட்டனின் வில்லியம் ரென்ஷா, அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் தலா 7 முறை பட்டம் வென்றுள்���னர். அமெரிக்க ஓபன் போட்டியில் அமெரிக்காவின் பில் லார்ன்ட்,பில் டில்டன், ரிச்சர்ட் சியர்ஸ் ஆகியோர் தலா 7 முறை பட்டம் வென்றுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபனில் ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன் அதிகபட்சமாக 6 முறை பட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகுடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளால் தனித்து முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ம் தேதி புதுவை வருகை\nஅமித்ஷாவின் வடகிழக்கு மாநில பயணங்கள் ரத்து\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nசென்னை மாநகராட்சி கட்டுமான பணி குறித்து இட்டுக்கட்டி கூறுவதா மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் * நீருபிக்க முடியாவிட்டால் அரசியலை விட்டே ஓடத் தயாரா\nவரைவு வாக்காளர் பட்டியல் 23-ம் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nகங்குலி பாணியில் முக்கிய மாற்றங்களை செய்யும் தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்ம���த்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nவிராட் கோலி போல் கடினமாக உழைக்க வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 176 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nவாஷிங்டன் : அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.அமெரிக்கா- சோவியத் ரஷியா இடையே பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு ...\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nநியூயார்க் : நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமெரிக்க அமைச்சருக்கு கண்டனம் ...\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nசென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ...\nஓய்வு திட்டங்கள் குறித்து டோனி அறிவிக்கவில்லை - தேர்வு குழு தலைவர் பிரசாத் அறிவிப்பு\nமும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர், விக்கெட் கீப்பர், வெற்றிகர முன்னாள் கேப்டன் டோனி ஓய்வு குறித்த திட்டம் ...\nஎனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு\nமும்பை : முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் குடியுரிமை மசோதா குறித்து தமிழக அரசை குறைகூற முயற்சிக்கிறார் -அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு\nவீடியோ : பெண் காவலர்களின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி மற்றும் பகல் நேர காப்பகம் -விஸ்வநாதன் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nவீடியோ : 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில்:எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை இயக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nசங்கடகர சதுர்த்தி, முகூர்த்த நாள்\n15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n2நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\n3இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n4அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1122074", "date_download": "2019-12-15T03:07:23Z", "digest": "sha1:TO6J7Z2LPD5KF2RLDAKCZ7PBRXWFARZD", "length": 4306, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n23:40, 28 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: war:Bukid Templo; மேலோட்டமான மாற்றங்கள்\n| name = கோவில் மலை\nயூதம் மற்றும் இசுலாமிய உரிமை கோரலில், இந்த இடம் உலகிலுள்ள அதி போட்டியான சமய இடமாகக் காணப்படுகிறது. [[சிலுவைப் போர்]] காலத்தில், எருசலேம் இசுலாமிய சமூகம் இடையூ இன்றி இப் பகுதியை பாரமரித்தனர்.[http://archnet.org/library/sites/one-site.jspsite_id=8180 Haram al-Sharif], ArchNet 1967 இலிருந்து [[இசுரேல்]] கட்டுப்பாட்டுக்குள் உள்ள இப்பகுதி மீது இசுரேலும் பாலஸ்தீன அதிகாரமும் தத்தமக்கே இப்பகுதியில் அதிகாரம் உள்ளதென்கின்றனர். [[அரபு-இசுரேல் முரண்பாடு|அரபு-இசுரேல் முரண்பாட்டில்]] இதுவே மிக முக்கிய காரணியும் ஆகும்.[http://www.voanews.com/english/2009-10-25-voa6.cfm Israeli Police Storm Disputed Jerusalem Holy Site] இசுரேலிய அரசு இப்பகுதியில் இசுலாமியர் அல்லாதோர் செபிப்பதை தடை செய்துள்ளது.\n== அகலப்பரப்புக் காட்சி ==\n{{wide image|Jerusalem BW 1.JPG|1500px|
[[ஒலிவ மலை]]யிலிருந்து பார்க்கும்போது கோவில் மலையின் அகலப்பரப்புக் காட்சி
}}\n== வெளி இணைப்புக்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_-_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-15T02:03:42Z", "digest": "sha1:AULYTCQX744RIX5ASL7IVLLYMJ46KA25", "length": 5145, "nlines": 73, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி பின்னிணைப்பு:சூழ்நிலையியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்) - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி பின்னிணைப்பு:சூழ்நிலையியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபூமியிலுள்ள சுற்றுப்புறத்திற்கும்,உயிரினங்களுக்கும் இடையேயுள்ள உறவுகளைக் கற்கும் அறிவியல்.\n19ம்நூற்றாண்டிலிருந்து முக்கியத்துவம் பெறும் அறிவியல் துறை.\n1885ல்,ரெய்டர்(Reiter) என்ற விலங்கியலாளர், கிரேக்கச்சொற்களாலான 'oikos'-வீ��ு மற்றும்\n'logos'-கற்றல் ஆகியவற்றினை இணைத்து உருவாக்கினார்.\n1963ல், ஓடம் (Odum) என்பவர் தற்போதைய வரையறையைத் தந்தவர்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 திசம்பர் 2009, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-standard-science-chapter-4-atomic-structure-important-question-paper-5424.html", "date_download": "2019-12-15T01:59:27Z", "digest": "sha1:CCOZKXWHHDV6YJYCGFSLXMPJ3PGHZCQI", "length": 20763, "nlines": 456, "source_domain": "www.qb365.in", "title": "7th Standard அறிவியல் Chapter 4 அணு அமைப்பு முக்கிய வினாத்தாள் ( 7th Standard Science Chapter 4 Atomic Structure Important Question Paper ) | 7th Standard STATEBOARD", "raw_content": "\n7th அறிவியல் Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Basis of Classification One Mark Question with Answer )\n7th அறிவியல் Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Changes Around Us One Mark Question with Answer )\n7th அறிவியல் Term 2 வெப்பம் மற்றும் வெப்பநிலை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Heat and Temperature One Mark Question with Answer )\n7th அறிவியல் Term 2 மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Electricity One Mark Question with Answer )\n7th அறிவியல் Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Changes Around Us Model Question Paper )\nஅணு அமைப்பு முக்கிய வினாக்கள்\nபருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nபுரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் _____\nஅணுவின் உட்கருவில் ______ மற்றும் _____ இருக்கும்.\nஅணுவின் உட்கருவை _____ சுற்றி வரும்.\nகார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைதிறன் 1 ஆகும். எனில் மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு _____\nA: ஓர் அணு மின்சுமையற்றது நடுநிலையானது\nR: அணுக்கள் சம எண்ணிக்கையான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டது.\nA: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.\nR: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.\nசூரியன்: உட்கரு; கோள்கள்: _____\nK: பொட்டாசியம்; C: _____\nஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.\nஓர் அணு மின்சுமையற்ற நடுநில���த் தன்மையை கொண்டிருக்கும்.\nஅணு எண் என்றால் என்ன\nஐசோடோப்புகள், ஐசோபார்கள் - வேறுபடுத்தவும்.\nநிறை எண் அணு எண் வேறுபடுத்துக.\nசாதாரண உப்பு என்பது யாது அதில் உள்ள தனிமங்கள் யாவை அதில் உள்ள தனிமங்கள் யாவை சாதாரண உப்பின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக. அத்தனிமங்களின் அணு எண் மற்றும் நிறை எண் மதிப்பு என்ன சாதாரண உப்பின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக. அத்தனிமங்களின் அணு எண் மற்றும் நிறை எண் மதிப்பு என்ன அந்த சேர்மத்திலுள்ள அயனிகளை எழுதவும்.\nஅணுவின் அமைப்பினை படமாக வரைந்து அதன் அடிப்படைத் துகள்களின் நிலையினை விளக்குக.\n அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது\nNext 7th அறிவியல் Term 2 ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Science Term 2 Five M\n7ஆம் வகுப்பு அறிவியல் -தாவரங்களின் இனப்பெருக்கம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n7ஆம் வகுப்பு அறிவியல் -தாவரங்களின் இனப்பெருக்கம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n7th அறிவியல் Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Basis of ... Click To View\n7th அறிவியல் Term 2 செல் உயிரியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Cell Biology ... Click To View\n7th அறிவியல் Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Changes Around ... Click To View\n7th அறிவியல் Term 2 வெப்பம் மற்றும் வெப்பநிலை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Heat and ... Click To View\n7th அறிவியல் Term 2 மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Electricity One ... Click To View\n7th அறிவியல் Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Basis of ... Click To View\n7th அறிவியல் Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Changes Around ... Click To View\n7th அறிவியல் Term 2 வெப்பம் மற்றும் வெப்பநிலை மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Heat and ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D?page=44", "date_download": "2019-12-15T03:48:56Z", "digest": "sha1:OL56EA4RUXMCH7RZYFTDM67DMCLUQSHO", "length": 9878, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமைச்சர் | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\n��ட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nமங்கள உடனடியாக பதவி விலக வேண்டும் : வாசுதேவ நாணயக்கார\nமேற்குலகின் அடிமையாக இலங்கையை உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உடனடியாக பதவிவிலக வேண்டுமெ...\nஉள்ளூராட்சித் தேர்தல் ஜூனில் நடக்கும் : அமைச்சர் பைசர் முஸ்தபா\nஜூன் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்...\nரணதுங்க நட்டஈடு கோரி சுமதிபாலவுக்கு கடிதம்\nதுறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தமக்கு ஏற்பட்ட அவமதிப்பு தொடர்பில், 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி...\nஇலங்கையை வெற்றிபெறச் செய்தால் போதும் : அமைச்சர் தயாசிறி\nவீர ­வீ­ராங்­க­னைகள் அனை­வரும் இணைந்து தெற்­கா­சியப் போட்­டி­களில் இலங்­கைக்கு வெற்­றியைத் தேடித் தாருங்கள். அதை மட்­டும...\nமீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்த ஒரு குழுவினர் சதி\nநாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்தி அரசியலில் பிரபல்யத்தை பெற்றுக்கொள்வதற்கு ஒரு குழுவினர் சதி செய்வதாக குற்றம் சாட...\nயாழ் தேசிய பொங்கல் விழாவில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையார் நாளை யாழில் இடம்பெறவுள்ள தேசிய பொங்கல்...\nதோட்ட நிர்வாகங்கள் தான் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லுவதெல்லாம் அப்பட்டமான பொய் : லக்ஷமன் கிரிஎல்ல சூளுரை\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தோட்ட நிர்வாகங்கள் தான் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்ல...\nஎரி­பொ­ரு­ளுக்­கா­க புதிய பொறி­மு­றை­யொன்று மார்ச் மாதத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­ம்\nஎரி­பொ­ரு­ளுக்­கா­க புதிய பொறி­மு­றை­யொன்று, அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­மென, பெற்­றோ­லிய...\nவடக்கு புகையிரத பாதைகளில் குறைபாடுகள்: கொடுப்பனவுகள் இடைநிறுத்தம்\nவடக்கு புகையிரதபாதை அமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான கொடுப்பனவுகள் தற்காலிகம...\nதீகவாபி மூலிகைத் தோட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் : தயாகமகே\nதீகவாபியில் அமைந்துள்ள இயற்கை மூலிகை தோட்டத்திணை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தய...\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/12/blog-post_3.html", "date_download": "2019-12-15T02:31:01Z", "digest": "sha1:TL7L4X23Z4XCO475666D6PDFOSSEBYTK", "length": 10869, "nlines": 50, "source_domain": "www.weligamanews.com", "title": "மீனவர்கள் வலையில் சிக்கிய விண்கலத்தின் பாகம் ~ Weligama News", "raw_content": "\nமீனவர்கள் வலையில் சிக்கிய விண்கலத்தின் பாகம்\nஇந்தியாவின் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களின் வலையில் பி .எஸ்.எல்.வி வகை விண்கலத்தின் பூஸ்டர் ஒன்று சிக்கிய நிலையில் குறி\nத்த விண்கலத்தின் பகுதி மீனவர்களால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nமீனவர்களின் வலையில் சிக்கிய விண்கலத்தின் பூஸ்டரானது விண்கலம் ஒன்றிற்கு சக்தி வழங்குவதாற்காக விண்கலத்தின் கீழ் பாகத்தில் பொருத்தப்படும் பகுதியாகும்.\nபுதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடியில் ஈடுபட்டருந்தனர்.\nபுதுவை கடல் பகுதியில் இருந்து சுமார் 10 கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவர்களின் வலையில் மிகப்பெரிய இரும்பு பொருள் ஒன்று வலையில் சிக்கியது.\nஉடனடியாக அதனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் பொலிஸாருக்கு அது குறித்து தகவல் வழங்கினர்.\nகுறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அதனை சோதனை செய்தபோது , செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் ரொக்கெட்டின் பாகம் என தெரிவித்தனர்.\nஅத்தோடு குறித்த பகுதிக்கு புதுவை அறிவியல் மைய அதிகாரிகள் சென்று ���ராய்ச்சியில் ஈடுப்பட்டனர்.\nகுறித்த விண்கலத்தின் பாகத்தில் எப்.எல். 119 மற்றும் பி.எஸ்.எம்.ஓ.- எக்ஸ்.எல். என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் 23.2.2019 என்ற திகதியும் எழுதப்பட்டு இருந்தது. அத்தோடு வலையில் சிக்கிய விண்கலத்தின் பாகம் 13.5 மீற்றர் நீளமும், சுமார் ஒரு மீற்றர் அகலமும் கொண்டதாகவும் இருந்தது.\nஇதை ஆய்வு செய்த அறிவியல் மைய அதிகாரிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் விண்கலத்தின் பூஸ்டர் என தெரிவித்தனர்.\nரொக்கெட் விண்ணில் ஏவப்படும் போது, அதை மேலே உந்தி தள்ளுவதற்காக 6 பூஸ்டர்கள் ரொக்கெட்டின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டு இருக்கும்.\nஅவை ஒவ்வொன்றாக எரிந்து சக்தியை வெளிப் படுத்தி ரொக்கெட்டை மேலே கொண்டு செல்வதற்கு உந்து சக்தியாக இந்த பூஸ்டர்கள் பயன்படுத்ப்டுகின்றது.\nஒவ்வொரு பூஸ்டரும் எரிந்து முடிந்ததும் அதன் பாகங்கள் கீழே விழும். அவை கடலில் விழும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.\nஅதில் முதல் கட்டமாக எரிந்து கீழே விழுந்த பூஸ்டர் தான் இங்கு கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள்.\nஅத்தோடு ரொக்கெட் புறப்பட்ட 49 ஆவது வினாடியில் அது எரிந்து முடிந்து கீழே விழுந்து விடும்.\nஅந் நேரத்தில் எரிந்து விழும் பூஸ்டரை நாங்கள் கணித்து இருந்தோம். எனவே, அந்த இடத்தில் கப்பல்கள், மீனவர்கள் படகுகள் வந்து விடாமல் பார்த்துக்கொள்ளும்படி கடற்படையினருக்கு தகவல் தெரிவித்து இருந்தோம்.\nபொதுவாக இந்த சாதனம் எரிந்து முடிந்து கீழே விழுந்ததும் கடலில் மூழ்கி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டது.\nஆனால், இது கடலில் விழும்போது உடைந்து சேதம் அடைந்து இருக்கிறது இதனால் தான் கடலில் மூழ்காமல் மிதந்தபடி இருந்து இருக்கிறது.\nஎனவே இது மீனவர்கள் வலையில் சிக்கி உள்ளது. இந்த பாகத்தால் இனி எந்த பயனும் இல்லை. இது, இரும்பு கடைகளுக்கு மறு சுழற்சிக்குதான் வழங் கப்படும்.\nஆனாலும் இதன் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் திட எரிபொருள் நிரப்பப்பட்ட வளையம் பொருத்தப்பட்டு இருக்கும். 1½ மீற்றறர் வரை அகலம் கொண்ட இந்த வளையம் வெடிக்கும் திறன் கொண்டது. எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் வெடித்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிக�� ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t45174p50-topic", "date_download": "2019-12-15T04:11:17Z", "digest": "sha1:2SNZEXI5SKGGMTHIS2XLI26DCVNZTISU", "length": 45923, "nlines": 709, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 3", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை 1\n» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு) கீழடி\n நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» இதயம் தொட்ட இலக்கியவாதிகள் நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்தவர்கள் 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மௌனச் சிறை வாசகர் கவிதை 3 -By கவிதைமணி\n» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை\n» பல்சுவை கதம்பம்- 1\n» பல்சுவை கதம்பம்- 1\n» அக்பர் பீர்பால் கதைகள் – காளை மாட்டின் பால்\n» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு அன்னைத் தமிழை மறக்காதே\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4\n» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை\n» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்\n» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு\n» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1\n நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள் நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,\n» பல்சுவை கதம்பம் - 7\n» மறந்துடு - ஒரு பக்க கதை\n» அப்பா - ஒரு பக்க கதை\n» விருப்பம் - ஒரு பக்க கதை\n» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...\n» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...\n» பல்சுவை தகவல் - தொடர் பதிவு\n» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு\n» சின்ன சின்ன கவிதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஇருக்குதடி என் வாழ்வில் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nதூக்கி எறிந்த -என் இதயம்\nசிதறு தேங்காய் போல் ....\nநீ தூக்கி எறிந்த ....\nகலந்த என் நினைவுகளும் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநான் மனம் விட்டு பேச .....\nகாதல் கண்ணில் தோன்றி ....\nஎன் இத��த்தில் தோன்றி ....\nஎன் இதயம் வரை இருக்கும் ....\nபாக்கியம் உன்னைவிட்டால் யார் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகூலிக்கும் உன்மீது ஆசை .....\nஉனக்கும் என்மீது ஆசை ...\nகூடி ஒருநாள்கூட போசமுடியாத -\nமுடிந்தது என் காதல் ....\nஉன் நினைவுகளை மறக்க ....\nமுடியவில்லை யாருக்கும் சொல்ல ....\nஇந்தக்காதல் என்பார்கள் . ...\nகூலிக்கும் இதயம் இருக்கு ....\nஎன்று ஏன் புரிவதில்லை ....\nகூலிக்கும் காதல் வரும் -என்று\nஎன் காதலுக்கு உயிர் இருக்கும் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nதிமிர் கொண்டு நடந்த இடங்கள்\nஎன் உறவுகள் நடந்த இடங்கள்\nஎன்று வீராப்புடன் திரிந்த இடங்கள்\nஇப்போ வெட்ட வெளியாக இருக்கிறது\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகுழந்தையை பெற்றெடுத்த வலி ....\nகுழந்தையை தோளில் சுமந்த வலி ....\nபள்ளி பருவம் முடிந்த கால வலி ....\nஉன் காதலை நான் சுமக்கும் வலி .....\nஉன்னால் நான் படும் வலி ......\nவலி மட்டுமே இருக்கும் .....\nகாதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநான் இறப்பதற்கு முன் ....\nஉன் காதலை தந்துவிடு ....\nஉன் நினைவில் வாழுவேன் ....\nஉயிரோடு படும் வேதனையை ....\nஉனக்கு தர மாட்டேன் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஏமாற்றி விடாதே .. ♥\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nமரத்தடியில் இருந்து பேசிய ....\nவார்த்தைகள் -இலை உதிர் காலம் ....\nவந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....\nநிற்கும்போது நீ எனக்கு .....\nகெட்ட மனம் நேசிப்பதில்லை ....\nகெட்ட மனம் விரக்தியாகும் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஅழுகை பிடிக்கும் எனக்கு ...\nகாயங்கள் உன்னால் வந்ததால் ....\nவெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....\nஎதையும் இழக்க பிடிக்கும் எனக்கு\nநான் உன்னோடு வாழ்வதென்றால் ....\nமரணம் கூட பிடிக்கும் எனக்கு\nஉனக்காக என் உயிர் பிரிவதென்றால்..\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகண் சிமிட்டும் தூரத்தில் அம்மா.....\nகை பிடித்தபடி அருகில் தங்கை......\nஆனாலும் இதயம் முழுதும் வலி.....\nஉன்னை தேடும் இதயத்தில் வலி ....\nஆயிரம் ம���ன் அரட்டை நொடியில்......\nஓசை கேட்காத பல நூறு குரல்கள்......\nபார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......\nஇருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...\nஉன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....\nஉன்னையே தேடும் இதயத்தில் வலி ....\nஅழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....\nதிருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....\nயாருக்கு புரியும் என் \"காதல் வலி '' ......\nஇதயத்தை இழந்தவர்களை தவிர ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஉனக்கு கூட தெரியாமல் ....\nஉன்கண்கள் கலங்கிட கூடாது ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nயாரையும் காதலிக்க மாட்டேன் ....\nயாரையும் காதலிக்க மாட்டேன் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஎன்னை உன் விழிகளில் .....\nமற்ந்து விடு என்று ....\nஎன்னை மறந்து விடுகிறேன் ....\nஎன் உறவுகளை மறந்து ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநீ எனக்கு சொந்தமில்லை ...\nஎன்றோ அறிந்து விட்டேன் ....\nஇதயம் ஏற்க தயங்குகிறது ....\nஉனக்கே துடித்த இதயம் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nபாவையே உன்னால் பட்ட ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nவிட்டு விடுவாயா என்றும் ....\nகிடைத்த பின் காதல் ....\nகிடைக்க முன் காதல் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஉன்னை தவிர என்னால் ..\nயாரிலும் அன்பு வைக்க ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஉன் பாத சுவடுகளை ...\nஅதை அள்ளி முகர்ந்தேன் ....\nநடந்து சென்ற பாதையில் ....\nபாதத்தை பதிந்து பார்கிறேன் ....\nவார்த்தை இதயத்தை தைத்தது ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் ���தயத்தின் கவிதைகள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/MC+Sampath?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T02:02:06Z", "digest": "sha1:ZLXI5KMX57QKVOWLTTJOPDA54OCC6AQG", "length": 10459, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | MC Sampath", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற���குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n“காபிக்கொட்டை தோலில் இருந்து கார் பாகங்கள்”- மெக்டொனால்ட் புதிய முடிவு\nரிக்கி பாண்டிங்கை போட்டோ எடுக்க வைத்து தொகுப்பாளினியுடன் போஸ் கொடுத்த ரசிகர்\nதிருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத்\nஊழியருடன் தொடர்பு : பறிபோன மெக்டொனால்ட் சிஇஓ பதவி\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிர் பிழைத்த ‘பேபி ஜெஸிகா’ - அமெரிக்கா படித்த பாடம்.\n‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்பு\n21ஆயிரம் போலி கணக்குகள் - மோசடி புகாரில் சிக்கிய பிஎம்சி வங்கி\nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஹலால் சர்ச்சையில் சிக்கிய மெக்டோனால்ட் - ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு\n“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி\n“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத்\nஅதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக\n‘ஒலிம்பிக் 2028’ போட்டிகளில் இடம்பெறுகிறது கிரிக்கெட்\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\nஆஸி.பந்துவீச்சாளர் ஸ்டார்க் அபார சாதனை\n“காபிக்கொட்டை தோலில் இருந்து கார் பாகங்கள்”- மெக்டொனால்ட் புதிய முடிவு\nரிக்கி பாண்டிங்கை போட்டோ எடுக்க வைத்து தொகுப்பாளின���யுடன் போஸ் கொடுத்த ரசிகர்\nதிருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத்\nஊழியருடன் தொடர்பு : பறிபோன மெக்டொனால்ட் சிஇஓ பதவி\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிர் பிழைத்த ‘பேபி ஜெஸிகா’ - அமெரிக்கா படித்த பாடம்.\n‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்பு\n21ஆயிரம் போலி கணக்குகள் - மோசடி புகாரில் சிக்கிய பிஎம்சி வங்கி\nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஹலால் சர்ச்சையில் சிக்கிய மெக்டோனால்ட் - ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு\n“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி\n“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத்\nஅதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக\n‘ஒலிம்பிக் 2028’ போட்டிகளில் இடம்பெறுகிறது கிரிக்கெட்\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\nஆஸி.பந்துவீச்சாளர் ஸ்டார்க் அபார சாதனை\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/04/", "date_download": "2019-12-15T03:47:13Z", "digest": "sha1:E6SUXID4MELQLWIAD4CKKSIJKY52LMYD", "length": 18351, "nlines": 212, "source_domain": "sathyanandhan.com", "title": "April | 2016 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஜாதிமயமான​ அரசியல் கட்சிகள் – சமஸ் கட்டுரை\nPosted on April 30, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜாதிமயமான அரசியல் கட்சிகள் – சமஸ் கட்டுரை தமிழ் ஹிந்து நாளிதழில் தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தனது மாவட்ட அளவிலான நிர்வகிப்பை ஜாதி ஆதிக்கக் குழுக்களிடம் விட்டிருக்கிறார்கள் என சமஸ் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். முக்கியமான கேள்விகளை அவர் எடுத்துக் கொள்ளவே இல் லை. ஜாதிக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவர் கடைசியாக எப்போது … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged சமஸ், தமிழ் ஹிந்து, ஜாதிபேதம்\t| Leave a comment\nபாரதியாரும் பாரதிதாசனும் – தினமணி கட்டுரை\nPosted on April 29, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபாரதியாரும் பாரதிதாசனும் – தினமணி கட்டுரை தமிழ் இலக்கியத் தின் யாப்பிலக்கணக் கவிதைகளின் கால கட்டத்தில் பாரதியார் அவருக்குப் பின் பாரதிதாசன் மிக முக்கியமான கவிஞர்கள். புதுக்கவிதை என்பதை வசன கவிதையாக, முன்னோடியாகத் தமிழில் எழுதியவர் பாரதியார். தினமணி கட்டுரையில் பாரதியாருடன் ஏற்பட்ட பிணைப்புக்குப் பின்னரே பாரதிதாசன் பகுத் தறிவு சார்ந்த கவிதைகள் எழுதத் துவங்கினார் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged பாரதியார், பாரதிதாசன், தினமணி, கவிதை, தமிழ்க்கவிதை\t| 1 Comment\nவிலை போகும் மருத்துவக் கல்வியும் மருத்துவர் நேர்மையும் – தினமணி தலையங்கம்\nPosted on April 28, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிலை போகும் மருத்துவக் கல்வியும் மருத்துவர் நேர்மையும் – தினமணி தலையங்கம் மருத் துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி நிர்வகிப்பதில் மற்றும் பணி செய்யும் மருத்துவர்களின் நேர்மையான பணியைக் கண்காணிப்பதில் மருத்துவக் கவுன்ஸில் செயற்பாடு திருப்திகரமாக இல்லை என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. விரிவான தலையங்கத்தில் தின மணி மருத்துவப் படிப்பு மற்றும் தனியார் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged மருத்துவக் கல்வி, மருத்துவக் கவுன்ஸில், தினமணி\t| Leave a comment\nகுழந்தைகள் புத்தகம் வாசிப்பதன் அவசியம் – தினமணி கட்டுரை\nPosted on April 27, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுழந்தைகள் புத்தகம் வாசிப்பதன் அவசியம் – தினமணி கட்டுரை ‘உலக புத்தக தினத்தை ஒட்டி தினமணியில் விமலா அண்ணாதுரை எழுதியுள்ள கட்டுரையில் குழந்தைகள் புத்தகம் வாசிப்பதன் அவசியத் தை வலியுறுத்துகிறார். பெரியவர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்கள் வயதுக்கேற்ற புத்தகங்களை வாசித்து அதை ஒரு பழக்கமாக ஆக்க வேண்டும். குடும்பத் தில் ஒரே குழந்தை இருக்கும் கால … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged உலகப் புத்தக​ தினம், குழந்தைகள், நூலகம், தினமணி\t| Leave a comment\nPosted on April 26, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅன்னியமாய் ஓர் உடல்மொழி சத்யானந்தன் அவர்கள் விட்டு வைத்தவை அவனுக்காக விட்டுக் கொடுக்கப் பட்டவை என்றார்கள் பணியிடமும் வீடும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றனர் மைல்கற்கள் கோலத்தின் வேவ்வேறு புள்ளிகள் வரைபடங்களின் அம்புக் குறிகள் அதிகாரத்தின் துய்ப்பின் மையங்களாய் வாய்ப்புக்களுக்கு வழி காட்டின விதைப்பு உழைப்பு … Continue reading →\nPosted in கவிதை, திண்ணை\t| Tagged கவிதை, தமிழ்க் கவிதை, புதுக் கவிதை, நவீன​ கவிதை, திண்ணை\t| Leave a comment\nநீதிபதிகள் கண்ணீர் விடுமளவுள்ள பிரச்சனைகள்\nPosted on April 25, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநீதிபதிகள் கண்ணீர் விடுமளவுள்ள பிரச்சனைகள் நீதித்துறையில் நீதிபதிகள் இல்லாத காலி இடங்கள் மற்றும் தேங்கி நிற்கும் கோடிக்கணக்கான வழக்குகள் சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்காமற் செய்யும் என்று குறிப்பிடும் போது தலைமை நீதிபதி அவர்களின் கண்ணில் கண்ணீர் வந்த செய்தி படித்தேன். ஆனால் அவருக்கு மற்றும் பிற நீதிபதிகளுக்கு கீழ்க்காணும் விஷயங்கள் தெரிந்தால் எந்த அளவு … Continue reading →\nஆத்மாநாம் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on April 24, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆத்மாநாம் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை நவீன கவிதை பற்றிய புரிதல் புனைகதை எழுதுபவர்கள் பலருக்குமே அன்னியமானது. ஆத்மாநாம் நவீன கவிதைக்குப் பங்களித்தவர்களில் முக்கியமானவர். வாழ்க்கையும் எழுத்தும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மிகவும் நுட்பமானது. அரிதாகவே அதை ஒரு எழுத்தாளன் கடந்து சிதைவின்றி மேற்செல்கிறான். ஆத்மாநாமுக்கு அந்தப் புள்ளி புதைமணலானது. அரிய கவிஞன் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஆத்மாநாம், தமிழ்க்கவிதை, நவீன கவிதை, தமிழ் ஹிந்து\t| Leave a comment\nபுதுமைப்பித்தன் என்னும் முன்னோடி – தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on April 24, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபுதுமைப்பித்தன் என்னும் முன்னோடி – தமிழ் ஹிந்து கட்டுரை தமிழில் எழுதத் துவங்குவோர்கள் புதுமைப்பித்தனை இந்தக் காலத்திலும் வாசித்து உள்வாங்க வேண்டும். நவீனத்துவம் தமிழில் துவங்கு புள்ளிக்கு வரும் முன்பே நவீனத்துவக் கூறுகளுடனான படைப்புக்கள் புதுமைப்பித்தனால் படைக்கப்பட்டன. அவரது கற்பனை வளமும் மொழி நடையும் இன்றும் வியக்க வைப்பவை. இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்டு நவீனக் கதை … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged புதுமைப்பித்தன், தமிழ் ஹிந்து\t| Leave a comment\n���ழுகும் கழகங்கள் – சமஸ் கட்டுரை\nPosted on April 23, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅழுகும் கழகங்கள் – சமஸ் கட்டுரை தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த சமஸ் கட்டுரைக்கான இணைப்பு ——————- இது. தலைப்பு சற்றே அதிரிச்சி தருவது. கருத்துச் சித்திரம், இன்று 23.4.2016 வெளியான இந்தக் கட்டுரையுடன் வந்ததில்லை. அதற்கு முன்பாகவே தமிழ் ஹிந்து நாளிதழில் வெளி வந்தது. அந்தச் சித்திரமும் இந்தக் கட்டுரையின் மையக் கருத்துடன் பொருந்துவது. … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged சமஸ், தமிழ் ஹிந்து, திமுக, அதிமுக, சட்டசபைத் தேர்தல்\t| Leave a comment\n“விண்மீன்கள்” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nPosted on April 22, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n“விண்மீன்கள்” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு 2012ல் வெளிவந்த ‘விண்மீன்கள்’ திரைப்படத்தை தொலைக்காட்சியில் தாமதமாகப் பார்க்க முடிந்தது. பிறப்பிலேயே மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ‘ஸ்பாஸ்டிக்’ என அழைக்கப்படும் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். அவர்களது மூளையின் திறன் கள் அதாவது கற்றல் புரிந்து கொள்ளுதல் உணர்ச்சி வெளிப்பாடுகள் பிறரைப் போலவே தான். … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged தமிழ் சினிமா விமர்சனம், தமிழ் திரைப்பட விமர்சனம், நடிகர் விஷ்வாஸ், விண்மீன\t| Leave a comment\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:10:07Z", "digest": "sha1:NXH4H5WQHDJCWFFUK7EA5N33B76HCN7H", "length": 4301, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பண்டு மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பான்டு மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபான்டு மற்றும் ஏனைய நைகர்-கொங்கோ மொழிகளின் புவியியற் பரவலைக் காட்டும் நிலப்படம்.\nபண்ட��� மொழிகள் நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளின் குழுமம் ஆகும். உண்மையில் பண்டு மொழிகள், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் துணைக் குழுவான பான்டோயிட் குழுமத்தின் ஒரு பகுதியாகும். பண்டு மொழிக் குழுவில் 513 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதே கணக்கீட்டின்படி, பான்டோயிட் குழுமத்தில் 681 மொழிகளும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தில் 1514 மொழிகளும் உள்ளன[1].\nபண்டு மொழிகள் தற்கால நைஜீரியாவுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகளில் பேசப்படுகின்றன. அதாவது, மத்திய ஆபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஆபிரிக்கப் பகுதிகள் இம் மொழிகள் பேசப்படும் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட பண்டு மொழிப் பகுதிகளில், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சாராத வேறு மொழிகளும் காணப்படுகின்றன.\nபண்டு என்ற சொல்லை முதன் முதலில் இம் மொழிகள் தொடர்பில் பயன்படுத்தியவர், வில்ஹெல்ம் ஹென்றிக் இம்மானுவேல் பிளீக் (1827-1875) என்பவராவார். இது மக்கள் என்னும் பொருள் தருவது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-12-15T03:41:35Z", "digest": "sha1:AV5MKQCBQN6FWH6YA2VPEIDMGT3TEZPR", "length": 7678, "nlines": 130, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொன்னம்பலம் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொன்னம்பலம் தமிழ் நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்தரங்களில் நடித்துள்ளார்.[1][2]\n2011 பிப்ரவரியில் அ.இ.அ.தி.முகாவில் இணைந்தார்.[3]\n1990 மைக்கேல் மதன காமராஜன் தமிழ்\n1991 புது மனிதன் தமிழ்\nசெந்தூரப் பாண்டி பொன்னம்பலம் தமிழ்\n1994 ஆனஸ்ட் ராஜ் தமிழ்\nநாட்டாமை (திரைப்படம்) பொன்னம்பலம் தமிழ்\nபெரிய மருது செங்கோடன் தமிழ்\n1995 சந்திரலேகா முஸ்தபா தமிழ்\nஅருணாச்சலம் (திரைப்படம்) பொன்னம்பலம் தமிழ்\n1998 அறம் கான் தமிழ்\n1999 அமர்க்களம் (திரைப்படம்) ஆனந்த்ராஜ் தமிழ்\nசுதந்திரம் (2000 திரைப்படம்) தமிழ்\nதை பொறந்தாச்சு தர்மா தமிழ்\nபெண்ணின் மனதைத் தொட்டு தமிழ்\n2001 அழகான நாட்கள் தமிழ்\nதவசி கோட்டைப் பெருமாள் தமிழ்\n2002 பகவதி அம்மன் தமிழ்\nவிவரமான ஆளு சுப்பிரமணி / தோட்டா தமிழ்\n2003 ஆஞ்சநேயா வீரப்பன் தமிழ்\n2004 ஜெய் ���ருப்பு தமிழ்\n2005 தேவதையைக் கண்டேன் தமிழ்\nமண்ணின் மைந்தன் கஜபதி தமிழ்\n2006 சரவணா (திரைப்படம்) தமிழ்\n2009 மதுரை சம்பவம் (திரைப்படம்) தமிழ்\n2011 பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்) தமிழ்\nபொன்னர் சங்கர் தளபதி தமிழ்\nவேங்கை (திரைப்படம்) அன்புராஜா தமிழ்\nமுதல் இடம் அட்டு பாஸ்கர் தமிழ்\n2012 மாசி நந்தா தமிழ்\n1987 சங்கர் குரு தமிழ்\n1988 தாயம் ஒன்னு தமிழ்\nதாய் மேல் ஆனை தமிழ்\n1989 அபூர்வ சகோதரர்கள் தமிழ்\n1990 ராஜா கைய வைச்சா தமிழ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:37:29Z", "digest": "sha1:LRDDZP6OO5WOOD5KSXADSQW5QRVJ2NLV", "length": 6930, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்காட் ஈஸ்ட்வுட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகைல் ஈஸ்ட்வுட் (அரைச் சகோதரர்)\nஅலிசன் ஈஸ்ட்வுட் (அரை சகோதரி)\nபிரான்செஸ்கா ஈஸ்ட்வுட் (அரை சகோதரி)\nஸ்காட் ஈஸ்ட்வுட் (ஆங்கிலம்:Scott Eastwood) (பிறப்பு: மார்ச் 21, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் டெக்சாஸ் செயின்ஸா 3டி, ஃபியூரி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னால் புகழ் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனருமான கிளின்ட் ஈஸ்ட்வுட் வின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஸ்காட் ஈஸ்ட்வுட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/dec/04/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3297086.html", "date_download": "2019-12-15T03:38:36Z", "digest": "sha1:5PXJSGICZUVUMLA4OWKC6PBXP3UPO5DU", "length": 7388, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழனியில் சாலை மறியல்: 30 போ் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனியில் சாலை மறியல்: 30 போ் கைது\nBy DIN | Published on : 04th December 2019 06:26 AM | அ+அ அ- | எங்களது தின���ணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சோ்ந்த 30 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியாா் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பின் தலைவா் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டாா். இதனைக் கண்டித்து பழனியில் அவரது ஆதரவாளா்கள் மற்றும் ஆதித் தமிழா் பேரவையினா் திங்கள்கிழமை இரவு பேருந்து நிலையம் முன்பாக திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களைக் கைது செய்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/dec/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3297122.html", "date_download": "2019-12-15T02:02:21Z", "digest": "sha1:M6XDG3APWLKRQXYELZHUE3YSFDIWRYLX", "length": 9241, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவலா் குடியிருப்பில் சுத்தம் செய்த கல்லூரி மாணவா்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகாவலா் குடியிருப்பில் சுத்தம் செய்த கல்லூரி மாணவா்கள்\nBy DIN | Published on : 04th December 2019 06:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் உள்ள காவலா் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை அமெரிக்கன் கல்லூரி நாட்டுநலப் பணி திட்ட மாணவா்கள் செய்யும் தூய்மைப் பணியை பாா்வையிடும் மாநகர காவல் ஆணையா் எஸ். டேவின்சன் தேவ\nமதுரை: மதுரை மாநகா் காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆனந்தம் திட்டத்தின் கீழ் காவலா் குடியிருப்பு பகுதிகளைக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்தனா்.\nமதுரை மாநகரில் முதல் முறையாக காவலா் குடியிருப்பில் வசிக்கும் காவலா் குடும்பங்களின் பிரச்னைகளை தீா்க்கும் வகையில் ஆனந்தம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.\nஇத்திட்டத்தில், கல்லூரி மாணவா்கள் காவலா் குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று, காவலா் குடும்பத்தினரை சந்தித்து, அவா்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, மருத்துவம், மனரீதியான ஆலோசனைகள் ஆகியவற்றை பூா்த்தி செய்து அவா்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவாா்கள் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக, மதுரையில் உள்ள 7 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.\nஇந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் அமெரிக்கன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் சுகாதாரத்தை காக்கும் வகையில், ஆயுதப்படை போலீஸாருடன் இணைந்து காவலா் குடியிருப்பு பகுதிகளைச் சுத்தம் செய்தனா். அப்போது, தேவையற்ற செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆகியவற்றை மாணவா்களும், காவலா்களும் அகற்றினா். இந்த பணிகளை நேரில் பாா்வையிட்டு மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் மாணவா்களைப் பாராட்டினாா். சுத்தம் செய்யும் பணியில் 100 மாணவா்கள், 35 ஆயுதப்படை காவலா்கள் ஈடுபட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/dec/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3296796.html", "date_download": "2019-12-15T01:55:32Z", "digest": "sha1:5I5MJCP55YGPYYO4TBM6S7ONTV2LXUJG", "length": 7978, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திசையன்விளை லயன்ஸ் பள்ளியில் விளையாட்டு விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதிசையன்விளை லயன்ஸ் பள்ளியில் விளையாட்டு விழா\nBy DIN | Published on : 04th December 2019 05:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிசையன்விளை லயன்ஸ் பள்ளியில் 11ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.\nவிழாவுக்கு முன்னாள் லயன்ஸ் சங்கத் தலைவா் கே.ஜோதீஸ்குமாா் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளரும் அரிமா முன்னாள் ஆளுநருமான டி. சுயம்புராஜன் வரவேற்றாா்.\nபெண்களுக்கான குற்றத் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளா் டி. ராஜகுமாா் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.\nமாணவா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பெற்றோா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.\nவெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.\nசமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கிறிஸ்டோபா் ஜெபகுமாா், லயன்ஸ் மாவட்டத் தலைவா் கமலாசுயம்புராஜன் பேசினா்.\nவிளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை ஆசிரியா் சரவணன், ஆசிரிய�� ஹரிஷ்மா தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை உடற்பயிற்சி ஆசிரியா்கள் சத்தியராஜ், பவித்ரா தேவி மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா். பள்ளி முதல்வா் சு.ரூகன்யா நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35462", "date_download": "2019-12-15T01:57:01Z", "digest": "sha1:TKK3EDAJIBT2FEMCRYXYVDMFZNPBC5ZA", "length": 21335, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\nகட்டுரை, கலாச்சாரம், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nநான் வ.அதியமான் ஏழெட்டு ஆண்டுகளாய் உங்களெழுத்தைப் பின்தொடரும் வாசகன்.\nசமீபமாய் வாசித்த “நான்கு வேடங்கள்“எனக்குள் பல திறப்புகளைக் கொணர்ந்தது. 31 வயது நிறைந்தும் நாளிதுவரையில் வெறும் பகற்கனவுகளும் தீவிர இலக்கிய வாசிப்பும் செவ்வியல் இசை கேட்பதும் மெய்த்தேடல் சிந்தனையுமாய்த் திரிவதைத் தவிர வேறெதற்கும் துணிவற்ற; உலகியல் வாழ்வில் முழுமையாய்த் தோல்வியடைந்தவன்.\nஎன் நிலைக்குத் தாழ்வுமனப்பான்மையும் ஆளுமைக்குறைவும்\nதுணிவின்மையும் காரணங்கள் என்பதை சமீபமாகவே\nதெளிந்தேன். என் வளரிளம்பருவம் முழுதும் ஓஷோவும் பாலகுமாரனும் பாலமுரளிகிருஷ்ணாவுமாய்க் கழிந்ததிலிருந்து என் ஆளுமையை கணித்துகொள்ள ஏலும்.\nநான்கு வேடங்களிலொன்றையும் செய்ததில்லை என்பதறிய மனம் ஆற்றாமையால் மேலும் செயலிழக்கிறது.\nகலைகளின் தீராக் காதலென்பது மானுட அக விடுதலைக்கான பெருவேட்கை மட்டுமே எனில் தன் கலைத்திறமைகளைத் தொழிலாய் மட்டும் செய்து பொருளீட்டுவோர்கள் (உதாரணமாய் திரைத்துறை கலைஞர்கள் வணிக எழுத்தாள ,ஓவிய, இசைக் கலைஞர் முதலானோர்) உலகியல் வாழ்வின் வெற்றி மட்டுமே இலக்காய் கொண்ட மற்றவர்களிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர்களாய்த் தோன்றவில்லை. அவர்கள் அகவிடுதலைக்கான வேட்கை அற்றவர்களா\nமேலும் தன்கலைத்திறமையைப் பொருளீட்டும் தொழிலாய்க் கொள்வதை நான்கு வேடங்களில் எந்த வேடமாய்க் கொள்வது(நீங்களும் கூடத் திரைக்கு எழுதுவதைத் தொழில் என்றே குறிப்பிடுகிறீர்கள்) பொழுதிருப்பின் தெளிவுறுத்த வேண்டுகிறேன்\nஒருவருடைய வாழ்க்கையின் தோல்விக்கு அவரது ஆளுமையின் எவ்வளவோ சிக்கல்கள் காரணமாக இருக்கலாம். அதை அவரே தன்னைத்தானே கூர்ந்து அவதானிப்பதன் மூலம் கண்டுகொள்ளமுடியும். அப்படி அறிந்தவற்றை அவர் எப்படி களைந்து கொள்கிறார் என்பதுதான் அவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.\nநான் சொன்னவற்றை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று ஐயப்படுகிறேன். கலைஞர்கள் எல்லாரும் அகத்தை அறிந்தவர்கள், விடுதலை அடைந்தவர்கள் என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன்\nகலை என்பது வெறும் தொழில்நுட்பப் பயிற்சியாக இருக்கமுடியும். அது தொழிலாக மட்டுமே இருக்கமுடியும். எத்தனையோ பாரம்பரியக் கலைகள் அப்படி இருக்கின்றன\nஉங்கள் பிரச்சினைகளில் முக்கியமானது என இக்கடிதம் வழியாக நான் புரிந்து கொள்வது நீங்கள் புதிய விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதில்லை என்பதே. நீங்கள் ஏற்கனவே எதை சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களோ அதன் பகுதியாகவே வாசிப்பவற்றை எல்லாம் இணைத்துக்கொள்கிறீர்கள். விளைவாக எதையுமே அறிந்து கொள்ள முடியாதவராக நீங்கள் ஆகக்கூடும்\nஇதைப்பற்றி யோசிப்பீர்கள் என நினைக்கிறேன்\nஎங்கள் சேவை நிறுவனம் சில கிராமங்களில் சில பணிகளை செய்கிறது. அதற்காக நேற்று கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு சென்றிருந்தேன். வழியில் பழையாறையும் சென்றிருந்தேன். இது பழையாறை கோயிலின் இன்றைய நிலை. பராமரிப்பு இல்லை.\nநம் தமிழ் நாட்டில் புராதன சின்னங்களைக் காப்பதில் சற்றும் அக்கறையில்லை என்றே தோன்றுகிறது. வட இந்தியாவில் சரித்திர சின்னங்கள் இன்று ஓரளவாவது பாதுகாக்கப்படுகின்றன.\nஇந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் இன்று அவர்களிடமில்லை. உண்மையில் கும்பகோணம் நகரில் மட்டுமே பல பிரசித்தி பெற்ற பெரிய கோயில்கள் உள்ளன. அவற்றின் எந்த நிலங்களும் அவர்களுக்காக இல்லை.\nஇந்த கோயில்களைப் பராமரித்துப் புராதன சரித்திர ஆன்மீக தளங்களாக பேசப்பட்டாலே இந்த கோயில்களுக்கு வருவாயும் வரும். ஆனால் யாருக்கும் விருப்பமில்லை. இன்று குடந்தையை சுற்றி பரிகார ஸ்தலங்கள் மட்டுமே சற்று செழிப்புடன் காணப்படுகின்றன. அதுவும் அந்தப் பரிகார தெய்வங்கள் மட்டுமே. நிறைய பக்தர்களுக்கு அந்தக் கோயிலின் முக்கிய ப்ராதானிய தெய்வம் கூட யாரென்று தெரிவதில்லை.\nஇன்று குடந்தை நகரவாசிகளுக்கு அவர்கள் வாழும் நகரின் பெருமையும் அறிந்திருக்கவில்லை. இந்த நகரத்திலேதான் என்னுடைய பல கோடை விடுமுறைகள் கழிந்திருக்கிறது. அந்தத் தெருக்கள் அதன் மணம் அந்த விதவிதமான மக்கள் இன்று எதையுமே காணவில்லை. பல பழமையான உணவகங்களும் இல்லை. எங்கு பார்த்தாலும் அந்நிய கருப்பு பண முதலீட்டால் ஏற்பட்டிருக்கும் பிரம்மாண்டமான நகைக் கடைகள். இதையெல்லாம் பார்த்தால் எங்கிருந்துதான் இந்த அளவு பணபுழக்கம் ஊற்றெடுக்கிறது என்றே புரியவில்லை.\nகுடந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுவாகவே இன்றும் மண் வளமாகவே இருக்கிறது. ஆனால் விவசாயக் கூலியாட்கள் கிடைப்பதில்லை. இன்றைய தலைமுறை வெளிவேலைகளுக்கே செல்கிறது. பெரும்பாலான கிராமங்களில் நாற்பது வயதிற்கு அதிகமானோர் அதிகமிருக்கிரார்கள். ஆனால் இன்று எல்லோரும் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். ஒரு நூறு வருடத்திற்குப் பின் இந்தப் பகுதி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யகூட முடியவில்லை.\nதமிழகத்தில் இன்றுள்ள நிலையின் ஒரு சித்திரம் உங்கள் கடிதத்தில் உள்ளது. தஞ்சையின் கிராமங்களில் மிகப் பெரிய கோயில்கள் இன்றுள்ளன. ஆனால் அக்கோயில்களைப்பாதுகாக்குமளவுக்குப் பெரிய சமூக அமைப்பு இல்லை. கொஞ்சம் பணமுள்ளவர்கள்கூட வெளியூர் சென்றுவிட்டனர். விவசாயத்தை நம்பியிருக்கும் சிலரே எஞ்சியிருக்கிறார்கள். ஆகவே கோயில்கள் அழியும் நிலையில் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன\nமறுபக்கம் மக்கள் செல்லும் கோயில்கள் முழுக்க ஏகப்பட்ட கான்கிரீட் கட்டிடங்களை எழுப்பி, ஆசியன் பெயிண்ட் அடித்து சீரழிக்கிறார்கள்\nTags: கேள்வி பதில், சமூகம்., நான்கு வேடங்கள், வாசகர் கடிதம்\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- யானை டாக்டர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் ���ிருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/bridge", "date_download": "2019-12-15T02:27:23Z", "digest": "sha1:QEDAYXWXVOAFZ53Z3AVU4NJJ4QCSI4Y4", "length": 5131, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "bridge", "raw_content": "\n' - இடுப்பளவு நீரில் சடலத்தைச் சுமந்துசெல்லும் நாங்குநேரி கிராம மக்கள்\n’ -மின் விளக்குகளால் ஒளிர்ந்த தாமிரபரணி பாலம்\n`760 அடி நீளம், 11 வளைவுகள், 177 வயது' - தமிழரின��� முயற்சியால் நிமிர்ந்த தாமிரபரணி பாலம்\n`10 அடிதான் அகலம்; தடுப்புச் சுவரும் இல்லை’ - திக்...திக் பயணத்தால் கலங்கும் கீழையூர் மக்கள்\n`சுரங்கப்பாதையில் நீரூற்று; 12 கி.மீ தூரம் சுற்றிச் செல்கிறோம்'- வேதனையில் தூத்துக்குடி மக்கள்\n`நிலத்துக்கு அதிக விலை கேட்கிறாங்க; சிலர் தர மறுக்கிறாங்க'- அரசின் ரூ.23 கோடி திட்டத்தின் கதி என்ன\nதாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் - 90 சதவிகிதம் பணிகள் நிறைவு\nதிரிபுராவில் கட்டப்பட்ட முதல் பாலம் - அதிலும் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்\n`கழுத்தளவு தண்ணீரில் சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் மக்கள்’ - வேலூர் அவலம்\n110 அடி செங்குத்து பாலம்...\nகாவிரியில் வெள்ளம் வந்தால் தாங்குமா\nதிருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி: #spotvisit\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69483", "date_download": "2019-12-15T03:51:34Z", "digest": "sha1:BGHGIE4XGKVQY5LGQFGILUUYBKU7XTEM", "length": 14116, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா! | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nஇந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் மேற்கொண்டுள்ளது.\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற��கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.\nஇதில் இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று ஆரம்மாகிறது.\nஇது பகல்-இரவாக நடத்தப்படும் போட்டி என்பது கூடுதல் விசேடமாகும். இதனால் இந்த டெஸ்ட் இப்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nடெஸ்ட் அரங்கில் ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்தியா முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டிய இந்திய அணி, சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் நிறுவன தலைவர் ஆனதும், இணக்கம் தெரிவித்து விட்டது.\nபகல்-இரவு டெஸ்டுக்கு மினுமினுப்பான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) பயன்படுத்தப்படுகிறது. இது தான் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக்கூடியதாகும். பிங்க் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும். அத்துடன் மாலைவேளையில் பந்து கண்ணுக்கு தெளிவாக தெரிவதில் சிக்கல் உள்ளது.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (தலைவர்), ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி.\nபங்களாதேஷ்: ஷத்மன் இஸ்லாம், இம்ருல் கேயஸ், மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகுர் ரஹிம், மாமதுல்லா, மொஹமட் மிதுன், லிட்டான் தாஸ், மெஹிதி ஹசன், தைஜூல் இஸ்லாம் அல்லது முஸ்தாபிஜூர் ரகுமான், அபு ஜெயத், அல்-அமின் ஹூசைன் அல்லது எபாதத் ஹூசைன்.\nஇந்தியா பங்களாதேஷ் inidia Bangaladesh\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nமுழங்கை கவசத்தை மாற்றுமாறு ஆலோசனை அளித்த ஹோட்டல் ஊழியரை சந்திக்க விரும்புகிறேன். அவரை சந்திக்க உதவுங்களேன் என இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தமிழில் டுவீட் செய்துள்ளார்.\n2019-12-14 17:07:41 இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தமிழில் டுவீட்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : கைவிடப்பட்டது 4 ஆவது நாள் ஆட்டம்\nராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் பாகிஸ���தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் சீரற்ற காலை நிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.\n2019-12-14 15:39:23 பாகிஸ்தான் இலங்கை டெஸ்ட்\nமலையகத்தின் சிங்கபெண் சி. பவாணிஸ்ரீக்கு இராதாகிருஷ்ணன் வாழ்த்து\nமலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூட்டி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன.\n2019-12-13 16:33:36 மலையகம் சிங்கபெண் சி. பவாணிஸ்ரீ\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் 5.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக கைவிடப்பட்டது.\n2019-12-13 16:51:34 இலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி 3 ஆம் நாள் ஆட்டம்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முடிவை மாற்றி ஓய்வுபெறுவதைக் கைவிட்டார் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சகல துதறை ஆட்டக்காரர் டிவைன் பிராவோ.\n2019-12-13 15:09:06 டிவைன் பிராவோ மேற்கிந்தியத்தீவுகள் Dwayne Bravo\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:49:53Z", "digest": "sha1:POCHBK6O2B3V7A462JOH6WNIXK7JO5DL", "length": 8228, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழக முதலமைச்சர் | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உ��்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தமிழக முதலமைச்சர்\nஅண்ணா தி.மு.க வை. அம்மா தி.மு.க ஆக்கிய ஜெயலலிதா\nசில அரசியல் தலைவர்களின் கொள்கைகளையும் அணுகு முறைகளையும் செயற்பாடுகளையும் எம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதோ இல்...\nஇலங்கை தமிழ் மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தார் : மறைவு வேதனையளிக்கின்றது : இரா. சம்பந்தன்\nஇலங்கைவாழ் தமிழ்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அத...\nமுதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார் : அப்பலோ வைத்தியசாலை உறுதி செய்தது : தமிழகத்தில் பெரும் பதற்றம்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தனது 68ஆவது வயதில் காலமானதாக அப்ப...\nஜெயலலிதாவின் பதவியேற்பு : பேஸ்புக்கில் பதிவிட்ட ஸ்டாலின்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது தொடர்பாக தனது பேஸ்புக்கி...\nதமிழக முதல்வருக்கு வடக்கு முதல்வர் வாழ்த்து\nதமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வா...\nஜெயாவை. யானை என்ற இளங்கோவன் கருணாநிதி கண்டிக்காதது வேதனையளிக்கிறது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை யானை உருவத்தோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர்...\nதமிழக வெள்ள நிவாரணத்திற்கு லைக்கா நிதி உதவி\nதமிழக வெள்ள நிவாரணத்திற்காக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு லைக்கா நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய்க்கான காசோலை கையளிக்க...\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகர���க்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/127000/", "date_download": "2019-12-15T02:52:43Z", "digest": "sha1:B4V5IDZX6PDSQVYCJ7YKY76PBONTW5YW", "length": 9752, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமானிப்பாய் காவல்துறைப்பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்றின் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.\n3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #மானிப்பாய் #காவல்துறையினர் #துப்பாக்கிச் சூட்டில் #பலி\nTagsகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் பலி மானிப்பாய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஒரு அரசு பயங்கரவாதி வழக்கம் போல் ஒரு அப்பாவி நபரைக் கொன்றது போல் தெரிகிறது\nமென்வலு யுத்���ம் – பி.மாணிக்கவாசகம்\nபங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு December 14, 2019\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/4424-assembly-election-final-candidates-list.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T02:02:00Z", "digest": "sha1:ZQFH66XA4LEFUUOPDJX54CSL6VO5XERC", "length": 10792, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் களத்தில் 3 ஆயிரத்து 794 வேட்பாளர்கள் போட்டி: ஆர்.கே.நகரில் 45 பேர் போட்டி | Assembly election Final candidates list", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்க��ன விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதேர்தல் களத்தில் 3 ஆயிரத்து 794 வேட்பாளர்கள் போட்டி: ஆர்.கே.நகரில் 45 பேர் போட்டி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇதில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் 3,472 பேரும், பெண் வேட்பாளர்கள் 320 பேரும், திருநங்கை வேட்பாளர்கள் 2 பேரும் போட்டியிடுகின்றனர். கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 2,748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஅதிகபட்சமாக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக கூடலூரில் 8 பேர் களம் காண்கின்றனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 15 வேட்பாளர்களும், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீண்டும் களமிறங்கும் கொளத்தூர் தொகுதியில் 24 பேர் களத்தில் உள்ளனர்.\nசென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 378 பேரும், மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 182 வேட்பாளர்களும், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சியில் 9 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.\nவலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்‌பட்ட இளம்பெண்: பொது இடத்தில் நிகழ்ந்த அதிர்ச்சிகர சம்பவம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \n‘அவரது உடலா���் சமாளிக்க முடியுமா’ - தோனி குறித்து ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n''வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்'' - அமித்ஷா\nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nவீடுகட்டி தருவதாக 50 லட்சம் மோசடி - கட்டுமான நிறுவனம் மீது வழக்குப் பதிவு\nகந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது\nமயானம் இருக்கு ஆனால் பாதை இல்லை - 20 ஆண்டுகளாக போராடும் மக்கள்\nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nகந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது\nஅழகான இரு வெங்காயத் தோடுகள் - மனைவிக்கு அக்ஷய் குமார் தந்த விநோத பரிசு\nபடிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்‌பட்ட இளம்பெண்: பொது இடத்தில் நிகழ்ந்த அதிர்ச்சிகர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-12-15T03:35:49Z", "digest": "sha1:LNFVQ4PBOTA2FLRYRSXQ7SHWP43L2DZX", "length": 6482, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இணை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇணை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட���டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடை (யாப்பிலக்கணம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதுகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயைபுத் தொடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருவித்திலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுரண் தொடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்டைத் தொடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெந்தொடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொழிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரூஉ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கதுவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்க்கதுவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Raj.the.tora/தொடங்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்பமின்னடுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமின் குறுக்கீட்டுமானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/the-government-will-start-75-new-medical-colleges-361417.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T03:49:42Z", "digest": "sha1:OOZMO2IPYEYLICUTR3I4FIZ5PVT2J2VH", "length": 16339, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுக்க புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள், 15,700 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு.. அமைச்சரவை முடிவு | The government will start 75 new medical colleges - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்\nஉலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nMovies இங்கேயும் பண்ணியாச்சு ரீமேக்... 20-ல் ரிலீஸ் ஆகிறது சைனீஷ் 'த்ரிஷ்யம்'\nTechnology பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக் 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு முழுக்க புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள், 15,700 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு.. அமைச்சரவை முடிவு\nடெல்லி: நாட்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு துவங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: நாட்டில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை அரசு தொடங்கவுள்ளது. ரிசர்வ்ட் மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ .24,375 கோடி செலவில் கட்டப்படும், இதன் மூலம் நாட்டில் 15,700 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக சேரும். இது மருத்துவக் கல்வியின் மிகப்பெரிய விரிவாக்கம்.\nகரும்பு விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். 2019-20 ஆம் ஆண்டிற்கான 6 மில்லியன் டன்களுக்கான ஏற்றுமதி மானியத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nசர்க்கரை ஆலைகளுக்கு 2019-20 மார்க்கெட்டிங் ஆண்டில் (அக்டோபர்-செப்டம்பர்) ஒரு டன்னுக்கு மொத்தம் 10,448 ரூபாய் ஏற்றுமதி மானியம் வழங்கப்படும், இதனால் அரசுக்கு கூடுதலாக, ரூ .6,268 கோடி செலவாகும்.\nஉத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனளிக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனம்போன போக்கில் மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு.. டெல்லி பேரணியில் சோனியா பேச்சு\nபொருளாதாரம் ஐசியூவில் இருக்கு.. படுகொலை செய்யப்பட்ட ஜனநாயகம்.. ராகுல் காந்தி\nநான் சரியாக பேசியதற்கு போய் மன்னிப்பு கேட்க வற்புறுத்துகிறார்கள்.. நெவர்.. ராகுல் காந்தி ஆவேசம்\nஊருக்கு ஒரு காலு.. ஏரியாவுக்கு ஒரு கட்சி.. டெல்லியில் ஆம் ஆத்மிக்காக களமிறங்கும் பிரசாந்த் கிஷோர்\nஅனாஜ் மண்டி விபத்துக்கு பிறகு.. டெல்லியில் பிளைவுட் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து\nஉடல்நலம் பாதிக்கப்பட்டாலும் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. எதிரிகளை எதிர்க்கும் வல்லமை உண்டு.. லாலு\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்\nராகுல் காந்தி இப்படி பேசலாமா.. நடவடிக்கை எடுத்தேயாகனும்.. தேர்தல் ஆணையம் விரைந்த ஸ்மிருதி இரானி\nஅமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து\nநாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்- டெல்லியில் போலீசாருடன் மாணவர்கள் மோதல்-தடியடி\nவிஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக காங்., திரிணாமுல் காங். உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nஇந்திய அடையாளம் சமஸ்கிருதம் இல்லை.. தமிழே மூத்த மொழி.. லோக்சபாவில் வெங்கடேசன் உணர்ச்சிகர பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/actor-ranjith-mistakenly-said-sasikala-is-nomore-instead-of-jayalalitha-346462.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T02:36:44Z", "digest": "sha1:BYQPL5FASMBSXN274GRQOB5CBKHYNFAB", "length": 19568, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சின்னம்மா\" இறந்த.. ஸாரி.. \"அம்மா\" இறந்த ஈரம் கூட காயலை.. டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித் | Actor Ranjith mistakenly said Sasikala is nomore instead of Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்��ி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"சின்னம்மா\" இறந்த.. ஸாரி.. \"அம்மா\" இறந்த ஈரம் கூட காயலை.. டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித்\nபிரச்சாரத்தில் டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித்-வீடியோ\nபட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பிரசாரம் செய்த போது ஜெயலலிதா இறந்து.. என்பதற்கு பதிலாக சசிகலா இறந்து என வாய்த் தவறி நடிகர் ரஞ்சித் கூறியதால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ரஞ்சித் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா இருந்த போது அவருடைய புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் படத்தை பாக்கெட்டில் வைத்துவிட்டனர்.\nசசிகலா கைதானவுடன் உடனடியாக டிடிவி தினகரனின் புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். இரவோடு இரவாக 1 கோடி போட்டோக்கள் ரெடியாகிவிட்டது. அதிமுக இரண்டாக பிரிந்த போது இரு தரப்பினரும் போஸ்டரை கிழிப்பது பேனரை கிழிப்பது என இருந்தனர்.\nநான் அப்போதெல்லாம் அதிமுகவின் நலவிரும்பி. ஏன் என்றால் எனக்கு எம்ஜிஆர் பெயர் வைத்த காரணத்தால் அங்கு நடக்கும் விஷயங்களை கவனிப்பேன். சின்னம்மா இறந்து என கூறிய ரஞ்சித் உடனடியாக சுதாரித்து கொண்டு அம்மா இறந்து அந்த ஈரம் கூட காயவில்லை.\nஆர் கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்துக்கு வாக்கு கேட்டு முதல்வரும், அதிமுக அமைச்சர்களும் வீதிவீதியாக சுற்றினர். பின்னர் அந்த தேர்தல் ரத்தானது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது நான் நினைத்தேன். இந்த அதிமுக, திமுக எல்லாம் நல்ல பணம் சேர்த்து வைத்து விட்டார்கள். எனவே இந்த தேர்தலில் அமமுகவின் பலத்தை கண்டறிய யாரையாவது நிற்க வைத்து டெஸ்ட் செய்வார்கள் என நினைத்தேன்.\nநைட்டி அணிந்த பெண்ணுடன் உல்லாசமாக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு.. பெரும் சிக்கலில் அமமுக\nஅப்போது தானே நிற்கிறேன் என டிடிவி தினகரன் தைரியமாக நின்றார், வென்றார். அவரு என்ன தஞ்சாவூரிலா, இல்லை மன்னார்குடியிலா நிற்கிறார். சென்னையில் போட்டியிட்டார். எவ்வளவு பெரிய விஷயம். கருத்து கணிப்பெல்லாம் திமுக வேட்பாளர்தான் வெற்றி பெறும் என்றார்கள். ஆனால் வழக்கம் போல் கருத்து கணிப்புகளை பொய்யாக்கிவிட்டு தினகரன் வெற்றி பெற்றார்.\nஇது அவர்கள் செய்த துரோகத்துக்கு பதிலாகும். மக்களும் பணத்தை பெற்றுக் கொண்டாலும் நல்லவருக்கே வாக்களித்தனர். இது அம்மா ஆட்சியல்ல. சும்மா ஆட்சி. கூட்டணிக்காக எடப்பாடியை சந்தித்த ராமதாஸும்,அன்புமணியும் கஜா புயலின் போது ஒருமுறையாவது எடப்பாடியை சந்தித்தார்களா\nநாட்டு பிரச்சினைக்காக என்றாவது இவர்கள் ஒரு அரசியல்வாதியை சென்று சந்தித்துள்ளனரா. அதிமுக அமைத்துள்ளது நாட்டு மக்களுக்கான கூட்டணி இல்லை. நோட்டுக்கான கூட்டணி. ஜெயலலிதா விரும்பாதவர்களை எல்லாம் கட்சிக்குள் அழைத்து வந்து கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதாவை விட தைரியமானவர் டிடிவி தினகரன் என்றார் ரஞ்சித்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்மார்ட் போன் வாங்குங்கள்.. 1 கிலோ வெங்காயத்தை ஃப்ரீயா பெறுங்கள்.. அதுவும் \"எஸ்.டி.ஆரிடம்\" இருந்து\nதிரும்பி வந்தால் உடைந்து போவார்.. தஞ்சையில் சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு.. பரபரப்பு\nதருமபுரம் ஆதீனம் 26வது குரு மகா சந்நிதானம் 96 வயதில் காலமானார்\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பின் 2020 பிப்ரவரி 5ல் நடக்கிறது\nவளமான வாழ்க்கை தரும் வராஹி... வளர்பிறை பஞ்சமியில் வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்\nஷாக் சம்பவம்.. 3 பிள்ளைகளின் கண் முன்பாகவே தாய், கள்ளக்காதலன் வெட்டி கொலை..\nஎந்த பொண்ணை பார்த்தாலும் இப்படித்தான்.. வயசு 23தான்.. 9வது கல்யாணத்துக்கு முயற்சி.. பலே இளைஞன்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nExclusive: ''புகழேந்தி பணத்தை எடுத்துட்டு ஓடிடுவாரு...'' அமமுக ரெங்கசாமி பாய்ச்சல்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nவீல் என்று கத்திய தீபா.. தெறித்து ஓடிய சிறுவன்.. சிக்கிய செல்லில் ஷாக் காட்சிகள்\nதொண்டர்களுடன் சென்ற பாஜக கருப்பு முருகானந்தம்.. வள்ளுவர் சிலைக்கு பால் அபிஷேகம்.. பரபர நடவடிக்கை\nதஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீச்சு- தலைவர்கள் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranjith pattukottai ammk ரஞ்சித் பட்டுக்கோட்டை அமமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/04/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88--%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-68-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3297499.html", "date_download": "2019-12-15T02:37:51Z", "digest": "sha1:JRWIIV3IR4WFS4UPR6FBJNU6YLJC2CIM", "length": 11993, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொடா் மழை : ராமநாதபுரத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 68 பேரில் 10 பேருக்கு டெங்கு அறிகுறிகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதொடா் மழை : ராமநாதபுரத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 68 பேரில் 10 பேருக்கு டெங்கு அறிகுறிகள்\nBy DIN | Published on : 05th December 2019 08:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா் மழையால் காரணமாக 68 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத��ல் 10 -க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்துவருகிறது. இதனால், நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் திறந்த வெளிகளில் மழை நீா் குளம் போல தேங்கியுள்ளது. மழை நீா் தேக்கத்தால் பல பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகி யிருப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.\nராமநாதபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளிலும் ஏராளமானோா் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். அவா்களில் 4 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு ரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறைந்து டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனா்.\nராமநாதபுரம் ஊரகப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 60 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவா்களில் 10 -க்கும் மேற்பட்டோருக்கு ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து டெங்கு பாதிப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பிரிவு துணை இயக்குநா் பி.குமரகுருபன் கூறியது: மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளிலும், 59 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் 40- க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், சாதாரண காய்ச்சலில் பாதிக்கப்பட்டே மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனா். டெங்கு பாதிப்பில்லை. ஆனாலும், காய்ச்சல் பாதிப்புள்ள அனைவருக்கும் டெங்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.\nமாவட்டத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 16 தனியாா் மருத்துவமனைகள் உள்ளன. அங்கும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு டெங்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.\nமானாமதுரையில் 8 பேருக்கு டெங்கு அறிகுறி: மானாமதுரை நகரில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 8 போ் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் பற்றிய விபரம் சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை நிா்வாகத்துக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் மானாமதுரை பேரூ��ாட்சி நிா்வாகத்துக்கு சுகாதாரத்துறை நிா்வாகம் இந்த தகவலை அனுப்பி வைத்துள்ளது. இதைத் தொடா்ந்து மானாமதுரை பேரூராட்சி நிா்வாக அலுவலா் குமரேசன் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளா் தங்கத்துரை, சுகாதார மேற்பாா்வையாளா் பாலசுப்ரமணியன் மேற்பாா்வையில் நகரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/dec/04/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3297403.html", "date_download": "2019-12-15T01:58:41Z", "digest": "sha1:65Q4O6B3Y6PQKJCCET4WXZUEB2246TIT", "length": 18538, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nPublished on : 04th December 2019 10:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்ற நூற்றாண்டில், தமிழ் வாசகர் கூட்டத்தைப் பெருமளவு அதிகரிக்க வைத்த பெருமை கல்கி என்கிற மாபெரும் எழுத்தாளரையே சாரும். குறிப்பாக, வரலாற்றுப் புதினங்களுக்குப் புத்துயிர் தந்தவர் கல்கி. வீரமும், ஹாஸ்யமும், நட்பும், பாசமும் சரியான விகிதத்தில் கலந்து, படிப்பவர்களை அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச் சென்று உலாவிடும் பேராற்றல் படைத்தவர்.\nஅவரது மகள் ஆனந்தியும் சிறந்த கலாரசிகர் மற்றும் எழுத்தாளர். கல்கியின் மறைவுக்குப்பின், அவரது புதினங்களை மகள் ஆனந்தி எழ��தி முடித்தார். இவரது மகள் கெளரி ராம் நாராயணன் பதினாறடி பாயும் கலைப்புலியாக, ஆற்றல் நிறைந்தவராய், பல ஆண்டுகளாக ஒரு சிறந்த எழுத்தாளராக வலம் வருகிறார்.\nதான் எடுத்துக் கொண்ட கருத்தை, அதன் ஆழம் வரை சென்று அலசி, அதன் முழுவீச்சும் வெளிப்படும் வகையில், எளிமையும், கருத்தாழமும் ஒருங்கே கைகோர்க்க, பல முன்னணி பத்திரிகைகளுக்கும் தினசரிக்கும் எழுதி வருகிறார்.\nசிறந்த இசைஞானமும், ஆங்கிலப் புலமையும், எழுத்தாற்றலும் நிறைந்த இவர், ஆராய்ச்சியின் அடிப்படையில் வெளியிடும் படைப்புகள், படித்து ரசித்து பாதுகாக்கப்பட வேண்டியவை.\nஇவர் பன்முக ஆற்றல் நிறைந்தவர். இந்தியாவின் இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நிழலாக, பல இசைக் கச்சேரிகளில் அவருடன் அமர்ந்து பாடும் பேறு பெற்றவர். இசையும், எழுத்தும் தன் இரு கண்களாகக் கருதி இயங்கிவந்த இவரது தெளிந்த நீரோடை போன்ற வாழ்வில், மற்றொரு பரிமாணம் பற்றிக்கொண்டது.\n 1999}ஆம் ஆண்டு, கல்கியின் நூற்றாண்டு விழா, கெளரியின் மற்றொரு திறமை வெளிப்பட அடித்தளம் அமைத்தது. \"காற்றினிலே வரும் கீதம்' என்ற பெயரில் ஒரு இசை நாடகத்தைத் தயாரித்து, மிகுந்த பாராட்டும் வெற்றியும் பெற்று, ஒரு நாடக இயக்குநராக உருவானார்.\nகடந்த சில ஆண்டுகளாக, பல ஒப்பற்ற தமிழ், ஆங்கில நாடகங்களை, புதுமையான கோணத்தில் சிந்தித்து, இசைக்கும் ஒரு முக்கிய இடம் கொடுத்து உருவாக்கி வருகிறார். பத்திரிகைக்காக எழுதும் பணியின்போது இந்தியாவின் பற்பல கிராம, நகர்ப்புறங்களுக்கு உதாரணமாக பிஹார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மற்றும் தென்னிந்தியாவின் பல நகரங்கள் என பயணிக்க நேர்ந்தது. இந்த அரிய வாய்ப்பினால் இவரது எண்ணங்களும், கலாசாரம், வாழ்க்கைமுறை இவை பற்றிய பார்வையும் விரிவடைந்தது. இதன் தாக்கங்கள் இவரது நாடகங்களில் வெளிப்படத் தொடங்கியது.\n\"கறுப்பு குதிரை'\" என்னும் நாடகத்தில், ஒரு மராட்டிய கவிஞரும், ஒரு தமிழ்ப்பெண் பத்திரிகையாளரும் அளவளாவுவது போன்று அமைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.\n\"இரவுகளின் முடிவு'\" என்கிற நாடகத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த பழங்குடி மக்களின் பிரச்னைகளை கதகளி கலை மூலமாக வெளிப்படுத்தியிருந்தார். இசையின் மீது உள்ள தீராக் காதலினால், இசைக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் ���ல நாடகங்கள் தயாரித்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது \"கதையோடு பாட்டு\" என்ற நாடக வடிவம்.\nஎம்.எஸ். ஸின் வாழ்க்கை சம்பவங்களை இடையிடையே சொல்லி, இசையோடு கதையை நகர்த்திச் செல்வது என்கிற கன்னி முயற்சிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. எனவே, தொடர்ந்து செம்மங்குடி சீனிவாஸய்யர், டி.கே.பட்டம்மாள் ஆகிய இசை விற்பன்னர்களின் வாழ்க்கை வரலாற்றையும் \"கதையோடு பாட்டாக\" வடிவமைத்தார். இதற்கான இசையமைப்பும் தானே செய்கிறார் கெளரி. பரதத்தின் மீது கொண்ட பற்றினால், பல நாடகங்களை நாட்டியம் கலந்தும் அமைத்திருக்கிறார்.\nபுத்தரின் மனைவி யசோதரையைப் பற்றிய நாட்டிய நாடகமும் உருவாக்கினார். தவிர, நமது இதிகாசமான, ராமாயணம், மகாபாரதம் இரண்டும் இவரைப் பெரிதும் கவர்ந்தவை என்பதால், அவற்றை ஆழ்ந்து படித்து தெளிந்து அதில் தோன்றும் கதாபாத்திரங்களைப் பற்றி பல புதிய கண்ணோட்டங்கள் கிடைக்கப்பெற்றார். இதன் அடிப்படையில் பல ஆங்கில மற்றும் தமிழ் நாடகங்கள் அரங்கேற்றியிருக்கிறார்.\nதுரோணர் மற்றும் அவர் மகன் அசுவத்தாமாவின் பார்வையில் குருஷேத்திரப்போர் என்னும் மையக் கருத்தில் உருவான நாடகம்தான் \"ரட்ங்ழ்ங் ற்ட்ண்ய்ஞ்ள் ச்ஹப்ப் ஹல்ஹழ்ற்\" என்கிற ஆங்கில நாடகம். ராமாயணத்தில் சீதையின் கதையை அவளின் ஒன்றுமறியாத குழந்தை பருவம் முதல், தானே வீராங்கனையாக அவள் மாறும் பரிணாம வளர்ச்சியை ஒரு நாட்டிய நாடகமாக \"அவளும் நோக்கினாள்'\" என்னும் தலைப்பில் உருவாக்கினார். இதில் கவியரசு கம்பன் உட்பட ஐந்து மொழிகளிலிருந்து பல கவிஞர்களின் படைப்புகளை பயன்படுத்தினார். இந்த படைப்புக்களினால் இயக்குநருக்கு கிடைப்பது என்ன என்று கேட்டதும் கூறினார். \"\n\"நமது எண்ணத்தில் உருவான கரு, சிறந்த நடிகர்கள், பாடகர்கள், நடனமணிகள் மூலமாக உருபெறும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தம்பூராவின் சுருதியை நன்கு மீட்டி, அதனோடு இழைந்து பாடும் சுத்தமான இசை போன்ற அனுபவம் அது'' என்று மெய் மறந்து சொல்கிறார் கெளரி.\nஇன்றைய இளம் கலைஞர்கள், நடிப்பவர்கள், இசை கலைஞர்கள், பாடகர்கள் இவர்கள் தன்னை வெகுவாக ஆதரிப்பது தான் தனது பலம் என்று சிலாகிக்கிறார். இந்த பன்முகத்திறமை கொண்ட கெளரி ராம்நாராயணனின் இயக்கத்தில் ஒரு புதிய படைப்பு வரும் டிசம்பர் 8}ஆம் தேதி ஞாயிற்ற��க்கிழமை, சென்னை கலாஷேத்திரா வளாகத்தில் அரங்கேறவிருக்கிறது. இதில், ராமாயணத்தில் வெகுவாக கவனிக்கப்படாத ஆறு பெண்கள் மந்தரை, ஊர்மிளா, சூர்ப்பனகை, மண்டோதரி, சாந்தா ( தத்துக்கொடுக்கப்பட்ட ராமரின் சகோதரி), தாரை ஆகியோரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக \"ரட்ஹற் ள்ட்ங் ள்ஹண்க்’’, (\"அவளது கூற்று') என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது. இந்த ஆங்கில நாடகத்தில் சுனந்தா ரகுநாதன், அகிலா ராம் நாராயண், ஆரபி வீர ராகவன் ஆகியோர் நடிக்க, அற்புதமான இசையை காட்சிகளுக்கேற்ற வகையில் இசையமைத்திருக்கின்றனர். வயலின் கலைஞர் சரேயா தேவ்நாத் மற்றும் மிருதங்கக்கலைஞர் ப்ரவீண் ஸ்பார்ஷ். இயக்குநர் கெளரியின் ஒவ்வொரு நாடகமும் ஒரு மைல் கல். ஓர் இனிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவல்லவை \nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229825-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-15T02:54:28Z", "digest": "sha1:UE2JK6GIVMDRSK6EAWQBDYUIWBO65LNB", "length": 26529, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "ஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு - நிகழ்தல் அறிதல் - கருத்துக்களம்", "raw_content": "\nஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு\nஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு\nBy கிருபன், July 20 in நிகழ்தல் அறிதல்\nஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு\nதேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­���ாடு மற்றும் இந்து சமய, விவ­கார அமைச்சின் வழி­காட்­டலில் இயங்கும் இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் இவ்­வ­ரு­டத்­திற்­கான ஆய்வு மாநாடு “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்­துக்­கோ­யில்கள் – தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” எனும் தொனிப்­பொ­ருளில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஇந்து சம­யத்தைப் பொறுத்­த­வ­ரையில் கோயில்கள் பிர­தான இடம் வகிப்­பன. இந்து கலா­சாரம் கோயிலை மையப்­ப­டுத்­திய கலா­சா­ர­மா­கவே விளங்­கு­கின்­றது. அழிந்­த­னவும் அழி­யா­த­ன­வுமாய் விளங்கும் கோயில்கள் பற்றித் தொல்­பொ­ருட்கள், இலக்­கிய மர­பு­க­ளி­ன­டி­யாகச் செவ்­வை­யான முறையில் ஆராய வேண்­டி­யதும் அந்த ஆராய்ச்­சியின் முடி­வு­களை ஒழுங்­காகப் பதி­வு­செய்ய வேண்­டி­யதும் நமது பிர­தான கட­மைகள் என்­பதைச் சம­கால இலங்­கையின் சமூக அர­சியல் நிலை­மைகள் எமக்குத் துலாம்­ப­ர­மாக உணர்த்தி நிற்­கின்­றன. ஈழத்தில் இந்து சம­யத்தின் தொன்­மை­யையும் அங்கு அது பெற்­றி­ருந்த செல்­வாக்­கையும் உணர்த்­து­வ­ன­வாக அமை­கின்ற இந்­துக்­கோ­யில்­களை அவற்றின் வர­லாற்றுப் பெரு­மை­யோடு சான்­று­களின் ஊடாக மீட்­டெ­டுப்­பதே இந்த ஆய்வு மாநாட்டின் பிர­தான நோக்­க­மாகும்.\nபூர்­வீகக் காலம் முத­லாக இலங்­கையில் இந்து சமயம் நில­வி­வ­ரு­கி­றது. அது இந்­துக்­க­ளது நம்­பிக்­கையில் மாத்­தி­ர­மன்றிச் சிங்­கள பௌத்த மக்­க­ளது நம்­பிக்­கை­யிலும் நிலை­பெற்று வந்­துள்­ளது. இன்றும் நிலை­கொண்­டுள்­ளது. திருக்­கே­தீஸ்­வரம், திருக்­கோ­ணேஸ்­வரம், கதிர்­காமம் முத­லான தலங்கள் கடல் கடந்து பர­விய பெருமை உடை­ய­னவாய்த் திகழ்ந்­தன. காலத்­துக்குக் காலம் அரி­ய­ணை­யே­றிய சிங்­கள, தமிழ் அர­சர்கள் புதி­ய­ன­வாகப் பல ஆல­யங்­க­ளையும் சதுர்­வேதி மங்­கலம் முத­லா­ன­வற்­றையும் நிறுவி அவற்றின் பிர­பா­ல­னத்தின் பொருட்டு மானி­யங்­க­ளையும் வழங்­கி­னார்கள். அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, யாழ்ப்­பாணம், கோட்டை முத­லான இரா­ச­தா­னி­களில் அவ்­வாறு நிறு­வப்­பட்ட கோயில்கள் பல கில­ம­டைந்­து­விட்­டன.\nதொல்­பொருட் சின்­னங்­க­ளூ­டா­கவே அவற்றின் பெரு­மை­யையும் வர­லாற்­றையும் மீட்­டெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஈழத்து இந்­துக்­கோ­யில்­களுள�� பல தமக்­கான இலக்­கி­யங்­க­ளையும் பெற்று விளங்­கி­யுள்­ளன. அவ்­வா­றான இலக்­கியச் சிறப்­புற்ற கோயில்கள் கூடச் சில இன்று மண்­மே­டா­கவும் காடு­மண்­டியும் காட்­சி­ய­ளிக்­கின்­றன. அத்­தகு கோயில்­களை அந்த இலக்­கி­யங்­க­ளூ­டா­கவே மீட்­டெ­டுக்­கக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. எனினும் பல கோயில்கள் முற்­கா­லத்தில் போலவே இன்றும் பேரோடும் புக­ழோடும் வழி­பாட்டு நடை­மு­றை­க­ளோடும் நிலை­பெற்­றுள்­ளன.\nஇத்­தகு நிலையில் “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்துக் கோயில்­கள்–­தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” என்ற ஆய்­வுப்­பொ­ருண்­மையில் தொல்­பொருட் சின்­னங்கள், சாச­னங்கள், தமிழ், சிங்­கள, சமஸ்­கி­ருத, பாளி இலக்­கிய மர­புகள் மற்றும் வெளி­நாட்­ட­வர்கள் எழு­தி­வைத்த குறிப்­புக்கள் போன்­ற­வற்றை ஆய்வு மூலா­தா­ரங்­க­ளாகக் கொண்டு ஆய்வுக் கட்­டுரை சமர்ப்­பிக்க விரும்­பு­ப­வர்கள் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் பதி­னைந்தாம் திக­திக்கு முன்­ப­தாகத் தங்­களின் ஆய்வுக் கட்­டு­ரை­களைப் “பணிப்­பாளர், இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­களம், இல. 248 1/1, காலி வீதி, கொழும்பு– 4” என்னும் முக­வ­ரிக்குப் பதிவுத் தபா­லிலோ அல்­லது hindudir@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கோ அனுப்பி வைக்­கலாம்.\nகட்­டுரை சமர்ப்­பிக்கும் ஆய்வாளர்கள் தமிழில் பன்னிரண்டு புள்ளியளவில் A4 அளவு தாளில் எட்டுப்பக்கங்களுக்கு மேற்படாமல் மேற்கோள், குறிப்புப்பட்டியல், உசாத்துணை நூற்பட்டியல், கட்டுரைச் சுருக்கம், கட்டுரையாளர் விபரம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும் என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nவடக்கில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nஅபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை திருப்பி அனுப்பாது திட்ட��ிடப்பட்ட வேலைகளை செய்து முடிக்கும்படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வேண்டியுள்ளார். கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் இவ் வருடத்துக்கான இரண்டாவது அமர்வு இதன் குழுக்கூட்டத்தின் தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்ைகயில் ஏற்கனவே இவ் மாவட்ட அபிவிருத்தி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நிறுத்தி இவ் அபிவிருத்தி வேலைகளை முடக்குவது நல்லதல்ல. இந்த நிதி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒரு முதல். இவற்றை திருப்பி அனுப்புவது விரும்பத்தகாததொன்றாகும். மன்னார் பகுதியில் அதிகமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே செய்யக்கூடிய வேலைகளை சீக்கிரம் செய்வது நலமாகும். அத்துடன் விடுபட்ட வேலைகளுக்கான நிதியை அடுத்த வருடம் கேட்டு பெற்றுக் கொண்டு விடுபட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மன்னார் மாவட்டத்தின் முதலீடாக பெறப்பட்ட அபிவிருத்திக்கான பணத்தை திருப்பி அனுப்ப நேரிட்டால் அதை அரசாங்க அதிபரூடாக விண்ணப்பித்து மீண்டும் அந் நிதியை ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தலைமன்னார் நிருபர் https://www.thinakaran.lk/2019/12/14/உள்நாடு/45386/மன்னார்-மாவட்ட-அபிவிருத்தி-நிதி-திருப்பி-அனுப்பப்பட-கூடாது\nஉங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். http://eelamurasu.com.au/ காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு ��ுன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். http://eelamurasu.com.au/\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஅவரின் பெயர் பொரிஸ் யெல்சின். பெரும் குடிகாரர். அரச விழாக்களில் கூட குடி வெறியில் கோமாளித்தனம் பண்ணியவர். ரஸ்யாவை உலகின் கோமாளியாக மாற்றிய பெருமைக்குரியவர். இப்பவும் கோபர்சேவ்வுக்கு அடுத்து ரஸ்யர்கள் வெறுப்பது யெல்சினைத்தான். யெல்சின் காலத்தில் அமெரிகாவிடம் கையேந்தி பிழைத்தது ரஸ்யா. Sunderland இல் நிசான் Swindon இல் ஹொண்டா Burnaston இல் டொயோட்டா இன்னும் பல வெளிநாட்டு கார்கள் இப்பவே யூகேயில் அசெம்பிளி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறன. இப்போ இவை எந்த வரியும் இல்லாமல் ஈயூ முழுமைக்கும் ஏற்றுமதியாகிறன. இந்த ஏற்பாட்டை குழப்பி, உலக வர்த்தக மையங்களை உருவாக்கினாலும், காரை ஈயூவில்தான் விற்க வேண்டும். அவர்கள் வரி போட்டால் ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம். ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தேம்ஸ் நடுவே விமான நிலையம் லண்டனில் பூங்காப் பாலம் என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂. பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம். ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தேம்ஸ் நடுவே விமான நிலையம் லண்டனில் பூங்காப் பாலம் என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂. பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட டிரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும் டிரம்ப் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டிவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க அதிபர் தமக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் இனி பதவி நீக்கம் செய்வார்கள் என்றும் எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார். https://www.polimernews.com/dnews/92859/2-மணி-நேரத்தில்-டிவிட்டரில்123-பதிவுகளை-வெளியிட்டார்அதிபர்-டிரம்ப்\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஇலங்கையில் கூட மகிந்த அண்ட் கோ மற்றும் சீன அரசும் கூட அம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் இதேபோன்ற அணுகுமுறையை செய்ய முயற்சிக்கின்றன. தமிழகத்திலும் கூட பல மகிழூந்து இணைப்பு நிறுவனங்கள் இவ்வாறான ஒத்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மாறாக, தென்கொரிய நிறுவனங்கள் போன்றன தமது நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை வைத்துள்ளன. காரணம், அவையே உண்மையான நிலையான வேலை வாய்ப்புக்கள். ஆனால், இந்த சிக்கலான பொருளாதார வலைக்குள் தன்னை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் மற்றையவர்கள் வியக்கும் வண்ணமும் வளர்ந்து வருபவர்கள் - சிங்கப்பூரியர்கள். அங்கும் தமிழர்கள் உள்ளார்கள், வெற்றியின் பாதையில் அவர்களும் தமக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார்கள். பிரித்தானியா வெற்றியிலும் தமிழர்கள் இருப்பார்கள் \nஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188408", "date_download": "2019-12-15T03:08:55Z", "digest": "sha1:SJ3E6PEDE2GTHOPLVJ3MKSE6A5Y3ESOG", "length": 5975, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "Government to ensure e-hailing fair rates to stay reasonable | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleகூடுதல் சொத்துகளை அம்னோ விற்கக் கூடும்\nNext article4 நகர் பகுதி சுங்கச்சாவடி நெடுஞ்சாலைகளை வாங்குவதன் மூலம் அரசாங்கம் 5.3 பில்லியன் ரிங்கிட்டை சேமிக்கிறது\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nதுன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nநெட்பிலிக்சில் ‘ஐரிஷ்மேன்’ பார்த்து விட்டீர்களா ஒரே வாரத்தில் 26 மில்லியன் பேர்கள் பார்த்து விட்டார்கள்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\nஅஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/product/115509-vitamins-ascorbic-acid-200-pills", "date_download": "2019-12-15T02:28:32Z", "digest": "sha1:5Z4UJY532EPSAEYXGHFYB62MHF43HDVK", "length": 5768, "nlines": 44, "source_domain": "ta.seminaria.org", "title": "வைட்டமின்கள் அஸ்கார்பிக் அமிலம் 200 மாத்திரைகள் - வாடிக்கையாளர்", "raw_content": "\nவைட்டமின்கள் அஸ்கார்பிக் அமிலம் 200 மாத்திரைகள் விமர்சனங்கள்\nவீடியோ விமர்சனங்கள் மூலம் YouTube\nஎல்லோருக்கும் தெரியும் என்று ஒவ்வொரு உடல் தேவைகளை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளனமற்றும் அனைத்து வைட்டமின்கள் மிகவும் முக்கியம். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்கள் குறைவான பயன்பாடு, பழங்கள் மற்றும் காய்கறிகள், மேலும் மேலும் கொழுப்பு மற்றும் அதிக கலோரி குப்பை உணவு. சுற்றி காற்று கூட இதுவரை இருந்து...\nகர்ப்ப காலத்தில் எனக்கு பெரிய வயிறு இருந்தது, ஆனால் நீட்டிக்க மதிப்பெண்கள் இல்லை ஜெல் வேலை செய்கிறது\nஇல்லை பேபி பிங்க் வாசனை மூலம் Dzintars. (புகைப்படம்)3 மாதங்கள்வாசனை\nமரணம் தவிர, கிட்டத்தட்ட எல்லா நோய்களிலிருந்தும்). இது ஆயுர்வேதம் தீக்காயங்களிலிருந்து, சோளத்திலிருந்து, இருமலில் இருந்து, வயிற்றில் வலி மற்றும் தலைவலியிலிருந்து. முழு குடும்பத்திற்கும் லைஃப் கார்ட்.2 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nஎஸ்ஐ ஆவ் டி டாய்லட் - தீவிர, தொடர்ந்து, நிறைந்த கண்டுபிடிப்பது தரமான ஒலி சுவை. நடத்த வேண்டும் ஒரு சிறிய ஒப்பீட்டு கிளாசிக் வாசனை நீர் எஸ்ஐ. ��வர்கள் எப்படி வேறுபடுகின்றன\n♦♦குட்பை பிரகாசித்த உங்கள் முகம் ♦♦ தூள் செய்தபின் முடித்து ஒப்பனை வழக்குகள் வெவ்வேறு தோல் டன். தூள் பதிலாக உலர் ஷாம்பு ♦♦ தூள் செய்தபின் முடித்து ஒப்பனை வழக்குகள் வெவ்வேறு தோல் டன். தூள் பதிலாக உலர் ஷாம்பு\n❄இந்த இயற்கை ஊட்டமளிக்கும் லிப் தைலம் அடிப்படையில் ஷியா வெண்ணெய். என் புதினா செல்ல அது என்ன மற்றும் புகைப்படம் உதடுகள்3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\n•••3 in 1, அது நல்ல கலந்து பல்வேறு பொருட்கள் ஒரு ஜாடி என் அனுபவம் மற்றும் காட்சி புகைப்படங்கள் அறக்கட்டளை முகத்தில்•••3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-54-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/sridevi/", "date_download": "2019-12-15T03:55:46Z", "digest": "sha1:LMXCQHYFLJMODITVKYU4FOAW2CZEKNHD", "length": 6221, "nlines": 103, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஸ்ரீதேவியின் 54 வது பிறந்தநாளை கொண்டாடும் பாலிவுட்டின் தாய்மார்கள்! | theIndusParent Tamil", "raw_content": "\nஸ்ரீதேவியின் 54 வது பிறந்தநாளை கொண்டாடும் பாலிவுட்டின் தாய்மார்கள்\nஐஸ்வர்யா ராய், ராணி மற்றும் ஸ்ரீதேவி , ரேகா மற்றும் ஷபானாவுடன் தங்கள் இருக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள் \nஸ்ரீதேவியின் 54 வது பிறந்தநாளை கொண்டாடும் பாலிவுட்டின் தாய்மார்கள்\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\n30 வயதிற்கு பின் திருமணம் செய்துகொண்ட 7 பெண் பிரபலங்கள்\nரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\n30 வயதிற்கு பின் திருமணம் செய்துகொண்ட 7 பெண் பிரபலங்கள்\nரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1308", "date_download": "2019-12-15T04:01:51Z", "digest": "sha1:KIIBO4V27HBHKQGJQEZ647QS2STQKMRC", "length": 2505, "nlines": 88, "source_domain": "tamilblogs.in", "title": "வேட்டை ஆடிய வெறி நாய்கள் | Nakkheeran Gopal about the Pollachi Issue | #... « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nடிசம்பர் 2019 - வாரம் 1: எழுத்து சுடோகு விடை\nடிசம்பர் 2019 - வாரம் 1: குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்\nடிசம்பர் 2019 - வாரம் 2: எழுத்து சுடோகு விடை\nடிசம்பர் 2019 - வாரம் 1: சொல்கலை விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2012&month=11&day=23&modid=174", "date_download": "2019-12-15T02:57:57Z", "digest": "sha1:QGCACOEBYQZZB6ME5UFITXDAGN5YTADW", "length": 8958, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபு.மா.இ.மு. வின் போராட்டப் பெண்கள்\nபுதிய கலாச்சாரம் /\t2012\nசமச்சீர் கல்விக்கான போராட்டத்தின் வழி ஜெயாவின் ஆணவத்திற்கு பு.மா.இ.மு.(புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி) வைத்த ஆப்பு, தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்கள், கல்லூரி மாணவர் போராட்டங்கள், சென்னை கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற மறியல் என அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களால், சென்னை மாநகர போலீசின் ரத்தம் கொதிநிலைக்கு சென்றிருந்தது.\nஇத்தகைய சூழலில், மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் நடந்த ஒரு கொலையில் தவறாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை விடுவிக்குமாறு நியாயம் கேட்டு போலீசு ஸ்டேசனுக்குப் போன தோழர்கள் மற்றும் பகுதி மக்கள் மீது, இரண்டு லோடு அதிரடிப்படையை இறக்கி தாக்குதல் நடத்தியது. பு.மா.இ.மு. வின் பறையிசைக் கலைஞன் தோழர் கிருஷ்ணாவைக் குறிவைத்துத் தாக்கி, அவரையும் தோழர் விவேக்கையும் கை, கால் எலும்புகளை முறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கிடத்திய போலீசு, எதிர்ப் படுக்கையிலேயே படுத்துக் கொண்டு பழைய எக்ஸ்ரே பிலிம்களை பொறுக்கி வந்து தாங்களும் தாக்கப்பட்டு விட்டதாக பிலிம் காட்டியது. அடிபட்ட பிற 64 தோழர்கள் போலீசை ‘பணி’ செய்ய விடாமல் தடுத்ததற்காக சிறை வைக்கப்பட்டனர்.\nதாக்குதலுக்குள்ளாகி சிறை சென்ற பு.மா.இ.மு வின் மாணவிகள் மற்றும் இளம் பெண்களைச் சந்தித்தபோது, அவர்கள் போலீசு கொட்டடியில் பெற்ற அனுபவங்களை இயல்பாக விவரித்தனர். தெருவில் தாக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட நிமிடம் தொடங்கி, சிற��க்கு அனுப்பப்படும் வரையிலும் அவர்கள் போலீசுடன் பெற்ற அனுபவம், அத்தோழர்களின் வலிமைக்கு சான்று கூறுவது மட்டுமின்றி, போலீசுடைய பலவீனத்தின் எல்லாப் பரிமாணங்களையும் நமக்கு காட்டுகிறது. பாருங்கள்.\nஇனத் தேசியத்துக்கு எதிராக, முதலாளித்துவ தேசியத்தை அரசியலாக்கல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 16\nபி.இரயாகரன் - சமர் /\t2012\nதமிழ்தேசியம் எப்படி இனவாதமோ, அப்படித்தான் சிங்களத் தேசியமும் இனவாதமாகும். இதில் ஒடுக்கும் ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடிப்படையில், அதனுள்ளான இனவாதம் இல்லாமல் போய்விடாது. இனத்தை முன்னிறுத்திய தேசியம் எங்கும் எப்போதும் இனவாதம் தான். முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்னிறுத்தும் தேசியத்துடன் போட்டுக் குழப்பக் கூடாது. இதனடிப்டையில் இனவாதம் சார்ந்த தேசியத்திற்கு எதிராக, இன வரையறை கடந்த தேசியத்தை முன்னிறுத்தவேண்டும். ஏனென்றால் முதலாளித்துவ தேசியத்தின் முரணற்ற கூறுகள், ஜனநாயகக் கோரிக்கையாக இருக்கின்றது. இனம் சார்ந்த தேசியவாதம், ஜனநாயகக் கோரிக்கைகளை மறுத்து தன்னை அணிதிரட்டுகிறது. அதனால் பாட்டாளி வர்க்கம் இனவாதத்தை மறுக்கும் போது, ஜனநாயகக் கோரிக்கைகளை உயர்த்தவேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68918", "date_download": "2019-12-15T03:46:55Z", "digest": "sha1:UU3ADJWBBQDZWAE3P5T4XWOW2XFLHQJ4", "length": 17447, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "பொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் மத வழிபாடுகள் எனும் போர்வையில் மறைமுகமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பெருந்தோட்ட தொழிலாளர்கள் காலை வேளையில் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கமாறும் தோட்ட உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.\nபெப்ரல் அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது ,\nநாளை மறுதினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 4000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் 3000 பேர் வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் நிலையங்களில் கடமையில் ஈடுபடவுள்ளனர்.\n225 நடமாடும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பெருந்தோட்ட மற்றும் வடக்கு கிழக்கிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை வாக்கு எண்ணிக்கை நிலையங்களுக்காக 150 பேர் பயிற்றுவிக்கப்பட்டுள்ளளர். இவர்களில் 6 பேர் வீதம் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமான தேர்தல் அமைதி காலத்தில் அமைதிகாக்குமாறும் வாக்காளர்களுக்கு எந்தவித தாக்கம் ஏற்படாத வகையிலும் செய்திகளை வெளியிடுமாறு இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nதேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கிணங்க அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் செயற்படும் என நம்புகின்றோம். இது தொடர்பில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது சிரமமான பணியாகும். இருப்பினும் பெப்ரல் அமைப்பு சமூக ஊடக நிர்வாகிகளுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளது.\nஒவ்வொரு இரண்டு மணித்தியாலயத்திற்கும் சமூக ஊடக நிர்வாகிகள் சமூக ஊடகங்களின் தேர்தல் செயற்பாடு பற்றி எமக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அவ்வறிக்கையை நாம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளோம். அவ்வறிக்கை தொடர்பில் ஆணைக்குழு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.\nஇதுவரை சமூக ஊடகங்��ளில் தேர்தல் தொடர்பில் 156 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , 85 முறைப்பாடுகளை சமூக ஊடக நிர்வாகிக்கு தெரிவித்துள்ளோம். இது தொடர்பில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் சம்பந்தமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.\nமதத்தலங்கள் தேர்தல் தொடர்பில் நடுநிலை வகித்து செயற்பட வேண்டும். விகாரைகளில் எந்த கட்சிகள் சார்பிலும் விசேட பூஜைகள் எதுவும் நடத்த கூடாது என்று வேண்டிக் கொள்கின்றோம்.\nவாக்காளர்கள் தற்காலிக அடையாள அட்டை உட்பட 6 விதமான அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nவாக்குரிமையை உறுதிப்படுத்தக் கூடிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவும்.\nஇம்முறை வேட்பாளர்களின் தொகை அதிகம் என்பதனால் வாக்குச் சீட்டின் நீளமும் அதிகரித்துள்ளது. அனைத்து வாக்காளர்களும் காலையிலேயே சென்று வாக்களிப்பது சிறந்து. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இம்முறை காலையிலேயே வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தோட்ட உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nஇம்முறை வாக்குச் சீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் வாக்களிப்பு நிலையங்களில் நெரிசல்களும் ஏற்படலாம்.\nஅதேவேளை கொழும்பில் வீதியோரங்களில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.\nஅவர்களுக்கு வாக்களிப்பதற்கான விடுமுறையை வழங்கவேணடும். இல்லை என்றால் அவர்களுக்கு வாக்களிக்க முடியாமல் போகும். இவ்வாறு அவதானமின்றி செயற்படும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.\nகொழும்பு வாக்களிப்பு நிலையம் ஊழியர் வேட்பாளர் வாக்குச் சீட்டு அடையாள அட்டை Colombo polling station Employee Candidate Ballot Identity Card\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை, அதன் பின்னர் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nஅடுத்த வருடம் தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nசப்ரகமுவ, மேல்,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-12-15 08:29:59 வானிலை மழை வளிமண்டலவியல்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nமட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர்.\n2019-12-14 19:24:15 மட்டக்களப்பு ஊடகவியலாளர் அரசியல்\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கரடியனாறு - பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-12-14 19:02:07 துப்பாக்கி கரடியனாறு பொலிஸ்\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/18/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2019-12-15T02:56:25Z", "digest": "sha1:F3BQNBKKQGXGYS62HEY6KJ6H64NPSCDR", "length": 7613, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய லொஸ்லியா! | LankaSee", "raw_content": "\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\nகருணாவாக நான் இன்னும் போராட்டத்தில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்..\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்க��ுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nமஞ்சக்காட்டு மைனாவாக மாறிய லொஸ்லியா\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக, வெற்றிகரமாக சென்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து போட்டி நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் லொஸ்லியா.\nலொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மறுநாளே இவருக்கென ஏராளமான ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் கலகலப்பாக இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து மிகவும் பிசியாக இருந்த லொஸ்லியா, மஞ்சள் நிற உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nநேற்று நிர்மலா தேவி பேசிய அந்த ஆடியோ லீக்… இன்று அவருக்கு பிடிவாரண்ட்\nதாயை போல மற்றொரு இளவரசியை கண்டு, சன்னியின் மகள் செய்த சுட்டித்தனம்.\nஇயக்குனர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்..\nஅவர் பேர் சொல்லிதான் நான் ஆண் என்று நிருபிக்க தேவையில்லை..\nலண்டன் விமான நிலையத்தில் பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு ஏற்பட்ட நிலை\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neruppufm.com/2019/04/19/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-15T03:55:07Z", "digest": "sha1:XPDPPVK3T4ATCVOZ6LDHFZ4OBNSCYUJ3", "length": 40650, "nlines": 224, "source_domain": "neruppufm.com", "title": "அகால மரணத்தைக் கூட முன்கூட்டியே காட்டிக்கொடுக்குமாம் காகம்!…. உங்களுக்கு தெரியாத காக்கா ஜோஷியம் இதோ…..!! | Neruppu FM", "raw_content": "\nபேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nஅந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த மியா ஜார்ஜ் – வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்\nதிர���மணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை அவருக்கு காத்திருந்த அ திர்ச்சி\n“சவால் விடுங்கள்” – கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நிக்கிகல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி..\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nHome அழகியல் அகால மரணத்தைக் கூட முன்கூட்டியே காட்டிக்கொடுக்குமாம் காகம்…. உங்களுக்கு தெரியாத காக்கா ஜோஷியம் இதோ…..\nஅகால மரணத்தைக் கூட முன்கூட்டியே காட்டிக்கொடுக்குமாம் காகம்…. உங்களுக்கு தெரியாத காக்கா ஜோஷியம் இதோ…..\nமனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது வழக்கத்தில் உள்ளது.\nஇன்றைக்கும் கிராமப்புறங்களில், காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்றும், ஏதோ நல்ல தகவல் வரப்போவதாகவும் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்.\nகாக்கைபாடினியார் எனும் சங்க காலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களைப் கூறியுள்ளார். அவை, பயனத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன் லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தையும் உண்டாக்கும்.\nபயணிக்கும் அன்பரை நோக்கி காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டும் காட்சி தென்படுமானால் பயணம் இனிதாகும்.ஒருவருடைய பயணத்தின்போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால் பயணத்தின்போது அவருக்கு அகால மரணம் நேரிடலாம்.\nஅதே நேரம் பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால் அந்த பயணத்தால் பலவிதமாக தன லாபம் ஏற்படும்.வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால் பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது.ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால் தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு என அறியலாம்.\nகாரணமின்றிக் கரைந்து ஒலியெழுப்பும் காகம் பஞ்சம், வரப் போவதையும், காரணமின்றிச் ச��ற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும் இரவில் அசாதாராணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதையும் சகுனமாக அறிவிக்கும்.\nஒருவரின் மேலே படும் காகம் அவருக்கு உடல் உபாதை நேருதலை குறிக்கும்.காகங்கள் கூட்டமாக ஒடு ஊரின் மேலாகப் பறப்பது அவ்வூருக்கு ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைக் குறிக்கும்.\nஇதுவே முழுமையான வெற்றி.. இவ்வெற்றி தொடரட்டும் மாணவர்களுக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nராவணனை கடுமையாக சாடிய நித்தியானந்தா\nபிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்டசாலிகளாம்.. முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்\n2020 இந்த 3 ராசிக்காரர்களும் உஷாரா இருங்க… துரதிர்ஷ்டம் நிறைந்த வருஷமா இருக்கப்போகுதாம்\n2020-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது\nதுரதிர்ஷ்டவசமாக முன்கூட்டியே பிறந்த குழந்தை- நீங்கள் நினைத்தால் காக்கலாம்\n2020 இல் இந்த 3 ராசியையும் துரதிர்ஷ்டம் ஆட்டிப்படைக்க போகிறது குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பே ரதிர்ச்சி குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பே ரதிர்ச்சி\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித...\tRead more\nமூன்று நாட்கள் குடித்தாலே ஜென்மத்திலும் கேஸ் பிரச்சனை வரவே வராது.\nமனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்க���ை...\tRead more\nஉயிரை பறிக்கும் நுரையீரல் புற்று நோயை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பானம் போதும்\nநுரையீரல் புற்று நோய்தான் உலகளவில் அதிகம் தாக்கும் புற்று நோய். மற்ற புற்று நோய்களை விட காப்பாற்றக் கூடிய சதவீதம் மிகவும் குறைவு. பெண்களை விடஆண்களை அத...\tRead more\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள்\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செ...\tRead more\nபுதுமாப்பிள்ளையின் உயிரைப் பறித்த பரோட்டா… மனைவியுடன் போன் பேசிக்கொண்டு நிகழ்ந்த பரிதாபம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் சூப்பர்வைசராக வேலை செய்துவந்தார். இவருக்கு 6...\tRead more\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள்\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த...\tRead more\nஆண்கள் மாதம் ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி.. எது\nசைவம், அசைவம் என நம் உணவுக் கலாச்சாரத்தை இரண்டாக பிரிக்கலாம். சிலருக்கு சைவம் என்றால் கொள்ளை இஷ்டமாக இருக்கும். சிலர் அசைவப் பிரியர்களாக இருப்பார்கள்....\tRead more\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\tRead more\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில் சரியாகிவிடும்\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில் சரியாகிவிடும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய...\tRead more\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்க...\tRead more\nஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி…\nநம் மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் என்பது நம்மை நிலைகுலைய வைக்கும் ஒன்றாகும். பிடித்தவர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத கடினமான துயரமாகும்....\tRead more\nஇந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு செட்டே ஆகாதாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nகீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி செட் ஆகாது என்று பார்ப்போம். மேஷம் மற்றும் ரிஷபம் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர...\tRead more\nஉங்கள் கை விரலை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்று அறியலாம் \nஉங்கள் கை விரலை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்று அறியலாம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்...\tRead more\nஜோதிடர் பாலாஜி ஹாசனின் அடுத்த கணிப்பு ;அச்சத்தில் தமிழகம்\nஜோதிடர் பாலாஜி ஹாசனின் அடுத்த கணிப்பு ;அச்சத்தில் தமிழகம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்...\tRead more\nசிம்ம ராசியை கண்டம் பண்ண காத்திருக்கும் சனி தீபாவளி அன்று விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nசந்திரன் இந்த வாரம் கடகம், சிம்மம், கன்னி, துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசிக்காரர்கள் அக்டோபர் 25 மாலை 4.23 முதல் அக்டோபர் 27 மாலை 4.31வர...\tRead more\n 2020 சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் சமமான அளவு அனுபவிக்கப் போகிறீர்களாம்\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் மிதுன ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும...\tRead more\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிபட்டால் அதிஷ்டம் உண்டாகும்\nஇந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது...\tRead more\nஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி\nதமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இது போன்ற அதிச...\tRead more\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nசெ��்வத்திற்கு அதிபதியாக லட்சுமி தேவி விளங்குகின்றார். வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் இருக்க வேண்டும் என நமது மு...\tRead more\nசனியின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்கபோகும் ராசிக்காரர்கள் யார்\nராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்ப...\tRead more\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க…\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள...\tRead more\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nபொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை. காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனை...\tRead more\nதயவுசெய்து ஆண்கள் இந்த வீடீயோவை கட்டாயம் பாருங்க..\nதயவுசெய்து ஆண்கள் இந்த வீடீயோவை கட்டாயம் பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந...\tRead more\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதி...\tRead more\nகிழிந்த துணியுடன் சென்ற மாணவி பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க..\nகிழிந்த துணியுடன் சென்ற மாணவி பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க… பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க… – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை...\tRead more\nபேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\nபேரிச்சம் பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாகும். அந்தகாலத்தில் இருந்தே சித்த மருத்துவத்தில் பேரிச்சம்பழம் முக்கி...\tRead more\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம். மேஷம் 2020ஆம் மேஷத்தில் எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு ஒ...\tRead more\nஅந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்\nதமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணகிரியில் தமக்கு ஏற்பட்ட நெகிழவைக்கும் சம்பவத்தை பிரபல பாடகி வெளிப்படுத்தியது தற்போது பலரது கவனத்தை ஈர்த...\tRead more\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\nஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த மியா ஜார்ஜ் – வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்\nதமிழில் 2014-ம் ஆண்டு வெளியான அமரகாவியம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மியா ஜியார்ஜ். அதனை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் வசந்த மணி இயக்கத்த...\tRead more\nதிருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை அவருக்கு காத்திருந்த அ திர்ச்சி\nஇந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் கணவர் மற்றும் குடும்பத்தாரை மயக்கமடைய செய்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை...\tRead more\n“சவால் விடுங்கள்” – கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நிக்கிகல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி..\nநடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. கன்னட, தெலுங்கு படங்களில் நடித்தவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது அருண் விஜய்யின் பா...\tRead more\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செ...\tRead more\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\n2019ஆம் ஆண���டின் தலைசிறந்த 50 கடற்கரைகள்: இலங்கைக்கு எத்தனையாவது இடம்\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் இலங்கைக்கு 46ஆவது இடம் கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் முதல் இடத்...\tRead more\nதுரதிர்ஷ்டவசமாக முன்கூட்டியே பிறந்த குழந்தை- நீங்கள் நினைத்தால் காக்கலாம்\nதமிழகத்தை சேர்ந்த ஆண்ட்ரூ பரிமளா என்ற தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் 25-ஆம் திகதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முன்னதாக பரிமளா கர்ப்பமா...\tRead more\nவாஸ்து படி நீங்களே வீடு கட்டலாம்..ரொம்ப ஈசிங்க..படிங்க…\nவாழ்நாளில் உடல் சுத்தமாக இருந்தால் நீண்ட நாட்கள் பூமியில் வசிக்கலாம். உள்ளம் சுத்தமாக இருந்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழலா...\tRead more\nலொட்டரியில் 6 கோடி பரிசு அதில் நிலம் வாங்கிய நபருக்கு கிடைத்த புதையல்: என்ன இருந்தது தெரியுமா\nஇந்தியாவில் ஒருவருக்கு லொட்டரியில் ஆறு கோடி பரிசு விழுந்து இன்னும் முழுமையாக ஒரு வருடம் ஆகாத நிலையில், அவருக்கு அடுத்த அதிர்ஷ்டமாக அவரின் நிலத்தில் பு...\tRead more\nநிலவில் மாயமான விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழர். புகைப்படத்துடன் ஆதாரத்தை வெளியிட்ட நாசா\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரை சென்னையை சேர்ந்த பொறியாளர் உத...\tRead more\nஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க இந்த உணவுகள் தான் காரணமாம்\nஇன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் எடையினை குறைக்க பல வகையில் கஷ்டப்பட்டு கொண்டு தான் உள்ளனர். கடின உடற்பயிற்சி, டயட்கள், மருந்துகள், ஊசிகள் போன்ற பல வக...\tRead more\nஅபாயம் – எச்சரிக்கை செய்தி – அடுத்த 3 மாதத்திற்கு பிராய்லர் கோழி வாங்காதீர்கள் – முழு விபரம் இதோ\nதகவல் பதிவு செய்யப்பட்ட நாள் : நவம்பர் 20, 2019 பிராய்லர் கோழி என்றாலே அதனை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், அதற்குண்டான...\tRead more\nவெளிநாட்டில் சாதனை படைத்த தமிழன் என்ன தெரியுமா\nஉலக பாரா தடகள போட்டியில் இந்திய வீரர்கள் சரத்குமார், மாரியப்பன் ஆகியோர் பதக்கம் வென்றதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெ...\tRead more\nசுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத சானிடரி நாப்கின் த���ார் செய்து இளம் பெண் சாதனை\nகோயம்புத்தூரை சேர்ந்த இஷானா என்ற 18 வயது பெண் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் முற்றிலும் பருத்தி கொண்டு நாப்கின் தயாரித்து சாதனை படைத்துள்ளார...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/05/sri-udayavar-emperumanaar-ramanujar.html", "date_download": "2019-12-15T01:58:29Z", "digest": "sha1:N543DS43YNZISFZTZYNKJEUWK737KYNY", "length": 13909, "nlines": 276, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Udayavar [Emperumanaar, Ramanujar] Sarrumurai at Thiruvallikkeni", "raw_content": "\nஎம்பெருமானார் சாற்றுமுறை - சித்திரையில் செய்ய திருவாதிரை\nஇன்று 14.5.2013 - சித்திரையில் செய்ய திருவாதிரை நந்நாள். நம் ஆச்சார்யன் இவ்வுலகத்தில் வந்துதித்த சீரிய நாள். செங்கயல் வாவிகள் சீர்வயல்கள் சூழ்ந்த ஸ்ரீபெரும்புதூரில் இளையாழ்வார் எனும் ராமானுஜர் அவதரித்த நந்நாள். எம்பெருமானாரின் பிறப்பு உலகத்தவர்கள் உடனே பெறுதற்கான நண்ணறு ஞானத்தை அனைவருக்கும் அருளி அவர்களை ஸ்ரீமன் நாராயணன் இடத்தில் பக்தி செலுத்துமாறு மாற்றிய அவதார திருநாள்.\nஉடையவர் ஒரு தலை சிறந்த நிர்வாகி. ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்படுத்தி தென்னரங்கனின் செல்வத்தை காப்பாற்றினவர் * பாரத தேசம் முழுதும் யாத்திரை சென்று \"ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தை\" நிலை நாட்டினவர். ஸ்ரீ வைஷ்ணவத்தை பாரெங்கும் பரப்பினவர். ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், பகவத் கீதா பாஷ்யம், கத்யத்ரயம் ஆகிய கிரந்தங்களை உடையவர் அருளிச் செய்தார். ஸ்ரீ பாஷ்யம் அவரது தலை சிறந்த படைப்பு. வியாச பகவானின் ப்ருஹ்ம சூத்திரத்துக்கு விசிஷ்டாத்வைத பிரமாணமாய் கீதா பாஷ்யம் இயற்றினார். பிரபத்தி என்கிற சரண் புகுதலை பற்றி சரணாகதி கத்யம், ஸ்ரீ ரங்கநாதரை தன்னை தாசனாக கொள்ளும்படி ஸ்ரீரங்க கத்யம், மஹா விஷ்ணுவின் இருப்பிடத்தை விவரிக்கும் வைகுண்ட கத்யம் என்பன இவரது பிற நூல்கள்.\nலோகோபகாரியாராகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும் ரக்ஷகருமாகவும் இருப்பார் என்பது சுவாமி கூரேசர் வாக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவரது பிறந்த நாள் அதி விசேஷம். இந்நாளை சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே ( சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும் படி அதில் பிறந்தவன் வாழ்க); சீர் ப���ரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே (எல்லா சிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.) என வைஷ்ணவர்கள் மகிழ்வர். இன்றும் எல்லா வைஷ்ணவ தலங்களிலும் சேவாகாலம் முடியும் போது \"ராமானுஜார்ய திவ்யாக்ஞா - வர்ததாம் அபிவர்ததாம்\" என அவரது கட்டளைகள் சிறப்புற நடைமுறையில் உள்ளதை பாராட்டுவர்.\nஇன்று காலை - உடையவர் சாற்றுமுறை சிறப்பாக நடை பெற்றது. காலை புறப்பாட்டில் உடையவர் அழகிய பல்லக்கில் எழுந்து அருளினார். காலை புறப்பாட்டில் ஸ்தோத்ர பாடல் கோஷ்டி ஆனது. எம்பெருமானார் பிறந்த நாளை அத்யாபக சுவாமிகள் மேல் உத்தரீவத்தை விண்ணை நோக்கி விசிறி ஆர்ப்பரித்து கொண்டாடினர்.\nஇவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே இரவு பகல் எதிராசர் எமக்கினிமேலருளும் .... என நம் ஆச்சார்யர்க்கு ஆளாவோம் நாம்.. பெரிய கடலை போன்ற கருணை கொண்ட இராமானுஜர் திருவடிகளை தாள் பணிவோர்க்கு எல்லா நலமும் பெருகும். அவரைப்பற்றி சிந்திப்போர்க்கு எண்ணங்கள் தேனூறி என்றென்றும் தித்திக்கும் \nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/naam-thamizhar-katchi-leader-seeman-attacks-super-star-rajini-political-wish/", "date_download": "2019-12-15T02:20:33Z", "digest": "sha1:R7FUPNAV2PHTWSYLL3PQ7ZWBJC6XBWBB", "length": 7573, "nlines": 95, "source_domain": "puthiyaagarathi.com", "title": "முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பாரா ரஜினி?: சீமான் கடும் தாக்கு - புதிய அகராதி", "raw_content": "Sunday, December 15மெய்ப்பொருள் காண்பது அறிவு\nமுதல்வராக வந்தால்தான் வாய் திறப்பாரா ரஜினி: சீமான் கடும் தாக்கு\nசென்னை: அமைதியாகவே இருந்துவிட்டு முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பேன் என்று சொல்லும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nஅதில், “ரஜினி போன்றவர்கள் தமிழகத்தில் வந்து பிழைக்கலாம். கட்சியை ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கக் கூடாது. ரஜினி இங்கு வந்து வேலை செய்ய ஒன்றும் இல்லை. அதனை நாங்களே செய்து கொள்கிறோம். என் தாய் நிலத்தை எங்கள் அளவிற்கு யாராலும் நே���ிக்க முடியாது. நாங்கள் நீண்ட காலமாக காயம் பட்டுக் கிடக்கிறோம். என் மொழி சிதைந்து கிடக்கிறது.\nஎன் பண்பாடு செத்துப் போய்விட்டது. என் வேளாண்மை செத்துவிட்டது. என் வளங்கள் களவு போய்விட்டன. இதில் இருந்து எப்படியாவது நாங்கள் மீண்டெழத் துடிக்கும் போது, மறுபடியும் மறுபடியும் இன்னொருவரிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு கைக்கட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. முதல்வராக வந்தால் தான் வாய் திறந்து பேசுவேன் என்றால் அதனை எப்படி ஏற்க முடியும். நடிகராக இருப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆளும் தகுதி என்றால் அதனை நான் ஏற்க மாட்டேன்” என்று சீமான் கூறினார்.\nPosted in அரசியல், இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevகோஹ்லி சதம்.. இந்தியா செம பேட்டிங்.. பெரும் தோல்வியை நோக்கி இலங்கை\nNextதிரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nதிமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ் மெகா விருந்தின் மர்மம் என்ன\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:52:03Z", "digest": "sha1:ZKBGWHYCH5G22WB2FY4UMEWMBEIGS3SL", "length": 5511, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, கொங்கு நாட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.\n1 பாடல் பெற்ற தலங்கள்\n2 கொங்கு நாட்டுத் தலங்கள்\nதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாடு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாடு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [1] [2]\nவெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்\nகரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் [3]\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப் பாடல் பெற்ற ஈழ நாட்டு தலங்களின் பட்டியல்\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:00:35Z", "digest": "sha1:Z3AK4G4LYKWYO3WN3GIUVQRVZPNR7GER", "length": 4546, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊதுமாக்கூழ் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 11:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/?page-no=2", "date_download": "2019-12-15T03:30:45Z", "digest": "sha1:GBN7OGXNRNOKQZ5C257ZUHCRYPOEXGG3", "length": 11172, "nlines": 120, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 2 நீரிழிவு: Latest நீரிழிவு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\nபேலியோ டயட், மெடிடரேனியன் டயட், அட்கின்ஸ் டயட், டாஷ் டயட் என்று எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். இதோ வந்துவிட்டது லாக்டோ வெஜிடேரியன் டயட். இன்றைய நவ...\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nவெங்காயம் இல்லாமல் நமது வீட்டில் எந்தச் சமையலும் நடைபெறாது. வெங்காயமும் தக்காளியும் நமது அடுப்பங்கறைக்கு இன்றியமையாத ஒரு அங்கமாக இருக்கும். குறி...\n16 வயதில் 100 கிலோ எடை... மரணத்தை எட்டிப் பார்த்து திரும்பிய சிறுவன்...\nஆரோக்கியமான உணவு பொருள்கள் எத்தனையோ இருந்தாலும், உடல் நலத்திற்கு ஒவ்வாத நொறுக்குத் தீனிகளையே சாப்பிடுகிறோம். ஆரோக்கியத்திற்கு உகந்ததல்லாத உணவுக...\n வாரத்துல ரெண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா இந்த நோயே தீருமாம்..\nநேவி பீன்ஸ் இது கடற்படை பீன்ஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதில் விட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரோட்டீன்கள் அடங்கியுள்ளன. ஃபெசோலஸ் வல்கார...\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nடயாபெட்டீஸ் என்ற நீரிழிவு நோய் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் நோயாகும். இந்த டயாபெட்டீஸ் நோய் தனியாக வருவதோடு இது சில பாதிப்புகளையும் சேர்த்தே ...\nகாதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கொடுமையே\n'காதல்' இந்த வார்த்தையை கேட்டதுமே ஓர் இனம்புரியாத சிலிர்ப்பு உள்ளத்தில் ஏற்படும். அதுவும், பார்த்த மாத்திரத்திலே காதல் என்றால் பரவசம்தான்\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nடயாபெட்டீஸ் நோய் என்பது நமது இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சத்தை உயர்த்துகிறது. இதைக் கட்டுப்படுத்த நாம் மருந்துகள் சாப்பிட்டால் மட்டும் போதாது ...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nநிறைய டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு சர்க்கரை வியாதியை பற்றிய முழுவிவரமும் தெரிவதில்லை. மருந்துகள் இல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nஆசியாவைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவாகும். இன்றைய நாட்களில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களில் நிறைய பேர் அரிசை விட மற்ற ��ுக்க...\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nஇயற்கை பேரழிவு எப்போ எப்படி வருவதுன்னே நம்மால் கணிக்க முடியாது. இந்த மாதிரியான சமயத்தில் நாம் நமக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் ச...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nபிரான்ஸ் நாட்டு உணவுகளை ருசித்திருப்பவர்கள் செர்வில் பற்றி அறிந்திருப்பார்கள். இது பார்ஸ்லி இனத்தை சேர்ந்த ஒரு மூலிகை. பச்சை நிறத்தில் காணப்படும...\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\nபாகற்காய் என்றாலே எல்லோரும் முகத்தை சுழித்துக் கொள்கிறோம். \"யப்பா... கசப்பு\" என்று ஏதோ அதைக் கடித்து விட்டதுபோல ஃபீலிங் கொடுப்போம். ஆனால், பாகற்காய் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.41550/", "date_download": "2019-12-15T02:51:22Z", "digest": "sha1:2Q7FT7O6E3IVFEGETL4XZGMIDJDUXDP4", "length": 12790, "nlines": 159, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "16 பேறுகள் கிடைக்க செய்யும் லட்சுமி வழிபாடு | Tamil Brahmins Community", "raw_content": "\n16 பேறுகள் கிடைக்க செய்யும் லட்சுமி வழிபாடு\n16 பேறுகள் கிடைக்க செய்யும் லட்சுமி வழிபாடு\nசெல்வத்திற்கு அதிபதியான லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினாறு பேறுகள் இன்னும் பல நல்லன எல்லாம் கிடைக்கும்.\n1. உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்\n2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்\n3. பகை அழிந்து அமைதி உண்டாகும்\n4. கல்வி ஞானம் பெருகும்\n5. பலவிதமான் ஐஸ்வரியங்கள் செழிக்கும்\n6. நிலைத்த செல்வம் அமையும்\n7. வறுமை நிலை மாறும்\n8. மகான்களின் ஆசி கிடைக்கும்\n9. தானிய விருத்தி ஏற்படும்\n10. வாக்கு சாதுரியம் உண்டாகும்\n11. வம்ச விருத்தி ஏற்படும்\n12. பதவி உயர்வு கிடைக்கும்\n13. வாகன வசதிகள் அமையும்\n14. ஆட்சிபொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்\n15 தொழில் அபிவிருத்தி வியாபாரம் விருத்தி\n16. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்���ிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.\n(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )\n1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:\nநம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:\nநம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:\n10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நம��� நம:\n17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:\nக்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:\nவிஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:\nநம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:\nநமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:\nநமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/", "date_download": "2019-12-15T01:58:13Z", "digest": "sha1:TQDX6VW6RB7UWBLQZN72ZOB23OEL2U2K", "length": 8405, "nlines": 136, "source_domain": "dhinasakthi.com", "title": "- Dhina Sakthi", "raw_content": "\n‘தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியீடு\n‘ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கியே, ஈட்டி எறிகிறேன்’\nதவறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் : கனிமொழிக்கு குஷ்பு பதிலடி\nதிமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்தது : ஸ்டாலின்\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nதவறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் : கனிமொழிக்கு குஷ்பு பதிலடி\nஅநீதிக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் : சோனியா காந்தி\nகங்கை ஆற்றில் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி\nஆம் ஆத்மி தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்\nதவறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் : கனிமொழிக்கு குஷ்பு பதிலடி\nதிமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்தது : ஸ்டாலின்\nமீம்ஸ் போடும் மாம்ஸ்களா…. நோ சூடு… நோ சொரணை… நோ பிராப்ளம்.. : நித்யானந்தா\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nகடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும்\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் :அமெரிக்கா சலாமி கலீல்ஜாத்\nஇந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்\nCISF-ல் ஹெட் கான்ஸ்டபிள் பணி\nஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ரயில்வேயில் பயிற்சிப் பணி\n‘தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியீடு\nஒரு நாளும் உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததே இல்லை : ஜாக்கிசான்\n“இந்த டிரெய்லரை பார்த்த பிறகு என்னால் பேச முடியவில்லை : நடிகை தீபிகா படுகோனே\nரூ. 41,999 விலையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி \nமலிவு விலையில் அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதீராத வயிற்று வலியை போக்க உதவும் அருமருந்து\nபழங்களின் ஏஞ்சல் எது தெரியுமா\nஇதை எல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க\nகிறிஸ்துமஸ் பரிசாக ஊழியர்களுக்கு ரூ.35 லட்சம் அமெரிக்க நிறுவனம் அதிரடி\nதிவால் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nஆன்லைன் வர்த்தக நிறுவனம் நிஞ்சாகார்ட்டை வளைக்கிறது வால்மார்ட்\n‘ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கியே, ஈட்டி எறிகிறேன்’\nமழை காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் போட்டியை நடத்துகின்றனர் : சென்னை ரசிகர்கள் வேதனை\nலபுஸ்சேன் சதத்தால் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்\n‘தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியீடு\n‘ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கியே, ஈட்டி எறிகிறேன்’\nதவறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் : கனிமொழிக்கு குஷ்பு பதிலடி\nதிமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்தது : ஸ்டாலின்\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11657", "date_download": "2019-12-15T03:40:07Z", "digest": "sha1:B3V7GLUGEPGVTXJA6UHIOSRAZZIND7J3", "length": 28652, "nlines": 238, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஆகஸ்ட் 22, 2013\nநெய்னார் தெருவில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சாலைப் பணிகளை உயரதிகாரி ஆய்வு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2189 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நெய்னார் தெரு, ஆஸாத் தெரு, அப்பாபள்ளித் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியைக் கொண்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.\nஇச்சாலைப் பணிகளில் முறைகேடுகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்யுமாறும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நெய்னார் தெருவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, இதுவரை அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளில், 2 லட்சத்து 12 ஆயிரத்து 321 ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது என சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வறிக்கை அனுப்பியிருந்தார்.\nஇம்முறைகேட்டிற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.\nஇது ஒருபுறமிருக்க, நெய்னார் தெரு தவிர இதர அனைத்துப் பகுதிகளிலும் புதி�� சாலை அமைக்கும் பணி நிறைவுற்றுள்ளது. நெய்னார் தெருவில் இடைநின்று போன சாலைப்பணிகள் தொடரப்படாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால், அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் அடிக்கடி இடறி விழுவது வாடிக்கையாகிவிட்டது. அவசரத் தேவைக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் அப்பகுதிக்கு வர தயக்கம் காண்பிக்கின்றனர்.\nஇந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 22 வியாழக்கிழமை) மாலை 04.00 மணியளவில், நெய்னார் தெரு சாலைப்பணிகளை, நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளர் கனகராஜ் ஆய்வு செய்தார். அவருடன், காயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் சிவகுமார், பணி மேற்பார்வையாளர் செல்வமணி, திட்ட உதவிப் பொறியாளர் செந்தில் குமார், நெய்னார் தெரு சாலை ஒப்பந்தக்காரர் தலவாணிமுத்து ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.\nநெய்னார் தெருவில் புதிதாக அமைக்கப்படும் சாலையை முழுமையாக அளந்து, அதன் அளவுகளைப் பதிவு செய்துகொண்ட நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளர், சாலையில் பரவலாக சில இடங்களில் தோண்டி ஆய்வு செய்தார்.\nபின்னர் காயல்பட்டணம்.காம் செய்தியாளரிடம் பேசிய அவர், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்தின் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. சிரமத்தை பார்த்தால் சிறப்பான சாலை அமையாது\nதரம் குன்றிய சாலை என்பதால் நோண்டி நொங்கெடுத்த ஊழல் ஒழிப்பு இயக்கத்தை பாராட்டியே ஆக வேண்டும். இந்த சாலையை கிடப்பில் போட்டதால் பல்வேறு சிரமங்களை தெருவாசிகள் அடைந்திருப்பார்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் நல்ல வழி பிறக்கும்.\nஇத்தகைய கண்ணோட்டங்களால் இரண்டு ரோடு தரமாகப் போடப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். கேட்பார் கேள்வி இல்லை என்பதால் எப்படி வேண்டுமானாலும் ரோடு போட்டு சம்பாதிக்க நினைக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு சரியான சாட்டை அடி\nசிரமத்தை பார்த்தால் சிறப்பான சாலை அமையாது. ஒரு மழையில் கரைந்து போய்விடும் தரத்தில்தான் ரோடுகள் இருக்கும். இனி இந்த பருப்பும் இங்கு வேகாது. ஒப்பந்தக்காரர்கள் கையூட்டு கொடுத்���ு அதிகாரிகளை சரி கட்டவும் இயலாது. மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஒப்பந்தகாரர் ஜாமீன் ராஜ் இப்படி நிலை வரும் என்று கனவு கூட கண்டு இருக்க மாட்டார். மக்கள் விழிப்புணர்வு இன்னும் அதிகம் தேவை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. பெரிய பெரிய தொகைகள் வங்கிகளில் செலுத்துவது இல்லையாம்... அடி அம்மாடியோ...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [23 August 2013]\nசாலைப் பணிகளை உயரதிகாரிகள் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்து சரிபடுத்துவது போல் நகராட்சியில் வசூலான மக்கள் வரி பணம் பல லட்சங்கள் (தோரயமாக 15 லட்சம் என்று வெளியில் மக்கள் பேசி கொள்கிறார்கள்) கையாடல் (கொள்ளை) நடைபெற்றதாக கேள்விகள் அறிய படுகிறது... சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில் ஒரு புகார் மனு அனுப்பவது சிறந்தது...\nநகராட்சியில் வசூலாகும் பெரிய பெரிய தொகைகள் வங்கிகளில் செலுத்துவது இல்லையாம்... அடி அம்மாடியோ... இந்த பெருச்சாளிகளுக்கு யார்... கூண்டு தயார் பண்ணி இவைகளை பிடிப்பது...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. நகராட்சியில் உள்ளே ஆய்வுகள் தேவை\nநகராட்சியின் வெளியில் உள்ள சாலையை மட்டும் பார்த்தல் ஆகாது. நகராட்சியில் உள்ளே ஆய்வுகள் தேவை ஏதோ மக்களின் வசூல் பணம் அங்குள்ள ஊழியர்கள் திருடி போய்விட்டதாக நண்பர் சொன்னார் அதை செய்தி எடுத்து இதில் போடுங்களேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினத்தின் முதல் மருத்துவர் டாக்டர் கே.எம்.செய்யித் முஹம்மத் மனைவி சென்னையில் காலமானார்\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் புதிய கல்வியாண்டு துவக்கம்\nமஹ்ழரா அரபிக்கல்லூரியில் புதிய கல்வியாண்டு துவக்கம்\nஹிஜ்ரா கமிட்டி சார்பில் இன்ற��� மாலையில் நடைபெறும் பிறை கருத்தரங்க நிகழ்ச்சி நிரல்\nபணி நிறைவு பெற்ற தலைமையாசிரிருக்கு எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் கேடயம் வழங்கி பாராட்டு ரமழான் சிறப்புத் தொழுகை நடத்திய 34 ஹாஃபிழ் மாணவர்களுக்கும் பாராட்டு ரமழான் சிறப்புத் தொழுகை நடத்திய 34 ஹாஃபிழ் மாணவர்களுக்கும் பாராட்டு\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் மவ்லவீ முபாரக் மதனீ நடத்திய தர்பிய்யா நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nதண்டுப்பத்து அனிதா குமரன் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் மாணவியர் சிறப்பிடம்\nநகர அரிமா சங்கம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடத்த தீர்மானம்\nகாட்டு தைக்கா தெரு பொதுமக்களை அச்சுறுத்திய கடந்தைக் கூடு தீயணைப்புத் துறையினரால் அகற்றப்பட்டது\nஎல்.கே.லெப்பைத்தம்பி - எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பைக்கான கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற எல்.கே. பள்ளி அணிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு\nஆகஸ்ட் 22ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பையை எல்.கே.மேனிலைப்பள்ளி ‘ஏ’ அணி வென்றது\nபேரா. காதர் மொகிதீன் காயல்பட்டினம் வருகை ஆக. 25 மாலையில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஆக. 25 மாலையில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி\nஹாங்காங் பேரவை சார்பில், 30 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் செலவில் நலத்திட்ட உதவிகள்\nஆகஸ்ட் 21ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\n‘மைக்ரோகாயல்’ அமைப்பு, 'மைக்ரோகாயல் அறக்கட்டளை' என்ற பெயரில் இயங்கும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nசுதந்திர நாள் 2013: துளிர் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2013: ஜித்தாவிலுள்ள இந்திய தூதரகத்தில் சுதந்திர நாள் விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035979/cedar-wood-make-up-and-hairstyles_online-game.html", "date_download": "2019-12-15T02:03:50Z", "digest": "sha1:3LFODMQIN67U5NYLBL3MBSWPTPMWATZC", "length": 12633, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள்\nவிளையாட்டு விளையாட சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள்\nஅதை கதை ஹீரோ, மற்றும் ஒரு அழகான பெண் தந்தை என்று உண்மையில் இருந்தது, ஏனெனில் Pinocchio ஒரு மட்டுமே பெருமை இருக்க முடியும். மிகவும் புத்திசாலி வழிகாட்டி - சிடார் மர பார்த்து, மொழி இந்த அழகா, மரம் கூட பூரி செய்யப்படுகிறது என்று சொல்ல வரவில்லை. இந்த விளையாட்டில் நீங்கள் அவரது முடி எடுக்கவில்லை, சிடார் படத்தை முடிக்க அப் செய்ய வேண்டும். . விளையாட்டு விளையாட சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள் சேர்க்கப்பட்டது: 23.04.2015\nவிளையாட்டு அளவு: 1.56 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.44 அவுட் 5 (18 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள் போன்ற விளையாட்டுகள்\nஎப்போதும் உயர் பின்னர் Mizuhi இனி,\nபிறகு எப்போதும் உயர் கேக் அலங்காரம்\nமரபுரிமை நாள் ராவன் ராணி\nபிறகு எப்போதும் உயர் மெமரி கார்டுகள்\nஎப்போதும் உயர் பிறகு. Cerise ஹூட்\nஎப்போதும் உயர் afèr. பிளாண்டி Lockes\nவசந்த சிகை அலங்காரங்கள் மூன்று வகையான\nபெல்லா மற்றும் அலெக்ஸாண்ட்ரா - கார் மாதிரி\nஉங்கள் ஆடை பற்றி மலர்கள்\nஉடை சாகச: ஆண்பால் பாணி\nவிளையாட்டு சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள் பதித்துள்ளது:\nசிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஎப்போதும் உயர் பின்னர் Mizuhi இனி,\nபிறகு எப்போதும் உயர் கேக் அலங்காரம்\nமரபுரிமை நாள் ராவன் ராணி\nபிறகு எப்போதும் உயர் மெமரி கார்டுகள்\nஎப்போதும் உயர் பிறகு. Cerise ஹூட்\nஎப்போதும் உயர் afèr. பிளாண்டி Lockes\nவசந்த சிகை அலங்காரங்கள் மூன்று வகையான\nபெல்லா மற்றும் அலெக்ஸாண்ட்ரா - கார் மாதிரி\nஉங்கள் ஆடை பற்றி மலர்கள்\nஉடை சாகச: ஆண்பால் பாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baabb1bcdbb1bb0bc1b95bcdb95bbeba9-bafb9aba9bc8b95bb3bcd/b9abc1bb1bcdbb1bc1baabcdbaabc1bb1ba4bcdba4bc8-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bc1b95bcdb95bbeba9ba4bbeb95-b9abb0bbf-b9abc6bafbcdbb5baebcd", "date_download": "2019-12-15T02:05:44Z", "digest": "sha1:MMWSKAWXSVUHMSSNIT4LHGZMQXBKQBEQ", "length": 20698, "nlines": 171, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பெற்றோருக்கான யோசனைகள் / சுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்\nசுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்\nஇன்றைய குழந்தைகளின் வாழ்க்கை முறையை ப���்றிய தகவல்.\nகட்டை வண்டி பிடித்து நடை பழகிய, மணலில் எழுதி எழுத்துப் பழகிய, விடுகதை புதிர்கள் போட்டு விளையாடி அறிவு வளர்த்த நிகழ்வுகள் எல்லாம் நம் கண் முன்னே மெதுவாக மறைந்து கொண்டிருக்கிறது.\nநகரமயமாக்கலும், தொழில்நுட்பங்களின் உதவியும், பொருளாதாரமே நோக்கம் என அமைத்துக் கொண்ட வாழ்க்கையும் வருங்கால சந்ததியினரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைக்கு தாய் அன்பையும், தந்தை அறிவையும் ஊட்டி வளர்ப்பர் என்ற நிலையும் நகர வாழ்வில் இல்லாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.\nவேலைப் பழு, பயண நேரம், நெருக்கடி போன்றவற்றால் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகின்றனர். இதில் குழப்பத்திற்குரிய விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்காகத்தான் பெற்றோர் இத்தகைய நிலையில் சிக்கி தவிக்கின்றனர் என்பதுதான்.\nஇப்படியான மாறுபட்ட சூழ்நிலையில், குழந்தையானது பிறந்தது முதல் சந்திக்கும் அல்லது அறியும் தகவல்கள் அனைத்தும் நாம் நம்முடைய இள வயதில் அறிந்திராதவைகளாக இருக்கிறது. காரணம் விளையாட மண் இல்லை, நீந்துவதற்கு நீராதாரங்கள் இல்லை, நல்லொழுக்கக் கதைகள் கற்றுத் தருவதற்கு தாத்தா, பாட்டிகள் இல்லை, தென்றலை உணர்வதற்கும், வான் நிலவின் அழகை காண்பதற்கும் இட வசதிகள் இல்லை.\nகற்றுத் தரும் இயற்கையை இல்லாததாக்கி வருவதால், கற்றுக் கொள்வதற்கும், பொழுதினை போக்குவதற்கும் செயற்கையை நம்ப வேண்டியதாகிவிட்டது.\nதொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளை கண்டு உலகைத் தெரிந்துகொள்வதற்கும், சி.டி.க்களின் மூலம் மழலைப் பாடல்களை அறிந்துகொள்வதற்கும், வீடியோ கேம்களின் மூலம் விளையாட்டு ஆசைகளை நிவர்த்தி செய்து வந்துகொண்டிருக்கிறோம். தற்போது இதில் புதிதாக \"டேப்ளட்\" என்று சொல்லக்கூடிய மேகக் கணினிகளும் இடம் பிடித்துள்ளன.\nகுழந்தைகளுக்கு ஏ, பி, சி, டி, கற்றுத்தருவதற்கும், மழலைப் பாடங்களைக் கற்றுத் தருவதற்கும் தனித்தனியாக அப்ளிகேஷன்ஸ் இணையத்தில் கிடைக்கிறது. இலவசமாகவும், பணம் செலுத்தியும் பெறக்கூடிய வகையில் இருக்கும் இது போன்ற \"அப்ளிகேஷன்\"களை நவீன, நாகரீக பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு அளிக்கின்றனர்.\n4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை தங்கள் நேரத்தை வீடியோ விளையாட்டுக்களிலும், இணையதளங்களிலும் செலவிடுகின்றனர். \"வெளியில் சென்றால் எங்கே போகிறான் என்றே தெரியாது, அதற்கு பதில் வீட்டிற்குள்ளேயே இருப்பது பிரச்சனையில்லை\" என்று ஆறுதல்படும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் இணையத்தின் ஊடாக எங்கே எல்லாம் செல்கிறார்கள் என கவனிப்பதில்லை.\nஒரு தொழில்நுட்பத்தை குழந்தைகள் பயன் படுத்தும்பொழுது, அந்த தொழில்நுட்பம் குறித்து தங்கள் குழந்தைகளை விட பெற்றோருக்கு அதிக அறிவு இருப்பது அவசியம். ஏனெனில் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தால் வரும் பாதிப்புகள், குழந்தையை ஒரு கட்டத்திற்குள்ளாக செயல்பட வைக்கும் அல்லது கண்காணிக்கும் திறன் இருப்பது அவசியம்.\nதங்களிடம் அதற்கான தெளிவு இல்லாதபோது குழந்தைகளை இணையத்திலும், வீடியோ கேம்களிலும், முழுக்க நேரத்தை செலவிட வைப்பது பாதுகாப்பில்லாதது ஆகும். புதியவற்றை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும்பொழுது நன்மைகளை மட்டும் காணாது தீமைகளையும் ஆராய்வது அவசியம்.\nஇன்றைக்கு பல பெற்றோருக்கு குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற மனநிலையே அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்தான் பிற்காலத்தில் தங்கள் குழந்தைகள் குறித்து அதிகம் கவலை கொள்ளுபவர்களாகிறார்கள்.\nவீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுக்கள் ஒரே நேர்கோட்டிலான சிந்தனைகளை தரக்கூடிய சூழ்நிலைகளையே உருவாக்கித் தருகிறது. ஆனால் திறந்த வெளியில் விளையாடும் விளையாட்டுக்கள், பரந்த அறிவினை தரக்கூடியதாக இருக்கிறது.\nஏனெனில் விளையாட்டு மைதானம் விளையாட்டோடு நண்பர்களை தருகிறது, காலநிலை மாற்றத்தையும் கற்றுத்தருகிறது. நீச்சல் குளம் பாதுகாப்பான நீச்சலை மட்டுமே கற்றுத் தருகிறது. ஆனால் ஆறானது நீச்சலோடு திரண்டு வரும் நீரோட்டத்தை எதிர்கொள்வதன் மூலம் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ளும் திறனையும் அளிக்கிறது.\nவாழ்க்கையின் வசந்தம் திறந்த வெளியில் தான் இருக்கிறது. அதனை பெற்றுக்கொள்ள நம் குழந்தைகளை வெளியே அழைத்து வருவோம். அதற்கேற்ற முறையில் நம் சுற்றுப்புறத்தையும் கட்டமைக்கும் பணியும் நமக்கு உள்ளது.\nFiled under: குழந்தை பராமரிப்பு, changing environment as per child's needs, குழந்தைகளின் உரிமைகள், கல்வி,, குழந்தைகள்\nபக்க மதிப்பீடு (72 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில�� உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்\nஉங்களின் குழந்தை ஒரு மேதை\nகுழந்தையின் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்\nபெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்\nவிளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்\nகவனக் குறைவு உள்ள குழந்தைகள்\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nகற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்\nஉங்கள் குழந்தையின் கல்வித்திறன் (Learning Ability) எப்படி இருக்கிறது \nசுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி \nகுழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்\nகுழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு\nமாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் பங்கு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nதேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்\nஊனமுற்ற / பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வகைகள்\nகுழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 14, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72523/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:42:17Z", "digest": "sha1:QVVCVMNTBQ3PQKTMCZT33TJCWAQVC6EG", "length": 8870, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவ இலங்கை பிரதமர் வேண்டுகோள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவ இலங்கை பிரதமர் வேண்டுகோள்\nபதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019 20:55\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எங்களுக்கு இந்தியா உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.\n2 நாட்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்தார். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் அவர் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்துப்பேசினார். இலங்கை மீண்டும் எழுச்சிபெறும், பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் துணிவை தோற்கடித்துவிடமுடியாது என்றும் பிரதமர் மோடி கூறினார்.\nஇந்நிலையில் பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,”இந்தியா - இலங்கை இணைந்து செயல்படுத்திவரும் திட்டங்களை விரைவாக முடிப்பதாக பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளேன். இந்தியா, இலங்கை இணைந்து தொடர்ந்து, பல கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதன் மூலம் இருநாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுபெறும்.\nஇலங்கைக்கு மோடி தொடர்ந்து ஆதரவு அளித்துவருவது இலங்கையின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும், இன்னும் அதிக மக்கள் இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தைமூலம், இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் நாங்கள் பேசினோம்.\nஇலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான பயிற்சியை இந்தியா அளிக்கவேண்டும். அதற்கு தேவையான உதவிகளையும் இந்தியா வழங்கவேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.\nமோடியின் இலங்கை பயணம் மூலம் இலங்கைக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்த இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளும் என்றும், அதன்மூலம் சுற்றுலா தொழில் மீண்டும் வளர்ச்சி அடையும் என்றும் கருதுகிறேன்” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/egg/p11.html", "date_download": "2019-12-15T03:18:30Z", "digest": "sha1:JWANOVDQJFHCZVH4EFL7HR6HDJLF77HI", "length": 20359, "nlines": 257, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nசமையலறை - அசைவம் - முட்டை\n1. வேக வைத்த முட்டை - 4 எண்ணம்\n2. வெங்காயம் - 3 எண்ணம்\n3. தக்காளி - 2 எண்ணம்\n4. மிளகாய் - 2 எண்ணம்\n5. மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி\n6. மல்லித் தூள் -1 மேசைக்கரண்டி\n7. மிளகாய்த் தூள் - 2 மேசைக்கரண்டி\n8. கடுகு -1 தேக்கரண்டி\n9. உளுந்தம் பருப்பு -1 தேக்கரண்டி\n10. இஞ்சி - சிறிது\n11. பூண்டு -7 பற்கள்\n12. உப்பு -தேவையான அளவு\n13. எண்ணெய் - தேவையான அளவு\n14. கறிவேப்பிலை, மல்லித்தழை - தேவையான அளவு\n1. வெங்காயம், தக்காளியை நீளமாகவும், மிளகாயை கீறியும், பூண்டை வட்டமாகவும், இஞ்சியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.\n2. வேக வைத்த முட்டையை இலேசாகக் கீறிக் கொள்ளவும்.\n3. அகன்ற பாத்திரத்தில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதில் வெங்காயம் சேர்த்து, அது வதங்கிய பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.\n4. அத்துடன் மிளகாய், தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி கரைந்த பின்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூளைச் சேர்த்துக் கிளறி, சிறிது தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் லேசாக ��ொதிக்க விடவும்.\n5. பின்பு, தேவையான உப்பு மற்றும் முட்டைகளைச் சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் வேக விட வேண்டும்.\n6. பின்னர், அதில் தண்ணீர் வற்றி முட்டையும், மசாலா கலவையும் சேர்ந்தவுடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி விட வேண்டும்.\nசமையலறை - அசைவம் - முட்டை | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/c9254963-927a-4d6b-815c-9a0979bd34af", "date_download": "2019-12-15T03:01:03Z", "digest": "sha1:AVXVHKTTFCASRH3JNNGBWLZ2OWBNOZ5I", "length": 4966, "nlines": 59, "source_domain": "mudivili24.com", "title": "நல்லூரில் கைதான முஸ்லிம் இளைஞர்கள் விடுவிப்பு!", "raw_content": "\nநல்லூரில் கைதான முஸ்லிம் இளைஞர்கள் விடுவிப்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிற நிலையில், நேற்று(திங்கட்கிழமை) ��ரவு 10 மணியளவில் நல்லூர் ஆலய வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nகிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் மூவரே நேற்றிரவு 10 மணியளவில் இவ்வாறு ஆலய வீதியில் நடமாடியதனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தநிலையில் விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nசவால் விட்டு தோற்றுப் போன, எம்.பி.,க்கள்\nமஹாத்மா காந்தியின் விருப்பம்: நினைவுபடுத்திய வெங்கையா\n' : அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்திய பயணத்தை ரத்து செய்கிறார்\nஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீ\n1 day ago இந்தியா\nடிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கிரேட்டா\nஆடற்கலாலயம் - 30வது ஆண்டுவிழா\nகலைச்சாரல் 2019 – யேர்மனி\nஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் விஷேச தினங்கள்\nஇறகுப் பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி இதைப்பார்த்து கடைபிடிச்சா நிம்மதி.. Digital Detox\nதனுஷ் Baby'யின் அடுத்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-12-15T02:58:08Z", "digest": "sha1:O56AXYUHDMSV56775VY5VIOLISSRGFCQ", "length": 4478, "nlines": 126, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category [[:Category:டி. ஜி. லிங்கப்பா இசையமைத்த திரைப்படங்கள்|டி. ஜி. லிங்கப்பா இசையமைத்...\nSelvasivagurunathan m பக்கம் சின்னத்துரை என்பதை சின்னதுரை என்பதற்கு நகர்த்தினார்\nadded Category:டி. ஆர். மகாலிங்கம் நடித்த திரைப்படங்கள் using HotCat\nசான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\nதானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்\nபகுப்பு:1952ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:1952 தமிழ்த் திரைப்படங்கள\nநாள் இணைப்பு சரி,+பகுப்பு, Replaced:
[[]] →\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nandhini-serial-actress-nithya-ram-is-ready-for-second-marriage-065183.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-15T03:28:48Z", "digest": "sha1:WFTEECGK7KW75FW62JIRPABVJCHP33GT", "length": 15279, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் காதல்.. 2வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை.. விரைவில் டும்டும்டும்! | Nandhini serial actress Nithya Ram is ready for second marriage - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n1 min ago 'அவருடன் நடிக்க மறுத்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு'.. காலம் கடந்து பீல் செய்யும் இலியானா\n29 min ago பாக்ஸர் அங்கிள்.. என்னை பெரிய ஆளாக்க வேணாம்.. உங்க வேலைய பாருங்க போதும்.. அமைச்சரிடம் எகிறிய நடிகர்\n42 min ago விஷாலுடன் ஜோடி போட ரெடியான துருவ நட்சத்திரம் ஹீரோயின்\n1 hr ago மாமா வராரு முன்னே மருமகன் வராரு பின்னே.. பட்டாஸ் ரிலீஸ் தேதி சொன்ன தர்பார் அப்டேட்\nNews நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம் டீச்சர்.. நம்பி சென்ற ஆசிரியை.. பணம் பறித்த மோசடி கும்பல்\nAutomobiles ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்\nFinance கம்பெனி காசில் பலான க்ளப்களில் களியாட்டம் போட்ட CEO..\nLifestyle நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா\nTechnology ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\n டயாப்பர் மாட்டிக் கொண்டு.. வெளுத்து வாங்கிய குட்டிப் பையன்.. மிரண்டு போன கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலிய தொழிலதிபருடன் காதல்.. 2வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை.. விரைவில் டும்டும்டும்\nசென்னை: நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை நித்யா ராம். கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'மொட்டு மனசே' எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.\nமுதலில் கன்னட டிவி தொடர் ஒன்றில் நடித்தார். அந்த தொடர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அவள்' என்ற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nஇதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தி���ி எனும் சீரியலில் கங்கா எனும் கதாபாத்திரத்தில் நித்யா நடித்தார். இந்த சீரியல் மூலம் அவர் மிகவும் பிரபலமானார்.\nநித்யாராம் கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஆனால் அந்த திருமணம் தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.\nஇந்நிலையில் நடிகை நித்யா ராம் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை நித்யா ராம் காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.\nநினைவுகள் மறைவதில்லை... கல்யாண போட்டோவை வெளியிட்டு பிரியதர்ஷன் உருக்கம்\nநட்புன்னா இதுதான்.. காலையிலையும் தம்பதி சகிதமாக வந்து சதீஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்\nதலைவர கூப்பிடலையா.. சதீஷ் திருமணத்தால் நெட்டிசன்களுக்கு வந்த டவுட்\nஒருவழியா சதீஷுக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு.. ஆமா இது காதல் திருமணமா\nஇந்து முறைப்படி நடந்த காமெடி நடிகர் சதீஷ் திருமணம்… ராதாரவி, மிர்ச்சி சிவா நேரில் வாழ்த்து\nசிவகார்த்திகேயன் வராமல் சதீஷ் திருமணமா.. பிரபலங்கள் வாழ்த்து மழையில் நடந்த நடிகர் சதீஷ் திருமணம்\nபீச்சில் காதலை உறுதி செய்த காஜல் அகர்வால்.. காதலரை கண்டுபிடித்த ரசிகர்கள்.. விரைவில் திருமணம்\nபோன டிசம்பர்ல கல்யாணம், இந்த டிசம்பர்ல டைவர்ஸ்... அறிவித்தார் ஸ்வேதா\n3வது திருமணம் செய்து கொள்ளப் போகிறேனா.. டிவிட்டரில் பிக் பாஸ் பிரபலம் விளக்கம்\n“அதுக்கு இப்ப என்ன அவசரம்.. வெயிட் பண்ணலாம்”.. பிரபல நடிகையின் கல்யாணகனவில் மண்ணை அள்ளி போட்ட காதலர்\n3வது திருமணத்திற்கு தயாரான பிக் பாஸ் நடிகை.. மாப்பிள்ளை இவர்தான்.. புகைப்படத்துடன் வைரலாகும் செய்தி\nநடிப்புக்கு பைபை.. 6ம்தேதி திருமணம்.. காதல் கணவருடன் ஆஸி.யில் செட்டில்.. பிரபல சீரியல் நடிகை அதிரடி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி மிதிக்கணும்... அருண் விஜய்யின் 'சினம்'-படத்துக்காக 2 மாதம் ஆக்‌ஷன் பயிற்சி\nசென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு\nஎனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/dec/04/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-105-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-3297114.html", "date_download": "2019-12-15T02:41:43Z", "digest": "sha1:MQLHIJ5IIXD3GVD5FQZDYHGR2G6DKDJD", "length": 6045, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பவானிசாகா் நீா்மட்டம் 105 அடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபவானிசாகா் நீா்மட்டம் 105 அடி\nBy DIN | Published on : 04th December 2019 06:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபவானிசாகா் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 105 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 11,000 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 10,600 கன அடி, வாய்க்காலில் 1,300 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 33 டிஎம்சி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/02/50049/", "date_download": "2019-12-15T02:19:53Z", "digest": "sha1:SXLHB4EJSY7TQLD453UOMOXNTSSQ4KN7", "length": 10090, "nlines": 109, "source_domain": "www.itnnews.lk", "title": "மழையுடனான காலநிலை இ��்றிரவு முதல் அதிகரிக்கலாம் - ITN News", "raw_content": "\nமழையுடனான காலநிலை இன்றிரவு முதல் அதிகரிக்கலாம்\nபதுளை பூணாகலையில் 157 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு 0 13.அக்\nசர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு ஆரம்பம் 0 04.அக்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 6 மாதங்களின் பின்னர் அடை மழை 0 11.ஜூலை\nநாட்டில் காணப்படும் மழையுடனான கால நிலை இன்று இரவிலிருந்து ஓரளவுக்கு அதிகரிக்கககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யலாம் என்றும் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய,, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nமத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்,\nஇதேவேளை பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் ,காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக்கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும்காணப்படும் என்றும் திணைக்களம் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலீட்டாளர்களை பலப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முற்றாக தடை\nஇளம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்\nதேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டங்கள்\nகுளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்\nஇலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று\n13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு கிரீடம்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குயின் டிரைலர்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/15/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-15T02:47:51Z", "digest": "sha1:OCI67NV6YDWWG5HBODJXMZPIHAPSZXIW", "length": 6373, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "ராகம ரயில் நிலைய நீர்த்தாங்கியினுள் ஆணின் சடலம்", "raw_content": "\nராகம ரயில் நிலைய நீர்த்தாங்கியினுள் ஆணின் சடலம்\nராகம ரயில் நிலைய நீர்த்தாங்கியினுள் ஆணின் சடலம்\nராகம ரயில் நிலையத்தின் நீர்த்தாங்கியினுள் இருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nநீர்த்தாங்கியினுள் சடலம் காணப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு தகவல் கிடைத்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇதன் பிரகாரம், ராகம பொலிஸ் நிலையத்தின் குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nகூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பல்கலை மாணவி காயம்\nகளனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மூடப்பட்டன\nதிறந்து 5 நாட்கள் கூட கடக்காத போதும் மழைக்கு தாக்குப்பிடிக்காத பெலியத்த ரயில் நிலையம்\nராகம, ஜா எல இடையிலான ரயில் போக்குவரத்து இடம்பெறாது\nஜா – எலயில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் ஆரம்பம்\nராகமயில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி\nகூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பல்கலை மாணவ�� காயம்\nமருத்துவம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மூடப்பட்டன\nமழைக்கு தாக்குப்பிடிக்காத பெலியத்த ரயில் நிலையம்\nராகம, ஜா எல இடையிலான ரயில் போக்குவரத்து இடம்பெறாது\nஜா - எலயில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் ஆரம்பம்\nராகமயில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nஇன்றும் CID இல் ஆஜராகும் சுவிஸ் தூதரக அதிகாரி\nஜனாதிபதி தேர்தல் கால சுற்றிவளைப்பில் 22 பேர் கைது\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஇந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nபொருளாதார அபிவிருத்தி: இலங்கை - ஜப்பான் இணக்கம்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/assam", "date_download": "2019-12-15T02:05:42Z", "digest": "sha1:LCJAY5QYJWVPXNKMVMJ7LCSTS3SMB7PZ", "length": 4861, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "assam", "raw_content": "\n`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்\n' - போராட்டம் குறித்து அஸ்ஸாம் காவல்துறையினர்\nதிரும்பும் வரலாறு... அஸ்ஸாம் மீண்டும் பற்றி எரிவது ஏன்\n`இணைய சேவை துண்டிப்பு; ராணுவம் அழைப்பு அஸ்ஸாம், திரிபுராவில் தொடரும் போராட்டம் #CAB\nதேர்வெழுதிய அம்மாக்கள்... குழந்தைகளை அரவணைத்த பெண்காவலர்கள்\n`16 வயதில் மாயம்; 28 வருட வனவாசம்’ - மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்த ராஜஸ்தான் இளைஞரின் கதை\nஇந்தியா முழுமைக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையா... சாத்தியமா\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்\n`நிர்வாணப்படுத்தி அடித்தனர்; கர்ப்பம் கலைந்துவிட்டது’ - அஸ்ஸாமில் 3 சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neruppufm.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-15T03:56:36Z", "digest": "sha1:6PKYWIR6CW4NMF5G3MCXLKISP2TAZ7QM", "length": 41371, "nlines": 270, "source_domain": "neruppufm.com", "title": "இலங்கைச் செய்திகள் | Neruppu FM", "raw_content": "\nபேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nஅந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த மியா ஜார்ஜ் – வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்\nதிருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை அவருக்கு காத்திருந்த அ திர்ச்சி\n“சவால் விடுங்கள்” – கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நிக்கிகல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி..\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஉலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை பெண்… வயது என்ன தெரியுமா\nஅமெரிக்காவில் நடைபெற்ற 2020-ஆம் ஆண்டிற்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் Las Vagas-ல் இன்று உலக அழ...\tRead more\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு… இந்தியாவின் வருகை எவ்வளவு முக்கியமானது\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களில் கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், அவருக்கு சிவப்பு கம்பள மற்றும் முப்படைகளின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்க...\tRead more\nதடபுடலாக நடந்த திருமணத்தை திடீரென தடுத்து நிறுத்திய மணமகள்\nதனது அழகுத் தரத்துடன் மணமகன் பொருந்தாததால், திடீரென மணமகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில், கடந்த 24ம் திகதியன்று வழக்கமான இந்திய முறைப்படி த...\tRead more\nஇலங்கை வடக்கு மாகாண ஆளுநராக முரளிதரன் நியமனம்-பதவியேற்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய���விற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்...\tRead more\nகோத்தபாய வெற்றி பெற்றது எப்படி இலங்கை செய்தியாளர் சொன்ன தகவல்\nஇலங்கையில் கோபத்தபாய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், அவர் வெற்றி பெற்றது எப்படி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கை தமிழர்களை பற்றி பேசுவது இலங்கையி...\tRead more\nதமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்: நாமல் ராஜபக்ச அதிரடி\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டதிற்கு அதிப்தி வெளிப்படத்திய தமிழக அரசியல் தலைவர்களுக்காக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மகனும், இலங்கை பாராளுமன்ற...\tRead more\nஇலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஏழாவது ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தார் கோத்தபாய ராஜபக்ச\nஇலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு சென்ற கோத...\tRead more\nஜனாதிபதியாக பதவியேற்ற பின் கோத்தாபாய முதலில் எந்த நாட்டுக்கு செல்லவுள்ளார் தெரியுமா\nஇலங்கை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தாபாய ராஜபக்ச முதல் வெளிநாட்டு சுற்றுபயணமாக இந்தியாவுக்கு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தாபாய...\tRead more\n கோத்தபாயவிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் தமிழ் வீரர் உருக்கம்\nஎங்களுக்கு அமைதி மற்றும் வளர்ச்சி தான் வேண்டும் எனவும் அதை நீங்கள் கொடுப்பீர்கள் என நம்புவதாகவும் கோத்தபாயவுக்கு தனது டுவிட்டர் பதிவின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ருசல் அ...\tRead more\nஜனாதிபதியான பின் முதலில் நாங்கள் இதை தான் செய்வோம்: மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபய பதவியேற்ற பின் 19வது திருத்தத்தால் உருவாக்கப்பட்ட புதிய சூழ்நிலையை மதிப்பாய்வு செய்த பிறகு தற்போதைய சட்ட கட்டமைப்பைத் தொடருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவ...\tRead more\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித...\tRead more\nமூன்று நாட்கள் குடித்தாலே ஜென்மத்திலும் கேஸ் பிரச்சனை வரவே வராது.\nமனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை...\tRead more\nஉயிரை பறிக்கும் நுரையீரல் புற்று நோயை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பானம் போதும்\nநுரையீரல் புற்று நோய்தான் உலகளவில் அதிகம் தாக்கும் புற்று நோய். மற்ற புற்று நோய்களை விட காப்பாற்றக் கூடிய சதவீதம் மிகவும் குறைவு. பெண்களை விடஆண்களை அத...\tRead more\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள்\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செ...\tRead more\nபுதுமாப்பிள்ளையின் உயிரைப் பறித்த பரோட்டா… மனைவியுடன் போன் பேசிக்கொண்டு நிகழ்ந்த பரிதாபம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் சூப்பர்வைசராக வேலை செய்துவந்தார். இவருக்கு 6...\tRead more\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள்\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த...\tRead more\nஆண்கள் மாதம் ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி.. எது\nசைவம், அசைவம் என நம் உணவுக் கலாச்சாரத்தை இரண்டாக பிரிக்கலாம். சிலருக்கு சைவம் என்றால் கொள்ளை இஷ்டமாக இருக்கும். சிலர் அசைவப் பிரியர்களாக இருப்பார்கள்....\tRead more\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\tRead more\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில��� சரியாகிவிடும்\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில் சரியாகிவிடும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய...\tRead more\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்க...\tRead more\nஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி…\nநம் மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் என்பது நம்மை நிலைகுலைய வைக்கும் ஒன்றாகும். பிடித்தவர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத கடினமான துயரமாகும்....\tRead more\nஇந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு செட்டே ஆகாதாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nகீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி செட் ஆகாது என்று பார்ப்போம். மேஷம் மற்றும் ரிஷபம் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர...\tRead more\nஉங்கள் கை விரலை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்று அறியலாம் \nஉங்கள் கை விரலை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்று அறியலாம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்...\tRead more\nஜோதிடர் பாலாஜி ஹாசனின் அடுத்த கணிப்பு ;அச்சத்தில் தமிழகம்\nஜோதிடர் பாலாஜி ஹாசனின் அடுத்த கணிப்பு ;அச்சத்தில் தமிழகம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்...\tRead more\nசிம்ம ராசியை கண்டம் பண்ண காத்திருக்கும் சனி தீபாவளி அன்று விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nசந்திரன் இந்த வாரம் கடகம், சிம்மம், கன்னி, துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசிக்காரர்கள் அக்டோபர் 25 மாலை 4.23 முதல் அக்டோபர் 27 மாலை 4.31வர...\tRead more\n 2020 சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் சமமான அளவு அனுபவிக்கப் போகிறீர்களாம்\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் மிதுன ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும...\tRead more\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிபட்டால் அதிஷ்டம் உண்டாகும்\nஇந்த�� சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது...\tRead more\nஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி\nதமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இது போன்ற அதிச...\tRead more\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nசெல்வத்திற்கு அதிபதியாக லட்சுமி தேவி விளங்குகின்றார். வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் இருக்க வேண்டும் என நமது மு...\tRead more\nசனியின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்கபோகும் ராசிக்காரர்கள் யார்\nராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்ப...\tRead more\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க…\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள...\tRead more\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nபொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை. காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனை...\tRead more\nதயவுசெய்து ஆண்கள் இந்த வீடீயோவை கட்டாயம் பாருங்க..\nதயவுசெய்து ஆண்கள் இந்த வீடீயோவை கட்டாயம் பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந...\tRead more\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதி...\tRead more\nகிழிந்த துணியுடன் சென்ற மாணவி பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க..\nகிழிந்த துணியுடன் சென்ற மாணவி பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க… பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க… – வீடியோ மிஸ் பண்ணாம பார��ங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை...\tRead more\nபேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\nபேரிச்சம் பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாகும். அந்தகாலத்தில் இருந்தே சித்த மருத்துவத்தில் பேரிச்சம்பழம் முக்கி...\tRead more\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம். மேஷம் 2020ஆம் மேஷத்தில் எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு ஒ...\tRead more\nஅந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்\nதமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணகிரியில் தமக்கு ஏற்பட்ட நெகிழவைக்கும் சம்பவத்தை பிரபல பாடகி வெளிப்படுத்தியது தற்போது பலரது கவனத்தை ஈர்த...\tRead more\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\nஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த மியா ஜார்ஜ் – வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்\nதமிழில் 2014-ம் ஆண்டு வெளியான அமரகாவியம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மியா ஜியார்ஜ். அதனை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் வசந்த மணி இயக்கத்த...\tRead more\nதிருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை அவருக்கு காத்திருந்த அ திர்ச்சி\nஇந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் கணவர் மற்றும் குடும்பத்தாரை மயக்கமடைய செய்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை...\tRead more\n“சவால் விடுங்கள்” – கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நிக்கிகல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி..\nநடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. கன்னட, தெலுங்கு படங்களில் நடித்தவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது அருண் விஜய்யின் பா...\tRead more\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செ...\tRead more\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள்: இலங்கைக்கு எத்தனையாவது இடம்\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் இலங்கைக்கு 46ஆவது இடம் கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் முதல் இடத்...\tRead more\nதுரதிர்ஷ்டவசமாக முன்கூட்டியே பிறந்த குழந்தை- நீங்கள் நினைத்தால் காக்கலாம்\nதமிழகத்தை சேர்ந்த ஆண்ட்ரூ பரிமளா என்ற தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் 25-ஆம் திகதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முன்னதாக பரிமளா கர்ப்பமா...\tRead more\nவாஸ்து படி நீங்களே வீடு கட்டலாம்..ரொம்ப ஈசிங்க..படிங்க…\nவாழ்நாளில் உடல் சுத்தமாக இருந்தால் நீண்ட நாட்கள் பூமியில் வசிக்கலாம். உள்ளம் சுத்தமாக இருந்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழலா...\tRead more\nலொட்டரியில் 6 கோடி பரிசு அதில் நிலம் வாங்கிய நபருக்கு கிடைத்த புதையல்: என்ன இருந்தது தெரியுமா\nஇந்தியாவில் ஒருவருக்கு லொட்டரியில் ஆறு கோடி பரிசு விழுந்து இன்னும் முழுமையாக ஒரு வருடம் ஆகாத நிலையில், அவருக்கு அடுத்த அதிர்ஷ்டமாக அவரின் நிலத்தில் பு...\tRead more\nநிலவில் மாயமான விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழர். புகைப்படத்துடன் ஆதாரத்தை வெளியிட்ட நாசா\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரை சென்னையை சேர்ந்த பொறியாளர் உத...\tRead more\nஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க இந்த உணவுகள் தான் காரணமாம்\nஇன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் எடையினை குறைக்க பல வகையில் கஷ்டப்பட்டு கொண்டு தான் உள்ளனர். கடின உடற்பயிற்சி, டயட்கள், மருந்துகள், ஊசிகள் போன்ற பல வக...\tRead more\nஅபாயம் – எச்சரிக்கை செய்தி – அடுத்த 3 மாதத்திற்கு பிராய்லர் கோழி வாங்காதீர்���ள் – முழு விபரம் இதோ\nதகவல் பதிவு செய்யப்பட்ட நாள் : நவம்பர் 20, 2019 பிராய்லர் கோழி என்றாலே அதனை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், அதற்குண்டான...\tRead more\nவெளிநாட்டில் சாதனை படைத்த தமிழன் என்ன தெரியுமா\nஉலக பாரா தடகள போட்டியில் இந்திய வீரர்கள் சரத்குமார், மாரியப்பன் ஆகியோர் பதக்கம் வென்றதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெ...\tRead more\nசுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத சானிடரி நாப்கின் தயார் செய்து இளம் பெண் சாதனை\nகோயம்புத்தூரை சேர்ந்த இஷானா என்ற 18 வயது பெண் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் முற்றிலும் பருத்தி கொண்டு நாப்கின் தயாரித்து சாதனை படைத்துள்ளார...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=608018", "date_download": "2019-12-15T03:35:17Z", "digest": "sha1:ZMFHTHXXIZORSEAYWBSAHTLPO2WITUWI", "length": 39496, "nlines": 804, "source_domain": "old.thinnai.com", "title": "இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை | திண்ணை", "raw_content": "\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை\nபாரதீய ஜனதா கட்சி தற்போது தமிழகமெங்கும் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்று போராடி வருகிறது. பொதுவாக பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நடத்தும் கூட்டங்களில் அந்த கூட்டத்தை நடத்தும் பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் கூட இருக்கமாட்டார்கள். இதனால் இல கணேசன் போன்றோர்கள் எங்கே கூட்டம் இருக்கிறதோ அங்கே சென்று சொற்பொழிவாற்றுவார்கள். சமீபத்தில் இல கணேசன் ஏதோ ஒரு கோவில் பஜனை கூட்டத்தில் சொற்பொழிவாற்றுவதை யூடியூபில் பார்த்தேன். ஆனால் தற்போதைய பாஜக நடத்தும் போராட்டத்தில் சென்னையில் கூட ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள். இதனை பார்த்து பாஜகவினரே அதிர்ந்திருப்பார்கள். பொதுவாக அதிமுக திமுக கூட்டங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அந்த போராட்டம் படு தோல்வி என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் பாஜக நடத்தும் போராட்டத்தில் ஆயிரம் பேர்கள் இருந்தால் பாஜகவை பொறுத்தமட்டில் அது மாபெரும் வெற்றியாகத்தான் இருக்கும்.\nநாகர் கோவிலில் நடத்திய பாஜக பொதுக்கூட்டத்தில் லட்சத்துக்கும் மேலானவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். பொன் ராதாகிருஷ்ணனின் சொந்த தொகுதி அது. ஆகவே பாஜகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியில் ஓரளவு திரண்டாலே அவர்களால் அங்கே லட்சத்துக்கும் மேலானவர்களை காட்டிவிட முடியும். பொதுவாக திமுக அதிமுக ஆகியோர் நடத்தும் மாபெரும் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆட்கள் வருவார்கள். நாகர்கோவிலில் அப்படி நடந்தாற்போல தெரியவில்லை.\nபொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது இஸ்லாமிய மாணவர்கள் கல்வியில் பின் தங்கியுள்ளார்கள் என்பது உண்மை. அவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பதை வரவேற்கிறோம். ஆனால் கிறிஸ்துவர்கள் எந்த விதத்திலும் கல்வியில் பின் தங்கி இருக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே ஏழையாக இருக்கும் ஒரு இந்து மாண்வருக்கு உதவித்தொகை அளிக்கப்படுவதில்லை. மதசார்பற்ற அரசு இவ்வாறு மத ரீதியாக ஓட்டு வங்கியை குறி வைத்து கல்வி உதவித்தொகை அளிக்கிறது. சிறுபான்மையினருக்கு உதவித்தொகை அளிப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் இந்து மாணவர்களுக்கும் அதே உதவித்தொகையை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.\nஇந்த கோரிக்கை சிறுபான்மையினத்தைச் சார்ந்த பெற்றோர்கள் கூட சக இந்தியர்களது இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடியதாகவே இருக்கிறது.\nகாஷ்மீரில் பாகிஸ்தானால் தூண்டப்பட்டு தெருக்களில் கலவரம் நடக்கிறது. கலவரம் செய்பவர்கள் இறந்தால்தான் நமக்கு நல்ல விளம்பரம் என்று அதனை நடத்தும் பிரிவினைவாதிகள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இந்திய அரசும், உமர் அப்துல்லா முதன்மந்திரியாக இருக்கும் காஷ்மீர் அரசும் இந்த போராட்டத்தை சந்திக்க திறனில்லாமல் வளர விட்டுக்கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் பிரச்னை பெரியதாக ஆகிவிட்டது என்று காரணம் காட்டி, காஷ்மீர் சம்பந்தமாக பாகிஸ்தானுடன் பேசுவதற்கு காரணத்தை இந்திய அரசாங்கமே உருவாக்கிகொண்டிருக்கிறதோ என்று அஞ்சும் அளவுக்கு திறனற்றதாக இந்திய அரசின், காஷ்மீர் அரசின் நிலைப்பாடுகளும் செயல்பாடுகளும் இருக்கின்றன.\n50 பேர்கள் காஷ்மீர போலீஸால் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள். ஆனால் செய்யப்படுவதோ, இந்திய ராணுவம் காஷ்மீரிகளை சுடுகிறது என்று உலகெங்கும் பிரச்சாரம். காஷ்மீர ��ோலீஸில் காஷ்மீரிகளை தவிர வேறு யாரும் இல்லை. ஆனால் நடக்கும் பிரச்சாரமோ இந்திய ராணுவம் கொல்கிறது என்று. இதனை எதிர்கொள்ளக்கூட இந்திய பத்திரிக்கைகளிலோ தொலைக்காட்சிகளிலோ அக்கறை இல்லை.\nகேரளாவில் ஒரு கிறிஸ்துவ பேராசிரியரது கையை வெட்டியதும் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள அரசு பொங்கி எழுந்து பலரை கைது செய்து, FI என்ற இஸ்லாமிய தீவிரவாத கட்சியை தடை செய்ய வேண்டும் என்பது போல பேசுகிறது. முதல்வர் அச்சுதானந்தன் கேரளாவை இஸ்லாமிய நாடாக ஆக்க பிஎஃப் ஐ திட்டமிட்டு மதமாற்றம் செய்கிறது என்று பேசி காங்கிரஸின் கடும் எதிர்ப்பையும், முஸ்லீம் தீவிரவாத கட்சிகளின் கடுங்கோபத்தையும் எதிர்கொண்டுள்ளார்.\nஇதில் வினோதம் என்னவென்றால், கிறிஸ்துவ பேராசிரியரின் கையை வெட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளவர் முன்னரே ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டரது கையை வெட்டி பிறகு கொலை செய்திருக்கிறார். அதற்காக சும்மா கைது செய்து பிறகு விட்டுவிட்டது இதே கம்யூனிஸ்டு அரசு. ஆனால் இப்போது வெட்டப்பட்டிருப்பது இன்னொரு சிறுபான்மையினரது கை. அதெப்படி சும்மா இருக்கமுடியும் ஏற்கெனவே, முவட்டுப்புழாவில் கிறிஸ்துவர்களை முஸ்லீம்கள் கடைகளில் எதுவும் வாங்கக்கூடாது என்று சர்ச் ஆணையிட்டிருக்கிறதாக தெரிகிறது.\nபிரச்னை முற்றுவதற்கு முன்னால், அரசு உடனே இறங்கி ஆட்களை கைது செய்து சர்ச்சை குளிர வைக்க வேண்டிய நிலை. ஆனால் இந்துத்வ தொண்டர்களுக்கு ஆதரவாக பலமான அமைப்பு இல்லை என்பதால், சும்மா வேடிக்கை காட்டுகிறார்கள் போலிருக்கிறது. ஆனால் பெரிய பிரச்னை என்னவென்றால், ஒரு சிறுபான்மை கிறிஸ்துவரது கை வெட்டப்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கமான மனித உரிமை காவலர்களான வி ஆர் கிருஷ்ணய்யர், சிவிக் சந்திரன், அ மார்க்ஸ் போன்றோர் குரலை காணவில்லை. அல்லது நான் தான் படிக்கவில்லையா என்று தெரியவில்லை. ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nகாட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா\nகால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2\n = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2\n – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5\nகடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nசெவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்\nபொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்\nகனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை\nஇணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்\nஇவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா\nகால்டுவெல் – வல்லுறவு குறித்து\nபுகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)\nஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்\nNext: பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nகாட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா\nகால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2\n = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2\n – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5\nகடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nசெவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்\nபொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்\nகனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை\nஇணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன��பாடும்\nஇவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா\nகால்டுவெல் – வல்லுறவு குறித்து\nபுகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)\nஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/13-03-2018-raasi-palan-13032018.html", "date_download": "2019-12-15T03:00:49Z", "digest": "sha1:XZEF4ZMYELGPG2NBYIEHKFAEGPVNGJFN", "length": 25270, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 13-03-2018 | Raasi Palan 13/03/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனபான்மை தலைத்தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nசிம்மம்: ���ுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். அமோகமான நாள்.\nகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nகும்பம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: மஸ்காரா போட்டு போஸ் கொடுத்த பெண்மணி\nபொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: அனந்தி சசிதரன்\nபயணத்தின் போது பாலுட்ட சிரமப்படுறீங்களா\nபுத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முற���களுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:22:08Z", "digest": "sha1:G6ASUDIBVXJQ3XD7QUDGGM4FZIF5NCBC", "length": 19717, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலினோர் ரூசுவெல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்காவின் ஐ.நா.பொதுப்பேரவை பேராளர்\nதிசம்பர் 31, 1946 – திசம்பர் 31, 1952\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் அவைத்தலைவரும்\nதலைவர்,பெண்கள் நிலை குறித்த குடியரசுத் தலைவரின் ஆணையம்\nஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்மணி\nமார்ச்சு 4, 1933 – ஏப்ரல் 12, 1945\nஎலிசபெத் \"பெஸ்\" வாலஸ் ட்ரூமன்\nஅன்னா ரூசுவெல்ட் ஹல்ஸ்டெட், ஜேம்சு ரூசுவெல்ட், எலியட் ரூசுவெல்ட், பிராங்க்ளின் டெலனோ ரூசுவெல்ட் ஜூர்,ஜான் அஸ்பின்வால் ரூசுவெல்ட்\nமுதல் பெண்மணி, பேராளர், தன்னார்வலர்\nஅன்னா எலினோர் ரூசுவெல்ட் Anna Eleanor Roosevelt (ஒலிப்பு: /ˈɛlɨnɔr ˈroʊzəvɛlt/; அக்டோபர் 11, 1884 – நவம்பர் 7, 1962) 1933ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்மணியாக (ஆட்சியிலுள்ள குடியரசுத் தலைவரின் மனைவியாக) இருந்தவர்.தனது கணவர் [[பிராங்கிளின் ரோசவெல்ட்|பிராங்க்ளின் ரூசுவெல்ட்டின் \"புதிய நடவடிக்கைகளை\" ஆதரித்து அமெரிக்க குடியியல் உரிமைகளுக்காகப் போராடியவர்.1945ஆம் ஆண்டி��் அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகும் பன்னாட்டு அரசியலில் ஆர்வமுள்ளவராகவும் புதிய நடவடிக்கைகள் கூட்டணி ஆர்வலராகவும் இருந்து வந்தார். பல நூல்களை இக்காலத்தில் எழுதியுள்ளார்.வேலையிலுள்ளப் பெண்களின் நிலையை உயர்த்துவதில் பெரும் பங்காற்றினார். இருப்பினும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று அவர் கருதிய சம உரிமைச் சட்டத்தை எதிர்த்தார்.\n1940களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக பெரிதும் துணை புரிந்தார். 1943ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சங்கம் என்ற அமைப்பை நிறுவி ஐ.நா உருவாக கருத்துருவாக்கத்திற்கு வழி செய்தார்.குடியரசுத் தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் அவரை 1945 முதல் 1952வரை ஐ.நா வின் அமெரிக்கத் தூதராக நியமித்தார்.அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் மனித உரிமைகள் குறித்த ஐ.நா வரைவுகளை மேற்பார்வையிட்ட குழுவின் தலைவராக இருந்து அவற்றைச் செம்மைப்படுத்த பெரும் பங்காற்றினார்.மனித உரிமைகள் குறித்த அவரது சாதனைகளைப் பாராட்டி ட்ரூமன் அவரை \"உலகின் முதல் பெண்மணி\" என்று பாராட்டினார்.[2]\n1962ஆம் ஆண்டு எலும்பு மச்சை காசநோயால் தமது 78வது அகவையில் மரணமடைந்தார்.அமெரிக்காவின் மிகவும் வியக்கப்பட்டப் பெண்மணியாக விளங்கினார்.[2][3][4]\nஅன்னா எலினோர் ரூசுவெல்ட் எலியட்டு ரூசுவெல்டுக்கும் அன்னா ரிபெக்கா ஆலுக்கும் பிறந்தவர்.[5] சிறு வயது முதலேயே இவர் எலினோர் என்னும் நடுப்பெயராலேயே அழைக்கப்பட்டார். இவர் வயதானவர் போலேயே அடிக்கடி நடித்துக்கொண்டிருந்ததால் இவரின் தாய் எலினோரை பாட்டி (Granny) என்றே அழைத்து வந்தார்.[6]\nஎலீனோர் செல்வாக்கான குடும்பத்திலேயே பிறந்தார். இவரின் குடும்பம் நியூ யார்க் நகரில் சுவெல் என்ற பெயரில் அதிகம் அறியப்பட்டது. இவருக்கு இரண்டு இளைய சகோதரர்களும் உண்டு.[4] இவர் அதிபர் தியோடர் ரூசுவெட்டின் சகோதரர் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.[7] இவரின் பெற்றோர் இவரின் இளவயதிலேயே மரணமுற்றனர். இதனால் இவரின் பாட்டி வீட்டில் இவர் அடைக்கலம் ஆனார். அங்கே இவரின் தனிமை இவரை அழகற்றவர் என்ற தாழ்வு மனப்பாண்மைக்குள் தள்ளியது. இவர் தான் அழகற்றவர் என்று நினைப்பதை தன் எழுத்துக்களின் மூலமும் வெளிப்படுத்தி உள்ளார்.[8] இவரின் பதினைந்தாவது வயதில் இவரது தந்தையின் சகோதரி மூலம் இங்கிலாந்து நாட்டின் ஆலன்சுவுட்டில் பள்ள��க் கல்வியை முடித்தார்.[9] அப்பள்ளியின் ஆசிரியரான மேரி இவரிடம் பெண்ணியவாதக் கொள்கைகளை கற்பிதத்துடன் பெண்களின் சுய அறிவுத் திறனை வளர்ப்பதை பற்றியும் கற்பித்தார். இது இவரின் தன்னம்பிக்கையை வளர்த்தது.[10]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: எலினோர் ரூசுவெல்ட்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் எலினோர் ரூசுவெல்ட் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐக்கிய அமெரிக்க முதல் பெண்மணிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2016, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1963_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:23:49Z", "digest": "sha1:RUSQ5ZSD65NJDLKAEHM5ZZUMNTF5Q7SC", "length": 6710, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1963 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1963 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1963 தெலுங்குத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1963 மலையாளத் திரைப்படங்கள்‎ (காலி)\n► 1963 தமிழ்த் திரைப்படங்கள்‎ (43 பக்.)\n\"1963 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nபுரெம் ரஷ்யா வித் லவ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 01:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111060", "date_download": "2019-12-15T03:23:00Z", "digest": "sha1:UHENX4KXV52SKZQ5I5E4JT47ENQZD7TQ", "length": 13232, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்க இலக்கியம் – கடிதங்கள்", "raw_content": "\n« ராஜ் கௌதமன் படைப்புக்கள்\nசங்க இலக்கியம் – கடிதங்கள்\nதங்களின் குருகு கட்டுரை வாசித்தேன். கைவிடு பசுங்கழை’ – கவிதை ரசனையின் ஈராயி��ம் வருடங்கள் எனும் தங்களின் காணொலியின் மூலம் இக்கட்டுரைக்கு வந்தடைந்தேன் மீண்டும் பல திறப்புகள். நான் குடிமையியல் தோ்வுகளுக்கான தோ்விற்கு பயிற்சி எடுத்துவருகிறேன். விருப்பப்பாடமாக தமிழ்தான் தேர்வு செய்துள்ளேன். யாரும் இல்லை தானே கள்வன் எனும் குறுந்தொகை பாடல் எங்களுக்கு பாடப்பகுதியில் உள்ளது. தாங்கள் தெரிவித்துள்ளபடி எங்கள் ஆசானும் அதை கொக்கு என்றுதான் நடத்தினார். நடத்தும்பொழுதே அவரிடம் ஏன் இந்த இடத்தில் மற்ற பறவைகளை விடுத்து கொக்கை தேர்ந்தெடுத்தனா் என்று என் மண்டையை குடைந்த வினாவைக் கேட்டுவைத்தேன். அதைப்பாடியவருக்குதான் தெரியும்… சங்க புலவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் அதனால் வலிந்து இயற்கைக் காட்சிகளை தங்கள் பாடல்களில் புகுத்தியுள்ளனர் என்ற பதில்தான் கிடைத்தது.\nஇக்கட்டுரை படித்தவுடன் நான் செய்த முதல்பணி இதை அவர் பார்வைக்கு அனுப்பியதுதான். தங்கள் மூலம் அறிந்த செய்தியை தெளிந்துக்கொண்டேன். தங்களுக்கும் அஜிதனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nமிக இயல்பான கட்டுரை அதுவும் கடைசி பத்தி என்னை வாய்விட்டே சிரிக்க வைத்துவிட்டது. சங்க இலக்கியங்கள் வேதங்கள் போல் வரும் தலைமுறையினருக்கு புரியாமல் போகலாம் என்ற வருத்தத்தின் தொனியும் அதில் தெரிந்தது. தாங்களே சங்க சித்திரங்கள் போன்று சங்க கால பாடல்களுக்கு புதிய உரை கொடுத்து மீட்டுருவாக்கம் செய்யலாம். வெண்முரசு போன்று மிகப்பெரிய பணி, அளப்பரிய முக்கிய பணி இது. இதற்காக மேன்மேலும் தமிழ்உலகம் தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்.\nதங்களுக்கும் அஜிதனுக்கும் நன்றிகள் பல\nசங்க இலக்கியம் குறித்து நீங்கள் எழுதிய கட்டுரைகளை நான் இந்த இணைய தளத்தில் தேடினேன். குருகு போன்ற சில கட்டுரைகளே சிக்கின. நீங்கள் எழுதிய சங்க சித்திரங்கள் என் வாசிப்புப் பழக்கத்தைத் தொடங்கிவைத்த நூல். நான் பலநாட்கள் அந்நூலை வாசித்து பித்துப்பிடித்து அலைந்திருக்கிறேன். வாழ்க்கை கவிதையாக ஆகும் புள்ளியை தவறாமல் தொட்டுவிட்ட கதைகள் அவை. அவற்றை அனுபவங்களா கதைகளா என்று தெரியாமல் தவித்தேன். அதன்பின்னர் குறுந்தொகை உரை என்னை அவ்வாறு கவர்ந்த்து. ஆனால் பின்னர் நீங்கள் அதிகமாக சங்க இலக்கியம் பற்றி ஏதும் எழுதவில்லை. நீங்கள் அக்காலகட்டம் பற்றி ஒ���ு நாவல் எழுதவேண்டும் என விரும்புகிறேன்\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6\nதேங்காயும் சில தத்துவச்சிக்கல்களும் -பாலா\nபின் தொடரும் நிழலின் குரல் - அறம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190625095058", "date_download": "2019-12-15T03:34:20Z", "digest": "sha1:O73XUOQUCABZ3JETZUEMS3HORNNE2W44", "length": 6954, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "வினோத நேர்த்திக்கடனால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க... யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த பெண்..!", "raw_content": "\nவினோத நேர்த்திக்கடனால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க... யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த பெண்.. Description: வினோத நேர்த்திக்கடனால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க... யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த பெண்.. Description: வினோத நேர்த்திக்கடனால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க... யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த பெண்..\nவினோத நேர்த்திக்கடனால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க... யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த பெண்..\nசொடுக்கி 25-06-2019 இந்தியா 685\nகோயிலுக்கு செல்வது என்பது மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விசயங்களில் ஒன்று. மனதை ரிலாக்ஸ்டாக வைக்கவும், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றித்தர பிரார்த்திக்கவும் இன்று பலரும் கோயிலுக்கு செல்கின்றனர். தங்கள் பிராத்தனைகளுக்காக அவர்கள் சில நேர்த்திக்கடனும் செய்கின்றனர்.\nஇங்கும் அப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்யப் போய் என்ன நடந்தது தெரியுமா வட இந்தியாவில் உள்ள கோயில் ஒன்றில் நடந்த சம்பவம் இது. அந்த கோயிலில் கல்லால் ஆன சின்ன ஒரு யானை சிலை இருக்கிறது. அந்த யானையின் கால்களுக்கு இடையே நுழைந்து வெளியே வருவதை நேர்த்திக்கடனாக இந்த கோயிலுக்கு வரும் பலரும் செய்கின்றனர்.\nமிகவும் சின்ன அளவிலான சிலை என்பதால் இதற்குள் போய், வருவது என்பதே சிக்கலான...சவாலான விசயம் தான். ஆனால் அதில் குண்டான ஒரு பெண் நேர்த்திக்கடன் என நுழைய யானைக்கு மத்தியில் சிக்கிக் கொண்டார்.\nபின்னே அவரது உறவுகள் சேர்ந்து பின்னே தள்ளி, முன்னே இழுத்து அவரை வெளியே கொண்டு வந்தனர். நேர்த்திக்கடன் அவசியம் தான். ஆனால் இப்படியெல்லாமா நேர்ந்து கொண்டு தவிக்க வேண்டும் என கமெண்ட் செய்கின்றனர் நெட்டிசன்கள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஆத்தி நடிகை அஞ்சலியா இது போதி தர்மர் போல் போஸ் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த அஞ்சலி..\nட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே ���ோட்டோ எடுத்துட்டாங்களா பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்..\nபிக்பாஸ் கவினின் அம்மா செய்த தவறு என்ன எதற்காக இந்த தண்டனை\nமக்களே நீங்கள் லாஸ்லியாவை ஜெயிக்க வைத்தால்... கவினின் நண்பர் போட்ட அதிரடி ட்விட்..\nமதம் மாறிய நடிகர் ராமராஜன்.. கிறித்தவதத்தை குறித்து அவரே சொன்னது இது..\nமகளால் இணையத்தில் ட்ரெண்டான நடிகர் கொட்டாச்சி.. மனைவி, மகள் குறித்து நெகிழ்ச்சியாக பேசுகிறார்..\nஎட்டு மாத கர்ப்பத்திலும் ஓடி போலீசான பெண்\n60 வினாடிகளில் ஹார்ட் அட்டாக் வந்தவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்த்தூள்… எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delft.ds.gov.lk/index.php/en/faq.html", "date_download": "2019-12-15T03:37:16Z", "digest": "sha1:YBK6KEVFX3EN35TLIEDUEMJDCWTEK4BW", "length": 8997, "nlines": 214, "source_domain": "delft.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Delft - FAQ", "raw_content": "\nகிராம சக்தி விழ்ப்புணர்வு கருத்தமர்வு. - 04.06.201...\nகிராம சக்தி விழ்ப்புணர்வு கருத்தமர்வு பிரதேச செயலாளரின் தலைமையில் 04.06.2019 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது கிராம சக்தி மக்கள் இயக்கங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் கிராமசக்தி மக்கள் இயக்க உறுப்பினர்கள்....\nதேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01\nதேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01 எமது பிரதேச செயலகத்தில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக முன்றலில் போதை ஒழிப்பு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு 21.06.2019 அலுவலக உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது. இந்த சுவரொட்டிகள் கிராம...\nதேசிய போதை ஒழிப்பு வாரம்\nபோதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதை ஒழிப்பு தொடர்பான கழுத்து பட்டி அணிந்து அலுவலக கடமைகளில் ஈடுபடுவதுடன் போதை ஒழிப்பு க்கு ஆதரவான செயட்பாடுகளில் ஈடுபட்டனர். காலை பிராத்தனையில்போது எமது கணக்காளர் போதை ஒழிப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். இதன்போது...\nபோதை ஒழிப்பு வீதி நாடகம் - 2019\nபோதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலகம் மற்றும் \"ஹியுமெடிகா\" (HUMEDICA) நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் களரி நாடக ஆற்றுகை குழுவினரின் வீதி நாடகம் நெடுந்தீவு பிரதான வீ���ியில் பிரதேச செயலக முன்றலில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது இதில்...\nபிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் - 25.06.2019\nபிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் பிரதேச செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30501069", "date_download": "2019-12-15T02:56:40Z", "digest": "sha1:QQ7B2Y7TGPSOI3MVWMRAVBOI2VD56NFA", "length": 37917, "nlines": 987, "source_domain": "old.thinnai.com", "title": "பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்! | திண்ணை", "raw_content": "\nபூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்\nபூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்\nகங்கு கரையின்றி கண்ணுக்கு எட்டாது,\nஒரே மூச்சில் எளியோரை விழுங்க,\nகடற் சட்டிக்குள் வெடித்தது என்ன \nஅசுரக் குமிழி குடைபோல் விரிந்து\nபொங்கிப் பொங்கி எழுந்திடும் பரமனின்\nபடுத்துக் கிடக்கும் பல்லாயிரம் பாம்புகளை\nகோர தாண்டவக் கூத்தில் மாந்தரைக்\nஈராக் விடுதலைக்கு ஆயிரக் கணக்கில்\nஈசல்போல் மாயும் இடுகாடு ஒருபுறம்\nசர்வ மாந்தரைச் சமாதியில் தள்ளும்\nஉன் வயிற்றில் உதித்த மதலைகள்\nஉடுக்கை அடித்து தாண்டவம் ஆடும்\nகண்ணிமைப் பொழுதில் வயிறு புடைக்க\nதாயை இழுந்த குழந்தைகள் எத்தனை \nதந்தை இழுந்த மழலைகள் எத்தனை \nகால் மில்லியன் உயிர்களைப் பறித்து\nசோலை வனத்தைச் சூறை யடித்து\nகாடேறிக் கருமாதி யாகும் த்மாக்கள்\nகோடி கோடியாய் குஞ்சுகள் பொரித்து\nபேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்\nஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nஉதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா \nவன்முறை : பாலுறவு : தணிக்கை\nஅறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nபூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்\nஇந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்\nசன் டிவியில் வைரமுத்துவ���ன் கவிதாஞ்சலி\nஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்\nமஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.\nவிடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை\nகடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்\nகடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்\nதமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)\nகடிதம் ஜனவரி 6, 2005\nகடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து\nஇஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்\n‘விளக்கு விருது ‘ விழா\nவிளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்\nஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nஉதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா \nவன்முறை : பாலுறவு : தணிக்கை\nஅறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nபூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்\nஇந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்\nசன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி\nஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்\nமஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.\nவிடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை\nகடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்\nகடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்\nதமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)\nகடிதம் ஜனவரி 6, 2005\nகடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து\nஇஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்\n‘விளக்கு விருது ‘ விழா\nவிளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/search-kovil", "date_download": "2019-12-15T03:22:18Z", "digest": "sha1:4FTIDSGTTF766MTYSUFXLHY7BJ3VFL2I", "length": 39208, "nlines": 542, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - Search - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nஅந்தந்த காலத்தை அவரவர்கள் பயன் படுத்தாமல் பேராசையால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற பிரார்த்தனைகள் மேற்கொளவது சரியன்று. பிரார்த்தனைகளும், வேண்டுகோள்களும் மற்றவர்களை பாதிக்காத நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/03/", "date_download": "2019-12-15T01:59:57Z", "digest": "sha1:3KK4DWL5ZNLKTBSX5BLXQ4VK6BTONQCI", "length": 33335, "nlines": 243, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: March 2018", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய இமைக்கணத்தின் அத்தியாயத்தை வாசித்தபோது பெரும் ஏக்கமும் துயரும் வந்து சூழ்ந்து கொண்டது. ஒருவேளை அது இப்படி முடிந்திருந்ததால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஆனால் குந்தியில் திரௌபதியில் ஊறியது அல்லவா அந்த வஞ்சமும் பழியுணர்வும்.\nஇந்த அத்தியாயத்தை இறப்பு நின்று போன முதல் அத்தியாயத்துடன் இணைத்து கொள்ள முடிந்தது. பெருமானுடர்கள் அடையும் துயரால் மட்டுமே மானுடம் முன் செல்கிறது. அவர்கள் தங்கள் திறனால் நிறைவடைந்தால் உயிரியக்கம் நின்று போகும் என்று தோன்றியது .\nஇன்றைய வெண்முரசு அத்தியாயத்தை படித்த போது சட்டென இன்னொரு கேள்விக்கு விடை கிடைத்தது. 'பன்னிரு கால்களுடன் விரையும்புரவியில் அமர்ந்திருக்கும் நாங்கள் காலமின்மையை உணர்வதெப்படி' என்ற வரி படித்தவுடன் சட்டென ஒரு மின்னதிர்வு.\nஈராறு கால்கொண்டெழும் படித்த போது உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் ஒரு விஷயம் விட்டுப் போனது. உங்களுடையஎல்லா படைப்புகளையும் படித்தவுடன் முதலில் நான் செய்வது அப்படைப்பை அதன் தலைப்புடன் ஒப்பிட்டுக் கொள்வதுதான். படைப்பின்மையம் எப்பொதும் அதன் தலைப்பை ஒட்டியே இருக்கும். அதன் சாரத்தை தலைப்புடன் தொடர்பு படுத்தி ஒரிரு வரிகளாக சுருக்கி நினைவில்வைத்துக்கொள்வேன். ஆனால் இக்குறுநாவலை அவ்வாறு செய்ய முடியவில்லை. காரணம் அதன் தலைப்பு சுட்டும் பொருள் விளங்கவில்லை. அதையும் அக்கடிதத்தில் சுட்ட நினைத்தேன். மறந்துவிட்டது. இன்று அதற்கான விடை கிடைத்து விட்டது. :‍) காலத்தையேஅந்த பன்னிரு கால்கொண்ட புரவி சுட்டுகிறது இல்லையா அப்பன்னிரு கால்கள் பன்னிருஆரங்களாக சுழலும் காலச்சக்கரத்தின் ஒப்பீடல்லவா.\nஅப்படிப் பார்த்தால் விரையும் காலத்தில் தனக்கான அறிதலின் காலமின்மை சாஸ்தாகுட்டிப் பிள்ளைக்கு கிடைக்கவேயில்லை. இவ்வளவுவருட வாழ்க்கையில் தனக்கான அந்த ஒருக் கணம் நிகழவேயில்லை. தன் வாழ்நாள் எல்லாம் அலைந்தது ஞானமுத்துனுக்கு வாய்த்ததுபோன்ற‌ அந்த ஒரு கணத்திற்குத்தான். தன் அகம் அழியும் அந்த‌ ஒரு நொடி. பல்வேறு திசைகளில் அலைந்து தன் தடத்தை கண்டுகொள்ளும்முன் தனக்கான காலம் விரைந்தழிந்து விட்டது. இப்போது தோன்றுகிறது நவீனத்துவ நோக்கில் காலத்தின் இரக்கமின்மையை சுட்டும்படைப்பாகவும் இக்குறுநாவலை வாசிக்கலாமென்று.\nஇன்றைய அத்தியாயத்தில் கர்ணன் சொல்லும் ஆவேசமான கேள்விகள், வாதங்கள் எல்லாம் வேதாந்தம் மீது எப்போதுமே சாதாரணமானவர்கள் முன்வைப்பதுதான். இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவுமா என்ற கேள்வி எழாமல் வேதாந்தத்தைப்பற்றிப் பேசவே முடியாது. அன்றாடவாழ்க்கையைக் கவனிப்பவன் இந்தத் தத்துவமெல்லாம் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் முலாம்பூசுவதே என்றுதான் நினைப்பான். மார்க்சிய தத்துவவாதிகள் இதைத்தான் சொல்கிறார்கள். தேபிபிரசாத் சட்டோபாத்யாய போன்றவர்கள் இந்தியத்தத்துவத்தில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும் போன்ற நூல்களில் இதையே ஒரு நிலைபாடகச் சொல்கிறார்கள். மக்கள் ஒடுக்கப்படுகையில் பசிக்கையில் இதெல்லாம் என்ன கொடுக்கும் என்பதுதான் வேதாந்தம் எதிர்கொள்ளவேண்டிய முதல்கேள்வி\nகர்ணன் கேட்கும் கேள்விகள் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கைப்பின்னணியில் இருந்து வருபவை. அவனுடைய வாழ்க்கையைத்தான் அவன் கேட்கிறான். ஆனால் அது அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் கேட்பதைவிட கூர்மையாக அதே தரப்பை முன்வைப்பதாக இருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது.\nகர்ணன் தத்துவத்தேடலே இல்லாதவனாகத்தான் காட்டப்பட்டிருக்கிறான். அவன் கேட்பது நடைமுறை வாழ்க்கையிலே பூதாகரமான நின்றிருக்கும் அவனுடைய சிக்கலுக்கான கேள்வி. அதேசமயம் அது பிறப்பால் கட்டுண்டிருக்கும் அனைவருக்குமான கேள்வியாகவும் உள்ளது\nதங்கள் நலமறிய விழைகிறேன். இன்றைய வெண்முரசு அத்தியாயம் ஒரு மகத்தான இலக்கிய உச்சம்.\nதுயரின் உச்சத்தை வாழ்நாள் எல்லாம் அனுபவித்த ஒரு மாவீரன், தன்னை ஆட்கொண்ட இழிவுகள் அத்தனையில் இருந��தும் தன்னை மீட்டுக் கொள்ளும், ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பை, நழுவ விட்ட மகத்தான சிறுமை அது.\nஅர்ஜுனன் அடைந்தது மகத்தான தடுமாற்றம். மெய்ம்மை அவனுக்கு உரைக்கப்பட்டது. கர்ணன் அடைந்தது மகத்தான சிறுமை. இறவாப் புகழ் அவனுக்கு கொடுக்கப்பட்டது.\nஇருண்ட வெளியை நோக்கியபடி இருளில் மூழ்கிய கர்ணன் உலகியல் வாழ்க்கையில் சிக்கி உழலும் ஒரு எளிய மனிதனாக சிறுத்துப் போவதன் துயரம் தாள முடியாதது.\nவாழ்நாள் எல்லாம் தியானிக்க வேண்டிய மகத்தான தரிசனம் இதில் உள்ளது.\nபொதுவாக நள்ளிரவில் வெண் முரசு வாசித்து , தூக்கத்தை தொலைத்து ஸ்தம்பித்து கிடக்கும் வாய்ப்பு ,இன்னொரு முறை இன்றைய அத்யாயத்தால் வாய்த்தது .\nகுடல் புற்று நோய் .அதன் இறுதி கட்டம் . மருந்துகள் பலனளிக்காமல் ,வலியுடன் மரணம் வேண்டி காத்திருந்த நோயாளி ஒருவரை அருகிலிருந்து கண்டிருக்கிறேன் .\nகொஞ்சோண்டு விஷம் குடுங்கடா என பிள்ளைகள் வசம் வலியுடன் அழுகையுடன் மந்திரம் போல அதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார் .\nஅது விஷம் அல்ல .அவரது நிலைக்கு மீட்பளிக்கும் அமுது அது என இன்றைய அத்யாயம் புரிய வைத்தது .\n// அருகருமே அமர்ந்து தியானிகனும் பிரபாவனும் வானை நோக்கிக்கொண்டிருந்தனர். அதுவரை கருமுகில்கள் மூடியிருந்த வானம் மெல்ல விரிசலிட்டு வாயில்திறக்க ஒளிபெருகி மண்ணில் படிந்தது. அதனூடாக ஒரு கரியதேர் அணுகிவந்தது. வியாதி, ஜரை, உன்மாதை, பீடை, விஸ்மிருதி, பீதி, ரோதனை என்னும் ஏழன்னையர் இழுத்த தேரில் நீண்ட செங்கூந்தல் திசைமுடிவுவரை பறக்க, ஒருகையில் தாமரை மலரும் மறுகையில் மின்படைக்கலமுமாக மிருத்யூதேவி அமர்ந்திருந்தாள். அவள் உதடுகள் குருதிகொண்டவை என சிவந்திருந்தன. கண்கள் முலையூட்டும் அன்னையுடையவை என கனிந்திருந்தன.\nநிழலற்ற உருவென அருகணைந்த அன்னை தன் மின்படையால் அவர்களை தொட்டாள். அறத்தோனாகிய தியானிகனை நெற்றியிலும் துணிந்தோனாகிய பிரபாவனை நெஞ்சிலும். அவர்கள் துள்ளித்துடித்து மெல்ல அடங்க குளிர்தாமரை மலரால் அவர்களை வருடினாள். வலியடங்கி முகம்மலர்ந்து புன்னகையுடன் தாயமுதுண்டு கண்வளரும் மகவினரைப்போல் அவர்கள் உலகுநீத்தனர்.//\nவரிகளை வாசிக்கவே இயல வில்லை . வழமை போல தொண்டை இறுகி ,கண்கள் கண்ணீர் பொங்க ...\nபிறகென்ன உங்கள் அழைப்பின் பிறகே நிலை மீண்டேன் .\nஇமைக்கணத்��ின் வடிவத்தை இப்போது உணரமுடிகிறது. யமன் கேட்கும் ஐயங்களுக்கு கிருஷ்ணன் சொல்லப்போகும் பதில்களாகக் கதைகள் வரும் என நினைக்கிறேன்/ அந்தக்கதைகள் வழியாக கிருஷ்ணனின் மெய்ஞானம் வெளிப்படும். அவைகளில் சொன்னவை வந்துவிட்டன. இனி காட்டில் சொல்லபப்டுபவை. இரண்டும் இரண்டு வகையானவை. ஆனால் ஒரே மெய்மையின் இரு பக்க்ங்கள்\nஇதை கீதையின் முன்பு வரும் கீதை என நினைக்கிறேன்.\nஇமைக்கணம் கிருஷ்ணன் வருகையுடன் ஒரு வடிவத்தெளிவு கிடைக்கிறது. யமன் மகத்தான தர்மசங்கடத்தை அடைந்திருக்கிறார். ராமனில் எழுந்த கேள்வியை கிருஷ்ணனிடம் கேட்கப்போகிறார். அதற்கு அழியாச்சொல் திகழும் இமைக்கணக்காட்டில் கிருஷ்ணன் பதில் சொல்லப்போகிறார். அதுதான் இந்த நாவலின் அமைப்பு\nஇது ஒரு உபநிஷதம்போலவே உள்ளது. ஒரு நவீன உபநிஷதமாக இது அமையட்டும்\n’இமைக்கண’த்தின் ‘காலம்’ என்ற முதல் மூன்று அத்தியாயங்களும் மிக நன்றாக வந்திருக்கின்றன. ‘இமைக்கணம்’ என்ற பெயரே அருமை. ஒரு கண்ணிமைக்கும் கணம் அப்படியே காலமின்றி உறைந்து விடுகின்றது.பெரிய கரிய கடல் போல இருக்கும் முடிவிலியில் ஒரு சிறிய குமிழி, நிகர் செய்யப்படாமல் அப்படியே உறைந்துநின்று விடுகிறது. அந்தக் குமிழியில் நடக்கும் கதையாக இந்த ‘காலம்’ என்ற பகுதியைக் கொள்ளலாம்.\n‘தியானிகன்’ என்னும் புழுவுக்கும், ‘பிரபாவன்’ என்னும் பறவைக்கும் நடக்கும் சம்வாதமாக கதைத்தொடங்குகிறது. புழுவை அந்தணன் என்றும், பிரபாவனை க்ஷத்திரியன் என்றும் கொள்ளலாம். நுண்ணுணர்வுகொண்ட தியானிகன் உலகில் இறப்பு நின்று விட்டதை முதலில் உய்த்துணர்கிறது. இறப்பு இல்லாததால் survival instinct என்ற அனல் இல்லை, அனல் இல்லாததால் பசியில்லை, விழைவில்லை, காமமில்லை, நஞ்சில்லை என்றுஎதுவுமே இல்லாமல் –’இருப்பு’ (existence) மட்டுமே இருந்தது. ‘இருத்தல்’ (living) இல்லை என்று சொல்லிமுடிக்கிறீர்கள். கிட்டத்தட்ட தவத்தில் இருக்கும் ஒரு முனிவரின் நிலை இது. தன்னுணர்வு அற்று இருப்பதால்காலமற்று அகாலத்தில் இருப்பது. இந்த இடத்தில் எனக்கு புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ கதை நினைவுக்குவந்தது. ஒரு உணர்வுமின்றி வாளாவிருப்பது. சிவமாக இருப்பது. என்னைக் கேட்டால் இப்படியே சும்மா இருந்துவிடுவதே சரியென்பேன். எதற்கு இந்த நிலையில் இருந்து மீள வேண்டும்\nஅறத்தோனாகிய அந்த புழ���வுக்கு மிகுந்த அக்கறை- பிரம்மன் புடவி சமைத்ததன் நோக்கம் தப்பிப்போகிறதென்று. அதனால் இந்த blissful state-ல் இருந்து normal ஆக வேண்டும் என்று நினைக்கிறது. உண்மையில்எனக்கு ‘தியானிகனின்’ மீது கோபமாக வந்தது. அந்த சிறு time freeze அப்படியே நீடித்தால், பூமியைத் தவிர மற்றகோளங்களில் இருப்பது போல உயிர்களிருந்தும்(நாம் நினைப்பது போல் இருந்தால் தான் உயிர் இருக்கிறது என்று அர்த்தமா என்ன) இல்லாதது போன்ற ஒரு நிலை இங்கும் ஏற்பட்டு விடும் அல்லவா) இல்லாதது போன்ற ஒரு நிலை இங்கும் ஏற்பட்டு விடும் அல்லவா அதனால் என்ன குறைந்துவிடப் போகிறது அதனால் என்ன குறைந்துவிடப் போகிறது பிரம்மனின் நோக்கமோ, வேறு எவரின் நோக்கமோ இங்கனம் பிழைத்தால் தான் என்ன\n’ஹவனை’ என்ற சொல் மிக அருமை. ‘ஹு-to offer’ என்று வேர்ச்சொல்லில் இருந்து எழுந்த பெயர்.மானுடரின் விழைவை தேவர்களுக்கு கொண்டு செல்லும் தழல் வடிவானவள் ஹவனை என்று தானேஅழைக்கப்பட வேண்டும்.\nஅவளின் மோதிரமாகி தரையிறங்கும் நாரதர் புவி இசையின்றி இருப்பதையே முதலில் கவனிக்கிறார். நாரதரை இசையைத் தவிர வேறு எது உண்மையில் கவர முடியும் Roller Coaster ride-ல் மேலே போகும்பொழுதைக்காட்டிலும், sudden-ஆக கீழிறங்குவதே thrilling-ஆக இருக்கும். வயிறு வாய்க்கு வந்து விடும்.. அதேபோன்றதொரு உணர்வு, நாரதர் ஹவனையிலேறி யமனுலகுக்கு இறங்கும் போதும் ஏற்பட்டது. பக்கத்திலிருப்பவரைகெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது- குறிப்பாக கடைசியில் இருளாக நிற்கும் அகாலனை ஒரேபாய்ச்சலாக நாரதர் தாண்டும் moment-ல் மிகவும் பதற்றமாக இருந்தது. நாரதரை மோதிரமாக அணிந்திருந்தஹவனை, இப்போது ஒரு இறகாகி அவரிடமிருந்து உதிர்கிறாள்.\nதியானிகன் சுண்டி விட ‘டொமினோ’ effect போல, புவியிலுள்ளோர் அனைவரும் தன்னுணர்வு கொள்வதும்,அதன் மூலமாகவே, வ்யாதியும், ஜரையும் அவர்களை வெல்வதும் அருமையான உருவகம். வ்யாதியாலும்,மூப்பினாலும் பீடிக்கப்பட்டவர்களுக்கு ம்ருத்யூ தேவியின் கனிந்த பார்வை கிட்டாமல் உழல்வது துயரத்தின் உச்சம்.\n’காலமற்ற, சலனமற்ற, சொல்லற்ற, அலைகளற்ற ஆழ்கடலின் அமைதியில் சொக்கிப்போய் கண்சொருகிகிடப்பவன்’ – இனி திசை முழுவதையும் மறைத்துக்கொண்டு பேருருவனாகக் கிடக்கும் ரங்கநாதனை மனக்கண்ணில்காணும் ஒவ்வொறு முறையும் இவ்வரியை நினைத்துக் கொள்வேன்.\nஅவனாகிக் கிடக்கும் அவ்வாழ்கடலின் ஒரு அலை ராமன். அவன் சொல்லாததையும், செய்யாததையும்சாதிக்க வரும் மற்றொரு அலை கண்ணன் –இதுவும் இனிக்கும் மற்றொரு உருவகம்.\nயமனைத் தன் கடமைக்குள் அமைத்து விட்டு, நாரதர் இந்திரனிடம் திரும்பிச் சென்று ‘துலாமுள்’ மீண்டும்நிகரானது’ என்று சொல்வது; ‘குமிழிகள் உருவாகலாம், ஆனால் அவை உடைந்து மீண்டும் பெருக்குடன் ஒன்றுசேர்ந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட வேண்டும்’; ‘அழுக்கைக் களைந்து நன்னீராடி புத்துடல் கொள்வதுஅனைத்துயிருக்குமான உரிமை’-இவ்வரிகள் இப்பகுதியின் சிகரங்கள்.\nஇமைய முகடுகளை நோக்கிக் கொண்டு சொல்லொடுக்கி இருந்தது இங்கனம் மிகச்சிறந்த வரிகளாகத்திகைந்துள்ளது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇமைக்கணம் – காலமிலியில் எழுந்த சொல்\nஉயிர்க்கோளத்தை சுழல வைக்கும் இறப்பெனும் விசை. (இ...\nமீச்சிறு பொழுது (இமைக்கணம் -1)\nசொல்லவை குறிப்புகள் - 5 (குருதிச்சாரல் - 78)\nசொல்லவை குறிப்புகள் - 4 (குருதிச்சாரல் - 77)\nசொல்லவை குறிப்புகள் - 3 (குருதிச்சாரல் - 76)\nசொல்லவைக் குறிப்புகள் - 2 (குருதிச்சாரல் - 75)\nசூரிய உற்று நோக்கு மையமும், வேத முடிபு கொள்கையும்\nசொல்லவைக் குறிப்புகள் - பகுதி 1 (குருதிச்சாரல்...\nஇனிய உளவாக இன்னாத கூறல். (குருதிச்சாரல் 72)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/dec/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3297282.html", "date_download": "2019-12-15T03:01:03Z", "digest": "sha1:FESRW5XBI3CV7HAFCBWPUEV7BJIGITC4", "length": 6551, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாய்க்காலில் விழுந்த மூதாட்டி சடலமாக மீட்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nவாய்க்காலில் விழுந்த மூதாட்டி சடலமாக மீட்பு\nBy DIN | Published on : 04th December 2019 08:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜயங்கொண்டம் அருகே வாய்க்காலில் விழுந்த மூதாட்டி திங்கள்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டாா்.\nஜயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் அம்மன் கோயில் தெருவைச் சோ்���்தவா் அலமேலு (85). திங்கள்கிழமை இவா், நடந்து சென்று கொண்டிருந்த போது கால் தடுமாறி, அங்குள்ள நீா்ப்பாசன வாய்க்காலில் விழுந்தாா். இதையறிந்த பொதுமக்கள் அவரை தேடி, இறுதியில் சடலமாக மீட்டனா். தகவலறிந்து வந்த ஆண்டிமடம் போலீஸாா், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T03:23:36Z", "digest": "sha1:BST5753EHA2OU2N5EHTMQPJFU3XYS5ZM", "length": 9959, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கிரிக்கெட்", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஇந்தியா-மே.இ.தீவு ஒருநாள் கிரிக்கெட்: போக்குவரத்து மாற்றம் என்ன- சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவிப்பு\nஸ்டார்க் அபாரம்; ஆஸி. 417 ரன்கள் முன்னிலை: 2வது இன்னிங்சில் ஆஸி.க்கே பவுன்சர்...\nஇயக்குநராக பொறுப்பேற்றவுடனேயே கங்குலி ஸ்டைலில் நம்பிக்கையளிக்கும் கிரேம் ஸ்மித்\nஓய்வு திட்டங்கள் குறித்து தோனி அறிவிக்கவில்லை: எம்.எஸ்.கே. பிரசாத்\n8 மாதங்கள் தொடர்ச்சியாக பயணம் , சூட்கேசுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்: கிளென் மேக்ஸ்வெல்...\nநியூஸிலாந்துக்கு எதிரான தொடர்: ஆஸ்திரேலியாவுக்குக் கடும் பின்னடைவு\nஆல்-ரவுண்டருக்கான தகுதிகள் ஷிவம் துபேவிடம் உள்ளது இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்...\nமே.இ.தீவுகள் வீரர்கள் ராஜ்ஜியம்: ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் சேர்த்த...\n‘நான் அவன் இல்லை’- பாக். செய்தியாளர்களிடம் இலங்கை வீரர் டிக்வெல்லா நகைச்சுவை\nபாக். சாதனை���ைச் சமன் செய்து வரலாறு படைக்க விடாமல் லபுஷேனை வீழ்த்திய வாக்னர்...\nஅவுட் கொடுத்தும் நகர மறுத்த அதிரடி வீரர் யூசுப் பத்தான்; தவறான தீர்ப்பா\nஇந்திய அணியின் அச்சமற்ற ஆட்டத்துக்கு சவுரவ் கங்குலி பாராட்டு\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/10/128955/", "date_download": "2019-12-15T02:02:14Z", "digest": "sha1:AZ6KNWH372FMKWTFQHOFJB7ORP6LBTRG", "length": 7033, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "வடகொரிய சரக்கு கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியது - ITN News", "raw_content": "\nவடகொரிய சரக்கு கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியது\nபாகிஸ்தானுக்கான நீர் விநியோகத்தை நிறுத்தியது இந்தியா 0 22.பிப்\nதற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றுள்ளார் ட்ரம்ப் 0 26.ஜன\nஇந்திய பிரதமர் எதிர்வரும் 9ம் திகதி இலங்கை விஜயம் 0 05.ஜூன்\nவடகொரியாவின் சரக்கு கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச தடைகளை மீறி சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்துச் சென்ற நிலையில் குறித்த சரக்கு கப்பல் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் தடைகளை மீறிய குற்றச்சாட்டில் வடகொரிய கப்பலொன்றை அமெரிக்க கைப்பற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுதலீட்டாளர்களை பலப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முற்றாக தடை\nஇளம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்\nதேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டங்கள்\nகுளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்\nஇலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு ப��ட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று\n13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு கிரீடம்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குயின் டிரைலர்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:45:06Z", "digest": "sha1:ZBQTZ4VDFHRDNM6MF6WNFWVIMY6GI54V", "length": 16012, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: அம்மன் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம்\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம் குச்சிபாளையம் என்ற சிறிய கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் விழாவில் பொங்கல் வழிபாடு\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.\nலட்ச தீப அலங்காரத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோவில்\nதிருக்கார்த்திகையையொட்டி லட்ச தீப அலங்காரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஜொலித்தது.\nவெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nகேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்.\nமீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா தொடங்கியது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n26-ந்தேதி சூரிய கிரகணம்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைப்பு\nவருகிற 26-ந்தேதி சூரிய கிரகணம் ஆகும். அன்றைய தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைக்க��்படுகிறது.\nகன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுன் தங்க காசு மாலை\nகன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுனில் தங்க காசு மாலையை திருவிதாங்கூர் ராணி வழங்கினார்.\nதிருவாரூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு\nதிருவாரூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமீனாட்சி அம்மன் கோவிலில் 19-ந்தேதி அஷ்டமி பிரதட்சண திருவிழா\nமீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி பிரதட்சண திருவிழா வருகிற 19-ந் தேதி நடக்கிறது.\nஎதிரிகளின் தொல்லை நீக்கும் காளி அம்மன் ஸ்லோகம்\nஇந்த மந்திரத்தினை நாம் தினந்தோறும் உச்சரித்து வந்தால் எதிரிகளின் தொல்லைகளும், ஏதேனும் செய்வினைகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களும் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்.\nமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் தீவிர சோதனை\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nகேட்டவரம் அருளும் கோட்டை மாரியம்மன் கோவில்\nதிப்பு சுல்தான் ராணுவத்தினர் உருவாக்கிய ஆலயம், சயனக் கோலத்தில் அம்மன் காட்சிதரும் திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயம்.\nஒரே கருவறையில் 7 அம்மன்கள் உள்ள கோவில்\nநாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில். இங்கு ஒரே சன்னிதியில் 7 அம்மன்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.\nஅம்மன் வேடத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் படத்திற்காக விரதம் இருக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநயன்தாரா படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்\nதமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.\nமகிழ்ச்சியை வழங்கும் ஸ்ரீ வித்யாஸ்ரமம் கோவில்\nகுறிப்பிட்ட சில ஆலயங்களும், அதிலுள்ள அழகிய தெய்வங்களின் சிலை வடிவங்களும் நம்மை பெரிதும் வசீகரிக்கும். அப்படி ஒரு ஆலயம்தான் சேலம் சங்கர் நகரில் உள்ள “ஸ்ரீ வித்யாஸ்ரமம்”.\nஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.\nபிரபல காமெடி நடிகரின் படத்தில் நயன்தாரா\nதமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிரபல காமெடி நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகுழந்தை பாக்கியம் அருளும் முத்தாலம்மன் கோவில்\nதிண்டுக்கல் மாவட்டம் அகரம் பகுதியில் அமைந்துள்ளது முத்தாலம்மன் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women/139831-health-benefits-of-cumin", "date_download": "2019-12-15T03:36:02Z", "digest": "sha1:CFQ5HY4FUJK3CUO5WTEUDZPNZYGKESK5", "length": 6289, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 April 2018 - நலம் வாழ எந்நாளும் சீரகம்! | Health Benefits of Cumin - Aval Vikatan", "raw_content": "\nவிற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை\n“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்\nஇந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி\nகாலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து\nஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nகுவிந்த வாசகிகள்... அதிர்ந்த அரங்கம்\n“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்\nஇது பொம்மையில்ல... பொம்மையில்ல... உண்மை\nபரதம் ஆடும் பாலே பெண்கள்\n” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்\nகுடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி\nஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்\nஅம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க\nஉலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி\nஅறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்\nபேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது\nபுட்டு முதல் புர்ஜி வரை... 30 வகை ஆல் இன் ஆல் ரெசிப்பி\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/podcast/", "date_download": "2019-12-15T03:08:54Z", "digest": "sha1:EYTTFB6ED5SMTBTD6Z2FENO6LPCE5G63", "length": 8691, "nlines": 172, "source_domain": "www.kaniyam.com", "title": "podcast – கணியம்", "raw_content": "\nFSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1\nகணியம் பொறுப்பாசிரியர் August 8, 2019 0 Comments\nFSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1\nஎங்களது முதலாம் ஒலியோடைத் தொடரில், ட்ரு காலர் (True Caller) செயலியில் உள்ள பிழையை பற்றியும், நமது அரசின் டி.என்.ஏ தொடர்பான சட்டத்தைப் பற்றியும், டக்ஸ் கார்ட் (Tux Kart) என்கிற காணொலி விளையாட்டைப் பற்றியும், ப்ளெண்டர் என்னும் முப்பரிமாண (3D) வரைகலை மென்பொருளைப் பற்றியும், வேறு சிலவற்றை பற்றியும் பேசியுள்ளோம். இந்த ஒலியோடையில் ராதா கிருஷ்ணன், பாரதி மற்றும் சர்வேஷ் பங்கேற்றுள்ளார்கள்.\nஇந்த ஒலியோடையை கேட்டப்பின் உங்களது கருத்துக்களை எங்களுடன் பருகுங்கள், அது நாங்கள் முன்னேற உதவியாய் இருக்கும்.\nஇந்த ஒலியோடையைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள் : ask@fsftn.org\nFSFTN பற்றி மேலும் அறிந்துகொள்ள : fsftn.org/\nNoSQL – ஒரு அறிமுகம் – ஒலிக்கோப்பு\nகணியம் பொறுப்பாசிரியர் February 13, 2014 2 Comments\nNoSQL – ஒரு அறிமுகம் – ஒலிக்கோப்பு உரை – சிவ கார்த்திகேயன் seesiva@gmail.com NoSQL – ஒரு அறிமுகம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமய���் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=45836", "date_download": "2019-12-15T01:56:45Z", "digest": "sha1:DJX5NGOFTJRQKMHBRBR3QTDLZR7UUWAS", "length": 11489, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "இது எப்படிப்பட்ட தருணம்? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 18,2019 05:12\nகடந்த, 2012ம் ஆண்டை, மீண்டும் நினைவுகூரும் நேரம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. 2012ம் ஆண்டிற்கு அப்���டி என்ன முக்கியத்துவம்கடந்த, 2012 – 13ம் நிதியாண்டில் தான் இது போன்ற மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியை இந்தியா எதிர்கொண்டது.\nமிகத் தீவிரமான பொருளாதார வீழ்ச்சியாக அந்த காலகட்டம் கருதப்பட்டது. நாட்டில் சேமிப்பு குறையத் துவங்கியது. அரசு முந்தைய ஆண்டுகளின் வளர்ச்சி குறியீடுகளை குறைத்து மதிப்பிட முடிவு செய்தன. வருங்காலத்தைப் பற்றிய தெளிவு இல்லாத சூழலில், பங்கு சந்தையை விட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் துவங்கினர். அனைவரது முதலீட்டு கவனமும், வைப்புக் கணக்கு போன்ற முதலீட்டுத் தேர்வுகளின் மீது குவிந்தன. வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்த சூழ்நிலை, இந்த போக்கை மேலும் வலுவடையச் செய்தது.\nரிசர்வ் வங்கியின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புகள், 2013 – 14ம் ஆண்டிற்கு, 5 சதவீதத்தை விட குறைவாகவும், 2014 – -15ல், 5.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.முதல் பார்வையில், பங்கு முதலீட்டிற்கு முற்றிலும் சாதகமற்ற சூழலாகவே இந்த பொருளாதார காலகட்டம் தோன்றும். இத்தகைய சூழலில், பங்குச் சந்தையில் நம்பிக்கை வைக்க வெகு சில முதலீட்டாளர்களே தயாராக இருந்தனர். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த காலகட்டத்தில் தான், 40 ரூபாயில் இருந்து, 67 ரூபாய் வரை அதிவேகமாக சரிந்தது. ஆனால், அதன் பின் நடந்த பொருளாதார மாற்றங்கள் மீண்டும் வளர்ச்சியை திரும்பச் செய்தன.\nஇப்போது, மீண்டும் உலகப் பொருளாதார வளர்ச்சி குறைகிறது. நாம் அதற்கு முன்பிருந்தே பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறோம். நம் பொருளாதார சவால்களை நோக்கி, அரசு தொடுக்கும் எதிர்வினைகள் துவங்கிவிட்டன. இருந்தும், தொடர்ந்து நம்மால் எவ்வளவு குறுகிய காலகட்டத்தில் மீண்டும் வளர்ச்சியை திரும்பி கொண்டு வர முடியும் என்ற கேள்வி இருக்கிறது.அடிப்படையில், முதலீடு சார்ந்து மட்டுமே, நம் நாட்டின் அனைத்து பொருளாதார முன் நகர்வுகளும் இருப்பதை அனைவரும் ஏற்கின்றனர். இனி வரும் மாதங்களில், பொருளாதார குறியீடுகளை விட, முதலீட்டு குறியீடுகள் முக்கியத்துவம் பெற வேண்டும். அவற்றில் இருந்து மட்டுமே பொருளாதார விடைகள் பிறக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.ஒரு முதலீட்டாளரின் வாழ்வில் சில காலகட்டடங்கள், பெரும் சவாலாக அமைவது உண்டு. அந்த காலகட்டங்களில், அவர்களின் நோக்கம், கவனம், நகர்வு மற்றும் ���ம்பிக்கை எடுக்கும் திசை, அவர்கள் வாழ்வையே மாற்றி அமைக்கும் தன்மை கொண்டவை.\nஇந்த காலகட்டம் நிச்சயம் அத்தகைய விளைவுகளுக்கான அஸ்திவாரத்தை அமைக்கும்.சில தருணம்மிகக் கவனமாக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளை ஆராய்ந்து, நுணுக்கமான பார்வைகளை, புரிதல் அடிப்படையில் அமைத்து, முதலீட்டு முடிவுகளை எடுக்கும் நேரம் இது. இந்த காலகட்டம், 2013 போன்று மிக அரிய வாய்ப்புகளை நமக்கு தரும். அந்த வாய்ப்புகள், வரலாற்று வாய்ப்பாகப் பார்க்கப்பட வேண்டும்.பொருளாதார வரலாற்றில், வெகு சில தருணங்கள் மட்டுமே இப்படி நமக்கு அமையும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-has-criticized-mk-stalin-and-veeramani-346923.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-12-15T02:49:04Z", "digest": "sha1:AD3JWH2E6SPPYSK5BOJVCMXSE7YLKNKB", "length": 16861, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தன் வினை தன்னை சுடும் ராஜா.. மு.க.ஸ்டாலினை போட்டு தாக்கிய சீமான் | Seeman has criticized MK Stalin and Veeramani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அண���.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதன் வினை தன்னை சுடும் ராஜா.. மு.க.ஸ்டாலினை போட்டு தாக்கிய சீமான்\nசென்னை: \"கிருஷ்ணர் படத்தை வெச்சி ஓட்டு கேட்கிற நிலைமைக்கு திமுக வந்துடுச்சு\" என்று சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய பிரச்சார மேடைகளில் பாஜகவை எவ்வளவு விமர்சிக்கிறாரோ அதே அளவு திமுகவையும் கேள்வி கேட்டு குடைந்து எடுத்து வருகிறார். குறிப்பாக திமுக தலைவரின் பேச்சு, பாவனை, செயல்பாடுகள் குறித்தும் நிறையவே விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசியபோது சொன்னதாவது:\n\"இந்த திராவிட கட்சிகளுக்கு வேற வேலையே கிடையாது. முற்போக்கு பேசறது, கேடுகெட்ட பிற்போக்குத்தனத்தை செயல்படுத்துறதுன்னு இதேதான் வேலை. ஐயா வீரமணி எங்கோ ஒரு இடத்துல கிருஷ்ணரை தப்பா, விமர்சித்து பேசிட்டார்.\nநானும் 15 வருஷங்களுக்கு பெரியார் இயக்கத்தில் இருந்தபோது, சாதி மதத்துக்கு எதிரா பேசினேன். ஆனா எனக்கு ஓட்டு போடக்கூடாதுன்னு இவங்க என்ன பண்ணாங்க தெரியுமா நான் பேசினதையே வெட்டி வெட்டி.. துண்டு துண்டு காணொளியா ஆக்கி எல்லாருக்கும் அனுப்பி, என்னை ஒழிச்சிட்டாங்க.\nதஞ்சை தொகுதியில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல்.. சிக்கலில் திமுக\nஆனா இன்னைக்கு வீரமணி பேசி வெச்சிருக்காரே.. இதுக்கு இப்போ நீங்க என்ன செய்ய போறீங்க விளக்கம் அங்க இருந்து என்னன்னு வருது தெரியுமா விளக்கம் அங்க இருந்து என்னன்னு வருது தெரியுமா \"கிருஷ்ணரை வீரமணி பேசியிருக்ககூடாது.. அது திமுக மேடை இல்லை.. உள்நோக்கத்துடன் வீரமணி பேசவில்லை. என் மனைவிகூட தினம் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுகிறார். என் கட்சியில் 90 விழுக்காடு இந்துக்கள்தான்\" இப்படி பேசிட்டு அவர் உட்கார்ந்திருக்கார்.\nஅது மட்டுமில்லை.. \"பெரியார், அண்ணா\" அதுக்கப்புறம் \"கிருஷ்ணர்\" இவங்க படத்தை வெச்சு ஓட்டு கேட்கிற நிலைமைக்கு இன்னைக்கு அவங்க வந்துட்டாங்க. தன் வினை தன்னை சுடும் ராஜா\" என்று ஸ்டாலினை போட்டு தாக்கினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட��ரிமோனியில் பதிவு இலவசம்\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஇரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு\nநாளை முதல் பாஸ்டாக் கட்டாயம்தான்.. இருந்தாலும் ஒரு சிறு சலுகை.. மத்திய அரசு அறிவிப்பு\nவாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் FASTag கட்டாயம்.. பணமாக கொடுத்தால் இரட்டிப்பு கட்டணம்\nசென்னை கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியம் புதுப்பித்ததில் முறைகேடு.. பிரபல பரதநாட்டிய கலைஞர் மீது சிபிஐ வழக்கு\nஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nகஷ்டம் என்றார்.. நான்தான் உங்க மனைவின்னார்.. நெருங்கினார்.. மொத்தமா போச்சு.. புலம்பும் தொழிலதிபர்\n\"அம்மா .. அம்மா\" என்று உருகிய ஜீவஜோதி.. பாஜகவிடம் தாரை வார்த்து விட்டதே அதிமுக\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nஅதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nஎன்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்துள்ளார்கள்.. ஹைகோர்ட்டில் நளினி அதிரடி ஆட்கொணர்வு மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vanathi-srinivasan-asks-cm-to-help-the-girl-coimbatore-rajeshwari-for-her-medical-treatment-368707.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T02:05:43Z", "digest": "sha1:2W5HF6AYH5W62F2D3XWD53L5OR4KTRSY", "length": 17451, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை | Vanathi Srinivasan asks CM to help the girl Coimbatore Rajeshwari for her medical treatment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக முதல்வர் கருத்து\nசென்னை: அதிமுக கொடி கம்பம் விழுந்து காலை இழந்துள்ள பெண்ணுக்கு உதவுமாறு முதல்வருக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகோவையில் உள்ள சாலை ஒன்றில் அதிமுகவின் கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராஜேஸ்வரி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரது கால் முற்றிலுமாக சிதைந்தது.\nஇலங்கை தேர்தல்- இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nபின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரிக்கு சுயநினைவு திரும்பவில்லை. பெற்றோருக்கு இவர் ஒரே மகள். சில வாரங்களுக்கு முன்புதான் ஹோட்டலில் அக்கவுண்ட்டன்டாக வேலைக்கு சேர்ந்தார்.\nஅறுவை சிகிச்சைக்கு உண்டான பணம் கிடைக்காமல் பெற்றோர் மிகவும் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை அளித்துள்ளார்.\n���ம்பாதிக்கும் ஒரு மகளின் வாழ் நாள் துயரம் இது...\nஉடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார் ....@CMOTamilNadu@SPVelumanicbe\nஇதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் வானதி கூறுகையில் துயரம் இது... கொடிக்கம்பம் விபத்திற்கான காரணமாய் இருந்துள்ளதை உடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார் என முதல்வர் அந்த பெண்ணின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என வானதி கோரியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரஜினிகாந்த் அரசியல் தலைவர் இல்லை என முதல்வர் கூறியது சரியே. ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஇரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு\nநாளை முதல் பாஸ்டாக் கட்டாயம்தான்.. இருந்தாலும் ஒரு சிறு சலுகை.. மத்திய அரசு அறிவிப்பு\nவாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் FASTag கட்டாயம்.. பணமாக கொடுத்தால் இரட்டிப்பு கட்டணம்\nசென்னை கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியம் புதுப்பித்ததில் முறைகேடு.. பிரபல பரதநாட்டிய கலைஞர் மீது சிபிஐ வழக்கு\nஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nகஷ்டம் என்றார்.. நான்தான் உங்க மனைவின்னார்.. நெருங்கினார்.. மொத்தமா போச்சு.. புலம்பும் தொழிலதிபர்\n\"அம்மா .. அம்மா\" என்று உருகிய ஜீவஜோதி.. பாஜகவிடம் தாரை வார்த்து விட்டதே அதிமுக\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nஅதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nஎன்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்துள்ளார்கள்.. ஹைகோர்ட்டில் நளினி அதிரடி ஆட்கொணர்வு மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore vanathi srinivasan கோவை ராஜேஸ்வரி வானதி சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/08163011/1270394/Govt-withdraws-SPG-security-cover-of-Gandhi-family.vpf", "date_download": "2019-12-15T03:08:41Z", "digest": "sha1:7WWK3BFIDCIE3ELEY22WQTU5KAFKINN2", "length": 6786, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Govt withdraws SPG security cover of Gandhi family", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோனியா காந்தி குடும்பத்தாருக்கு சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ்\nபதிவு: நவம்பர் 08, 2019 16:30\nசோனியா, பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nராகுல், சோனியா காந்தி, பிரியங்கா\n1985 ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி) உருவாக்கப்பட்டது. இவர்கள் பிரதமர் முன்னாள் பிரதமர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.\nதற்போது பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு சிறப்பு படையினரின் (எஸ்.பி.ஜி) பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், சோனியா காந்தி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி அவர்களுக்கு சி.ஆர்.ப்.எப். எனப்படும் துணை ராணுவப் படைகளின் மூலம் இசட் பிளஸ் பாதுகாப்பு நாடு முழுவதும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்புப் படை பாதுகாப்பு சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டது நினைவிருக்கலாம்.\nSPG | Sonia | Rahul Gandhi | சிறப்பு படை பாதுகாப்பு | சோனியா | ராகுல் காந்தி\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nதிஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் - மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்\nசேப்பாக்கத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது\nசீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர்கள் குடும்பத்துக்கு இனிமேல் சிறப்பு பாதுகாப்பு கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-12-15T02:46:20Z", "digest": "sha1:ATOF53VTKMSE6JRLMYTCEAIJSEPFEH4K", "length": 19854, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சவுரவ் கங்குலி News in Tamil - சவுரவ் கங்குலி Latest news on maalaimalar.com", "raw_content": "\nஒரே தொடரில் இரண்டு பகல்-இரவு போட்டி என்பது கொஞ்சம் கூடுதல்: பிசிசிஐ தலைவர் கங்குலி\nஒரே தொடரில் இரண்டு பகல்-இரவு போட்டி என்பது கொஞ்சம் கூடுதல்: பிசிசிஐ தலைவர் கங்குலி\nஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இரண்டு டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், கங்குலி அதற்கு பதில் அளித்துள்ளார்.\nரிஷப் பந்த்-ஐ சென்றடைய 15 வருடங்கள் ஆகும்: பிசிசிஐ தலைவர் கங்குலி\nடோனி... டோனி... என்று ரசிகர்கள் கத்துவதை ரிஷப் பந்த் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.\nவிராட்கோலி கருத்துக்கு ஆதரவு தெரிவித்த காம்பீர்\nகங்குலி தலைமையில்தான் வெளிநாடுகளில் அதிக வெற்றி பெற்றதாக விராட் கோலி கூறியதற்கு ஆதரவு தெரிவித்தும், கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்தும் காம்பீர் கருத்து தெரிவித்து உள்ளார்.\nதாதா அணியிடம் இருந்துதான் தொடங்கியது: ஐஸ் வைக்கிறார் கோலி- கவாஸ்கர் தாக்கு\nகங்குலி காலத்தில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த தொடங்கியது என்று விராட் கோலி கூறியதற்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை: கங்குலி\nகொல்கத்தாவை தொடர்ந்து இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇர்பான் பதான், பர்வேஸ் ரசூல் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் சந்திப்பு\nஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் இர்பான் பதான், கேப்டன் பர்வேஸ் ரசூல் ஆகியோர் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் சந்தித்து பேசினர்.\nஇந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறையில் திருத்தம் செய்ய திட்டம்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.\nவிராட் கோலி ஓகே சொல்ல மூன்று வினாடிகளே தேவைப்பட்டது: கங்குலி சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் வாரியம் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த விரும்புவதாக கூறியதுடன், அதை ஏற்றுக்கொள்ள விராட் கோலிக்கு மூன்று ��ினாடிகளே தேவைப்பட்டது என கங்குலி தெரிவித்துள்ளார்.\nகொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும்: கங்குலி நம்பிக்கை\nபிசிசிஐ-யின் கோரிக்கையை வங்காளதேசம் ஏற்றுக் கொள்ளும், கொல்கத்தா்வில் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nநான் இவ்வளவு புகழ்பெற சவுரவ் கங்குலிதான் காரணம்: சேவாக்\nநான் தற்போது இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு சவுரவ் கங்குலிதான் முக்கிய காரணம் என சேவாக் தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி, ரோகித் சர்மா உடன் பிசிசிஐ தலைவர் கங்குலி ஆலோசனை\nபிசிசிஐ தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட சவுரவ் கங்குலி இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நபர் விராட் கோலி: அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு- கங்குலி\nகேப்டன் விராட் கோலி இந்திய அணியின் முக்கியமான நபர். எனது முழு ஆதரவும் அவருக்கு உண்டு என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nசாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெறமாட்டார்கள்: டோனி எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து\nஎம்எஸ் டோனி இந்திய அணியில் விளையாடுவாரா என்பது புரியாத புதிராக உள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி அதுகுறித்து பதில் அளித்துள்ளார்.\nபி.சி.சி.ஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39-வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.\nபிசிசிஐ தலைவர் கேப்டனிடம் உரையாடுவது போன்றுதான் கோலியுடன் எனது பேச்சு இருக்கும்- கங்குலி\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், கேப்டன் விராட் கோலியுடன் எந்த நிலையில் பேசுவேன் என்பதை கங்குலி விளக்கியுள்ளார்.\nஅபிஜித் பானர்ஜி, சவுரவ் கங்குலியால் வங்காளத்துக்கு பெருமை - மம்தா பானர்ஜி புகழாரம்\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரால் வங்காளத்துக்கு பெருமை சேர்ந்துள்ளது என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.\nபெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக போ��்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளா்.\nசெப்டம்பர் 27, 2019 15:03\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/aathisangaraachchaariya-swamikal-sothida-kaaviyam-12000-puththira-paavakam.htm", "date_download": "2019-12-15T03:03:32Z", "digest": "sha1:ONSK72V7PRTLL7SVIPMEUAYSO5JKLFDN", "length": 5736, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் சோதிட காவியம் - 12000 புத்திர பாவகம் - எஸ்.பி.ராமச்சந்திரன், Buy tamil book Aathisangaraachchaariya Swamikal Sothida Kaaviyam - 12000 Puththira Paavakam online, எஸ்.பி.ராமச்சந்திரன் Books, சித்தர்கள்", "raw_content": "\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் சோதிட காவியம் - 12000 புத்திர பாவகம்\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் சோதிட காவியம் - 12000 புத்திர பாவகம்\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் சோதிட காவியம் - 12000 புத்திர பாவகம்\nஅகத்தியர் வகார சூத்திரம் - 200 சுருக்க சூத்திரம் - 100 பன்னிருகாண்ட வைத்தியம் - 200 வைத்திய பூரணம் - 205\nயூகிமுனி ( உரைக்குறிப்புடன் )\nகொங்கணவச் சித்தர் வாழ்வும் ரகசியமும்\nசூட்சும வைத்தியம் 200 & விஷபேதி வைத்தியம்\nசிவவாக்கிய சித்தரின் வாழ்வும் வியப்பும்\nகண் பாதுகாப்பும் உணவு முறை��ளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/06/comparison-of-gujarat-and-tamilnadu-experience-of-a-woman/", "date_download": "2019-12-15T02:53:11Z", "digest": "sha1:2S37EEVKBPKJT4TJANZBJFR4WBFUL7KU", "length": 39382, "nlines": 273, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா ! சரிதாவின் வாக்குமூலம் ! | vinavu", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவ��யத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு வாழ்க்கை அனுபவம் தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா \nதமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா \nஒரு ரயில் பயணத்தின் போக்கிலே, குஜராத் மாடல் வளர்ச்சியைப் புட்டு வைக்கிறார் ஒரு குஜராத் பெண். மோடியை ஊதிப் பெருக்கிக் காட்ட ஊடகங்கள் கூறிய குஜராத் மாடல் வளர்ச்சி என்பதுதான் என்ன \nவார வேலை நாட்களில், திருமால்பூர் ரயிலும் என்னோட நண்பன்தான். வேலை நாட்களில் அந்த நண்பனோடுதான் தினசரி பயணம். செங்கல்பட்டில் இரவு 8 மணிக்கு காஞ்சிபுரம் – திருமால்பூர் ரயிலில் உட்கார இடம் கிடைப்பதெல்லாம் அரிது. அன்று எப்படியோ, ஒரு ஓரமாக நெரிசலில் நிற்கக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. என் பக்கத்தில் நின்றி���ுந்தவர் பேச ஆரம்பித்தார்.\n”இந்த ரயில் எப்பவும் இப்படித்தானா ஒரே கூட்டமா, நிக்கக்கூட இடம்விடமாட்றாங்க ஒரே கூட்டமா, நிக்கக்கூட இடம்விடமாட்றாங்க மூணு வயசுக் கொழந்தயக்கூட உட்காரச் சொல்ல மாட்றாங்க…… ரொம்ப மோசம்…” என்றார்.\n” இன்னிக்கு எவ்ளவோ பரவாயில்ல…. இதவிட மோசமா உள்ள நிற்கவே முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும்… உட்கார்ந்துட்டு இருக்கவங்களும் ஆயிரத்தெட்டு பிரச்சனையில வர்றாங்க, அவங்க நமக்கு இடம் கொடுத்து உட்கார வைப்பாங்கனு எதிர்ப்பார்க்கக்கூடாது. நாமளே இடத்தை உருவாக்கிக்கணும். தயவா கேட்டு உட்கார்ந்திடணும்..”னு சொன்னேன்.\nபொதுவா அந்த ரயிலில் வழக்கமா போறவங்க முகம் நமக்கு தெரிஞ்சிடும். புதுசா வர்றவங்க தயங்குறதுலயே கண்டுப்பிடிச்சிடலாம்.\nசெங்கல்பட்டு – பாலூர் ஸ்டேஷன் வந்ததும் நின்ற இடத்திலிருந்து கீழே உட்கார்ந்தேன். பக்கத்தில் ஒரு குரல், வழக்கமா பார்க்காத முகம். “அக்கா, இங்க உக்கார்ந்துகிடட்டுமா\n”இதெல்லாம் கேட்டுக்கினு இருக்ககூடாது டக்குனு உட்கார்ந்திடணும்” என்றேன். சிரித்தார்…\nஎல்லாரும் தேர்தலில், ஓட்டுப் போட்டதைப்பத்தி பேசிட்டுருந்தோம். எப்படித்தான் மோடி ஜெயிச்சாரோ தெரியலயே நம்ம தமிழ்நாட்டுக்காரங்க சரியாத்தானே ஓட்டுப்போட்டுருக்கோம்…. வட இந்தியாவுலதான் தப்பு பண்ணிட்டாங்க… னு ரொம்ப கவலையாக பேசினோம்.\n♦ குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் \n♦ பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா \nபக்கத்தில் உட்கார்ந்தவர். மெதுவாக என்னிடம் “எல்லாரும் கம்பெனிக்கு போய்ட்டு வர்றீங்களா\n“இல்ல.. இல்ல… எல்லாரும் ஒவ்வொரு இடத்துல வேலை பாக்கறவங்க; தனியார் கம்பெனி சிலர், ஆஸ்பிட்டல், கோர்ட், செகரடேரியேட்னு எல்லா வேலைக்கு போறவங்களும் இருக்காங்க” என்றேன்.\n“சரி, நீங்க எங்க போய்ட்டு வர்றீங்க..” என்றேன்.\n“என்னது… வேலை செய்ய அவ்வளவு தூரமா குஜராத்தா\n“இல்ல…. இல்ல…. எங்க சொந்த ஊரே குஜராத் தான்” என்றார்.\n எப்படி தமிழ் இவ்ளோ சரளமா பேசறீங்க…. ஆளப் பாத்தா குஜராத்தி மாதிரி தெரியல, தமிழ்ப் பொண்ணு மாதிரி.. எப்படி உடை, மொழி எதுலயும் கண்டுபிடிக்க முடியலயே, உன் பொண்ணும் தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கா… எப்படி.. உடை, மொழி எதுலயும் கண்டுபிடிக்க முடியலயே, உன் பொண்ணும் தமிழ் பொண்ணு மாதிரியே இரு���்கா… எப்படி..\n“8 வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்காரு இங்க வேலை தேடி வந்தாரு…. தனியார் கம்பெனியில வேலை. வந்த ஒரு வருசத்துல என்னையும் கூட்டிட்டு வந்துட்டாரு. அப்பத்துல இருந்து நானும் இங்கத்தான் இருக்கேன், அதனால தமிழ் நல்லா பேசுவேன். கூலி வேலைக்கும் போயிருக்கேன்” என்றார்.\n“இப்ப எதுக்கு குஜராத் போய்ட்டு வர்றீங்க….”\n“சொந்தக்காரங்களப் பார்த்துட்டு, வீட்டுக்காரரோட சர்டிபிகேட் ஒண்ணு எடுத்துட்டுவர.. போயிட்டு வர்றோம்.”\n“பிரதமர், மோடியோட ஊர் குஜராத் தானே உங்களுக்கு முதலமைச்சாரா இருந்துருக்காரு, இப்ப பிரதமாராவும் இருக்காரு… ஏன் அந்த ஊர்லய இருந்து வேல செய்து பொழைக்க முடியலயா உங்களுக்கு முதலமைச்சாரா இருந்துருக்காரு, இப்ப பிரதமாராவும் இருக்காரு… ஏன் அந்த ஊர்லய இருந்து வேல செய்து பொழைக்க முடியலயா\n“நிஜமாவே, தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா. இங்க இருக்கற வசதி, வேலை, மனுசங்க அங்க இல்ல… அங்க எந்த வேலையும் இல்ல.….\nபுடவைக்கு சமிக்கி, பூ டிசைன் போட்ற வேலை செய்வேன்…. அப்போ டெய்லி 30 ரூபாத்தான் கூலி தருவாங்க….. அதுக்கே, வேலை செய்யறவங்க வீட்டுக்குள்ள போகக்கூடாது…. ரொம்ப கட்டுப்பாடா இருப்பாங்க… இதுதான் இந்தியா, எல்லா இடத்துலயும் இப்பிடித்தான் இருக்கும்னு நினைச்சேன்.\n இங்க, எங்க வீட்டுக்காரு தனியா இருக்கும்போது யாரும் அவருகிட்ட பழகலயாம், நான் வந்ததுக்கப்புறம் எல்லாரும் நல்லா பழகுறாங்க…. யாரும் இங்க, ‘வீட்டுக்குள்ள வராதேனு’ சொல்லறது இல்ல.\nநானும், சென்னை – படப்பையில இருக்குற பீர் கம்பெனியில வேலைப் பார்த்தேன். ரெண்டு கொழந்தைங்களும் இங்கத்தான் டெலிவரி ஆச்சு…. அப்ப, இங்க இருக்கவங்கதான் பாத்துட்டாங்க….. இப்ப காஞ்சிபுரம் பக்கத்தல வெம்பாக்கத்துல வாடகைக்கு இருக்கோம். ரொம்ப நல்லா இருக்கோம்க்கா. குஜராத்துல அவ்ளோ கஷ்டப்பட்டோம்” என்றார்.\nஎன் பக்கத்திலிருந்தவர்… “ஆமா.. குஜராத்துல, மோடிக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சிட்டு இங்க வந்து நல்லா இருப்பீங்க….. முதல்ல உங்கள காலி பண்ணி உங்க ஊருக்கு பேக் பண்ணணும். முதல்ல உங்கள காலி பண்ணி உங்க ஊருக்கு பேக் பண்ணணும். இங்க வந்து செட்டிலாயிட்டு பேல்பூரி; பஞ்சு மிட்டாய்; ஜஸ் எல்லாம் வித்து பொழச்சிட்டு அங்கப்போய் மோடிக்கு ஓட்டு போட்டுட்டு வருவீங்க… முதல்ல ���ங்கள உங்க ஊருக்கே தொரத்துனாத்தான் மோடியோட வில்லத்தனம் புரியும்” என்றார்.\nஅதற்கு, சிரித்தவாறே பதிலளித்தார் சரிதா;\n“இந்த வாட்டி நான் ஓட்டு போடலக்கா, கார்டு இல்லக்கா…\nஅங்கயும் நரேந்தர மோடிக்கு கிராமத்துல ஆதரவு வயசானவங்க, எங்க மாமியார்; மாமனார்; மாடி வீடு வெச்சிருக்கரவங்களுக்குத்தான் அவர பிடிக்கும். ஏன்னா சாமி, பகவான் மேல அவ்ளோ பக்தியானவங்க… அவர பகவானா பாக்குறாங்க குடிசைல வாழறவங்களுக்கும், எங்கள மாதிரி கூலி வேலை செய்யறவங்களுக்கு மோடிய புடிக்காது..\n“ஆனா ஒரு விஷயத்துல எனக்கு நரேந்தர மோடி பிடிக்கும்..” என்றார்.\n“குஜராத்துல வேல இல்ல, ரொம்ப கஷ்டம்.. ன்றதாலத்தானே நாங்க தமிழ்நாடு வந்தோம். அவருதானே எங்கள எங்க ஊரவிட்டு இங்க, அனுப்பினாரு…. இப்ப, எனக்கு தமிழ் தெரியும்… இங்க இருக்கவங்க சொந்தக்காரங்க மாரி ஆயிட்டாங்க. எங்க பொண்ணுங்களும் குஜராத்தி, தமிழ் இங்கிலீஷ்னு படிக்கறாங்க, எங்க பொண்ணு தமிழ்லதான் நிறைய மார்க்கு வாங்கும் 90-க்கு மேல வாங்குது… இதுக்கெல்லாம் காரணம் நரேந்தர மோடிதான்\nஅதற்கு, முருகன் கோயிலுக்கு போயிட்டு வரும் செல்வி, என்பவர்…\n“ஒண்ணு மோடிய பிடிக்கணும், இல்ல தமிழ்நாட்ட பிடிக்கணும், தமிழ்நாட்டுக்கு மோடிய பிடிக்காது. மோடிக்கு தமிழ்நாட்ட பிடிக்காது. இது எங்க நிலம…” என்றார் அவர்.\n“உங்க பொண்ணு பேர் என்ன\n“மொத பொண்ணு காவ்யா, ரெண்டாவது திவ்யா…”\n“உங்க குஜராத்துல வைக்கிற பேரு மாதிரி இல்லயே\n“ஆமா..ங்க்கா, தமில்நாட்டுல இருக்கோம் குழந்தைகளுக்கு, நாம தமிழ் பேருதான் வைக்கணும்னு அவங்கப்பா சொல்லிட்டாரு…\nரேஷன் கார்டுக்கூட எங்களுக்கு வாடகை வீடு விட்டவங்க வாங்கிக் குடுத்தாங்க…. இருந்தாலும் இந்த வாட்டி எலக்க்ஷனுக்கு ஓட்டுப்போடல… ஓட்டர் கார்டு இல்ல, அதுவும் இங்கேயே வாங்கித்தறேனு சொல்லியிருக்காங்க…” என்றார்.\n♦ சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி \n♦ “The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது \nமேலும் “இங்க, நாங்க….வேலை செஞ்சு நல்லா சாப்பட்டுக்கினு….. எங்க பொண்ணுங்கள இங்கிலீஷ் மீடியம் படிக்க வைச்சிக்கினு நல்லா இருக்கோம். காரணம் தமிழ்நாடு வந்ததாலத்தான். அதனாலே தமிழ்நாடு பிடிக்கும், தமிழ்நாட்டுக்கு அனுப்பி வெச்ச நரேந்தர மோடியும் பிடிக்கும்.\nகுஜராத்துல இவ்ளோ வசதி, வேலை எல்ல���ம் இல்லக்கா…. எங்க அம்மா, அப்பா, மாமா, மாமி அவங்கள இங்க வரச் சொன்னா வரமாட்டாங்க…. வயசானாவங்க, ஆனா….. தம்பி, மச்சினனை கூட்டிப்போக சொல்றாங்க, மெதுவா அவங்களும் இங்க வந்துடுவாங்க….\nஇங்க எல்லாம் ரொம்ப சூப்பருக்கா…. குஜராத்து ரொம்ப மோசம்….. ட்ரேயினுலக்கூட ஜன்னல்ல, டாப்புலலாம் போவாங்க… சுத்தமே இருக்காது. அங்க…நிம்மதியா மூச்சுக்கூட விட முடியாது. இப்ப அப்படித்தான் மூணு நாளா அந்த டிரெயின்ல வந்தேன்” என்றார்.\n“என்ன சாப்பிட்டீங்க… மூணு நாளா \n“சாப்பாத்திதான்… சாப்புடுறீங்களா… இன்னும் இருக்கு…” என்றார்.\n“என்னாது, மூணு நாளுக்கு முன்ன சுட்ட சாப்பாத்தி இன்னும் இருக்கா நீ சொன்னதேப்போதும்…. எங்கிட்ட ஜில் வாட்டர் இருக்கு வேணுமா நீ சொன்னதேப்போதும்…. எங்கிட்ட ஜில் வாட்டர் இருக்கு வேணுமா\n ஜில் வாட்டர்…”னு ஆச்சர்யத்தோட வாங்கிக் குடித்துவிட்டு தன், மகளுக்கும் கொடுத்தார். ரொம்ப தேங்க்ஸ்க்கா…. தமிழ் நாட்டுல எல்லாரும் நல்லா பேசுறீங்க, பழகுறீங்க..” என்றார்.\n“வெம்பாக்கம் போக எந்த ஸ்டேஷன் இறங்கணும்\n“காஞ்சிபுரம் பழைய ரயில்வே ஸ்டேஷன் இறங்கி, ஷேர் ஆட்டோல பஸ்ஸ்டாண்டு…போயி…”\n“அங்க இருந்து எனக்கு தெரியும்கா…” என்றார்.\nஅவர், இறங்கி… மறையும்வரை எனக்கு, பை சொல்லி மறைந்தார்.\nகுஜராத் மாடல் வளர்ச்சி அது இதுன்னு ஐஞ்சு வருசமா எத்தனை ரீல் விட்டு பேசுனாங்க.. ஆனா கூட வர்ற ஒரு குஜராத் பொண்ணுகிட்ட இருந்தே இப்பிடி உண்மை வெளிவந்தா நேருல போய் பாத்தா அந்த ஊரு எப்படி இருக்கும்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nரயில்வே தனியார்மயம் : தீவிரமாக களமிறங்கும் மோடி அரசு \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 \nஉங்கள் கற்பனை கதை நன்றாக இருக்கிறது\n“பிரதமர், மோடியோட ஊர் குஜராத் தானே உங்களுக்கு முதலமைச்சாரா இருந்துருக்காரு, இப்ப பிரதமாராவும் இருக்காரு… ஏன் அந்த ஊர்லய இருந்து வேல செய்து பொழைக்க முடியலயா உங்களுக்கு முதலமைச்சாரா இருந்துருக்காரு, இப்ப பிரதமாராவும் இருக்காரு… ஏன் அந்த ஊர்லய இருந்து வேல செய்து பொழைக்க முடியலயா\nநிஜமாவே, தமிழ்நாடு மாத���ரி குஜராத் இல்லக்கா. இங்க இருக்கற வசதி, வேலை, மனுசங்க அங்க இல்ல… அங்க எந்த வேலையும் இல்ல.….ஆனா, தமிழ்நாடு சூப்பர்க்கா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…“குஜராத்துல வேல இல்ல, ரொம்ப கஷ்டம்.. ன்றதாலத்தானே நாங்க தமிழ்நாடு வந்தோம். இப்ப காஞ்சிபுரம் பக்கத்தல வெம்பாக்கத்துல வாடகைக்கு இருக்கோம். ரொம்ப நல்லா இருக்கோம்க்கா. குஜராத்துல அவ்ளோ கஷ்டப்பட்டோம்” என்றார். குஜராத்துல இவ்ளோ வசதி, வேலை எல்லாம் இல்லக்கா….இங்க எல்லாம் ரொம்ப சூப்பருக்கா…. குஜராத்து ரொம்ப மோசம்….. ட்ரேயினுலக்கூட ஜன்னல்ல, டாப்புலலாம் போவாங்க… சுத்தமே இருக்காது. அங்க…நிம்மதியா மூச்சுக்கூட விட முடியாது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்...\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nஆறு வயதுக் குழந்தைகளுடன் ஆசிரியரின் அறிவுச் சண்டை \nகோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி \nகடலூர் : மாணவர் விடுதி முறைகேடுகளை எதிர்த்து புமாஇமு போராட்டம்\nஅனிதா படுகொலை : சென்னை, கோவை பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2010/02/", "date_download": "2019-12-15T04:01:50Z", "digest": "sha1:4AFBMC4OPYRNLBCTLP4IGHTS27A7U6YV", "length": 30739, "nlines": 199, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: 2/1/10 - 3/1/10", "raw_content": "\n சிறுவயதில் ஆற்றிலும் அருவியிலும் குளிக்கும் பொழுது, \"ஒன் டூ த்ரீ\" என்று சொல்லி துண்டை விரித்து மீன் பிடித்��ுள்ளோம். அது அடுத்த நொடி துள்ளி குதித்து மாயமாகும். இது தான் எனது மீன் பிடி அனுபவம். கோயிலுக்கு போவோமா என்றால் குட்டீஸ் எல்லாம் கிளம்புவதாக இல்லை. மீன் பிடிக்க போவோமா என்று தூண்டில் போட்ட உடன் எல்லாரும் ரெடி. இப்பொழுது தூண்டில் வேண்டுமே\nதூண்டில் பண்ண என்ன எல்லாம் வேண்டும் எனக்கு தெரியவில்லை. ஆனால் நந்துவின் சித்தப்பா சித்திக்கு தெரிந்திருந்தது. \"ஆப்பரேஷன் ஃபிஷ் கேட்ச் தொடங்கியது\". மண்புழுவுக்கு மண்ணைக் கிளறினால், சின்ன பூச்சிகள் தான் சிரித்தன. எனவே மைதாமாவில் கேசரி பவுடர் போட்டு பிசைந்தோம். மைதா மாவு மெதுவாக நீரில் கரையுமாம், எனவே வேறெந்த மாவை விட மைதா தேர்வு பெற்றது. மீன் பிடிக்க கொக்கியும் தூண்டில் பண்ண நரம்பும் ஃபேன்ஸி ஷாப்பில் கிடைத்தது.\nதூண்டிலை நீரில் மிதக்க வைக்கவும், மீன் மாட்டினால் அறிந்து கொள்ளவும் ஒரு மிதவை தேவைப்பட்டது. சென்ற முறை கோயிலில் பொறுக்கிய மயிலறகு உதவியது. இறகுகளை விலக்கிவிட்டு, அந்த இறகு காம்பை மிதவை ஆக்கினோம்.\nபெரிய குச்சியின் நுனியில் நரம்பைக் கட்டி விட்டு, பின் இறகு காம்பை நன்கு சுற்றி, சற்று இடைவெளி நரம்பை விட்டு, நுனியில் கொக்கி மாட்டினால் தூண்டில் ரெடி. மைதா மாவை சின்னதாக எடுத்து புழு போல் கொக்கியில் மாட்டினால் \"ஒன் டூ த்ரீ\" சொல்லி மீனைப் பிடிக்க வேண்டியது தான்.\nதூண்டிலைப் போட்டுக் காத்திருக்க வேண்டும். உணவு நீரின் அடியில் செல்ல மிதவை நீரில் மிதக்க, மீன் மாவை உண்ணத் தலைப்பட்டால், இறகுக்காம்பு அசையும்; ஒரு சுண்டு சுண்டி தூண்டிலை எடுத்தால் மீன் மாட்டி இருக்கும்.\nசொல்வது எளிதாக இருக்கிறது, ஆனால் மீன் என்னவோ நந்துவின் சித்தி போடும் தூண்டிலுக்கு தான் சிக்கியது.\nஆறு மீன்களைப் பிடித்து, இரசித்து மீண்டும் நீரிலேயே விட்டு விட்டோம். தூண்டில் பண்ண நந்துவின் சித்தப்பா போட்ட டீல் அது. டீல் இஸ் எ டீல் இல்லையா எனவே மீன்கள் துள்ளி மறைந்தன.\nசுவாரசியமான பொழுதை முடித்து பரபர உலகிற்கு மீண்டும் வந்தோம்... தூண்டிலில் சிக்கிய மீன்களாக....\nவாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டினால் பதின்மத்தின் பக்கங்கள் பெரும்பாலும் குழப்பமான கிறுக்கல்களாகவே தெரிகிறது.\nபதின்மம்... தனது தனித்துவத்தைக் கண்டுணர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு போராட்டமாக இருந்ததோ என்று தோன்றுகிறது. “படிப்ஸ்” என்று மட்டுமே இருந்தாலும், பல குழப்பங்களுடன் தான் இருந்தது பதின்மம். ஒழுங்காகப் பள்ளி வந்து கொண்டிருந்த ரெஹானா, பர்கானா, அனிதா எல்லாம் பள்ளியில் இருந்து திடீரென நின்ற பொழுது... , பசங்க பொண்ணுங்க என்ற பாகுபாடின்றி கிரிக்கெட், செவென் ஸ்டோன்ஸ், மசாமஸ் என்று விளையாடிக் கொண்டிருந்த பொழுது பானு திடீரென வாசற்படி தாண்டி வரமறுத்தது என்று... வகுப்பில் சின்ன பெண்கள் எல்லாம் படித்துக்கொண்டிருக்க, பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டம் மட்டும் என்ன தான் பேசி சிரித்துக்கொள்கிறார்களோ என்று...\nசந்தோஷமாக வெளியே செல்ல கிளம்பிய காலம் போய், வெளியே சென்றால் என்ன அத்துமீறல்களோ என்று மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது வீட்டுக்குள் சுருங்கிக் கொண்ட காலமும் அதுதான்.”படி தாண்டாதே” என்று அம்மா கூறவில்லை, நானே வீட்டிற்குள அடைந்து கொண்டேன். வாசிப்பு என்ற பொன்னுலகம் என்முன் விரிய ஆரம்பித்ததும் அப்பொழுது தான். என்னவென்றே புரியாத மன உளைச்சல்களோடு மூச்சிரைப்பு நோயும் உச்சகட்டத்தை அடைந்து என்னைப் பாடாகப் படுத்தியது. அம்மாவையும் அப்பாவையும் மிகவும் கவலைப்படுத்துவேன். விளையாட்டு என்ற ஒன்று என்னிடம் இருந்து அன்னியப்பட்டுப் போனது.\nபள்ளியில் உணவு இடைவேளையில் மாடிப்படிகளில் அமர்ந்து, நானும் ஸ்ரீதேவியும் கேட்க சாரதா அழகாக கல்கியின் பொன்னியின் செல்வனை இரசித்துக் கூறுவாள், இரசித்துக் கேட்போம். வந்தியத் தேவனையும், குந்தவியையும், அருண்மொழியையும் வானதியையும் நினைத்து நினைத்து சிரிப்போம். மரணத்தின் தீவிரம் புரிந்ததும் இந்த பருவம் தான். சாரதாவின் அப்பாவிற்கு கேன்சர் என்று ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்றிருந்தோம். சில நாள்கள் கழித்து அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதைக் கனமாக்கியது. “இந்த வருஷம் எங்க வீட்ல நெல்லி நிறைய காய்த்தது... ஏதோ நடக்கும்னு தெரியும்” என்று அவள் கூறியது இன்னும் ஒலிக்கிறது. இப்பொழுதும் தோட்டத்தில் நெல்லியோ மல்லியோ நிறைய காய்த்தால், பூத்தால் மனதுள் திகில் குடியேறும்.\nஒழுங்காக படித்துக் கொண்டிருந்த உமா மகேஸ்வரி காதல் என்று ஓடிப்போனாள். ஒரு மாதம் கழித்து கணவனிடம் அடி உதை வாங்கிக் கொண்டிருந்தாள். சுமதியும் காதலனுடன் ஓடிபோய் விஷம் குடித்தாள். காதலன் ���றந்துவிட, அவன் போட்ட 7 பவுன் சங்கிலியைத் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பழையபடி சிரித்து வளைய வந்தாள். இருவரின் இந்த கதைகள் காதல் என்பது ஒரு க்ரேஸ் என்ற என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது.\nபத்தாம் வகுப்பில் மார்க்‌ஷீட் வாங்கிவிட்டு அண்ணன் கல்யாணத்திற்கு ஊருக்கு சென்று விட்டேன். வருவதற்குள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கும் நாள் கடந்துவிட்டதால் இடம் இல்லை என்று சொல்லிவிட, அரசு பள்ளியில் இருந்தவளை கான்வெண்ட்டில் சேர்த்து விட்டனர். தாவணியில் சென்று கொண்டிருந்தவள் ஸ்கர்ட் & ப்ளவுஸ் என்று மாறியது வித்யாசமாக இருந்தது. சுற்றி எல்லோரும் ஆங்கிலத்தில் பேச, நான் ஒரு தனி தீவாக உணரத்தொடங்கினேன். மெல்ல என்னுள் தாழ்வு மனப்பான்மை புகுந்தது. (இன்று வரை அது ஏதேனும் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு திடீரென்று உறக்கம் கலைந்து எழும் :-)) நாகலஷ்மி என்ற ஆங்கில ஆசிரியை அதை உணர்ந்து என்னை வெளியே கொண்டுவர முயற்சித்தார். எனக்கென சின்ன நட்பு வட்டம் கிடைத்தது சற்றே ஆறுதல். என்றாலும் மிகுந்த மன அழுத்தம் கொண்ட நாட்களும் அதுவே. அடிக்கடி உண்டியல் காசு பஸ் செலவுக்கும், அப்பாவின் மோதிரம் ஸ்கூல் பீஸுக்கும் மாயமாகும் வேளையில், என் உடல் நலக்குறைவால் மிகவும் மனம் வருந்திக்கொண்டிருந்த பெற்றோரிடம் பள்ளி பிடிக்கவில்லை என்று சொல்லாது தோட்டத்தில் இருளிடம் என் கண்ணீரைப் பகிர்ந்து கொண்டேன்.\nஇதோ முடிந்துவிடும் பள்ளிபடிப்பு என்று இருந்த வேளையில், கல்லூரியிலும் பெரும்பாலோர் ஹாஸ்டலராக இருக்க, நட்பு வட்டம் பெரிதாக இல்லை. ஆண்/பெண் நட்பின் எல்லைக்கோடு பற்றி கேள்விகளும் பதில்களும் எனக்குள்ளே சுற்றிக் கொண்டிருந்தன. கிட்டதட்ட கான்வெண்ட் போல் தான் என்றாலும் சில நட்புக்களால் மனம் சற்றே தெளிவாக இருந்தது. எல்லா வேளைகளிலும் எனக்கென்ற முகம் “படிப்பு” என்று மட்டுமே இருந்தது. பெரும்பாலும் பேசியதில்லை. அமைதியான பார்வையாளராக இருந்துள்ளேன். ஆனால் எனக்குள் என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கவிதைகள் காகிதங்களில் எழுதப்பட்டு கசக்கி எறியப்பட்டன. (கற்பனை தான் எத்தனை சுகம்... கண்ணாடி மாளிகை என்றாலும் கற்பனை தான் எத்தனை சுகம்) தாழ்வு மனப்பான்மையை விரட்டி மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சிகள் நடந்தன. கல்லூரி இறுதியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் கூட, தன்னம்பிக்கை என்பது சென்னையில் வந்து வேலை செய்ய ஆரம்பித்த பின் தான் வேரூன்றியது. உற்சாகம், விளையாட்டு எல்லாம் மீண்டும் என்னிடம் குடிவந்தது. உடல்நலமும் மேம்பட்டது. தோழி பாரதியின் உற்சாகமான நட்பு மிக முக்கியமானது.\nஇன்று யாரேனும் “you are aggressive\", \"talkative\" , “டீச்சரா இருந்திருப்பீங்களோ” என்று கூறும் பொழுது இருளில் கரைந்த அந்த கண்ணீர்க்கணங்களைப் எண்ணி சிரிக்காது இருக்க இயலவில்லை. வெகு நாட்களாக மனதில் கனத்துக் கிடந்த பதின்மம் பற்றி கூற அழைத்த அமித்து அம்மாவிற்கு நன்றி.\nஉருண்டோடி விட்டன இரு வருடங்கள் மாமா மறைந்து... கடைசியாக தொலைபேசியில் தான் பேசினேன். அப்பாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அப்பொழுது குழந்தைகளைப் பெற்றோர் உதவியுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். மாமா குழந்தைகளைக் கவனிக்க வரட்டுமா என்றார். ஊர் விட்டு ஊர் அலைய வைக்க வேண்டாம் என்று, நான் சமாளித்துக் கொள்வேன் என்றேன். அப்பொழுதும் விடவில்லை , \"அப்பாவால் சாமானெல்லாம் வாங்கிப் போட முடியாதில்லையா... நான் வந்து பார்க்கிறேன்\" என்றார். \"இல்லை மாமா நீங்கள் அலைய வேண்டாம் நாங்கள் சமாளித்துக் கொள்வோம்\" என்றேன். இப்பொழுது நினைத்தாலும் அந்த அன்பில் மனம் நெகிழும்.\nதைப்பூசம்.... ஊரில் குலதெய்வ வழிபாடு. பெளர்ணமி இரவில் விளக்கு பூஜையும், மறு நாள் சிறப்பு பூஜையும் என்று வருடா வருடம் இருக்கும். நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் பழநியில் இருந்து எடுத்து வைத்த பிடி மண்ணாக கம்பந்தட்டைகளுக்கு கீழ் இருந்த முருகன், இன்று கோயிலும் மண்டபமுமாக வளர்ந்திருந்தார். சாத்தூரில் இருந்து சில கி.மீ தொலைவில் பனையடிப்பட்டியில் கோயில் அமைந்திருக்கிறது. வழியில் சாலையில் சோள/கம்பந் தட்டைகளைப் போட்டு, வண்டி ஏறி செல்ல செல்ல தான்யங்களை உதிர்த்துக் கொள்கிறார்கள். ஆங்காங்கே தான் பசுமை தெரியும்... மற்றபடி வெய்யிலின் உக்கிரத்தை ஏற்றுவது போல மஞ்சள் நிறத்தில் சோளக்கதிர்களும் கம்பங்கதிர்களும்...\nதிருமணமான உடன், குழந்தைகள் மொட்டை என்பது தவிர இந்த வழிப்பாட்டிற்கு பரபர சென்னையில் இருந்து செல்வது என்பது எங்களுக்கு இயலாதது தான். எப்பொழுதும் அத்தையும் மாமாவும் தவறாமல் செல்வார்கள் எங்களுக்கும் சேர்த்து. சென்ற முறை, நினைவில் மட்டுமே மாமா தங்கியதால் செல்ல அனுமதி இல்லை. இந்த முறை அத்தைக்கும் அலைச்சல் இயலவில்லை என்று எப்பொழுதும் செல்பவர்களைத் தவிர குடும்பத்தினர் எல்லோரும் சென்றிருந்தோம். எப்பொழுது நாங்கள் சென்றாலும் இதை செய், அதை செய் என்று அத்தை மாமா சொல்ல ஈடுபாட்டுடன் செய்வோம். இந்த முறை இருவரும் இன்றி உற்றாரும் உறவினரும் இருந்தாலும் அன்னியமாக இருந்தது வழிபாடு; பெரியவர்கள் இருக்கும் பொழுதை விட இல்லாத பொழுதுதான் அவர்களின் சிறப்பு அழுத்தமாகப் புரிகிறது... எத்தனை வயதானாலும்... சில நினைவுகள் மயிலிறகாக மனதை வருடினாலும் மீண்டும் வராத காலங்கள் என்று மனதையும் பாரமாக்கும்.\nமுருகனைக் காண்பதை விட மயிலைக் காணத்தான் குழந்தைகள் ஆர்வத்துடன் இருந்தார்கள். பூஜை, அன்னதானம் முடிந்ததும் மயிலைத் தேடி குயில்களுடன் கிளம்பினோம். முட்புதர்களும் பார்த்தீனியமும் மண்டிக்கிடந்த நிலத்தில் நடந்தோம்.\n“புளியந்தோப்பில் மயில் அடையும்” என்றார் ஆடு மேய்ப்பவர். குயிலொன்று கால்கள் பின்ன “புலி வருமா” என்று தயங்கியது. அது ரசத்துக்கு போடும் புளி என்று தெளிவு படுத்தி நடந்தோம். ஆங்காங்கே மயில் இறகுகள் மழலைகளுக்காக இறகை உதிர்த்து சென்றிருந்தன.\nகிள்ளைகளின் முன் ஓடி மறைந்தன இரு மயில்கள்; வானில் பறந்து மறைந்தது மற்றொரு மயில். நான்கைந்து புளியமரம் தோப்பாக நின்றது. மயிலைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் இறகுகள் சேகரித்தனர் குழந்தைகள். மயிலிறகு மட்டுமல்ல... பருந்து, குயில் என்று எல்லா பறவைகளின் இறகுகளும் கோலமிட்டிருந்தன மழலைகளுக்காக. உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்\nசாத்தூரில் சேவும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கினோம். முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும்... பின் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டு வரும்... இப்பொழுது ப்ளாஸ்டிக் கவர் தான்...அதனால் தான் ருசி குறைந்துவிட்டதோ\nமெலிதான பாரம் மனதில் தங்க முடிந்தது கோயில் பயணம்.\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64165-india-elections-counting-to-begin-at-8-am-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T01:57:41Z", "digest": "sha1:7BQXQ6DSGU524FYU6A3VIE4AVFKK5OO6", "length": 13658, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்த பிரதமர் யார்? 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை! | India elections: Counting to begin at 8 am today", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\nமக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த பிரதமர் யார் என்பது இன்று தெரிந்துவிடும்.\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.\nகடந்த 19-ஆம் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது. இதே போல ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும். தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.\nசென்னையில் வட சென்னை தொகுதி வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியில் எண்னப்படுகிறது.\n45 மையங்களிலும், ஒரு மையத்துக்கு 14 மேஜைகள் போடப்பட்டு, 19 முதல் 34 சுற்று வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கும்.\nமுதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கடைசி யாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன.\nமதியம் முன்னணி நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், கடந்த தேர்தலை விட முடிவுகள் சற்று காலதாமதமாகவே வெளியாகும் என்று தெரிகிறது. மாலைக்குள் வெற்றி நிலவரம் தெரிந்தாலும், இறுதி முடிவுகளை பெறுவதற்கு இரவு ஆகும் என்று தெரிகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம் : திமுகவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமீண்டும் பிரத‌மராகிறார் போரிஸ் ஜான்சன்\nகூகுளில் 2019-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய தலைப்புகள் என்ன \nபிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல்: நடைமுறைகள் என்ன \nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்\nதேர்தல் போட்டியிலிருந்து விலகினார் கமலா ஹாரிஸ்\n‘நக்சலிசத்தின் முதுகெலும்பு பாஜக ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டது’ - பிரதமர் மோடி பேச்சு\nஜார்க்கண்ட் தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கி உடன் நுழைந்த காங். வே���்பாளர்\n“உள்ளாட்சித் தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் அச்சப்படுகிறார்” - முதல்வர் பழனிசாமி\nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nகந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது\nஅழகான இரு வெங்காயத் தோடுகள் - மனைவிக்கு அக்ஷய் குமார் தந்த விநோத பரிசு\nபடிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/carnatic+singer/6", "date_download": "2019-12-15T02:00:57Z", "digest": "sha1:Y246IYYPBDZ7Y42R4R2B2SMKV5DZ5REU", "length": 8190, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | carnatic singer", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசுசித்ரா மீது இந்திய தேசிய லீக் கட்சி புகார்\nபாடகி சுசித்ரா - தீரவில்லை ட்விட்டர் கு���ப்பம்\nபாடகர் மீது பணமழை பொழிந்த ரசிகர்கள்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கடவுள் அளித்த திருமண பரிசு கண் பார்வை...\nகாளை வளர்ப்பவர்களுடன் பீட்டா பேச வேண்டும்: சின்மயி யோசனை\nகுஜராத்தில் பாடகி மீது பணமழை...ரசிகர்கள் உற்சாகம்\nபிரபல பாப் இசைப் பாடகர் ஜார்ஜ் மைக்கல் காலமானார்\nபண மழையில் நனைந்த பாடகர்: குஜராத்தில் ருசிகரம்\nஇன்று மாலை இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச்சடங்கு\nபிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்\nட்ரம்ப்பை எதிர்க்கும் லேடி காகா...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைப்படக் கலைஞருக்கான விருது\nசுசித்ரா மீது இந்திய தேசிய லீக் கட்சி புகார்\nபாடகி சுசித்ரா - தீரவில்லை ட்விட்டர் குழப்பம்\nபாடகர் மீது பணமழை பொழிந்த ரசிகர்கள்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கடவுள் அளித்த திருமண பரிசு கண் பார்வை...\nகாளை வளர்ப்பவர்களுடன் பீட்டா பேச வேண்டும்: சின்மயி யோசனை\nகுஜராத்தில் பாடகி மீது பணமழை...ரசிகர்கள் உற்சாகம்\nபிரபல பாப் இசைப் பாடகர் ஜார்ஜ் மைக்கல் காலமானார்\nபண மழையில் நனைந்த பாடகர்: குஜராத்தில் ருசிகரம்\nஇன்று மாலை இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச்சடங்கு\nபிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்\nட்ரம்ப்பை எதிர்க்கும் லேடி காகா...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைப்படக் கலைஞருக்கான விருது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92.%E0%AE%9A.%E0%AE%A8%E0%AF%87_%2B_05:00", "date_download": "2019-12-15T02:19:44Z", "digest": "sha1:W65V3ZCBKOGPB3LZVUIE4QQVLYIORCAJ", "length": 6868, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒ.ச.நே + 05:00 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒ.ச.நே + 05:00 (2010): நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்\nஒ.ச.நே + 05:00 (UTC+05:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +05:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வருமாறு பயன்படுத்தப்படுகிறது.\n1 சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்)\n1.4 இந்தியப் பெருங்கடல் பகுதி\n2 பகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்)\nசீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்)தொகு\nஉருசியா - யெகாடரின்பூர்க் நேரம்[1]\nஅக்டோபே மாகாணம்,[2] அடிரா மாகாணம், மங்கிசுதா மாகாணம், மேற்கு கசக்ஸ்தான் மாகாணம்[3]\nபிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும்[9]\nஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்\nபகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்)தொகு\nஆர்மீனியா[12] - தற்போது பயன்பாட்டில் இல்லை\n↑ \"உசுபெக்கிசுத்தான் நேரம் (சீர் நேரம்)\". http://www.timeanddate.com/time/zones/uzt. பார்த்த நாள்: 17 மே 2015.\n↑ \"துருக்மெனிசுத்தான் நேரம் (சீர் நேரம்)\". http://www.timeanddate.com/time/zones/tmt. பார்த்த நாள்: 17 மே 2015.\n↑ \"பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும் நேரம் (சீர் நேரம்)\". http://www.timeanddate.com/time/zones/tft. பார்த்த நாள்: 17 மே 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/dec/04/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3297321.html", "date_download": "2019-12-15T01:54:43Z", "digest": "sha1:SZ7E36H557HKMA4H25T6XDD5NX4LVKDD", "length": 6993, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீடு இடிந்து விழுந்து ஆடு பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nவீடு இடிந்து விழுந்து ஆடு பலி\nBy DIN | Published on : 04th December 2019 08:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதொடா் மழையால் இடிந்து விழுந்த வீடு.\nதொடா் மழையால், புதுக்கோட்டை நகரில் வீடு இடிந்து விழுந்ததில் ஆடு உயிரிழந்தது.\nவடகிழக்குப் பருவமழையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை நகரில் 5-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமையும் விட்டு விட்டு மழை பெய்தது. நகரில் பேருந்து நிலையப் பகுதி, பெரியாா் நகா் பகுதிகளில் ���ழை நீா் சாலைகளில் ஓடியது.\nபள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உத்தரவிட்டிருந்தாா்.\nஇந் நிலையில் புதுக்கோட்டை போஸ் நகா் 4-ஆம் வீதியில் கருப்பையா மனைவி ராக்கம்மாளுக்கு சொந்தமான ஓட்டு வீடு மழையால் இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த ஓா் ஆடு உயிரிழந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:54:58Z", "digest": "sha1:IHXF2UCR4EJMXPXP4OJ5IV7OT75ENBOE", "length": 7819, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: புற்றுநோய் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுற்றுலா சென்ற பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய தெர்மல் கேமரா புகைப்படம்\nஸ்காட்லாந்தில் சுற்றுலா சென்ற பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தெர்மல் கேமராவில் புகைப்படம் எடுத்தபோது தனக்கு மார்பகப்புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் நம் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுபவை. இவற்றை நிச்சயம் தடுக்க முடியும்.\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nமார்பக புற்றுநோய்க்கு இணையாக இடுப்பு புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. பெண்கள் பாவாடை நாடா கட்டுவதால் இடுப்பு புற்றுநோய் வருமா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபுற்றுநோயாளிகளுக்காக மொட்டை போட்ட பெண் போலீஸ்- அனுஷ்கா சர்மா பாராட்டு\nகேரளாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு தானம் அளிக்க மொட்டை போட்ட பெண் போலீசுக்கு இந்தி நடிகை அனுஷ்கா ‌ஷர்��ா பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 27, 2019 15:47\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/131572-beef-ban-issue", "date_download": "2019-12-15T02:32:03Z", "digest": "sha1:A5FQYJEL4Y5L323MARGVAKRNMZ2LIEYC", "length": 5402, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 June 2017 - நாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா? | Beef Ban issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி\n“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை’’ - ராஜன் செல்லப்பா அதிரடி\nபிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை\n“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழ்நாட்டின் கடனை அடைக்க ரஜினியின் திட்டம் என்ன\nபாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு\n - கோழிகள் ஜோஷி கோஷ்டியா\nநாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா\nஊழல் கறையான்களால் அரிக்கப்படும் உயர்கல்வித்துறை\n - நிஜமும் நிழலும் - 16 - மருத்துவ நல்லரசு\nசசிகலா ஜாதகம் - 45 - ஆசிரியர் வேலை போனது... அரசியல் வேலை வந்தது\nகடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை\nஒரு வரி... ஒரு நெறி - 16 - “இழப்பதற்கு ஒன்றுமில்லை... உன் அடிமைச் சங்கிலியைத் தவிர - 16 - “இழப்பதற்கு ஒன்றுமில்லை... உன் அடிமைச் சங்கிலியைத் தவிர\nஜூ.வி நூலகம்: தி.மு.க-வின் உள் அரசியலை பேசுகிறது\nநாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா\nநாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/137218-how-to-protect-women-against-cyber-crime", "date_download": "2019-12-15T02:01:00Z", "digest": "sha1:B4GJGMVXGH6PS7AGYCXHIWBHW3T7YVLL", "length": 6911, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 09 January 2018 - சைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி? - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி | How to protect women against cyber crime? - Vaidegi Balaji - Aval Vikatan", "raw_content": "\nசூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்\nசூப்பர் 10 பெண்கள் - இந்திய அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்\nசூப்பர் 10 பெண்கள் - உலக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்\n3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்\nகௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்\nசைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகொட்டித்தீர்க்க... புலம்பித்தள்ள... - இதோ சில இணையதளங்கள்\n - இயக்குநர் கோபி நயினார்\n“வீணைதான் என் முதல் அடையாளம்’’ - மீரா கிருஷ்ணன்\n’’ - காலத்துக்காகக் காத்திருக்கும் கீதா\n“சூப்பர் ஸ்டார் என்னைப் பாராட்டினார்” - ‘அருவி’ அதிதி பாலன்\nவேஸ்ட் டு டேஸ்ட் ரெசிப்பி\nஅவள் அரங்கம் - அ முதல் ஃ வரை பேசுகிறார் ஸ்ரீப்ரியா - அடுத்த இதழில்\nசைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஎழுத்து வடிவம் : யாழ் ஸ்ரீதேவி - ஓவியம் : ராமமூர்த்தி\nசைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?paged=2&author=1", "date_download": "2019-12-15T03:19:14Z", "digest": "sha1:MUFALBBOD4QJR6M2PQBZG2BUNI3UA3WV", "length": 13039, "nlines": 64, "source_domain": "www.kaakam.com", "title": "Admins, Author at காகம் - Page 2 of 14", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\n{தமிழ்த்தேசியம்} எதிர் {சிங்கள பௌத்த பேரினவாதம் + மத அடிப்படைவாதங்கள் + உலக வல்லாண்மையாளர்களின் மேலாதிக்கவாதம்} – ���ெடுஞ்சேரன் –\nஇசுலாமிய அடிப்படைவாதம் குறித்துப் பேசாதவர்களும் அது குறித்து வாய் திறக்க வேண்டிய சூழலை உயிர்த்த ஞாயிறன்று நடந்த நரபலிக் கொலைவெறியாட்டம் உருவாக்கியிருக்கிறது. இசுலாமிய அடிப்படைவாதத்தை தமிழ்த்தேசிய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து நோக்கின் அது தமிழீழ விடுதலைக்கான மறவழிப்போராட்டம் தொடங்கிய அதே காலப்பகுதியிலேயே உலகளவில் … மேலும்\nதமிழர்களும் திறனாய்வு மரபும்- உரைத்தலும் உரைகளும் : தமிழர் மரபுசார்ந்த நோக்கு – செல்வி\nஅறிவு, பண்பாடு, மொழி, இலக்கியம் என்ற கூறுகளுடன் இணைந்த வாழ்வியல் மரபின் தொடர்ச்சியில் மரபுவழித் தேசிய இனமான தமிழினம் தனது வரலாற்றையும் பேறுகளையும் செழுமையானதாக வைத்திருப்பதற்கான காரணிகளில் முதன்மையானதாக தமிழர்களிடமிருந்த திறனாய்வு மரபினைக் குறிப்பிடலாம். தலைமுறைகள் கடந்தும் இனத்தின் பேறுகள் வாசிப்பிற்கும் … மேலும்\nதமிழர் தாயகத்தில் இன்னுமொரு காத்தான்குடி உருவாவதை தடுப்போம் -சேனையூர் நந்தன்-\nஏற்கனவே காகத்தில் சோனகர்களும் தமிழ் இசுலாமியர்களும் வேறு வேறானவர்கள் என்றும், இன்று அடிப்படைவாத தமிழ் இசுலாமியர்கள் அரசியல் பிழைத்துப்போய் தங்களை சோனகர்களாக மடைமாற்றம் செய்து வைத்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த இணைப்பில் (http://www.kaakam.com/p=1441) சென்று ஏற்கனவே வெளியாகிய கட்டுரையை … மேலும்\nபிரதேசவாதம், சாதியம், மதம், குறுங்குழுவாதம் என்கின்ற கேடிலும் கேடான அகமுரண்களும் தமிழ்த்தேசிய இனவிடுதலையும் -மறவன்-\nஎப்போதும் புறக்காரணிகளின் தாக்கம் அகக்காரணிகளின் வழியாகவே செயற்படும். ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் சிக்கலாக தமிழ்த் தேசிய இனம் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இருக்கையில், தமிழீழ தேசிய இனத்தின் அடிப்படைச் சிக்கல்களாக அகமுரண்களான பிரதேசவாதம், சாதியம், மதம் என்பனவற்றுடன் அமைப்புச் … மேலும்\nகாலனிய அடிமை மனநிலை – செல்வி-\nஒரு இனத்தின் இருப்புக்கு அவர்களின் நிலம், மொழி, ஒத்த பண்பாடு என்ற வெளித்தெரியும் வாழ்வியல் தொடர்ச்சிகள் அடிப்படையாக இருப்பினும் அந்த இனத்தின் மனநிலையின் கூட்டுணர்வு தான், அந்த வாழ்வியல் தொடர்ச்சிகளின் இயங்கியல் தளமாக இருக்கும். இனம், மொழி, நிலம் என்ற மனநிலையின் … மேலும்\nகிளிந��ச்சி மாவட்ட விளையாட்டுத்துறையும் புறக்கணிப்புகளும் – திமிலதேவன்\nமுள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் பின்னர் வடகிழக்கில் தேர்தல் அரசியல் மூலம் மாகாணசபைகள் நிறுவப்பட்டிருந்தாலும் நிருவாகத்திறமையின்மை, பிரதேசவாதம், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் எனப் பலதரப்பட்ட சிக்கலுக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது தமிழர் தாயகம். விடுதலைக்கான அரசியல் போராட்ட முனைப்புகள் பல வடிவங்களில் பேச்சளவிலேனும் … மேலும்\nதிருக்கேதீசுவர முன்றலில் நிகழ்ந்த வன்முறை சொல்லிச் செல்லும் செய்தி என்ன\nதிருக்கேதீச்சரக் கோயில் முன்றலில் பெருந்திரளான சிவவழிபாட்டு மக்கள் ஒன்று திரளும் சிவராத்திரியை முன்னிட்டு துரித கதியில் அமைக்கப்பட்ட கோயில் நுழைவு வளைவானது மன்னார் புனித லூர்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை மார்க்சின் தூண்டுதலால் வங்காலையிலும் அதன் அயற் சூழலிலும் வாழும் கத்தோலிக்கம் … மேலும்\nகாசுமீர்ச் சிக்கல் மீதான தமிழர்களின் நோக்குநிலை எப்படியிருக்க வேண்டும்\n2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் நாள் காஸ்மீரில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தற்கொடைத் தாக்குதலில் 42 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமையால் கூடுதல் நன்மையடையப் போவது தற்போது இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க என்ற இந்துத்துவக் கட்சியேயென … மேலும்\nதமிழர் தாயகத்தில் சமூக விரோதிகளை காப்பாற்றுவது யார்\n2009 ற்கு பிற்பட்ட காலத்தில் என்றுமில்லாத அளவிற்கு இன்று சமூகவிரோதச் செயல்கள் எல்லாத் துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது.\nவிடுதலைப்புலிகளின் நிருவாகத்தில் நிகழ்வதற்கு நிகழ்தகவு சுழியம் என்று சொல்லக் கூடிய மிக மோசமான குற்றச் செயல்களான பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் … மேலும்\nசோனகர் என்ற இனக்குழு அடையாளத்திற்குள் பொருத்தப்பாடில்லாமல் ஒளிந்து கொள்ளும் இசுலாமிய அடிப்படைவாதிகள் -சேனையூர் நந்தன்-\nமதம் மாற்றப்பட்ட தமிழர்களை “தமிழ் இசுலாமியர்கள்” என்று அடையாளப்படுத்தாமல் “மூர் அல்லது சோனகர்” என்ற இனமாக அடையாளப்படுத்தி, தமிழர் தாயகத்தில் தமிழ் இசுலாமியரல்லாதோரை எண்ணிக்கைச் சிறுபான்மையாக்கி அதன் மூலம் தமிழர் தாயகத்தை இல்லாதழிக்கும் வேலைத்திட்டத்தை சிறிலங்கா அரசும் இசுலாமிய அடிப��படைவாதக் கும்பல்களும் … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2409645", "date_download": "2019-12-15T01:58:11Z", "digest": "sha1:2KZ5J4F7LWRZLRINW63HPP2IVBPIMNWT", "length": 7639, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "3 கிலோ கஞ்சா பறிமுதல்: திருப்பூர் அருகே நால்வர் கைது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n3 கிலோ கஞ்சா பறிமுதல்: திருப்பூர் அருகே நால்வர் கைது\nபதிவு செய்த நாள்: நவ 12,2019 05:26\nதிருப்பூர்:திருப்பூரை அடுத்த மூலனுாரில் கஞ்சா விற்ற, நால்வரை போலீசார் கைது செய்து, மூன்று கிலோவை பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம், மூலனுார் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, மூலக்கடை என்ற இடத்தில் சந்தேகப்படும் விதமாக, நான்கு வாலிபர்கள் நின்றிருந்தனர். போலீசாரை கண்டதும், ஓட முயன்றனர். இதனால், இவர்களை பிடித்து, விசாரித்தனர். அதில், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த அரவிந்த், 19, சுபாஷ், 19, பழநி, கணக்கம்பட்டியை சேர்ந்த தீபக், 19 மற்றும் சிவசுப்ரமணியம், 28 என்பது தெரிந்தது. இவர்கள், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை சிலரிடம் வாங்கி, மூலனுாருக்கு விற்க வந்தது தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 3 கிலோ பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.இவர்களுக்கு கொடுத்தது யார், எங்கிருந்துகொண்டு வந்தார்கள் என, பின்னணி குறித்து மூலனுார் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\n» திருப்பூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவிதை விற்பனை: அதிகாரி ஆய்வு\nஅமராவதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/sweat-patch/", "date_download": "2019-12-15T03:57:08Z", "digest": "sha1:5DHXLKDUWEVTCEAFVQA3EEEDZ6TPZDB2", "length": 9100, "nlines": 107, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உடல் துர்நாற்றத்தை போக்க 3 எளிய வீட்டு வைத்தியங்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nஉடல் துர்நாற்றத்தை போக்க 3 எளிய வீட்டு வைத்தியங்கள்\nவிரைவாக உடல் நாற்றத்தை அகற்ற , இந்த எளிய வைத்தியர்களுக்கு வெறும் 10 நிமிடங்கள்தான் தேவை.தொடர்ந்து படியுங்கள்.\nகோடைகாலம் வந்துவிட்டது. இதனுடன் துர்நாற்றமும் சேர்ந்து வரும்.ஏசி மாலில் வசிக்காதவரை, உங்களுடலில் துர்நாற்றம் வீசுவதும், மற்றவர் உடல்களிலிருந்து துர்நாற்றத்தை கடந்து செல்வதும் சகஜம். நியாயமாக இதில் யார் தவறும் இல்லை.\nநாம் எல்லோரும் வியர்வையை உற்பத்தி செய்கிறோம், இது நாற்றமற்றவை.அனால், தோலில் இயற்கையாக காணப்படும் பாக்டீரியாவுடன் கலக்கப்படும் போது துர்நாற்றத்தை உருவாக்குகிறது.\nஇந்த சிக்க���ில் போராடி இருந்தால், 10 நிமிடங்களுக்குள் உங்களுக்கு உதவக்கூடிய சில எளிமையான வீட்டு வைத்தியங்கள் எங்களிடம் உள்ளன.வீட்டு வைத்தியத்திற்கு செல்லுவதற்கு முன்னர், நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்,\nஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிக்க வேண்டும் .பாக்டீரியாவைக் குறைத்து ,புத்துணர்ச்சியை உணரவைக்கும்.சரியான சுகாதாரத்தை பராமரிப்பதற்கும் இந்த குளியல் தேவை.\nஈரப்பதம் வியர்வையை ஈர்க்கும். அதனால், துணிகளை\nஉடுத்திக்கொள்வதற்கு முன்னால் உடலை உலர்த்த வேண்டும்.\nவியர்வை அதிகம் ஏற்படும் பகுதியில் முடியை அகற்றவேண்டும்.அக்குள், கை மற்றும் காலாக இருந்தாலும், வியர்வை உருவாக்கும் பகுதிகள் தூய்மையாக வைக்கப்பட வேண்டும்.\nகோடை காலங்களில் பருத்தி சார்ந்த துணிகளை அணிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.உடலை காற்றாட வைத்துக்கொள்ள உதவுகிறது\nஇந்த குறிப்புகள் எதுவுமே வேலை செய்யவில்லை என்றால், எங்க எங்கள் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்.விரைவானதாகவும் பயனுள்ளவையாகவும் இருக்கும். இவை எல்லாமே வழக்கமாக வீட்டில் கிடைக்கும் பொருட்கள்தான்.\n# 1 எலுமிச்சை சாறு\nஎலுமிச்சையில் அமில பண்புகள் உள்ளன.எனவே உடலின் பிஹெச் அளவைக் குறைத்து, பாக்டீரியாவை கொள்கிறது.\nஉடல் துர்நாற்றத்தை போக்க 3 எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉங்கள் குழந்தைக்கு வெல்லம் கொடுப்பதற்கு யோசிக்கவேண்டாம்\nகாதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் வயது தேவை இல்லை என்று இந்த 7 இந்திய பிரபலங்கள் நிரூபித்திருக்கிறார்கள்\nதூய நெய்யின் நன்மைகள் : தினமும் உட்கொள்வதன் நன்மைகள் இதோ\nஉங்கள் குழந்தைக்கு வெல்லம் கொடுப்பதற்கு யோசிக்கவேண்டாம்\nகாதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் வயது தேவை இல்லை என்று இந்த 7 இந்திய பிரபலங்கள் நிரூபித்திருக்கிறார்கள்\nதூய நெய்யின் நன்மைகள் : தினமும் உட்கொள்வதன் நன்மைகள் இதோ\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/scope", "date_download": "2019-12-15T03:36:21Z", "digest": "sha1:GUJDMVBEH3PPMIBSXA64LZZPENNXHVRI", "length": 5420, "nlines": 122, "source_domain": "ta.wiktionary.org", "title": "scope - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவாய்ப்பளவு, விரிவடைய அல்லது வளரக்கூடிய வாய்ப்பு அளவு\nசெயற் பரப்பு; செயற்பரப்பு; நோக்கம்; வாய்ப்பு; வீச்செல்லை / நோக்கெல்லை\nமருத்துவம். நோக்கி; பொசுக்கல்; பொசுக்குதல்\nமீன்வளம். எதிர்காலப் பயன்கள்; சிறப்புகள்; பயன்கள்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scope\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/dec/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3297272.html", "date_download": "2019-12-15T03:32:18Z", "digest": "sha1:A3GSTRZN4ROCOQNBQGDL7AT7P6VK462V", "length": 9667, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெரம்பலூா்: மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு தீவிரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூா்: மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு தீவிரம்\nBy DIN | Published on : 04th December 2019 08:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nபெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா், பூலாம்பாடி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையால் குடியிருப்புகள், வட்டார மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை அதிகாலை மழைநீா் புகுந்தது. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பிரதான சாலைகளில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nவயல்களில் வெள்ள நீா் புகுந்ததால் நெல், கரும்பு, மக்காச்சோளம், கருணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகிய பயிா்கள் நீரில் மூழ்கின. ���தையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் பயிா்களின் பாதிப்பு குறித்து வேளாண்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.\nநிரம்பிய ஏரிகள்: பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 77 ஏரிகள் உள்ளன. இதில், வடக்கலூா் ஏரி, கீழபெரம்பலூா் ஏரி, அரும்பாவூா் பெரிய ஏரி, வயலூா் ஏரி, சித்தேரி, கீரவாடி ஏரி, பொன்னேரி, கிழுமத்தூா் ஏரி ஆகிய 8 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டன. மேலும், பூலாம்பாடி சின்ன ஏரி, அயன்பேரையூா் ஏரி, வி.களத்தூா் கீழ ஏரி, ஒகலூா் ஏரி, அத்தியூா் ஏரி ஆகிய 5 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.\nமழை பதிவு விவரம்: பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மி.மீ):\nஅகரம் சீகூா் -86, புதுவேட்டக்குடி -48, லப்பைக்குடிகாடு- 45, வேப்பந்தட்டை -45, எறையூா் -44, கிருஷ்ணாபுரம் -37, வி.களத்தூா் -33, தழுதாழை -30, பெரம்பலூா் -25, பாடாலூா் -3, செட்டிக்குளம் -2. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 36.18 மி.மீட்டராகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/84864-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-12-15T03:24:21Z", "digest": "sha1:BBTY2XOGXYZY5FTPLJM5NPTSYMPPSR5E", "length": 7982, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "இயந்திரப் பொறியியல் பிரிவை தேர்வு செய்ய மாணவிகள் முன் வரவேண்டும் - சுரப்பா ​​", "raw_content": "\nஇயந்திரப் பொறியியல் பிரிவை தேர்வு செய்ய மாணவிகள் முன் வரவேண்டும் - சுரப்பா\nஇயந்திரப் பொறியியல் பிரிவை தேர்வு செய்ய மாணவிகள் முன் வரவேண்டும் - சுரப்பா\nஇயந்திரப் பொறியியல் பிரிவை தேர்வு செய்ய மாணவிகள் முன் வரவேண்டும் - சுரப்பா\nஇயந்திரப் பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க பெண்கள் முன்வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கில் துணைவேந்தர் சுரப்பா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பயப்படும் அளவுக்கு இயந்திரப் பொறியியல் பாடப்பிரிவில் மிகப்பெரிய இயந்திரங்களைக் கையாளவோ அழுக்குக் கறை படிந்து வேலை செய்வோ தேவை இல்லை என்று கூறினார்.\nமுழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலை செய்யும் வகையில் இயந்திரப் பொறியியல் துறை மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் இயந்திரப் பொறியியல் மற்றும் அது சார்ந்த துறைகளையும் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கேட்டுக்கொண்டார்.\nஇயந்திரப் பொறியியல்Mechanical Engineering பெண்கள் womenஅண்ணா பல்கலைக்கழகம்anna universityசுரப்பா surappa\nபண்டிகையை முன்னிட்டு திருடர்களின் கைவரிசையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை\nபண்டிகையை முன்னிட்டு திருடர்களின் கைவரிசையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை\nஇருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய புகாரில் சிறப்பு எஸ்.ஐ, காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்\nஇருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய புகாரில் சிறப்பு எஸ்.ஐ, காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்\nஉலகில் செல்வாக்குமிக்க பெண்மணிகள் குறித்த போர்ப்ஸ் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு 34ஆவது இடம்\nபோலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஊதிய உயர்வு பெற முயற்சி\nதற்காப்புக்காக பெண்கள் பெப்பர் ஸ்பிரே வாங்குவது அதிகரிப்பு\nஉணவகங்களில் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை - சவுதி அரேபிய அரசு\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக 2ஆம் ���ட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி\n50 சதவீதம் வரை உயரும் மருந்துகளின் விலை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190715103827", "date_download": "2019-12-15T03:33:25Z", "digest": "sha1:GVHLDM4XS2AIDC3QKXA6HM5S25CGHZVV", "length": 6435, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "இணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி..!", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி.. Description: இணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி.. Description: இணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி..\nஇணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி..\nசொடுக்கி 15-07-2019 சின்னத்திரை 1476\nவிஜய் தொலைக்காட்சியில் முதல் இரு சீசன்களைப் போலவே, வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது மூன்றாவது சீசன். இதில் தொடக்கம் முதலே எல்லாருக்கும் பிரண்ட்டாகவும், நேர்மையானவராகவும் இருக்கிறார் தர்ஷன்.\nபார்வையாளர்களைக் கடந்து, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கும் கூட பிடித்தவராக இருக்கிறார் தர்ஷன். அவரை மிகவும் பிடித்துப்போன அவரது ரசிகர்கள் அவரது பழைய படங்களையும், அவர் சம்மந்தப்பட்ட விசயங்களையும் எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nஅந்த வகையில் தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பே, அதாவது ஊடக வெளிச்சம் படர்வதற்கு முன்பே நடித்த ஆல்பம் ஷாங் ஒன்றும் இப்போது வைரலாகி வருகிறது.\nதர்ஷன் நடித்த ‘’ உயிரே உயிரே வாசம் தேடியே வாசல் வருவேன்” எனத் தொடங்கும் அந்த ஆல்பம் பாடலின் வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காதலின் பிரிவின் வலியை ஆழமாக பேசுகிறது இந்த பாடல்...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமை���்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஆத்தி நடிகை அஞ்சலியா இது போதி தர்மர் போல் போஸ் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த அஞ்சலி..\nட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்களா பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்..\nஅப்போவே பிரபல தொலைக்காட்சி சீரியலில் தல அஜித்.. எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்..\nஉடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை... கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்..\nஇரத்தமே வியர்வையாக வெளிவரும் அதிசய பெண்... மெடிக்கல் மிராக்கிள் பெண்ணை ஆய்வு செய்யும் மருத்துவர்கள்...\nமுதல் முறையாக வெளியான பிக்பாஸ் பாத்திமாபாபுவின் குடும்ப புகைப்படத்தை பாருங்க... கணவர், மற்றும் மகன்களுடன் பாத்திமாபாபு...\nபேட்ட, விஸ்வாசத்தோடு மோதும் மன்மோகன்சிங்\nஉழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227038-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D%C2%A0-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-15T03:43:08Z", "digest": "sha1:RBSHKNZHAGDKQGWVNMMRSAHTN2RYOQ4Q", "length": 30679, "nlines": 205, "source_domain": "yarl.com", "title": "இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன். வ.ஐ.ச.ஜெயபாலன் - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nஇரண்டு வரங்கள் பெற்ற கவிஞன். வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇரண்டு வரங்கள் பெற்ற கவிஞன். வ.ஐ.ச.ஜெயபாலன்\nBy poet, May 5 in வேரும் விழுதும்\nஇரண்டு வரங்கள் பெற்ற கவிஞன்.\nஈழத்து நவீன இலக்கியத்தில் முக்கியமானவரும் ஈழத்து பின்நவீனத்துவ இலக்கிய வடிவத்தை வளர்த்தெடுத்த செயல்பாட்டாளர்களுள் ஒருவருமான முஸ்லிம் கவிஞர் பொத்துவில் மஜீத் அவர்கள், கடந்த மார்ச் 27, 20019ல் காலமானார். இச்சேதியை சில வாரம் பொறுத்து தயக்கத்துடன் பதிவுசெய்கிறேன். ஏனெனில் அவன் மார்கண்டேயன். இறந்து போகிறவன் என்றால் என் தோழமைக் கவிஞன் மஜீத், இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்பே இறந்து போயிருக்க வேண்டும். 1997ல் இருந்து 2019 வரை, இருபத்திரெண்டு வருடங்களாக கூடுகலைந்த குழவிகளாய் துரத்திய மரணம் சூழ்ந்து, கொட்டும் வலிகளைத் தாங்கியபடி, தன் அச்சுறுத்தபட்ட இருத்தலை சொல்லாடல்களாக வளர்த்து பூ���்கவைத்து கவிதையாக தொடுத்து தந்துகொண்டிருந்தவன் அவன். அதனால்தான் கவிஞர் மஜீத் எழுதிய கவிதைகளை விட அவன் எழுதாத கவிதைகளும் முக்கியனாவை எனக் கருதுகிறேன்.\nஈழத்து கவிஞர் மஜித், தனது கொடிமின்னல்போல் படர்ந்தொளிரும் புதிய சொற் தொடர்களால், செழுமைபெற்ற கவிதைகளுக்காகவும் தலைக்குமேல் வெள்ளம் போனபோதும் கவிதையை உயர்திப்பிடித்த மிடுக்குக்காகவும் என்றும் நினைவுகூரப்படுவார். கவிஞர் மஜீத்போல வாழ்வின் பாதிக்காலம் ஒருகையால் காலனை அமுக்கி பிடித்தபடி, மறுகையால் கவிதை எழுதுகிற மனோபலம் உள்ள ஒரு கவிஞனை நான் சந்திததில்லை. ஒவ்வொரு அற்புதத்தின் பின்னரும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள். சகோதரி சபிறா மஜீத் போல கவிதைக்காக, திருமணமாகி ஒரு வருடத்தில் நோய்வாய்ப்பட்ட கணவனின் இருப்பை புயலில் தீபமாய் காத்து, ஊட்டுங் கரமாகவும் உடுத்துங் கரமாகவும் கேட்டு கவிதை படியெடுக்கும் வரமாகவும் வாழ்ந்த இன்னொரு காதல் மனைவியை நான் சந்திததில்லை. நான் ஒரு விமர்சகனல்ல என்பதாலும் சக கவிஞன் என்பதாலும் கவிஞர் மஜீத் பற்றிய என்பதிவு அவர் எழுதிய கவிதைகளை மட்டுமே பேசவில்லை. ஒடுக்கும் கொடுங்கோல் நோயின் ஆட்சிக்குp பணியாது, எழுதுகோலை உயத்திய அவரது கவிச் செருக்குப் பற்றியும் பேசுகிறது. அவர் நோயற்றிருந்தால், தொட்டிருக்கக்கூடிய உச்சங்களையும் உய்த்துணர்கிறது. அதனால், இது விமர்சனமுமல்ல மதிப்பீடுமல்ல உணர்ச்சி வசபட்ட மிகைபடுத்தலென தோன்றினால், எனக்குத் தொழில் கவிதை என்பதுதான் என் பதிலாகும்.\nகவிஞர் மஜீத்தின் வாழ்க்கைக் குறிப்பை இணைப்பது என் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும். .\nகவிஞர், கேரளம்போல கலைகளும் நெய்தலும் மருதமும் நீர்நிலைகளுமாக அழகு செளிக்கும் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பொத்துவில் நகரைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தில் 03.10.1969ல் பிறந்தவர். கவிஞரின் கல்விப் பருவமும் தேடலும் பொத்துவிலில் தேங்கிவிடாது, அக்கரைபற்று பாடசாலை. யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியென என தொடர்ந்தது அவரது அதிஸ்ட்டம்தான். அவரது கவிதை மற்றும் அரசியல் வாழ்வில், யாழ்ப்பாணக் காலமும் அக்கரைப்பற்றுக் காலமும் முக்கியமானவையாகும். யாழ்ப்பாணக் காலத்திதான் கவிஞர், ஈழ விடுதலை அமைப்பின் தலைவர் தோழர் வே.பாலகுமாரனை சந்திக்கிறார். ���ழத்தில் பாலகுமாரன் என்றால் மனசு நிறைந்த தோழமையும் வீடு நிறைந்த அரசியல் இலக்கிய புத்தகங்களும்தான் நினைவுவரும். தன்னையும் தன் திசையையும் தேடிய கவிஞரின் இளமையில், பாலகுமாரனுடன் நிகழ்ந்த வாசிப்பும் புத்தக பரிமாற்றங்களும் விவாதங்களும் முக்கியமான மைல் கற்களாகும். அவரது யாழ்பாண காலத்தில்தான், இடது சாரி தத்துவ விவாதங்களும் ’வானம்பாடி’ கவிதை வாசிப்பும் பின்நவீனத்துவ இலக்கிய தேடலும் ஆரம்பித்தது.\nகவிஞர் மஜீத் கிழக்குமாகாணத்தில் பணிபுரியும் ஆர்வம் நிறைந்தவராக ’வானம்பாடி’ கவிதைகளில் ஈடுபாட்டோடும் பின்நவீனத்துவ எழுத்துக்கள்பற்றிய அறிமுகங்களோடும் யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைபற்றுக்குத் திரும்பிவந்தார்.\nஐந்து வேளையும் பாங்கொலிக்கும் அக்கரைப்பற்று, கிழக்கில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய ஊராகும். அந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தின் அக்கரைபற்றிலும் அயலிலும் நுஃமான் , மெளனகுரு ,சண்முகம்சிவலிங்கம்,சோலைக்கிளி, உமாவரதராசன், வேதாந்தி என ஈழத்து நவீன இலக்கியத்தின் முன்னணி படை ஒன்று தீவிரமாக இயங்கிவந்தது. இந்த பின்னணியில்தான் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கவிஞர் மஜீத், தன் காவியக் கனவான வாழ்க்கையை ஆரம்பித்தார். அவரது நாற்பத்தொன்பது வருட வாழ்வை நோய்க்குமுன் -நோய்க்குப் பின் என பகுப்பது தவிர்க்க முடியாதது. கவிஞர் மகிழ்ந்து குலாவி வாழ்ந்தும் நோயில் வீழ்ந்து நொந்தும் தன் மீதி இருப்பின் கவிதையை வாழ்ந்து முடிந்ததார்.\nகொடுக்க ஒருகையும் கெடுக்க மறுகையுமாக ஆட்டம்போடும் பிசாசுத்தேவதையான மனிதன் விதி, கவிஞர் உடல் நலத்தை கெடுக்குமுன் இரண்டு வரங்களை கொடுத்திருந்தது. கவிஞர் மஜித்தின் இறுதிக் கணம்வரைக்கும் உடனிருந்த அந்த வரங்களை போற்றுகிறேன். மரணத்துள் தத்தளித்த கவிஞனின் பலமாகி, இரட்டையர் என இலக்கிய உலகம் வியந்திட வாழ்ந்த கவிஞர் ரியாஸ்குரானாவின் தோழமை மகத்தான வரம். அதனை மிஞ்சிய பெருந்தவம் கவிதையோடும் கவிஞனோடும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட சபிறா மஜீத்தின் காதலாகும். அது திருமணம் நடந்து ஒருவருடத்துக்குள் கவிஞன் நோய்ப்பட்டபோது விசுவரூபம் எடுத்த சினேகமாகும். நோயுள் விழுந்து நொடித்த தன்கணவனை சாவின் புதை மணலில் மூழ்க்க விடாமல் அவனோடு சேர்த்து அவனது உயிரான மகளையும் ஆன��மாவான கவிதையையும் சுமந்து வளர்த்த இதிகாசக் காதல் மனைவிக்கும் நண்பர்களுக்கும் நாளை அவனைக் கண்டெடுத்துக் கொண்டாடப்போகும் தமிழ் இலக்கிய உலகத்துக்கும் என் அஞ்சலிகளை சமர்பிக்கிறேன்.\nதங்களின் இப்பதிவு விகடன் வாரப் பத்திரிக்கையிலும் வந்துள்ளது. கவிஞரின் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு இதுவரை அமையப் பெறவில்லை, ஆனால் தங்களது இந்த இரங்கல் பதிவை படித்த பிறகு அன்னாரது படைப்புகளை வாசிக்க ஆர்வமாகவுள்ளேன்.\n'கவிஞர் மகிழ்ந்து குலாவி வாழ்ந்தும் நோயில் வீழ்ந்து நொந்தும் தன் மீதி இருப்பின் கவிதையை வாழ்ந்து முடிந்ததார்.' - அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்\nஎனது பறவையைப் பாட அழைக்கிறேன்\nஎனது சொற்கள் துள்ளிச் சென்று\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nவடக்கில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nவெண்ணை திரண்டு வருகிறபோது பயப்பிராவில் இருந்தல்ல கொசோவா கிழக்கு தீமோர் போன்ற சிறுமக்கள் தொகையைக் கொண்ட வெளி அழுத்தத்தால் வெற்றி கைகூடிய மக்களைப்போல படிபடியாக விடுதலையை நோக்கி என்கிற உபாயத்தை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். உள்ளதையும் கெடுத்துவிடாமல் முழுவிடுதலை மூல உபாயம் இணைந்த தாயகத்தை வரையறுத்தல் தீர்வே உடனடியாக அடைவேண்டிய சாத்தியமான தந்திரோபாயம் என்பதை உணருதல் காலத்தின் தேவை.\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nஅபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை திருப்பி அனுப்பாது திட்டமிடப்பட்ட வேலைகளை செய்து முடிக்கும்படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வேண்டியுள்ளார். கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் இவ் வருடத்துக்கான இரண்டாவது அமர்வு இதன் குழுக்கூட்டத்தின் தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்தும் அவர�� கருத்து தெரிவிக்ைகயில் ஏற்கனவே இவ் மாவட்ட அபிவிருத்தி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நிறுத்தி இவ் அபிவிருத்தி வேலைகளை முடக்குவது நல்லதல்ல. இந்த நிதி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒரு முதல். இவற்றை திருப்பி அனுப்புவது விரும்பத்தகாததொன்றாகும். மன்னார் பகுதியில் அதிகமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே செய்யக்கூடிய வேலைகளை சீக்கிரம் செய்வது நலமாகும். அத்துடன் விடுபட்ட வேலைகளுக்கான நிதியை அடுத்த வருடம் கேட்டு பெற்றுக் கொண்டு விடுபட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மன்னார் மாவட்டத்தின் முதலீடாக பெறப்பட்ட அபிவிருத்திக்கான பணத்தை திருப்பி அனுப்ப நேரிட்டால் அதை அரசாங்க அதிபரூடாக விண்ணப்பித்து மீண்டும் அந் நிதியை ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தலைமன்னார் நிருபர் https://www.thinakaran.lk/2019/12/14/உள்நாடு/45386/மன்னார்-மாவட்ட-அபிவிருத்தி-நிதி-திருப்பி-அனுப்பப்பட-கூடாது\nஉங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். http://eelamurasu.com.au/ காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெ��ிவித்துள்ளார். http://eelamurasu.com.au/\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஅவரின் பெயர் பொரிஸ் யெல்சின். பெரும் குடிகாரர். அரச விழாக்களில் கூட குடி வெறியில் கோமாளித்தனம் பண்ணியவர். ரஸ்யாவை உலகின் கோமாளியாக மாற்றிய பெருமைக்குரியவர். இப்பவும் கோபர்சேவ்வுக்கு அடுத்து ரஸ்யர்கள் வெறுப்பது யெல்சினைத்தான். யெல்சின் காலத்தில் அமெரிகாவிடம் கையேந்தி பிழைத்தது ரஸ்யா. Sunderland இல் நிசான் Swindon இல் ஹொண்டா Burnaston இல் டொயோட்டா இன்னும் பல வெளிநாட்டு கார்கள் இப்பவே யூகேயில் அசெம்பிளி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறன. இப்போ இவை எந்த வரியும் இல்லாமல் ஈயூ முழுமைக்கும் ஏற்றுமதியாகிறன. இந்த ஏற்பாட்டை குழப்பி, உலக வர்த்தக மையங்களை உருவாக்கினாலும், காரை ஈயூவில்தான் விற்க வேண்டும். அவர்கள் வரி போட்டால் ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம். ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தேம்ஸ் நடுவே விமான நிலையம் லண்டனில் பூங்காப் பாலம் என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂. பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம். ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தேம்ஸ் நடுவே விமான நிலையம் லண்டனில் பூங்காப் பாலம் என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂. பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட டிரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும் டிரம்ப் உருக்க���ான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டிவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க அதிபர் தமக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் இனி பதவி நீக்கம் செய்வார்கள் என்றும் எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார். https://www.polimernews.com/dnews/92859/2-மணி-நேரத்தில்-டிவிட்டரில்123-பதிவுகளை-வெளியிட்டார்அதிபர்-டிரம்ப்\nஇரண்டு வரங்கள் பெற்ற கவிஞன். வ.ஐ.ச.ஜெயபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2012/01/", "date_download": "2019-12-15T02:24:08Z", "digest": "sha1:OJXYSRNIYP4WJNVIPTOQ43TLHKSOR5JW", "length": 31577, "nlines": 203, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: January 2012", "raw_content": "\nஅலசல் ( 90 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 28 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nசொற்கோலம் ( 10 )\nதினம் ஒரு சொல் ( 101 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 84 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nமாட்டுக்கறியும் அன்பான தோழர்களும் ------------- --...\nபொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் - கேரளாவின் முன்னாள் முதல்வர் தோழர். இ.எம்.எஸ் வாழ்க்கை வரலாற்று நூலான நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்... வெளியீட்டு விழா கேரளாவில் நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையில் நடைபெற்றது.\nநூலை வெளியிட்டுப்பேசிய அவர் சாதிய அடுக்கின் உச்சத்தில் இருக்கும் நம்பூதிரிபாட் குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ். தாழ்த்தப்பட்ட ஒரு தொழிலாளி வீட்டில் தலைமறைவாய் இருந்த காலத்தில் அவர்கள் வழங்கிய மாட்டுக்கறி மற்றும் நத்தை உணவை சாப்பிட்ட சம்பவத்தைச் சொல்லி எவ்வளவு அர்ப்பணிப்பு என வியந்தார்.\nஇறுதியில் இ.எம்.எஸ் வழங்கிய ஏற்புரையில், நம்பூதிரி சமுதாயம் எவ் வளவு பிற்போக்கானது என்பதை எடுத்துக்கூறி அந்த சமூகத்தில் பிறந்த தன்னையும் தோழனாக அங்கீகரித்த அந்த தொழிலாளித் தோழருக்கும் அவர் அன்று வழங்கிய அன்பான உணவுக்கும் நன்றிக் கடன்பட்டி ருப்பதாகத் தெரிவித்தார்.\nஇச்சம்பவத்தை ஒரு முறை வி.பி.சிந்தன் அரசியல் வகுப்பொன்றில் குறிப்பிட்டது இன்றும் பசுமையாக இருக்கிறது. நம்பூதிரி சாதியில் பிறந்தத�� பெருமைக்குரியதாக அவர் ஒருபோதும் கருதியது இல்லை.பூணூலை தான் அறுத்ததோடு தன் சகாக்களோடு சேர்ந்து பிற நம்பூதிரிகளின் பூணூலை அறுக்கிற போராட்டமும் செய்தவர். சுயசாதி மறுப்புதான் கம்யூனிஸ்டுகளின் பெருமை.\nதமிழகத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் எ.பாலசுப்பிரமணி யம் பிராமண சாதியில் பிறந்தவர். தன் வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட மக் களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.அவரின் தொழிற்சங்க பிரவேசம் தோல் பதனிடும் தொழிலாளர்களைத் திரட்டுவதில்தான் துவங்கியது. அப்படி அவர்களோடு தோள் இனைந்து நின்றபோது அவர்கள் வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டதைப் பெருமையாகவே கருதினார். முதல் நாள் சாப்பிட்டபோது வாந்தி வந்ததாகவும் அது சாதித் திமிரின் அடையாளமாகக் கருதி மனம் வருந்தியதாகவும்.பின்னர் அந்த உண வோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதையும் மகிழ்வோடு கூறியுள்ளார். தோல் நாவலில் அந்தக் காட்சியை அற்புதமாகச் சித்தரித் திருப்பார் டி.செல்வராஜ்.\nசுடுகாட்டுப் பாதைகேட்டு அவர் நடத்திய போராட்டத்தின் போது மேல்சாதிக்காரர்களின் எதிர்ப்பை மீறி தடுப்புச் சுவரை உடைத்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பிணத்தை தானே சுமந்தார். இதனால் பிராமண சாதியினர் கண்டித்ததையும் ஏற்க மறுத்து தான் செய்தது உயர்வான செயல் என வாதிட்டார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டபோது பழைய சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று மேல் சாதியினர் வற்புறுத்தினர் தோழர் ஏ.பி. மறுத்ததோடு அதனால் தன்க்கு வாக்களிக்கவில்லை என்றாலும் கவலையில்லை என நெஞ்சு நிமிர்த்தி கூறினார்.\nதஞ்சைத் தரணியில் சாணிப்பால் சவுக்கடிக்கு முடிவுகட்டி- பண்ணை அடிமைத் தனத்திலிருந்து விவசாயத் தொழிலாளிகளை மீட்ட பெருமை பி.எஸ்.ஆர் என அன்போடு அழைக்கப்பட்ட தோழர் பி.சீனிவாசராவ் அவர்களையே சாரும். அவர் பிறப்பால் கன்னடத்துப் பிராமணன்; கம்யூனிஸ்ட் கட்சி முடிவின்படி விவசாயிகளை அணிதிரட்ட தஞ்சை வந்தார் - அங்குள்ள அவலநிலை கண்டு நொந்தார். அவர்களோடு இரண்டறக் கலந்தார். அவர்கள் குடிசையில் தங்கினார் - அவர்கள் சாப்பிட்ட மாடு, நத்தை, மீன், நண்டு அனைத்தையும் சாப்பிட்டார். ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே பாயில் உறங்கி அவர்களில் ஒருவராய் ஆகிபோனார். கொடுமையை எதிர்த்துப் போ��ாட நம்பிக்கை ஊட்டினார். கம்யூனிஸ்ட் தோழமையின் குறியீடாய் - தலைமைப் பண்பின் இலக்கணமாய் மாறி இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.\nமேலே சொன்னதெல்லாம் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் சில சாட்சிகள் மட்டுமே. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பூணூலை மட்டுமல்ல வர்ணாஸ்ரம சிந்தனையையும் அறுத்தெறிந்தவர்களே கம்யூனிஸ்டுகள், மரக்கறி உணவோ ,புலால் உணவோ எதுவாயினும் அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஏதுமில்லை: மாட்டுக்கறியோ பன்றிக்கறியோ எதுவும் இழிவானது அல்ல. யாருக்கு எது பிடிக்கிறதோ - எது உடலுக்கு ஒத்து வருகிறதோ அதை உண்ண வேண்டும். அதனை மறுக்கவோ இழிவுபடுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. வலுக்கட்டாயமாக யார் மீதும் எந்த உணவையும் திணிக்கவும் கூடாது. அதிலும் அடித்தட்டு மக்களின் உணவுப் பழக்க வழக்கங் களையும் பண்பாட்டையும் மதிப்பதென்பது கம்யூனிஸ்ட் தோழமையின் மகுடம். அது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்தது, இப்போதும் இருக்கிறது.\nதந்தைப் பெரியார் பெரிய அளவில் விளம்பரம் செய்து மாட்டுக்கறி பொது விருந்து வழங்குவதை தன் வாழ்நாள் முழுக்க வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைப் பெருமையாக - சமூகசீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகக் கருதினார். இவற்றையெல்லாம் அசைபோட்டுப் பார்க்கையில் மாட்டுக்கறி சாப்பிடுவதை இழிவென்ற கோணத்தில் எழுதுகிற வரும் சரி - அதை அவமானம் எனக் கருதும் தலைவரும் சரி - அதை அவ மதிப்பாகக் கருதி தீர்ப்பு வழங்கும் நீதிபதியும் சரி வர்ணாஸ்ரம் சிந்தனை எனும் பிற்போக்கு சங்கிலியிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவுதான்.\n\"தன்னை அறிதல்”” என்பது எல்லா ஞானத்துக்கும் எல்லா வெற்றிக்கும் திறவுகோலாக முன்னோர்களும் சொன்னார்கள்.இப்போதும் அதுவே முன்னிறுத்தப்படுகிறது.ஆயினும் “தன்னை அறிதல்”” என்பது குறித்து விதவிதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்த வண்ணம் உள்ளது.ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய நோக்கங்களும் இலக்குகளும் உண்டு.வாழும் கலையைச் சொல்லித்தர குருஜிகளும் உண்டு. அவர்களுக்கு பெரும் தட்சணை தருவதும் உண்டு.சுயமுன்னேற்ற வழிகாட்டிகளும் கூட நவீன சாமியார்களாய் மாறி;“யோகா,தியானம் மூலமே தன்னை ஒருமுகப்படுத்தி வெற்றி இலக்க��� நோக்கிச் செலுத்தமுடியும்””என அறிவுரைகளை அள்ளிவிடுகின்றனர்.\n“நீ எதுவாக நினைகிறாயோ அதுவாகவே மாறுவாய்”என்று மூளையில் ஒருவித கருத்துப் பதியம் செய்யப்படுகிறது.”துன்பமும் நீதான். இன்பமும் உன்னிடம்தான்.பிரச்சனையும் நீதான். தீர்வும் நீதான்”.எனவே ஒவ்வொருவரும் தன்னை அறிவதுதான் வெற்றியின் முதல்படி” என்று தொடர்ந்து எல்லோராலும் வலியுறுத்தப்படுவது சரியா“ஆம்””என்றால் நான் ஏமாற்றுகிற திருக்கூட்டத்தில் சேர்ந்தவனாகிவிடுவேன்.” “இல்லை””என்றால் ஒரு வாசலை அடைத்தவனாகிவிடுவேன். “சரி, சரி நீங்களும் உங்கள் பங்குக்கு குழப்புங்கள்””என்று நீங்கள் கூறுவது காதில் விழுகிறது.ஆயினும் இப்பிரச்சனையில் சற்று நிதானமாகவே பேசவேண்டியுள்ளது.ஏனெனில் இது பெரும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு விவாதமால்லவா\n“பறவையைப் பார்த்து பறக்க ஆசைப்பட்டான். அந்த ஆசைதானே விமானத்தைக் கண்டுபிடிக்க உந்துசக்தியானது””இப்படி கேள்வியை சொடுக்கினார் நண்பர்.நான் பதில் சொன்னேன்,” “ஆம்,ஆனால் அதில் புதைந்துள்ள உண்மை வேறு.ரைட் சகோதரர்கள் பறக்க ஆசைப்பட்டதும் உண்மை,ஆயினும் அந்த ஆசையினால் மட்டுமே அவர்கள் வெற்றிபெற வில்லை.அதற்கு முன்பு பலர் ஆசைப்பட்டு,கனவு கண்டு பல முறை முயற்சித்தனர்.இம்முயற்சியில் தோற்றவர் எராளம்.அதில் உயிரை இழந்தவர்கள் ஏராளம்.அவர்களின் தோல்விகள்,அனுபவங்கள் இவற்றை உள்வாங்கி முயன்ற போது.வெற்றி சாத்தியமானது””\n“ரைட் சகோதரர்கள் ஆசைப் படாமல்,கனவுகாணாமல் அது கைக்கூடியிருக்குமா””என எதிர் கேள்விபோட்டார். “”நீங்கள் சொல்வது ஒருவகையில் சரி ஆசை முயற்சியின் தொடக்கம்.அதே சமயம் சூழல் அதற்கேதுவாய் அமையின் மட்டுமே சாத்தியம்.பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவு ஒரு நாளில் கைகூட வில்லை அது பலநூற்றாண்டுக் கனவு.தொடர் முயற்சி,தொடர் கண்டுபிடிப்புகள் இவற்றின் கூட்டுத்தொகையாய் கிடைத்ததுதான் விமானம்.இதில் ரைட் சகோதரர்கள் பங்கையும் மறுதலிக்கக் கூடாது.அதேபோல் அதற்கான சூழலையும்-முன்னர்கூறியதையும் மறுதலிக்கக் கூடாது.””என்பதிலில் நண்பர் திருப்ப்தி அடையவில்லை.அதுவும் நல்லதே.திருப்தியின்மையே தேடலுக்கு வழிவழிகுக்கும்.\n“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”” என்றார் வள்ளுவர். எண்ணம்போல் வாழ்க்கை என்பதையும் நினைவில் கொள்���வும். “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு”” என்ற திருக்குறளை நம் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அடிக்கடி கூறுகிறார்.“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்””என்னும் வள்ளுவர் வாக்குப்படி, வலுவான எண்ணங்கள் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.இப்படி நண்பர் கூறினார்.நான் உண்மையைத் தேடத் துவங்கினேன்.\nநண்பர் கருதுவதில் பெரும் குற்றம் சொல்ல விரும்பவில்லை ஆனால் தனிநபர் முயற்சி சார்ந்த விஷயங்களில் நாம் எதையும் வற்புறுத்த விரும்பவில்லை என்பதோடு என்பணிமுடியவில்லை.அதற்கும் மேல் சமூகம் சார்ந்த பார்வையை மறந்துவிடக்கூடாது என்பதுதான் என் கருத்து.அப்துல் கலாம் மேற்கோள்காட்டும் குறளையே சரியா பொருள் கொண்டால் நான் சொன்னது சரி என்றாகிவிடும்.ஆம்.நீரில் மிதக்கும் தாமரை,அல்லி போன்ற செடிகளின் உயரம் நீரின் மட்டத்துக்கேற்ப இருக்கும்.அதுபோல் உள்ளத்துக்கேற்ப அமையும் உயர்வு.ஆம்,அது சரி,வெள்ளத்தின் உயரம் மழையைப் பொறுத்து, கரையின் உயரத்தைப் பொறுத்து,கரையின் வலுவைப் பொறுத்து இப்படி பல காரணங்களால் அமையும்,அது போல் உன் வாழ்க்கைச் சூழல், சமூகச்சூழல் சார்ந்தே உன் எண்ணம் சமையும் என்பதை மறந்து விடாதே.அகச்சூழலும் புறசூழலும் பொருந்திப்போகும் போதே விரும்பிய மாற்றங்கள் கைகூடும்.அதைத்தான் மார்க்ஸ் சொன்னார் “உன் எண்ணங்கள் சமூகச்சூழலை தீர்மானிப்பதில்லை.மாறாக சமூகச் சூழலே உன் எண்ணங்களைத் தீர்மாணிக்கிறது”.”\n“யோகாவும் தியானங்களும்” தனி மனிதனின் உள்ளத்தின் பதற்றத்தைத் தணிப்பதில் ஒரு பங்கு வகிக்க முடியும் ஆனால் அது மட்டுமே தீர்வல்ல. “யோகா,தியானம்,மரக்கறி உணவுப் பழக்கம்” இவை அறிவுக்கூர்மையோடும் ஆன்மீகத்தோடும் இணைத்துப் பேசப்படுவது ஏற்கத்தக்கதா இல்லை என்பது என் கருத்து.யோகா எனும் மூச்சுப்பயிற்சியும் அதோடு சேர்ந்த உடற்பயிற்சிகளும் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல. உடல்நலம் சார்ந்தது.அதுபோல் தியானம் உளவியல் பயிற்சி.இதுவும் ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல.இவை அனைத்தும் மதத்தோடு குழப்பப்பட்டதால்தான் பிரச்சினை.\nஅதுபோல் மாட்டுக்கறி உண்பதால் அறிவுமந்தம் ஏற்படும் என்பதும் சமூக ஒடுக்குமுறை நோக்கம் கொண்டபார்வையே.���ன்றைக்கு நாம் அனுபவிக்கிற அறிவியல் கண்டுபிடிப்புகள் சாதனைகள் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு மாட்டுக்கறி சாப்பிடுபவர்களால் கிடைத்ததே.மனிதன் வெந்த புலால் உணவை சாப்பிடத் தொடங்கிய பின்னரே மூளை வளர்ச்சி வேகமடைந்தது என்பது அறிவியல் கூறும் செய்தி.அதுபோல் இந்த சாதனையாளர்கள் எல்லோருமே யோகா, தியானம் மூலம் வல்லமை பெற்றவர்கள் என்று கூற இயலாது.தியானம்,யோகா,ஆரோக்கியமான உணவு இவை உடல்நலம் சார்ந்தது.ஆரோக்கியமான உடல்,உள நிலை உங்கள் முயற்சிக்கு ஊக்கம் தரும் அவ்வளவே. சமூக,அரசியல்,பொருளாதராக் காரணங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளே பெரும்பாலும் நம்மை அலைக்கழிக்கின்றன.அவற்றை எதிகொள்ளப் பழக வேண்டும் அதனை வெற்றிகொள்ள சமூகப்பார்வை அவசியம்.தனிமனிதனாகவும்,சமூக மனிதனாகவும் பிரச்சனைகளை எதிகொள்ளப்பழகுவ்தே சாரியான வழிமுறையாகும்.\nநீ உன்னை அறிவது அவசியம்.உலகை அறிவது அதைவிட அவசியம்.நீ உண்ண,உடுக்க,படிக்க,இருக்க,நடக்க,பேச,பழக, வாழ இந்த சமூகம் அவசியம்.சமூகத்தைத் தவிர்த்து நீ இல்லை,இதை உணரவேண்டும்.நீ சமூகத்தின் ஒரு துகள் என்பதை அறிந்தால் உன்னைப் பற்றிய பார்வையிலும் மாற்றம் வரும். ஏற்றம் வரும்.சுயநலக் குடுவையில் அடைபடாமல் சமூகமனிதனாய் இமை திற....எழுந்து நில்..விசாலப்பார்வையால் உயர்ந்து மேலேறு..நீயும் வாழு... சமூகத்துக்கும் தோள்கொடு.\nபொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\nபேரன் சாப்பிட பாட்டன் மரம் நட்டான்\nகவளம் உணவிணறி காய்ந்த வயிறோடு\nஉழன்றும் உழவே தலையென்ற நிலை மறந்து\nவிளைநிலமெல்லாம் காங்கிரீட் காடாக்கி –தானும்\nநிலமென்னும் நல்லாள்நக உழவனை அழவிட்டு\nஉழுதுண்டு வாழ்வார் தற்கொலையில் சாவாரெனில்\nஅல்லற்பட்டு அழுது கண்ணீர் சிந்தாமல்-ஏர்பிடிப்போன்\nஉழவரும் தொழிலாளரும் ஒன்றாய் கொடிபிடித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2017/06/", "date_download": "2019-12-15T03:24:04Z", "digest": "sha1:LUX4XNAPPYCBK6UE3PRNCXCQKI2SYKPS", "length": 80738, "nlines": 261, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: June 2017", "raw_content": "\nஅலசல் ( 90 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 28 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nசொற்கோலம் ( 10 )\nதினம் ஒரு சொல் ( 101 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 84 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஆத்மா - வாள் - மூளை: ஐக்கிய இத்தாலி\nபுரட்சிப் பெருநதிகம்யூனிஸ்ட் அறிக்கையின் ப��றப்புக்...\nஎழுச்சியான துவக்கம் சோகமான முடிவு\nமரண தண்டனைக்குப் பின்னும் வீறுடன்...\nஆத்மா - வாள் - மூளை: ஐக்கிய இத்தாலி\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nஆத்மா - வாள் - மூளை:\nஎன்கிற முடியரசின் மூர்க்க கட்டளையும் மீறி\nஇளைஞர்கள் இளம் இத்தாலி இயக்கத்தில் சேர்ந்தனர்\nஅவர்கள் மீதான எல்லையற்ற அடக்குமுறைகளை உணரவையுங்கள்.”\nஇந்தக்குரல் இத்தாலியை சிலிர்த்தெழத் தூண்டியது .19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஸ்பெயின், ஆஸ்திரியா, போப், குறுநிலமன்னர்கள் ஆதிக்கம் என துண்டுதுண்டாய்க் கிடந்த நாட்டை இணைத்து ‘ஐக்கிய இத்தாலி’யை உருவாக்க கனவு கண்டு சாதித்துக் காட்டியவர் மூவர்.இத்தாலியின் ‘ஆத்மா’ மாஜினி; ‘வாள்’கரிபால்டி; ‘மூளை’ காவூர் என தன் கவிதையில் புகழ்மாலை சூட்டினார் ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் மெரி-டித் .கார்போனாரி (கரி எரிப்போர்) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாலிய விடுதலைக்காக உழைத்தனர். 16ஆம் வயதிலேயே இந்த இயக்கம் மாஜினியை கவர்ந்தது. 1829 இல் அந்த ரகசிய இயக்கத்தின் உறுப்பினர் ஆனார். 1830 இல் அதற்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருந்த பொழுது கைதானார்; ஆறு மாதம் தண்டனை பெற்று, ஸாவோனா சிறையில் அடைக்கப்பட்டார் . “இளம் இத்தாலி” எனும் இயக்கம் காணத் திட்டம் தீட்டினார்.நாடு கடத்தப்பட்டார்.\nநாடுநாடாய் திரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . 1832இல் “இளம் இத்தாலி” எனும் பெயரில் இதழ் ஒன்றும், அதே பெயரில் தம் நாட்டின் விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் ஓர் அமைப்பும் தொடங்கினார்.ஆஸ்திரிய அமைச்சர் “ஒன்றுபட்ட இத்தாலி என்பது புவியியல் மாயை” என கூறியபோது “ஒன்றுபட்ட இத்தாலி தவிர்க்கமுடியாதது, இளம் இத்தாலியர்கள் அதை சாதித்து காட்டுவார்கள்” என மாஜினி நம்பிக்கையை எங்கும் விதைத்தார்.‘தேசம் என்பது வெறும் எல்லைக் கோடல்ல. மண்ணும் கட்டடங்களும் மட்டுமே தேசமல்ல. மக்களின் பாசமும் நேசமும் பிசைந்த உணர்வில் கலந்த ஒரு மாபெரும் கருத்தாக்கம். உரிமையும் வளர்ச்சியும் கலந்த மாபெரும் கனவு.’ என்கிற மாஜினியின் வரையறை உத்வேகத்தை அளித்தது .இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன கவித்துவமான வரிகள் மாஜினியுடையது ; மந்திரச் சொல்லாய் இளைஞர்களை முடுக்கிவிட்டது .\nஇயக்கத்தில் சேர்ந்தால் தலை துண்டிக்கப்படும் என்கிற முடியரசின் மூர்க்கக் கட்டள��யும் மீறி இளைஞர்கள் ’இளம் இத்தாலி’ இயக்கத்தில் சேர்ந்தனர் . மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவரும் காலம் வரை ஐரோப்பிய இளைஞர்களின் ஈர்ப்பாக விளங்கியவர் மாஜினியே. கம்யூனிஸ்ட் அகிலத்தில் மாஜினியின் கருத்தோட்டம் வலுவாக இருந்ததையும்; அவரது சீடர் லூயிஜி ஒல்ப் நகல் அமைப்பு விதிகளை முன்மொழிந்ததையும் அதில் எல்லா இடத்திலேயும் மாஜினியே எட்டிப்பார்த்ததையும்; தெளிவற்ற பிரெஞ்சு சோசலிசமே மூக்கை நுழைத்ததையும் தன் சகா ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.“ஜெர்மனியைப் போலவே இத்தாலியும் புரட்சிகர ஜனநாயக வழியில் ஒன்றுபடவேண்டும். நெப்போலியன் பாணியிலான ஒருங்கிணைப்பைக் காட்டிலும் புரட்சிகர ஜனநாயக முறையிலான ஒருங்கிணைப்பே உறுதியானது, சரியானது…\n1820 தொடங்கி ஆஸ்திரியா இத்தாலியை வன்முறையாலும் தீவிரவாதத்தாலும் ஆண்டு வருகிறது’….. இதற்கு ஒரே தீர்வு , ‘ஆஸ்திரியாவின் மேலாதிக்கத்தை முறியடிப்பது.’ இத்தாலியில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதற்கும் இது பொருந்தும்” என்றார் ஏங்கெல்ஸ்.1849இல் சார்டீனியாவின் புதிய மன்னராக, விக்டர் இமானுவல் பொறுப்பேற்றார். காவூர் எனும் ராஜதந்திரி, 1851 இல் அவருடைய பிரதமர் ஆனார். காவூர் ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கி இமானுவேலுக்கு முடி சூட்டிப் பார்க்க ஆசைப்பட்டார். காவூர் சூழ்ச்சி செய்து பிரெஞ்சு நாட்டில் நெப்போலியனுக்கும் ஆஸ்திரியாவுக்கும் சிண்டு முடிந்துவிட்டார். 1859 இல் இது நிகழ்ந்தது. பிரெஞ்சுக்காரர்கள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர். இந்த சந்தர்ப்பத்தைக் கரிபால்டி பயன்படுத்தி நேபிள்ஸ் - சிசிலி மீது படை எடுத்தார் .1859ஆம் ஆண்டு பிரான்ஸும் பிட்மாண்டும் போரிட்டுக் கொண்டன.\nஇந்தப் போர் இத்தாலியர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. நாடு முழுவதும் ஏற்பட்ட எழுச்சிகள் தேசிய விடுதலைப் போராட்டமாக உருவெடுத்தது. இதனை சற்றும் எதிர்பாராத மூன்றாம் நெப்போலியன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஏப்ரல் 1860 இல் சிசிலியில் இன்னொரு எழுச்சி ஏற்பட்டது. மே மாதம் கரிபால்டி தலைமையில் தன்னார்வலர்களின் பெரும்படை ஒன்று புறப்பட்டு தெற்கு நோக்கிச் சென்றது. கிராமங்களூடே செல்லும் போது ‘வாருங்கள், என் படையில் சேருங்கள். வீரமுரசு ஆர்க்கும்போது வீட்டுக்குள்ளிருப்பவன் கோழை. உங்களுக்கு நான் போரும் துன்பமும் களைப்பும் அளிக்கிறேன். ஒன்று நாம் வெல்வோம் அல்லது வீழ்வோம்.’ என கரிபால்டி முழக்கமிட்டார். இத்தாலிய இளைஞர்களை வீட்டுக்குள்ளிருந்து வெளியில் இழுத்து வந்தது இந்த அழைப்பு.\nஏராளமானோர் படையில் சேர்ந்தனர். செப்டம்பர் 7ஆம் தேதி, கரிபால்டியின் படை நேபிள்ஸில் நுழைந்த போது வெற்றி கண்களுக்குத் தெரிந்தது. விரைவில் தெற்கு இத்தாலி விடுவிக்கப்பட்டது.ஏங்கெல்ஸ் கரிபால்டியை வெகுவாகப் புகழ்ந்தார். கரிபால்டியின் அசாதாரணமான ராணுவத் திறனையும், செயல்திட்டத்தையும் ஏங்கெல்ஸ் பாராட்டி எழுதினார். ‘ஆயிரம் பேரைக் கொண்டு நேபிள்ஸை கரிபால்டி வீழ்த்தியிருக்கிறார். போனபார்ட்டின் அரசியலை முறியடித்து, இத்தாலியை ஒருங்கிணைத்திருக்கிறார்’ என்றார்.காவூரின் அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கையாலும், கரிபால்டி மற்றும் அவருடைய வீரர்களின் தாக்குதலாலும், மாஜினியின் பிரச்சாரத்தாலும், ஒத்துழைப்பாலும் இத்தாலி படிப்படியாக விடுதலை பெற்றது.\nஇருப்பினும் மாஜினி விரும்பியதுபோல் அது குடியரசு ஆகவில்லை; 1871-இல் ரோமைத் தலைநகராகக் கொண்டு முடியரசாகவே மலர்ந்தது.கரிபால்டி உருவாக்கிய தொண்டர் படையின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. இவரது தலைமையில் ஆஸ்திரியா, வெர்சி, கோமோ ஆகிய பல இடங்கள் கைப்பற்றப்பட்டன. இத்தாலி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இவர், ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை.லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ராணுவப் புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியதால் ‘ஹீரோ ஆஃப் தி வேர்ல்ட்ஸ்’ என்று போற்றப்பட்ட கரிபால்டி 74 வயதில் மறைந்தார். தாம் பிறந்த ஜெனோவாவிற்குத் தெற்கில் உள்ள பைசா நகரில் 1872 மார்ச் 10இல் மாஜினி இயற்கை எய்தினார். ஆங்கிலக் கவிஞர்களான ஸ்வின்பர்ன், மெரிடித், எலிசபெத் பாரட் பிரெளனிங் ஆகியோரின் கவிதைகள் நெஞ்சை ஈர்ப்பன. ஸ்வின் பர்ன் எழுதிய “ரோமாபுரிக்கு முன் தங்குதல்” [THE HALT BEFORE ROME ] எனும் நெடுங்கவிதை காவியமாகும். கிரீஸ் விடுதலை போரை கவிஞர் பைரன் பாராட்டுவார்.\nஉலகெங்கும் நடக்கும் விடுதலைப் போரை பாராட்டும் ஆங்கிலக் கவிஞர்கள் தங்கள் நாட்டு அரசென வந்தால் பேசா மடந்தை ஆகிவிடும் இரட்டை நிலையை ஜவஹர்லால் நேரு தன் நூலில் பகடி செய்வார். இங்கிலாந்துக்கு பக்கத்திலுள்ள ஐரீஸ் விடுதலை, தொலைதூர இத்தாலி, இந்திய விடுதலை எனில் மாக்சிம் துப்பாக்கியும் வெடி குண்டுகளும் அனுப்புவதைக் கண்டு கொள்ளாதது ஏன் என்பது அவரது ஆதங்கம்.\nநன்றி ; தீக்கதிர் , 26/05/2016\nபுரட்சிப் பெருநதிகம்யூனிஸ்ட் அறிக்கையின் பிறப்புக் குறிப்புகள்\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதிகம்யூனிஸ்ட் அறிக்கையின் பிறப்புக் குறிப்புகள்\n166 வருடங்களைக் கடந்த பின்பும் இளமைத் துடிப்போடு ஈர்க்கிறது.\nஉலகில் சில மாற்றங்களைச் சாதித்திருக்கிறது.\nஇன்றும் சமூக மாற்றத்தின் மைய அச்சாய் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட\nசில செய்திகள் இன்றைக்கு பொருந்தாமல் போகலாம்;\nஆனால் அதன் புரட்சிகர உள்ளடக்கமும்; சமூக அறிவியல் நோக்கும்;\nதத்துவ வீரியமும் நீர்த்துப் போகவில்லை; கனன்றுகொண்டே இருக்கிறது.\n“கடந்த மாநாட்டில் ஒப்புக் கொண்டவாறு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை எழுதி பிப்ரவரி 1 ஆம் தேதி - செவ்வாய்க் கிழமைக்கு முன்பு லண்டனில் கிடைக்குமாறு மார்க்ஸ் அனுப்பாவிட்டால் அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் . இதனை அவருக்குத் தெரியப்படுத்துமாறு பிரெஸ்ஸல்ஸ் மாவட்டக்குழுவிற்கு மத்தியக் குழு ஆணையிடுகின்றது. மார்க்ஸ் அறிக்கையை எழுதாவிட்டால் மாநாட்டின்போது அவரிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களை அவர் உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்றும் மத்தியக் குழு கேட்டுக்கொள்கிறது .”- 1848 ஜனவரி 24 அன்று இக்கடிதம் கார்ல் மார்க்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது .1848 பிப்ரவரி 21 அன்று ஸதேதியில் மாறுபடுவோரும் உண்டு] ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வெளியிடப்பட்டது.முதல் பதிப்புக்கு வெளியீட்டு விழா நடத்தியதாக ஆதாரப்பூர்வமான குறிப்புகளில்லை .உலகைப் புரட்டிப் போட்ட அறிக்கை ;19 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் போக்கின் விளைச்சல் எனில் மிகையல்ல.\n“1847ஆம் ஆண்டு மிகவும் கொந்தளிப்பான காலமாக இருந்தது ” என்கிறார் ஏங்கெல்ஸ். பிரஷ்யாவில் அரசியல் அமைப்பு சட்டமும் , சட்டசபையையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் - இத்தாலியில் வேகம் பெற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக யுத்த அறைகூவல் - ஸ்விட்சர்லாந்தில் உள்நாட்டு யுத்தம் - இங்கிலாந்தில் தீவிரவாதப் போக்கு கொண்ட நாடாளுமன்றம் - பிரான்சில் பெருகிய ஊழல்களும் சீர்திருத்த ஜிகினாக்களும் - மெக்சிகோ மீது அமெரிக்கா படையெடுப்பு - உலகெங்கும் ஏதோ ஒருவித எழுச்சி கனன்று கொண்டிருந்த காலம் என்கிறார்.மார்க்சும் ஏங்கெல்சும் 1845 இறுதியில் லண்டன் வந்தனர். சாசனவாதிகள், நீதியாளர் கழகம் இவற்றுடன் உரையாடினர்.\nகுறிப்பாக இடதுசாரி ஹார்னி, நீதியாளர் கழக ஷாப்பர், மோல், பெளவர் சைலிஷியாவைச் சார்ந்த வில்ஹெல்ம் உல்ஃப் போன்றோருடன் சேர்ந்து 1846 இல் “கம்யூனிஸ்ட் தொடர்புக் குழு”வை அமைத்தனர். இக்காலகட்டத்தில் ‘தேசங்களின் திருவிழா’ ஸகநயளவ டிக யேவiடிளே]விலும் பங்கேற்றனர். 1847 ஜூன் 2-7 இல் லண்டனில் மாநாடு கூடியது. பணமின்மையால் மார்க்ஸ் பங்கேற்கவில்லை. “கம்யூனிஸ்ட் லீக் ” அமைக்கப்பட்டது .இந்த மாநாட்டில் தயாரிக்கப்பட்ட விதிகளில்தான் முதன் முதலாக, “ அனைத்து மனிதர்களும் சகோதரர்களே” என்கிற பழைய முழக்கம் கைவிடப்பட்டு “அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் ஒன்றுபடுங்கள்” என்கிற பழைய முழக்கம் கைவிடப்பட்டு “அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கம் இடம் பெற்றது. மாநாட்டு முடிவுப்படி 1847 செப்டம்பரில் வெளிவந்த “கம்யூனிஸ்ட் ஜைதுங்” ஏட்டின் முகப்பிலும் இம்முழக்கம் இடம் பெற்றது .\nமோஸ்ஸ் ஹெஸ் 1844 தயாரித்த “நம்பிக்கையின் கோட்பாடு” [confession of faith] அன்பை மையமாக நிறுத்திய கேள்வி - பதில் வடிவிலான ஆவணம். இதனை ஏங்கெல்ஸ் கடுமையாக விமர்சித்தார், இம்மாநாடு புதிய ஆவணம் தயாரிக்கும் பொறுப்பை ஏங்கெல்சுக்கு வழங்கியது. அவரும் கேள்வி - பதில் வடிவத்தில் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” [principles of communism] எனும் ஆவணத்தை தயார் செய்தார்.1847 நவம்பரில் மார்க்சுக்கு ஏங்கெல்ஸ் எழுதிய கடிதத்தில் 1847 ஜூனில் தான் அவசர அவசரமாக எழுதிய ஆவணத்தில் மானுட சமுதாய வரலாற்றையும் சேர்க்க வேண்டியிருப்பதால் கேள்வி - பதில் வடிவம் பொருத்தமல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.இதற்கிடையில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய “ தத்துவத்தின் வறுமை”. “அரசு - புனித குடும்பம் - சொத்து உறவுகள்” “ கூலி-உழைப்பு - மூலதனம்” “பிரான்ஸ் வர்க்கப் போராட்டம்”. “ஜெர்மன் தத்துவஞான விமர்சனம்” முதலியன நூல்கள் பெரும் தாக்கத்தை உருவாக்கி இருந்தது.\nகம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாடு 1847 நவம்பர் 29- டிசம்பர் 8 லண்டனில் நடைபெற்றது. மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் இருவருக்கும் அறிக்கையை எழுதி ��ுடிக்கப் பணித்தது. இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட ஒரு கடிதத்தை ஆரம்பத்தில் பார்த்தோம். இருவரும் சேர்ந்து விவாதித்து எழுத காலமும் சூழலும் அமையவில்லை. முந்தைய ஆவணங்களை அலசி மார்க்சே எழுதினார். உடனே லண்டனுக்கு அனுப்பினார்.சிவப்பில் அல்ல - கரும்பச்சை நிறத்தில் அட்டை அமைந்த - ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” 1848 பிப்ரவரியில் லண்டன் பிஷப் கேட் பகுதியிலுள்ள லிவர்பூல் தெருவில் 46 ஆம் இலக்கமிட்ட ‘தொழிலாளர் கல்வி சங்க’ கட்டிடத்தில் ஜே. ஈ.புர்கார்ட்டஸால் அச்சிடப்பட்டது.கம்யூனிஸ்ட் லீக் வெளியிட்டதாய் சொல்லப்படவில்லை.\n“கட்சி” என்ற வார்த்தை அப்போது சிந்தனைப் போக்கையே குறிக்கும். ஏனெனில் நவீனகால கட்சி அமைப்புகள் உருப்பெறாத காலம் அது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் ”என்றே பொதுவாய் மொழியாக்கம் செய்யப்படும். ஆனால் மார்க்சோ ஏங்கெல்சோ தேசங்கள் பல இருப்பதை நிராகரிக்கவில்லை. ஒரே உலக ஆட்சி எனக் சொல்லவில்லை working men of all countries, unite என்றுதான் சொல்லுகிறார்கள். working men of world, unite எனச் சொல்லவில்லை. எனவேதான் ’அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்”என்றே பொதுவாய் மொழியாக்கம் செய்யப்படும். ஆனால் மார்க்சோ ஏங்கெல்சோ தேசங்கள் பல இருப்பதை நிராகரிக்கவில்லை. ஒரே உலக ஆட்சி எனக் சொல்லவில்லை working men of all countries, unite என்றுதான் சொல்லுகிறார்கள். working men of world, unite எனச் சொல்லவில்லை. எனவேதான் ’அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ எனச் சரியாக இப்போது மொழியாக்கம் செய்யப்படுகிறது.1931 இல் அக்டோபரில் பெரியார் நடந்தி வந்த சுயமரியாதை ஏடான ‘குடியரசு’ அறிக்கையின் தமிழாக்கத்தை வெளியிட்டது. ‘சமதர்ம அறிக்கை’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. அறிக்கையின் முதல் பகுதி ஐந்து இதழ்களில் பிரசுரிக்கப்பட்டது.\nபெரியார் ரஷ்யப் பயணம் இதன் பின்னரே நடை பெற்றதே. கம்யூனிஸ்ட் அறிக்கையை இப்போது படிக்கும்போது புரிவதில் சிரமம் ஏற்படும். நியூ செஞ்சுரி புக்ஸ் வெளியிட்டுள்ள எஸ் .வி.ராஜதுரையின் மொழியாக்கத்தில் - தக்க குறிப்புகளோடு - விளக்கங்களோடு வெளிவந்துள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை படிப்பது பயனுள்ளதாக அமையும்.“ஐரோப்பாவை ஒரு பேய் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது- கம்யூனிசம் எனும் பேய்…” எனத் தொடங்கும் கம்யூனிஸ்ட் அறிக்கை 166 வருடங்களைக் கடந்த பின்பும் இளமைத் துடிப்போடு ஈர்க்கிறது. உலகில் சில மாற்றங்களைச் சாதித்திருக்கிறது. இன்றும் சமூக மாற்றத்தின் மைய அச்சாய் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட சில செய்திகள் இன்றைக்கு பொருந்தாமல் போகலாம்; ஆனால் அதன் புரட்சிகர உள்ளடக்கமும்; சமூக அறிவியல் நோக்கும்; தத்துவ வீரியமும் நீர்த்துப் போகவில்லை; கனன்றுகொண்டே இருக்கிறது.\nநன்றி : தீக்கதிர் , 19/06/2017.\nஎழுச்சியான துவக்கம் சோகமான முடிவு\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nஎழுச்சியான துவக்கம் சோகமான முடிவு\nவிவாகரத்து வழக்கில் ஆஜராகி வாதிட்டது\nஎல்லோரும் உற்று நோக்கச் செய்தது.\n“இந்தச் செய்தியைக் கேட்டு நான் எவ்வளவு தூரம் மனம் உடைந்து போனேன் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கவும் இயலாது. தனிநபர் என்கிற முறையில் லாஸ்ஸல் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் சரி. கற்றறிந்த மேதை அவர். அரசியலுக்கு மிகுந்த மதிப்பளித்தவர், இந்தவகையில் முக்கியமானவர்களுள் ஒருவர். நமக்கு இப்போது நம்ப முடியாத நண்பனாக இருந்தாலும்; எதிர்காலத்தில் அவர் விரோதியாகத் தான் மாறுவார். அது எவ்வாறு இருப்பினும்;\nஜெர்மன் நாடு குறைவாகவோ கூடுதலாகவோ திறமையானவர்களைச் சீர்குலையச் செய்வதைப் பார்ப்பதற்கு மிகுந்த வேதனையாக உள்ளது. அங்கு உற்பத்தியாளர் மத்தியிலும் - முன்னேறிச் செல்லும் நாய்கள் மத்தியிலும் ஆனந்தக் கூத்திடுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனின் ஜெர்மனியில் அவர்களுக்கு குலைநடுக்கம் ஏற்படச் செய்த ஒரே மனிதர் லாஸ்ஸல் தான்”.இந்த இரங்கற் செய்தியே அவர் குறித்த ஒரு சித்திரத்தை உங்கள் நெஞ்சில் வரைந்திருக்கும்.\nஇந்த இரங்கற் செய்தியை ஏங்கெல்ஸ் எழுதி மார்க்ஸுக்கு அனுப்பினார் எனில் அதன் பொருள் இன்னும் ஆழமானதல்லவா1825 ஆம் ஆண்டு பிரெஸ்ல்லாவில் பணக்கார வியாபாரியின் மகனாகப் பிறந்தார் பெர்டினண்ட் லாஸ்ஸல். தந்தையைப் போல் வியாபாரத்தில் ஈடுபட விருப்பமற்று கல்லூரி காலத்தில் இலக்கியத்தில் தோய்ந்தார், ஹெயின் போல் கவிஞனாக கனவு கண்டார். ஆயின் நாட்டு நடப்பு அவருள் நெருப்பை மூட்டியது. லாஸ்ஸல் மாணவர் பேரணியில் அவர் ஆற்றிய உரை அனைவரையும் ஈர்த்தது. பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக ஃபாயர்பர்க்கை ஆதரித்தே உரையாற்றினார், அவர் மீது வழக்கு பதிந்து; நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nகல்லூரி படிப்பு முடிந்ததும் பாரீஸ் சென்று கவிஞர் ஹெயினை சந்தித்தார். தனக்கு கிடைத்த பேராசிரியர் பதவியை மறுத்தார். சட்டம் பயின்றார். 1844 இல் சீமாட்டி ஹேட்ஸ் பெல்ட்டிக்காக விவாகரத்து வழக்கில் ஆஜராகி வாதிட்டது லாஸ்ஸலை எல்லோரும் உற்று நோக்கச் செய்தது. அந்த சீமாட்டியை கணவர் கொடுமைப்படுத்தியதை உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார். “பெண்களின் சமவுரிமைக்குப் போராடும் மாவீரன்” என பெண்கள் மகிழ்ந்து கூத்தாடினர். மார்க்சும் ஏங்கெல்சும் இவ்வழக்கை கூர்ந்து கவனித்தனர். தொழிலாளர்களிடையேயும் பெரும் அனுதாபம் உருவானது. எட்டாண்டுகள் இழுத்தடித்து, சமரசத்தில் முடிந்தது.1848 புரட்சியின் போது தான் வாழ்ந்த டஸ்ஸல்டோர்ப் நகர மக்களைப் பார்த்து, “வரி கொடுக்காதீர் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்பீர் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்பீர் “ என அவர்விடுத்த அறைகூவல் ஆட்சியாளரை கோபம் கொள்ளச் செய்தது. கைது செய்யப்பட்டார். தேசத்துரோக வழக்கு புனையப்பட்டது. ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். மார்க்சும் ஏங்கெல்சும் நியூ ரெயினிஸ்ச் ஸெய்டங் பத்திரிகையில் இவர் பக்க நியாயங்களை எடுத்துவைத்தனர்.\nமார்க்ஸோடு கடிதத் தொடர்பால் கம்யூனிஸ்ட் அறிக்கையெல்லாம் படித்தார் . ஆனால் அது அவரைக் கவ்வவில்லை.ஹெகலை, பிரெளதனைப் பின்பற்றினார்.1860 இல் ஜெர்மனிய பாட்டாளி வர்க்க அரசியல் அமைப்பொன்றின் தேவையை ஓங்கி ஒலித்தார் ,லீப்ஸிக் தொழிலாளருக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் அனைவருக்கும் வாக்குரிமை சமாதானப்பூர்வமான வழிமுறை, நாடாளுமன்ற முறை இவையே சரியான மாற்று. அதற்காக ஒரு பொது அமைப்பின் கீழ் திரள வேண்டும் என்றார்.அதே நேரம் வர்க்கப்புரட்சி என்பதை நிராகரித்தார் .1862 வசந்த காலத்தில் பெர்லினில் பொதுக்கூட்டங்களில் முழக்கமிட்டார். தன் கோட்பாடுகளை நூலாக்கினார்; இறுதிப் பகுதியில் “உழைக்கும் மக்களின் செயல் திட்டம்” ஒன்றை வெளியிட்டார். இந்த அறைகூவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதையொட்டி நடந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கையில் அரசின் கட்டுப்பாட்டில் - அரசின் உதவியோடு - சுதந்திர உற்பத்திக் கழகங்கள் என கனவுத் திட்டத்தை முன்வைத்தார்.சோற்றுக்கும் துணிக்கும் மட்டுமே கூலி கொடுத்தால் போதுமென வாதிட்டார் லாஸ்��ல்.\nமார்க்ஸ் இதனை மறுதலித்தார் . கூலி விகிதங்களின் அளவு என்பது தொழிலாளியின் உணவு உடை போன்ற சில வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை மட்டுமே சார்ந்ததாக இருக்க முடியாது .தொழிலாளர்களின் பண்பாட்டுத் தேவை, வளர்ச்சி - அரசியல் உணர்வு - புரட்சிகர கண்ணோட்டம் - அமைப்பு வலு - முதலாளிகளை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் என பலவற்றைச் சார்ந்தது என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார்.ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சம்மேளனத்தை அமைத்திட முயற்சி மேற்கொண்டார், நாடு முழுவதும் பயணித்து கனல் கக்கும் உரைகளால் தொழிலாளி வர்க்கத்தை ஈர்த்தார். பெருமளவில் உறுப்பினர்களும் சேர்ந்தனர்.\nஅதன் தனிப் பெரும் தலைவராக லாஸ்ஸல் திகழ்ந்தார்.பிஸ்மார்க்குடன் சமரசம் செய்ய முனைந்தார் .அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை, அளித்து தொழிலாளி வர்க்கத்திற்கு மணிமகுடம் சூட்டுங்கள் என யோசனை சொன்னார். பிஸ்மார்க்கோ நரி; இவரிடம் இனிக்கப் பேசி சில சலுகைகள் தருவதாய்ப் போக்குக்காட்டி ஏமாற்றிவிட்டார்.மனந்தளராமல் 1864 இல் தொழிலாளர் சம்மேளனத்தில் மேலும் அதிக தொழிலாளரை உறுப்பினராக்க லீப்சிக், சோலிங்கன், ப்ரெமன், கொலோன், வெர்மல்ஸ் உட்பட பல நகரங்களில் இவர் ஆற்றிய உரை ஆட்சியாளர் அடிவயிற்றைக் கலக்கியது. ரோன்ஸ்டோர்பில் ஆற்றிய உரைக்காக கைது செய்யப்பட்டு; நீதிமன்றத்தால் ஆறுமாதம் தண்டனை பெற்றார் . சிறையில் உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்டது .அரசியலைவிட்டு விலகி விஞ்ஞான பிரச்சாரத்தில் கவனம் குவிக்க விழைந்தார் . 1864 இல் மருத்துவ ஓய்வுகாக சுவிட்சர்லாந்து சென்றார். அங்கும் சும்மா இருக்கவில்லை “சிக்கனம் கடைப்பிடித்து சுயமூலதனத்தில் சுய தொழில்” என சுல்ஸ் டெலிட்ஸ்க் முன் வைத்த கருத்தோட்டத்தை நிராகரித்தார்.\nமறுப்பு நூல் எழுதினார். இதுவும் மார்க்சிய அடிப்படையில் அமையாமல் அரசு உதவியோடு என்கிற தன் பழைய பார்வையோடு நின்றது .இந்நூல் எந்த அசைவையும் தொழிலாளர் மத்தியில் உருவாக்காததால் மனம் சோர்ந்தார்.1862 இல் ஹெலன் எனும் பேரழகியை சந்திதார். அப்போதே அவருக்கு அவள் மீது மயக்கம் ஏற்பட்டது .1864 ல் சுவிட்சர்லாந்தில் மீண்டும் சந்தித்தபோது முழுதாய் அவள் மீது மையல் கொண்டார். வெறியோடு காதலிக்கலானார். ஆனால் ஹெலனுக்கும் ருமெனிய பெரும் செல்வர் ஜங்கோவான் ரகோவிட்ஸ்சுக்கும் ஏற்கெனவே நிச்சயமாகி விட்டது. ஆயினும் இவர் காதலை தெரிவிக்க ஜங்கோவனுக்கும் இவருக்கும் மோதல் வெடித்தது. 1864 ஆகஸ்ட் 31 ஆம் நாள் லாஸ்ஸல் கொல்லப்பட்டார்.ஏங்கெல்சின் இரங்கற் செய்தி பொருள் பொதிந்தது அல்லவா\nநன்றி : தீக்கதிர் , 12/06/2017.\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி – 31\n30,000க்கும் அதிகமானோர் சிறைச்சாலையில் சித்ரவதை,\nபசி, நோயால் இறந்தனர். ஒவ்வொரு ஐந்து நாளிலும்\nநான்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஅறை கலகலப்பான நகைச் சுவையால் மூச்சுத்திணறியது ; ‘யாராவது ஒரு பாட்டுப் பாடுங்கள்’ என்கிற வேண்டுகோளோடு உரையை அவர் முடிக்க… இசைவெள்ளம் பெருக்கெடுத்தது.1905 நவம்பரில் வெளிநாட்டிலிருந்து ரகசியமாய் வந்து பீட்டர்ஸ்பர்க்கில் தலைமறைவாய் இருந்தபடியே லெனின் போராட்டங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார் .\nடூமா எனப்படும் ரஷ்ய நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜார் மன்னர் உத்தரவிட்டார். சட்டமியற்றும் அதிகாரமில்லாத வெறும் பேச்சுமடமாக டூமா கூட்டப்படும் சதியை சுட்டிக்காட்டி டூமாவைப் புறக்கணிக்குமாறு லெனின் வேண்டுகோள் விடுத்தார்.போராட்ட உணர்வு மேலோங்கும் சூழலில் பின்லாந்தில் டாமர்போர்ஸ் எனுமிடத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் போல்ஷ்விக், மென்ஷ்விக் ஒற்றுமை குறித்தும், டூமா பகிஷ்கரிப்பு குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.\nஇம்மாநாட்டில் தான் லெனினை ஸ்டாலின் முதல் முறையாக நேரடியாகச் சந்தித்தார்.நாடு முழுவதும் ராணுவச் சட்டத்தை ஜார் பிரகடனப்படுத்தினார். மாநாடு மாஸ்கோ பொது வேலைநிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தது. டிசம்பர் 7 ஆம் நாள் தொடங்கியது. 9 ஆம் தேதி ஆயுதபாணியாய் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வீதித்தடையரண்களை எழுப்பி உக்கிரமாய் போரைத் தொடங்கினர். கிரஸ்நயாபிரஸ்நாயா, கிரஸ்னோயார்ஸ்க், மோடோவிலிகா, கிரோன்ஸ்டாட், சோர்மோவோ என பல நகரங்களுக்கும் போராட்டம் பரவியது. ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது.\nகொன்றுக் குவிக்கத் துவங்கியது. டிசம்பர் 19 வரை நீண்ட இப்போர் ரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டது.ரயில்வே போக்குவரத்தை முடக்க முடியாததாலும் ,கிராமப்புறங்களை முழுமையாய் ஈடுபடுத்த முடியாததாலும் தோல்வி ஏற்பட்டது; எனினும் இன்னும் உறுதியுடன் தீவிரமாகப் போராட வேண்டுமென லெனின் சொன்னார். ஆயுதம் ஏந்தியதே தவறென்றார் பிளக்கனோவ். இப்படி இரு வேறு கருத்தை சொல்லிடினும் ஒற்றுமை முயற்சியும் சூடுபிடித்தது.மென்ஷ்விக்குகள், போல்ஷ்விக்குகள் இணைந்த மத்தியக்குழு உருவாக்கப்பட்டது. மென்ஷ்விக்குகளின் ’தீப்பொறி’ ஆசிரியர் குழுவும், போல்ஷ்விக்குகளின் ‘பாட்டாளி’ ஆசிரியர் குழுவும் இணைந்து ‘பார்ட்டினியே இஸ்வெஸ்தியா’ ஸ கட்சிச் செய்தி] எனும் ஏடு -1906 பிப்ரவரி ,மார்ச் மாதங்களில் இரண்டு இதழ் வெளிவந்தன.1906 ஏப்ரல் 23 முதல் மார்ச் 8 வரை ஸ்டாக்ஹோமில் சமூக ஜனநாயகக் கட்சியின் நான்காவது மாநாடு ஒற்றுமை மாநாடாக நடைபெற்றது .57 குழுக்கள் பங்கேற்றன. மென்ஷ்விக்குகளே அதிகம்.\nசட்டமியற்றும் அதிகாரம் கொண்ட இரண்டாவது டூமாவில் பங்கேற்பது என மாநாடு முடிவெடுத்தது மத்திய கமிட்டியிலும் அவர்களுக்கே பெரும்பான்மை . இம்மாநாடு குறித்து ஸ்வெர்த்தாலாவா என்ற புரட்சிக்காரி எழுதிய வரிகளையே ஆரம்பத்தில் பார்த்தோம். லெனின் வேண்டுகோளை ஏற்று பியானோ வாசித்து இவானவிச் பாட அனைவரும் சேர்ந்திசைக்க அரங்கம் அதிர்ந்ததை குறிப்பிட்ட அவர். புரட்சிக்காரர்கள் உம்மணாம் மூஞ்சியாகத்தான் இருப்பார்கள் என்பதை லெனின் சொல்லாலும் செயலாலும் மாற்றிக் காட்டினார். இசையை ரசித்தார். ஊக்குவித்தார், நகைச்சுவையால் கலகலப்பாக்கினார் என்றார்.கட்சியின் ‘சமூக ஜனநாயகம்’ ஏடு மென்ஷ்விக்குகள் கைக்கு போய்விட்டதால்; ’வோல்னா’ஸஅலை]எனும் தினசரி மே,ஜூன் மாதங்கள் வெளியிடப்பட்டது. ‘ முன்னேறு’, ‘எக்கோ’ ஸஎதிரொலி] எனும் இரு ஏடுகள் வெளிவரலாயிற்று.\nலெனின் தொடர்ந்து எழுதலானார் .புரட்சி நசுக்கப்பட்டாலும்,1907 ஆம் ஆண்டு 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் பங்கு கொண்ட வேலை நிறுத்தங்கள் நடந்தன. 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாய கலகங்கள் வெடித்தன. 1905 பேட்டில்ஷிப் போத்தம்கின் கப்பற்படை எழுச்சிக்குப் பின் 1906 செப்டம்பர் வரை 230 சிறு போராட்டங்களும் 21 பேரெழுச்சிகளும் இராணுவத்தில் நடந்தன. சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்றனர்.1907-1908 ஆண்டுகளில் மட்டும் அரசியல் குற்றங்களுக்காக 28,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் . 1905 -12 காலகட்டத்தில் 30,000க்கும் அதிகமானோர் சிறைச்சாலையில் சித்ரவதை, பசி, நோயால் இறந்தனர் .\nஒவ்வொரு ஐந்து நாளிலும் நான்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது .பலர் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக ; ஸ்வெர்டுலோவ் மூன்று முறை கைது செய்யப்பட்டார், இரு முறை நாடு கடத்தப்பட்டார்; மொத்தத்தில் 12 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். ஆர்டுஜோனிகிட்ஷே கடுஞ்சிறை ,கடும் உழைப்பு முகாம் , நாடுகடத்தல் என 14 ஆண்டு வாடினார். இருமுறை கைது செய்யப்பட்ட டிஜெர்ஷின்ஸ்கி 11 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.\nபட்டியல் பெரிது.ஜார் மன்னனின் ‘குண்டாந்தடிக் கொள்கை’ ஒரு புறம்; மறுபுறம் புரட்சிகர உறுதியை சிதற அடிக்க கறுப்பு நூற்றுவர் ,ரஷ்ய மக்கள் சங்கம் ,முடியரசு வாதிகள் ,ஐக்கிய பிரபுக்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் சித்தாந்த தாக்குதல். ஒரு கணித மேதை பல்வேறு கணக்குகளைப் போட்டுக்காட்டி எப்படிக் கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தாலும் ஜாரை முறியடிக்க முடியாதென வாதிட்டார். மென்ஷ்விக்குகள் சீர்குலைவு பிரச்சாரத்தில் மூழ்கினர். பிளக்கனோவ் மட்டுமல்ல டிராட்ஸ்கியும் எதிர்முனையில் நின்றார்.இந்தச் சூழலில்தான் மாக்ஸிம் கார்க்கி தன் புகழ் பெற்ற படைப்பான “தாய்” நாவலை எழுதினார். அந்நாவல் உந்துவிசையாய் மாறியது.\n“காலத்துக்கேற்ற மிகவும் முக்கியமான புத்தகம்” என லெனின் உச்சிமோந்தார்.முதல் டூமா புறக்கணிப்புக்கு பின்னர் லெனின் சுயவிமர்சனமாகச் சொன்னார்,” 1906 இல் டூமாவைப் புறக்கணித்ததானது சிறிய, சுலபத்தில் நிவர்த்தி செய்யக்கூடிய தவறாகும் .தனி நபர்களுக்கு எது பொருந்துகிறதோ அது அவசியமான திருத்தங்களுடன் அரசியலுக்கும் பொருந்தும் .புத்திசாலி என்பவன் ஒரு தவறும் செய்யாமலிருப்பவனல்ல ; அத்தகைய மனிதர்கள் யாருமில்லை; இருக்கவும் முடியாது ;மிகப் பெரும் தவறுகளைச் செய்யாதிருப்பவனும்; செய்த தவறுகளை விரைவாகவும் சுலபமாகவும் திருத்திக் கொள்பவன்தான் புத்திசாலி.” “முதல் டூமா கலைக்கப்பட்டபோது லெனின் எழுதிய “டூமா கலைப்பும் பாட்டாளி கடமைகளும்” என்ற பிரசுரமும்;\nஇரண்டாவது டூமாவில் பங்கேற்க வேண்டி அவர் ஆற்றிய உரைகளும் “ சமூக ஜனநாயகவாதிகளும் தேர்தல் உடன்பாடும்” என்ற பிரசுரமும் முக்கியமானவை .முதல் டூமாவில் 18 பேர் இடம் பெற்றனர். இரண்டாம் டூமாவிற்கு தேர்வான 65 பேரில் 18 பேர் மட்டுமே போல்ஷ்விக்குகள். ஒரு வேடிக்கை பீட்டர்ஸ்பர்க்கில் மென்ஷ்விக்குகள் சீர்குலைவாளர்��ளோடு செய்த ரகசிய உடன்பாட்டை அம்பலப்படுத்தி “ பீட்டர்ஸ்பர்க் தேர்தலும் 31 மென்ஷ்விக்குகளின் மாய்மாலமும்” என எழுதிய கட்டுரை பிரச்சனையானது. லெனின் மீது விசாரணைக் கமிஷனைக் கட்சி அமைத்தது. லெனில் தக்க ஆதாரங்களோடு வாதிட அந்த விசாரணை அப்படியே முடங்கிப்போக விடப்பட்டது.\nநன்றி ; தீக்கதிர் . 05/06/2017.\nமரண தண்டனைக்குப் பின்னும் வீறுடன்...\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி – 30\nமரண தண்டனைக்குப் பின்னும் வீறுடன்...\nபோராட்டமும் விவாதமுமாய் நாட்கள் நகர\n1905 ஏப்ரல் மாதம் எல்லோரும் ஒன்றாக இணைந்து\n“ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி” உருவானது.\nஅவரை 1872 இல் கைது செய்தனர் . விசாரணை ஏதும் மேற்கொள்ளப்படாமலே தீர்ப்பு வழங்கப்பட்டது . சாதாரணச் சிறைத் தண்டனை அல்ல ; மரணதண்டனையே விதிக்கப்பட்டது.அவர்தான் மேரி எட்வர்ட் வெயிலண்ட் .1840 ல் பிரெஞ்சு நாட்டில் வியர்ஸான் நகரில் பிறந்தார் .மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட தாய் மகனுக்கு மேரியின் ஆசிர்வாதம் என்றென்றும் இருக்க வேண்டும் என்பதற்காக மேரி என்று பெயர் சூட்டினார் .தந்தை ஆவணச் சான்று அலுவலர் . பாரீஸுக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது .அங்கு செயிண்ட் பார்ப் கல்லூரியில் பயிலும் போது கட்டுப்பாட்டை மீறியதாய் பலமுறை வெயிலண்ட் தண்டனை பெற்றார் .\nஅங்கு இளங்கலையும் , ஐ ஈகோஸ் பல்கலையில் பொறியியல் பட்டமும் , பின்னர் மருத்துவமும் பயின்றார். ரசாயன ஆய்வு கூடத்தில் பணியாற்றினார் . மெல்ல சோஷலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1866 இல் ஜெர்மன், ஆஸ்திரியா என பயணித்த போது சோஷலிச உலகக் கண்ணோட்டம் வலுவானது .கம்யூனிஸ்ட் அகிலத்தில் ஜெர்மன் கிளையோடு இணைந்தார் . அகிலத்தின் மாநாடு லாஸோனில் 1867 இல் நடைபெற்றபோது பங்கேற்றார் .பாரீஸை பிரஷ்யப் படைகள் முற்றுகையிட்ட போது மீட்க வீறுகொண்ட தேசியப் பாதுகாப்புப் படையில் வெயிலண்ட் தன்னையும் இணைத்துக் கொண்டார்.\nஅப்போது வெளியிடப்பட்ட ஆவணத்தில் ஜூல் வால்ஸ்ஸோடு இணைந்து கையெழுத்திட்டவர் வெயிலண்ட். 37 ஆண்டுகாலம் வெஞ்சிறையில் வதைபட்ட சோஷலிஸ்ட் தலைவர் பிளாங்குயி மீது ஈர்ப்பு கொண்ட வெயிலண்ட், அவரது சகா குஸ்டாவ் ட்ரீட்டோனுடன் தோளிணைந்தார்.1871 பாரீஸ் கம்யூன் எழுச்சியில் பங்கு கொண்டார் . உள்துறை அமைச்சகப் பிரதிநிதியாய் தேர்வு செய்யப்பட்டார் ;கல்விக் கமிஷன���க்கும் தலைமை ஏற்றார். வெயிலண்ட் மட்டுமல்ல டியூவல், மியோட், புரேட்டோட், ராண்வியர், ரீகால்ட், ட்ரீடோன், ஃபெர்ரீ, ப்ளோரென்ஸ், சார்ட்டோன், இயூட்ஸ் போன்ற பல பிளாங்குயிஸ்டுகள் பாரீஸ் கம்யூனில் பங்குபெற்றனர். இவர்களின் எஃகு போன்ற உறுதியையும் ,கட்டுக் கோப்பான செயல்பாட்டையும் ஏங்கெல்ஸ் பாராட்டினார்.\nவெயிலண்ட பாரீஸ் கம்யூன் கல்வி கமிஷன் தலைவராக சாதாரண மக்களுக்கு கல்வி அளிக்க விரைந்து செயல்பட்டார். திட்டமிட்டார். அவர் கனவு கைகூடவில்லை. இது அவர் குற்றம் அல்ல; பாரீஸ் கம்யூன் அற்ப ஆயுளில் முடிந்து போனதே காரணம். பாரீஸ் கம்யூன் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட கதையை முன்பே கண்டோம். கடைசி வரை போர்க்களத்தில் நின்றவர் வெயிலண்ட்.கம்யூன் தோற்கடிக்கப்பட்ட பின் தலைமறைவான வெயிலண்ட்; நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார் ஆயினும் கைது செய்யப்பட்டார். முதலில் குறிப்பிட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது அப்போதுதான். 1880 இல் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போது அதன் பலனாய் வெயிலண்ட்டும் மரணதண்டனையிலிருந்து தப்பினார்.அகதிகள் கழகம், புரட்சிகர கம்யூன் இவற்றில் பணியாற்றிய வெயிலண்ட்டும் இதர பிளாங்குயிஸ்டுகளும் தொடர்பை விட்டுவிடாமல் அரசியலில் செயல்படலானார்கள். பிளாங்குயி மறைவுக்கு பின் சோஷலிஸ்ட் கட்சித் தலைமைக்குத் தேர்வு செய்யப்பட்டார். “பிளாங்குயிசம் வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் ஒரு சித்தாந்தமாகும்.\nபாட்டாளி வர்க்க சித்தாந்தம் மூலம் அல்லாது மிகச் சிறுபான்மையினான அறிவாளிகள் தீட்டும் சதித்திட்டங்கள் மூலம் மனித குலம் விடுவிக்கப்படும் என பிளாங்குயிசம் எதிர்பார்க்கிறது” என்பார் லெனின்.வெயிலண்ட் அதிலிருந்து மாறுபட்டு மார்க்சியப் பார்வையோடு சோஷலிச பார்வையை கட்டமைக்க முயன்றார்.நகர் மன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். கியூஸ்ட் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட துண்டு துக்காணியாய்க் கிடந்த சோஷலிச சக்திகளை ஒன்றிணைக்க பெரு முயற்சி மேற்கொண்டார். அதே சமயம் சுதந்திர சோஷலிஸ்ட் கட்சி தலைவர் மில்லரண்ட்டின் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை கடுமையாக விமர்சித்தார். 1897 இல் நகர் மன்ற டெபுடி ஆனார். அப்போது அவர் ஆற்றிய பணிகள் மக்களைக் கவர்ந்தது.\nஒரு பகுதியினரை ஒருங்கிணைத்து பிரெஞ்சு சோஷல���ஸ்ட் கட்சியை அமைத்தார். பத்திரிகைகள் துவங்கி தொழிலாளி வர்க்கத்தவரிடையே மார்க்சியத்தைக் கொண்டு செல்ல பெரிதும் முன்னுரிமை அளித்தார். 1904 க்குள் கட்சிக் கட்டுப்பாட்டில் 22 செய்தி ஏடுகள் வெளிவந்தன . 1902 இல் மேலும் ஒரு சோஷலிஸ்ட் கட்சி உதயமானது. பல அமைப்புகளும் இந்த இரண்டு கட்சியின் கீழும் அணிவகுக்க ஒரு விரிவான இணைப்புக்கு வழி வகுக்கப்பெற்றது.போராட்டமும் விவாதமுமாய் நாட்கள் நகர 1905 ஏப்ரல் மாதம் எல்லோரும் ஒன்றாக இணைந்து “ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி” உருவானது. வெயிலண்ட் அதன் தலைவரானார்.1905 ரஷ்ய புரட்சிக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவித்தார். 1913 இல் பிரெஞ்சு குடியரசுத் தேர்தலில் வெயிலண்ட் போட்டியிட்டார். அப்போது லெனின் எழுதினார்; “வெயிலண்டை ஆதரித்து வாக்களிப்பது என்பது; பாரீஸ் கம்யூனை கவுரவப்படுத்துவதாகும் .\nஏனெனில் வெயிலண்ட உயிரோடு உலவும் பாரீஸ் கம்யூனின் நினைவாலயம் ஆவார். அந்த வெள்ளை முடி கொண்ட வெயிலண்ட் வெற்றி பெற வேண்டும்; பாரீஸ் நகரத் தொழிலாளர்கள் வீர வரவேற்பு அளிக்க வேண்டும்.”ஆசை நிறைவேறுவது அவ்வளவு சுலபமா என்ன 1871 ஆம் ஆண்டு பாட்டாளி வர்க்கக் கிளர்ச்சியை நசுக்குவதற்காக பிஸ்மார்க்கிடம் நாட்டையே விற்ற வெர்ஸேல்ஸில் - 45 வருடங்கள் முன்பு ஒரு மன்னனுக்காக ஏங்கி நிலப்பிரபுக்கள் ஊளையிட்ட அதே வெர்ஸேல்ஸில் - அதே மண்டபத்தில் தொழிலாளி வர்க்க டெபுடிகள் வெயிலண்ட்டுக்கு வாக்களித்ததையே மகிழ்ச்சி பொங்க லெனின் வருணித்தாரெனில் பார்த்துக் கொள்ளுங்கள் .பிரெஞ்சு ஆளும் வட்டாரத்தின் காலனி ஆதிக்கக் கொள்கையினை –போர் அச்சுறுத்தலை - ராணுவமயமாக்கப்படுவதை எதிர்த்து முழக்கமிட்டார். இது தொடர்பாக அவர் எழுதிய பிரசுரம் மிகவும் முக்கியமானது.\nபோருக்கு எதிராக முழங்கிய வெயிலெண்ட் முதல் உலகயுத்தம் துவங்கிய போது “பிரெஞ்சு நாட்டுக்காக - குடியரசுக்காக - மனிதகுலத்துக்காக” எனக் கூறி யுத்தத்தை ஆதரித்தார். லெனின் இதனைக் கடுமையாக விமர்சித்தார்.முதலாளித்துவ சுரண்டலை எதிர்ப்பதிலும்; உழைக்கும் வர்க்க நலன் காப்பதிலும் வெயிலெண்ட இறுதி மூச்சு உள்ளவரை போராடியதை வரலாறு பெருமையுடன் பதிவு செய்கிறது.1915 டிசம்பர் 18 ஆம் நாள் பாரீஸ் கம்யூனின் தளபதிகளில் ஒருவரும் - பிரெஞ்சு சோஷலிஸ்ட்டுமான வெயிலெண்ட் மரணமடைந்தார்.இவர் பெயர�� மாஸ்கோ நினைவுத் தூணில் லெனின் பொறித்தார்; இளைஞர் கற்க வேண்டிய வரலாற்று பாடத்தில் இவரையும் இணைத்தார்.\nநன்றி : தீக்கதிர் , 29/05/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/05/thiruvallikkeni-thiruther-today-car.html", "date_download": "2019-12-15T02:34:01Z", "digest": "sha1:XXXPW566JRB6NFLXD2W7IT4MQGRHUSYE", "length": 9320, "nlines": 275, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Thiruther Today - Car Festival at Triplicane", "raw_content": "\nதேர் என்றால் பிரம்மாண்டம் - மேலும் தேர் திருவிழா நடக்க ஊர் மக்கள் ஒன்று கூட வேண்டும்- 'ஊர் கூடி தேர் இழுத்தல்' என்பது மரபு. மரபு, பண்பாடு கடைபிடிக்கப்பட்டு வரும் கிராமங்களில் இன்றும், தேர் அன்று ஆண்கள் எவரும் ஊரை விட்டு போகமாட்டார்கள். அனைவரும் ஒன்று கூடி, தேர் திருவிழாவை சிறப்பிக்கச் செய்வர்.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருத்தேர் அழகானது. மிகப் பெரியது என்று சொல்லமுடியாது எனினும் அது உருண்டு ஓடி வரும் கொள்ளைகொள்ளும் அழகு பிரமிக்க வைக்கும். இதனது சக்கரங்கள், இரும்பாலானவை. மாட வீதிகள் தார் ரோடுகள் ஆனதால் சுமார் இரண்டு மணி நேரத்தில் புறப்பாடு முடிந்து விடும். ஏராளமான மக்கள் கூடி தேர் இழுப்பர். தேர் வடம் சில ஊர்களில் தாம்புக் கயிற்றினால் ஆனதாக இருக்கும்; சில இடங்களில் இரும்பு. திருவல்லிக்கேணியில் - இரும்பு.\nஇன்று காலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் வேத கோஷத்துடன் அதிகாலை 03.15 மணியளவில் திருதேருக்கு எழுந்து அருளினார். 07.31 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க, புறப்பாடு ஆரம்பித்து 09.30 மணியளவில் தேர் நிலை திரும்பியது. இன்று சாயந்திரம் வரை பக்தர்கள், திருத்தேர் மீது ஏறி பெருமாள் சேவிக்கலாம். முன்பு திருத்தேர் முடிந்து, பெருமாள் இளைப்பாற வசந்த பங்களா எழுந்து அருளி, திருமஞ்சனம் கண்டுஅருளி வந்தார். இப்போது புறப்பாடும் திருமஞ்சனமும் நடை பெறுகிறது.\nஇன்றைய திருத்தேர் படங்கள் இங்கே.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/All-India-Institute-of-Medical-Science", "date_download": "2019-12-15T03:51:32Z", "digest": "sha1:JPMWQWIYFYEDKBX2O5SOUJG7VVRY3PPI", "length": 21646, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "All India Institute of Medical Science: Latest All India Institute of Medical Science News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளை...\nமழை எங்கெல்லாம் வெளுத்து வ...\nஅடடே 5 மாவட்டங்களுக்கு கனம...\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதி...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி..\nடெல்லி: முந்தைய பாஜக ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த அருண் ஜெட்லி (66) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n கடைசி ட்வீட் போட்ட சுஷ்மா ஸ்வராஜ்\nமுன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார். அவர் இறப்பதற்கு முன்னதாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.\nஎய்ம்ஸ் எம்பிபிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு\nஎய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிப்பதற்கான முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை எய்ம்ஸ் இணையதளத்தில் (aiimsexams.org) பார்க்கலாம்.\n2019 AIIMS Result:எய்ம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு\n2019 எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் இதனை aiimsexams.org என்ற எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று முடிவுகளை பார்க்கலாம்.\n2019 AIIMS Result:எய்ம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு\n2019 எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் இதனை aiimsexams.org என்ற எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று முடிவுகளை பார்க்கலாம்.\n2019 AIIMS Result:எய்ம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு\n2019 எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் இதனை aiimsexams.org என்ற எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று முடிவுகளை பார்க்கலாம்.\nஎய்ம்ஸ் எம்பிபிஎஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஎய்ம்ஸ் (AIIMS) எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (All India Institute of Medical Science) சேர்ந்து எம்பிபிஎஸ் (MBBS) படிப்பதற்கான நுழைவுத்தேர்வு எழுதியவர்கள் aiimsexams.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.\nAIIMS Admit Card 2019: எய்ம்ஸ் எம்பிபிஎஸ் அட்மிட் கார்டு இன்று வெளியீடு\nஎய்ம்ஸ் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் விண்ணப்பப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு எய்ம்ஸ் எம்பிபிஎஸ் அட்மிட் கார்டை டவுன்லோட் செய்ய முடியும்.\nAIIMS MBBS 2019: எய்ம்ஸ்-ல் எம்பிபிஎஸ் படிப்பதற்கான இறுதிக்கட்ட முன்பதிவு தொடக்கம்\nஎய்ம்ஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான இறுதிக்கட்ட ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. முதல் கட்ட முன்பதிவை முடித்தவர்கள் மட்டுமே இறுதிகட்ட முன்பதிவை மேற்கொள்ள முடியும்.\nபிரசவத்தின் போது தாய் – சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி\nசுகாதார சேவையில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nPM Modi: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினாா் பிரதமா் நரேந்திர மோடி\nமதுரை தோப்பூா் பகுதியில் 201.75 ஏக்கா் பரப்பில், ரூ.1,264 கோடி மதிப்பில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினாா்.\nபாட்ணா எய்ம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால் 9 வயது சிறுமி உயிரிழப்பு.\nஎய்ம்ஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை\nதமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை\n26 வார கருக்கலைப்புக்கு அனுமதி கோரும் எச்ஐவி பாதிக்கப்பட்ட பெண்\nபாலியல் வன்புணர்ச்சியால் உருவான 26 வார கருவை கலைக்க எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுஜராத், ஜார்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க திட்டம்\nமத்திய பட்ஜெட்டில் புதிதாக இரு எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்கும் அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார்.\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா தொடரும் தீராத சிக்கல்... என்ன செய்யப்போகிறார் ‘கிங்’ கோலி\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 15 டிசம்பர் 2019\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டிகள் ஜாலி\nஇன்றைய ராசி பலன்கள் (15 டிசம்பர் 2019) - ரிஷப ராசியினர் உடல் நலனில் அக்கறை தேவை\n“3 மகள்கள் இருந்தும் வேற வழிதெரியல” வாய்க்காலில் உயிரைவிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/en-mudivukku-vidivu-neere/", "date_download": "2019-12-15T01:54:00Z", "digest": "sha1:FE6ICG4L6OU7DEIDIRLHO3QDYIZUAG3Z", "length": 4967, "nlines": 144, "source_domain": "tamilchristiansongs.in", "title": "En Mudivukku Vidivu Neere Lyrics - Tamil & English", "raw_content": "\nஎன் முடிவுக்கு விடிவு நீரே\nஎன் வாழ்வுக்கு உதயம் நீரே\nதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி\n1. பூமியிலே நான் பரதேசி\nஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி\nதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி\nஎன் மு��ிவுக்கு விடிவு நீரே\nஎன் வாழ்வுக்கு உதயம் நீரே\n2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை\nஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர்\nதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி\nஎன் முடிவுக்கு விடிவு நீரே\nஎன் வாழ்வுக்கு உதயம் நீரே\n3. சோதித்தப்பின் சுத்த பொன்னாக\nஇந்த மண்ணிலே என்னை வீளங்கச்செய்தீர்\nதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி\nஎன் முடிவுக்கு விடிவு நீரே\nஎன் வாழ்வுக்கு உதயம் நீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.aoxinhvacr.com/ta/brand/lg", "date_download": "2019-12-15T02:12:47Z", "digest": "sha1:Z2Q57ITO2X3WPX5XMK5UOZX2S664M3WW", "length": 8724, "nlines": 277, "source_domain": "www.aoxinhvacr.com", "title": "எல்ஜி உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் - சீனா எல்ஜி தொழிற்சாலை", "raw_content": "\nஅரை ரகசிய பரிமாற்றமாக்கல் அமுக்கி\nபி தொடர் உருட்டு அழுத்தி\nடி தொடர் உருட்டு அழுத்தி\nஜி தொடர் உருட்டு அழுத்தி\nபிஎஃப்எஸ்ஸின் 2 ~ 3cylinders\nவெப்ப பம்ப் நீர் உலர்த்தி\nவெப்பம் பம்ப் உலர்த்தி பொறுத்தவரை\nவெப்பம் பம்ப் ஹீட்டர் க்கான\nஇன்வெர்ட்டர் R410A LSS / மேல்நிலைப்பள்ளி\nஇன்வெர்ட்டர் R410A LSS / மேல்நிலைப்பள்ளி\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் ரோட்டரி இரட்டை Cylind ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏசி சுற்றுச்சூழல் Friendl ...\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் இரட்டை சிலிண்டர் Ro ...\nGMCC ஏர் கண்டிஷனிங் மாறி தொகுதிகள் டிசி இன்வெர்டெர் ஆர் ...\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் ரோட்டரி ஒற்றை Cyli ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏர் கண்டிஷனிங் Compr ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏர் கண்டிஷனிங் Compr ...\nவிவரக்குறிப்பு இன்வெர்டெர் (R410A / LSS, மேல்நிலைப்பள்ளி)\nவிவரக்குறிப்பு கான்ஸ்டன்ட் வேகம் வது -2 தலைமுறை (R41 ...\nவிவரக்குறிப்பு கான்ஸ்டன்ட் வேகம் (R22, LSS 60Hz 3Φ ...\nவிவரக்குறிப்பு கான்ஸ்டன்ட் வேகம் (R22, LSS)\nவிவரக்குறிப்பு கான்ஸ்டன்ட் வேகம் (R22, LSS 50Hz)\nவிவரக்குறிப்பு கான்ஸ்டன்ட் வேகம் (R410A, LSS 60Hz 5 ...\nகுறிப்புகள் கான்ஸ்டன்ட் வேகம் (R410A, LSS 60Hz)\nவிவரக்குறிப்பு கான்ஸ்டன்ட் வேகம் (R410A, LSS)\nவிவரக்குறிப்பு-இன்வெர்டெர் (R410A, R32 / 1Piston, 2P ...\n12345அடுத்து> >> பக்கம் 1/5\nநாம் CRH 2018 பெய்ஜிங் இருந்த\nமிகவும் மைக்ரோ ரோட்டரி அமுக்கி தொடரை ...\nஎங்கள் புத்தாண்டு விடுமுறை ஏற்பாடு\nஅறை 515 Hebang கட்டிடம் பி, No.933 TianTong நார்த் ரோடில், நீங்போ, சீனா.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 574 83096203\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/515889-cartoon.html", "date_download": "2019-12-15T03:21:02Z", "digest": "sha1:6H3WC2COD2GCNXOMWT3UJ7XXTUFH32CT", "length": 9279, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரே தேசம்; ஒரே மொழி! | cartoon", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஒரே தேசம்; ஒரே மொழி\nஒரே தேசம்; ஒரே மொழி\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nநேரடித் தேர்தல், யாருக்கு தைரியம் இருக்கு\nஅண்ணாமலையார் கோயிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு: 17 நாள்...\nராசிபுரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு; பெண்ணை கொன்று தப்பிய ரவுடி உயிரிழப்பு: ஆசிட்...\nவிரைவு ரயில்களில் ஐஆர்சிடிசி விற்கும் உணவு பொருட்கள் விலை ரூ.40 வரை திடீரென...\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு மீண்டும் விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தொடங்குகிறது\nஅனைத்து மின்சார வாகனங்களுக்கும் 100% மோட்டார் வாகன வரி விலக்கு: மின்சார வாகனக்...\n12வது தொடர் டி20 வெற்றியை ஈட்டி ஆப்கான் சாதனை: முகமது நபியின் காட்டடி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84675", "date_download": "2019-12-15T03:51:06Z", "digest": "sha1:LKHMULW7CEKKLDMII53JVYZNERNRBNSS", "length": 27497, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 3", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து »\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 3\nஈரோடு சந்திப்பு எங்களுக்கு புதிய திறப்பை அளித்திருக்கிறது. பொதுவாக இம்மாதிரி எழுத்தாளருடனான சந்திப்புகளில் அவரின் படைப்புகளை முன்னிறுத்தி கொண்டு போவது நடக்கும். ஆனால் உண்மையில் இங்கு நடந்தது முற்றிலும் வேறு. உங்கள் படைப்புகளை பற்றி பேசியதை விட நாங்கள் படித்திருந்த மற்ற படைப்புகளை கேட்டு அறிந்து அதிலிருந்து குறிப்பிட்டே எங்களுக்கு சொன்னீர்க���். சனிக்கிழமை காலை இரண்டாம் வகுப்பு பெட்டியிலிருந்து நீங்கள் சாதாரணமாக இறங்கி வந்தததை இப்போதும் மறக்க இயலவில்லை. நானும் நண்பர் சச்சினும் நிகழ்வு முடித்து கிளம்புகையில் மற்ற நண்பர்களிடம் பேசி பகிர்ந்து கொண்டோம். நீங்கள் கடைபிடிக்கும் எளிமை வியக்கச் செய்கிறது சார். இலக்கியத்தை தாண்டி உங்களிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. பத்ம விருது மறுத்திருந்த தருணம் இது. ஆகையால் அதைப்பற்றிய கேள்விகளை தவிர்ப்பீர்களென நினைத்திருந்தேன். அப்பட்டமாக மறைக்காமல் உங்களின் நிலைப்பாட்டை டிரையினிலிருந்து இறங்கியதுமே டீக்கடை வாசலில்; வைத்தே சொல்லிவிட்டீர்கள். உள்ளங்கைக்குள் விரல்களை இறுக்கிக்கொள்கிற ஆள் இல்லை நீங்கள்.\nசிலரது பொதுவான அர்த்தமற்ற கேள்விகளுக்கு பொறுமையாக காத்து பதிலளத்திருந்தீர்கள். பொதுவாக விவாதம் ஒரு முக்கிய விசயத்தை பற்றி முன்னெடுத்துச் செல்லும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகளை தவிர்க்க இனி முயற்சிப்போம். தீவிர விவாதங்கள் இல்லாதிருந்தாலும் சில முக்கியமான அரசியல் விவாதங்கள் கச்சிதமாக எங்களுக்கு கிடைத்திருந்தது. பிரதம மந்திரி முதல் ஊர் கவுசிலர் வரை என்னன்ன நடந்து கொண்டிருக்கின்றதென அத்தனையும் தெரிந்து வியந்தோம்.\nசனி கிழமை இரவு எல்லோரும் ஒரு நீண்ட நடை முடித்து சோர்ந்திருந்த போது இலக்கிய சூழலில் கிடக்கின்ற போலி இலக்கியச்சாமியார்களை பற்றிய பகடி இரவு ஓரு மணி வரை விடிய விடிய சிரித்து தீர்த்தோம். வந்திருந்த அனைவரும் ஏதோவொரு வகையில் பரந்து பட்ட வாசிப்பு கொண்டவர்கள் எல்லோரது நட்பும் இயல்பாக அமைந்தது. என்னுடைய சிறுகதை வாசித்து அதனுள் இருந்த சிக்கல்களை விமர்சித்தது அத்தனை பேருக்குள்ளிருந்த படைப்பூக்கத்திற்கு முக்கியமாகப்பட்டது. ரியாஸின் கட்டுரை விவாதமும், சச்சினின் கவிதை குறிப்புகளும் அடுத்த நாள் (7.2.16) முக்கியமான ஒன்றாக இருந்தது.\nஉங்கள் ஆளுமை எனக்குள் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. என்னை முழுவதுமாக கலைத்து போட்டு அடுக்கிக்கொண்டிருக்கிறேன். நன்றி சார். சந்திப்பு ஏற்பாட்டை குறைவில்லாது வடிவமைத்திருந்த ஈரோடு கிருஷ்ணன் அவர்களுக்கும் செந்தில் அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள்.\nஇந்தச்சந்திப்பினால் பல தளங்களில் நம் பார்வைகளை விரித்தெடுக்க முடிந்தது. மகிழ்ச்சியான விஷயம் அது.\nபொதுவாக நான் கவனித்தது, அடுத்த தலைமுறைப்படைப்பாளிகளிடம் புனைகதைக்கான வடிவம் சார்ந்த ஆரம்பகட்ட இடர்கள் நிறைய இருக்கின்றன என்பதுதான். அதற்கான காரணம் என்ன என்று யோசித்தேன். நான் அவற்றை வாசிப்பிலிருந்து மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. சுந்தர ராமசாமி, ஆற்றூர், பி.கெ.பாலகிருஷ்ணன் என முன்னோடி எழுத்தாளர்களின் நேரடித்தொடர்பும் வழிகாட்டலும் உதவியிருக்கின்றன.\nஒருகட்டத்தில் சுரா, தேவதச்சன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், ஞானி என பல இலக்கிய மையங்கள் எழுத்தாளர்கள் உருவாகிவரும் இடங்களாக இருந்தன. அத்தகைய ஒரு உரையாடல் – பயிற்சிக்களங்கள் இன்றில்லையோ என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.\nஅரங்கில் நாம் வடிவங்கள் குறித்துப்பேசியது முக்கியமானது என நினைக்கிறேன். [உங்கள் புனைகதை நல்ல கரு. அதை வடிவ மீள்நோக்கு செய்து மீண்டும் எழுதலாமென நினைக்கிறேன்]\nஈரோடு வாசகர் சந்திப்புக்கு என்னையும் அனுமதித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களை சந்தித்த பிறகாவது உங்களுடனான எனது மானசீக உரையாடலை நிறுத்த முடியும் என எண்ணியிருந்தேன். ஆனால் நமது சந்திப்புக்குப்பின் அது அதிகமாகி விட்டது. இப்போது எந்த நேரமும் உங்களோடு உரையாடிக் கொண்டே இருப்பதைப் போன்ற பிரமை. இது எதில் போய் முடியுமோ தெரியவில்லை.\nதங்களைச் சந்திக்கும் வரை மிகுந்த பதட்டத்திலேயே இருந்தேன். சந்திப்பு முடியும் வரை அது அகலவேயில்லை. நீங்கள் என்னைப் பார்த்த உடனேயே என்னுடன் கைகுலுக்கியதோடு என் கடிதத்தையும் நினைவு கூர்ந்தது நான் எதிர்பாராதது.. மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் உங்களைச் சந்திக்கும் முன் என்னிடம் கேள்விகள் ஏதும் இல்லை. உரையாடலின் போது தானாகத் தோன்றியவற்றை மட்டுமே கேட்க முடிந்நது. உங்களிடம் நான் கேட்க விரும்பிய கேள்விகள் அனைத்துக்குமே நீங்கள் ஏதாவது ஒர் சூழலில் பதில் அளித்திருக்கிறீர்கள். நான் செய்ய வேண்டியது உங்கள் தளத்திலோ அல்லது புத்தகங்களிலோ அதைத் தேட வேண்டியது மட்டுமே.\nஎன்னுடைய அசட்டுத்தனங்களை நீங்கள் சகித்துக்கொண்டதால் மட்டுமே என்னால் சில கேள்விகளையாவது கேட்க முடிந்தது. நன்றி. நான் கேட்க விரும்பிய அனைத்தும் எனது ஆழ்மனதின் ஊசலாட்டங்கள் தொடர்பானவை மட்டுமே.. ஏனோ அவற்றை என்னால் சரியாக வ���ர்த்தைப்படுத்த இயலவில்லை. சரியான முறையில் அவற்றை இனங்காண முடிந்தால் அவற்றைப் பற்றிக்கேட்பேன் என நினைக்கிறேன்.\nஇரண்டு நாட்கள் ஒற்றைக்கணம் போல கடந்து விட்டது.உங்களுடைய நகைச்சுவை உணர்வும் எளிமையும் அபாரமானவை.. உங்களோடு நெருங்கியிருப்பதைப் போன்ற உணர்வை அது கொடுத்தது. உங்கள் நெருங்கிய நண்பர்கள்மீது கூட நீங்கள் கொண்டுள்ள கறாரான விமர்சனப் பார்வை பிரமிப்பைத் தந்தது. உங்கள் நண்பர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் தீவிர பொறாமை ஏற்பட்டு விட்டது. உங்களோடு சேர்ந்து விவாதிக்கவும் உலகைச் சுற்றவும் வாய்ப்புபெற்றவர்கள் அவர்கள்.\nஒன்றரை நாட்கள் நேரம் போதவில்லை. உங்களோடு மேற்கொண்ட அந்த நடைப்பயணம் அற்புதமான அனுபவம். ஞாயிறு மதியம் கிளம்பும் போது மனதே இல்லாமல் கிளம்பி ரயில் கிளம்ப சரியாக ஐந்து நிமிடங்களுக்கு முன் ரயிலைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன்.\nஇலக்கியம் தொடர்பான எந்த அனுபவமும் வாசிப்பும் இல்லாமல் இருப்பது மிகுந்த சங்கடத்தை அளித்தது. உங்களுடைய பெரும்பாலான நூல்களை வாங்கி விட்டேன். எனது இலக்கிய வாசிப்பு உங்களிடமிருந்தே தொடங்குகிறது. அந்தவகையில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. அடுத்த முறை உங்களைச் சந்திக்கும் முன் நிறைய வாசித்திருப்பேன் என நம்புகிறேன். எதிர்காலத்தில் இத்தகைய சந்திப்புகளுக்கு உங்களால் நேரம் ஒதுக்க முடிந்து உங்களை மீண்டும் சந்திக்க இயன்றால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.\nஉங்களை மீண்டும் சந்திக்க காத்திருக்கும்,\nஉங்களை சந்தித்தமைக்கு நன்றி. முன்னரே உங்களைப்பற்றி சென்னை வெண்முரசு வாசகர்கள் சொல்லியிருந்தனர்.\nபொதுவாக இச்சந்திப்புகளுக்குப் பின்னர் பலகோணங்களில் புதிய வாசகர்கள், எழுத்தாளர்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட சிற்றிதழ்ச்சூழல் என்னும் களமே இல்லாமலாகிவிட்டிருக்கிறது என்னும் எண்ணம் ஏற்பட்டது. அனைவரும் நேரடியாக இணையம் வழியாக நேரடியாகவே வாசிக்க வந்தவர்கள். அவர்களுக்குரிய தனித்தன்மைகளை எண்ணங்களாக தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவற்றில் முக்கியமானது சில சிற்றிதழ் மதிப்பீடுகள் இல்லாமலானதுதான் என நினைக்கிறேன். குறிப்பாக இலக்கிய எழுத்து என்பது ஒருவகை நீடித்த உழைப்பையும் கவனத்தையும் கோருவது என்பது. இவ்வ���வாதங்களில் நான் சிற்றிதழ்ச் சூழலின் தரப்பில் நின்றுகொண்டு இணையத்தின் வழியாக வந்தவர்களிடம் பேசுவதுபோல் உணர்ந்தேன்.\nவிஷ்ணுபுரம் விழாவிற்கு பிறகு உங்களுடன் இது இரண்டாவது சந்திப்பு. கேள்விகளுடன் இந்த சந்திப்பிற்கு வந்தேன். என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் இந்த சந்திப்பில் விடை கிடைத்தது. இதுதான் உப்நிக்ஷத் என்பதா நீங்கள் கூறியது போல அனேக புத்தங்கள் படித்தாலும் தெளிவாகாத வினாக்கள் உங்களுடன் இரண்டு நாள் உரையாடலில் தெளிவடைந்தது. சனி இரவு வாழ்வில் மறக்க முடியாத ஒரு இரவு.ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் விடாமல் சிரிப்பு.\nஞாயிறு மாலை முடிந்து போகும் போது மெல்லிய சோகம் கவ்விக்கொண்டது. இரயில் பயணம் முழுவதும் விவாதத்தின் நினைவுகளுடன். உங்களை மனதிற்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன். எல்லாவற்றிக்கும் மிக நன்றி ஜெ. அடுத்த முறை எப்போது சந்திப்போம் மற்றும் சந்தித்த இனிமையான நினைவுகளுடன்..\nஈரோடு சந்திப்பு ஒரு நல்ல தொடக்கம். அங்கிருந்து ஊட்டிமுகாமுக்கான மனநிலைகளை உருவாக்கமுடிந்தது. புதியவாசகர்களுக்கான சந்திப்பு ஒரு பெரிய திறப்பு எனக்கு.\nபுதியவர்கள் சந்திப்பு கடிதங்கள் 1\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள்-2\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை\nநம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்\nகவிதைகள் சில (பின்தொடரும் நிழலின்குரல்)\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் த��ிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:05:03Z", "digest": "sha1:ADS52ULS6T42TBPIHVTNXPGDTXFZ2KFG", "length": 11288, "nlines": 143, "source_domain": "www.maalaimalar.com", "title": "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் News in Tamil - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செய்திகள்\nஅமமுகவை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅமமுகவை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி முன்னாள் நிர்வாகி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.\nஅ.ம.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் நீக்கம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் இருவரையும் நீக்கம் செய்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nசசிகலா, அ.தி.மு.க.வில் சேரமாட்டார்- டிடிவி தினகரன்\nசசிகலா அ.தி.மு.க.வில் எக்காரணத்தை கொண்டும் சேரமாட்டார் என்றும் இதுபோன்று பொய்யான தகவலை சிலர் பரப்புவதாகவும் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewforum.php?f=21", "date_download": "2019-12-15T03:30:58Z", "digest": "sha1:JABXG5I2HXXYUQA3TY7R6HLR4U4RQY6S", "length": 6578, "nlines": 137, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஇங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 11\nஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் பொழுது தள்ளுபடி பெற வேண்டுமா தினமும் நமது வெப்சைட் வந்து தள்ளுபடி விலையில் பொருட்களை\nஅமேசான் தமிழ் டாட் காம் வழங்கும் தீபாவளி விழாக்கால சலுகை\nஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு\nஇன்றைய ஆன்லைன் தள்ளுபடிகள் மற்றும் ஆபர்கள் இன்று ஆபர் வழங்கப்படும் பொருட்கள் \nஆன்லைன் மூலமாக கிடைக்கும் இன்றைய ஆபர்கள்\nஇன்று அமேசான் இல் TV மற்றும் Appliances விற்பனைக்கு - 45% வரை Offers\nஇன்றைய Offer 75% வரை ஆன்லைன் Purchase செய்வதில்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/45614/", "date_download": "2019-12-15T02:46:48Z", "digest": "sha1:C3DJWJUSJWCNLJ7LATQBM75J7VVH27JC", "length": 10016, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அயர்ன்மேன் சம்பியன்சிப் போட்டியில் ஜெர்மன் வீரர் பற்றிக் லேங் வெற்றி – GTN", "raw_content": "\nஅயர்ன்மேன் சம்பியன்சிப் போட்டியில் ஜெர்மன் வீரர் பற்றிக் லேங் வெற்றி\nஅயன்மேன் சம்பியன்சிப் (Ironman World Championship)போட்டியில் ஜெர்மன் வீரர் பற்றிக் லேங் வெற்றியீட்டியுள்ளார். ஹவாய் கய்லுவா கோனாவில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கனேடிய வீரர் லயனல் சண்டேர்ஸ் ( Lionel Sanders ) இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்டுள்ளார்.\nமகளிர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் டேனியல் ரஃப் ( Daniela Ryf ) முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு சம்பியன் பட்டம் வென்றுள்ளார். மூன்று விளையாட்டுக்களை உள்ளடக்கி இந்த அயர்ன்மேன் போட்டி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நீச்சல், சைக்கிளோட்டம் மற்றும் மரதன் ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியே இந்தப் போட்டி நடைபெறுகின்றது.\nTagsDaniela Ryf German player Ironman World Championshi Patrick Lange sports news tamil tamil news அயர்ன்மேன் சம்பியன்சிப் போட்டியில் ஜெர்மன் வீரர் பற்றிக் லேங் வெற்றி சைக்கிளோட்டம் நீச்சல் மரதன் ஓட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஸ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளை��ாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றம் – 10 வருடம் சிறை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கிண்ணத்தினை ஜோகோவிச் வென்றுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய மகளிர் ஹொக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி\nகால்பந்தாட்டப் போட்டியொன்றின் போது இந்தோனேசிய வீரர் மரணம்\nஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை நீடிக்கிறது.\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு December 14, 2019\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2008/08/", "date_download": "2019-12-15T04:00:33Z", "digest": "sha1:42GWQSO3567AI62BIQMG4AYTYXUGGU76", "length": 23532, "nlines": 185, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: 8/1/08 - 9/1/08", "raw_content": "\nகுழந்தைகளும் , கதைகளும் கற்பனைகளும்....\n\"இப்பல்லாம் பிள்ளைகளுக்கு நீ கதை சொல்���ி சோறூட்டுவது இல்லை\", என்பது என் கணவரின் புகார். உண்மை தான், \"காக்கா வந்து பாப்பாட்ட, அக்கா அக்கா நான் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட மாட்டியானு கா கா னு\nகத்துச்சாம்\" என்று தொண்டை வரள பறவைகள் போலவும் மிருகங்கள் போலவும் கத்தி கதை சொல்லி சாப்பிட வைத்த நாட்கள் உண்டு. இப்பொழுதெல்லாம், நிறைய வேலைகள் இருப்பதால், \"முழுங்கு ...பத்து சொல்றதுக்குள்ள முழுங்கு...\" என்று கூறி ஊட்டுவது வழக்கமாகி விட்டது.\nஇரவு தூங்க கதை சொல்லும் வழக்கம் கூட, கதையின் சுவாரசியத்தில், பிள்ளைகள் தூங்காது விழித்து இன்னொரு கதை சொல்லு என்று கூறுவதால், நின்று விட்டது. என்றாலும், சமீபத்தில் வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் கதை சொல்லும் வழக்கம் தொடங்கியது. அது குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி விடுவதைக் காண இனிமையாக உள்ளது.\nஇப்படித் தன் நேற்று நான் என் நான்கு வயது பெண்ணிடம் ஒரு கதை கூறி விட்டு, நீ ஒரு கதை சொல்லு என்றேன். எப்பொழுதும் வேகுவட்டி (விறகுவெட்டி) கதையும், காக்கா கதையும் கூறுபவள், நான் சொன்ன கதையையே மாற்றிக் கூறியது இரசிக்கத்தக்கதாக இருந்தது. மேலும், என் பெரிய பெண் சினன வயதில் கதை கேட்கும் பொழுது போடும் கண்டிஷன் போலவே, ஒரு கருத்து அவள் கூறிய கதையில் இருந்ததாகத் தோன்றியது. அவள் போட்ட கண்டிஷன் \"கதையில் யாரும் செத்துப் போகக் கூடாது... கெட்டவங்க எல்லாம் நல்லவங்களாக வேண்டும்..\"\nஒரு தோட்டக்காரர் இருந்தாராம். அழகான தோட்டம் வச்சிருந்தாராம். அவருக்கு ஊருக்குப் போக வேண்டி இருந்ததாம். செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தனுமே, யார் கிட்ட சொல்லலாம்னு யோசிச்சாராம். தோட்டத்தில் இருந்த\nகுரங்குகளைக் கூப்பிட்டு, நான் ஊருக்குப் போகணும் , செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தி பாத்துக்குவிங்களானு கேட்டாராம். அதுங்களும் சரினு சொல்லிச்சாம். அவர் போனப்புறம், அதுங்கள்ளாம், \"சின்ன வேர் இருக்கிற செடிக்கு கொஞ்ச தண்ணியும், பெரிய வேர் இருக்கிற செடிக்கு நிறைய தண்ணியும் ஊத்தணும்\" அப்படீனு சொல்லிட்டு, ஒவ்வொரு செடியா பிடிங்கி பார்த்து நட்டு வச்சு தண்ணி ஊத்துச்சாம். பிடிங்கி வச்சதால் செடியெல்லாம் செத்துப் போய்டுச்சாம். ஒரு வேலையை கொடுக்கும் போது, யோசிச்சு செய்றவங்ககிட்ட கொடுக்கணும்.\nஒரு தோட்டக்காரர் இருந்தாராம். அழகான முயல் வளர்த்தாராம். அவருக்கு ஊருக்கு ���ோக வேண்டி இருந்ததாம்.முயலுக்கெல்லாம் சாப்பாடு போடனுமேன்னு யோசிச்சாராம்.தோட்டத்தில் இருந்த குரங்கை கூப்பிட்டு, நான் ஊருக்குப் போகணும் , முயலைப் பார்த்துக்குவியானு கேட்டாராம். குரங்கு சரினு சொல்லிச்சாம். \"முயல் என்ன சாப்பிடும்னு கேட்டுச்சாம்\". (ஆகா, என்ன ஒரு முன்யோசனை) \"கேரட் சாப்பிடும்\". அப்புறம் குரங்கு முயல் கையை கடிச்சிடிச்சாம். (ஏண்டி கடிச்சுது) ம்ம்.. முயல் குரங்குக்கு தெரியாம கைல மருதாணி போட்டுச்சாம், அதனால் கடிச்சுது (என்ன ஒரு கற்பனை). முயல் வந்து தோட்டக்காரர் கிட்ட குரங்கு என் கையை கடிச்சுதுனு சொல்லிச்சாம். உடனே தோட்டக்காரர் குரங்கை மரமா மாத்திட்டாராம் (இது Fairy Tales பாதிப்போ) ம்ம்.. முயல் குரங்குக்கு தெரியாம கைல மருதாணி போட்டுச்சாம், அதனால் கடிச்சுது (என்ன ஒரு கற்பனை). முயல் வந்து தோட்டக்காரர் கிட்ட குரங்கு என் கையை கடிச்சுதுனு சொல்லிச்சாம். உடனே தோட்டக்காரர் குரங்கை மரமா மாத்திட்டாராம் (இது Fairy Tales பாதிப்போ). அப்புறம் முயலைக் கூட்டிட்டு ஊருக்குப் போய்ட்டாராம். (உன் பொறுப்பை நீ தான் ஏற்க வேண்டும் என்கிறாளோ). அப்புறம் முயலைக் கூட்டிட்டு ஊருக்குப் போய்ட்டாராம். (உன் பொறுப்பை நீ தான் ஏற்க வேண்டும் என்கிறாளோ\nநான்கு வயது பெண் முற்றிலும் வேறாக யோசிக்கிறாள் என்பது இனிமையாக இருந்தது. கற்பனையைத் தூண்டும், இந்த கதை கூறும் வழக்கத்தை விடக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.\nஎன் குட்டிப் பெண்ணைப் பேச வைத்து மழலையில் திளைத்துக் கொண்டிருந்தோம்.\n\"யாருக்கு கோயில்ல கொண்டை கடலை மாலை போடுவீங்க\nஅவள் கூறுவதை சிரித்து ரசித்துக் கொண்டிருந்தோம். (அம்மா அவளை குதிரை சொல்லச் சொல்லும்மா (குதிதை என்பாள்) என்று என் பெரிய பெண் என் காதில் ஓத...)\n\"ஹார்ஸ்..\". இப்பொழுது அவள் சிரித்தாள்.\nஎங்கு கற்றாய் இந்த சாமர்த்தியத்தை\nசமைக்க போரடித்தது என்று, என் இரண்டு சுட்டிகளையும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவர்களுக்கு ஓட்டலுக்கு வர விருப்பமில்லை. நான் ஏதேதோ சொல்லி சமாளித்து அழைத்துச் சென்றிருந்தேன். எல்லாம் சாப்பிட்டு பழரசம் அருந்திக் கொண்டிருந்த பொழுது என் சின்ன வாண்டு \"அம்மா , நீ ரொம்ப அழகா ஜுஸ் குடிக்கிற...\" என்றது. திடீரென்று என்ன கரிசனம் என்று பார்த்தேன். \"அதே மாதிரி நீ ரொம்ப அழகா சமைப்ப... அதனால இனிமேல் நீ ��ீட்லயே சமைச்சுடு...ஓட்டலுக்கு வர வேண்டாம்..\"\nஎங்கு கற்றாய் இந்த வாய்ஜாலத்தை...\nநானும் என் சுட்டி பெண்ணும் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தோம். திடீரென்று அவள் \"அய்யோ அம்மா அவர் போறார்மா... சைக்கிள்ல போறார்மா... \" என்று உற்சாகமாக, யாருடி என்று நானும் தேடினேன். \"அவர் தான்மா... தாடி வச்சிருப்பாரே... அகர முதல எழுதினாரே...\"\nஅலுவலகத்திற்கு வந்திருந்தாள். அவளைக் கண்டு எல்லோரும் என் இடத்திற்கு வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் பொறுத்திருந்து பின் கேட்டாள், \"ஏம்மா ஆபீஸ்ல பேசிட்டு தான் இருப்பீங்களா வேலை பார்க்க மாட்டீங்களா\"அடுத்த நிமிடம் எல்லோரும் அவரவர் இடத்தில்...\nஎன் மேலாளர் என்னிடம் சில விளக்கங்கள் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்ர் சென்ற பின்..\"அம்மா நீ மேனேஜரா அவங்க மேனேஜரா\"\"ஏன்டா செல்லம் அவங்க தான் மேனேஜர்\"\"இல்ல, அவங்க மேனேஜர்னா, எல்லாம் தெரியணும் இல்ல\"\"ஏன்டா செல்லம் அவங்க தான் மேனேஜர்\"\"இல்ல, அவங்க மேனேஜர்னா, எல்லாம் தெரியணும் இல்ல\nஇனிமை இனிமை ... கற்பது இனிமை\nசில பள்ளிகளில் பிள்ளைகளின் திறன் வளர்க்க அவர்கள் பள்ளியில் கடைபிடிக்கப் படும் சில முறைகள் மிகவும் இனிமையாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளன..\nஉதாரணத்திற்கு, Spoken English-ல் திறம் பெற, அவர்கள் கூறுவது \"உனக்கு பிடித்த பொம்மையை எடுது வந்து அது பற்றி பேசு\". அவ்வளவு தான், குட்டீஸ் எல்லாம், இது தான் தங்கள் பொம்மையைத் தோழர்/தோழி-களுக்கு காட்டும் சந்தர்ப்பம் என்று, தங்களுக்குப் பிடித்த பொம்மையைப் பற்றி ஆங்கிலத்தில் ஆர்வத்துடன் பேசக் கற்றுக் கொள்கின்றனர். கொஞ்சம் பெரிய க்ளாஸ் என்றால் \"இரண்டு கண், இரண்டு காது இருக்கிறது..\" என்று மட்டுமே சொல்லக்கூடாது என்று அறிவுற்த்தப்படுவதால், சற்று கூடுதல் விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். சாதாரணமாக இதைப் பற்றி பேசு, அதைப் பற்றி பேசு என்று கூறுவதை விட, இம்முறை குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.\nஇதைப் போல் பொஙகலுக்கு, சின்ன சின்ன மாதிரிகள்... வீடு, மாடு, பொங்கல் பானை என்று செய்ததோடு, சந்தை போல் அமைத்து, குழந்தைகள் விருப்பப்பட்டதை வாங்க வளையல் கடை, பொட்டு கடை , சிறு விளையாட்டு சாமன்கள் கடை என்று அமைத்ததோடு, பொங்கலும் கரும்பும் சாப்பிட்டுள்ளனர். பட்டணத்தில் பொங்கல் கொண்டட்டத்தைப் பிள்ளைகளுக்க�� இப்படி தானே காட்ட முடியும்\nஇன்னொரு பள்ளியில், ஆசிரியர்கள் காய்கறி, விளையாட்டு சாமான், தின்பொருள் என்று சிறு, சிறு கடைகள் அமைக்கிறார்கள். குழ்ந்தைகளிடம் பில் தரப்படுகிறது. அவர்கள் தமக்கு விருப்பமானதை வாங்கிக் கொண்டு, அதன் விலையை அறிந்து பில்லில் எழுத வேண்டும். எல்லாம் வாங்கிய பின், பணம் செலுத்தும் இடத்தில், மொத்த பணத்தை செலுத்தி பாக்கியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வரவு செலவு கணக்கு வைப்பதற்கு யதார்த்தமான பாடம்.\nஇன்னொரு பள்ளியில், குழ்ந்தைகளிடம் ஒரு வீட்டின் முகவரி தரப் படுகிறது. அவர்கள் பள்ளி பேருந்தில் ஏறிக் கொண்டு, அம்முகவரி உள்ள இடத்தை வழியில் விசாரித்து, ஓட்டுநரிடம் எப்படி செல்ல வேண்டும் என்று வழிநடத்துகின்றனர். அவர்கள் செல்லும் வீடு, முடிவில் ஓர் ஆசிரியையின் வீடாக இருக்கும். அங்கு பழரசம் அருந்தி வெற்றிகரமாகத் தங்கள் வேலை முடிந்த திருப்தியுடன் பள்ளி செல்கின்றனர்.\nஇது என் சின்ன பெண்ணிற்கு பெயர் சூட்டிய பொழுது நடந்த விஷயம். எனக்கு மூன்றே மூன்று கண்டிஷன்:\n1. என் பெண் நந்தினி என்ற பெயருடன் இயைந்து ஒலிப்பதாக இருக்க வேண்டும்\n2. தூய தமிழ் பெயராக இருக்க வேண்டும்\n3. பெயர் கொஞ்சம் மாடர்னாக இருக்க வேண்டும்.\nவலையிலும் அகராதியிலும் தேடி \"யாழினி\" என்று பெயர் சூட்டினோம். இன்று, அப்பெயரைச் சொல்லும் பொழுது எல்லோரும் \"இனிமையாக\" உள்ளது என்று கூறிக் கொண்டே அதை பற்றிக் கூறும் விமர்சனங்கள்:\n1. அட்டவணையில் கடைசியாக வரும் (தூங்கி விடக் கூடாது...)\n2. கடைசியாக கேள்வி கேட்கப்படும் (கொஞ்ச நேரம் தூங்கலாம்...)\n3. மெடிக்கல் சீட் மிஸ் ஆகி விடப் போகிறது (அப்பாடா ... இப்ப எலலாம் டை பிரேக்கர் பிறந்த தேதி தானாம்...இது \"Not Applicable\" )\n4. வெளிநாட்டிற்குச் சென்றால் உச்சரிப்பது சிரமமாக இருக்கும் (லோக்கலில் மட்டும் எனன \"யாளினி\" தான் கேட்கிறது...)\nநல்ல வேளை... இந்த கருத்தெல்லாம் நான் கேட்கும் முன்னே பெயர் சூட்டிவிட்டேன்.இன்னொருவர் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க கூறிய காரணம் முழுமையாக கூப்பிட வேண்டும் என்று பூஜா என்று வைத்ததாகக் கூறினார். யாரும் சுருக்காமல் கூப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை...\nகுழந்தைகளும் , கதைகளும் கற்பனைகளும்....\nஇனிமை இனிமை ... கற்பது இனிமை\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/03/sunson-worshipworshipers0.html", "date_download": "2019-12-15T03:13:50Z", "digest": "sha1:FI7X7GJ3URREDJTSPWCHMASRXBFEECZK", "length": 8451, "nlines": 75, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "சூரிய வழிபாடு / சூரிய வழிபாட்டாளர் : அறிமுகம் (sun/son worship/worshipers) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome எகிப்து சூரிய வழிபாடு சூரியன் சோழர் நகரம் மாயன் வழிபாடு விழுவன் குச்சி சூரிய வழிபாடு / சூரிய வழிபாட்டாளர் : அறிமுகம் (sun/son worship/worshipers)\nசூரிய வழிபாடு / சூரிய வழிபாட்டாளர் : அறிமுகம் (sun/son worship/worshipers)\nஎகிப்து, சூரிய வழிபாடு, சூரியன், சோழர், நகரம், மாயன், வழிபாடு, விழுவன் குச்சி\nமூன்றாம் கண் பற்றி சொல்றேனு சொல்லிட்டு , இப்போ சூரியவழிபாடுக்கு தாவுறோம். கூடிய விரைவில் மூன்றாம் கண் பற்றி பார்க்கலாம்.\nவழிபாடு என்றால் விழுந்து வணங்குதல் என்ற பொருளிளேயே நாம் எண்ணி வருகிறோம்; இங்கே வழிபாடு என்பது வழிபடுதல்; அதாவது ஒன்று அல்லது ஒருவரின் வழியை பின்பற்றுதல்.\nசூரிய வழிபாடு என்பது சூரியனை பின்பற்றுதல் ; எப்படி பின்பற்றுவது சூரியனில் ஒளி விழும் நிலையை கணித்து அதனை பின் தொடர்தல்.\nஉலக வரலாற்றை நீங்கள் உற்றுநோக்கினீர்கள், எனில் பெரும் நகரங்களையும் பெரும் கட்டிடங்களையும் கட்டியவர்கள் சூரிய வழிபாட்டாளராய் இருப்பர். இதற்கு உதாரணமாக மாயன்களையும் எகிப்தையும் சோழரையும் கூறலாம்.\nசோழர் என்ற சொல்லே ஆங்கிலத்தில் சோலார் (Solar) என்ற சூரியனை குறிக்கும் சொல்லாக வழங்கப்படுகிறது; சோழர்கள் தங்களை சூரிய வம்சம் என கூறிக்கொண்டனர் என்பதையும் நோக்கவும்.\nஎகிப்து பாரோக்களும் தங்களை சூரியனின் வாரிசுகள்; சூரியனின் மகன்\nநான் உதாரணமாக கூரிய மூன்று அரசுகளும் கூம்பு வடிவ பெரும் கட்டிடங்களை கட்டியவர்கள்; இவை பெருமேடுகள்.\nசரி, இவற்றுக்கும் சூரிய வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு \n\"சூரியனின் நிலைகளை கொண்டு காலத்தை கணித்து அதனை வழிபடுவோரே சூரிய வழிபாட்டாளர்\"\nசூரியனின் நிலைகளை துள்ளியமாக கணிக்க உதவியது இந்த பெருமேடுகள்.\nவிழுவன் குச்சி மூலம் அதன் நிழல் விழும் கோணத்தை கொண்டு நேரம் நமது முன்னோர்களால் கணிக்கப்பட்டுள்ளது.\nObelisk என்பதும் விழுவன் குச்சிகளே\nவாசிங்டன் டி சி விழுவன் குச்சி\nபெருமேடு என்பதும் அதன் நிழல் விழும் கோணத்தை கொண்டு சூரியனின் நிலைகளை ஆண்டு அளவில் கணிக்க பயன்படுத்தபட்டதாகும்.\nவிரைவில் இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.\nஇவ்வாறு பெருமேடுகளை கட்டி அதன் வழி சூரியனின் வழியினை கணித்து அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை தொடர்வது சூரிய வழிபாடு எனவும் ; இவ்வாறு சூரியனை வழிபட்டோர் சூரிய வழிபாட்டினர் என்றும் அழைக்கப்பட்டனர்.\nஆண்டு கணக்கை பின்பற்றுவோர் என கூறலாம்.\nஎல்லா சூரிய வழிபாட்டாளர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்; கடல் வழி பயணம் மேற்கொண்ட இவர்கள் இவற்றை உலக முழுவதும் பரப்பினர்.\nLabels: எகிப்து, சூரிய வழிபாடு, சூரியன், சோழர், நகரம், மாயன், வழிபாடு, விழுவன் குச்சி\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஉண்மையோ ஆராய்க மாத இதழ் யூலை,2017\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?cat=2", "date_download": "2019-12-15T02:28:37Z", "digest": "sha1:Z7Q22EDOMDC22CJGYOBMBVZNL7VFJPZB", "length": 12933, "nlines": 66, "source_domain": "www.kaakam.com", "title": "கட்டுரைகள் Archives - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nகுர்தித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழர்கள் கற்றுணர வேண்டியவை – சேதுராசா-\nதுருக்கியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஏலவே எதிர்பார்த்தவாறு துருக்கியின் அரச படைகள் துருக்கி- சிரிய எல்லைப் பகுதிகளினூடாக சிரிய எல்லைக்குள் சென்று குர்திய மக்களின் தாயக நிலப்பரப்புகளை மீண்டும் வன்வளைத்து குர்திய மக்களை நூற்றுக் கணக்கில் படுகொலைசெய்து பல்லாயிரக்கணக்கான குர்தியர்களை … மேலும்\nசிறிலங்காவின் சனாதிபதித் தேர்தல் நிலைவரங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் -சேதுராசா-\nநடைபெற இருக்கும் சிறிலங்காவின் எட்டாவது சனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசுவதிலேயே ஊடகர்களும் அரசியல் நோக்கர்களும் தமது கூடுதலான நேரத்தைச் செலவிடுவதனூடாக தமிழ் மக்களையும் அவ்வாறான உரையாடல்களில் ஆர்வமடையச் செய்து வருகின்றனர். உண்மையில் சிங்களதேசம் தனது சனாதிபதியைத் தெரிவு செய்வதில் காட்டும் ஆர்வத்திற்கு … மேலும்\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானபின்பும் அதே தேர்தல்காலப் பல்லவி -கற்பகம்\nகுருதியையும் சதையையும் கொட்டி கட்டியெழுப்பிய தமிழர��தேசத்தின் அத்தனை கட்டமைப்புகளையும் கண்டுகொள்ளாமல், அரசியல் சாணக்கியம், புவிசார் அரசியல், சட்ட நகர்வு என்ற மாயை வார்தைகளால் போன்ற மாயவார்த்தைகளால் முலாமிடப்பட்டு வெறும் அப்புக்காத்தர்களின் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது தமிழர்களின் அரசியற்போராட்டம்.\n2009 தமிழின அழிப்பிற்கு பின்னர் … மேலும்\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்டுச் சிறைப்பட்ட ஈழத்தடிகள் -முனைவர் அரங்கராஜ்-\nவரலாற்றுக்காலம் தொட்டே தமிழ்ச் சமூகத்தின் தேசிய இயங்கியல் பாதிப்படையும் போதும் அயல் வல்லாண்மை அரசுகள் தமிழரின் மேல் ஏறிய போதும் தமிழ்த் தேசிய இயங்கியலை ஒரு சிறு கூட்டம் வழி நடத்தி இன்றளவும் அதனைப் பாதுகாத்துத் தக்கவைத்துள்ளதெனலாம். இக் கூட்ட மரபு … மேலும்\nபகுதி 5: கடற்கரையோரம் மற்றும் சமூக அபிவிருத்தி (Waterfront and Community Development)\n1.அறிமுகம் : எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை\n2. பகுதி – 1 : அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா\n3. பகுதி – 2… மேலும்\n{தமிழ்த்தேசியம்} எதிர் {சிங்கள பௌத்த பேரினவாதம் + மத அடிப்படைவாதங்கள் + உலக வல்லாண்மையாளர்களின் மேலாதிக்கவாதம்} – நெடுஞ்சேரன் –\nஇசுலாமிய அடிப்படைவாதம் குறித்துப் பேசாதவர்களும் அது குறித்து வாய் திறக்க வேண்டிய சூழலை உயிர்த்த ஞாயிறன்று நடந்த நரபலிக் கொலைவெறியாட்டம் உருவாக்கியிருக்கிறது. இசுலாமிய அடிப்படைவாதத்தை தமிழ்த்தேசிய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து நோக்கின் அது தமிழீழ விடுதலைக்கான மறவழிப்போராட்டம் தொடங்கிய அதே காலப்பகுதியிலேயே உலகளவில் … மேலும்\nதமிழர் தாயகத்தில் இன்னுமொரு காத்தான்குடி உருவாவதை தடுப்போம் -சேனையூர் நந்தன்-\nஏற்கனவே காகத்தில் சோனகர்களும் தமிழ் இசுலாமியர்களும் வேறு வேறானவர்கள் என்றும், இன்று அடிப்படைவாத தமிழ் இசுலாமியர்கள் அரசியல் பிழைத்துப்போய் தங்களை சோனகர்களாக மடைமாற்றம் செய்து வைத்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த இணைப்பில் (http://www.kaakam.com/p=1441) சென்று ஏற்கனவே வெளியாகிய கட்டுரையை … மேலும்\nகாசுமீர்ச் சிக்கல் மீதான தமிழர்களின் நோக்குநிலை எப்படியிருக்க வேண்டும்\n2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் நாள் காஸ்மீரில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் ந��கழ்ந்த தற்கொடைத் தாக்குதலில் 42 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமையால் கூடுதல் நன்மையடையப் போவது தற்போது இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க என்ற இந்துத்துவக் கட்சியேயென … மேலும்\nசோனகர் என்ற இனக்குழு அடையாளத்திற்குள் பொருத்தப்பாடில்லாமல் ஒளிந்து கொள்ளும் இசுலாமிய அடிப்படைவாதிகள் -சேனையூர் நந்தன்-\nமதம் மாற்றப்பட்ட தமிழர்களை “தமிழ் இசுலாமியர்கள்” என்று அடையாளப்படுத்தாமல் “மூர் அல்லது சோனகர்” என்ற இனமாக அடையாளப்படுத்தி, தமிழர் தாயகத்தில் தமிழ் இசுலாமியரல்லாதோரை எண்ணிக்கைச் சிறுபான்மையாக்கி அதன் மூலம் தமிழர் தாயகத்தை இல்லாதழிக்கும் வேலைத்திட்டத்தை சிறிலங்கா அரசும் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்களும் … மேலும்\nராசிவ்காந்தி கொலை- பாதிரி கசுபர்- இந்திய உளவுத்துறையின் போக்கிரிக் கருத்தேற்றங்கள் என்பன சேரும் முச்சந்துச் சூழ்ச்சியின் கட்டுடைப்பு –காக்கை-\nதலைவர் பிரபாகரன் மீது பல விதமான விமர்சனங்கள் என்றுமில்லாதவாறு முன்வைக்கப்படுவதாகவும் அது குறித்து கருத்துக் கூறுவதற்காக வந்திருப்பதாகவும் பாதிரி யெகத் கசுபர் சில கிழமைகளுக்கு முன்னர் ஒரு காணொளியை வெளியிட்டார். அந்தக் காணொளியில் அவர் பேசும் முறையை நுண்ணறிவின்றி நோக்கில் தமிழர்கள் … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69727-motor-manufacturing-field-down-in-tamil-nadu-industries-minister-mc-sampath.html", "date_download": "2019-12-15T02:03:33Z", "digest": "sha1:LD2T2VM22S3S3DOUJOBVATJMHP34NAAO", "length": 11414, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத் | Motor manufacturing field down in Tamil Nadu - Industries Minister MC Sampath", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்பட���த்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத்\nவாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்றும், ஆனால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கோவையில் கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான வகுப்புகள் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளன. அரசூர் அருகே ஜி.கே.டி. தொழில்நுட்ப வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வகுப்புகளை தொடங்கி வைத்தனர்.\nஇதைத் தொடர்ந்து பேசிய எம்.சி.சம்பத், தேசிய அளவில் விற்பனை குறைந்ததால், வாகன உற்பத்தி துறையில் மந்தநிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் கூறினார். வாகன உற்பத்தித் துறையில் தொழில்நுட்ப‌ம் மாறியதும், மீண்டும் பழையபடி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்றும், ஆனால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் விரைவில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் ஆலை அமையவுள்ளது என்றும், அப்போது அதிக அளவில் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் கூறினார்.\n“நீலகிரிக்கு ரூ.1000 கோடி நிதியுதவி ‌அறிவிக்க வேண்டும்” - முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\nதமிழகத்திற்கு மீண்டு(ம்) வருகிறது நோக்கியா நிறுவனம்\nமீனவர்களை கண்டுபிடிக்கக்கோரி தவிக்கும் குடும்பத்தினர்: அமைச்சர் நேரில் ஆறுதல்\nநிலுவை தொகை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அமைச்சர் அழைத்தும் பங்கேற்காத எம்எல்ஏக்கள், எம்பிக்கள்\nஅமைச்சரை புறக்கணிக்கும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள்\nஅமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு\nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nகந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது\nஅழகான இரு வெங்காயத் தோடுகள் - மனைவிக்கு அக்ஷய் குமார் தந்த விநோத பரிசு\nபடிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நீலகிரிக்கு ரூ.1000 கோடி நிதியுதவி ‌அறிவிக்க வேண்டும்” - முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32781", "date_download": "2019-12-15T02:34:09Z", "digest": "sha1:HMUR2RQSKI7U3TLOKZQLUIBCA4UVL3RJ", "length": 12637, "nlines": 99, "source_domain": "www.siruppiddy.net", "title": "நார்த்தங்காய் குழம்பு வைப்பது எப்படி?!!!! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here » Siruppiddy.Net » உணவு » நார்த்தங்காய் குழம்பு வைப்பது எப்படி\nநார்த்தங்காய் குழம்பு வைப்பது எப்படி\nபொடியாக நறுக்கிய நார்த்தங்காய் – 1 க���், புளி – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிது, எள் – 1 டீஸ்பூன், வெல்லம் – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்\nகடுகு, கடலைப் பருப்பு, தனியா, வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 3\nபுளியை ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விடாமல், எள்ளை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நறுக்கிய நார்த்தங்காயை நீரில் சற்றே வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு, கடலைப் பருப்பு, தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.\nபின்னர், வேக வைத்த நார்த்தங்காயை அதில் சேர்த்து வதக்கிய பின் புளிக்கரைசலை ஊற்றவும். உப்பு, மஞ்சள் தூள், எள்ளுப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். இறக்கும்போது வெல்லம் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைத்துவிடவும். ஜீரண சக்திக்கு நார்த்தங்காய் அருமருந்து. புகையிலைப் பழக்கம் உள்ளவர்களின் உடலில் சேரும் நஞ்சையும் முறித்துவிடும் சக்தி கொண்டது நார்த்தங்காய்.\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத���தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/21/111345.html", "date_download": "2019-12-15T02:42:35Z", "digest": "sha1:C6EINHSH5DEUWXDV7NZ4ZYQ3ZCMH4WT7", "length": 17946, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியர்களுக்கு எச்.1-பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலனை செய்யும் அமெரிக்கா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் - இதுவரை 1.09 லட்சம் பேர் மனுத் தாக்கல்\nகங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்\nஇந்தியர்களு���்கு எச்.1-பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலனை செய்யும் அமெரிக்கா\nவெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019 உலகம்\nஇந்தியர்களுக்கு எச்.1-பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் பணிபுரிவதற்காக வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு எச்.1-பி விசா வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவே அதிகளவு எச்.1-பி விசா பெற்றுள்ளது. தற்போது எந்த நாட்டுக்கும் குறிப்பிட்ட இலக்கான ஆண்டுக்கு 85 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுவதில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தகவல்களை (டேட்டா) உள்ளூரிலேயே சேமித்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நாடுகளுக்கு எச்.1-பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த புதிய விதிகள் குறித்து அமெரிக்க அரசுக்கு இந்தியா தனது கடும் வேதனையை தெரிவித்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்பை ஏட்டிக்கு போட்டியாக உயர்த்தியதால் ஏற்பட்டுள்ள வர்த்தக சிக்கலை தொடர்ந்து எச்.1.பி விசாவை கட்டுப்படுத்தும் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகுடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளால் தனித்து முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ம் தேதி புதுவை வருகை\nஅமித்ஷாவின் வடகிழக்கு மாநில பயணங்கள் ரத்து\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nசென்னை மாநகராட்சி கட்டுமான பணி குறித்து இட்டுக்கட்டி கூறுவதா மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் * நீருபிக்க முடியாவிட்டால் அரசியலை விட்டே ஓடத் தயாரா\nவரைவு வாக்காளர் பட்டியல் 23-ம் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nகங்குலி பாணியில் முக்கிய மாற்றங்களை செய்யும் தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nவிராட் கோலி போல் கடினமாக உழைக்க வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 176 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nவாஷிங்டன் : அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.அமெரிக்கா- சோவியத் ரஷியா இடையே பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு ...\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nநியூயார்க் : நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமெரிக்க அமைச்சருக்கு கண்டனம் ...\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nசென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ...\nஓய்வு திட்டங்கள் குறித்து டோனி அறிவிக்கவில்லை - தேர்வு குழு தலைவர் பிரசாத் அறிவிப்பு\nமும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர், விக்கெட் கீப்பர், வெற்றிகர முன்னாள் கேப்டன் டோனி ஓய்வு குறித்த திட்டம் ...\nஎனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு\nமும்பை : முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் குடியுரிமை மசோதா குறித்து தமிழக அரசை குறைகூற முயற்சிக்கிறார் -அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு\nவீடியோ : பெண் காவலர்களின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி மற்றும் பகல் நேர காப்பகம் -விஸ்வநாதன் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nவீடியோ : 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில்:எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை இயக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nசங்கடகர சதுர்த்தி, முகூர்த்த நாள்\n15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n2நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\n3இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n4அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ggslk.com/google-maps-api-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-ar-game%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-15T02:06:20Z", "digest": "sha1:VYZZ4XV23YZBFDGQE6BLSCB7WFQZP2CD", "length": 10144, "nlines": 188, "source_domain": "ggslk.com", "title": "Google Maps API தற்போது AR gameகளில்! | GGSLK", "raw_content": "\nசில மாதங்கள் முன்பு நம் அனைவரையும் மாயஉயிரினங்களை தேடி தெருக்களில் அலைய விட்ட Pokémon GO ஆகட்டும், இனி வரவிருக்கும் ஏனைய Augmented Reality(புனை மெய்யாக்கம்) games ஆகட்டும், அனைத்தையும் அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்ல கூடிய ஒரு செய்தியை Google நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, Google Maps APIகளை அனைத்து AR gamesகளிலும் பயன்படுத்தமுடியும். இச்செய்தி எல்லா AR gamesகளுக்கும் கட்டுக்கடங்கா வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.\nஇதில் சிறப்பம்சம் என்னவெனில், game developers இனிமேல் அவர்களுடைய gamesகளினுள் அடங்கியுள்ள சூழல் மற்றும் கட்டமைப்புக்களை வடிவைமைக்கும் நேரத்தை, gameகளை இன்னும் மெருகேற்ற பயன்படுத்தலாம். காரணம், ஒவ்வொரு AR gameகளும் அந்த gameஇனுள் உள்ள சூழலுடன் தொடர்புகொண்டு முன்னேறும் முறையை சார்ந்தவை. அந்த வகையில், Google Maps APIகள், AR gamesஇன் சூழலை வடிவமைக்கும் வேலையை செவ்வனே நிறைவேற்றக் கூடியது. இது கேம்களை உருவாக்கும் பணியை இன்னும் இலகுவாகியுள்ளது. அத்தோடு கூகிள் மாப்ஸ் APIகளில் உள்ள அதிகப்படியான இடஅமைவுத்தரவுகளும், நிலையான நிகழ்நிலைப்படுத்தல்களும்(updates), game developers அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.\nGoogle Maps இன் மென்பொருள் மேலாளர் Jacobyஇன் கூற���றுப்படி,\nGoogle Maps API மூலம் நாம் தெரிவுசெய்யும் தனித்தன்மை கொண்ட மெய்யுலக இட அமைவுகளில், உலகின் எந்த பாகத்திலுமுள்ள ஒருவரால் விளையாட்டில் பங்குகொள்ளமுடியும்.\nஅதுமட்டுமன்றி, இதன் இன்னொரு சிறப்பம்சமான Maps Unity SDKயின் செயல்பாடானது எந்த மெய்யுலக கட்டமைப்பையும்( பூங்காக்கள், தெருக்கள், கட்டடங்கள்) Unityஇல் GameObjects ஆக தானாகவே மாற்றியமைக்கும்.இதன் காரணமாக developers இழையமைப்பில்(texturing) மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானதாகஇருக்கும். இதனைப் பயன்படுத்த எவரும் Google Mapsஇல் வல்லுனராக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அனைத்தையும் The Maps Unity SDK நிறைவேற்றும் எனவும் கூறப்படுகிறது. மெய்யுலக கட்டமைப்புகளை எமக்கு விருப்பமான முறையில் இதன் மூலம் வழக்கப்படுத்தி gameகளுக்கு பொருத்தமான முறையில் வடிவமைத்தும் கொள்ளலாம். உதாரணமாக ATMகளை புதையல்காகவோ, அல்லது சந்தைகளை உணவு இருப்பிடமாகவோ எம் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.\nவெளிவர இருக்கும் Ghostbustors World gameஆனது கூகிள் மாப்ஸ் APIஇனையே பயன்படுத்தியுள்ளது. அது குறித்து, அந்த gameஇனை வடிவமைத்த 4:33 creative Lab இன் நிறுவனர் கூறியுள்ளதாவது, “ பயனர்கள் விரும்பும் வகையிலான இட அமைவுகளை கண்டுகொண்டு, அவற்றில் அவர்களை திருப்தி செய்யும் வண்ணம் மெய்யுலக இடைத்தொடர்புகளை( interaction ) உருவாக்குவது சவாலான ஒரு விடயம். Googleஇன் இடஅமைவுத் தரவினை அடிப்படையாகக் கொண்டு( location data ), உலகம்முழுதும் உள்ள பயனர்கள் Ghostbusters World வழியாக மெய்நிகர் யதார்த்தத்தை( Virtual Reality) உணர முடியும்”.\nGhostbusters World, The Walking Dead: Our World மற்றும் Jurassic World Alive ஆகியன இதே தொழினுட்பதினை பயன்படுத்தி வெளிவரவுள்ள games ஆகும். இவற்றினை மக்கள் ஏற்றுகொள்ளும் விதத்தினைப் பொறுத்து gamesகளின் எதிர்காலம் மாறக்கூடும். காத்திருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=175324", "date_download": "2019-12-15T02:00:03Z", "digest": "sha1:XG6TQEP7I6EZFUNHILDPJ4MO7LIPFZPN", "length": 8330, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குர��வின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகமல் குடும்ப விழாவில் பூஜா குமார்\n‛காதல் ரோஜாவே' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி, கமல்ஹாசன் உடன் ‛விஸ்வரூபம்' படம் மூலம் பிரபலமானார் பூஜா குமார். தொடர்ந்து அவரின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களில் நடித்தார். தொடர்ந்து கமல் உடன் பயணித்து வருகிறார். இருவரும் வெளிநாடுகளுக்கு சென்ற வந்த புகைப்படங்கள் கூட வெளியாகின. இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று பரமக்குடியில் அவரது அப்பா சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். நீண்ட நாட்களுக்கு பின்னர் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒரே நாளில் சந்தித்தது குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சியை தந்துள்ளது. அதேசமயம் இந்த குடும்ப விழாவில் குடும்ப உறுப்பினர்கள் உடனான போட்டோவில் பூஜா குமார் இருப்பது ரசிகர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பூஜா குமார் எப்போது கமல் குடும்ப உறுப்பினர் ஆனார் என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nகைலா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎன் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா இசை வெளியீட்டு விழா\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nநான் முரட்டு சிங்கிள்: அதுல்யா பளிச்\n» சினிமா வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/mahis-ex-girlfriend-doesnt-want-her-part-in-m-s-dhoni-the-untold-story/articleshow/54568762.cms", "date_download": "2019-12-15T03:51:55Z", "digest": "sha1:IRBWQ3SHQNMXJGWU5HPZLRJS5DS6J6GH", "length": 14834, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: தோனி படத்தில் என் ரோலை காட்ட வேண்டாம்: ராய் லட்சுமி - Mahi's Ex-Girlfriend Doesn't Want Her Part In 'M.S. Dhoni - The Untold Story' | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nதோனி படத்தில் என் ரோலை காட்ட வேண்டாம்: ராய் லட்சுமி\nஎன் கடந்த காலத்தைப் பற்றி தோனி படத்தில் காண்பிக்க வேண்டாம் என்று ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.\nநீரஜ் பாண்டே இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி வருகிற 30ம் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இதில் தோனியின் கதாபாத்திரத்தில் பாலிவுட் ஸ்டார் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார். கீரா அத்வானி தோனியின் மனைவி சாக்ஷி வேடத்தில் நடித்துள்ளார்.\nமேலும், ஹெர்ரி டாங்க்ரி, ஷ்ரேயாஸ் தால்படே, திஷா பதானி, அனுபம் கேர், பூமிகா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் தோனியின் முன்னாள் காதலியான சென்னையை சேர்ந்த நடிகை ராய் லட்சுமி, இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் அடங்கிய ரோலை வெளிக்காட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nஅகிரா படத்தின் மூலம் பாலிவுட்டில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜூலி-2 படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து இரண்டு மலையாள படத்திலும், ஒரு தமிழ் படத்திலும் நடித்து வரும் ராய் லட்சுமி, தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கை பற்றி ரசிகர்கள் யாரும் தெரிந்து கொள்ள வேண்டாம். மேலும், கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தோனியை காதலித்த என்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டது. அதனால் மீ���்டும் அதனை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nகடந்த 2008ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் பிராண்ட் அம்பாசடராக இருந்தேன். அன்று முதல் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்றுள்ளோம். ஆனால், திருமணம் செய்துகொள்வது பற்றி யோசிக்கவில்லை. மேலும், தோனியின் மற்றொரு காதலியான பிரியங்கா ஜா விபத்தில் இறந்துவிட்டார்.\nதற்போது என்னோட லைஃப் மட்டும் தான் இந்தப் படத்தில் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன். நான் மட்டும் அவரது வாழ்க்கையில் வரவில்லை. என்னைத் தொடந்து நிறைய பேர் வந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு முதல் தோனியின் வாழ்க்கையில் சாக்ஷி வர என்னுடைய ஒரு தலைக் காதல் அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nசிந்துவை மணந்த சதீஷ்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nஆதித்ய வர்மா நஷ்டத்தை ஈடுகட்ட வர்மாவை ரிலீஸ் செய்கிறார்களா\nமகாலட்சுமியுடன் தொடர்பில் இருந்த 'பெரிய ஆள்' என்னை மிரட்டுகிறார்: ஜெயஸ்ரீ\nமேலும் செய்திகள்:ராய் லட்சுமி|தோனி|சாக்ஷி|கிரிக்கெட்|ஐ.பி.எல். காதல்|Sakshi|Raai Laxmi|Love|IPL|Dhoni|Cricket\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்கர்: அப்போ விஜய்\nCheran பிறந்தநாள் அன்று சேரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி\nநடிகரின் வீட்டில் 2 மணிநேரத்தில் குண்டு வெடிக்கும்: இமெயிலால் பரபரத்த போலீஸ்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை ��ழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதோனி படத்தில் என் ரோலை காட்ட வேண்டாம்: ராய் லட்சுமி...\nதனுஷின் ‘கொடி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு...\n'.toString(), 11, 'a_54567270');சங்கம் படத்தின் ஹீரோ என்னை ஏமாற்றிவிட்டார்: ஹீரோயின்...\nதேவி படத்தின் சாட்டிலைட் உரிமையை தமிழகத்தின் பெரிய சேனல் கைப்பற்...\nஅஜித்தின் தயாரிப்பாளரோடு கூட்டணி சேர்ந்த விஜய் சேதுபதி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17181-kerala-c-m-seeks-more-clarity-on-sabarimala-judgement.html", "date_download": "2019-12-15T02:28:58Z", "digest": "sha1:2PENTNSLOYAEDIHF2AB55UBZEGDMTG34", "length": 11150, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சபரிமலை வழக்கின் தீர்ப்பில் குழப்பம்.. விளக்கம் கேட்கிறார் பினராயி | kerala c.m. seeks more clarity on sabarimala judgement - The Subeditor Tamil", "raw_content": "\nசபரிமலை வழக்கின் தீர்ப்பில் குழப்பம்.. விளக்கம் கேட்கிறார் பினராயி\nBy எஸ். எம். கணபதி,\nசபரிமலை வழக்கில் குழப்பம் உள்ளது என்றும், இது பற்றி விளக்கம் பெற வேண்டியுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரை உடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரும் அடங்கிய அந்த அமர்வு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியன்று சபரிமலை வழக்கில் தீர்ப்பு வழங்கியது.\nஅதில், பெண் நீதிபதி இந்து மல்கோத்ராவைத் தவிர மற்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்தனர்.\nஅதே சமயம், நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில், அடிப்படை உரிமை என்ற பெயரில் மதநம்பிக்கைகளில் குறுக்கீடு செ���்ய அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டார். மெஜாரிட்டி தீர்ப்பு அடிப்படையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரித்தனர்.\nஇதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் தனியாகவும், ேராகின்டன் பாலி நரிமன், சந்திரசூட் ஆகியோர் தனியாகவும் வேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி தலைமையிலான மெஜாரிட்டி தீர்ப்பில், பொது வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது என்பது இந்த கோயிலுடன் முடிந்து விடாது. இப்பிரச்னை மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தையும் உள்ளடக்கும் என்பதால், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.\nஇது பற்றி, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் குழப்பம் உள்ளது. மெஜாரிட்டி தீர்ப்பில், முந்தைய தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, தற்ேபாது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டுமா என்று தெரிய வேண்டும். மற்ற 2 நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பில், மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து, கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டுமென்ற நிலைப்பாடு எடுத்துள்ளனர். எனவே, அதை பின்பற்றுவதாக அமையுமா இந்த குழப்பம் குறித்து தெளிவு பெற வேண்டியுள்ளது. எனவே, தீர்ப்பு குறித்து மேலும் விளக்கம் பெற வேண்டியுள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\nபிரபல மராத்தி பாடகி சாலை விபத்தில் சாவு..\nகாவல் துறை கொள்முதலில் ரூ.350 கோடி ஊழல் புகார்.. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை\nடெல்லி தேர்தலில் பிரச்சார வியூகம்.. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் கெஜ்ரிவால் ஒப்பந்தம்..\nஅசாமில் ஊரடங்கு தளர்வு.. போராட்டங்கள் குறைந்தது..\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி போராட்டத்துக்கு ஆதரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு...மேற்குவங்கம், உ.பி.க்கும் பரவியது போராட்டம்\nசபரிமலைக்கு பெண்கள் போவதற்கு அனுமதியா.. சுப்ரீம் கோர்ட் விளக்கம்\nரேப் இன் இந்தியா.. ரேப் கேபிடல் டெல்லி.. மன்னிப்பு கேட்பது யார்\nபிரிட்டன் தேர்தலில் வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nரேப் இன் இந்தியா.. ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு.. பாஜக எம்.பி.க்கள் அமளி\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு.. வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி..\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திரிணாமுல் எம்.பி. மனு..\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69060", "date_download": "2019-12-15T03:50:33Z", "digest": "sha1:P2UXTIQNXPNUZRQFHFV4774RAT326MBR", "length": 9576, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "இரத்தினபுரி மாவட்ட தபால்மூல வாக்கு முடிவு ; கோத்தா முன்னிலையில் | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nஇரத்தினபுரி மாவட்ட தபால்மூல வாக்கு முடிவு ; கோத்தா முன்னிலையில்\nஇரத்தினபுரி மாவட்ட தபால்மூல வாக்கு முடிவு ; கோத்தா முன்னிலையில்\nஇரத்தினபுரி மாவட்ட தாபல் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.\nஅதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 19,061 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,940 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 1,678 வாக்குகளையும் பெற்று���்ளனர்.\nஇரத்தினபுரி ஜனாதிபதி தேர்தல் Election\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை, அதன் பின்னர் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nஅடுத்த வருடம் தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nசப்ரகமுவ, மேல்,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-12-15 08:29:59 வானிலை மழை வளிமண்டலவியல்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nமட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர்.\n2019-12-14 19:24:15 மட்டக்களப்பு ஊடகவியலாளர் அரசியல்\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கரடியனாறு - பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-12-14 19:02:07 துப்பாக்கி கரடியனாறு பொலிஸ்\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neruppufm.com/home/", "date_download": "2019-12-15T03:56:08Z", "digest": "sha1:PEGXFUVDCI4JJ5PAC4DMY63D6KUUMFUU", "length": 41533, "nlines": 209, "source_domain": "neruppufm.com", "title": "Home | Neruppu FM | Tamil Online FM", "raw_content": "\nபேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\n2020 ராகு ,கேது எந்த ர��சிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nஅந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த மியா ஜார்ஜ் – வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்\nதிருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை அவருக்கு காத்திருந்த அ திர்ச்சி\n“சவால் விடுங்கள்” – கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நிக்கிகல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி..\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nபேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\nபேரிச்சம் பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாகும். அந்தகாலத்தில் இருந்தே சித்த மருத்துவத்தில் பேரிச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இது உடலில் உள்ள பல நோய்களை குணமாக்குகின்றது. குறிப்பாக பேரிச்சம் பழத்தில் கொ...\tRead more\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம். மேஷம் 2020ஆம் மேஷத்தில் எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு ஒன்பதில் குரு கேது பத்தில் சனி சகலவித சந்தோஷத்தையும் தரப்போகின்றன. மூன்றாமிடத்தில் அமர்ந்துள்ள ர...\tRead more\nஅந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்\nதமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணகிரியில் தமக்கு ஏற்பட்ட நெகிழவைக்கும் சம்பவத்தை பிரபல பாடகி வெளிப்படுத்தியது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலத்தின் போது தாம் சோர்ந்து தடுமாறியதாகவும், அப்போது தமக்கு உதவ...\tRead more\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகி���்ந்து கொள்ளு...\tRead more\nஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த மியா ஜார்ஜ் – வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்\nதமிழில் 2014-ம் ஆண்டு வெளியான அமரகாவியம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மியா ஜியார்ஜ். அதனை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் வசந்த மணி இயக்கத்தில் உருவான ‘வெற்றிவேல்’ என்ற படத்தில் சசிகுமாருடன் மியா ஜியார்ஜ் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள...\tRead more\nதிருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை அவருக்கு காத்திருந்த அ திர்ச்சி\nஇந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் கணவர் மற்றும் குடும்பத்தாரை மயக்கமடைய செய்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம். இவர் மகன் பிரவீ...\tRead more\n“சவால் விடுங்கள்” – கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நிக்கிகல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி..\nநடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. கன்னட, தெலுங்கு படங்களில் நடித்தவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது அருண் விஜய்யின் பாக்ஸர், காமெடி நடிகர் ராமர் நடிக்கும் போடா முண்டம் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தன்னை நி...\tRead more\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு...\tRead more\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங...\tRead more\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ ��ங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு...\tRead more\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித...\tRead more\nமூன்று நாட்கள் குடித்தாலே ஜென்மத்திலும் கேஸ் பிரச்சனை வரவே வராது.\nமனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை...\tRead more\nஉயிரை பறிக்கும் நுரையீரல் புற்று நோயை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பானம் போதும்\nநுரையீரல் புற்று நோய்தான் உலகளவில் அதிகம் தாக்கும் புற்று நோய். மற்ற புற்று நோய்களை விட காப்பாற்றக் கூடிய சதவீதம் மிகவும் குறைவு. பெண்களை விடஆண்களை அத...\tRead more\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள்\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செ...\tRead more\nபுதுமாப்பிள்ளையின் உயிரைப் பறித்த பரோட்டா… மனைவியுடன் போன் பேசிக்கொண்டு நிகழ்ந்த பரிதாபம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் சூப்பர்வைசராக வேலை செய்துவந்தார். இவருக்கு 6...\tRead more\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள்\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த...\tRead more\nஆண்கள் மாதம் ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி.. எது\nசைவம், அசைவம் என நம் உணவுக் கலாச்சாரத்தை இரண்டாக பிரிக்கலாம். சிலருக்கு சைவம் என்றால் கொள்ளை இஷ்டமாக இருக்கும். சிலர் அசைவப் பிரியர்களாக இருப்பார்கள்....\tRead more\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த ��ங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\tRead more\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில் சரியாகிவிடும்\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில் சரியாகிவிடும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய...\tRead more\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்க...\tRead more\nஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி…\nநம் மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் என்பது நம்மை நிலைகுலைய வைக்கும் ஒன்றாகும். பிடித்தவர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத கடினமான துயரமாகும்....\tRead more\nஇந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு செட்டே ஆகாதாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nகீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி செட் ஆகாது என்று பார்ப்போம். மேஷம் மற்றும் ரிஷபம் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர...\tRead more\nஉங்கள் கை விரலை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்று அறியலாம் \nஉங்கள் கை விரலை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்று அறியலாம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்...\tRead more\nஜோதிடர் பாலாஜி ஹாசனின் அடுத்த கணிப்பு ;அச்சத்தில் தமிழகம்\nஜோதிடர் பாலாஜி ஹாசனின் அடுத்த கணிப்பு ;அச்சத்தில் தமிழகம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்...\tRead more\nசிம்ம ராசியை கண்டம் பண்ண காத்திருக்கும் சனி தீபாவளி அன்று விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nசந்திரன் இந்த வாரம் கடகம், சிம்மம், கன்னி, துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசிக்காரர்கள் அக்டோபர் 25 மாலை 4.23 முதல் அக்டோபர் 27 மாலை 4.31வர...\tRead more\n 2020 சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் சமமான அளவு அனுபவிக்கப் போகிறீர்களாம்\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் மிதுன ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம். தடைக்கற்��ளை படிக்கற்களாக மாற்றும...\tRead more\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிபட்டால் அதிஷ்டம் உண்டாகும்\nஇந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது...\tRead more\nஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி\nதமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இது போன்ற அதிச...\tRead more\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nசெல்வத்திற்கு அதிபதியாக லட்சுமி தேவி விளங்குகின்றார். வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் இருக்க வேண்டும் என நமது மு...\tRead more\nசனியின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்கபோகும் ராசிக்காரர்கள் யார்\nராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்ப...\tRead more\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க…\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள...\tRead more\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nபொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை. காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனை...\tRead more\nதயவுசெய்து ஆண்கள் இந்த வீடீயோவை கட்டாயம் பாருங்க..\nதயவுசெய்து ஆண்கள் இந்த வீடீயோவை கட்டாயம் பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந...\tRead more\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதி...\tRead more\nகிழிந்த துணியுடன் சென்ற மாணவி பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க..\nகிழிந்த துணியுடன் சென்ற மாணவி பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க… பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க… – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை...\tRead more\nபேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\nபேரிச்சம் பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாகும். அந்தகாலத்தில் இருந்தே சித்த மருத்துவத்தில் பேரிச்சம்பழம் முக்கி...\tRead more\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம். மேஷம் 2020ஆம் மேஷத்தில் எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு ஒ...\tRead more\nஅந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்\nதமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணகிரியில் தமக்கு ஏற்பட்ட நெகிழவைக்கும் சம்பவத்தை பிரபல பாடகி வெளிப்படுத்தியது தற்போது பலரது கவனத்தை ஈர்த...\tRead more\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\nஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த மியா ஜார்ஜ் – வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்\nதமிழில் 2014-ம் ஆண்டு வெளியான அமரகாவியம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மியா ஜியார்ஜ். அதனை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் வசந்த மணி இயக்கத்த...\tRead more\nதிருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை அவருக்கு காத்திருந்த அ திர்ச்சி\nஇந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் கணவர் மற்றும் குடும்பத்தாரை மயக்கமடைய செய்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை...\tRead more\n“சவால் விடுங்கள்” – கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நிக்கிகல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி..\nநடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. கன்னட, தெலுங்கு படங்களில் நடித்தவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது அருண் விஜய்யின் பா...\tRead more\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செ...\tRead more\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள்: இலங்கைக்கு எத்தனையாவது இடம்\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் இலங்கைக்கு 46ஆவது இடம் கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் முதல் இடத்...\tRead more\nதுரதிர்ஷ்டவசமாக முன்கூட்டியே பிறந்த குழந்தை- நீங்கள் நினைத்தால் காக்கலாம்\nதமிழகத்தை சேர்ந்த ஆண்ட்ரூ பரிமளா என்ற தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் 25-ஆம் திகதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முன்னதாக பரிமளா கர்ப்பமா...\tRead more\nவாஸ்து படி நீங்களே வீடு கட்டலாம்..ரொம்ப ஈசிங்க..படிங்க…\nவாழ்நாளில் உடல் சுத்தமாக இருந்தால் நீண்ட நாட்கள் பூமியில் வசிக்கலாம். உள்ளம் சுத்தமாக இருந்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழலா...\tRead more\nலொட்டரியில் 6 கோடி பரிசு அதில் நிலம் வாங்கிய நபருக்கு கிடைத்த புதையல்: என்ன இருந்தது தெரியுமா\nஇந்தியாவில் ஒருவருக்கு லொட்டரியில் ஆறு கோடி பரிசு விழுந்து இன்னும் முழுமையாக ஒரு வருடம் ஆகாத நிலையில், அவருக்கு அடுத்த அதிர்ஷ்டமாக அவரின் நிலத்தில் பு...\tRead more\nநிலவில் மாயமான விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழர். புகைப்படத்துடன் ஆதாரத்தை வெளியிட்ட நாசா\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரை சென்னையை சேர்ந்த பொறியாளர் உத...\tRead more\nஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க இந்த உணவுகள் தான் காரணமாம்\nஇன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் எடையினை குறைக்க பல வகையில் கஷ்டப்பட்டு கொண்டு தான் உள்ளனர். கடின உடற்பயிற்சி, டயட்கள், ம���ுந்துகள், ஊசிகள் போன்ற பல வக...\tRead more\nஅபாயம் – எச்சரிக்கை செய்தி – அடுத்த 3 மாதத்திற்கு பிராய்லர் கோழி வாங்காதீர்கள் – முழு விபரம் இதோ\nதகவல் பதிவு செய்யப்பட்ட நாள் : நவம்பர் 20, 2019 பிராய்லர் கோழி என்றாலே அதனை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், அதற்குண்டான...\tRead more\nவெளிநாட்டில் சாதனை படைத்த தமிழன் என்ன தெரியுமா\nஉலக பாரா தடகள போட்டியில் இந்திய வீரர்கள் சரத்குமார், மாரியப்பன் ஆகியோர் பதக்கம் வென்றதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெ...\tRead more\nசுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத சானிடரி நாப்கின் தயார் செய்து இளம் பெண் சாதனை\nகோயம்புத்தூரை சேர்ந்த இஷானா என்ற 18 வயது பெண் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் முற்றிலும் பருத்தி கொண்டு நாப்கின் தயாரித்து சாதனை படைத்துள்ளார...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/58747-dinesh-karthik-explains-about-not-taking-single-in-final-over.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T02:31:11Z", "digest": "sha1:3H4CG2Z2VHIQNVPXR7IQ34FK3KOWQNAQ", "length": 11091, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சிக்சர் அடிக்கலாம் என்று நினைத்தேன்” - தினேஷ் கார்த்திக் விளக்கம் | Dinesh karthik explains about not taking single in final over", "raw_content": "\n“சிக்சர் அடிக்கலாம் என்று நினைத்தேன்” - தினேஷ் கார்த்திக் விளக்கம்\nநியூசிலாந்திற்கு எதிரான 20ஓவர் போட்டியில் கடைசி ஒவரில் தினேஷ் கார்த்திக் ரன் எடுக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20ஓவர் போட்டியில் விளையாடியது. அதில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலிருந்தது. இதனையடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி போராடி 4 ரன்களில் தோல்வி அடைந்தது.\nஇந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 16 ரன்கள் இலக்காக இர��ந்தது. அந்த ஓவரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும், குருணால் பாண்டியாவும் விளையாடினர். இந்த ஓவரை நியூசிலாந்தின் டிம் சௌத்தி வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் ஓட வாய்ப்பு இருந்தும் ஓடவில்லை. அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் இது பெரிய விவாத பொருளாக இருந்து வந்தது.\nஇந்நிலையில் தினேஷ் கார்த்திக், பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர், “என்னால் சிக்சர் அடிக்க முடியும் என்ற நம்பிக்கையிருந்தது. அதனால்தான் அந்தப் பந்தில் ரன் ஓடவில்லை. ஒரு மிடில் ஆட்டக்காரரான என்னால் இதுபோன்ற இக்கட்டான சூழலில் பெரிய அளவிலான ஷாட்டை அடிக்கமுடியும் என்று நம்பினேன். சில நாட்களில் நம்மால் நினைப்பதை செய்ய முடியாது. அவ்வாறுதான் அன்று நடந்தது. மேலும் நான் இதுபோன்ற இக்கட்டான சூழலில் விளையாடிய அனுபவம் உள்ளதால் தான் என் மீது நம்பிக்கை வைத்தேன். இதுகுறித்து அணி நிர்வாகமும் என்னை புரிந்துகொண்டனர்” எனத் தெரிவித்தார்.\nஇதற்குமுன் கடந்த 2018ல் இலங்கையில் நடந்த 20ஓவர் போட்டியில் தினேஷ் கார்த்திக், கடைசி பந்தில் 6 ரன்கள் தேவையிருந்த நிலையில் சிக்சர் விளாசி இந்திய அணியை த்ரில் வெற்றியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.\n100 ஆண்டுகளில் முதன்முறை கேமராவில் சிக்கிய ‘கருஞ்சிறுத்தை’\nகடந்த 4 நாட்களில் 7 லட்சம் பேர் மெட்ரோவில் இலவசப்பயணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \n‘அவரது உடலால் சமாளிக்க முடியுமா’ - தோனி குறித்து ரவி சாஸ்திரி சொன்னது என்ன\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\nமந்தநிலையால் ‘ஐசியு’வை நோக்கி இந்திய பொருளாதாரம் - அரவிந்த் சுப்ரமணியன் விமர்சனம்\nஐபிஎல் ஏலத்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..\n‘மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடுகிறேன்’ - முடிவை மாற்றிய பிராவோ\nஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி\n15 ஆண்டுகளாக போராடிய இராணுவம்.. ஒரு வழியாக வாங்கிக் கொடுத்த அரசு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n100 ஆண்டுகளில் முதன்முறை கேமராவில் சிக்கிய ‘கருஞ்சிறுத்தை’\nகடந்த 4 நாட்களில் 7 லட்சம் பேர் மெட்ரோவில் இலவசப்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2408801", "date_download": "2019-12-15T02:22:41Z", "digest": "sha1:CNMLZAA3DUB7E7S5WYVBMYU3VSGUV3DL", "length": 10675, "nlines": 87, "source_domain": "m.dinamalar.com", "title": "சிகிச்சைக்காக லண்டன் செல்ல நவாசுக்கு அனுமதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிகிச்சைக்காக லண்டன் செல்ல நவாசுக்கு அனுமதி\nமாற்றம் செய்த நாள்: நவ 11,2019 04:37\nஇஸ்லாமாபாத்:அண்டை நாடான பாக்.கின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 69 சிகிச்சை பெறுவதற்காக ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகருக்குச் செல்வதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்தது. இதற்காக விமானத்தில் பயணிப்பதற்கு விதித்த தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.\nபாக்.கில் நீண்டகாலம் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஊழல் வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உடல்நிலை\nமோசமானதால் அவர் லாகூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் லண்டனில் சிகிச்சை பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மருத்துவர்களும் இதற்கு பரிந்துரை செய்திருந்தனர்.\nஇந்நிலையில் ஊழல் வழக்குகளில்விசாரணை நடைபெற்று வந்ததால் விமானத்தில் பறப்பதற்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. அது விலக்கி கொள்ளப்படாததால் லண்டனுக்கு செல்வதில் ஷெரீபுக்கு சிக்கல் ஏற்பட்டது.\nஇதையடுத்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மகமூத் குரேஷி கூறியதாவது:ஷெரீப்பின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விமானத்தில் பறப்பதற்கு அவருக்கு\nவிதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்கு கால தாமதமானதால் இந்த தடை\nஉடனடியாக விலக்கி கொள்ள முடியவில்லை. அவர் உடல்நிலை தேறுவதற்காக\nமுன்னதாக நேற்று காலையில் லண்டன் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. தடை விலக்கி\nகொள்ளப்படுவதால் அடுத்த சில நாட்களில் ஷெரீப் லண்டனுக்குப் புறப்படுவார் என தெரி���ிக்கப்பட்டுள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nபாகிஸ்தானில் நல்ல ஆஸ்பத்திரிகள் இல்லையா … இந்தியாவுக்கு அனுப்பியிருக்கலாம் .. இம்ரான் அவரை அப்போலோவுக்கு அனுப்பி இருக்கலாம் ..\nஇட்லிக்கே ஒன்னரை லட்சம் பில் போட்டவங்க சப்பாத்திக்கு எவ்வளவு போடுவாங்களோன்னு பயந்து போய் இம்ரான் லண்டனுக்கு அனுப்பி வைக்கிறார் போல.\nஒன்றரை கோடி . ஒன்றரை லட்சமில்லை\nலண்டனுக்கு செல்ல அல்ல ஓடிவிட அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.\n'மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க': பிரான்ஸ் பெண் 'லகலக' பிரசாரம்\nசாவர்க்கர் கருத்து: ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nஉலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் :குஜராத்தில் அடுத்த ஆண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2406359", "date_download": "2019-12-15T02:55:47Z", "digest": "sha1:R7QTEZBYXNXESRLGDRS5VRMDJDJLF74S", "length": 14994, "nlines": 102, "source_domain": "m.dinamalar.com", "title": "'டவுட்' தனபாலு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி வி���ாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 07,2019 21:49\nதமிழக காங்., தலைவர் அழகிரி: தி.மு.க., கட்சி பத்திரிகையான, 'முரசொலி' அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி எனப்படும், தலித் மக்களுக்கான இடம் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். அதற்கான ஆதாரங்களை ஸ்டாலின் காட்டியதை அடுத்து, ராமதாஸ் கூறியது, பச்சைப் பொய் ஆகி விட்டது.\n'டவுட்' தனபாலு: நீங்கள் கூறுவது தான், மஞ்சள் பொய்யாக இருக்கிறது. ராமதாஸ் ஆதாரம் கேட்டதும், பட்டாவை வெளியிட்டார் ஸ்டாலின்; மூல பத்திரத்தை இன்னும் வெளியிடவில்லை. அதுபற்றி கேட்டதற்கு, தகுந்த நேரத்தில் வெளியிடுவோம் என்றார். இதை அறிந்தும் அறியாதது போல, கூட்டணி கட்சியை காப்பாற்ற, அறிக்கை வெளியிட்டுள்ளீர்களோ என்பதே என், 'டவுட்\nபத்திரிகை செய்தி: தி.க.,வை நிறுவிய, ஈ.வெ.ரா.,வின் பகுத்தறி புயல், தமிழகம் முழுவதும் வீசிக் கொண்டிருந்த போது, ஹிந்து மதத்தின் காவல் தெய்வமாக விளங்கியவர், மறைந்த கிருபானந்தவாரியார். நாத்திக வாதிகளுக்கு அவர், சுடச்சுட அளிக்கும் பதில்கள் அருமையாக இருக்கும். நெற்றியில் விபூதி பூசியதை கிண்டல் செய்த ஒருவரை, 'நல்ல வீட்டுக்குத் தான் வௌ்ளை அடிப்பர். குட்டிச்சுவருக்கு அடிக்க மாட்டார்கள்' என, பதிலளித்தவர் அவர்\n'டவுட்' தனபாலு: வாரியார் சுவாமிகள் போன்ற உண்மையான பகுத்தறிவாளர்கள், இப்போது இல்லை. இப்போது இருக்கும் ஆன்மிகவாதிகள், சொற்பொழிவாளர்கள் பலரும், பணத்தின் மீதே குறியாக இருக்கின்றனர். பதிலடி கொடுக்க ஆள் இல்லாததால் தான், திராவிட இயக்கங்கள் என்ற போர்வையில், வாய்க்கு வந்ததை எல்லாம் சிலர் பேசி வருகின்றனரோ என்பதே என், 'டவுட்\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு: வழக்கமாக, நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காயம் விலை அதிகமாகத் தான் இருக்கும். இப்போது பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. எங்கள் நடவடிக்கையால், சில நாட்களாக, விலை குறைந்து வருகிறது. 2010ல் தி.மு.க., ஆட்சியின் போது, 1 கிலோ வெங்காயம், 150 ரூபாய் வரை விற்றது.\n'டவுட்' தனபாலு: ஒவ்வோர் ஆ��்டும், நவம்பர், டிசம்பரில், வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என்றால், அந்த மாதங்களில், அதிக வெங்காயத்தை புழக்கத்தில் விட்டால், விலை குறையுமே... இதை உங்கள் அரசு செய்யத் தவறியது ஏன்... தி.மு.க., ஆட்சி காலத்தில், 150 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறுவது, தமிழக அரசின் தோல்வி என்பதை, 'டவுட்' இல்லாமேயே தெளிவாக உணர்த்துகிறது.\n» டவுட் தனபாலு முதல் பக்கம்\nகாங்கிரசின் அழகிரி சுடலையின் கண்ணில் விரல் விட்டு ஆட்டுவார் என்று சொல்லி வந்தனர் அவருடைய ஆதரவாளர்கள் ....... ஆனால் அவரோ (அல்லக்கைகிரியோ) ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக இருக்கிறார் ......\nதிமுகத்தலைவர் எது சொன்னாலும் அவர்கள் கட்சியினருக்குமுன்னே ஆமாம் சாமி போடக்கூடியவர் அழகிரியார் என்பது உலகறிந்த விஷயமாச்சே ஐயா\nபகுத்தறிவு பிரச்சாரம் என்று சொல்லப்படும் ஹிந்துமத எதிர்ப்பு மிகத்தீவிரமாக இருந்தகாலத்தில் ஆன்மீக மேடைகளில் வாரியார் சாமிகள் பாலகிருஷ்ணா சாஸ்திரிகள் புலவர் கீரன் போன்றோர் ஆன்மீக மேடைகளிலும் திரைத்துறையில் சிவாஜி கணேசன் எ.பி நாகராஜன் போன்றோர் புராண படங்களை எடுத்து மக்களின் மனதில் தெய்வநம்பிக்கையை அழியாமல் பார்த்துக்கொண்டனர் என்பது இன்றய இளைஞர்களுக்கு தெரியாத விஷயம் அதிலும் சிவாஜி நாகராஜன் கூட்டணியில் உருவான புராண திரைப்படங்கள்தான் அன்றய சிறுவர்களாக இருந்த எங்களுக்கு ஹிந்து தெய்வங்களைப்பற்றி மிக எளிதில் அறியும்படி உதவியாக இருந்தது\nதிமுகத்தலைவர் எது சொன்னாலும் பண்டரிபுர இருப்பவர் அழகிரி ( இந்தியாவின் மிகப்பெரிய பண்டரிபுராக்கோவிலில் உள்ளதாக படித்துள்ளேன் )\nஉண்மை இப்போதிருக்கும் இந்து சமயத்தலைவர்கள்என்பவர்கள் காசில் மட்டுமே குறியாகவுள்ளனர் என்பதே கசக்கும் உண்மையாகும்\nஇவனொருத்த என்கிட்ட நாலு இருக்கு மடியே புடி.. என்கிற கணக்கிலே போன போக்கிலே ஏதாவது ஒளறிக்கிட்டு இருக்கு\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nமூல ஆவணமே போலியாக தயாரிப்பதில் புகழ் பெற்றவர்கள் இந்த திமுக ஆட்கள் என்பது உங்களுக்கு தெரியாதா\nஒவ்வொரு ஆட்சியிலும் பிரசினை கொடுக்க பருப்பு, எண்ணெய் , வெங்காயம் ஏதாவது ஒன்று இருக்கும் இதில் வெங்காயம்தான் ‘கதா நாயகன்’\nமூல ஆவணம் இல்லாமல் பட்டா தருவார்களா தமிழக அரசில்\nஅப்போது முடியும்....இப்போது அவ்வளவு எளிதல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2407745", "date_download": "2019-12-15T01:56:40Z", "digest": "sha1:CKTGLQVBZJTDMZVWLOTKTPU7Z7VL7CGM", "length": 13962, "nlines": 82, "source_domain": "m.dinamalar.com", "title": "டிரோன் நல்லது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: நவ 09,2019 15:15\nnsmimg729352nsmimgnsimg2407745nsimgடிரோன் தொழில்நுட்ப ரீதியாக,ஆளில்லாத விமானம் என்று அழைக்கப்படுகின்றன.ரிமோட் மூலம் இதனை கட்டுப்படுத்தி பறக்கவிடலாம் பெரும்பாலும் கல்யாண மண்டபங்களில் இந்த டிரோன்கள் பறந்து பறந்து படம் எடுப்பதை பார்த்து இருக்கலாம்.ஆனால் டிரோன்களி்ன் பயன்பாட்டில் அதுவும் ஒன்றே தவிர அது ஒன்று மட்டுமே அல்ல.\nnsmimg729344nsmimgவிஞ்ஞான உலகத்தில் அனைவரும் சிறகடித்து பறந்து வருகிறோம். எதை��ும் விரைவாக முடித்து சுலபமாக கையாளும் வகையில் தொழில் நுட்பம் வளர்ந்த விரிந்து கிடக்கிறது இந்த தொழில்நுட்பத்திற்கு தற்போது பெரிதும் கைகொடுப்பது டிரோன்கள்தான்.\nnsmimg729345nsmimgஇதன் காரணமாக வெளிநாடுகளில் டிரோனின் தேவையும்,சேவையும் நாளுக்கு நாள் பெருகிவருகின்றது.பேரிடர் மீட்பு காலத்திலும்,தேடுதல் பணியிலும்,கண்காணிப்பு பணியிலும் டிரான்களின் சேவை மகத்தானது.\nnsmimg729346nsmimgஅது ஒரு உபயோகமான கருவி என்ற புரிதல் இல்லாமல் அதை ஒரு ஆயுதமாக பார்க்கும் பார்வையே இந்தியாவி்ல் உள்ளது இந்த நிலை மாறவேண்டும் என்கிறார் டிரோன்கள் பயன்படுத்தும் சென்னை சாஜன் சுந்தர்.\nசாஜன் சுந்தர் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் மலேசியாவில் விமானம் ஒட்டும் பைலட் பயிற்சியும்,லண்டனில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மெயின்டென்ஸ் பயிற்சியும் பெற்றவராவார்.\nதற்போது சென்னையில் ‛ஸ்பேரோ ஹோல்டிங்ஸ் ஏரியல்ஸ்' என்ற நிறுவனம் நடத்திவருகிறார் இதன் மூலம் முறைப்படி டிரோன்களை பயன்படுத்தி போட்டோ,வீடியோ எடுத்து தந்துவருகிறார்.\nஒரு நல்ல விஷயத்தை முறைப்படுத்துவதை விட்டுவிட்டு அதை முற்றிலும் அழித்து விடுவது என்பது இன்றைய விஞ்ஞான வாழ்க்கைக்கு சரியாக இருக்காது டிரோனைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட சூழல்தான் நிலவுகிறது.\nமலேசியாவில் விமான நிலையம் போன்ற சில இடங்கள் தவிர எந்த இடத்திலும் டிரோன்களுக்கு தடை கிடையாது பொதுமக்கள் பட்டம் விடுவது போல டிரோன்களை பத்துமலை முருகன் கோவில் பகுதியில் பறக்கவிட்டு படம் எடுப்பர்.\nஇலங்கையில் டிரோன்கள் உதவி இல்லாமல், ராணுவம், சினிமா, காவல், ஊடகம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளால் இயங்க முடியாது என்று சொல்லக் கூடிய அளவுக்கு டிரோன் தொழில்நுட்ப பயன்பாடு கிடுகிடுவென வளர்ந்து இருக்கிறது.\nசீனாவில் மருத்துவத்துறையில் டிரோன்களின் உதவி அபாரமாக உள்ளது அவர்கள் டிரோனை ஆம்புலன்ஸ் அளவிற்கு மாற்றி உபயோகிக்கும் ஆராய்ச்சியில் உள்ளனர்,விவசாய நிலத்திற்கு மருந்து தெளித்தல் உள்ளீட்டவற்றுக்கு டிரோன்கள்தான் பயன்படுத்துகின்றனர்.\nடிரோன்கள் தயாரிப்பிலும் இப்போது பல முன்னேற்றம் உள்ளது விமான நிலையம் உள்ளீட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் டரோன்கள் இப்போது பறக்காது அந்த அளவிற்கு புரோகிராம் செய்யப்பட்டு உள்ளது.எத���் மீதும் மோதாது, எந்த சூழ்நிலையிலும் கிழே விழாது பேட்டரி தீர்தல் உள்ளீட்ட எதிர்பாரத பிரச்னை வந்தால் கிளம்பிய இடத்திற்கு பத்திரமாக உடனே திரும்பிவிடும் இப்படி பல முன்னேற்றங்கள் இப்போது பறக்கவிடும் டிரோனில் வந்துள்ளது.\nஇங்கே கூட சென்னையில் வெள்ளம் பாதித்த போது அதன் பாதிப்பு எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்பதை வெளிப்படுத்த டிரோன்களில் எடுத்த புகைப்படங்கள்தான் பயன்பட்டது.இந்த படங்கள்தான் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து மாநிலத்திற்கு அதிக நிதியையும் பெற்றுத்தந்தது.\nஇப்படி இவ்வளவு நன்மை செய்யும் டிரோனை வில்லத்தனமான பொருளாக பார்க்கும் பார்வை மாறவேண்டும் என்னைப் போன்ற படித்தவர்கள் இதைச் செய்யும் போது அவர்களுக்கு அங்கீகாரம் கொடு்க்கலாம் அவர்களைக் கொண்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யலாம் என்றவர் டிரோன் தவிர்க்கமுடியாத தவிர்க்ககூடாத அற்புதமான ஒரு விஞ்ஞான சாதனம் இதனை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது என்று கூறி முடித்தார்.அவரது போன் எண்:9789949906.\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nஅமெரிக்காவில் கூரியர் வேலைக்கும் உணவு டெலிவரி செய்யவும் கூட டிரோன் பயன்படுகிறது.\nஅம்பேத்கார்நகர் கக்கன் பாலம் அருகே\nசென்னை போட்டோ வாக் புகைப்பட கண்காட்சி\nமதுரைக்கு வந்துவிட்டது 3எம் கார் கேர் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_-_29_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-12-15T02:37:44Z", "digest": "sha1:FHDPW52K2HVMN4MUT6B2XQWUJP3PTP2H", "length": 13272, "nlines": 427, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடுதுறை - 29 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆடுதுறை - 29 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடீ (என்) 1 x ஏடிடீ-27\n110 - 115 நாட்கள்\nஏ டி டீ - 29 (ADT 29) (வட்டார வழக்கு கரிகாலன் (Karikalan) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, டீ (என்) 1 மற்றும் ஏ டி டீ - 27 (T (N) 1/ ADT 27) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2018, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hc-bans-star-hotels-perform-bollywood-hit-songs-270793.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T02:08:52Z", "digest": "sha1:ADY3PYDACPLQHIFUQTAX2JBRPEOIZWO6", "length": 16297, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டம்.. பிரபல பாடல்களை ஒலிபரப்ப முக்கிய ஹோட்டல்களுக்கு தடை! | HC bans star hotels to perform Bollywood hit songs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுத்தாண்டு கொண்டாட்டம்.. பிரபல பாடல்களை ஒலிபரப்ப முக்கிய ஹோட்டல்களுக்கு தடை\nசென்னை: புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின்போது, ஒரு தனியார் நிறுவனம் உரிமம் பெற்றுள்ள இந்தி மற்றும் பிற மொழிப் பாடல்களை ஒலிபரப்ப சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nமும்பையைச் சேர்ந்த நோவெக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் பிரபலமான இந்திப் பாடல்கள் மற்றும் சில மாநில மொழிப் பாடல்களின் உரிமம் பெற்றுள்ளது. குறிப்பாக ஜீ, யாஷ்ராஜ் பிலிம்ஸ், ஷிமேரோ போன்ற நிறுவனத்தின் வெளியீடுகளாக வந்துள்ள பாடல் உரிமம் இந்த நிறுவனத்திடம்தான் உள்ளது. இந்தப் பாடல்களை உரிமம் பெறாமல் சில நட்சத்திர ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுவதாக அந்த நிறுவனம் புகார் அளித்துள்ளது.\nஇதுதொடர்பாக நோவெக்ஸ் கம்யூனிகேஷனஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், \"பிரபல ஹிந்தி பாடல்கள், சில மாநில மொழி பாடல்களின் உரிமத்தை பெற்றுள்ளோம். ஆகையால், பாடல்களை ஒலிபரப்ப எங்களிடம் அனுமதி பெற வேண்டும். இது தொடர்பாக, முக்கிய ஓட்டல்களுக்கு பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த ஹோட்டல்களில் எங்கள் நிறுவனத்தின் பாடல்களை ஒலிபரப்ப தடைவிதிக்க வேண்டும்,\" என்று கோரியிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், வேளச்சேரியிலுள்ள வெஸ்ட் இன், தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி, வடபழனி கிரீன் பார்க், அடையாறு க்ரவுன் பிளாஸா ஆகிய ஹோட்டல்களில் புத்தாண்டுக்கு முந்தைய நாளிலிருந்து ஜனவரி 20 -ஆம் தேதி வரை, நோவெக்ஸ் நிறுவன பாடல்களை ஒலிபரப்புவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.\nதாஜ் குழுமம், ஐடிசி மற்றும் லீலா குழும ஓட்டல்கள் நோவெக்ஸ் நிறுவனத்திடம் லைசென்ஸ் பெற்றுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் new year செய்திகள்\n2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் - பரிகாரங்கள்\nகேரளா விஷு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய தமிழக கோவில்.. எங்கு இருக்கிறது தெரியுமா\nபுத்தாண்டு பொறந்தாச்சு.. என்னெல்லாம் செய்யலாம்.. வாங்க பாஸ் பார்க்கலாம்\nசீனாவை தூக்கி சாப்பிட்டு விட்டது இந்தியா.. எதில் தெரியுமா\nசரக்கு மப்பில் டிரைவிங்... புத்தாண்டு தினத்தில் 200 -க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு\n2019 புத்தாண்டு ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி - பரிகாரங்கள்\nபிறந்தது 2019.. முதல் ஆளாக கொண்டாடி மகிழ்ந்த நியூசி, ஆஸ்திரேலியா\n1000 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. கதவை திறந்து தப்பிய 4 பேர்.. நடந்தது என்ன\nவருஷம் பூராம் ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ணிட்டு இப்ப வந்து.. நியூ இயர் மீம் களேபரங்கள்\nசுக்கிரன் பெயர்ச்சி 2019: துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடம் மாறும் காதல் நாயகன்\n2019 புத்தாண்டு பலன்கள் - மேஷத்திற்கு மோசமில்லை - என்ஜாய் மக்களே\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: வெளிநாடு செல்லும் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு இருக்கு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/dec/04/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3297296.html", "date_download": "2019-12-15T03:04:03Z", "digest": "sha1:AHRTTKLWQUNJ2MZPFOQWMLSLGTCL2OY7", "length": 12323, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுவைக்காக சோனியா காந்தி குரல் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடிதம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவைக்காக சோனியா காந்தி குரல் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடிதம்\nBy DIN | Published on : 04th December 2019 08:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு, புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான க.லட்சுமிநாராயணன் திங்கள்கிழமை கடிதம் அனுப்பினாா்.\nஅந்த கடிதம் விவரம்: நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை எழுப்ப வேண்டும். மாநில அந்தஸ்து பெறும் விவகாரத்தில் கட்சித் தலைமை எதிா்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து மத்திய அரசிடம் உறுதிமொழியைப் பெற வேண்டும்.\nமேலும், 15-ஆவது நிதிக் குழுவில் புதுவையை சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் புதுவையை மாநிலமாக கருதுகிறது. ஆனால், நிதி வழங்குவதில் புறக்கணிக்கிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து, நிதிக்குழுவில் சோ்க்க வலியுறுத்த�� 15-க்கும் மேற்பட்ட முறை பேரவையில் தீா்மானம் போட்டு மத்திய அரசுக்கு புதுவை அரசு அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை நியாயமான தீா்வு கிடைக்கவில்லை.\nபுதுவை மாநிலம் நிதி நெருக்கடியில் தற்போது சிக்கித் தவிக்கிறது. மேலும், நிதியை பெருக்குவதிலும் பிரச்னை இருக்கிறது. அனைத்து யூனியன் பிரதேசங்களும் நிதிக்குழுவில் சோ்க்கப்பட்டு தேவையான நிதியைப் பெற்று வருகின்றன. அதேநேரத்தில், சட்டப்பேரவை இருப்பதால், புதுவை யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக் குழு, மாநிலங்களுக்கான நிதிக் குழு என இரண்டிலும் சோ்க்கப்படவில்லை. மத்திய அரசின் நிதி புதுவைக்கு 26 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. அதேநேரத்தில் நிதிக்குழுவில் சோ்க்கப்பட்டால் புதுவைக்கு 42 சதவீத நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும். யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழுவில் சோ்க்கப்பட்டால் புதுவைக்கு மத்திய அரசின் நிதி 70 சதவீதம் கிடைக்கும்.\nஆனால், இரு நிதிக்குழுவிலும் சோ்க்கப்படாததால் புதுவை மாநிலம் கடுமையான நிதித் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறைக்கு எதிராக மக்கள் கிளா்ந்து எழுந்திருக்கின்றனா். உங்களிடம் (சோனியாகாந்தி) உதவியை நாடுவதற்கான ஒரே வாய்ப்பு இதுதான்.\nநடப்பு கூட்டத் தொடரிலேயே அவசரமாக இந்த கோரிக்கைகளை எழுப்ப வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா். மத்திய அரசுக்குகாங்கிரஸ் தலைமை உரிய அழுத்தம் தர வேண்டும். இல்லையெனில் அது புதுவை மக்களுக்கும், புதுவை அரசுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும். மேலும், அடுத்த 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரஸ் கட்சி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்தப் பிரச்னையில் தீவிரமாக போராட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் லட்சுமிநாராயணன்.\nஇந்த கடிதத்தின் நகலை, ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கும், லட்சுமிநாராயணன் அனுப்பியுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87449", "date_download": "2019-12-15T02:10:21Z", "digest": "sha1:VUVTXOBVP2CDLNGTRJL6M2IWYHWN7SB3", "length": 14185, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவன் விபத்துக்குப்பின் குணமடைந்தார்", "raw_content": "\n« தாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை\nஜனநாயகச்சோதனைச்சாலையில் – முன்னுரை »\nகவிஞர் தேவதேவன் சென்ற ஏப்ரல் 27 அன்று காலை சில கட்டுமானப்பொருட்கள் வாங்குவதற்காகச் சென்று சாலையைக் கடந்தபோது சிறிய விபத்துக்குள்ளானார். அவரது மனைவி அப்போதே கூப்பிட்டு தகவல் தெரிவித்தார். நான் எர்ணாகுளத்தில் இருந்தேன். சற்று நேரத்திலேயே அஞ்சுவதற்கொன்றும் இல்லை என்று தெரிந்தது\nகவிஞர் தேவேந்திரபூபதி உட்பட அவரது நண்பர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். அவர் இப்போது மீண்டு வீடு திரும்பிவிட்டார். நண்பர் செல்வேந்திரன் எழுதிய குறிப்பு\nநேற்று தேவதேவன் தலையில் ரத்தக் கசிவு இருப்பதாக ஒரு மருத்துவர் பூச்சாண்டி காட்டி விட்டார். இன்று காலையில் நானும் அவரது மச்சினர் ரமேஷ் ராஜாவும் தூத்துக்குடி ஏவிஎம் மருத்துவமனைக்கு வட்டாரத்திலேயே சிறந்த நரம்பியல் மருத்துவருடன் சென்றோம். அவரது ஸ்கேன் அறிக்கைகளைப் பார்த்து விட்டு பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாளையே டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று விட்டார். தேவதேவனுக்கு அடிபட்ட அதிர்ச்சி இன்னும் மீளவில்லை. என்ன நடந்துச்சின்னே தெரியலை என்றார் வழக்கமான முகபாவத்துடன்.\nஎதும் தளவாட சாமான்கள் வாங்க பஜாருக்குப் போனீங்களா சார் என்றேன். ஆமா எப்படி தெரியும் உங்களுக்கு என்றார். நான் சிரித்துக்கொண்டேன். வீட்டிலுள்ள கட்டுமான, தச்சு, ப்ளம்பிங், எலெக்ட்ரிக் வேலைகளை சுயமாகவே செய்து கொள்ளும் திறன் தமக்குண்டு எனும் விநோத நம்பிக்கை அவருடைய சிக்கல்களில் ஒன்று. கடைசியாக அவர் வீட்டிற்கு சென்ற போது புழக்கடையில் இருந்த ஒன்றைக் காட்டி சிற்பம் சூ��்பரா இருக்கு சார்.. எங்கே வாங்கனீங்க என்றேன்.. விளையாடாதீங்க.. அது நான் கட்டிக்கிட்டு இருக்கிற சுவர் என்றார். கட்டுமான சாத்தியங்களைப் பற்றிய என் அடிப்படை நம்பிக்கைகள் அன்றே தகர்ந்தன.\nகொஞ்சம் இறுக்கத்தை தவிர்க்கும் பொறுட்டு, நினைவிலிருந்த கீழ்க்கண்ட கவிதையை சொல்லி தெறி தொகுப்பு சார் ’பேர்யாழ்’ என்றேன். நீயெல்லாம் வாசிக்கறீயாடா என்பதைப் போல அதிர்ந்து வினோதமாகப் பார்த்தார். ஒரு அதிர்ச்சியை இன்னொரு அதிர்ச்சி மூலமாகத்தானே மீட்டெடுக்க முடியும்.\nஅந்த பேர்யாழை மடியெடுத்து மீட்டு..\nஉலகில் மறைந்து கிடக்கும் பேரிசையை\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nஜே.ஜே. சிலகுறிப்புகள் - இன்றைய வாசிப்பில்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 19\nநீ மது பகரூ - கடிதம்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழ��� மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/139759-ktm-duke-rc390-vs-tvs-apache-rr310", "date_download": "2019-12-15T02:05:11Z", "digest": "sha1:KO4N6K4QTHT4TFTZ3QWNV3N3QN6KZJ6M", "length": 6187, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2018 - கோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்! | KTM duke RC390 Vs TVS Apache RR310 - Motor Vikatan", "raw_content": "\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nஅலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்\nபவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்\n - எந்த டீசல் வேணும்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஃப்ரீ ஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்\nகார் மேலே செல்ல... அமிலங்கள் மூளைக்கு ஏறின\nகாற்றை மிரட்டிய காரின் உறுமல்\nடாக்ஸி கார்... எது வாங்குறதுனு குழப்பமா\nஸ்பீடு பிரேக்கரில் இப்போ குதிக்காது\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஏப்ரிலியா: ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் 125\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\nதெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\nபோட்டி / கேடிஎம் டியூக் RC390 VS டிவிஎஸ் அப்பாச்சி RR310 தொகுப்பு: தமிழ்\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69061", "date_download": "2019-12-15T03:47:07Z", "digest": "sha1:HZKHDDSBJ4DKU2SWBQMSKJEVPZRMFPJV", "length": 9502, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கம்பஹா மாவட்ட தபால்மூல வாக்கு முடிவு ; கோத்தா முன்னிலையில் | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் வி���காரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nகம்பஹா மாவட்ட தபால்மூல வாக்கு முடிவு ; கோத்தா முன்னிலையில்\nகம்பஹா மாவட்ட தபால்மூல வாக்கு முடிவு ; கோத்தா முன்னிலையில்\nகம்பஹா மாவட்ட தாபல் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.\nஅதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 30,918 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 12,125 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 3,181 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nகம்பஹா ஜனாதிபதி தேர்தல் Election\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை, அதன் பின்னர் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nஅடுத்த வருடம் தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nசப்ரகமுவ, மேல்,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-12-15 08:29:59 வானிலை மழை வளிமண்டலவியல்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nமட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர்.\n2019-12-14 19:24:15 மட்டக்களப்பு ஊடகவியலாளர் அரசியல்\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கரடியனாறு - பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-12-14 19:02:07 துப்பாக்கி கரடியனாறு பொலிஸ்\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2019-12-15T03:27:55Z", "digest": "sha1:25LWWROH2YFHSDZDDDTEYQYNKZ3ELGTD", "length": 7171, "nlines": 58, "source_domain": "dhinasakthi.com", "title": "கோமாவில் இருந்த தாய் : குழந்தையின் பசி குரல் கேட்டு கண் விழித்த அதிசயம்! - Dhina Sakthi", "raw_content": "\nகோமாவில் இருந்த தாய் : குழந்தையின் பசி குரல் கேட்டு கண் விழித்த அதிசயம்\nஅர்ஜென்டினாவில் கோமாவில் இருந்த தாய் ஒருவர் தனது குழந்தையின் பசி குரல் கேட்டு கண் விழித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nவடக்கு அர்ஜென்டினா மாகாணமான கோர்டோபாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் மூன்று குழந்தைகளுக்கு தாயான 42 வயது பெண் மரியா லாரா ஃபெரேரா. கடந்த மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம ஆசாமி ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தன் சுயநினைவை இழந்தார்.\nஅதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு பிறகும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.\nஃபெரேரா மூளை இறப்புக்கு ஆளாக நேரிடும். ஆகவே அவரது உறுப்புகளை தானம் செய்யும்படி குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியிருந்தனர். இதனை கேட்டு அதிர்ந்த குடும்பத்தினர் செய்வதறியாது சோகத்த���ல் ஆழ்ந்தனர்.\nநம்பிக்கையுடன் ஃபெரேராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்குமாறு கோரினார் அவரது கணவர் மார்ட்டின் டெல்கடோ. இப்படியிருக்க கடந்த வாரத்தில் ஒரு நாள் ஃபெர்ரேராவின் இளைய மகள் (2 வயது) மருத்துவமனைக்கு வந்து பாசத்துடன் அவர் அருகில் சென்றாள்.\nபின்னர் வீட்டில் வழக்கமாக கேட்பது போல அவரை கட்டி அணைத்து கொண்டு தனக்கு பசிக்கிறது என கூறி தாயிடம் கண்ணீர் விட்டு கேட்டிருக்கிறாள். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.\n30 நாட்கள் சுயநினைவின்றி இருந்த ஃபெரேரா, தன் குழந்தை மழலையின் குரல் கேட்டு சட்டென்று கண் விழித்து தாய்பால் கொடுத்துள்ளார். இதை பார்த்த ஃபெரேராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிசயத்தின் விளிம்பிற்கே சென்று விட்டனர்.\nதனது மனைவி மீண்டும் திரும்பி விட்டாள் என்று அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்தார். தாய்மை உணர்வை பார்த்து அவரது குடும்பத்தினர் மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். ஆனால் மரியா லாரா ஃபெரேரா இன்னும் முழுமையாக சுயஉணர்வை அடையவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.\nNEWER POST9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி\nOLDER POSTமதம் ஒருவரின் தேசியத்தைத் தீர்மானிக்க முடியாது : சசிதரூர்\n‘தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியீடு\n‘ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கியே, ஈட்டி எறிகிறேன்’\nதவறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் : கனிமொழிக்கு குஷ்பு பதிலடி\nதிமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்தது : ஸ்டாலின்\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/12/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2019-12-15T02:55:26Z", "digest": "sha1:5DEW27CYYN5OECPA3WCKEPFSFGYCUKJY", "length": 11187, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "உங்கள் முகம் பளபளக்க வேண்டுமா? பயனுள்ள அழகு குறிப்புகள் | LankaSee", "raw_content": "\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\nகருணாவாக நான் இன்னும் போராட்டத்தில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்..\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஉங்கள் முகம் பளபளக்க வேண்டுமா\nமுகம் பளபளக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் இயற்கை அழகே சிறந்தது என கருதப்படுகின்றது.\nஅந்தவகையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நமது சருமத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு, இயற்கையில் உள்ளது சூப்பரான டிப்ஸ் இதோ\nஆரஞ்சு பல தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கி அதோடு கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து தினமும் இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு அடையும்.\nபாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.\nதக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.\nசிறிதளவு வெண்ணை எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.\nநன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.\nபெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.\nதோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.\nபாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் த���வி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.\nஉருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.\nகஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்\nகாணாமல் போன 7வயது சிறுமி… பக்கத்து வீட்டில் கோணிப்பையில் சடலமாக கண்டெடுப்பு: தொடரும் மர்மம்\n2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை… \nமுகப் பொலிவை பெற வேண்டுமா \nஉங்கள் தலைமுடி அடர்த்தியாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமா \nகருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.517/", "date_download": "2019-12-15T03:27:31Z", "digest": "sha1:MXUUYBQA6W5GHQU3HDYKPOYU6SASQDZ3", "length": 4733, "nlines": 137, "source_domain": "sudharavinovels.com", "title": "அத்தியாயம் - 2 | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\n\"மௌனம் பேசியதே\" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டோம் படித்து விட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமூன்றாம் அத்தியாயத்தை வழங்கவிருப்பவர் \"பூவுக்குள் வந்த புயலாய்\" கோகிலா.....\nஆஸ்பத்திரியில கூட ஆபர் கொடுக்கிறாங்களா என்ன புதுமையான திட்டமா இருக்கே....இவன் வடிவேலுக்கு அண்ணனா இருப்பான் போல இருக்கே..எவ்வளவு அடிச்சாலும் வாங்கிட்டு அசராம நிக்கிறானே...ஆனாலும் என்னவொரு நினைப்பு இந்த தம்பிக்கு புதுமையான திட்டமா இருக்கே....இவன் வடிவேலுக்கு அண்ணனா இருப்பான் போல இருக்கே..எவ்வளவு அடிச்சாலும் வாங்கிட்டு அசராம நிக்கிறானே...ஆனாலும் என்னவொரு நினைப்பு இந்த தம்பிக்கு இவர் போனா எல்லா பொண்ணுங்களும் மேல விழுந்து ப்ராண்டுமாமே இவர் போனா எல்லா பொண்ணுங்களும் மேல விழுந்து ப்ராண்டுமாமே அடடா உங்க கற்பனையில ஒரு வண்டி தீய வச்சிட்டாலே தம்பி இந்த மௌனி...இனி என்ன என்ன செய்யப் போறீங்க\nவட்டத்துக்குள் சதுரம் - கருத்து திரி\nவட்டத்துக்குள் சதுரம்- கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F", "date_download": "2019-12-15T03:05:09Z", "digest": "sha1:FSGZQRUEC26JLMLPYZFMZMBEJO47BHDW", "length": 13036, "nlines": 49, "source_domain": "worldthamil.org", "title": "இன அழித்தலுக்கு நீதி கேட்டு கோவையில் திரள்வோம்: சீமான் அழைப்பு – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nஇன அழித்தலுக்கு நீதி கேட்டு கோவையில் திரள்வோம்: சீமான் அழைப்பு\nஇலங்கையில் பூர்வீகக் குடிகளான நம் தமிழினச் சொந்தங்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போர் முடிக்கப்பட்ட நாள் மே 18. மூன்று ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட நியாயமற்ற அந்த போரில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றே முக்கால் இலட்சம் மக்களின் உறவுகளுக்கு இதுவரை நியாயம் கிட்டவில்லை.\nஅங்கு நடந்தது திட்டமிட்ட தமிழினப் படுகொலைதான் என்பதை நிரூபிக்கும் சான்றுகளும், புகைப்படங்கள், அருகில் இருந்து பதிவு செய்யப்பட்ட காண்பொலிக்காட்சிகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் என்று பலவும் சானல் 4 உள்ளிட்ட பல ஊடங்கங்களில் வெளிவந்தும் இன்று வரை உலகில் ஒரு நாடு கூட அது இனப் படுகொலைதான் என்று கூறவில்லை. எல்லோரும் போர்க் குற்றம் நடந்துள்ளது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது என்றுதான் கூறுகின்றனரே தவிர, ஐ.நா.வின் இன அழித்தல் குற்றமும் தண்டனையும் என்கிற பிரகடனத்தின்படி, அங்கு இன அழித்தல் நடந்துள்ளது என்று கூறவில்லை. அதனை நிரூபிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை நடத்துவதற்கு ஐ.நா.வும் எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழினப் படுகொலை நடந்த முடிந்த மூன்றாவது ஆண்டு நினைவு நாளான மே 18ஆம் நாளன்று, தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரி கோவையில் நாம் தமிழர் கட்சி மாபெரும் பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறது. இலங்கையில் நமது சொந்தங்கள் எதிர்கொண்ட கொடுமையான அந்தப் போரை இங்கிருந்த அரசுகளும், கட்சிகளும் தடுத்து நிறுத்தத் தவறியதால் ஏற்பட்ட இரணத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. அதனால் நமது கட்சியின் தொடக்கத்தையும் 2010ஆம் ஆண்டு மே 18ஆம் நாளில் வைத்தோம். தமிழினத்தின் விடுதலை, உரிமை மீட்பு ஆகியவற்���ை முன்னெடுக்க உருவான தமிழரின் அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இரண்டாண்டுக் காலத்தில் இனத்தின் விடுதலைக்கும், உரிமைகளுக்கும் என்னெற்ற போராட்டங்களை நடத்தியுள்ள நாம் தமிழர் கட்சி, தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, அவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை பெற்ற கட்சியாகவும் வளர்ந்துள்ளது.\nஆயினும், இனத்தின் விடுதலையை நோக்கிய நமது போராட்டங்கள் நாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை. நாம் கெட்கும் நியாயத்திற்கும் உலக நாடுகளின் மனித உரிமை ரீதியிலான முன்னெடுப்புகளுக்கும் இடையே பெரிய இடைவெளியுள்ளது. நம் இனத்தின் விடுதலை என்பது இன்றைக்கு சர்வதேச அரங்கில் இராஜதந்திர வழியில் நமது மக்களால் முன்னெடுக்கப்படுகிறது. அதில் நாம் தமிழர் கட்சியின் பங்கு அளப்பரியது. நம் இனத்தின் விடுதலை எனும் இலக்கை எட்ட இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியதுள்ளது. அதற்கு இனத்தின் ஒற்றுமையும், ஒன்றுபட்ட செயலாற்றலும் மிகவும் அவசியமானதாகும்.\nஇன்றைக்கு போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் இருந்து இடம் பெயரச் செய்யப்பட்ட நமது சொந்தங்கள், தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படாமல் சொந்த மண்ணிலேயே அநாதைகளாக, நடை பிணங்களாக இருந்து வருகின்றனர். சிங்கள பெளத்த இனவெறி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அவர்கள் சந்தித்துவரும் இன்னல்கள் சொல்லி மாளாதவை. அவர்களின் நிலையறியச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு, ராஜபக்சவிடம் பரிசுகளைப் பெற்றுக்கொண்டு அரசியல் தீர்வு பற்றிப் பேசுகிறது. நமது இனத்தின் நீண்ட நெடிய தியாகப் போராட்டத்தின் இலக்கான விடுதலை என்பதை அம்மக்களே விரும்பவில்லை என்று அங்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜூம், டி.கே.ரங்கராஜனும் ஊடகங்களிடம் பேசி திசை திருப்புகின்றனர். இப்படிப்பட்ட இனத் துரோக சூழலில்தான் இன்றளவும் தமிழினத்தின் தலைவிதி சுழன்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றியமைக்கவே, இனத்தின் திரட்சியே விடுதலை எனும் இலக்கை நோக்கி நாம் நகர்ந்துக்கொண்டிருக்கிறோம். அது நமக்கு தேவையான ஆற்றலைத் தரும்.\nஇனத்தின் வலிமையை உறுதிப்படுத்த வாருங்கள் கோவையை நோக்கி, பல்லாயிரக்கணக்கில் திரண்டு இனத்தின் எழுச்சியை உலகிற்கு பறைசாற்றுவோம். மக்களின் எழுச்சியே மாற்றத்திற்கான அரசியல் புரட்சி என்பதை நிரூபிப்போம். மே 18 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கோவை காந்திபுரத்திலுள்ள பெரியார் சிலையருகே கூடி, அங்கிருந்து பேரணியாய் புறப்பட்டு சிவானந்தா காலனியை அடைவோம். அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இனத்தின் மீட்சிக்கான நடவடிக்கைத் தீர்மானங்களை நிறைவேற்றுவோம். விழ விழ எழுவோம், விழ விழ எழுவோம், எம்மை இன விடுதலையை வெல்ல விழ விழ எழுவோம்.\n← மே-18 முதல் தமிழீழம் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது\nமே 20 ஞாயிற்றுக்கிழமை நினைவுச்சுடர்களை ஏந்துவோம், கடற்கரைக்கு வாருங்கள் – வைகோ அழைப்பு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/po_male_child_names.html", "date_download": "2019-12-15T02:09:42Z", "digest": "sha1:YYXS52BQSMIMPSVGWRQQ2IZUSXYTVW2O", "length": 7225, "nlines": 109, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொ வரிசை - PO Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names - பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 15, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - பொ வரிசை\nபொ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொ வரிசை - PO Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male, பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88/", "date_download": "2019-12-15T02:02:52Z", "digest": "sha1:XZ3XHGCQNL7FMXJHV645ZI3BM6OUXHM5", "length": 7104, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "ஆதரவுக் கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி.: வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் வென்றெடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஆதரவுக் கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி.: வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் வென்றெடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nவலிகாமம் மேற்கு பிரதேச (சுழிபுரம்) சபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nஎந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களைப் பெறாத நிலையில் குறித்த சபையின் ஆட்சி பொறுப்பை அமைக்க அந்தந்தப் பிரதேசங்களில் அதிக ஆசனங்களை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய முன்னணியும் உரிமை கோரியிருந்த நிலையில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் தெரிவு நடைபெற்றது.\nஇதன் அடிப்படையில் குறித்த சபைக்கான பலப்பரீட்சை இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.\n25 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த நகரசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்கள்இதமிழ் தேசிய மன்னணி 6 அசனங்கள்இ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்கள் மற்றும் இதர கட்சிகள் 6 உறுப்பினர்கள் என பெற்றிருந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த சபைக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெளிப்படையான ஆதரவை வழங்கிய நிலையில் குறித்த சபைக்கான ஆட்சி அதிகாரத்ததை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற���றிகொண்டுள்ளது.\nஇந்நிலையில் மற்றொரு சபையாக காரைநகர் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு கிழக்கிலுள்ள 3000 குடும்பங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வீடுகள் வழங்க திட்டம்\nஇலங்கை - சீனா இடையேயான உறவை விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளது சீனா - சீன அதிபர் ஷி ஜின்பிங்\nஅமெரிக்க கிறீன் கார்ட் விண்ணப்பம் உலாவுகின்றன போலி மின்னஞ்சல்கள் பின்னணியில் பணம் பறிக்கும் கும்பல்\nசுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுலாத்துறைத் திணைக்களம்\nயாழ் மாநகரசபை அதிரடி நடவடிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?cat=4", "date_download": "2019-12-15T02:12:28Z", "digest": "sha1:GNGW5AE4EYB7IYGLK4KXSWA7MQRKYSX4", "length": 4888, "nlines": 43, "source_domain": "www.kaakam.com", "title": "தமிழாக்கங்கள் Archives - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஇஸ்ரேலினைக் குற்றஞ்சாட்டும் அறிக்கை வெளியீட்டின் விளைவான ஐ.நா அதிகாரியின் பதவி விலகல் – தமிழாக்கம்: முல்லை\nஐக்கிய நாடுகள் சபை மீதான தமிழர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வை எவ்வாறு அமைய வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குதவும் ஒரு விடயமாக, அண்மையில் அல்ஜஷீராவில் 18.03.2017 அன்று வெளியாகிய இச்செய்தியமைவதால் காகம் இதைத் தமிழாக்கம் செய்கின்றது.\nநிறவெறிக்கு ஒப்பான இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் … மேலும்\nஅத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாத இஸ்ரேலின் முடிவில்லாத குற்றங்கள் – மொழிபெயர்ப்பு: முல்லை\nஇது “ஸ்டான்லி எல் கோஹேன்” ஆல் எழுதப்பட்டு 29.12.2016 அன்று அல்ஜஷீராவில் வெளியாகிய கட்டுரையின் ஒரு தொகுப்பு. “ஸ்டான்லி எல் கோஹேன்” ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர். இவர் மத்திய… மேலும்\nஎம்.ஏ.நுஃமான் இன் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பில் இருந்து தௌபீக் சையத் இன் கவிதை.\nதௌபீக் சையத் ப���ரபலமான பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1975 டிசம்பரில் நசறத் மாநகர சபை மேயராக 67% வாக்குகளால் தெரிவு செய்யப்படார்.\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/12/blog-post_2793.html", "date_download": "2019-12-15T03:17:37Z", "digest": "sha1:MBTVV57CTLYYYRW2TQWGDUSI2KLGRUAM", "length": 12935, "nlines": 200, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: ஒரு செய்தி- ஒரு பார்வை.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nஒரு விடுமுறை நாளின் விடிகாலைப்பொழுது. பாதாள சாக்கடை நீர் வீதியில் பாய்ந்து ஓடுகிறதென்றோர் புகார். ஆம். ஆற்று வெள்ளமாய் ஊற்றெடுத்து ஓடியது கழிவு நீர். துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல்கள் பறந்தன. அத்தனை பேரும் அங்கு திரண்டனர்.\nபாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை சரிசெய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதக்கழிவை மனிதனே அகற்றக்கூடாதென்பதே அதன் தாத்பரயம். தமிழ்நாட்டரசும் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அரசாணை பிறப்பித்துள்ளது.\nஎப்படி சீர்செய்வது இதனை என்றாலோசித்தோம் இயந்திரங்களின் உதவியை நாடினோம்.\nஎப்படி ஏற்படுகின்றன இத்தகைய அடைப்புகள்\nபெரும்பாலும் உணவகங்கள் தொழிற்சாலைகள் தங்கும் விடுதிகள் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்துதான் அதிக அளவில் கழிவு நீர் வெளியேறும். இத்தகைய இடங்களில் பல்வகைப்பட்ட பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதால் அவர்கள் கழிவுகளை கண்டபடி கழிவு நீர் குழாய்களில் போடுகின்றனர். அவ்வாறு போடப்படும் கழிவுகள் வெளியேறும் குழாயினை பாதாள சாக்கடை பிரதான குழாய்களில் நேரடியாக இணைப்பதால் அவை பிரதான குழாயின் நீரோட்டத்தைத் தடுத்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.\n பெரிய நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை நேரடியாக பிரதான குழாயில் இணைக்கக்கூடாது. பெரிய நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை பிரத்யோக தொட்டி (DIAPHRAGM CHAMBER) ஒன்றில் இணைத்து, அதன்பின்னர் அதனை பிரதான குழாயுடன் இணைக்கவேண்டும்.\nபிரத்யோக தொட்டியில் அடைப்பை ஏற்படுத்தும் திடக்கழிவுகள் வடிகட்டப்படுவதால் பிரதான குழாயில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். எனவேதான் பெரிய வணிக நிறுவனங்களிலிருந்து கழிவு நீரை பிரதான குழாய்களில் இணைப்பதற்கு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nமனிதனை மனிதனாய் மதிப்போம். மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் முறைதனை ஒழிப்போம். கழிவு நீர் குழாய்களில் கழிவு நீர் மட்டுமே வெளியேற உள்ளாட்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்போம். அதுவே நாம் மனித சமுதாயத்திற்கு செய்யும் மகத்தான சேவையாகும்.\nமனிதனை மனிதனாய் மதிப்போம். மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் முறைதனை ஒழிப்போம்.\nதாங்கள் செய்துள்ள பணி போற்றுதலுக்குரியது என்பதில் ஐயமில்லை\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\n) தகவல் - குளிர்பானங்கள்.\n) தகவல் - காபி & டீ\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nஉணவு கலப்பட உரையின் உலா.\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/12/10/obama-receive-nobel-prize-today.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T03:35:21Z", "digest": "sha1:GCP42MXL4QG24LWG2FLNYEHUP64VJNOJ", "length": 15988, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ஒபாமா | US President Barack Obama receives Nobel Peace Prize in Oslo, நோபல் பரிசை பெற்றார் ஒபாமா - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nநித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்\nஉலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nMovies இப்படி காட்டலன்னாலே அழகா இருப்பீங்க.. அமலா பாலின் ஹாட் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் குட்டு\nTechnology காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ஒபாமா\nஆஸ்லோ: நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.\n2009ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டன.\nஇயற்பியலுக்கான பரிசு சார்லஸ் கே காவ் (சீனா), வில்லர்ட் பாயில் (அமெரிக்கா), ஜார்ஜ் ஸ்மித் (அமெரிக்கா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது,.\nவேதியியலுக்கான பரிசு வெங்கி என்கிற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (இங்கிலாந்து), தாமஸ் ஸ்டெயிட்ஸ் (அமெரி��்கா), அடா யோனாத் (இஸ்ரேல்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.\nமருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரீடர், ஜேக் ஸோஸ்டாக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் ஹெர்டா முல்லருக்குக் கிடைத்தது\nபொருளாதாரத்திற்கான நோபல் நினைவு பரிசு அமெரிக்காவின் எலினார் ஆஸ்ட்ரோம், ஆலிவர் வில்லியம்சன் ஆகியோருக்கு கிடைத்தது.\nஇன்று நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபலின் நினைவு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் இதே தினத்தில்தான் நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான பரிசுகள் இன்று வழங்கப்பட்டன.\nஅமைதிக்கான நோபல் பரிசு விழா மட்டும் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறுவது வழககம். இது ஆல்பிரட் நோபலின் விருப்பமாகும். பிற பரிசுகள் நோபல் பிறந்த ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்.\nஅமைதிக்கான நோபல் பரிசு மட்டும் ஆஸ்லோவில் வழங்கப்படுவதற்கான காரணத்தை நோபல் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருப்பினும், நோபல் பரிசுகளை நிறுவி அவர் அறிவித்தபோது நார்வேயும், ஸ்வீடனும், ஸ்விடீஷ் -நார்வேஜியன் யூனியன் என்ற ஒரே குடையின் கீழ் இருந்தன.\nஎனவே நோபல் பரிசுகளை இரு நாடுகளிலும் வைத்து வழங்க அவர் தீர்மானித்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇன்று ஆஸ்லோவில் நடந்த நிகழ்ச்சியில் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nமுன்னதாக நார்வே நோபல் கழகத்திற்கு மனைவி மிஷலுடன் சென்றார் ஒபாமா. அங்கு வைக்கப்பட்டிருந்த விருந்தினர் புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டார்.\nபின்னர் நடந்த விழாவில் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nபரிசைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஏற்புரையாற்றிய ஒபாமா, ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்பும் முடிவை சிலர் விமர்சிக்கிறார்கள். நிச்சயம் அந்த முடிவில் தவறேதும் இல்லை.\nஇந்த விருதுக்கு தகுதி படைத்த மேலும் பலரும் உள்ளனர். இருப்பினும் எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது பெருமை தருகிறது.\nஇந்த விருதை முன்பு மார்ட்டின் லூதர் கிங் பெற்றபோது உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் சூழ்ந்திருந்தன. இப்போது நான் பெறுகிறபோதும் அதே போன்ற சூழ்நிலைதான் உள்ளது.\nஎனக்கு நோபல் பரிசு கொடுத்ததற்காக நோபல் பரிசுக் கமிட்டிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார் ஒபாமா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/dec/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-3296877.html", "date_download": "2019-12-15T02:48:01Z", "digest": "sha1:4TLJSXH3TJWRREBEQZNI654PB7YCKK2K", "length": 13670, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ஆய்வுக் கப்பல் விரட்டியடிக்கப்பட்டது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ஆய்வுக் கப்பல் விரட்டியடிக்கப்பட்டது\nBy DIN | Published on : 04th December 2019 05:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: இந்தியாவின் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த செப்டம்பா் மாதம் அத்துமீறி நுழைந்த சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பலை இந்தியக் கடற்படை விரட்டியடித்தது என்று அப்படையின் தலைமைத் தளபதி கரம்வீா் சிங் தெரிவித்தாா்.\nமூன்று விமானம் தாங்கிக் கப்பல்களை கடற்படையுடன் இணைக்க வேண்டும் என்பதே நீண்டகால இலக்கு என்றும் அவா் தெரிவித்தாா்.\n‘இந்தியக் கடற்படை தினம்’ புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருடாந்திர செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:\nதேசப் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிா்கொள்ள இந்தியக் கடற்படை தயாராக உள்ளது. அண்டை நாடுகளின் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவை பாதிக்கக் கூடாது. அப்படி பாதித்தால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்க கடற்படை தயங்காது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் 7 முதல் 8 சீனக் கப்பல்கள் எப்போதும் காணப்படுகின்றன.\nஅந்தமான் கடல் பகுதிக்குள் கடந்த செப்டம்பா் மாதம் எந்தவித அனுமதியுமின்றி நுழைந்த சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பலை இந்தியக் கடற்படை விரட்டியடித்தது. இந்திய எல்லைக்குள் எந்த நாட்டுக் கப்பல் நுழைந்தாலும், அதற்குரிய முன் அனுமதியை இந்தியக் கடற்படையிடம் பெற வேண்டும். குறிப்பிட்ட நாடுகள் இதை மீறும் பட்சத்தில், இந்தியக் கடற்படை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.\nஇந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையே காணப்படும் நாற்கரக் கூட்டமைப்பு, ராணுவத் தொடா்பை அடிப்படையாகக் கொண்டது கிடையாது.\nபிராந்தியத்தில் உள்ள ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதே இந்தியக் கடற்படையின் நீண்டகால இலக்கு. அவற்றில் 2 விமானம் தாங்கிக் கப்பல்கள், இந்தியப் பெருங்கடல் பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளன.\nமுழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிக் கப்பல் வரும் 2022-ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும். அந்தக் கப்பலில் மிக்-29கே ரக போா் விமானங்கள் இடம்பெறவுள்ளன. 65 ஆயிரம் டன் எடை கொண்ட இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டுவதற்கு மத்திய அரசிடம் விரைவில் அனுமதி கோரப்படும்.\nஇந்தியக் கடற்படைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, கடந்த 5 ஆண்டுகளில் 18 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடற்படையை நவீனப்படுத்தும் நோக்கில், கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்று நம்புகிறோம் என்றாா் கரம்வீா் சிங்.\nசீனக் கடற்படையின் விரிவாக்கப் பணி தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கரம்வீா் சிங், ‘‘அவா்களால் இயன்ற அளவுக்கு கடற்படையை விரிவுபடுத்தி வருகிறாா்கள். நம்மால் இயன்ற அளவுக்கு நாம் விரிவுபடுத்தி வருகிறோம்’’ என்றாா். முப்படைத் தளபதி பதவியை உருவாக்குவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் பணிகள் தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘ராணுவத்தின் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தும் நோக்கில், அந்தப் பதவி உருவாக்கப்பட வேண்டும்’’ என்றாா்.\nஇதைத் தொடா்ந்து, ‘சீனாவுடன் கூட்டு கடற்படைப் ப��ிற்சியில் ஈடுபடும் திட்டம் உள்ளதா’ என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு கரம்வீா் சிங் பதிலளிக்கையில், ‘‘இது தொடா்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை’’ என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21181", "date_download": "2019-12-15T03:10:32Z", "digest": "sha1:73T3WF4TKCD6EZ6TMVXLNMYKFK6YAQN6", "length": 11533, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "விவேக் கடிதங்கள்", "raw_content": "\n விவேக் கதைகளின் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து\nவெளியிடுவது மகிழ்ச்சியாகவே உள்ளது. அவர் பெயரில் ஒரு சிறு திருத்தம்\nசெய்யுங்கள். அவர் பெயரை விவேக் ஷான்பாக் என்று எழுதவேண்டும்.\nஆனால் சித்தலிங்கய்யா அவரது மண்ணும் மனிதரும் மொழியாக்கத்தில் ஷன்பேகர்கள் என்றே எழுதியிருக்கிறார் என நினைவு\nவிவேக் ஷன்பேக் கதைகள் உங்கள் பதிவில் படித்தேன். பிடித்திருக்கிறது.\nஆனால், ஒரு மனிதனின் வாழ்கையில் – எப்படி அவரவர் வாழ்க்கையில் தத்தம் செயல்களுக்கு ஒரு அர்த்தம் உள்ளது, என்பது புரிகிறது.\nவிவேக் யார் பக்கம் நின்று பேசுகிறார் என்பதும் புரிபடுகிறது.\nஅதற்கு மேல் எதாவது நான் விட்டு விடுகிறேனா என்பது தெரியவில்லை. சில விஷயங்கள் -ஆனந்த விகடனில் வரும் 3-D stereoscope மாதிரி – புரியவில்லை என்றால் புரிய வைக்க முடியாது. அப்படி என்றால், நீங்கள் இதில் புரிந்து கொண்டது, நீங்கள் எடுத்துக் கொள்வது என்ன என்று கோடி காட்டுங்கள்.\nமுக்கியமான தரிசனத்தைத் தொலைத்து விட்டுப் படிக்கிறேனோ என்ற ஒரு பயம் உள்ளது.\nவிவேக்கின் கதைப்பாணி சாதாரணமான விஷயத்தை சாதாரணமாகச் சொல்லும் பாவனை கொண்டது. அது ஒரு புனைவுமு��ை மட்டுமே. கதைகளின் எளிமையான போக்குக்கு அடியில் வாழ்க்கை சார்ந்த ஒரு நுண்ணிய அவதானிப்பை எப்போதும் வைத்திருக்கிறார்.\nபுத்தக வெளியீட்டு விழா – நாளை திருவண்ணாமலையில்\nநம் வழியிலேயே நாம். [விவேக் ஷன்பேக்]\nஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]\nஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1\nசுதீரின் அம்மா – விவேக் ஷன்பேக்\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 4\nவிவேக் ஷன்பேக் சிறுகதை 3\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 2\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 35\nமலை ஆசியா - 5\nமரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/140875-silk-thread-jewels-low-cost-and-attractive-designs", "date_download": "2019-12-15T02:03:33Z", "digest": "sha1:X2I6THYODVZWYU3US4LQ444ZMWXEAFEJ", "length": 7297, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 29 May 2018 - பட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்! - பத்மா பார்த்தசாரதி | Silk thread Jewels: Low budget and attractive designs - Aval Vikatan", "raw_content": "\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க\nநயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்\nஇவள் பேரழகி - காயத்ரி\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nபுதிய பறவை - நினைவோவியம்\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nநீங்களும் செய்யலாம்சாஹா, படங்கள் : கே.மணிவண்ணன்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69062", "date_download": "2019-12-15T03:49:27Z", "digest": "sha1:NQOIWEZR3U5NVHB5XSAB7MRLYS25F2RH", "length": 9754, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தா முன்னிலை! | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nஅம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தா முன்னிலை\nஅம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தா முன்னிலை\nகாலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.\nஅதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 41,528 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 17,793 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,480 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nஅம்பலாங்கொடை ஜனாதிபதி தேர்தல் Election\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை, அதன் பின்னர் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nஅடுத்த வருடம் தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nசப்ரகமுவ, மேல்,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-12-15 08:29:59 வானிலை மழை வளிமண்டலவியல்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nமட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர்.\n2019-12-14 19:24:15 மட்டக்களப்பு ஊடகவியலாளர் அரசியல்\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கரடியனாறு - பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-12-14 19:02:07 துப்பாக்கி கரடியனாறு பொலிஸ்\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewforum.php?f=24", "date_download": "2019-12-15T02:34:31Z", "digest": "sha1:BXBNMWUAEC26IV2J3WJI42VO2CZII3P6", "length": 2785, "nlines": 76, "source_domain": "datainindia.com", "title": "எங்கள் வங்கி விவரம் - DatainINDIA.com", "raw_content": "\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://frtj.net/?cat=154", "date_download": "2019-12-15T03:36:33Z", "digest": "sha1:6NZHFP2VPLKYU6UMGFLPAA3KEXOYVSMA", "length": 10315, "nlines": 167, "source_domain": "frtj.net", "title": "Video | FRTJ", "raw_content": "\nFRTJ TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவ���்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஉரை : அப்துர்ரஹ்மான் எம்.ஐ.எஸ்.ஸி பெண்கள் பயான் – மாநிலத் தலைமையகம் – 05-03-2019\tRead More »\nஉரை : முஹம்மது சலீம் MISc பெண்கள் பயான் – மாநிலத் தலைமையகம் – 01-01-2019\tRead More »\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – (27-01-2019) பிரத்தியேக காட்சிகளுடன்\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nR.அப்துல் கரீம்MISC (மாநிலச் செயலாளர்,TNTJ) கோவை மாவட்டம் -(17-02-2019)\tRead More »\nமனிதநேயத்தை மலரச் செய்த இஸ்லாம்\nஉரை : A. முஹம்மது மஹ்தூம் பெண்கள் பயான் – மாநிலத் தலைமையகம் – 19-02-2019\tRead More »\nஉரை : ஏ.கே.அப்துல் ரஹீம் (மாநிலதுணைப் பொதுச் செயலாளர், TNTJ) அமைந்த கரை ஜுமுஆ உரை – (22-02-2019)\tRead More »\nஇஸ்லாம் கூறும் சிறந்த சமுதாயம்\nஉரை:- கோவை.Rரஹ்மத்துல்லாஹ் புதுவை – ஜாஹீர்உசன் நகர் சுல்தான் பேட்டை – (30-12-2018)\tRead More »\nஉரை:- MI.சுலைமான் கோவை மாநகர மாவட்டம் – 07-12-2018\tRead More »\nதொடரட்டும் திருக்குர்ஆன் அழைப்புப் பணிகள்.\nதலைமையக ஜுமுஆ – 01.02.19 உரை : அ.சபீர் அலி எம்.ஐ.எஸ்.சி.\tRead More »\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டு 2019 PART- 2\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 18-05-2014\nசென்னை பாரிமுனையில் பள்ளிவாசலை இடித்து அபகரிக்க முயற்சி – களமிறங்கி மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்\nமறுமை நம்பிக்கையில்லா மனிதனின் நிலை\nயுக முடிவு நாளின் குழப்பங்களும்\nஇஸ்லாத்திற்கு எதிரான நவீன கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3.540/", "date_download": "2019-12-15T03:36:31Z", "digest": "sha1:22TYTBV342SLQJ342QREG3BMGL5T7WDS", "length": 5631, "nlines": 104, "source_domain": "sudharavinovels.com", "title": "சித்திரை கொண்டாட்டம் - 3 | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nசித்��ிரை கொண்டாட்டம் - 3\nபோன வருடம் நாம் நடத்திய சிறுகதை போட்டி ஒன்று நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.\nஎதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரின் முகங்களிலும் அத்தனை உணர்வு கலவைகள்,\nஅவன் எரிமலையின் கனலை அடக்கியப்படி அவளை கூர்மையாக பார்த்து “பேசுவதற்கு முன்னால் என்னிடம் கேட்க மாட்டியா” என்றான் கடுமையாக, அவளோ உன் கோபம் என்னை பாதிக்காது என்கிற வகையில் “ஏன் கேட்கனும்” என்றான் கடுமையாக, அவளோ உன் கோபம் என்னை பாதிக்காது என்கிற வகையில் “ஏன் கேட்கனும்\nசட்டென்று எழுந்து “இனி, எதற்கும் என்னை எதிர்பார்க்காதே” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.\nஇந்த பத்தி கொடுத்து சுமார் முப்பத்திரண்டு பேர் இதை அவரவர் வழியில் எழுதினார்கள். அந்தக் கதைகளை நாம் இப்போது தளத்தில் பதிவேற்றம் செய்கிறோம். அதை படியுங்கள். அவர்கள் எழுதிய பாணியை விட்டு நீங்கள் வேறுவிதமாக யோசித்து எழுதுங்கள்.\nஇந்தப் போட்டி எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல. எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு சிறிய நிபந்தனை. வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்களின் உள்ளூர் முகவரியை கொடுக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை அனுப்பும் போது எளிதாக இருக்கும்.\nஇந்தப் போட்டி இருபதாம் தேதியில் இருந்து துவங்குகிறது. ஒருவர் எத்தனை கதை வேண்டுமானாலும் எழுதலாம். ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மே மாத இறுதி வரை எழுதலாம்.\nஇந்தப் போட்டிக்கும் புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும்.\nவட்டத்துக்குள் சதுரம் - கருத்து திரி\nவட்டத்துக்குள் சதுரம்- கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T02:17:24Z", "digest": "sha1:HUUOBK3WLJJXE66US4MEZ4LR3EUSIOZG", "length": 6464, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நடுக்கம் |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nடெல்லியில் லேசான நில நடுக்கம்\nஇன்று டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 5.7ஆக பதிவாகி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன .வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைதொடரில் உருவான இந்த நிலந��ுக்கம் ......[Read More…]\nMarch,21,11, —\t—\tஅளவுகோலில், ஆப்கானிஸ்தானின், இதன், இந்தியாவில், இந்துகுஷ், இன்று, உணரப்பட்டது, உருவான, காஷ்மீர் டெல்லி போன்ற, டெல்லியில், தகவல், தாக்கம் 5 7ஆக, தெரிவிக்கின்றன, நடுக்கம், நொய்டா, பதிவாகி இருந்ததாக, மலைதொடரில், ரிக்டர், லேசான நில, வடகிழக்கு\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, சமண, பார்சி மற்றும் புத்த மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும், குடியுரிமை சட்ட ...\n1970-களில் காங்கிரஸின் கொள்கைகளே இன்றைய � ...\nவடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்த ...\nஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கு ...\nவட கிழக்கில் வசந்தம் ஆரம்பம்-\nஅஸ்ஸாமில் பாஜக முதன் முறையாக தனிப் பெர� ...\nஇரண்டாம் பசுமைப்புரட்சிகான அனைத்து வள ...\nஇந்தியாவில் இருக்கும் அனைத்து நதிகளைய ...\nபாபா ராம்‌தேவ் கைது டெல்லியில் பெரும் ...\nபி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக � ...\nகவுரவ கொலைகளுக்கு மரணதண்டனை வழங்கலாம ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?cat=5", "date_download": "2019-12-15T02:11:52Z", "digest": "sha1:IOSRUWRFX64KW6XLHY7MURJEFBCE2PQG", "length": 3224, "nlines": 34, "source_domain": "www.kaakam.com", "title": "பன்னாட்டுச் சமூகம் Archives - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிழீழ விடுதலை நோக்கிய தாய்த் தமிழ்நாட்டின் இயங்காற்றல் குறித்த மீளாய்வு – நெடுஞ்சேரன்\nஒரே மரபினத்தைச் சார்ந்த இரத்த உரித்துகள் என்ற உடன் பிறப்பு உணர்வாலும் இந்திய அரச பயங்கரவாதத்தால் வஞ்சிக்கப்படும் விடுதலை வேண்டி நிற்கும் இரண்டு தேசிய இனங்கள் என்பதாலும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழ்பவர்கள் என்ற நெருக்கத்தாலும் ஈழ விடுதலையும் தமிழ்நாட்டு விடுதலையும் ஒன்றோடொன்று … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/09/63686.html", "date_download": "2019-12-15T02:18:32Z", "digest": "sha1:VFFUAMI5HBVGYIQNIJF4YELY7VJLDM6H", "length": 20247, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருவண்ணாமலை அருகே வேட்டவலம் மனோன்மணி கோவிலில்விலை மதிப்பற்ற மரகத லிங்கம் கொள்ளை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் - இதுவரை 1.09 லட்சம் பேர் மனுத் தாக்கல்\nகங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்\nதிருவண்ணாமலை அருகே வேட்டவலம் மனோன்மணி கோவிலில்விலை மதிப்பற்ற மரகத லிங்கம் கொள்ளை\nதிங்கட்கிழமை, 9 ஜனவரி 2017 திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுள்ள ஸ்ரீமனோன்மணி கோவிலில் விலை மதிப்பற்ற மரகத லிங்கத்தை மர்ம கும்பல் கொள்ளை அடித்துள்ளது. வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் மலைமீது ஸ்ரீமனோன்மணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பராமரிப்பு மற்றும் விழாக்கள் ஜமீன் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். தினமும் காலை 9 மணிக்கும், மாலை 5 மணிக்கும் கோவில் திறக்கப்பட்டு விலைமதிப்பற்ற மரகதலிங்கத்திற்கும், ஸ்ரீமனோன்மணி அம்மன் மற்றும் பிற தெய்வங்களுக்கும் அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதம் மட்டும் விடியற்காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். சுமார் 10 ஆண்டுகளாக சண்முகம் (வயது 55) கோவில் குருக்கள் பணிபுரிந்து வருகிறார். (ஞாயிறு அன்று) வழக்கம்போல் மாலை 6.30 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு வந்துவிட்டார். நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியளவில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கோவிலின் தெற்குபுற வாசலை திறந்தபோது கோவில் கிழக்கு வாசல் திறந்த இருந்ததையும், பூஜை பொருட்கள் சிதறி கிடைப்பதையும் கண்டு அதிர���ச்சி அடைந்தார். உடனே கோவிலிலிருந்து இறங்கி வந்து ஜமீன்தார் மகேந்திர பந்தாரியாரிடம் தகவலை தெரிவித்தார். உடனே இதுகுறித்து வேட்டவலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார் உடனே விரைந்து வந்த காவல்துறையினர் கோவிலை திறந்து பார்த்தபோது மரகத லிங்கம் லாக்கரில் இருந்து எடுத்துச்சென்றிருப்பதையும், அம்மன் வெள்ளி கிரீடம், அம்மன் வெள்ளி பாதம், அம்மன் வெள்ளி ஒட்டியானம், மரகதலிங்கம் வைத்திருக்கும் வெள்ளி நாகபரணம், அம்மன் தங்கத்தாலி ஆகியவை திருடி சென்றிருப்பதையும், சுவரில் துளை போட்டிருப்பதையும் கண்டு பிடித்தார்கள். கைரேகை துறையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தலைமையிலா குழுவினர் வந்து கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர். உடனே மோப்ப நாய் டெசி வரவைக்கப்பட்டது. மோப்ப நாய் கோவிலை இரண்டு முறை சுற்றி விட்டு கிழே இறங்கி சிறிது தூரம் வந்து நின்று விட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.\nஏற்கனவே சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவம் ஒன்று நடைபெற்று காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகுடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளால் தனித்து முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ம் தேதி புதுவை வருகை\nஅமித்ஷாவின் வடகிழக்கு மாநில பயணங்கள் ரத்து\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்த��ரம்\nதி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nசென்னை மாநகராட்சி கட்டுமான பணி குறித்து இட்டுக்கட்டி கூறுவதா மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் * நீருபிக்க முடியாவிட்டால் அரசியலை விட்டே ஓடத் தயாரா\nவரைவு வாக்காளர் பட்டியல் 23-ம் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nகங்குலி பாணியில் முக்கிய மாற்றங்களை செய்யும் தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nவிராட் கோலி போல் கடினமாக உழைக்க வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 176 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nவாஷிங்டன் : அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.அமெரிக்கா- சோவியத் ரஷியா இடையே பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு ...\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nநியூயார்க் : நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமெரிக்க அமைச்சருக்கு கண்டனம் ...\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nசென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ...\nஓய்வு திட்டங்கள் குறித்து டோனி அறிவிக்கவில்லை - தேர்வு குழு தலைவர் பிரசாத் அறிவிப்பு\nமும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர், விக்கெட் கீப்பர், வெற்றிகர முன்னாள் கேப்டன் டோனி ஓய்வு குறித்த திட்டம் ...\nஎனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு\nமும்பை : முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் குடியுரிமை மசோதா குறித்து தமிழக அரசை குறைகூற முயற்சிக்கிறார் -அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு\nவீடியோ : பெண் காவலர்களின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி மற்றும் பகல் நேர காப்பகம் -விஸ்வநாதன் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nவீடியோ : 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில்:எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை இயக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nசங்கடகர சதுர்த்தி, முகூர்த்த நாள்\n15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n2நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\n3இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n4அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19295/", "date_download": "2019-12-15T02:48:46Z", "digest": "sha1:HR32E65AVX4V73G47H34WKNPXIGVGW2B", "length": 10673, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளனர்:- – GTN", "raw_content": "\nஓ.பன்னீர் செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளனர்:-\nமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்; ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நாளை சந்திக்க உள்ளனர். மைத்ரேயன் தலைமையில் சுமார் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த சந்திப்பின் போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளரும், நாடாளுமன்ற உறுப்pனருமான பி.ஆர்.சுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nதமிழத்தில் அதிமுக கட்சியினரின் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையிலும் கடும் எதிர்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வந்த நிலையிலும் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஜெயலலிதா பிரணாப் முகர்ஜி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வ��்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலின் கைது :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் – 3 பேர் பலி -20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் – பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்”\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு- வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது\nதமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.\nஉத்தரப் பிரதேசத்தில் ஐந்தாம் கட்டமாக 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது:-\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு December 14, 2019\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வே���்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/enai-noki-paayum-thota-movie-review", "date_download": "2019-12-15T02:32:39Z", "digest": "sha1:BME3EFAIY2DFIXDJZPOJDFB3PC4JFVUP", "length": 30479, "nlines": 358, "source_domain": "pirapalam.com", "title": "எனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில்...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ...\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற...\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nதனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் பல வருடங்களாக ரிலிஸிற்கு காத்திருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் எப்போது வரும் என்று அந்த படத்தை எடுத்தவருக்கும் தெரியவில்லை, நடித்தவருக்கும் தெரியவில்லை என்ற நிலையில் இருக்க, வேல்ஸ் நிறுவனம் மனது வைக்க, இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாகியுள்ளது, இத்தனை வருட காத்திருப்பிற்கு பலன் கொடுத்தது எனை நோக்கி பாயும் தோட்டா, பார்ப்போம்.\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nதனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் பல வருடங்களாக ரிலிஸிற்கு காத்திருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் எப்போது வரும் என்று அந்த படத்தை எடுத்தவருக்கும் தெரியவில்லை, நடித்தவருக்கும் தெரியவில்லை என்ற நிலையில் இருக்க, வேல்ஸ் நிறுவனம் மனது வைக்க, இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாகியுள்ளது, இத்தனை வருட காத்திருப்பிற்கு பலன் கொடுத்தது எனை நோக்கி பாயும் தோட்டா, பார்ப்போம்.\nதனுஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கேங்ஸ்டர் கும்பலிடம் குண்டடிப்பட்டு தப்பிக்கின்றார், அதை தொடர்ந்து அவரின் வாய்ஸ் ஓவராகவே படம் செல்கின்றது.\nகல்லூரியில் தனுஷ் படிக்கும் போது அவருடைய கல்லூரிக்கு ஷுட்டிங் எடுக்க ஒரு படக்குழுவினர்கள் வருகின்றனர், அப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ், விருப்பமில்லாமல் நடிக்கின்றார்.\nஇவரை வற்புறுத்தி அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிக்க வைக்கின்றார், அவருக்கு மேகா மேல் ஒரு ஆசையும் கூட. இந்த நேரத்தில் தனுஷுடன் மெகா காதலில் விழ, இவர்கள் காதல் தெரிந்து அந்த இயக்குனர் மிரட்டி மேகாவை அழைத்து செல்கின்றார்.\nஇதோடு அவ்வளவு தான் என்று நினைக்க, 4 வருடத்திற்கு பிறகு மேகாவிடம் இருந்து தனுஷிற்கு ஒரு கால், அதில் உன் அண்ணன் என்னை காப்பாற்றினார், அவருக்கு பிரச்சனை நீ உடனே வா என்று சொல்ல, அதன் பிறகு ஏற்படும் திருப்பங்களே அடுத்தடுத்த காட்சிகள்.\nதனுஷ் நடிப்பை பற்றி இனி குறை சொல்வதற்கு இல்லை, ஆனாலும், கௌதம் பட நாயகனாக தனுஷ் செட் ஆவாரா என்று பலருக்கும் கேள்வி எழுந்தது, ஆனால், சில நேரம் கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும், படத்திற்கு தனுஷ் வழக்கம் போல் நம்மை கொண்டு செல்கின்றார், மேகாவுடன் காதல், அண்ணனை காப்பாற்ற துட்டிக்கும் தம்பி, இனி ஒன்னுமே இல்ல, வாங்கடா என சவால் விடும் இடம் என தனுஷ் ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான்.\nமேகா ஆகாஷிற்கு இந்த படம் முதலில் ரிலிஸாகியிருக்கலாம் என்று தோன்ற வைக்கின்றது, அத்தனை அழகு, தனுஷுடன் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி வழிகிறது, மேகாவிற்கு இது தான் திரையுலகத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்பலாம்.\n2.30 மணி நேரம் படத்தில் 3 மணி நேரம் வாய்ஸ் ஓவராக தான் இருக்கின்றது, ஏனெனில் படம் முடிந்தும் அரை மணி நேரம் நமக்கு ஏதாவது ஒரு வாய்ஸ் ஓவர் கேட்டுக்கொண்டே தான் இருக்கின்றது, கௌதம் இதை முன்பே பேட்டியில் சொல்லியிருந்தாலும், படத்தோடு பார்க்கையில் நமக்கு கொஞ்சம் சலிப்பை வர வைப்பதை தடுக்க முடியவில்லை.\nபடத்தின் திரைக்கதை நான் லீனியராக தான் செல்கின்றது, இது எந்த காட்சி, அது எந்த காட்சி என்று ஒரு சில நிமிடங்களில் குழப்பம் நீடித்தாலும், அதை கௌதம் தன் ஸ்டைலில் ஒவ்வொரு கதையாக சொல்லி புரிய வைக்க முயற்சி செய்துள்ளார், அதே நேரத்தில் இந்த கதையெல்லாம் எத்தனை பேருக்கு புரியும் என்பதே கேள்விக்குறி. அதிலும் சசிகுமார் என்ன செய்கிறார், எதற்காக இந்த வீடியோவை எல்லாம் சேகரித்து வைத்தார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை, இன்னும் கொஞ்சம் கூட தெளிப்படுத்தியிருக்கலாம்.\nஏனெனில் படம் முழுவதும் நிறைய பெயர்கள், நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றனர், அதி தீவிர கௌதம் ரசிகர்களுக்கு வழக்கம் போல் விருந்தாக இருந்தாலும், பெரும்பாலான ஆடியன்ஸுகளுக்கு குழப்பம் நீடிப்பது உறுதி, அதிலும் கிளைமேக்ஸ் நாம் பார்ப்பது எனை நோக்கி பாயும் தோட்டா தானா அல்லது அச்சம் என்பது மடமையடாவா என்று கூட யோசிக்கி வைக்கின்றது.\nபடத்தின் மிகப்பெரிய பலம் தர்புகா சிவாவின் இசை, பின்னணி பாடல் என்று முத்திரை பதித்துள்ளார், ஒளிப்பதிவும் கௌதம் படத்தில் சொல்லியா தெரிய வேண்டும், ஒவ்வொரு ப்ரேமும் அழகு, அதோடு மறுவார்த்தை பேசாதே பாடல் தியேட்டரே அதிர்கின்றது.\nதனுஷ் நடிப்பு, மேகா-தனுஷ் காதல் காட்சிகள்\nபடத்தின் வசனம் ‘இவ்ளோ அழக தேடி போனதில்லை, உன் முகத்தை தாண்டி யோசிக்க முடியவில்லை’ ’ஆண் அப்பப்போ மிருகமா நடந்துக்கொள்வான், அப்படி தான் நானும்’ போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது.\nபடத்தின் இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.\nபடத்தில் வரும் வாய்ஸ் ஓவர், நமக்கு ஒரு சமயத்தில் தலை வலியை உண்டாக்குகின்றது.\nஇரண்டாம் பாதி அச்சம் என்பது மடமையடா பீல் மிகவும் வந்து செல்கின்றது, நிறைய விஷயங்கள் சுற்றி சுற்றி வந்து என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வைக்கின்றது.\nமொத்தத்தில் கௌதம் மேனனின் வழக்கமான கதை என்ற தோட்டாவை தனுஷ் என்ற புதிய துப்பாக்கியில் வைத்து பாயாவிட்டுள்ளனர்.\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nரஜினி-சிவா படத்தின் ஹீரோயின் இவரா\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில் இணைந்த...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nரஜினிக்கு தாடி வச்சது ஏன் துப்பாக்கி போல் தர்பார் இல்லை-...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nகாஜல் அகர்வால் உடல் நலக்குறைவால் 3 மாதமாக ஓய்வில் இருந்துள்ளார்.\nநடிக்க முடியாது என படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வெளியேறிய...\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்....\nதந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா பட்\nபாலிவுட்டில் பிரமாண்ட படங்கள் எடுப்பதற்கு பெயர் போன சஞ்சய் லீலா பன்சாலி சல்மான்...\nதளபதி64 ஹீரோயின் ராஷ்மிகா சம்பளம் இவ்வளவா\nபிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகா அடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக தளபதி64 படத்தில்...\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nதலையில் அடிப்பட்டதால் சுமார் ஆறு மாதங்கள் நினைவுகளை இழந்து விட்டதாக நடிகை திஷா படானி...\nமுக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த படம்\nஅஜித் இந்த வருடம் இரண்டு ஹிட்டான படங்களை கொடுத்துவிட்டார். படங்களின் மூலம் சமூகத்திற்கு...\nமிக உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்\nநடிகை கீர்த்தி சுரேஷின் சினிமா பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் மகாநதி. பழம்பெரும்...\nவிக்ராந்த பல வருடங்களாக தனக்கென்று ஒரு அடையாளத்தை பிடிக்க போராடி வருகின்றார். நாமும்...\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\nநடிகர் சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் NGK படம் இந்த வருடம் தீபாவளிக்கே வெளியாகும்...\nசெம்ம சந்தோஷத்தில் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தை...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50...\nதளபதி 63ல் 16 பெண்களில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/19/lanka.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T02:00:43Z", "digest": "sha1:AV6OFVRA2BJITEE3F6AIAF5SU7CGAE2A", "length": 17041, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை பிரச்சனை: நார்வே முயற்சிக்கு நெருக்கடி | lankas opposition puts new hurdle to norway peace plan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பி��தமர் மோடி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை பிரச்சனை: நார்வே முயற்சிக்கு நெருக்கடி\nஇலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க முயலும் நார்வேயின் முயற்சிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.\nஇலங்கையின் இனப்பிரச்சனையை தீர்க்க அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின்ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இலங்கை நிர்வாகத்தில் எதிர்க்கட்சிகள் கோரும் சீர்திருத்தத்தை இலங்கை அரசுசெயல்படுத்தினால் இனப்பிரச்சனையை தீர்க்க உதவுவதாக இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியகட்சி தெரிவித்துள்ளது.\nநார்வே அமைதிக்குழு இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்த வரும் போதெல்லாம் ஐக்கிய தேசிய கட்சியின்தலைவர்களையும் சந்தித்து பேசுவது வழக்கம்.\nஇலங்கை இனப்பிரச்சனை தீர இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால்,அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு இல்லாமல்��து முடியாது.\nஅவ்வாறு ஒப்பந்தம் ஏற்பட்டால் அதனை ஏற்பதாக ஐக்கிய தேசிய கட்சியும் கூறியது. அதே நேரம் சந்திரிகாகுமாரதுங்கா அரசை பதவியில் இருந்து வெளியேற்ற பல்வேறு வகையிலும் முயன்று வந்தது ஐக்கிய தேசிய கட்சி.\nஇலங்கையின் சுதந்திர தினத்தன்று கண்டியில் இருந்து கொழும்பு வரை பெரிய பேரணி ஒன்றை நடத்தியது. மற்றஎதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்த ஆளுங்கட்சிக்கு எதிரான நம்பிக்கையில்லாத்தீர்மானம் தோல்வியுற்றது.\nஇதனிடையே, தற்போது நார்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்ரணில் விக்ரமசிங்கே, நார்வேயின் அமைதி முயற்சிக்கு தமது கட்சி ஆதரவு தர வேண்டுமானால், இலங்கைநீதித்துறை, காவல் துறை, தேர்தல் ஆணையம், பொது நிர்வாகம் ஆகியவற்றிற்கு தனி ஆணையம் அமைக்கவேண்டும் என்றார் .\nஇந்த துறைகளின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்க வேண்டும் என இலங்கையில் உள்ளஎல்லா எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.\nஆனால், இலங்கை எதிர்க்கட்சிகள் கோரும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் அனைத்தும் இலங்கையின் புதிய அரசியல்சாசன மசோதாவில் இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் தான் அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல்செய்து வருவதாகவும் ஆளுங்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற ��ே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/sri-lankan-presidential-election-live-updates-368627.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T02:04:12Z", "digest": "sha1:WPERNETCYFR5A7SE662LIQVD5RV5ERYE", "length": 40703, "nlines": 373, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை அதிபர் தேர்தல் LIVE: ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி! | Srilankan Presidential Election Live updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு\nமார்கழி மாத ராசி பலன்கள் 2019 - தனுசு முதல் மீனம் வரை பலன்கள்\nஅதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nMovies யோகி பாபுவுக்காகக் காத்திருந்த சூப்பர் ஸ்டார்... தர்பார் ஷூட்டிங் இன்றே கடைசி\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nAutomobiles மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை அதிபர் தேர்தல் LIVE: ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nகொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்ற பெற்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார்.\n52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5564239 வாக்குகள் பெற்றார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே நாளை பதவியேற்க உள்ளார்.\nகொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5564239 வாக்குகள் பெற்றார்\n52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு. சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிப்பு. இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே நாளை பதவியேற்க உள்ளார்\nஇலங்கை தேர்தல் முடிவு: கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து. அமைதியை நிலைநாட்ட உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்குகிறேன். இந்தியா- இலங்கை இடையிலான சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்த பணியாற்றுவோம்- மோடி.\nதொண்டர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அமைதியாக கொண்டாட விடும். பிரச்சாரத்தில் இருந்த அமைதி வெற்றிக்கு பின்பும் இருக்க வேண்டும். அமைதியாக தேர்தலை நடத்தியதற்கு நன்றி - கோத்தபய ராஜபக்சே\nதேர்தலில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிப்போம்- கோத்தபய ராஜபக்சே பேட்டி\nஅதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 50% வாக்குகள் பெற்று முன்னிலை. 4,42,185 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை. கோத்தபய ராஜபக்சே 35,40,023 வாக்குகளும், சஜித் பிரேமதாச 30,97,838 வாக்குகளும் பெற்றுள்ளனர்\nமன்னார் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 53,602 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 6,435 பெற்றுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 47,594 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 4,252 பெற்றுள்ளார்.\nவவுனியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 65,141 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 13,715 பெற்றுள்ளார்.\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். வடக்கு மாகாணத்தில் கோத்தபய ராஜபக்சேவிட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தான் வெற்றி பெற்றதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். யார் வெற்றி என்று தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தான் வெற்றி பெற்றுள்ளதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே முன்னிலை. சஜித் பிரேமதாசவை விட 37,285 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை. கோத்தபய ராஜபக்சே 12,39,181 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 12,01,896 வாக்குகள் பெற்றுள்ளார் .\nஇலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை. கோத்தபய ராஜபக்சேவைவிட சஜித் பிரேமதாச, சுமார் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலை\nஇலங்கை தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்- தேர்தல் ஆணைக்குழு தலைவர் தேசப்பிரிய\nதபால் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்து நள்ளிரவுக்கு முன்பாக அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும்- தேர்தல்கள் ஆணைக் குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய\nஇன்றைய வாக்குப் பதிவு விவரம்: தமிழர் பிரதேசங்கள்: யாழ்ப்பாணம் - 66.5% வவுனியா - 75.12% முல்லைத்தீவு - 76.2% கிளிநொச்சி - 73% மன்னார் - 71.7% மட்டக்களப்பு - 75% அம்பாறை - 80% திருகோணமலை - 83% . கொழும்பு - 75% ஹம்பாந்தோட்டை - 81% பதுளை - 80% மொனராகலை - 80% ரத்தினபுரி - 84% களுத்துறை - 80% மாத்தறை -79% காலி -80% மாத்தளை - 79% கண்டி - 80% பொலனறுவை -79%புத்தளம் -75% அநுராதபுரம் -75% நுவரெலியா - 80% கேகாலை-80% கம்பஹா-81% குருநாகல் - 82%\nநாட்டு மக்களுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா சிறப்பு உரை\nதபால் மூலம் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது- சில இடங்களில் சற்று தாமதமாகவும் தொடங்கும்\nஇலங்கை முழுவதும் சுமார் 80% வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்கின்றன தகவல்கள்\nவாக்குப் பதிவு முழுமையான விவரங்கள் இரவு 7 மணிக்கு வெளியிடப்படும்.\nவாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின\nஅதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி சற்று நேரத்தில் தொடங்குகிறது\nஇலங்கை 8-வது அதிபர் தேர்தலுக்காக வாக்குப் பதிவுகள் முடிவடைந்தன\nஇலங்கை 8-வது அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்தது\nமாலை 4 மணிவரையிலான வாக்குப் பதிவு நிலவரம்: ஹம்பந்தோட்டா- 75% வவுனியா - 72% பதுளை - 75% அம்பாறை- 70% மொனரகல- 80% முல்லைத்தீவு- 72.5% கிளிநொச்சி- 68% மன்னார்- 65.2 % மட்டக்களப்பு- 65 % திருகோணமலை - 70 %\nவாக்குப் பதிவு முடிவடைய இன்னும் 30 நிமிடங்களே இருப்பதால் அனைவரும் விரைவாக வாக்களிக்க வேண்டும் என தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nபதுளையில் தேர்தல் கண்காணிப்பாளருக்கு உதவும் பணியில் இருந்த மூத்த தமிழ் பத்திரிகையாளர் கந்தையா வேலாயுதம் ( வயது 62) மாரடைப்பால் காலமானார்.\nவடக்கில் தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவ சோதனைச் சாவடிகள் இருப்பதாக வெளியான தகவல்கள் வதந்திகளே- ராணுவ தளபதி\nகேகாலை தெரணியாகலவில் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்ததால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீது தாக்குதல்\nவாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக அதிகவேட்பாளர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால் மிக நீளமான 26 அங்குல வாக்கு சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கு பெருமளவில் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சே மீதான அதிருப்தியை தமிழர்கள் இம்முறை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.\nஇலங்கை அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியின் சஜித் பிரேமதாச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தபாய ராஜபக்சே இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nஹம்பாந்தோட்டை பகுதியில் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வாகனத்தில் போலி வாக்குச் சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன #lka #Srilanka #PresPollSL #PressPoll2019 pic.twitter.com/SOS4x16ncN\nமகிந்த ராஜபக்சேவின் கோட்டையான அம்பந்தோட்டாவில் வாக்குசீட்டுகளை எடுத்து செல்லும் வாகனத்தில் போலி வாக்குச் சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 50 அதிகாரிகள், உணர்வு அலர்ஜியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து 40. 362 பேர் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு- மாலை முதல் வாக்கு எண்ணிக்கை\nவாக்குச்சாவடிக்குள் செல்போன்கள், கைப்பைகளை கொண்டு செல்வதை வாக்காளர்கள் தவிர்க்க வேண்டும்- இலங்கை தேர்தல்கள் ஆணைக் குழு\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது\nசுதந்திரமான தேர்தலுக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது- தேவையற்ற பிரசாரங்கள், வதந்திகளுக்கு முக்கியத்துவம் தராமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்- அதிபர் மைத்திரிபால சிறிசேனா\nஇன்று மாலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முதலாவது முடிவுகள் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை முழுவதும் இன்றும் நாளையும் அனைத்து மதுபான விடுதிகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n43 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்.\nஇலங்கை வரலாற்றில் பதவியில் உள்ள அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என எவருமே போட்டியிடாத முதலாவது அதிபர் தேர்தல்.\nவாக்குச் சாவடிகளில் 25,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; நடமாடும் கண்காணிப்பில் 3000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்ப்ட்டுள்ளனர். கலவரங்களை அடக்கும் அதிரடி படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்- எஸ்எஸ்பி ருவான் குணசேகர\nவவுனியாவில் 142 வாக்குச் சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயா வாக்குச் சாவடியில் எம்.பி. மஸ்தான் முதல் வாக்கைப் பதிவு செய்தார்.\nமுல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர் பிரதேசங்களிலும் விறுவிறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.\nவாக்குச் சாவடிக்கு செல்வதற்கு முன்பாக கதிர்காமம் கிரிவெஹர, கதிர்காம கோவில் ஆகியவற்றில் வழிபாடு நடத்தினார் சஜித் பிரேமதாச.\nமட்டக்களப்பு முறகொட்டான் சேனையில் நேற்று இரவு கோத்தபாய ராஜபக்சேவின் ஆதரவாளரின் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது.\nயாழ் குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் எம்.பி. சுமந்திரன் வாக்களித்தார்.\nயாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நீண்ட வரிசைகளில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதா ஹம்பந்தோட்டாவில் வாக்களித்தார்\nஇன்று, ஆசியாவின் பழமையான ஜனநாயக அரசின் மில்லியன் கணக்கான பொது மக்களுடன் சேர்ந்து எங்கள் மாநிலத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் பங்கேற்க்கிறேன். உங்கள் வாக்கு உங்கள் உரிமை, அது உங்கள் சக்தி, அது நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும். உங்கள் வாக்களிக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள்\nஅதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தமிழ் ட்விட்டர் பதிவு: இன்று, ஆசியாவின் பழமையான ஜனநாயக அரசின் மில்லியன் கணக்கான பொது மக்களுடன் சேர்ந்து எங்கள் மாநிலத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் பங்கேற்கிறேன். உங்கள் வாக்கு உங்கள் உரிமை, அது உங்கள் சக்தி, அது நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும். உங்கள் வாக்களிக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள்\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சே வாக்களித்தார்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய சூழ்நிலையில் 80%- 85% வாக்குகள் பதிவாக வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் தேர்தல் வல்லுநர்கள்\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரவூப் ஹக்கீம் வாக்களித்தார்.\nபுத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை ஏற்றி சென்ற பேருந்து மீது அனுராதபுரம் தந்திரிமலைப் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு. இதில் யாருக்கும் காயமில்லை\nஹம்பந்தோட்டாவில் ராஜபக்சே குடும்பத்தினர் ஒன்றாக சென்று வாக்களித்தனர்.\nயாழ். கொல்லங்கலட்டி தமிழ் மகாவித்தியாலயா பாடசாலையில் இலங்கை தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா வாக்களித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nசுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\n3 நேரமும் சோறுதான்.. கைவிலங்கு கொஞ்சம் நெளிஞ்சிருக்கு.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிவ்யூ எழுதிய கைதி\nபிரபாகரன் பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய யாழ். பல்கலை. மாணவர்கள்\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் செயல்படாது: கோத்தபாய ராஜபக்சே\nஇந்திய வம்சாவளித் தமிழரை இழிசொல்லால் விமர்சித்த மாஜி அமைச்சருக்கு கிடைத்த பதிலடி- வைரல் வீடியோ\nமகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவை பதவியேற்றது டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமானுக்கும் பதவி\nஇலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே\nஊழல் முறைகேடு வழக்கில் இருந்து கோத்தபாய ராஜபக்சே விடுவிப்பு- பாஸ்போர்ட் ஒப்படைப்பு\nசுய நலனுக்கு இலங்கை விவகாரத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகள்: நாமல் ராஜபக்சே மீண்டும் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrilanka president election இலங்கை ஜனாதிபதி அதிபர் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5315%3A2019-08-29-07-12-09&catid=13%3A2011-03-03-17-27-10&Itemid=50", "date_download": "2019-12-15T03:40:34Z", "digest": "sha1:4LYPXTT6R3RIKBTG4VRKE5DQNUUSHJIL", "length": 77702, "nlines": 240, "source_domain": "www.geotamil.com", "title": "கைக்கோளர் படை", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nThursday, 29 August 2019 02:11\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nகைக்கோளர் என்போர் இந்நாளில் செங்குந்த முதலியார் என அறியப்படுகின்றனர். அண்மைக் காலம் வரை தறி நெசவு இவர்க்கு தொழிலாய் இருந்துள்ளது. ஆனால் பல்லவர் ஏற்படுத்திய இந்த சாதிமார் ஒரு படைக்குடி ஆவர். கல்வெட்டில் இவர்கள் பட்டடைக்குடி என தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. ‘குந்தம்’ என்பதற்கு வேல் என்ற பொருளே இதற்கு சான்று. கள்ளர் படை, மறவர் படை என்பது போல 12 ஆம் நூற்றாண்டு வரை கைக்கோளப் படை என்று தனியாகவே இருந்துள்ளது. இப்படி போர்க்குடிகளாக இருந்த இவர்கள் சைவ சமய எழுச்சியின் காரணமாக அதன்பால் மிக்க ஈடுபாடு கொண்டதனாலும், இவர்கள் நம்பி இருந்த பல்லவர்கள் வேந்தர் என்ற நிலையும் மன்னவர் என்ற நிலையும் இழந்து அரையர்களாக, கிழார்களாக சிதறுண்டு போனதன் காரணமாகவும் போர்த் தொழிலை விட்டு வணிகத்தைப் பிழைப்பாக மேற்கொண்டனர். இதாவது, நெய்த ஆடைகளை விற்பதைத் தொழிலாக மேற்கொண்டனர். ஆனாலும் கைக���கோளர் சிலர் மட்டும் பல்வேறு ஆட்சியாளரிடம் படைத்தலைவர்களாகவும் படைஆள்களாகவும் தொடர்ந்து வேலை செய்தனர். இப்படி தொழில் மாறி பிழைப்பு மேற்கொண்டாலும் அதிக வரி, பிற மொழித் துணி வணிகரின், சிறப்பாக சௌராட்டிரர், பத்மசாலி ஆகியோரின் தொழிற் போட்டி ஆகியன இவர்களை வறுமையின் பிடிக்கு தள்ளியது. இவற்றுக்கும் சான்று கல்வெட்டுகள் உண்டு. கைக்கோளரைப் போலவே சேனைக்கடையார், செட்டியார், வாணியர் போன்ற போர்க்குடிகளும் போர்த் தொழிலை விட்டுவிட்டு வணிகத்தை மேற்கொண்டனர். கைக்கோளர் படைத்தொழிலை விட்டதுமுதல் பல்லவர் ஆட்சி போலவே சோழர் ஆட்சியும் விரைந்து சரிந்தது. அதன் பின் வடக்கே இருந்து இசுலாமியப் படையெடுப்பு, விசயநகர படையெடுப்பு ஆகியவற்றால் தமிழராட்சி அறவே தொலைந்து போனது. அரையர்கள் பலரும் பல்லவர் வழிவந்தவர் என்ற வகையில் கூட்டரசை (confederacy) அமைத்திருக்க முடியும். ஆனால் படைஆளுக்கு எங்கே போவது பட்டடைக்குடி சாதிகள் படைத்தொழிலை விட்டதனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. உண்மையில், வட தமிழ்நாட்டில் தமிழர் படை சுருங்கிப் போயிருந்தது. சம்புவராயர் ஆட்சியும் குறுகிய காலத்தில் வீழ்ந்ததற்கு தம் படையை மேலும் பெருக்க முடியாமல் போனதே முதற் காரணம் ஆகும்.\nஒரு தொழிலை செய்யும் ஒரு கூட்டத்து மக்கள் அத்தொழிலை விடுத்தால் மாற்று ஏற்பாடாக வேறு ஒரு கூட்டத்தாரை அத் தொழிலில் ஈடுபடுத்தி சமூகத்தில் தொழில் சம நிலையை பேண வேண்டும். ஒரே தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டாலோ அல்லது ஒரு தொழிலில் தேவைப்படும் பணிஆள்களில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ தொழிற் சமநிலை இழப்பு ஏற்படும். அதனால் தான் பண்டு ஒரு தொழில் செய்தவர் மாற்று தொழில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. அதனால் தொழில் அடிப்படையில் சாதிகள் உண்டாயின என்பதுஉண்மை தான். வேந்தர் அனுமதித்தால் சில தனிஆள்கள் மட்டும் தொழில் மாறலாம் மற்றபடி அது பொதுவான வழக்கம் அல்ல. கைக்கோளரை தொழில் மாறவிட்டதன் விளைவாக தமிழக வரலாற்றில் பிற மொழியாளருக்கு அடிமைப்படும் அளவிற்கு தன்னாட்சியை மாபெரும் விலையாகத் தமிழகம் கொடுத்தது ஒருவரலாற்றுப் பிழையே. அந்த மாபெரும் பிழையால் தமிழகம் வந்து புகுந்த அயலவர் பொன்னான வாழ்வு பெற்றுவிட்டார்கள். இந்த வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தவே கீழ்காணும் கல்வெட்டுகளின��� விளக்கம்.\nதஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 7 வரிக் கல்வெட்டு.\nஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர / கேசரி பந்மற்கு யா / ண்டு 2 ஆவது சிங்க / ளாந்தக தெரிந்த கைய் / கோளரிற் முத்தி திருநா / [ரணன்] குடு[த்]த வாள் ஸ்ரீ க / ண்டம் கோத்த செ[ம்]முனை வாள் 1.\nதெரிந்த கைக்கோளர் – திறவாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கோளர், chosen or selected as skillful; ஸ்ரீகந்தம் – சந்தனம்; கோத்த – பதித்த; செம்முனை –செங்குறுதி தோய்ந்த முனை.\nவிளக்கம்: முதற் பராந்தகன் மகன் அரிஞ்சயனின் 2 ஆம் ஆட்சி ஆண்டினதாக கருதப்படும் இக்கல்வெட்டில் பராந்தகனின் பெயரான சிங்களாந்தகன் என்ற பெயரினைத் தாங்கிய தேர்ந்தெடுத்த கைக்கோளப்படையைச் சேர்ந்த முத்தி திருநாரணன் என்பவன் சந்தனக் கைப்பிடியில் பதித்த குறுதிக்கறை படிந்த முனை உள்ள வாள் ஒன்றினை இறைவனுக்கு கொடுத்தார்.\nசோழர்கள் முற்று முழுதாக கைக்கோளரை மட்டுமே கொண்ட திறவாளராக பார்த்துத் தேர்வு செய்யப்பட்ட கைக்கோளப் படை ஒன்றை பேணினர் என்று இதனால் தெரிகின்றது.\nபார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 244 of 1907.\nதஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.\n1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர கேசரி பந்மற்கு யாண்டு 2 ஆவது திருவிடை மருதில்\n2. ஸ்ரீமூலஸ்தாநத்தில் பெருமான்அடிகள் கோவிலில் பெரியமண்டபத்தில் முன்\n3. பில் திருப்பலகணியும் திருக்கதவும் நிலையும் படியும் கைக்கோளப் பெரும்படை\n4. யோமினால் சமைப்பித்து எங்கள் ஆச்சமார் திகைஆயிரத்தைஞ்ஞூற்றுவர் தம்\n5. பேர் சாத்தினமையில் இந்த தர்மம் திகைஆயிரத்துஅஞ்ஞூற்றுவர் ரக்ஷை.\n6. இந்த தர்மத்தினை ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் எங்கள் ஸிரத்தின்.\nபெருமானடிகள் – வேந்தர், இறைவன்; பலகணி - சன்னல்; சமைப்பித்து – உருவாக்கி; ஆச்சமார் – ஆசான்கள், ஆசிரியர்கள்; சாத்தின - சூட்டிய\nவிளக்கம்: முதலாம் இராசேந்திரச் சோழனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1014) திருவிடைமருதூர் மூலவர் அமைந்த கருவறைப் பெரியமண்டபத்தின் முன்புறத்தில் சன்னலும், கதவும், வாயில் நிலையும், படியும் கைக்கோளப் படையினர் ஏற்படுத்தி அதற்கு தமது சண்டைப் பயிற்சி ஆசான்களான திசைஆயிரத்துஐநூற்றுவர் பெயரை வைத்து கொடுத்தனர். இதனால் இத்தருமத்தை திசை ஆயிரத்து ஐநூற்றுவர் தான் காத்திடவேண்டும். இத்தருமத்தை காத்தவர் பாதம் எங்கள் தலைமேல் படுவதாக என்று கல்வெட்டி உள்ளனர் கைக்கோளர்.\nதிசைஆயிரத்து ஐநூற்றுவ வணிகர் தம் பாதுகாப்பிற்கென்று தனிப் படை வைத்திருந்தனர் போலும். அதில் இருந்த திறம்மிக்க பயிற்சியாளர்கள் இக் கைக்கோளப் படைக்கும் பயிற்சி தந்துள்ளனர் என்று தெரிகின்றது. ஆச்சமார் பன்மைச் சொல் என்பதை நோக்கி இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்.\nபார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 253 of 1907.\nவடஆர்க்காடு மாவட்டம், வேலூர் வட்டம், அகரம் கிராமம் பெருமாள் கோவில் 14 வரிக் கல்வெட்டு.\nசுபமஸ்த்து சுவஸ்த்தி ஸ்ரீ மனு மகாமண்டலேசுவரனு ஹரிராய விபாடன் பாசைக்குத் தப்புவராயர் கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதன் பூர்வ்வ தட்சிண பச்சிம உத்திர ஸமுத்திராபதி கஜவேட்டை கண்டருளிய மல்லிகார்சுன மஹாராயர் பிரித்திவிராச்சயம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1391 –ல் மேல் செல்லா நின்ற விரோதி வருஷம் மகரநாயற்று பூர்வ்வபச்சத்து பஞ்சமியும் சனிவாரமும் பெற்ற திருவோனத்து நாள்\nஜெயங்கொண்ட சோழமண்டலத்து பளுவூர்கோட்டத்து கரைவழி ஐம்புழுநாட்டு ஆழ்மை ஊரிலும் வந்து பாலிநாட்டு அகரத்திலிருக்கும் கைக்கோளரில் சோழகோன் தீத்தமுடையான் மகன் பெரியராகுத்தனும் இவன் தம்பி சங்கேதி இராகுத்தனும் நல்லானும் நாங்கள் மூவரும் எங்கள் தங்கை கங்கையும் இவள் மகள் திருமலைச்சியும் வீரனும், திம்மனும் பெரிய இராகுத்தன் மகள் பெரிய வெங்காத்தாளையும் சிறிய வெங்காத்தாளையும் முதலியையும் இலக்குமனையும் சாந்தியும் பெண்கள் அஞ்சுபேரையும் இவன் மகன்\nகொழுந்தனையும் ஆக எங்கள் பதின்மூன்று பேரையும் கொத்து அடிமை ஆக எம்பெருமான் திருக்கோயிலுக்குக் கொள்வாருளரோ என்று முற்கூறி. இம்மொழி கேட்டு எதிர்மொழி கொடுத்தான் அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சீகாரியம் பாற்கும் வன்னிய திம்மயநாயக்கர் நாயக்கன் முற்கூடியபடி உங்கள் மூவரையும் உங்கள் பெண்கள் ஏழுபேரையும் பிள்ளைகள் மூவரையும் ஆக பதின்மூன்று பேரையும் விலைக்குத்தரில் ஆனைக்காத்த அப்பன் அருளிச் செயல்படிக்கு விலைதந்து கொள்வான்\nஎன்று பிற்கூறி முற்கூறிய இராகுத்தன் உள்ளிட்டாரும் பிற்கூறிய சமைய குமாரர் வன்னிய திம்மய நாயக்கரும் இந்த பதின்மூன்று பேற்கும் எம்மில் இசைந்த விலைப் பொருள் வாசிப்படா நற்பணம் 2380. இப்பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதுமே எங்கள் பதின்மூன்று பேற்கும் விலை ஆவது ஆகவும் நாங்கள் மூவரும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் பிள்ளைகள் மூவரும் ஆக பதின்மூன்று பேற்கும் விலைப்படி பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதும் சமயகுமாரர் வன்னியத் திம்முநாயக்கர் பண்டாரத்திலே பற்றிகொண்டு\nஎங்களை நாங்களே ஆனைகாத்த அப்பன் திருக்கோயிலுக்கு கொத்து அடிமை ஆக விலைபிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு\nநாங்கள் மூவரும் பிள்ளைகள் மூவரும் சிரிபாதம் தாங்கவும் திருமேனிக் காவலுக்கும் திருக்கைக்கோளருக்கும் உண்டான அடிமைத்\nதொழிலுக்கும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் ஆடிபாட எம்பெருமான் அடியாற்கு உண்டான அடிமைத் தொழில்களுக்கும்\nஉரித்தாகக் கடவோம் ஆகவும் கொத்தடிமை ஆக ஆனைக்காத்த அப்பன் திருக்கோயிலுக்கு பிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு\nஎங்கள் வழிவழி பரிபாலனம் உள்ளது. ஆண்பிள்ளை உள்ளது சிரிபாதம் தாங்கவும் திருமேனிகாவலுக்கு உரித்தாகவும். பெண் உள்ளது எம்பெருமான் அடிமைக்கும் உரித்தாகக் கடவராகவும்\nஇப்படி சம்மதித்து பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் ஆனைகாத்த அப்பன் திருக்கோயில் சிரிகாரியம் பாற்கும் சமையகுமாரர் வன்னியத் திம்முநாயக்கற்கு சோழகோன் தீத்தமுடையார் மகன் ராகுத்தனும்\nசிறு இராகுத்தனும் நல்லானும் கங்கையும் உள்ளிட்ட பதின்மூன்று பேரும் பெரிய இராகுத்தன் சிறு ராகுத்தன் கெங்கை உள்ளிட்டார் எழுத்து. இந்த சாதனமும் தொண்டைமண்டலம் பிரமராயர்\nஆனைகாத்த பெருமாள் அருளியச் செயல்படிக்கு பட்டர் வாரியன் அப்பிளை. இந்த எழுத்து எல்லாம் எழுதினான் இந்தக் கல்வெட்டு விரற்கு மிண்ட ஆசாரி நம்பாண்டை வெட்டினான்\nஇந்த சாதனங்களுக்கு அறிவுக்கு எழுத்திட்ட பேர் வன்னிய நாட்டுநாயகஞ் செய்வார் சந்திரநாயனார் மேற்படி மாரிக்கூத்தர் தொரபள்ளி கொண்ட பெருமாள் கோயில் தானத்தார். இப்படி அறிவேன் பட்டாசாரியர் ஆனைக்காத்த _ _ _ _. இப்படி அறிவேன் கேசவபட்டர். இப்படி அறிவேன் தேஸப்பட்டர். இப்படி அறிவேன் வாதுள பட்டர்\nகீழைவீதி தொண்டைமானார் சேதிராயர் காவனூர் தென்னவராயர் இரிஞ்சிபுரம் சமயமுதலியார் பெரியநாட்டு நம்பிமார் மாதவராமன்.\nஇராகுத்தன் – குதிரை வீரன்; கொத்து அடிமை – வழிவழி பரம்பரை அடிமை; முற்கூறி – முன்னறிவிப்பு, முதலில் சொல்லிய, pre announcement, formerly quoted; எதிர்மொழி – மறுமொழி, reply, revert; ஸ்ரீ காரியம் பார்க்கும் – இறைப்பணி செய்யும்; பிற்கூறிய - பின்னர் சொல்லிய, later quoted; சாதனம் – சாஸனம், ஆவணம்; அறிவுக்கு - acknowledge\nவிளக்கம்: விசயநகர வேந்தர் மல்லிகார்சுனர் ஆட்சியில் விரோதி ஆண்டு 1469-ல் மகர ராசி ஞாயிற்றுக் கிழமையும் வளர்பிறை ஐந்தில் சனிக் கிழமையில் நிகழும் திருவோன நட்சத்திரத்திரத்து நாளில் இக் கல்வெட்டு வெட்டப்ப்பட்டது.\nஇக்கால வேலூரின் அக்கால பளுவூர் கோட்டத்தின் பாலிநாட்டு அகரத்தில் வாழும் கைக்கோளர்களில் சோழகோன் தீத்தமுடையான் மகன்கள் பெரியஇராகுத்தன், சங்கேதி இராகுத்தன், நல்லான் ஆகிய மூன்று உடன்பிறந்தார், தங்கை கங்கை இவள் மகள் திருமலைச்சி, மகன்கள் வீரன், திம்மன் இவர்களோடு பெரிய இராகுத்தன் மகள்கள் ஐவரான பெரியவெங்காத்தாள், சிறிய வெங்காத்தாள், முதலி, இலக்குமனை, சாந்தி ஆகியோரும் இவன் மகன் கொழுந்தன் என மூன்று பெரிய ஆடவர், 7 பெண்கள், மூன்று ஆண்பிள்ளைகள் என 13 பேரையும் விலைகொடுத்து கொத்தடிமையாக ஆனைக்காத்த (கஜேந்திர) பெருமாள் கோவிலுக்கு ஆக்கிட முன்னறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டு அகரம் கிராமத்தின் ஆனைக்காத்த அப்பன் பெருமாள் கோவிலின் இறைப்பணியாளர் வன்னிய திம்மய்யநாயக்கர் முன்னே சொன்னபடி 13 பேரையும் விலைக்கு வாங்கினார். இதற்கு விலையாக 2380 பணம் திம்முநாயக்கர் கொடுத்தார். இதைப் பெற்றுக் கொண்ட ஆடவக் பெரியோர் மூவரும் பிள்ளைகள் மூவரும் இறைவனை எழுந்தருளச் செய்த வாகனங்களை தூக்கவும் திருமேனிகளுக்கு காவல் புரியவும் திருக்கைக்கோளருக்கு அடிமை செய்யவும் ஒப்புக்கொண்டனர். அதே நேரம் ஏழு பெண்களும் கோவிலில் பெருமாளுக்கு ஆடிப்பாடவும் பக்தர்களுக்கு அடிமைத் தொழில் செய்யவும் ஒப்புக் கொண்டு உறுதிமொழி ஆவணம் செய்துகொடுத்தனர் இந்த 13 பேர். இந்த ஆவணத்திற்கு தொண்டை மண்டல பிரமராயர் சார்பில் கோவில் பட்டர்களின் வாரியத்தை சேர்ந்த அப்பிள்ளை கையெழுத்திட்டான். அரையர்கள் சிலரும் கையெழுத்திட்டனர்.\nகுதிரைவீரர்களான இராகுத்தர்கள் வேலை இழந்ததாலோ அல்லது கடன் தொல்லையாலோ தம்மை இப்படி கோவிலுக்கு கொத்தடிமையாக விற்க நேர்ந்துவிட்டது போலும். என்றாலும் கோவில் பணி என்பதால் இவர்களுக்கும் மற்றவரைப்போல வீடு, நிலம், சோறு கிட்டுவதால் அதை இவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளது விளங்குகின்றது.\nபார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 306 – 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்\nபுதுச்சேரி மாநிலம், திருப்புவனை திருவாண்டார் கோவில் 3 வரிக் கல்வெட்டு.\nசுவஸ்தி ஸ்ரீ மன் மகாமண்டலேசுவரன் மேதினிமீஸ்வர கண்டகட்டாரி சாளுவ நரசிங்க தேவ மகாராயர் பிரிதிவிராச்சியம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1425 – ல் மேல் செல்லா நின்ற உரோத்திரதாரி வருஷம் அற்பசி மாதம் 15-தேதி நரசநாயக்கர் காரியத்துக்குக் கடவ அம்பிகாமக் கிழவர்\nஅறம்வளர்த்த நாயனார் திருபுவனை மாதேவிப்பற்று நடுவுக்கரைப்பற்று நென்மலியப்ப னாயக்கர் கைகோளற்கு பெண்ணைக்கரை யிராச்சியத்தில் உண்டான கைக்கோளர்க்கு நன்மைத் தீமைக்கு தண்டு சங்குந் பந்தப்பட்ட ஆலே தங்களுக்கும் தண்டும் சங்கும் தந்தோம் கைக்கோளர்களுக்கு நன்மை தீமைக்கு சந்திராதித்தர்\nவரையும் தண்டும் சங்கும் நடத்த கடவதாகவும். இதுக்கு சபையாரும் மழவராயர் நீலகங்கரையரும் இருந்து பண்ணி நின்ரயந்து யாதொருத்தர் அயிதஞ் சொன்னால் செழியங்கநல்லூரில் கல்வெட்டியபடி ஆகக்கடவதாகவும். இவை அறம்வளர்த்த நயினார் எழுத்து. இவை திருபுவனை மாதேவி சபையார் சொற்படிக்கு சேரமாண்டார் எழுத்து. மழவராயர் எழுத்து. நீலகங்கரையர் எழுத்து.\nகாரியத்துக்கு கடவ- செயல் பொறுப்பாளர்; தண்டு - ; சபையார் – கருவறை பிராமணர்.\nவிளக்கம்: விசயநகர வேந்தர் சாளுவ நரசிங்கர் ஆட்சியில் உரோத்திரதாரி ஆண்டு (பொ.ஊ.1503) ல் ஐப்பசி மாதம் 15-ம்தேதி நரசநாயக்கருக்கு செயல் பொறுப்பாளரான அம்பிகாமக் கிழவர் அறம்வளர்ந்த நாயனார் திருப்புவனை மாதேவிப்பற்று, நடுவுக்கரைப்பற்று ஆகிய இடங்களில் வாழும் நென்மலியப்ப நாயக்கரின் கைக்கோளற்கும், பெண்ணைக்கரை இராச்சியத்தில் வாழும் கைக்கோளர்க்கும் வீட்டின் நன்மை, தீமை நிகழ்வுகளுக்கு தண்டும் சங்கும் முழங்க உரிமை தந்தார். இந்த உரிமை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை செல்லவதற்கு கோவில் கருவறை பிராமணரும், மழவராயர் நீலகங்கரையர் ஆகிய அரயரும் இதற்கு துணையாக இருந்து யாரொருவரும் தடங்கல் செய்யாமல் செழியங்கநல்லூர் கல்வெட்டில் உள்ளபடி நட���்தேற வேண்டும் என்று ஆணை இடப்பட்டுள்ளது.\nமிச்சம் மீதி இருக்கின்ற கைக்கோளர் படைத்தொழிலை விட்டு அகலாமல் இருக்கவே இந்த மரியாதை மதிப்புகள் கைக்கோளருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன. விசயநகர ஆட்சி வரையில் மழவராயர், நீலகங்கரையர் ஆகிய அரையர்கள் ஆட்சியில் அரையர்களாக தொடர்ந்தனர் என்பது இக்கல்வெட்டால் தெரிகின்றது.\nபார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல்\nலண்டன் அம்பியின்; ‘கண்டேன் கைலாசம்’ வெளியீட்டு விழா\nபதிவுகளில் அன்று: ராகவன் தம்பி (யதார்த்தா கி.பென்னேஸ்வரன்) மொழிபெயர்ப்பில் ஸதத் ஹஸன் மண்ட்டோவின் இரு உருதுச் சிறுகதைகள்: \"டோபா டேக் சிங்', போர் நாய்\nபதிவுகளில் அன்று: சந்திரவதனா செல்வகுமாரனின் மூன்று கதைகள்\n'பதிவுகளில்' அன்று: - ஆபிதீன் கதைகள் மூன்று\nபதிவுகளில் அன்று: செழியனின் இரு சிறுகதைகள்\nபதிவுகளில் அன்று: சிறுகதை: நீர்மாயம்\nசிறுகதை: ஒரு கதையின் ஸ்டோரி\nபடித்தோம் சொல்கின்றோம்: பெண்களை காவியமாந்தர்களாக படைத்தவர்களும், பெண்ணாகவே பார்த்த சிந்தனையாளர்களும் ஓவியா எழுதிய “ கருஞ்சட்டைப் பெண்கள் “\nநாகூர் ரூமியின் (தமிழ்நாடு) சிறுகதைகள் இரண்டு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் ���ிளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதி���ொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பத��ப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83493/", "date_download": "2019-12-15T02:48:53Z", "digest": "sha1:ND25ANI6IMW3EPKI6R3VOEYVDR5Z2KAL", "length": 11509, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈராக்கில் மதகுரு மக்தாதா தலைமையில் கூட்டணி ஆட்சி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் மதகுரு மக்தாதா தலைமையில் கூட்டணி ஆட்சி\nஈராக் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற மதகுருவான , மக்தாதா பதே கட்சி தலைவர் ஹைதி அல்-அம்ரி உடன் கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளார். அங்கு கடந்த 12-ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும் பதே கட்சி கூட்டணியும் போட்டியிட்டன.\nஇந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகிய நிலையில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களிலும் பதே கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்ற அதேவேளை பிரதமர் அபாடி தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. இந்தநிலையில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் அங்கு தொங்கு பாராளுமன்றம் அமைந்தது.\nஇதனால் அதிக இடங்களில் வென்ற மக்தாதா கூட்டணி ஆட்சியமைக்க முடிவு செய்த நிலையில் பதே கட்சித்தலைவர் ஹைதி அல்-அம்ரியுடன் நடத்தப்பட்ட பல தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் ஆட்சியமைக்க உடன்பாடு எட்டப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றாலும் மதகுரு மக்தாதா சதார் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதனால் பிரதமராக முடியாது எனினும்; புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷியா பிரிவு தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்த இவர் அமெரிக்காவின் நீண்டகால எதிரி என்பதும் குறிப்பிடத்தக்கது\nTagscleric Magharda Iraq tamil tamil news ஈராக் கூட்டணி ஆட்சி தலைமை மக்தாதா மதகுரு ஷியா பிரிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nபெங்களூரு ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி – பின்னடைவை சந்தித்துள்ள மத்தியில் ஆளும் கட்சி :\nஏமனில் ஹூடேடா துறைமுகத்தில் தாக்குதல் ஆரம்பம் – 80 லட்சம் மக்களுக்கான நிவாரணம் பாதிப்பு\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு December 14, 2019\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?cat=6", "date_download": "2019-12-15T02:11:28Z", "digest": "sha1:LUO3R35CASGHDYRSW2KMOAMRFIOHKPO5", "length": 9813, "nlines": 64, "source_domain": "www.kaakam.com", "title": "அறிக்கைகள் Archives - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிழர்களின் அறச்சீற்றத்தை ஒப்பந்தக்கொலையாக மடைமாற்றும் இந்தியச் சூழ்ச்சி இனியும் எடுபடாது- இது கீழடியின் காலம்- –காக்கை-\n60 ஆண்டுகள் தமிழர்களின் அற, மற வழிப்போராட்டங்களில் விடுதலை அரசியலை முழுமையாக உள்வாங்காதவர்களுக்கு முள்ளிவாய்க்காலின் பின்பிலிருந்து இற்றை வரையான 10 இற்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நல்ல மீட்டல் வகுப்பினைக் காலம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அந்த மீட்டல் வகுப்பு அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் செய்தியென்னவென்றால் … மேலும்\nதிருக்கேதீசுவர முன்றலில் நிகழ்ந்த வன்முறை சொல்லிச் செல்லும் செய்தி என்ன\nதிருக்கேதீச்சரக் கோயில் முன்றலில் பெருந்திரளான சிவவழிபாட்டு மக்கள் ஒன்று திரளும் சிவராத்திரியை முன்னிட்டு துரித கதியில் அமைக்கப்பட்ட கோயில் நுழைவு வளைவானது மன்னார் புனித லூர்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை மார்க்சின் தூண்டுதலால் வங்காலையிலும் அதன் அயற் சூழலிலும் வாழும் கத்தோலிக்கம் … மேலும்\nOpen Letter to Comrades of the Sinhala Nation | சிங்களதேசத்துத் தோழர்களுக்கான கடிதம் -புரட்சி, களநிலைவர ஆய்வு நடுவம், தமிழீழம்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தோழமையாகத் துணிவுடன் எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றி உங்களால் முன்னெடுக்கப்படும் முற்போக்கான செயற்பாடுகளுக்குத் தமிழீழ மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளனர். மற்றைய ஒடுக்குண்ட தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் போலன்றி, கெடுவாய்ப்பாக, ஒடுக்கும் சிங்களதேசத்திலிருந்து … மேலும்\n“ஈழம் விற்பனைக்கல்ல : மக்களே… படைப்புகள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்\nபடைப்புவெளியின் மீதான மக்களின் நம்பிக்கை என்ற தளத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு படைப்புகள் முகிழ்ந்துகொண்டிருக்கின்றன. படைப்புகளுக்கான இலக்கணங்கள் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே அதற்கான இலக்கணத்தையும் மொழியையும் அழ���ியலையும் அதன் வடிவத்தையும் உருவாக்கும் என்பது கலையியலாளர்களது கருத்தாகும். படைப்பு மக்களிடம் சேரும்போது அவை இலகுவில் மக்களால் … மேலும்\nகாகம் வெறும் இணையமல்ல எதிர்கால தமிழ்த் தேசிய சிந்தனைப்பள்ளி\nதமிழ்த் தேசிய உறுதிமொழியை கேட்க இந்த இணைப்பில் செல்லவும் – தமிழ்த் தேசிய உறுதிமொழி\nதமிழ்த்தேசிய கருத்தியலை பேசும் அமைப்புகளோ, கட்சிகளோ, தனி நபர்களோ தமிழீழம் தான் தமிழருக்கான தீர்வு என்பதை நம்பினால் மட்டுமே அவர்கள் தமிழ்த் தேசியத்தைப் … மேலும்\nலண்டன் Ealing Amman Temple hall இல் நாளை (18-06-2017) மாலை 4 மணிக்கு ஒன்றுகூடுவோம் வாருங்கள்\nதமிழ்த் தேசிய ஆய்வுப் பள்ளியினை ஆரம்பிப்பதை நோக்கியதான முதற்கட்ட இணைப்புப் பணிகளை ஒழுங்கு செய்வதற்காக www.kaakam.com என்ற இணைய முகவரியை உடைய இணையத் தளத்தை ஆரம்பித்தோம்.\nஇதற்காக, நீண்ட பரப்புக்களில் நுண்ணிய பல ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவையை நன்குணர்ந்து எமது … மேலும்\nபொது எதிரியை நோக்கி ஒன்று சேருவோம் – காகம்\nஅன்புள்ள தமிழ் பேசும் மக்களுக்கு \nஆங்கிலப் புதுவருட தினத்தன்று, காகம் இணையத்தின் பிரசவத்தோடு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.\nஇலங்கைத்தீவில் இன்று தமித்தேசிய இனமானது இடியப்பச் சிக்கலான அரசியல் பொறிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்த் … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/01/blog-post_14.html", "date_download": "2019-12-15T03:10:31Z", "digest": "sha1:LU7G7HIRYJDZDAYO3CPYMSHFHJWP2GUR", "length": 6763, "nlines": 121, "source_domain": "www.malartharu.org", "title": "வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nநன்றி அண்ணா ...உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்\nசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :\nபடித்தேன் அண்ணா நல்ல பதிவு\nஅன்பு சகோவிற்கும் ���னது சகோதரிக்கும் குட்டீஸ்களுக்கும் மற்றும் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.\nநன்றி பாண்டியன் பொங்கல் நன்றாக பொங்கியதா\nஈழத்தை இதயதில் ஏந்தும் இளவலே\nஎன்றும் எல்லா நலன்களும் பெற்றுவாழ்க\nதங்கள் அனைவருக்கும்அன்பு இன்பம் எல்லாம் பொங்கிட என் அன்பு கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்........\nஎன்னிடத்திலும் தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி\nபொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த\nஇனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ... அய்யா..\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/03/29/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2019-12-15T01:53:54Z", "digest": "sha1:UEWHS766J2WTFFWAGG7RDUJNY2FHFKX5", "length": 7834, "nlines": 44, "source_domain": "sakertoknow.in", "title": "சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ! – SAKERTOKNOW சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ! – SAKERTOKNOW", "raw_content": "\nசக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ\nநித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாள��களுக்கான மருந்து தயாரிக்கலாம்.\nசீரகம். 5 முதல் 10 நித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும்.\nஇதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும்.\nநித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், கருஞ்சீரகம். நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும்.\nஇதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.\nநித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை. ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.\nதலையில் ஏற்படும் பொடுகுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.\nPrevious Article← ​*விரல்களில் இப்படியும் ரகசியங்களா\nNext Article​*இந்த தண்ணீரை 7 நாட்கள் குடித்தால்…. இப்படி ஒரு அற்பு��ம் நடக்குமா\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/tamilnadu-postal-circle-invites-application-for-various-multi-task-staff-recruitment-2019/articleshow/72039466.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-12-15T04:08:35Z", "digest": "sha1:7ANXUIPWE2N547S5GKE4ZGDGD7XJQOPR", "length": 15287, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "tn postal circle recruitment 2019 : தபால் துறையில் வேலை! 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!! - tamilnadu postal circle invites application for various multi task staff recruitment 2019 | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அரசு பணிகள்(central jobs)\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\n 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்\nTN Post Office Recruitment 2019: TN Postal Circle Jobs: தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்\nTN Postal Circle Recruitment 2019: தமிழக தபால்துறையில் காலியாக உள்ள பல்துறை பணிகளுக்கு 510 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை இங்கு காணலாம். இது தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிக்கை https://tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nTNFUSRC Recruitment 2019: தமிழக வனத்துறையில் விரைவில் எக்கச்சக்க வேலைவாய்ப்புகள்.\nவேலைவாய்ப்பு அறிவிப்பு சுருக்கம்: TN Postal Recruitment 2019\n2 அமைப்பு மத்திய அரசு\n3 அதிகாரப்பூர்வ இணையதளம் tamilnadupost.nic.in\n5 பணி முறை நிரந்தரம்\n6 பணியிடம் கோவை, மதுரை, சென்னை\n8 கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு\n9 விண்ணப்பம் தொடங்கிய நாள்\n10 விண்ணப்பம் முடியும் நாள் 29 நவம்பர் 2019\n11 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்\n12 தேர்வு நடைபெறும் நாள் 22 டிசம்பர் 2019\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைக்கானSSC CGL தேர்வு\nஅஞ்சல்துறையில் MTS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.\nஎழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிசம்பர் 22, ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம் அஞ்சல் துறையின் இணையளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.\nமேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து நவம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிசம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும்.\nஇது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தபால்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nTN Postal Circle Recruitment Notification தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மத்திய அரசு பணிகள்\nஇஸ்ரோ நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nமத்திய அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு 12 ஆம் முடித்தவர்களுக்கான SSC தேர்வு அறிவிப்பு\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை\nமத்திய அரசின் CBSE கல்வி வாரியத்தில் எக்கச்சக்க வேலைவாய்ப்பு\nமத்திய அரசில் உதவியாளர் வேலை.. நிரந்தர பணியிடம்.. மாதம் 35,400 ரூபாய் சம்பளம்\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nபுதுச்சேரி JIPMER மருத்துவக்கல்லூரியில் உதவியாளர், கிளார்க், மெக்கானிக் என எக்கச..\nமத்திய அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ஆய..\nயு.பி.எஸ்.சி UPSC NDA 2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nவங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி தேர்வுக்கான IBPS SO ஹால் டிக்கெட் வெளியீடு\nஎச்சரிக்கை.. RRB NTPC தேர்வு தேதி, ஹால்டிக்கெட் உண்மையில் வெளியாகியுள்ளதா\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்\nநாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE –இல் எக்கச்சக...\nSSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nடிகிரி முடித்திருந்தால் போதும்.. சென்னை NIEPMD சுகாதாரத்துறை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai5-28.html", "date_download": "2019-12-15T03:29:09Z", "digest": "sha1:GE6B4WVVVNYEKGGHCRBRGWHVPP4NBPM4", "length": 49608, "nlines": 122, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 28. மரணத்தின் வாயிலருகில் - 28. Near death's door - ஐந்தாம் பாகம் - Part 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nபடைக்கு ஆள் திரட்டும் வேலையில் என் உடம்பையே அநேகமாக நாசப்படுத்திக் கொண்டு விட்டேன். அந்த நாட்களில் நிலக்கடலை வெண்ணெயும் எலுமிச்சம் பழமுமே என் முக்கியமான உணவு. அந்த வெண்ணெயையே அதிகமாகச் சாப்பிட்டு விட்டால், அதனால் உடம்புக்குத் தீமை உண்டாகும் என்பது எனக்குத் தெரியும். என்றாலும், அதை நான் அளவுக்கு மிஞ்சியே சாப்பிட்டு விட்டேன். இதனால் எனக்கு இலேசாகச் சீதபேதி ஏற்பட்டது. அதை நான் அதிகமாகப் பொருட்படுத்தாமலேயே அன்று மாலை ஆசிரமத்திற்குச் சென்றேன். அடிக்கடி ஆசிரமத்திற்கு நான் போய்வருவது வழக்கம். அந்த நாட்களில் நான் மருந்து எதுவும் சாப்பிடுவதில்லை. ஒரு வேளை பட்டினி போட்டு விட்டால் உடம்பு குணமாகிவிடும் என்று எண்ணினேன். மறுநாள் காலை சாப்பிடாமல் இருந்ததால் உண்மையில் உடம்பு குணமாகியிருப்பதாகவே உணர்ந்தேன். ஆனால், முழுவதும் குணமடைந்து விட வேண்டுமானால் நீடித்து உபவாசம் இருந்து வர வேண்டும். ஏதாவது சாப்பிடுவதாய் இருந்தாலும் பழ ரசத்தைத் தவிர வேறு எதுவுமே சாப்பிடக்கூடாது என்பதை அறிவேன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nஅன்று ஏதோ பண்டிகை நாள். மத்தியானம் நான் எதுவும் சாப்பிடப் போவதில்லை என்று கஸ்தூரிபாயிடம் கூறியிருந்தேன். ஆனால், சாப்பிடும் ஆசையை அவள் தூண்டி விட்டாள். அதற்குப் பலியாகி விட்டேன். பாலையோ, பாலினால் ஆனவைகளையோ சாப்பிடுவதில்லை என்று நான் விரதம் கொண்டிருந்ததால், நெய்க்குப் பதிலாக எண்ணெய் விட்டு அவள் எனக்காகக் கோதுமைத் தித்திப்புப் பலகாரம் செய்திருந்தாள். ஒரு கிண்ணம் நிறைய பயிற்றங் கஞ்சியையும் வைத்திருந்தாள். இவைகளை உண்பதில் எனக்கு அதிகப் பிரியம் உண்டு. அவைகளைச் சாப்பிட்டேன். கஸ்தூரிபாயைத் திருப்தி செய்து, என் நாவின் ருசிக்கும் திருப்தி அளிக்கும் அளவு சாப்பிட்டால் கஷ்டப்பட வேண்டி வராது என்றும் நம்பினேன். ஆனால், ருசிப் பிசாசோ எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தது. மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டேன். இதுவே எமனுக்குப் போதுமான அழைப்பாகி விட்டது. ஒரு மணி நேரத்திற்கெல்லாம் சீதபேதி கடுமையாகத் தோன்றிவிட்டது.\nஅன்று மாலையே நான் நதியாத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது. சபர்மதி ஸ்டேஷனுக்குப் பத்து பர்லாங்கு தூரம்தான். என்றாலும், அதிகக் கஷ்டத்தின் பேரிலேயே அங்கே நடந்து சென்றேன் ஸ்ரீ வல்லபாய், அகமதாபாத்தில் வந்து என்னோடு சேர்ந்துகொண்டார். நான் உடல் குணமின்றி இருப்பதைக் கண்டார். என்றாலும், வலி எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை நான் அவருக்குக் காட்டிக் கொள்ளவே இல்லை.\nஇரவு பத்து மணிக்கு நதியாத் போய்ச் சேர்ந்தோம். எங்கள் தலைமை ஸ்தானமாக நாங்கள் கொண்டிருந்த ஹிந்து அனாதசிரமம் ரெயிலடியிலிருந்து அரை மைல் தூரம்தான். ஆனால், அது எனக்குப் பத்துமைல் தூரம்போல இருந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு அங்கே போய்ச் சேர்ந்து விட்டேன். ஆனால், வயிற்றிலிருந்த கடுப்பு வலி அதிகரித்துக் கொண்டே போயிற்று. வழக்கமாகப் போகும் கக்கூசு, தூரத்தில் இருந்ததால், பக்கத்து அறையிலேயே ஒரு மலச்சட்டி கொண்டுவந்து வைக்கும்படி கூறினேன். இதைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்த போதிலும் வேறு வழியில்லை. ஸ்ரீ பூல்சந்திரர், ஒரு மலச்சட்டியைத் தேடிக் கொண்டுவந்து வைத்தார். நண்பர்கள் எல்லோரும் அதிகக் கவலையுடன் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் என்னிடம் முழு அன்பையும் காட்டி என்னைக் கவனித்துக் கொண்டனர். ஆனால், எனக்கிருந்த வேதனையை அவர்களால் போக்கிவிட முடியாது. என்னுடைய பிடிவாதம் வேறு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதபடி செய்து விட்டது. வைத்திய உதவி எதையும் பெற நான் மறுத்து விட்டேன். நான் மருந்தும் சாப்பிடுவதில்லை. நான் செய்து விட்ட தவறுக்குத் தண்டனையை அனுபவிக்கவே விரும்பினேன். ஆகையால், அவர்கள் எதுவுமே செய்ய இயலாதவர்களாகப் பிரமித்து நின்றனர். இருபத்துநான்கு மணி நேரத்தில் முப்பது, நாற்பது தடவை பேதியாகி விட்டது. ஆரம்பத்தில் பழரசமும் சாப்பிடாமல் பட்டினி இருந்தேன். பசியே இல்லாது போயிற்று. என் உடல் இரும்பு போலப் பலமானது என்று நீண்டகாலமாக நான் எண்ணிவந்தேன். ஆனால், இப்பொழுதோ இவ்வுடல் வெறும் களிமண் பிண்டம்போல் ஆகிவிட்டதைக் கண்டேன். நோயை எதிர்க்கும் சக்தியையெல்லாம் அது இழந்துவிட்டது. டாக்டர் கனுகா வந்து மருந்து சாப்பிடுமாறு வேண்டினார். மறுத்துவிட்டேன். ஊசியினால் குத்தி மருந்தை ஏற்றுவதாகச் சொன்னார். அதற்கும் நான் மறுத்துவிட்டேன். ஊசியினால் குத்தி மருந்தை ஏற்றுவதைப் பற்றி அக்காலத்தில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தது பரிகாசத்திற்குரிய ஒன்றே.\nஊசியினால் குத்தி ஏற்றும் மருந்து ஏதோ பிராணியின் நிணநீராகவே இருக்க வேண்டும் என்று நம்பினேன். ஊசியினால் குத்தி எனக்கு ஏற்றுவதாக டாக்டர் சொன்ன மருந்து, ஏதோ மூலிகையின் சத்து என்பது எனக்குப் பின்னால்தான் தெரிந்தது. இதைக் காலங்கடந்தே நான் அறிந்துகொண்டதால் அதனால் பலனில்லாது போயிற்று. தொடர்ந்து வயிற்றுப் போக்கு இருந்தது. நான் முற்றும் களைத்துப்போனேன். களைப்பின் காரணமாக ஜு ரமும் பிதற்றலும் ஏற்பட்டன. நண்பர்கள் மேலும் பீதியடைந்து விட்டனர். வேறு பல வைத்தியர்களையும் அழைத்து வந்தார்கள். ஆனால், வைத்தியர்களுடைய யோசனைகளை யெல்லாம் கேட்க மாட்டேன் என்று இருக்கும் நோயாளிக்கு அவர்களால் என்ன செய்ய முடியும்\nசேத் அம்பாலால் தமது உத்தம பத்தினியுடன் நதியாத்திற்கு வந்து என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தார். அகமதாபாத்தில் இருக்கும் தமது மீர்ஜாப்பூர் பங்களாவுக்கு என்னை மிகவும் ஜாக்கிரதையாகக் கொண்டுபோனார். இந்த நோயின்போது நான் பெற்ற அன்பு நிறைந்த தன்னலமற்ற தொண்டைப் போன்று வேறு யாரும் பெற்றிருக்க முடியாது. ஆனால், ஒரு வகையான உள் ஜு ரம் மாத்திரம் இருந்து கொண்டே வந்தது. இதனால், நாளுக்கு நாள் உடல் மெலிந்தது. நோய் நீண்டகாலம் நீடித்து இருந்து வரும், அநேகமாக மரணத்திலேயே முடிந்து விடக்கூடும் என்று எண்ணினேன். அம்பாலால் சேத்தின் வீட்டில் என்மீது சொரியப்பட்ட அன்பிற்கும் கவனத்திற்கும் எல்லையே இல்லை. என்றாலும், என் மனம் அமைதியே இல்லாதிருந்தது. என்னை ஆசிரமத்துக்குக் கொண்டுபோய் விடும்படி அவரை வற்புறுத்தினேன். என் வற்புறுத்தலுக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று.\nஆச���ரமத்தில் இவ்விதம் நான் வலியால் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கையில், ஜெர்மனி அடியோடு தோற்கடிக்கப்பட்டு விட்டது என்றும், படைக்கு ஆள் திரட்டுவது இனி அவசியமில்லை என்று கமிஷனர் சொல்லி அனுப்பியிருக்கிறார் என்றும் ஸ்ரீ வல்லபபாய் செய்தி கொண்டுவந்தார். படைக்கு ஆள் திரட்டுவதைக் குறித்து நான் மேற்கொண்டும் கவலைப்பட வேண்டியதில்லை என்பது எனக்கு அதிக ஆறுதலை அளித்தது.\nஅப்பொழுது நான் நீர்சிகிச்சை செய்து கொண்டு வந்தேன். அதில் எனக்குக் கொஞ்சம் சுகம் தெரிந்தது. ஆனால், உடம்பு தேறும்படி செய்வது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. வைத்தியர்கள் பலர் எனக்கு ஏராளமாக ஆலோசனை கூறி வந்தார்கள். ஆனால், அவற்றில் எதையும் அனுசரிக்க எனக்கு விருப்பமில்லை. பால் சாப்பிடுவதில்லை என்ற விரதம் கெடாமல் மாமிச சூப் சாப்பிடலாம் என்றும் இரண்டு, மூன்று வைத்தியர்கள் யோசனை கூறினர். இந்த ஆலோசனைக்கு ஆயுர்வேதத்திலிருந்தும் மேற்கோள்களைக் காட்டினர். அவர்களில் ஒருவர், முட்டைகளைச் சாப்பிடும்படி பலமாகச் சிபாரிசு செய்தார். ஆனால், அவர்கள் எல்லோருக்கும், “முடியாது” என்ற ஒரே பதிலையே நான் கூறி வந்தேன்.\nஆகாரத்தைப் பற்றிய விஷயம், எனக்குச் சாத்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டு முடிவு செய்யவேண்டியது அன்று. என் வாழ்க்கையின் போக்கு, வெளி ஆதாரங்களை மேற்கொண்டும் நம்பியிராத கொள்கைகளின் வழியை அனுசரித்தது. அதனுடன் பின்னியிருப்பது எனது உணவு விஷயம். அக்கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு வாழும் ஆசை எனக்கு இல்லை. என் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் இவர்கள் விஷயத்தில் இரக்கமற்ற வகையில் நான் வற்புறுத்தி வந்திருக்கும் ஒரு கொள்கையை என் விஷயத்தில் மாத்திரம் நான் எப்படிக் கைவிட்டுவிட முடியும்\nஎன் வாழ்க்கையில் எனக்கு முதல் முதல் ஏற்பட்ட நீண்ட நாள் தொடர்ந்த நோய் இதுதான். இந்நோய், என் கொள்கைகளைப் பரிசீலனை செய்து சோதிக்கும் வாய்ப்பை இவ்வாறு எனக்கு அளித்தது. ஒரு நாள் இரவு நான் நம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டேன். மரணத்தின் வாயிலில் நிற்கிறேன் என்றே எனக்குத் தோன்றியது. அனுசூயா பென்னுக்குச் சொல்லி அனுப்பினேன். அவர் ஆசிரமத்திற்குப் பறந்தோடி வந்தார். வல்லபாய், டாக்டர். கனுகாவுடன் வந்து சேர்ந்தார். டாக்டர், என் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்��ு, “உங்கள் நாடியெல்லாம் நன்றாகவே இருக்கிறது. அபாயம் எதுவும் இல்லவே இல்லை. பலவீனம் அதிகமாக இருப்பதால் ஏற்பட்டிருக்கும் ஆயாசம் இது” என்றார். ஆனால், எனக்கு மட்டும் நம்பிக்கை உண்டாகவில்லை. அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை.\nசாவு வராமலேயே பொழுது விடிந்துவிட்டது. ஆனால், முடிவு சமீபித்துவிட்டது என்ற உணர்ச்சி மாத்திரம் விடாமல் எனக்கு இருந்தது. ஆகவே ஆசிரமவாசிகளைக் கீதையைப் படிக்கச் சொல்லிக் கேட்பதிலேயே விழித்திருக்கும் நேரம் முழுவதையும் கழித்து வந்தேன். என்னால் படிக்க முடியாது. பிறரிடம் பேசும் விருப்பமும் எனக்கு இல்லை. கொஞ்சமும் பேசினாலும் மூளைக்குக் களைப்பாயிருந்தது. வாழ்வதற்காகவே வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்கு என்றுமே இல்லையாகையால், வாழ்வில் எல்லாச் சுவையும் போய் விட்டது. ஒன்றும் செய்யமுடியாமல் நண்பர்களிடமும் சக ஊழியர்களிடமும் வேலை வாங்கிக்கொண்டு உடல் மெள்ளத் தேய்ந்துகொண்டே போவதைக் காணும் மோசமான நிலைமையில் வாழ்ந்துகொண்டிருப்பது எனக்கு மிகுந்த துன்பமாகவே இருந்தது.\nஇவ்விதம் சதா சாவை எதிர்பார்த்துக்கொண்டு நான் படுத்திருந்த போது, டாக்டர் தல்வல்கர், ஒரு விசித்திர ஆசாமியை அழைத்துக்கொண்டு அங்கே வந்தார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் அந்த ஆசாமி. அவர் பிரசித்தமானவர் அன்று. ஆனால், அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரும் என்னைப் போன்ற ஒரு பைத்தியம் என்பதைக் கண்டுகொண்டேன். தம்முடைய சிகிச்சை முறையை என்னிடம் சோதித்துப் பார்ப்பதற்காகவே அவர் வந்தார். கிரான்ட் வைத்தியக் கல்லூரியில் அவர் அநேகமாகப் படித்து முடித்துவிட்டார். ஆனால், இன்னும் பட்டம் பெறவில்லை. அவர் பிரம்ம சமாஜத்தில் ஓர் அங்கத்தினர் என்று பின்னால் எனக்குத் தெரிந்தது. ஸ்ரீ கேல்கர் என்பது அவர் பெயர். சுயேச்சையான, பிடிவாதப் போக்குள்ளவர் அவர். பனிக்கட்டிச் சிகிச்சையில் அவருக்கு அதிக நம்பிக்கை. அந்தச் சிகிச்சையை என்னிடம் பரீட்சிக்க விரும்பினார். அவருக்குப் ‘பனிக்கட்டி டாக்டர்’ என்று பெயர் வைத்தோம். தேர்ந்த டாக்டர்களுக்கும் தெரியாது போன சில விஷயங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அவருக்குத் திடமான நம்பிக்கை உண்டு. தமது சிகிச்சையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்னையும் தொத்திக் கொள்ளும்படி செய்��� முடியாது போனது, எங்கள் இருவருக்குமே பரிதாபகரமான விஷயமாகும். ஒரு குறிப்பிட்ட அளவு வரையில், அவருடைய சிகிச்சை முறையை நான் நம்புகிறேன். ஆனால், அவர் அவசரப்பட்டே சில முடிவுகளுக்கு வந்துவிட்டார் என்று அஞ்சுகிறேன்.\nஅவர் கண்டுபிடித்திருப்பவைகளின் குணாதிசயங்கள் எதுவாக இருந்தாலும், என் உடலில் அவற்றைப் பரிசோதிக்க அவரை நான் அனுமதித்தேன். உடலுக்கு வெளியில் செய்யும் சிகிச்சையைப் பற்றி எனக்கு ஆட்சேபமில்லை. உடம்பு முழுவதற்கும் பனிக்கட்டி வைத்துக் கட்டுவதே அவருடைய சிகிச்சை. அவருடைய சிகிச்சையினால் என் உடம்பில் ஏற்பட்ட குணத்தைக் குறித்து அவர் சொல்லிக் கொண்டதை அங்கீகரிக்க என்னால் முடியா விட்டாலும், எனக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் பலத்தையும் என்னுள் அது நிச்சயமாக உண்டாக்கியது. இயற்கையாகவே மனநிலை உடம்பிலும் பிரதிபலித்தது. எனக்குப் பசியெடுக்க ஆரம்பித்தது. ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மெல்ல நடக்கவும் தொடங்கினேன். அப்பொழுது அவர் என் ஆகாரத்தில் ஒரு சீர்திருத்தம் செய்ய யோசனை கூறினார். அவர் கூறியதாவது: “நீங்கள் பச்சை முட்டைகளைச் சாப்பிட்டால் அதிகச் சக்தியைப் பெற்றுச் சீக்கிரமாகப் பழைய பலத்தை அடைவீர்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன். முட்டைகள், பாலைப் போலத் தீங்கில்லாதவை. நிச்சயமாக முட்டை புலால் ரகத்தைச் சேர்ந்ததல்ல. முட்டைகள் எல்லாமே குஞ்சு பொரிக்கக் கூடியவை அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா அவ்விதம் குஞ்சு பொரிக்காதவைகளாக்கப்பட்ட முட்டைகளும் விற்கின்றன.” என்றாலும், குஞ்சு பொரிக்காதவைகள் ஆக்கப்பட்டுவிட்ட முட்டைகளைச் சாப்பிடவும் நான் தயாராயில்லை. ஆனால், என் உடல் நிலையில் ஏற்பட்ட அபிவிருத்தி, பொதுக் காரியங்களில் நான் சிரத்தை கொள்ளுவதற்குப் போதுமானதாக இருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொ��ை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | க���றம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2019 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/29013233/Why-Mithaliraj-was-deleted--Ramesh-Pawar-explains.vpf", "date_download": "2019-12-15T02:51:10Z", "digest": "sha1:BHHBYO5CJR6YFOVDNQM43RVACFWDYLE5", "length": 12230, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why Mithaliraj was deleted? - Ramesh Pawar explains to the Indian cricket board's executives || மிதாலிராஜ் நீக்கப்பட்டது ஏன்? - இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் ரமேஷ் பவார் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n - இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் ரமேஷ் பவார் விளக்கம் + \"||\" + Why Mithaliraj was deleted\n - இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் ரமேஷ் பவார் விளக்கம்\nமிதாலிராஜ் நீக்கப்பட்டது ஏன் என, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் ரமேஷ் பவார் விளக்கம் அளித்தார்.\nவெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்து உதாசீனப்படுத்தியதாகவும், இதனால் மனம் உடைந்து கண்ணீர் சிந்தியதாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான புகார்களை தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் தன்னை வேண்டுமென்றே அவர் நீக்கியதாகவும் கூறினார். இதனால் சிக்கலுக்குள்ளான பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வ���ரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தொழில்முறை ரீதியாக எங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். மிதாலிராஜ் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்ததால் அவரை கையாளுவது கடினமாக இருந்தது என்றும் பவார் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவரது சந்திப்பு குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியை மாற்றமின்றி அப்படியே இறக்க வேண்டும் என்று முடிவு மேற்கொண்டோம். மேலும் அதிரடியாக ஆடுவதில் மிதாலியின் ‘ஸ்டிரைக்ரேட்’ மோசமாக இருந்தது. இதன் காரணமாகவே அவரை அரைஇறுதி ஆட்டத்தில் சேர்க்கவில்லை. மற்றபடி அவர் மீது எந்த வித பாகுபாடும் காட்டவில்லை என்று பவார் கூறியுள்ளார்.\nமிதாலியை நீக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யாரும் நெருக்கடி கொடுத்தார்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார். அதே சமயம் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரமிக்க பதவியில் உள்ள ஒரு நபர், அணியின் மேலாளர் (திருப்தி பட்டாச்சார்யா) மற்றும் தேர்வாளர் (சுதா ஷா) ஆகியோருடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறினார். இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. ‘விராட்கோலி போல் கடினமாக உழைக்க வேண்டும்’ - வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\n2. ஓய்வு முடிவை மாற்றினார், பிராவோ - சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாட தயார் என்று அறிவிப்பு\n3. வெஸ்ட் இண்டீஸ் ஒரு ந��ள் தொடரில் இருந்து இந்திய பவுலர் புவனேஷ்வர்குமார் விலகல்\n4. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் - சென்னையில் இன்று நடக்கிறது\n5. மனஅழுத்தத்தில் இருந்து மீண்டார்: பிக்பாஷ் கிரிக்கெட்டில் ஆடுகிறார், மேக்ஸ்வெல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/04/chennai-december-04-2019-petrol-diesel-price-3297240.html", "date_download": "2019-12-15T01:58:52Z", "digest": "sha1:2OQR7DU6E4RVHZHSMV2TQZYRGJHNTWKU", "length": 6907, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் டிச. 04 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nசென்னையில் டிச. 04 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nBy DIN | Published on : 04th December 2019 07:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும் மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், செவ்வாய்க்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி புதன்கிழமை விற்பனையாகிறது.\nஇதன்மூலம் 4-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசென்னையில் புதன்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.91 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 69.53 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Ajith", "date_download": "2019-12-15T03:29:26Z", "digest": "sha1:LKUQ5YNPKFZZF5RUZ7GKENG3CKKE3PET", "length": 16408, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ajith - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை படத்தில் பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅஜித் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nஅஜித் நடிப்பில் 24 வருடங்களுக்கு முன் வெளியான படம் ஒன்று, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீசாக உள்ளது.\nஇலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட சஜித் பிரேமதாசாவின் பெயரை அவரது கட்சி தெரிவித்துள்ளது.\nஅஜித் ரசிகர்களின் எதிர்ப்பை பெற்ற அனிகா\nஅஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா, தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அஜித் ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றிருக்கிறார்.\nவலிமை படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம்\nவினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.\nபுதிய கெட்-அப்புக்கு மாறிய அஜித்\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்திற்காக நடிகர் அஜித் புதிய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.\nஅஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குனர் விருப்பம்\nவினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குனர் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nதல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா என்று விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, சஜித் பிரேமதாசா தனது கட்சியின் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரைவிட எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசா சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் 80 சதவீதம் வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது\nஇலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇலங்கை அதிபர் தேர்தல்- 3 மணி நேரத்தில் 30 சதவீத வாக்குப்பதிவு\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் 3 மணி நேரத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது\nஇலங்கைளில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது,\nஇலங்கையில் வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்துகள் மீது துப்பாக்கி சூடு\nஇலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்துகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும்போட்டி\nஇலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nஅஜித்தின் வலிமை படத்தில் வடிவேலு\nவினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள வலிமை படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் தற்போது புதிய சாதனை படைத்திருக்கிறது.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:49:21Z", "digest": "sha1:FW7KHTEMVVI74736TASJ6IBU36HHK6F7", "length": 20895, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "போட் News in Tamil - போட் Latest news on maalaimalar.com", "raw_content": "\nதெற்காசிய விளையாட்டு நிறைவடைந்தது - இந்தியா 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை\nதெற்காசிய விளையாட்டு நிறைவடைந்தது - இந்தியா 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 312 பதக்கங்கள் குவித்து புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது.\nசர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nசர்வதேச ��ோட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதல்: சேப்பாக்கத்தில் விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கதில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசென்னையில் முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது\nசென்னையில் நடைபெற உள்ள இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் - கங்குலி\nஅடுத்த 4 வருடங்களில் சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய 7 அணிகள் கொண்ட பெண்கள் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nடி20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளிலேயே சமன் செய்த சகால்\nசர்வதேச டி20 போட்டிகளில் குறுகிய காலத்தில் அதிவேக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் அஸ்வினின் சாதனையை சுழற்பந்து வீச்சாளர் யுசுவேந்திர சகால் 35 போட்டிகளிலேயே சமன் செய்தார்.\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nசென்னை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடக்கம்\nசென்னையில் நடைபெறும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளைமறுநாள் தொடங்குகிறது.\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரேநாளில் 30 தங்கம் வென்றது\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் நேற்று ஒரேநாளில் இந்தியா 30 தங்கப்பதக்கங்களை அள்ளி குவித்தது.\nஇந்தியா - வெஸ்ட்இண்டீஸ்: 20 ஓவர் போட்டி கண்ணோட்டம்\nஇந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதியது குறித்து சில தகவல்களை காணலாம்.\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நாளை தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா\nபிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியி��் இருந்து ஸ்ரீகாந்த் விலகல்\nசர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் இந்த சீசனுக்கான பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடவில்லை என்று இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கூறி உள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.\nதுப்பாக்கி சுடும் போட்டியில் மேலும் ஒரு தங்கம்- முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றதையடுத்து, இந்தியா 3 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.\nஉலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்- இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்றார்\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஐரோப்பிய கால்பந்து: வேல்ஸ் அணி தகுதி\nஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நடைபெறும் யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட வேல்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.\nஐரோப்பிய கால்பந்து - சுவிட்சர்லாந்து, டென்மார்க் அணிகள் தகுதி\nதகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் அணிகள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு போர்ச்சுகல், ஜெர்மனி அணிகள் தகுதி\nஅடுத்த ஆண்டு நடக்கவுள்ள 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு போர்ச்சுகல், ஜெர்மனி உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன.\nஇத்தாலியின் மணல் ஓவியப் போட்டியில் இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக்குக்கு விருது\nஇத்தாலியில் நடைபெற்ற சர்வதேச மணல் ஓவியப் போட்டியில் மகாத்மா காந்தியின் சிற்பத்தை உருவாக்கிய இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக் விருதை வென்றார்.\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறு��்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/83143-12-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T04:10:25Z", "digest": "sha1:WF2FEKY6OSLST7MWNBM2GCC5RB6LRZHI", "length": 7305, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "12 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம் ​​", "raw_content": "\n12 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\n12 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\n12 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்\nஇடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் வருகிற 12ம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொ���்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி வருகிற 12 மற்றும் 13 ம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும், 14 மற்றும் 15 ம் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும் முதலமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்பின்னர் மீண்டும் 16ம் தேதி நாங்குநேரியிலும், 18ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியிலும் அவர் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் அகடாமியில் அனுமதி கிடைக்காததால் மகளை மகனாக மாற்றிய தந்தை\nகிரிக்கெட் அகடாமியில் அனுமதி கிடைக்காததால் மகளை மகனாக மாற்றிய தந்தை\nசகோதரனை கொலை செய்த முன்னாள் பெண் காவலரை மன்னித்த இளைஞர்\nசகோதரனை கொலை செய்த முன்னாள் பெண் காவலரை மன்னித்த இளைஞர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசியானவர் - அமைச்சர் செல்லூர் ராஜு\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nகர்நாடக மாநில சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா\nகர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி\n50 சதவீதம் வரை உயரும் மருந்துகளின் விலை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231881-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-12-15T03:22:21Z", "digest": "sha1:DH7VLC3AENXS6ZVDBMR2QNOBAU4J56YN", "length": 24928, "nlines": 190, "source_domain": "yarl.com", "title": "வேலைவாய்ப்புகளை அபகரிப்பதால் ஆத்திரம்: தென் ஆப்பரிக்காவில் வெளிநாட்டினர் கடைகள் மீது கொலைவெறி தாக்குதல்-12 பேர் பலி! - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nவேலைவாய்ப்புகளை அபகரிப்பதால் ஆத்திரம்: தென் ஆப்பரிக்காவில் வெளிநாட்டினர் கடைகள் மீது கொலைவெறி தாக்குதல்-12 பேர் பலி\nவேலைவாய்ப்புகளை அபகரிப்பதால் ஆத்திரம்: தென் ஆப்பரிக்காவில் வெளிநாட்டினர் கடைகள் மீது கொலைவெறி தாக்குதல்-12 பேர் பலி\nதென் ஆப்பிரிக்கா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வைத்து பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தங்கள் நாட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டை சார்ந்தவர்கள் அபகரித்துக் கொள்வதாகவும், உள்நாட்டினருக்கு போதுமான தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என கடந்த சில நாட்களாக தென் ஆப்பிரிக்கா முழுவதும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், உள்ளூர் மக்கள் குழுக்களாக இணைந்து வெளிநாட்டினர் நடத்திவரும் சிறு கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரையிலான அனைத்து வணிக நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். வெளிநாட்டவர்கள் நடத்திவரும் கடைகளுக்குள் நுழையும் மக்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை திருடியும், கடையை சேதப்படுத்தியும் செல்கின்றனர். மேலும், கடை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விடுகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து, வெளிநாட்டினர் கடைகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 640 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதென் ஆப்பிரிக்காவில் வெளிநாட்டு வியாபார நிலையங்கள் கடைகள் மீது தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு\nதென் ஆபிரிக்காவில் செயற்படும் வெளிநாட்டவர்களின் வியாபார நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்தனர்.\nதென் ஆபிரிக்காவுக்குள் பல்வேறு பகுதிகளிலும் நைஜீரியா, எத்தியோப்பியா போன்ற பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வைத்த�� தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே, தங்கள் நாட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டை சார்ந்தவர்கள் அபகரித்துக் கொள்வதாகவும், உள்நாட்டினருக்கு போதுமான தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என கடந்த சில நாட்களாக தென் ஆப்பிரிக்கா முழுவதும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.\nஇந்தநிலையில், உள்ளூர் மக்கள் குழுக்களாக இணைந்து வெளிநாட்டினர் நடத்திவரும் சிறு கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரையிலான அனைத்து வணிக நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nவெளிநாட்டவர்கள் நடத்திவரும் கடைகளுக்குள் நுழையும் மக்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை அபகரித்தும், வியாபார நிலையங்களை சேதப்படுத்தியும் உள்ளனர்.\nமேலும், கடை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விடுகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து, வெளிநாட்டினர் கடைகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 640 பேரை தென் ஆபிரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nவடக்கில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nஅபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை திருப்பி அனுப்பாது திட்டமிடப்பட்ட வேலைகளை செய்து முடிக்கும்படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வேண்டியுள்ளார். கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் இவ் வருடத்துக்கான இரண்டாவது அமர்வு இதன் குழுக்கூட்டத்தின் தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்ைகயில் ஏற்கனவே இவ் மாவட்ட அபிவிருத்தி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நிறுத்தி இவ் அபிவ��ருத்தி வேலைகளை முடக்குவது நல்லதல்ல. இந்த நிதி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒரு முதல். இவற்றை திருப்பி அனுப்புவது விரும்பத்தகாததொன்றாகும். மன்னார் பகுதியில் அதிகமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே செய்யக்கூடிய வேலைகளை சீக்கிரம் செய்வது நலமாகும். அத்துடன் விடுபட்ட வேலைகளுக்கான நிதியை அடுத்த வருடம் கேட்டு பெற்றுக் கொண்டு விடுபட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மன்னார் மாவட்டத்தின் முதலீடாக பெறப்பட்ட அபிவிருத்திக்கான பணத்தை திருப்பி அனுப்ப நேரிட்டால் அதை அரசாங்க அதிபரூடாக விண்ணப்பித்து மீண்டும் அந் நிதியை ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தலைமன்னார் நிருபர் https://www.thinakaran.lk/2019/12/14/உள்நாடு/45386/மன்னார்-மாவட்ட-அபிவிருத்தி-நிதி-திருப்பி-அனுப்பப்பட-கூடாது\nஉங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். http://eelamurasu.com.au/ காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். http://eelamurasu.com.au/\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஅவ���ின் பெயர் பொரிஸ் யெல்சின். பெரும் குடிகாரர். அரச விழாக்களில் கூட குடி வெறியில் கோமாளித்தனம் பண்ணியவர். ரஸ்யாவை உலகின் கோமாளியாக மாற்றிய பெருமைக்குரியவர். இப்பவும் கோபர்சேவ்வுக்கு அடுத்து ரஸ்யர்கள் வெறுப்பது யெல்சினைத்தான். யெல்சின் காலத்தில் அமெரிகாவிடம் கையேந்தி பிழைத்தது ரஸ்யா. Sunderland இல் நிசான் Swindon இல் ஹொண்டா Burnaston இல் டொயோட்டா இன்னும் பல வெளிநாட்டு கார்கள் இப்பவே யூகேயில் அசெம்பிளி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறன. இப்போ இவை எந்த வரியும் இல்லாமல் ஈயூ முழுமைக்கும் ஏற்றுமதியாகிறன. இந்த ஏற்பாட்டை குழப்பி, உலக வர்த்தக மையங்களை உருவாக்கினாலும், காரை ஈயூவில்தான் விற்க வேண்டும். அவர்கள் வரி போட்டால் ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம். ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தேம்ஸ் நடுவே விமான நிலையம் லண்டனில் பூங்காப் பாலம் என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂. பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம். ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தேம்ஸ் நடுவே விமான நிலையம் லண்டனில் பூங்காப் பாலம் என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂. பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட டிரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும் டிரம்ப் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டிவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க அதிபர் தமக்கு எதிரான நட���டிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் இனி பதவி நீக்கம் செய்வார்கள் என்றும் எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார். https://www.polimernews.com/dnews/92859/2-மணி-நேரத்தில்-டிவிட்டரில்123-பதிவுகளை-வெளியிட்டார்அதிபர்-டிரம்ப்\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஇலங்கையில் கூட மகிந்த அண்ட் கோ மற்றும் சீன அரசும் கூட அம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் இதேபோன்ற அணுகுமுறையை செய்ய முயற்சிக்கின்றன. தமிழகத்திலும் கூட பல மகிழூந்து இணைப்பு நிறுவனங்கள் இவ்வாறான ஒத்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மாறாக, தென்கொரிய நிறுவனங்கள் போன்றன தமது நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை வைத்துள்ளன. காரணம், அவையே உண்மையான நிலையான வேலை வாய்ப்புக்கள். ஆனால், இந்த சிக்கலான பொருளாதார வலைக்குள் தன்னை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் மற்றையவர்கள் வியக்கும் வண்ணமும் வளர்ந்து வருபவர்கள் - சிங்கப்பூரியர்கள். அங்கும் தமிழர்கள் உள்ளார்கள், வெற்றியின் பாதையில் அவர்களும் தமக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார்கள். பிரித்தானியா வெற்றியிலும் தமிழர்கள் இருப்பார்கள் \nவேலைவாய்ப்புகளை அபகரிப்பதால் ஆத்திரம்: தென் ஆப்பரிக்காவில் வெளிநாட்டினர் கடைகள் மீது கொலைவெறி தாக்குதல்-12 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%C2%AD%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-15T03:18:54Z", "digest": "sha1:FFRRRNNMLPXOANVFHWLJCBH36QYZSP7U", "length": 33039, "nlines": 226, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விரைவில் விக்­னேஸ்­வரன் தலை­மையில் மாற்று அணி: சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் | ilakkiyainfo", "raw_content": "\nவிரைவில் விக்­னேஸ்­வரன் தலை­மையில் மாற்று அணி: சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்\nமுன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தலை­மையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டு விரைவில் உரு­வாகும் என்று தெரி­வித்த ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், இரண்­ட­ரைக்­கட்­சி­களை கொண்­டதே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எனவும் விமர்­சித்­துள்ளார்.\nவவு­னி­யாவில் உள்ள தனியார் விடு­தி­யொன்றில் ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் மத்­தி­ய­குழு நேற்று கூடி­யது. அதன் நிறைவில் இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.\nதொடர்ந்தும் அங்கு கருத்து தெரி­வித்த அவர்,\nஜனா­தி­பதி தேர்­த­லுக்கு பின்­ன­ரான அர­சியல் நிலை­வ­ரங்கள், கள நிலை­வ­ரங்கள் பற்றி வடக்கு–கிழக்கு மாகா­ணங்­களின் பல மாவட்­டங்­களிலிருந்து வந்த எங்­க­ளது மத்­தி­ய­குழு உறுப்­பி­னர்கள் தங்­க­ளு­டைய கருத்­துக்­களை பரி­மா­றி­யி­ருந்­தனர். இதன்­போது எதிர்­வரும் மாகா­ண­சபை மற்றும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் முகம்­கொ­டுப்­ப­தற்கு எவ்­வா­றான ஏற்­பா­டு­களை செய்­வது என்­பது தொடர்­பா­கவும் நாங்கள் பல கருத்­துப்­ப­ரி­மாற்­றங்­களை செய்­தி­ருந்தோம்.\nஇத­னூ­டாக தமி­ழர்­க­ளுக்கு மாற்­றுத்­த­லை­மை­யொன்று தேவை என்­ப­தனை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள். அந்­த­வ­கையில் மாற்று அணிக்­கான செயற்­பாட்டை நாங்கள் முன்­னின்று செயற்­ப­டுத்த வேண்டும் எனவும் கூறப்­பட்­டுள்­ளது.\nஇந்­நி­லையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பல­வீ­ன­மான நிலையில் அதிலும் இரண்­ட­ரைக்­கட்­சி­க­ளுடன் அங்கம் வகிக்கும் நிலையில் உள்­ளது. ஆகவே அவர்­க­ளு­டைய தவ­றுகள் அவர்­க­ளுக்கு தமிழ் மக்கள் கொடுத்த ஆணை­களை கைவிட்டு செயற்­பட்ட விதங்கள், அர­சாங்­கத்­தினை பாது­காப்­பதே அவர்­க­ளது நோக்­க­மாக இருந்த நிலை­வ­ரங்கள், இவை எல்­லா­வற்­றையும் நாங்கள் கவ­னத்தில் எடுத்து மாற்று தலைமை அவ­சியம் என்­பது எங்கள் எல்­லோ­ராலும் உண­ரப்­பட்­டுள்­ளது.\nநாங்கள் ஒட்­டு­மொத்­த­மான தமிழ் கட்­சி­களின் ஐக்­கி­யத்­திற்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல. திம்பு பேச்­சு­வார்த்­தையிலிருந்து தமிழ் மக்கள் தமிழ் கட்­சிகள் ஐக்­கி­யப்­ப­ட­வேண்டும் என்­பதில் நாங்கள் மிகவும் உறு­தி­யாக இருந்­தி­ருக்­கின்றோம். அதற்­காக முன்­னின்று பணி­யாற்­றி­யி­ருக்­கின்றோம். தற்­போதும் அந்த விட­யங்­க­ளுக்கு நாங்கள் எதி­ரா­ன­வர்கள் கிடை­யாது. தமிழ் மக்­களின் உரி­மைகள் வெல்­லப்­ப­டு­வ­தற்கு ஓர­ணியில் நிற்­க­வேண்டும் என்­பதில் எமக்கு மாற்­றுக்­க­ருத்­துக்கள் இல்லை.\nஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு என்­பது அதற்கு உகந்த ஸ்தாப­ன­மாக தன்னை மாற்­றிக்­கொள்­ள­வில்லை. அதுவே பர­வ­லான குற்­றச்­சாட்­டா­கவும் உள்­ளது. 15 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட அந்த ஸ்தாப­னத்­திற்­கான யாப்போ அதற்­கான வடி­வமோ அதற்­கான உயர்­மட்ட குழுக்­களோ இல்­லாமல் ஓரி­ருவர் மாத்­திரம் முடி­வெ­டுக்கும் அமைப்­பா­கவும் தேர்­த­லுக்கு மாத்­திரம் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஐக்­கி­யத்­தி­னைப்­பற்றி பேசு­கின்ற நிலை­மைதான் தோன்­றி­யி­ருக்­கின்­றது.\nஆகவே இவற்­றினை எல்லாம் கவ­னத்தில் எடுத்து ஒரு மாற்­றுத்­த­லைமை தேவை என்­ப­தனை இன்­றைய எமது மத்­திய குழு கூட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை எமது கட்சி முன்­னெ­டுத்துச் செல்லும்.\nஇந்­த­வ­கையில் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள அர­சியல் நிலை­மைகள் என்­பது வித்­தி­யா­சப்­ப­டு­கின்­றன. கிழக்­கிலே ஏனைய தேசிய இனங்­களால் அவர்­க­ளுடன் சேர்ந்து வாழ்­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­ச­ினை­க­ளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வரு­கின்­றனர். கடந்த காலங்­களில் மிக மோச­மாக தமிழர் தரப்பு பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே கிழக்கு மாகா­ணத்தில் மாகா­ண­ச­பையில் தமிழ் தலை­மைத்­துவம் தேவை என்­ப­திலும் கட்சி மிக உறு­தி­யாக உள்­ளது.\nஆகவே தேர்தல் வரு­கின்­ற­போது அதற்­கேற்­ற­வ­கையில் எமது வியூ­கங்கள் அமையும். தமி­ழர்­க­ளது நலன்கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது. தமி­ழர்­களின் நலன் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். அந்த அடிப்­ப­டையிலிருந்து எமது முடி­வுகள் எட்­டப்­ப­ட­வேண்டும் என்ற கருத்தும் சொல்­லப்­பட்­டுள்­ளது. ஆகவே எமது முடி­வுகள் அனைத்தும் வடக்­கிலோ கிழக்­கிலோ தமிழ் மக்­களின் அர­சியல் இருப்பு பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அனைத்­தையும் மைய­மாக வைத்­த­தாக இருக்கும்.\nஇந்நிலையில் கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் தலை­மைத்­துவம் மாகா­ண­ச­பையில் தேவை என்­ப­தற்­காக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்புடன் செல்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் ஏற்­ப­ட­லாமா என ஊட­க­வி­ய­லாளர் கேட்­ட­போது,\nஅந்த நேரத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு என்­ன­வி­த­மான முடி­வு­களை எடுக்­கப்­போ­கின்­றது என்­ப­தில்தான் இது தங்­கி­யி­ருக்­கின்­றது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வாய­ளவில் தற்­போது ஐக்­கியம் பற்றி பேசு­கின்­றது. சுமந்­திரன் சில நாட்­க­ளுக்கு முன்­பாக ஐக்­கி­யத்­தி­னைப்­பற்றி பேசி­யி­ருந்தார். ஆனால் ஐக்­கி­யத்­தினை உரு­வாக்­கு­வ­தற்கு ஏது­வான நிலை கூட்­ட­மைப்­புக்குள் இல்லை. அவ்­வா­றான சூழ்­நி­லையில் ஐக்­கியம் பற்றி பேசப்­ப­டு­கின்­ற­போது அதற்கு தகுந்­த­தாக அந்த அமைப்பு மாற்­றப்­ப­ட­வேண்டும் என்­பதே உண்மை. ஆகவே அவை அனைத்தும் மாற்­றப்­பட்டு வரு­கின்­ற­போது நிச்­ச­ய­மாக அத­னைப்­பற்றி ஆய்வு செய்­வ­தற்கு நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம் என்றார்.\nஇந்­நி­லையில் உங்­க­ளது அர­சியல் எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றது என கேட்­ட­போது\nதமிழ் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சினை ஒரு­புறம் அபி­வி­ருத்தி மறு­புறம் என்­ப­தாக உள்­ளது. தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக தமிழ் தேசிய எல்­லைக்குள் உள்ள அனைத்து கட்­சி­க­ளுக்கும் ஒரு­மித்த கருத்து இருக்­கின்­றது. அவற்றை அடை­வ­தற்­கான வியூ­கங்­களை அமைப்­பதும் வேலைத்­திட்­டங்­களை உரு­வாக்­கு­வதும் அவற்றை செயல்­மு­றைப்­ப­டுத்­து­வதும் நாங்கள் கூட்­டாக எடுக்க வேண்­டிய விட­யங்­க­ளாகும். நிச்­ச­ய­மாக அந்த முடி­வுகள் கூட்­டாக எடுக்­கப்­படும்.\nஅபி­வி­ருத்தி என்று வரு­கின்­ற­போது வடக்கு மாகாண அபி­வி­ருத்தி, கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி என இருக்­கின்­றது. கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் மக்கள் புறந்­தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அது­போல வடக்­கிலும் போரால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களுக்கும் அபி­வி­ருத்தி கிடைக்­காமல் உள்­ளது.\nஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வுடன் கலந்­து­ரை­யா­டு­வீர்­களா என கேட்­ட­போது\nகோத்­த­பாய ராஜ­பக் ஷ என்­ப­வர்தான் இந்த நாட்டின் ஜனா­தி­பதி. ஆகவே அந்த ஜனா­தி­ப­தி­யுடன் பேசக்­கூ­டாது என யாரும் சொன்னால் அது சரியான கருத்தாக இருக்க முடியாது. அது அபிவிருத்தியாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி. அவர் இந்தியாவுக்கு சென்றபோது மோடி இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவரிடம்தான் சொல்லியிருக்கின்றார். அவர் தீர்ப்பாரா இல்லையா என்பது வேறு பிரச்சினை. ஆகவே அவருடன் பேச வேண்டிய தேவை சகலருக்கும் இருக்கின்றது. நாங்கள் இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துபவர்கள் என்ற வகையில் அவருடன் பேச வேண்டி ஏற்பட்டால் பேசத்தான் வேண்டும். பேசுவது தவறு என்றும�� கருதவில்லை.\nமுன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு கூட்டு உருவாகுமா\nநிச்சயமாக அவ்வாறான கூட்டு மிக விரைவில் உருவாகும் எனவும் தெரிவித்தார்.\nசுவிஸ் தூதரக பணியாளர் கடத்தலுக்கு ஆதாரம் இல்லை – சிஐடி 0\n9 வயதுச் சிறுமியை 2 வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த72 வயது அர்ச்சகர் ; நீதிமன்று அதிரடி உத்தரவு 0\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு 0\nவீடு ஒன்று முற்றாக தீக்கிரை – எரிந்த நிலையில் காணப்பட்ட உருவம் தொடர்பில் விசாரணை 0\nதிருமலையில் குறைமாத சிசுவை கொன்று புதைத்த தாய் ; ஒரு மாதத்தின் பின் சடலம் தோண்டியெடுப்பு 0\nபாதுகாப்பு செயலருக்கு எதிராக 100 பக்க மனித உரிமைமீறல் குற்ற அறிக்கை\n13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\nஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nடிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா – 68 சுவாரஸ்ய தகவல்கள்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமி���் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இ���ுந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/kogama_tag.html", "date_download": "2019-12-15T02:26:23Z", "digest": "sha1:ULTMBKMSS2BKVDE3WJOKBSQWX2HG334R", "length": 15222, "nlines": 54, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச விளையாட்டுகள் COGAM", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nகோகாமா: பெப்பி அரினா போர்\nகொகாமா: ஊஞ்சல் மூலம் குதித்து\nகொகாமா: நான்கு பக்க போர்\nஇலவச ஆன்லைன் விளையாட்டுகள் COGAM நீங்கள், விளையாட உருவாக்க மற்றும் ஒரு இன்பம் முயற்சிக்க ஒரு உலகம் ஒரு மெய்நிகர் இடத்தில் செய்யும்.\nவிளையாட்டு COGAM: வனவிலங்கு வடிவியல். மிகவும் கற்பனைக்கு எட்டாத நிகழ்வுகள் ஏற்படும் மெய்நிகர் உலகத்தில், அடையாளம் தெரியாத பொருள்கள், புதிய விண்மீன் திரள்கள் பிறக்கவில்லை, உயிருடன் கதை உள்ளன. இது ஒரு உண்மை என அதை அறிந்து தனிப்பட்ட ஒன்று உருவாக்க முயற்சி யார் ஆசிரியர்கள் ஆச்சரியம் கருத்துக்கள், இல்லை. இங்கே இப்போது, அழைப்பு அனுபவம் வாய்ந்த விளையாட்டாளர்கள் நாம் கணினி விளையாட்டு விண்வெளி கனவு புதிய உணர்வுகள் பற்றிய கணிப்பில் கொண்டுவரும் நம்பிக்கையில், விளையாட்டுகள் COGAM விளையாட. கூட கற்பனை அல்லது அண்ட கதைகள் தங்கள் சிக்கலான வாழ்க்கை வடிவங்களை மற்றும் இயற்கைக்கு மாறான இயற்கை, அற்புதமான தொழில் நுட்பம் மற்றும் மந்திரம் எங்கள் குடும்பத்தில் ஆக. இப்போது யாரையும் சீரற்ற கவிதைக்கதை மற்றும் வளைந்த கோடுகள் அங்கு உலகில் நீங்கள் முன். இங்கே சரியான வடிவம், சரியான கோணத்தில், தெளிவான கோடுகள் ஆள்கிறது. க்யூப்ஸ் மற்றும் parallelepipeds மக்கள், கட்டிடங்கள், தாவரங்கள், வாகனங்கள், விலங்குகள் சேர்க்கப்படும். அதாவது, இலவச விளையாடுவோம் COGAM - நீங்கள் பார்க்க என்ன புறம் இருந்து, குறைபாடு குழப்பம், விதிக் அவமதிப்பு மிக உயர்ந்த பட்டம் ஒதுக்கப்பட்ட. ஆனால் நீங்கள் சலிப்பூட்டும் மற்றும் அலுப்பு கண்டுபிடிக்க முடியாது என்று நான் நினைக்கவில்லை. சிறப்பம்சமாக இவ்வுலக வாழ்க்கை கொதிக்கும் உள்ளது. அது கொந்தளிப்பான நிகழ்வுகள், ஆபத்துக்கள், சுரண்டப்படுகிறார்கள், போட்டி மற்றும் வெளிப்படைத்தன்மை நிரப்பப்பட்டிருக்கும். ஒரு சதுர தலை அது மட்டும் கணித சூத்திரங்கள் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம் இல்லை. எந்த ஹீரோ, நம் வாழ்வில் மற்றும் உணர்வுகளை போல் மற்றும் தொடர்ந்து இயக்கத்தில். அசல் செயல்திறன் தெரிந்திருந்தால் காட்சிகள். வழக்கத்திற்கு மாறான விளையாட்டுகள் இலவசமாக இடத்தை உருவ���க்கி COGAM, அதனால் நீங்கள் திசையில் தேர்வு மற்றும் பிரகாசமான, அசல், மாறும் பொம்மைகள் அனைத்து சாத்தியங்களை ஆராய முடியும்: • பந்தயம் • போராடி; • தேடல்கள்; • சாதனை; • விளையாட்டுகள் தர்க்கம்; • சாதனை; • கட்டுமான. இந்த வகையை மிகவும் இயற்கை வெளிப்பாடு கட்டிடம் ஆகும். படிவம் விவரங்கள் இதில் இருந்து வெறுமனே இந்த ஏற்றதாகும் ஒரு இயந்திரம் உருவாக்க, கட்டிடம், போக்குவரத்து இணைப்புகள் நிறுவுவதற்கான. சரியான வடிவம் க்யூப்ஸ் தூக்கிவிடும் ஒரு குவியலாக கிரேன்கள், லாரிகள் மற்றும் பிற உபகரணங்கள் நிர்வகிக்கவும். இவற்றில், அது புதர்கள் மற்றும் மரங்கள், ஏரிகள் மற்றும் புல்வெளிகள், பாலங்கள் மற்றும் பெஞ்சுகள் பூங்கா செய்ய முடியும். உங்கள் சாகச தான் தொடங்கி உள்ளது, மற்றும் அதை அவர்கள் ஒரு புதிய பரிமாணத்தை தீர்வு என்று, சாலை அடிக்க நேரம். முற்றிலும் அனைத்து வீரர்கள் உலகளாவிய பாடங்களில் சேர்த்து, நீங்கள் பெண்கள் COGAM விளையாட்டு தேர்ந்தெடுக்க முடியும். அவர்கள் விலங்குகள் தொடர்பு, அல்லது முக்கிய ஈர்ப்பு, எப்போதும் போல், ஒரு ரோலர் கோஸ்டர் எங்கே உங்கள் சொந்த கேளிக்கை பூங்கா உருவாக்க முடியும். பூனை குட்டி Gambolò சந்திப்பு - ஒரு உண்மையான அற்புதம், மற்றும் கூட தோற்றம் மாற்றப்பட்டு மிக சிறிய குறும்புக்கார உள்ளது. நீங்கள் இயந்திரங்கள் ஓட்ட, பந்துகளில் ஒரு போட்டியை ஏற்பாடு வேண்டும், ஆன்லைன் விளையாட்டுகள் COGAM கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட முடியும். துணிச்சலான வீரர்கள் இருப்பது, மூழ்கிய நகரம் மீண்டும் ஒரு மீட்பு நடவடிக்கைக்கு தலைமைதாங்க வாய்ப்பு தவறாதீர்கள். கூட சிந்திக்காமல் ஒரு பாராசூட் இல்லாமல் ஒரு விமானம் இருந்து குதித்து ஹீரோ. அவர் உடைக்க பயப்படவில்லை அவர் தான் நீர் வரிசையில் கீழே, விரைவில் நீங்கள் மூழ்கடிக்க முடியாது என்று தெரிகிறது. சிதறல்களை தெருக்களில் நடந்து விமான விழுங்கு மற்றும் பகுதி தொடர்ந்து ஆராய்வோம் வெளிப்படுகிறது. சில நேரங்களில் ஒரு அமைதியாக அமைப்பு, மற்றும் நீங்கள் ஒரு கோல் மட்டுமே போகிறது, வேண்டுமென்றே நடவடிக்கைகளை செய்ய வேண்டும். ஆனால் சில நேரங்களில் ஜோம்பிஸ் மற்றும் பிற பேய்களை, பொறிகள் மற்றும் எதிரி தீ காத்திருக்கும் ஒவ்வொரு அடியிலும். ஒவ்வொரு நாளும் நீங்கள�� அசாதாரண பொருட்களை அசாதாரண உலக ennobling, புதிய பிரதேசத்திற்கு, ஆராய வீர செயல்களை அல்லது படைப்பு வேலையில் ஈடுபட முடியும். இங்கே ஒரு அமைதியான மாறும் அனைத்து வகைகள், அவர் ஒரு, அற்புதமான, வண்ணமயமான பல்வேறு விளையாடவில்லை. நீங்கள் சுவாரஸ்யமான கூட்டங்கள் மற்றும் பயண காத்திருக்கிறார்கள், நீங்கள் புதிய விஷயங்களை கற்று பயப்படவேண்டாம் வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/01/blog-post_51.html", "date_download": "2019-12-15T01:55:25Z", "digest": "sha1:QGVEZXRTNDMPL46RTRA6TWIXX4SFOCWS", "length": 21787, "nlines": 330, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: திருக்குறள், நீதிக்கதைகளுடன் பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்தாவிடில் கடும் நடவடிக்கை : கல்வி அதிகாரிகள் உத்தரவு", "raw_content": "\nதிருக்குறள், நீதிக்கதைகளுடன் பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்தாவிடில் கடும் நடவடிக்கை : கல்வி அதிகாரிகள் உத்தரவு\nபள்ளிகளில் தினமும் திருக்குறள், நீதிக்கதைகளுடன் மாணவர்களுக்கு பிரார்த்தனை\nகூட்டம் நடத்தவேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வகுப்பு நடத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குடும்பம், சமுதாய சூழ்நிலைகளால் மனரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் மாணவர்கள் நல்லொழுக்கங்களை மறந்து தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளது.\nமேலும் வகுப்புகளில் மாணவர்கள் இடையிலான மோதல் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இவைகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளிகளில் 25 நிமிடம் காலை பிரார்த்தனை கூட்டம் நடத்தி நல்லொழுக்கங்களை வளர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇதுபோல் பள்ளிகளில் காலை வழிபாட்டில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஒரு சில பள்ளிகளில் நல்லொழுக்கங்களை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டத்தை முறையாக நடத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nஇதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு 25 நிமிடங்கள் காலை வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் விளக்���வுரையுடன் திருக்குறளை வாசிக்கவேண்டும். மாணவர்கள் கதைகளை விரும்பி கேட்பார்கள் என்பதால், ஒரு நீதிக்கதை சொல்ல வேண்டும்.\nமாணவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது, இன்றைய சிந்தனை, பொது அறிவு, செய்தி வாசித்தல், தியானம் என ெமாத்தம் 12 நிகழ்ச்சிகளுக்கு 25 நிமிடங்களை பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில பள்ளிகளில் அட்டவணையில் உள்ளவற்றை முறையாக பின்பற்றுவது கிடையாது என்று புகார்கள் வந்துள்ளது. எனவே, பள்ளிகளில் காலை வழிபாட்டினை தலைமை ஆசியர்கள் கட்டாயம் செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.\nகாலை வழிபாட்டிற்காக ஆசிரியர்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சில ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதாக புகார்கள் நீடித்து வருகிறது. எனவே, ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஜனவரி 12ம் தேதிக்குள் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்த வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஓரிரு நாட்களில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்றும், விடுபட்ட பள்ளிகளில் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\n1 முதல் 5 ம் ம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய தமிழ் வார்த்தைகள்...\nநலமுடன் வாழ பத்து கட்டளைகள்\nபுதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள் அரசுக்கு கோரிக்கை\nஊதிய உயர்வுடன் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் அறிவிப்பை அரசு வெளியிட\nபணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை Year : 2018 GO Ms. No. 73 Dt: June 11, 2018 Download Icon 782KBதமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் - அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் - குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டது - அலுவலக நடைமுறை நூலில், அத்தியாயம் 22, பத்தி 167 பிரிவு (ii) -க்���ு திருத்தங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது\n8600 (புத்தகங்கள்) அரிய தமிழ் மின்னூல்கள் ( Tamil Digital Library e-Books)\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nSSTA-FLASH : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு - நெறிமுறைகள் - CEO செயல்முறைகள்\nதங்களின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் App டவுன்லோட் செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளவும்..\nசமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nSSTA-FLASH : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு - நெறிமுறைகள் - CEO செயல்முறைகள்\nதங்களின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் App டவுன்லோட் செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளவும்..\nசமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/23/1508741920", "date_download": "2019-12-15T03:18:24Z", "digest": "sha1:FRTTLWMEJHDVA4Z73DGU2DNZRTOG7Q44", "length": 4231, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வாட்ஸ் அப்பில் குரூப்கால்!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 15 டிச 2019\nசமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான வாட்ஸ் அப், 2009ஆம் ஆண்டு முதல் அதன் வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை இலவசமாகப் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கி வருகிறது. முன்பெல்லாம் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமென்றால் நாம் பயன்படுத்தும் நெட்வொர்க்குகளில் அதற்கென தனியாக பணம் செலுத்த வேண்டியிருந்தது. வாட்ஸப் பயன்படுத்த இன்டர்நெட் வசதி மட்டுமே போதுமானதாக இருப்பதால் இதன் வருகைக்குப் பிறகு நெட்வொர்க்கில் குறுஞ்செய்தி அனுப்புவது முற்றிலும் குறைந்து விட்டது. இதில் செய்திகள் மட்டுமல்லாமல் போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பும் வசதியும் உள்ளது. இதன் அடுத்தடுத்த அப்டேட்களில் வாய்ஸ்-கால் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் வாய்ஸ்-கால் வசதியை தற்போது அறிமுகம் செய்யவுள்ளதாக வாட்ஸப் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் ஒரு குரூப்பில் உள்ள அனைத்து நபர்களிடமும் ஒரே நேரத்தில் இலவசமாகப் பேசிக்கொள்ள முடியும். முன்னதாக இந்த சேவை பேஸ்புக் நிறுவனத்தின் மெஸஞ்சர் ஆப்-ல் அறிமுகம் செய்யப்பட்டது. அத��ைத் தொடர்ந்து தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு படைப்பான வாட்ஸப்பிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஇதுகுறித்து WaBetaInfo தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், \" வாட்ஸப்பின் 2.17.70 iOS அப்டேட்டில் குரூப்-கால் வசதி அறிமுகம் செய்யவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ்-கால் சேவையை வழங்கியுள்ளோம். அதனைத் தொடர்ந்து தற்போது குரூப்-கால் வசதியை அறிமுகம் செய்யவுள்ளோம்\" என்று தெரிவித்துள்ளார்.\nதிங்கள், 23 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:51:43Z", "digest": "sha1:ARJTXYBIGHIJ7U2DFSK3CV52QMDXUXNN", "length": 8003, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "தவறுகள்: Latest தவறுகள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாங்கிரஸ் செய்த வரலாற்று பிழைகள். தமிழகம்.. உபி.. பீகார்.. ஆந்திராவை மொத்தமாக இழக்க 'ஷாக்' காரணங்கள்\nபோலீசிலிருந்து தப்பிக்க போட்ட திட்டமே திருப்பி தாக்கியது.. திலீப் செய்த 6 தவறுகள்\nதவறுகள் செய்துவிட்டேனே.. பழிச்சொல் வந்ததே.. நேர்மை கேள்விக்குறியானதே.... வைகோ உருக்கம்\n“ரீ திங்” இணைய தவறுகளைத் தடுக்க மென்பொருள் கண்டுபிடித்து சாதித்த இந்திய வம்சாவளி மாணவி\nஜெ. வழக்கு: கர்நாடக அப்பீல் மனுவில் தவறுகள், பேப்பர் மிஸ்சிங்\nஹைகோர்ட் தீர்ப்பில் பெரிய ஓட்டை.. கணக்கு கூட்டலில் தவறு செய்த குமாரசாமி: ராமதாஸ்\nநாங்கள் தவறுகள் செய்திருக்கிறோம்- மத்திய அரசுக்கு எதிராக அலை வீசுவது உண்மையே: ராகுல்\nபுதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு: தவறுகள் அதிகம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறுகள் நடந்திருக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புதல்\nஇலங்கை எரியும்போது மாநாடு நடத்தும் நவீன நீரோ கருணாநிதி - விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.nafso-online.org/2014/07/blog-post.html", "date_download": "2019-12-15T02:33:07Z", "digest": "sha1:WDT3BMYZYHXHQZGTKAPB66K2COJQ6HRI", "length": 145556, "nlines": 298, "source_domain": "www.nafso-online.org", "title": "இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் | NAFSO: Towards a Fisher People's Movement", "raw_content": "\nHome » » இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும்\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும்\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும்\nஇன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லபப்படும் நிகழ்வு, பல மட்டங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் மூன்றாம்தர இந்திய நடிகனான விஜய் என்ற கோமாளியில் இருந்து இந்திய அரசியலில் இருப்பன, ஊர்வன, பறப்பன, குரைப்பன என அனைத்துத் தரப்பினரும் இந்திய மீனவர் கொலைக்கெதிராக கிளரந்தெழுந்துள்ளனர்.\nஇதேபோன்று ம.க.இ.க ஆதரவு பெற்ற வினவும், புலம்பெயர் சந்தர்ப்பவாத திடீர் குறுந்தேசியவாதிகளில் இருந்து, புலிகளின் எச்சசொச்ச பாசிச கட்டமைப்புகளும், முன்னாள் இலங்கை\nஅரசின் அடிவருடிகளான புளட் முதல் ரீ.பீ.சீ வானொலி வரை அனைத்தும் இன்று இக்கொலைகளை அடிப்படையாக வைத்து தமது நலனில் நின்று அரசியல் செய்கின்றனர்.\nஇக் கொலைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டுமென்பது மானிடதர்மம் என்ற சமூக கூட்டுப்பொறுப்பு என்பதற்கப்பால் ஒவ்வொருவரின் தனிமனித கடமையும் ஆகிறது. இதன் அடிப்படையில் எவரும் இக்கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்கலாம்.\nஆனால் இவர்களின் இக்கொலைகளுக்கெதிரான குரல் இரு இனங்களுக்கிடையிலான ஏற்கனவே இருக்கும் பிளவை\nஅதிகரிக்க வகை செய்வதாகவும், இலங்கை வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைப்பதாகவும் உள்ளது.\nஆம், இந்திய இடது மார்க்ஸ்சிஸ்ட்டுகள் தொடக்கம் புலம்பெயர் குறுந்தேசிய தமிழ் வலது பாசிச சக்திகள் வரை, இந்திய மீனவர் விவகாரத்தில் இவர்களால் முன்வைக்கப்படும் விவாதத்தில் இரு விடயங்களில் இவர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்றனர்.\nமுதலாவது “சர்வதேச” தமிழ்தேசியத்தை முன்னிறுத்தி மீனவர் பிரச்சனையை, சிங்கள மீனவர்களுக்கும் இலங்கை, இந்திய தமிழ் மீனவர்��ளுக்குமிடையிலான இனமுரண்பாடாகக் காட்ட முனைகின்றனர்.\nஇரண்டாவது, இந்திய மீனவர்களால் அழிக்கப்படும் இயற்கைவளங்கள் பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல், வரையறையற்ற மீன்பிடித்தொழிலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் .\nஇதன் அடிப்படையில் இலங்கை மீனவர் சமூகத்திற்கெதிராக, செயற்படுகின்றனர். அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றனர்.\nஇக்கட்டுரை சிலதரவுகளின் பின்னணியில் மேற்கூறிய இவர்களது இரண்டு நிலைப்பாட்டையும் கேள்விக்குட்படுத்துவதுடன், இவர்களின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை சாடி நிற்கின்றது.\nவடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி பற்றிய சிறு வரலாற்றுப் பார்வை\nபடவிபரம்: சிவப்புக்கோடு=இலங்கை-இந்திய எல்லை. நீலக்கோடுகள் = இந்தியர்கள் அத்துமீறி மீன் பிடிக்கும் இலங்கையின் கடற்பிரதேசம் .\nஇலங்கைக்கு பாரிய கடற்பிரதேசம் இருந்தும், இலங்கை இன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த நாடல்ல. மீன்பிடித் தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம்; சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1972 – 1977) பதவிக்காலத்தில் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடி தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு, அத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகுகடன்கள் மீன்பிடி கூட்டுறவுச்சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டது. இக்கடன்கள் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மரவள்ளங்களையும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களையும், வலைகளையும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது.\nஅதன்பின் பதவிக்கு வந்த யூ.என்.பி. அரசு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கேற்ப சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியது. மீன்பிடித்தொழிலை ஜப்பான் நாட்டின் உதவியுடன் நவீனப்படுத்த, அந்நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டது.\nஇவ்வாறு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் நாடு தனது கடல்சார் தொழில்நுட்பத்தை இலங்கையில் சந்தைப்படுத்தும் தனியுரிமையை தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இலகு கடன் மூலம் ஜப்பானிய நிறுவனங்கள் சிறு வள்ளங்களு��்கும், கட்டுமரங்களுக்கும் பயன்படும் வெளியிணைப்பு இயந்திரங்களை மீனவர் கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாக வழங்கியது. அத்துடன் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட கரை கடந்து தொழில் செய்வதற்கான நவீன படகுகளை தனியார் வங்கிகளின் உதவியுடன் கட்டுவதற்கான ஊக்குவிப்பும் அரசினால் வழங்கப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்தி பாரிய நலனை அனுபவித்தோர் மன்னாரில் இருந்து வடமராட்சி வரை தொழில் புரிந்த நடுத்தரவர்க்க மீனவர்கள் என்றால் மிகையாகாது. இதற்கான முக்கிய காரணிகளாக பின்வருவனவற்றை கூறலாம்.\n1. தெற்குடன் ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரம் சிறிமாவோ காலத்தில் இருந்தே மிக நன்றாக இருந்தது. அத்துடன் சேமிப்பு பழக்கத்துடன் இணைத்த தனிநபர்களுக்கிடையிலான வட்டிக்கு வழங்கும் முறை, இலகுவாக கடன் பெற்று தொழில் நடத்த வகை செய்தது.\n2. பலநூறு வருடங்களாக வடபகுதியைச் சேர்ந்த சில கிராமத்தவர் மரப்படகு கட்டும் தொழில்நுட்பமும், அனுபவமும் கொண்டவர்களாக இருந்தமை. (இவர்கள் தம் பிற்காலத்தில் யா-ஏல, மற்றும் நீர்கொழும்பு பகுதியில் மரப்படகு கட்டும் தொழிலை சிங்கள தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்)\n3. நோர்வேயினால் அறுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சீ-நோர் நிறுவனம் காரைநகரிலும், குருநகரிலும் வலையுற்பத்தி மற்றும் கண்ணாடிநார் இழைப்படகு உற்பத்திகளை மேற்கொண்டது. இதனால் மலிவுவிலையில் தொழிலாளர்கள் மேற்கூறிய உபகரணங்களை பெறமுடிந்தமை. (இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசமயப்படுத்தப்பட்டு, அதன் தொழில்நுட்பம் தெற்கில் படகுகள் தயார் செய்ய உபயோகிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்திலும் காரைநகர் தொழில்நுட்பவியலாளர்களும் தொழிலாளர்களும் தென் இலங்கையர்க்கு தொழில்நுட்பத்தை பழக்கினர். தென்பகுதியில், குறிப்பாக யா-எல பகுதியில் உருவாக்கப்பட்ட கண்ணாடிநார் இழைப்படகுகளை தமிழ் இயக்கங்கள் பயன்படுத்தின. அப்படகுகள் காரைநகர் படகுகளை விட ஆழ்கடல் அலை அடிப்பை தாங்கக் கூடியவை. காரைநகர் படகு உற்பத்தி புளட் இயக்கக் கொள்ளையினால் நிறுத்தப்பட்டது. குருநகர் வலை உற்பத்தி நிறுவனம் புளட் இயக்கத்தாலும், புலிகளாலும் கொள்ளையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டு, வலையுற்பத்தி கொழும்புக்கு மாற்றப்பட்டது.\n4. மீனின் பிறப்பும் வளர்ச்சியும் கடலடித்தளமேடை என்று சொல்லப்படும் Continental shelf, ஆழ்கடலுக்கும் பரவைகடல் /களம் / களப்பு கடலுக்கும் இடையிலான பகுதிலேயே நடைபெறுகிறது. இலங்கையின் பெரும்பகுதி கடலடித்தளமேடை மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 480 கிலோ மீற்றராகவும் அகலம் 22 கிலோ மீற்றர் இல் இருந்து 60 கிலோ மீற்றர் வரை உள்ளது. ஆகவே இப்பகுதி உள்ளக அளவில் ஒப்பிடக்கூடிய மீன் உற்பத்தியாகும் பிரதேசமாகவுள்ளது. (இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலடித்தளமேடை கேரளா கரையோரம் உள்ளது. அதனால் தான் கேரளம் மிக முக்கிய மீன்பிடி பிரதேசமாகவுள்ளது.) இவ்வாறு இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் பிரதேசத்தின் அருகில் வடபகுதி மீனவர்கள் சீவிப்பதால், அவர்களால் அதை அனுபவிக்க முடிந்தது.\n5. வடபகுதியில் பிடிபடும் மீன் தென்பகுதியில் மிகவாக விரும்பப்படுகிறது. இதனால் அங்கு நல்ல விலையுடன் சந்தை வாய்ப்பும் கிடைத்தது அத்துடன் பதனிடப்பட்ட வடபகுதி மீனுக்கும் சந்தை வாய்ப்பும் வரவேற்பும் இருந்ததால், வடபகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் வீணாகாமல் பணமாக்கப்பட்டது.\nஇவ்வாறு மீன்பிடி அபிவிருத்தி வடபகுதி மீனவர்களின் வாழ்நிலையை உயர்த்தியது. 1983 இல் வடபகுதியின் அதிஉச்ச மீன்பிடி காரணமாக நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத் தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nவடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை\nவடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்கலாலேயே பிடிக்கப்பட்டது. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தத்தால் வடபகுதி றோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. ஆனாலும் வடபகுதியில் இருந்த றோலர்களின் தொக�� நூறுக்கும் குறைவானதே.\nவடபகுதின் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், ஆரம்பத்தில் கூறியது போல வலைபடுத்தலேயாகும். இவ் வலைகளின் கண் கடலின் ஆழத்திற்கேற்பவும், எவ்வகையான மீன்களை மீனவர்கள் குறிவைக்கின்றனர், எந்தவகை காலநிலை நிலவுகிறது போன்ற காரணிகளின் அடிப்படையிலும் வேறுபடும். உள்ளக யந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் யப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இஞ்சி கண் விட்டத்திலிருந்து 8 இஞ்சி கண்விட்டமுள்ள, 7 இலிருந்து 10 மீட்டர் அகலமும் 1 இலிருந்து 2 கிலோமீட்டர் நீளமுள்ள வலைகளை உபயோகித்தனர். கண்ணாடி இழைப்படகுகளில் தொழில் செய்தோர் 3 இன்ச் கண்விட்டத்திலிருந்து 5 இன்ச் கண்விட்டமுள்ள அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை போன்றவற்றை பயன்படுத்தினார்கள். ஆனால் மரவள்ளம் உள்ளவர்கள் களங்கண்டி, சிறுவலை, கொட்டுவலை, விடுவலை, பறிக்கூடு, சூள், தூண்டில்வலைக் கயிறு, முரல் தூண்டி, சிங்க இறால் பிடித்தல் போன்ற களக்கடல் அல்லது பரவைக்கடல் சார் தொழிலை மேற்கொண்டனர். இதை விட மன்னார் பிரதேசத்தின் சில பகுதிகளில் கரைவலை இழுப்பும் தொழிலாக செய்யப்பட்டது.\nஇவ்வாறு ஓப்பீட்டளவில் இலங்கையிலே தெற்கை விட பல முறைகளில் வளர்ச்சியடைந்திருந்த வடக்கின் மீன்பிடி, 83 ஆம் வருடத்தின் பின்வந்த யுத்தக்காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் மீன்பிடி உபகரணங்களும், மீன்பிடி முறைமைகளும், உள்கட்டுமானமும் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில், புலிகள் மக்களை யாழிலிருந்து வன்னிக்கு அனுப்பியபோது முற்றாக அழிக்கப்பட்டது. மன்னாரின் நிலையும் அதேபோன்று பழுதுபாற்பதற்கான வசதியின்மை, அரசபடைகளின் அட்டூழியம் போன்றவற்றால் அழிவுகண்டது.\nஇன்று வடக்கின் மீன்பிடித் திறனானது வெளியிணைப்பு இயந்திரம் கொண்ட 2200 கண்ணாடி இழையப் படகுகளையும், 1800 மரவள்ளங்களையும், 120 உள்ளிணைப்பு இயந்திரம் கொண்ட மீன்பிடிக்கலங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மன்னாரிலும், குருநகரிலும் மொத்தமாக 23 குறைந்த இழுதிறன் கொண்ட இறால் பிடிக்கவெனப் பாவிக்கும் றோலர்கள் சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.\nதமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வையும் சில தரவுகளும்\nதமிழ்நாட்டின் மீன்பிடி உள்நாட்டு உணவுக்காகவே பயன்தரும் வளமாக பல காலமா��� இருந்து வந்தது. ஆனால் 1972 இல் மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட மீன்பிடி அபிவிருத்தித்திட்டத்தின்படி சர்வதேசதரத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளத்தில் நோர்வே சர்வதேச அரச அபிவிருத்தி நிதியுடன் அறுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திர இழுவைப்படகுகள் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. வள்ளம், கட்டுமரம் மூலம் சிறுவலைகளை பயன்படுத்தி தொழில் செய்ததற்கு பதிலாக இந்தவகையான பொறிமுறையை பாவிப்பதனால், உற்பத்தித்திறன் கூடுவதால் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என இந்திய அரசினால் நம்பப்பட்டது. 1972 ஆம் ஆண்டளவில் 200 ஆகவிருந்த இயந்திரப் படகுகளின் தொகை 2008 இல் 5595 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் மீன்பிடி உற்பத்தித்திறன் இன்று கேரளா, குஜராத்திற்கு அடுத்ததாக இந்தியா அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தி 3,93,266.30 தொன்களாகும். இதில் 72644 தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 18.3 பில்லியன் (அல்லது 18131.4 மில்லியன்)இந்திய ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் மட்டுமே. உள்நாட்டு சந்தைப்படுத்தலால் பெறப்படும் வருமானம் இதைவிட அதிகமானது. இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் மீன்பிடியானது செல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது.\nஆனால் மீன்பிடியால் பெறப்படும் செல்வம் எதுவும் யாருக்குப் போய் சேரவேண்டுமென 1972 ஆம் ஆண்டின் அரசதிட்டத்தில் கூறப்பட்டதோ அவர்களுக்கு அது சென்றடையவில்லை. காரணம் மீன்பிடி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டபோது அரச நலன்களை பாவித்து அதில் முதலீடு செய்தவர்கள் இந்திய அரசியற் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற பெரும்பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், மீன்பிடிக்கே சம்பந்தமில்லாத வேற்றுச் சமூகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களுமேயாகும். அரச மீன்பிடித்திட்டம் 1972 இல் நடைமுறைக்கு வந்தபோது பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்தோருக்கு அதில் முதலீடு செய்வதற்கான வளங்கள் இல்லாதிருந்ததும், அரச யந்திரத்தின் லஞ்ச லாவண்யக் கொடுமையும், அடித்தட்டு மீனவர்கள் மீன்பிடி அபிவிருத்தியின் நலனை அனுபவிக்க தடையானதெனலாம்.\nமேலும் நோர்வே அரசினால் ரோலர் இழுவைப்படகுகள் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்திய போதும் இதேநிலை தான் அங்கும் நடந்தது. அங்கு பாரம்பரிய மீனவர்கள் வாழ்க்கை பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டு, அவர்கள் நாளாந்த கூலிகளாக்கப்பட்டார்கள். மீன்பிடியை தளமாகக் கொண்டு பெரும் பணக்காரர் தமது மூலதனத்தை உயர்த்திக் கொண்டார்கள். இதற்கு துணைபோன நோர்வே அரசு, தமது கேரள அபிவிருத்தி செயற்திட்டத்தை ஆய்வுசெய்து, அது பல ஏழைகளை உருவாக்கியதுடன், இயற்கைவள அழிவுக்கும் வழிவகுத்ததென ஐக்கியநாடு சபையின் உலக அபிவிருத்தி சம்பந்தமான கூட்ட தொடரின் போது சுயவிமர்சனம் செய்துகொண்டது. இன்றுவரை கேரளாவில் நோர்வேயின் மீன்பிடி அபிவிருத்தி எவ்வாறு ஒருநாட்டில் அபிவிருத்தித்திட்டம் மேற்கொள்ளக்கூடாதென்பதற்கு உதாரணமாகவுள்ளது.\nஆனால் இதை ஒன்றும் கணக்கில் எடுக்காது இந்திய மத்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் கேரளாவில், சமூகப் பாதிப்பையும், இயற்கைவள அழிவையும் ஏற்படுத்தி ஒருசில பணமுதலைகளை மேலும் பொருளாதாரத்தில் உயர்த்திய மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தியதின் விளைவு, பஞ்சத்திலும் அடுத்தவர்க்கு அடிபணியாது, கடலை நம்பியே வாழ்ந்த பெருமைமிகு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டு மீனவச் சமூகம் பெருமுதலாளிகளின் இயந்திரபடகுகளில் நாட்கூலிகளாக்கப்பட்டனர்.\nமேற்கண்ட தகவல்கள் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன்பிடி சார்ந்ததாகும். இன்று இலங்கை கடல்வலயத்தில் அத்துமீறல் செய்து நம் தேசத்தின் கடல்வளத்தை சூறையாடி, இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும் இந்தியக் கரையோர பிரதேசங்கள் பற்றி பார்ப்போமாகில் மன்னார் வளைகுடாவுக்கு வடக்கிலும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட புவியடி தளமேடையில் நாகப்பட்டினம் வடக்கிலிருந்து ராமேஸ்வரம் தெற்கு வரையாக கிட்டத்தட்ட 480 கீலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கரையோர பிரதேசத்தில் கிட்டத்தட்ட 43 சதவீதமாகும்.\nஅத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாகப்பட்டினத்தில் 1465 றோலர்களும், தஞ்சாவூரில் 469 ரோலர்களும், புதுக்கோட்டையில் 866 றோலர்களும், இராமநாதபுரத்தை சேர்ந்த 1865 றோலர்களில் 980 றோலர்களும் (மீதமானவை மன்னார் வளைகு��ாவில் தொழில் செய்கின்றனர்), அதவாது மொத்தமாக 3780 இந்திய றோலர்கள் பாக்குநீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இத்தகவல் 2002 ஆம் ஆண்டை சேர்ந்தது. இன்றுவரை இந்தத் தொகை அதிகரித்தே வந்துள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இவற்றில் பெரும்பாலானவை கோடீஸ்வர முதலாளிகளுக்கும், பாரிய மீன் ஏற்றுமதி கொம்பனிகளுக்கும் சொந்தமானதாகும்.\nஇதைவிட இப்பிரதேசத்தில் இலங்கையின் வடபிரதேசத்தைப் போல கரைசார் மீன்பிடியில் ஈடுபடும் 12500 மரவள்ளங்களும், 19500 கட்டுமரங்களும் கடற்றொழிலில் ஈடுபடுத்தப்படுகிறது. இவர்களும் பெரும்பாலும் சிறு வலைகளை பாவித்து மீன்பிடிக்கின்றனர்.\nமீன்பிடித்திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும்\nகடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித்திறனை அதிகரிக்க முதலீடுசெய்வதும், அதைக் கட்டுப்படுத்தி மீன்வளத்திற்கேற்ப முதலீடு செய்ய வகைசெய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாக கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே.\nஉற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை முதலீட்டாளருக்குண்டு. ஆனால் மீன்பிடித்தொழில் ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களையும், மனிதரின் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தை உயர்த்துவது போலல்ல. மீன்வளம் இயற்கை சார்ந்தது. ஒரு தொழிற்சாலையில் இயந்திரத்தை வைத்து உற்பத்தியை கூடவோ அல்லது குறைக்கவோ முடியும்.\nசந்தை நிலவரத்திற்கேற்ப உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் மீன்வளம் அப்படி அல்ல. மீன்வளத்தின் உருவாக்கம் பல ஆண்டுகளைக் கொண்ட இயற்கைசார் உற்பத்திப் பொருள். மீன்வளத்தின் உருவாக்கம் கடலின் ஆழம், அதன் அடித்தளத் தாவரவியல், கடலின் புவிசார் அமைப்பு, கடலின் நீரோட்டம், மற்றும் கடலின் வெப்ப தட்ப நிலையில் தங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு கடற்பரப்பில் மேற்கூறிய மீன்வளர்சிக்கான சூழலியல் காரணிகள் மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு மீன்கள் தான் உருவாகும். மீன்வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகள் சில வருடங்களில் மிக மிக சாதகமானதாகவுள்ள போது அடிப்படை உற்பத்தி அளவிலிருந்து 00,2 – 00,5 சதவீதத்துக்கு கூடுதலாக உருவாகலாம். ஆனால் இந்த காரணிகளில் ஏதாவது ஒன்று பாதகமானதாக அமையும்போது மீன் வளர்ச்சியின் அளவு 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீத வீழ்ச்சியை அடையலாம்.\nஇதனடிப்படையில், இயற்கையுடன் இணைந்து அதற்கு பங்கமேற்படாது மீன்பிடித்தொழில் செய்வதானது, மீன்வளர்ச்சிக்கான மேற்கூறிய சூழலியல் காரணிகளை பாதிக்காமலும், மீன்வளத்தில் கூடியது மூன்றில் இரண்டு பங்கை மட்டும் பிடிப்பதுவாகும். அதேவேளை குறைந்தது மீன்வளத்தில் மூன்றில் ஓன்று பங்காவது இருந்தால் தான் அதன் மறுஉற்பத்திக்கு வசதியாகவிருக்கும். அத்துடன் அந்த மீன்களில் குறைந்தது 75 சதவீதம் மீன்கள் மறுஉற்பத்திக்கு தயாராகவுள்ள பெண் மீன்களாகவும் இருக்கவேண்டும். அதாவது இனப்பெருக்கத்தை செய்யக் கூடியனவாக, முட்டையிடக் கூடியனவாக இருக்க வேண்டுமென கடல்வள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆனால் கொள்ளை இலாபத்தில் குறி கொண்டியங்கும் போது, இருக்கின்ற மீன்வளம் அனைத்தையும் தமதாக்கி கொள்ளும் போட்டி எழும். அதற்காக மீன்களை கடலிலிருந்து பெயர்த்;தெடுக்கும் பாரிய உற்பத்தி உபகரணங்களை, அவர்கள் பெரும் முதலீட்டில் வாங்கிக் குவித்து மீன்பிடியின் அளவை அதிகரிக்கும் போட்டி அவர்களிடையே வளர்ந்து கொண்டு போகும். ஆனால் அதேவேகத்தில் மீன்வகைளின் மறுஉற்பத்தி நடைபெறுவதானது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத, கடற்சூழல் மற்றும் தட்ப வெட்பக் காரணிகள் பலவற்றில் தங்கியிருக்கின்றது. அதனால் மீன்களின் மறுஉற்பத்திக்கு அதி அத்தியாவசியமான சினைப்படும் திறனுடைய மீன்கள் இவ்வகை கட்டுப்பாடற்ற நாசகார மீன்பிடியால் அருகிவிடும். இதனால் மீன் வகைகளின் மறுஉற்பத்தி படுபாதாள வேகத்தில் குறையும். மீன்கள் இறுதியில் கடலில் முற்றாக அருகி மீன்வளம் இல்லாத கடல்களாக அவை மாறிவிடும்.\nமெதுமெதுவாக தண்ணீர் ஊறும் கிணற்றில் இராட்சத நீரிறைக்கும் இயந்திரம் வைத்து அடியொற்ற தண்ணீரை உறுஞ்சுவதற்கு இதனை ஒப்பிட்டு நோக்கினால் மீன்களின் மறுஉற்பத்தி வேகத்திலும் கூடுதலாக வேகத்தில் அவற்றை கடலிலிருந்து இழுத்து எடுக்கும் கொள்ளை இலாபம் ஒன்றே குறி என்றியங்கும் இந்தப் பெரும் முதலைகள் மீன்வளத்தை அழித்தொழித்த பின்னர் இன்னும் வேறு நாட்டு கடல்வளங்களை கொள்ளையிட நகர்ந்து கொண்டேயிருப்பார்கள்.\nஇயற்கைக்கு முரணான நாசகார மீன்பிடி- ஒரு சர்வதேச உதாரணம் .\nமேற்கூறியது போன்று இயற்கைசார் மீன்பிடிக்கு முரணாக நாசகார மீன்பிடியை மேற்கொண்டு கடல்வளத்தை அழித்த நாடுகள் பலவுண்டு. இரண்டாம் உலகயுத்தத்தின் பின, அழிந்துபோன பொருளாதாரத்தை கட்டவேண்டிய பாரிய தேவை ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியமானதாகவிருந்தது. பொருளாதார வளர்ச்சியையே முக்கியமானதாக இந்த நாடுகள் கருதின. இயற்கைவளங்களை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிகளாக நினைத்து பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டனர். இதன் அடிப்படையில் பாரிய முதலீடுகளை மீன்பிடியில் முதலிட்டனர். பொருளாதாரம் வளர்ந்தது. ஆனால் இப்பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் பாரிய அழிவை இந்நாடுகளின் கடல்வளங்கள் கண்டன. உதாரணமாக இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இந்த நாடுகளில் மிகப் பாரதூரமான கடல்சார்வள அழிவை ஏற்படித்திய நாடு ஸ்பெயின் ஆகும்.\nபல பில்லியன்களை முதலிட்டு தனது மீன்பிடித்திறனை அதிகரித்த ஸ்பெயின், அதற்கு வசதியில்லாத அருகில் இருந்த நாடான போர்த்துக்கல்லின் கடல் பிராந்தியத்திலும் தனது இராட்சத படகுகள் மூலமும் றோலர்கள் மூலமும் மீன்பிடித்தது. கண் மண் தெரியாத மீன்பிடி காரணமாக எண்பதுகளின் நடுப்பகுதியில் மீன்வளம் அறுபதுகளில் இருந்ததை விட 90 சதவீதத்தால் குறைந்து போயிருந்தது. பாரிய முதலீட்டுடன் உலகத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடித்திறனை கொண்டிருந்த ஸ்பானிய நாட்டின் மீன்பிடி முற்றாக ஸ்தம்பித்தது. வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார வறுமையும் ஸ்பானியக் கரையோர பிரதேசங்களை வாட்டியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் நடாத்திய கடல்ஆய்வு பல்லாயிரக்கணக்கான கடல் மைல் கடலடித்தளம் முற்றுமுழுதாக அழிந்து போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் அறுபதாம் ஆண்டின் நிலையை மறுபடியும் இயற்கை தானாகவே உருவாக்க குறைந்து நூறு வருடங்களாவது எடுக்குமென கணக்கிட்டனர். அத்துடன் சிலவகை கடலடித் தாவரங்களும், மீன் இனங்களும் இனி அந்தக் கடற்பரப்பில் உருவாக சந்தர்ப்பம் இல்லை என்றும் முடிவு கூறினார். வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்கவும், தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளக சந்தை வைப்பை பெறவும், வேறும் பல முக்கிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஸ்பானிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது. வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் இரு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nமுதலாவது இராஜதந்திர உறவுகளையும், கடற்படை அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்காபிரிக்க கரையோரம் மீன்பிடித்தலாகும். அத்துடன் டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளின் வடகடல் பிரதேசத்தில் அந்நாடுகளின் நல்லெண்ண அனுமதியுடன் குறிப்பிட்ட அளவு தொன் மீன்களைப் பிடித்தல். இரண்டாவது ஸ்பானிய கரையோரப் பிரதேசங்களில் உல்லாசப் பயணக் உள்கட்டுமானங்களை உருவாக்கி உல்லாசப்பயணிகள் மூலம் வரும் வருவாயில் வறுமையை ஒழித்தலாகும். இன்று இருபது வருடங்களில் பின் இந்த இரு திட்டங்களில் இரண்டாவது திட்டம் பல வழிகளில் வெற்றி அளித்துள்ளது. ஆனால் மேற்காபிரிக்க கரையோரம் மீன்பிடிக்கும் திட்டமானது ஸ்பானியாவின் அத்துமீறலால் பல்லாயிரம் ஆபிரிக்க மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. அவர்களின் கடல்வளம் பாரிய ரோலர்களின் மூலம் களவாடப்படுகிறது. ஐக்கியநாடுகள் சபையில் இதைப்பற்றிய விவாதம் வந்தபோதெல்லாம் தமது அதிகாரத்தைப் பாவித்து ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பானியாவின் அத்துமீறலையும், மேற்காபிரிக்க கடல்வளங்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும் நியாயப்படுத்தியது. இன்றும் தொடர்ந்து அதையே செய்கின்றது. அது மட்டுமல்லாமல் செனகல் போன்ற நாடுகளில் ஸ்பானிய காட்டுமிராண்டித்தனத்திற்கெதிராக போராட வெளிக்கிட்ட உள்நாட்டு மீனவர்களையும். அவர்களில் அரசியல் வழிகாட்டிகளையும், இலஞ்சம் வாங்கும் உள்நாட்டு அரசியல் கைக்கூலிகளின் உதவியுடன் கொலைசெய்தது ஸ்பானிய அரசு. அதேவேளை ஸ்பானியா கொள்ளையடிக்கும் ஆபிரிக்க கரையோரநாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் தனது அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் கடல்வள அழிவுக்கு எதிரான மக்கள் போராட்ட உத்வேகத்தை தடுத்து நிறுத்திய வண்ணமுள்ளது. எப்படித்தான் இருந்தாலும், எந்தவகை கடற்கொள்ளையின் ஈடுபட்டாலும், ஒருகாலத்தில் உலக அளவில் மீன்பிடியில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இருந்த ஸ்பானியா இன்றுவரை அ��்த இடத்தை திரும்பவும் பிடிக்கமுடியவில்லை. இன்று அயல் நாடுகளினதும், வேறு வளைய நாடுகளினதும் கடல்வளங்களை கொள்ளையடிக்க புறப்படிருக்கும் புதிய கடற்கொள்ளைக்காரர்களான சீனர்களும் இந்தியர்களும் 2003 ஆம் ஆண்டிலிருந்து, உலக அளவில் மீன்பிடியில் முதன்மை வகிக்கும் முதல் பத்துநாடுகளில் முறையே முதலாம் இடத்திலும் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றார்கள்.\nஆம் இன்று எம்தேசம் மேற்கு ஆபிரிக்க கடல்வளம் ஸ்பெயின் நாட்டின் கடற்கொள்ளைக்கு ஆளாகும் நிலைபோல தெற்கில் சீன அரக்கர்கள் கொள்ளையை ஆரம்பித்துள்ளனர். வடக்கில் இந்தியக் கொள்ளையர்கள் எமது கடல்வளங்களை பலவருடங்களாக கொள்ளயிடுகின்றனர்.\nஇந்திய அத்துமீறல்களும், இயற்கைவள அழிவும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையும்\nஇலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடி எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதென பார்க்கமுன், பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தை பற்றியும், அவற்றின் தன்மை பற்றியும் அறிந்து கொள்வது, அழிவு எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது, மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.\nவடபகுதியின் கடல் பகுதியில் மீன்வள உருவாக்கதிற்கான இருவகை சூழல்கள் காணப்படுகின்றது.\n1.கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.\n2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம். (இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலைய எல்லை வரையான பிரதேசம்)\n1. கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.\nஇப்பிரதேசம் கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட, மூன்றிலிருந்து ஐந்து பாகம் ஆழம் கொண்டதாகும். இதன் அடித்தளம் பெரும்பான்மையாக முருகைக்கல்லும், மணலும், சேறும் கலந்ததாகவிருக்கும்.\nஇப்பிரதேசத்தைக் கடலடித்தளத்தின் தன்மை, தாவரவியல், போன்றவற்றின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்.\n1. கரையிலிருந்து ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம்\n2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.\n1.1. ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்�� பிரதேசம்\nஇக்கடற்பரப்பை களக்கடல், களப்புக் கடல் என்றும் சில பிரதேசங்களில் பரவைக்கடல் என்றும் அழைப்பர். அநேகமான இடங்களில் இக்கடலின் கரைப்பகுதி ஆரம்பகாலத்தில் கடலாகவிருந்து, பின்பு மறுபடியும் இயற்கையின் மாற்றத்திற்கேற்ப மறுபடியும் கடலாக மாறிய இடங்களாகும். காலகாலமாக நடந்த இந்த மாற்றங்கள் இப்பரவைக் கடலின் மீன்வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகளில் முக்கியமானதாகும். தரையாகவிருக்கும் நிலம் கடலாக மாறும் போது கடலின் பௌதிகவியலில் மாற்றமேற்படுகிறது.\nஇந்த மாற்றங்களுக்கு கடலடித்தள தாவரவியலில் பாரிய செல்வாக்கு செலுத்துகிறது. கடலடித்தள தாவரவியலின் மாற்றமும், அதன் வளர்ச்சியுமே எந்தவகையான உயிரினங்கள் அக்கடல் பகுதியில் உருவாகின்றது என்பதை தீர்மானிக்கின்றது. இக்கடல் பகுதி சேறும் மணலும் கலந்த ஒரு பாக ஆழத்திற்கு உட்பட்டதாக இருக்குமானால் கடல் அறுகு, சாதாளை போன்ற தாவரங்களை கொண்டதாகவிருக்கும். சல்லி, திரளி, கிழக்கன், சுண்ணாம்புக்கெளுத்தி, மணலை, திருவன், கயல் போன்ற மீன்வகைகளும், வெள்ளைறால், மட்டறால், வெள்ளைநண்டு, குழுவாய்நண்டு போன்ற நண்டு இனங்களும், ஆடாதிருக்கை, புலியன் திருக்கை இன திருக்கைகளும், இங்கு உருவாகி ஆழ்கடல் சென்று பருவகாலத்தில் இனபெருக்கத்திற்கு தான் பிறந்த இடத்தை தேடிவரும். சிறையா போன்ற மீன்கள் இக்களக்கடலில் உற்பத்தியாகின்றன. இந்தவகை கடல் பகுதி புங்குடுதீவு பெரியபிட்டியில் இருந்து, பருத்தியடைப்பு ஊருண்டி ஊடாக தோப்புகாட்டு முனங்குக்கும் தம்பாட்டி கிழக்கு முனயூடாக, அராலி, நாவாந்துறை, பண்ணை பாசையூர் ஈறாக கொழும்புத்துறை வரையும் தொடர்கிறது.\n1.2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.\nஇக்கள கடலுக்கு ஒரு பாகத்திற்கும் ஐந்து பாகத்திற்கும் இடையில் ஆழம் இருந்தால் அதன் கடலடி நிலம் மணலாலும், சிறு முருகை கற்தளத்தையும் கொண்டதாக இருந்து வருகிறது. இப்பகுதியின் கடலடித் தாவரங்களாக பெரும்பாலும் சாட்டாமாறு காடுகளும், கடற்தாளைப் பற்றைகளையும், பல்லின பாசிகளையும் கூறலாம். இப்பகுதியில் விளை, ஓரா, ஒட்டி, கலைவாய், கிளி, சுங்கன்கெளுறு, செம்பல்லி, மதணன், செங்கண்ணி, பூச்சை, கறுவா, மசறி, கீளி, போன்ற மீன் வகைகளும் சிங்கறால் என்ற நண்ட�� இனமும், கட்டித்திருக்கை, கருவால்திருக்கையும் இக்கடல் பிரதேசத்தில் உருவாகிறது. அத்துடன் இக்கடல் பிரதேசத்தில் கணவாய், சிறையா போன்ற கூட்டமாக வாழும் மீனினத்தின் வாழ்விடமாகவும் இது உள்ளது. கணவாய் இப்பகுதியில் சாட்டமாறு, மற்றும் கடல் தாளையின் தண்டுகளில் இடும் முட்டைகள் நீரோட்டத்தின் உதவியுடன் மேற்கூறிய ஒரு பாக ஆழத்திற்கும் குறைந்த கள கடலின் கரை பகுதியை அடைகின்றன. அங்கிருக்கும் வெதுவெதுப்பான நீரினால் முட்டைகள் கணவாய் குஞ்சுகளாக பொரிக்கின்றன. குஞ்சுகள் பிற்பாடு நீரோட்டத்தின் உதவியுடன் வந்தவிடத்தை சென்றடைகின்றன. இக் கணவாய்கள் ஒன்றிலிருந்து இரண்டு பாக ஆழத்தில் களம் கண்டி பெரும் கூட்டம் வைத்திருக்கும் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது.\nஆனால் சிறையா மீன்கள் கரைசார் பகுதியில் முட்டையிடுகின்றன. அம் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவரும். அக் குஞ்சுகளை மணலை என அழைப்பர். சில மாதங்களின் பின் மணலைகள் வளர்ந்து நடுநிலை அடைகின்றபோது அவை களக்கடலில் இருந்து வெளியேறி, தாய் மீன்கள் இருக்கும் ஆழமான ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பகுதிக்கு புலம்பெயர்ந்து விடும். இந்நிலையில் அதை காடன் என்று அழைக்கப்படும். இக் காடன்கள் சினைக்கும் பருவம் அடையும் போது கிட்டத்தட்ட முழுவளர்ச்சியையும் அடைந்து விடும். அப்போது அதை சிறையா என அழைப்பார்கள். சினைத்து இனப்பெருக்க காலத்தில் அவை மறுபடியும் தாம் பிறந்த களக் கடலுக்கு முட்டையிட சிறையாக்கள், கூட்டம் கூட்டமாக வரும். இவைகளை விடுவலையை உபயோகித்து தொழிலாளர்கள் பிடிப்பது வழக்கம். இந்தவகை ஒரு பாக ஆழத்திற்கும் ஐந்து பாக ஆழத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதி மன்னார் விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை, வெள்ளாம்குளம், நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்கும். பின்பு மண்டைதீவு கரை தொடக்கம் வேலணை, செட்டிபுலம், புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, போன்ற தீவுகளின் பின்பக்கமாக தொடர்ந்து, காரைதீவு கற்கோவளம் ஊடாக பருத்தித்துறை முனை வரையும் தொடர்கிறது.\n2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம்.( இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலைய எல்லை வரையான பிரதேசம்.)\nஇது தலைமன்னாரிலிருந்து கச்சதீவை உள்ளடக்கிய பாக்குநீரிணையின் நெடுந்தீவு வாய்க்கால், மேற்கு ��ாய்க்கால், காங்கேசன்துறைக்கு அடுத்துள்ள ஏழாம் வாய்க்கால் ஈறாக பருத்தித்துறையை அடுத்துள்ள கிழக்கு வாய்க்கால் வரை தொடர்கிறது. இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயதிற்குள் அடங்கும் இந்தப் பிரதேசத்தின் அகலம் 14 இக்கும் – 23 நோர்டிகல் மைலுக்கும் இடைப்பட்டதாகவுள்ளது. இந்தப் பிரதேசத்தின் ஆழம் பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் 1979 – 1980 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசின் ஏற்பாட்டில் கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான பிரித்ஜோப் நான்சென் செய்த ஆவின்படி இப்பகுதியின் ஐந்திலிருந்து இருபது பாகத்திற்கு இடைப்பட்ட ஆழப் பிரதேசமாகும். இப்பகுதி மீன்வளம் கொழிக்கும் பிரதேசம் எனக் கணிக்கப்பட்டது. இதே ஆய்வின்படி இப்பகுதியின் கடலடித்தளம் பாரிய கடலடித்தள ஊழசநட சநநக எனப்படும் முருகைகளை (பவளப்பாறைகளை)க் கொண்டுள்ளது. அதனால் பவளப்பாறைகளை தன்னகத்தே கொண்ட கடலடிப் பிரதேசத்திற்கே உரித்தான தாவரவியலைக் கொண்டுள்ளது. பவளப்பாறைகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் தாவரவியலானது, மேற்கூறிய கற்கடல் பிரதேசத்தில் இருப்பதிலிருந்து வேறுபடுவதில்லை. இதன் அடிப்படையில் இதன் தாவரங்களாக சாட்டமாறு, பல்லின பாசிவகை, கடற்தாளை போன்றவற்றை குறிப்பிடலாம்.\nஇக்கடல் பிரதேசத்தில் பாரை, கட்டா, சீலா, சூடை, வளை, மண்டைக் கெளுறு, சூபாரை, கும்பிளா, பருந்தி போன்ற இருபதிற்கும் மேலான மீன்வகைகளும் வெள்ளைறால், சாக்குக்கணவாய், கல்லுத்திருக்கை போன்றனவும் பெருமளவில் உற்பத்தியாகிறது.\nஇந்திய கடலாதிக்கத்தால் எம் கடல்வளங்கள் அழிக்கப்படும் விதமும் அதன் தாக்கமும்.\nஇழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது.\n1. மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல்\n2. கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றமேற்படுத்துவது\n3. கடலடித்தள பவளப்பாறைகள் – முருகைகளை அழித்தல்\n4 மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியை தடைப்படுத்துதல்\n5. இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல்.\n6. பலமணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதன் மூலம் பல நூறு லீட்டர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல்.\nஇதில் முதல் நான்குவகை பாதிப்புகளும் உடனடியாகவும் நேரடியாகவும் கரையோர மற்றும், இழுவைப்படகில் அல்லாமல் வலைப்படுப்பு மூலம் ஆழ்கடலில் தொழில் செய்வோரை பாதிக்கின்றது. கடைசி இரு பாதிப்புகளும் நீண்டகால போக்கில் மீனவர்களையும், இயற்கையையும், இதன் அடிப்படையில் மனித குலத்தையே பாதிக்கும்.\nஇழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல், இன்றுள்ள வேற்றுத் தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் அதீத பிடிதிறன் கொண்ட தொழில் நுட்பம். எண்பதுகளின் ஆரம்பத்தில் இழுவைப்படகு மீன்பிடியின் பாதிக்கும் தன்மையைக் கடலாய்வு மூலம் கண்டறியப்பட்டு, மீன்பிடி ஆராய்ச்சி மையங்கள் இதற்கு நிகராக பலவருடங்களாக முயன்றும் இன்றுவரை மாற்று தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோன்று இந்தத் தொழில் நுட்பத்தின் பாதிக்கும் தன்மைகளை விலக்கி நவீனமயப்படுத்தும் முயற்சியும் இன்றுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளது. காரணம் கடலில் இயற்கையான பௌதீக தன்மைக்கு முரணாக தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாமையேயாகும்.\nஇந்த இழுவைப்படகு தொழில்நுட்பத்தை கவனித்தால், ஏன் இதன் பாதிப்பைக் குறைத்து நவீனமயப்படுத்த முடியாதென்பதை விளங்கிக் கொள்ளலாம். இழுவைப் படகின் கடையாலில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் வலையானது இரு பகுதிகளைக் கொண்டது. அதன் அகண்ட முதற்பகுதியை மடி என அழைக்கப்படும். அதன் ஒடுங்கிய அடிப்பக்கம் தூர் எனப்படும். மடியின் வாயின் கீழ்ப்பகுதியில் ஈயம் அல்லது இரும்பினாலான உருளைகளும், அதன் மேற்பகுதியில் மிதவைகளும் பிணைக்கப்பட்டிருக்கும். மடியின் வாயை அகட்டில் வைத்திருப்பதற்காகவும், மடியை இழுக்கும் போது ஒலி எழுப்பியும், நிலத்தில் உள்ள அடித்தள மீன்களை விரட்டி மடி வாயில் அனுப்புவதற்காகவும், மடியானது படகு இழுக்கும் போது நிலமட்டத்திலிருந்து மேல் கிளம்பாமல் இருப்பதற்காகவும் மடியின் வாயின் இரு பகுதிலும் பல நூறு கிலோ எடை கொண்ட இரும்பினாலான கதவுகள் இணைக்கப்பட்டிருக்கும்.\nகடலடித்தளதில��ள்ள தாவரங்களையும், முருகைகளையும் அழித்தொழிக்கும் இழுவைமடியுடன் இணைக்கப்படும் இரும்புச்சங்கிலிகளும், இருபக்க இரும்புக் கதவுகளும், மடியின் அடியில் பிணைக்கப்படும் உலோக உருளைகளும் இல்லாமல் இழுவை தொழில் நுட்பத்தை உருவாக்க முடியாது. குறிப்பாக கடல் அடித்தளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மடியில் இருபக்கமும் இணைக்கப்படும் இரும்புக் கதவுகள் இல்லாமல் பாவிக்கக்கூடிய இழுவைமடியை உருவாக்க முடியாது . கடலில் பவுதீகவியலுக்கேற்ப மடியை கடலடித்தளத்திற்கு கொண்டு செல்லவும், படகு இழுக்கும் போது அதை ஒரேநிலையில் வைத்திருக்கவும் பாரமான ஏதாவது ஒரு பொருள் மடியுடன் இணைக்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையேல் மடி கடல் மேற்தளத்தில் மிதந்தபடி இருக்கும். மீன்பிடிக்க முடியாது. இவ்வாறு இந்த தொழில் நுட்பம் ஏற்படுத்தும் பாதிப்பை நிவர்த்தி செய்ய முடியாமையினாலேயே, இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த மேற்கைரோப்பிய நாடுகள் இழுவைப்படகு பாவனையை தமது கடல் வலயத்தில் தடைசெய்துள்ளனர் அல்லது பாவனையை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளனர்.\nபடம் 1 . இழுவைப்படகு மீன்பிடிக்கு முன் உள்ள கடலடித்தளம்\nஇதனடிப்படையில் மேற்கூறியபடி கடலடித்தளத்தின் சீவராசிகளையும், தாவரங்களையும், நில அடித்தள பவளப்பாறைகளையும் அழிக்கும் தொழில் நுட்பத்தை பாவித்து இந்திய இழுவைப் படகுகள் நம் தேசத்தின் வடகடலில் ஒரு பாக ஆழத்திற்குட்பட்ட களக்கடல் தவிர்ந்த அனைத்து கடல் பிரதேசத்திலும் மீன்பிடிக்கின்றனர். இதனால் களக்கடலில் களங்கண்டி, மற்றும் விடுவலை இழுக்கும் தொழிலாளர்களிலிருந்து, கண்ணாடியிழைப் படகுகளில் அறக்கொட்டியான் வலைத்தொழில் செய்பவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.\nபடம் 2 . அதே இடத்தில இழுவைப்படகு மீன்பிடித்த அரை மணி நேரத்தின் பின் எடுக்கப்பட்டபடம்\nஇந்திய இழுவைப்படகுகள் எழுவைதீவுக்கும், காரைதீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் மீன்பிடிப்பதனால், ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு, மெலிஞ்சிமுனை, கெட்டில் போன்ற பிரதேசங்களில் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரை களங்கண்டி மூலம் கணவாய் பிடிக்கும் தொழில் கடந்த ஆறுவருடங்களாக பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. மேற்கூறிய கிராமங்களில் 2003 ம் வருட கணக்கெடுப்பின்படி மொத்தமாக நூற்றி இருபது கடல்தொழிலாளர்கள் களங்கண்டியை தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை 2003 வரையான காலத்தில் மாதாந்தம் ஒவ்வொருவரும்; சராசரி 45 கிலோ கணவாய்களை பிடித்துள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்த பிற்பாடு இன்று மொத்தமாக 32 தொழிலாளர்களே கணவாய் பிடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மீன்பிடிச் சங்கங்களின் தகவலின்படி 2010 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 15 கிலோ கணவாயே மாதாந்தம் பிடித்துள்ளனர். அதுவும் இப்பிடிபாடு கணவாய் அதிகமாகப் பிடிபடும் மார்கழி மற்றும் தை மாதத்திலேயே பிடித்துள்ளனர். பெரும்பான்மையானோர், பிடிபாடு குறைந்ததால் தை மாதத்தின் பின் களங்கண்டி தொழிலை நிறுத்தி விட்டனர். இவ்வாறு கணவாய்த் தொழில் படுத்ததற்கு நேரடிக் காரணமாக தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளையே குற்றம் கூறுகின்றனர். எழுவைதீவுக்கும், காரைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் உள்ள கடற்தாளைகளைக் காடுகளிலும், சாட்டாமாறுப் புதர்களிலும் கணவாய்கள் முட்டையிடுகின்றன. ஐப்பசி மாதத்தில் தொடங்கும் வாடைக்காற்று காலத்தில் ஏற்படும் நீரோட்டத்தால் முட்டைகள் தீவுகளுக்கும் ஊர்காவற்றுறை தீவுக்கும் இடைப்பட்ட குடாவுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. அவை மேற்கூறிய கிராமங்களில் களப்பிரதேசத்தை அடைந்து அங்கு குஞ்சு பொரிக்கின்றன. அவை வளர்ந்து சில மாதங்களில் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது. ஆனால் இழுவைப்படகுகள் முட்டையிடும் கணவாய்களை வகை தொகையின்றி பிடிப்பதுடன், அவைகளின் வாழ்வாதாரமான கடற்தாளைகளையும், சாட்டாமாறுகளையும் அழிப்பதனால் கணவாய்களின் உற்பத்தி குறைகின்றது. இது அப்பகுதி மீனவர் கருத்து மட்டுமல்ல, இது செனகல் நாட்டின் கரையோரம் நடாத்தப்பட் ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய நாசகார மீன்பிடியால் இலங்கை வடகடல்சார் தொழிலாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் - சில உதாரணங்கள் :\nஆரம்பத்தில் குறிப்பிட்டது போல சிறையா இன மீன்கள் கரையோரம் பிறந்து கடற் தாளைகளைக் கொண்ட\nஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பிரதேசத்தில் சீவிக்கும் . இழுவைப்படகுகள் இதன் வாழ்விடமான கடற்தாளைகளை அழித்து அவற்றிடையே மீன் பிடிக்கின்ற போது, நீரின் மேல்தளத்தில் நீந்தக் கூடிய தன்மை கொண்ட சிறையாக்கள் இழுவை மடியில் இருந்து தப்���ித்து விடும். ஆனால் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும் போது அவை வேறு பகுதிக்கு புலம் பெயரும் அல்லது கரையோரமாக ஒதுங்கி இறந்து விடும். செட்டிபுலம், துறையூர், கெட்டில், நாவாந்துறை, சாவற்கட்டு\nபோன்ற கிராமத்து தொழிலாளர்கள் பல பரம்பரையாக வேலணைக்கும் புங்குடு தீவுக்கும் இடப்பட்ட பகுதியில், அதாவது வேலனையும் புன்குடுதீவையும் இணைக்கும் பாலதிற்கு கிழக்காக உள்ள கடற்பரப்பில்\nவிடுவலை, மற்றும் சிறையாவலை பாவித்து சிறையா மீன் பிடிப்பது வழக்கம். இந்திய இழுவைப்படகுகள் சிறையாகளின்\nவாழ்விடமாமான வேலணைக்கும் புங்குடு தீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நாசகார மீன் பிடியில் ஈடுபடுவதனால்\nதற்போது விடுவலை தொழில் முற்றாக அழிந்து விட்டது. சிறையாவலை சிலரால் பாவிகப் பட்டாலும் முன்னைய காலம் போல் பெரிய அளவில் உழைக்க முடியாதுள்ளது என அப்பகுதி கடற்தொளிலாளர்கள் தெரிவிக்கின்றனர் .\nகாரைதீவு கற்கோவளம் தொடக்கம் பருத்தித்துறை வரையான பகுதியின் கடலடித்தளம் சிங்கரால் வளர்சிகான சாதகமான தன்மை கொண்ட பகுதி. இப்பகுதியில் சாட்டாமாறும் முருகைகளும் அதிகமாவுள்ளது. முருகைகள் பதுங்கி இருக்கும் பொந்துகளை கொண்டதனால் சிங்கறால்கள் உற்பத்தியாகும் இடமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது.\nஅதேபோல் மன்னார் விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை, வெள்ளாம்குளம், நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்குமான கடற்பிரதேசமும் சிங்கறால் உற்பத்தியாகும் இடங்களாகும்.\nசிங்கறால் ஏற்றுமதி இலங்கையில் எண்பதுகளிலேயே ஆரம்பித்தது. மீன்பிடி குறைந்த சோழகக்காற்று\nவீசும் காலத்தில் தொழிலாளிகள் வள்ளங்களில் சென்று நீரில் குழிபுகுந்து கைகளாலேயே இந்த சிங்கரால்களை பிடிப்பர். ஒரு றால் பிடித்தால் ஒருநாள் சீவியதிற்கு காணும் என்பர்கள் இப்பிரதேசத்தில் தொழில்\nசெய்யும் தொழிலாளிகள் இன்று சிங்கறால் இந்தியாவிலிருந்தும் சிங்கபூர், மலேசியா, ஜப்பான் போன்ற\nநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் பல கோடி அந்நிய செலவாணிகளை இந்தியர்கள் சம்பாதிகின்றனர். ஆனால் சிங்கறால் உற்பத்தியாகும் கடல் பிரதேசம் பெருமளவில் இலங்கையின் வட பகுதியிலேயே அமைந்துள்ளது .\nஇதனாலேயே மீனை விட பெறுமதி வாய்ந்த சிங்கறாலைக் குறிவைத்து பல நூற்ருக்கணக்கான இந்திய\nநாசகார இழுவைப்ப���குகள் மேற்கூறியபிரதேசங்களில் இழுவைமடியை உபயோகித்து சிங்கரால்களைப்\nபிடிக்கின்றனர். ஏற்றுமதிக்கு தகுதியான சிங்கரால்கள் உயிருடன் பிடிக்கப்படல் வேண்டும். ஆகவே கையால் பிடிப்பது அல்லது இழுவைமடி மூலம் பிடிப்பது போன்ற இரண்டு முறைகளே உண்டு.\nவலை மூலம் முயன்றால் கால்கள் உடைந்து அவை இறந்து விடும். இலங்கையில் இழுவைப்படகு\nதடைசெய்யப்பட்டுள்ளதனால்; தொழிலாளிகள் கைகளாலேயே சிங்கறால் பிடிப்பது வழக்கம்.\nஇது இயற்கை சார்ந்து, கடல்வளதிற்கு பங்கமேற்படாமல் செய்யப்படும் தொழிலாகும். எல்லை\nகடந்து இந்தியர்கள் இழுவைமடி மூலம் சிங்கறால் பிடிக்கும் போது பல லட்சம் பெறுமதியான\nரால்களை பிடிக்கின்றனர். அதேவேளை தான் பிடித்திருக்கும் மரக்கொப்பை வெட்டுபவனைப்\nசிங்கறால் பிடி மூலம் அதன் எதிர்கால உற்பத்தியையும் அதற்கு ஆதரமான கடலடித்தள\nதாவரவியலையும்; முருகைகளையும் அழிகின்றனர் . இழுவை மடிமூலம் பருத்தித்துறை\nமுனைப் பிரதேசதில் சிங்கறால் பிடித்த இந்திய இழுவைப்படகுகளையே அப்பகுதி\nதொழிலாளிகள் சிறைப்பிடித்தனர் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியதொன்று.\nஉதாரணத்தில் கூறியது போல சிங்கறால் பிடிப்பதற்காக இந்திய இழுவைப்படகுகள் இலங்கையின் வடகரையில் கரையோரத்தில் மடியிழுப்பதால் பாதிப்படைவது சிங்கிறால் வளர்ச்சியையும், கடலடித்தள தாவரவியல் மட்டுமல்ல, இந்தியர்களின் மடியிளுப்பால் பாதிக்கப்படுபவர்கள்; ஐப்பசி மாதத்திலிருந்து சித்திரை வரையான மாரிக்கும், வசந்தத் திற்கும் இடைப்பட்ட காலத்தில் கரையோரம் வரும் கட்டா, பாரை, சூபாரை, கருங்கண்ணிப்பாரை, காலை, அறுக்குளா, போன்ற பதினைந்து வகை இன மீன்களை நம்பி அறக்கொட்டியான்வலை பாவித்து தொழிலில்ஈடுபடும்\nகிட்டத்தட்ட 1800 மர வள்ளங்கள் மற்றும் கண்ணாடி இழைப்படகுகள் மூலம்\nதொழில்புரியும் 6000 தொழிலாளிகளுமே .\nமேற்படி தொழிலாளர்களை இரண்டுவகையில் இழுவைப்படகுகள் நேரடியாக பாதிக்கின்றன.\nமுதலாவது, மேற்கூறிய மீன்கள் பருவகாலத்தில் கரைப்பகுதிக்கு வர முன்பே ஆயிரக் கணக்கான\nதமது பாரிய பிடிதிறன் மூலம் மீன்களைப்பிடித்து விடுகின்றனர் . இதனால் கரையோரப்பகுதிக்கு வரும் மீன்களின் தொகையில் பாரிய வீட்சி ஏற்படுகிறது. அதிலிருந்தும் தப்பி வரும் மீன்களையும் இவர்கள் கரையோரம் வந்து சிங்கர��ல்களுக்காக மடி இழுக்கும் போது அள்ளி விடுகிறனர் .\nஇரண்டாவதாக , மீதமாக இருக்கும் மீன்களைப் பிடிக்க தொழிலாளர்களால் படுக்கப்படும்\nவலைகளையும் வெட்டி அளித்துவிடுகிறன இந்திய இழுவைப்படகுகள் . இவ்வகையில் இலங்கை மக்களுக்கு சொந்தமான கடல்வளங்களை களவாடுதல் மட்டுமல்லாமல்; அவர்களில்\nபலலட்சங்கள் பெறுமதியான படுப்புவலைகளை வெட்டுவதன் மூலாமும் பொருளாதார நஷ்டத்தையும்,\nவறுமைச் சுமையையும் இந்தியர்கள் எம் தொழிலாளிகள் மீது சுமத்துகின்றனர்.\nஇதே அடிப்படையில் தான் மன்னார் பகுதியில் கரைவலைத் தொழில் செய்யும் கிட்டத்தட்ட\nஇரண்டாயிரம் தொழிலாளர்கள் இந்திய இலுவைப்படகுகளால் பாதிக்கப்படுகின்றனர் . கரைவலைத்\nதொழிலானது வெள்ளம் நுகைக்கும் போது கரைக்கு கூட்டமாக வரும் மீன்களை வலையால் வளைந்து;\nபின்பு அவ்வலையை கரைக்கு இழுப்பதாகும். இந்திய இழுவைப்படகுகள் அம்மீன்கள் கரைக்கு வருமுன்பே கரையிலிருந்து ஒரு கடல்மைல் தூரத்திலிருந்து பிடித்து விடுவதனால்; கரைவலைத்\nதொழிலும் அது சார்ந்து வயிற்றைக் கழுவும் தொழிலாளிகளின் குடும்பங்களும் பாதிப்படைக்கின்றனர்.\nவடபகுதியில் கரைவலைத் தொழில் செய்வோர் மிகவும் வறிய நிலையிலுள்ள தொழிலாளர்களாகும்\nஎன்பதை இங்கு நாம் நினைவிற் கொள்ளவது நன்று.\nமீன்பிடித்தொழிலும் தமிழ்,சிங்கள தொழிலாளர்களுக்கிடையிலான உறவும்\nசிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சி செய்த 72 -77 வரையான காலத்தில் தென்னிலங்கையில்\nஅரசியல்ரீதியாக அசாதாரண நிலை நிலவியது. பெரும்பான்மையான மீன்பிடி சார்ந்த கிராமத்தவர் பலர்\nஜேவிபி யில் இணைந்திருந்தனர் . இக்காரணங்களால் நீர்கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாரிய\nமீன்பிடி அபிவிருத்தி யொன்றும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை . அதனால் 77 இல் ஆட்சிக்கு வந்த\nஜெயவர்த்தன அரசால் உலக நாணயநிதியத்தின் உதவியுடனும், மேற்கு நாடுகளின் உதவியுடனும்\n80 % வீததிற்கு மேற்பட்ட மீன்பிடி கிராமங்கள்\nஉல்லாசப் பயணிகள் வந்து தங்கி செல்லும் விடுதிகளையும், கேளிக்கை அரங்குகளையும் கொண்ட\nதலங்களாக மற்றப்பட்டது. இன்றும் கூட 70 % வீததிற்கும் அதிகமான உல்லாசவிடுதிகள் இப்பகுதிகளிலேயே\nஅமைந்துள்ளன. இந்த மாற்றமானது பாரிய கலாச்சார சீரழிவுகளையும், சமூக-பொருளாதார\nமாற்றங்களையும் ஏற்படுத்தியது . யுத்தத்தால் உல்லாசப்பயண வியாபாரம்படுத்த வேளையில் இப்பகுதி மக்கள் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டர்கள். வளங்கள் நிறைத்த கடலிருந்தும் அவர்களால் தொழில்செய்யமுடியவில்லை. காரணம் இருபது வருடங்களாக கடல்சார் தொழில்செய்யாததனால்\nதொழில் அனுபவம் மறக்கப்பட்டதும், மீன்பிடித் தொழிலுக்கான உள்கட்டுமானம் அழிக்கப்பட்டிருந்ததுமாகும். வறுமையைப் போக்க\nபலகுடும்பங்கள் கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு\nபுலம்பெயர்ந்தனர். ஆண்கள் தங்களை கடற்படையிலும், இராணுவத்திலும் இணைத்துக் கொண்டனர்.\nபாணந்துற, பேருவள, ஹிக்கடுவ, காலி, மிசற, தங்கல போன்ற பிரதேசங்களை உல்லாசப்பயண அபிவிருத்தியால் பாதிகப்பட்ட\nமுன்னாள் பெருமை மிகு மீன்பிடித்துறைகளுக்கு ஊதாரணமாகக் கூறலாம்.\nஇவ்வாறு தென்னிலங்கை மீனவர் சமூதாயத்தில் பொருளாதார வறுமை நிலவியகாலமான\n77 இக்கும் 83 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சிலஆயிரம் சிங்கள கடல்தொளிலாளர்கள், வடக்கில்\nமன்னர், பொலிகண்டி, பருத்திதுறை, மயிலிட்டி, மண்டைதீவு, குருநகர், ஊர்கவர்துறை, தொண்டைமானாறு\nபோன்ற தமிழ்பிரதேசத்தில் தமிழர்களுடன் இணைந்து ஒன்றாக தொழில் செய்தார்கள் என்பதும், பலர் இப்பகுதிகளில் திருமண ஊறவை ஏற்படுத்திக்கொண்டார்கள்\nஎன்பதும் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் நினைவிற்கொள்வது நன்று.\nதமிழ் சிங்கள மீனவர்களுக்கிடையிலான ஊறவானது பல நூறாண்டு வரலாற்றை கொண்டது. சிங்கள மீனவர்களுக்கு படகுகட்டும் உதவியை பலநூறாண்டுகளாக\nகுறிப்பாக யாழ்ப்பாணத்தில் பருத்தியடைப்பு, நயினாதீவு, தோப்புகாடு, அராலி, வட்டுகோட்டை போன்ற பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பல பரம்பரையாக கப்பல் கட்டி வணிகம் செய்த வரலாறைக் கொண்டவர்கள். ஆங்கிலேய நீராவிக் கப்பல்கள் இவர்களின் பாய்கப்பல் வணிகத்தை லாபமறதாக்கியதால் , சிறு வள்ளங்கள் செய்தும், மீன்பிடியில் ஈடுபட்டும் சீவியத்தை நடாத்தினர். இந்தக் காலகட்டத்தில் இச்சமுகத்தை சேர்ந்தவர்கள் திருக்கோணமலை, புத்தளம், போன்ற தமிழ் பிரதேசங்களிலும் கொழும்பு, ஜாஎல, சீதுவ போன்ற சிங்கள பிரதேசங்களில் குடியேறி மீன்பிடி மரக்கலங்கள் ஊருவாகிக்னர்.\nஇதே சமூகத்தினர் தான் பிற்காலத்தில் சீ-நோர் நிறுவனத்தின் ஊடக கண்ணாடிஇளைப்படகு செய்யும் முறையை சிங்களப் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தினர்.\nஇதே போன்று வடமாராட்சி, மண்டைதீவு, குருநகர் பகுதியை சேர்ந்த கிறித்தவ மீன்பிடிச்சமூகம் நீர்கொழும்பு மீன்பிடி சமூகத்துடன் 83 ம் ஆண்டுவரை நெருங்கிய நல்லுறவை கொண்டிருந்தனர். திருமணங்கள் கூட இந்த சமூகங்கள் இடையில் நடந்துள்ளது. சிங்கள மீனவச்சமூகம் JR ஜெயவர்த்தன அரசின் சுற்றுலா அபிவிருத்தியால்\nபாதிகப்பட்டவேளை மேற்ர் கூறிய சமூகத்தவர்கள் சிங்கள மீனவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கினர். இந்தியன் ராணுவ நடவடிக்கையில் பின் வந்தகாலத்தில் மேற்கண்ட சமூகத்தவர் பலர் நீர்கொழும்பு பகுதியில் தற்காலிகமாக குடியேறினர். சிலர் அங்கு மீன்பிடியையும் தொழிலாக செய்தனர். இதற்கு அடிப்படைக் காரணம்\nவரலாறு ரீதியான இந்த இருவேறு இனம் சார்ந்த மீன்பிடி சமூகங்களுக்கிடயிலான நெருங்கிய உறவேயாகும்.\nஇன்று குறும்தமிழ்தேசியம் பேசும் புலம்பெயர் இடதுசாரி வேடம்போட்டோர் நடாத்தும் ஒர் இணயத்தில் இந்தியர் ஒருவர் தனது\nகட்டுரையில்; கச்சதீவு அந்தோனியார்கோவில் திருநாள் தமிழ்நாடு மீன்பிடிசமூகமும், இலங்கை தமிழ் மீன்பிடிசமூகமும் தமது தொப்புள்கொடி உறவை வளர்க்கும் நிகழ்வாக ஊருகி மருகி எழுதியிருந்தார். ஆனால் உண்மை அதுவல்ல . கடத்தல்காரர்கள் சந்திக்கும் நிகழ்வாகவும், பண்டமாற்று செய்யும் ஒரு இடமாகவும், கிறித்தவர்கள் தமது மதவழிபாட்டை செய்யும் நிகழ்வாகவுமே கச்சதீவு அந்தோனியார்கோவில் திருநாள் இருந்தது.\nஇலங்கையில் இருந்து கிராம்பு, ஏலம், கறுவாப்பட்டை, தேங்காய்எண்ணை யும், கோம்பாசோப் , சந்தனசோப், ரேக்ஸ்சோனாசோப் போன்ற சவற்காரவகைகளையும் இலங்கையர்கள் கச்சதீவுக்கு கொண்டு போய், பண்டமாற்றாக பிளாஸ்டிக் பொருட்களையும் , காஞ்சிபுரம் பட்டுசேலைகள், கைத்தறிப் புடவைகளையும், வேட்டி, கிப்ப்ஸ் சாரம் போன்றவற்றையும் பெற்றுக்கொண்டனர்.\nமேலும் கச்சதீவு அந்தோனியார்கோவில் திருநாள் ஆனது குடும்பங்கள் பங்குகொள்ளும் விழாவல்ல. பெரும்பாலும் சிலநூறு இலங்கை- இந்திய ஆண்கள் பங்குகொள்ளும் நிகட்சி.\nஆனால் தமிழ் மற்றும் சிங்கள கிறீஸ்தவ மீன்பிடிச்சமூகங்கள் மன்னார்\nமாந்தை மடுமாதா ஆலயத்தில் மீன்பிடி குறைந்த சோழகக்காற்று வீசும் காலமான ஆவணியில் சந்திப்பது பல\nபரம்பரைகளாக நடைபெற்ற விடயம் . இது யுத்தம் துடங்கிய பின்னும் நடைபெற்றது . அதேபோன்று தமிழ் ��ீன்பிடிகார கிறீஸ்தவர்கள் நீர்கொழும்பு\nதேவாலய திருவிழாவிலும், குறிப்பாக புத்தளம்\nதனைவில்லு சந்தானாள் ஆலய திருவிழாவிலும் பங்குகொண்டதுடன் ,\nஅப்பிரதேசங்களில் வாழ்த்த சிங்களநட்புளின் குடும்பங்களை தரிசித்தும் வந்தனர்.\nமீன்பிடியில் ஈடுபடும் தமிழ்சைவர்கள் பலர் தென்மன்னாரில் அமையப்பெற்ற அரிப்பு முதல்\nமுந்தல் வரையான பகுதிகளில் பறிக்கூடு மூலமும் , களக்கடல் வலைகள் மூலமும் தொழிலில்\nஈடுபடுவது வழக்கம். இதேபகுதியில் சிங்கள தொழிலாளர்கள் கரைவலை தொழிலில்\nஈடுபடுவதும், தமிழர்களும் , சிங்கள மீன்பிடிகாரரும் அருகருகு வாடிகளில் தங்கியிருப்பதும்\nவழமை. இவர்கள் கூட வருடத்தில் சிலநாட்கள் உடப்பு பத்தினியம்மன் கோவில் திருவிழாவில்\nகலந்து கொள்வது வரலாறு. இவ் வரலாறு புளொட் இயக்கம் நிகரவேட்டிய வங்கிக்கொள்ளை\nஇவ்வாறு பரம்பரை பரம்பரையாக தொழில் அடிப்படையிலும்\nதனிப்பட்ட முறையிலும் இந்த இரு மீன்பிடிச் சமூகதிற்குள்ளும் இருந்த உறவு மறுபுறத்தில் சமூகச் சீரழிவுச் செயற்பாடான “கள்ளக் கடத்தல்” எனச் சொல்லப்படும் வடபகுதிமீனவர்களில் ஒரு பகுதியால் இந்தியாவில் இருந்து சட்டதிற்குமுரணாக கடத்தப்பட்ட\nபொருட்களை சிங்களபிரதேசத்தில் சந்தைப்படுத்துவதற்கும், அப்பகுதிகளில் தமிழர்கள் வர்த்தக நிறுவனங்களை அமைப்பதற்கும்\nஇவ்வுறவு பலகாலம் நின்று நிலைப்பதற்கு பலகாரணங்கள் கூறலாம். முதல் முக்கிய காரணம் இரு பகுதியினரின் மீன்பிடிப் பொறிமுறை பெரும்பாலும்\nமேற்கூறியபடி அரிப்பு பிரதேசதிற்கும் புத்தளம் முந்தல்\nசிங்களதொழிலாளர்கள் கரைவலைதொழில் ஈடுபட்டனர். பருவகாலத்தில் வடபகுதியை சேர்ந்தோர்\nஇப்பகுதியில் பறிக்கூடு, வலைபடுப்பு, கடலட்டை குளித்தல் போன்ற தொழில்ஈடுபட்டனர். இந்த இரு\nபகுதியினராலும் குறிவைக்கப்படும் மீன்வகை கூட ஒரே வகையானதல்ல. இதனால் முரண்பாடுகள் சொல்லாகக் கூடிய அளவுக்கு\nஇருக்கவில்லை. இன்றும் இதேநிலை தான் உள்ளது. அடிப்படையில் இருபகுதியினரின் தொழில் பார்க்கும் முறையும், தொழில் செய்யும் பிரதேசங்களும் பெரும்பாலும் வெவ்வேறானதாகவே\nஇதை அடிப்படையாக் கொண்டே பருத்தித்துறை தொழிலாளி\nசிங்களவர்களால் அல்ல, இந்திய மீனவர்களால் தான்\nதமக்கு பாதிப்பென்று கூறினார். ஆனால் இந்திய குறும்தமிழ்தேசியவாதிகளும் புலம்பெயர்\nஇணைந்து அத் தொழிலாளியை சிங்களபேரினவாதிகளின் பேச்சாளர் என முத்திரைகுத்தினர்.\nஇன்று நீண்டகால யுத்தம், தமிழ் மீனவர் சமூகத்தின் புலம்பெயர்வு, சிங்கள சமூகத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் தொழில்ரீதியான சமூகமாற்றம் போன்ற காரணிகளால் இந்த இரு\nசமூகதிற்குமான உறவு இன்று மங்கிய நிலையிலுள்ளதென்பது நிதர்சனம். ஆனால் இந்திய மற்றும்\nபுலம்பெயர் தமிழ் குறும்தேசிய, பாசிச சக்திகள் கூறுவது போல இவ்விரு மீன்பிடி\nசமுகத்தினருகிடையில் மீன்பிடி தொழில்ரீதியாக முரண்பாடு நிலவுகின்றதென யாரா\nவது கூறமுயன்றால்; அது குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க\nஅதேபோன்று இனப்பிளவை விரிவாக்க அயராது செயற்படும்\nகுறும்தேசியதுடன் தமிழினவாதிகளுடனும் மகஇக போன்ற அமைப்புக்கள் கைகோர்ப்பது குழத்தைக்கலக்கி பருந்திற்கு\nநிறைவாக என் இளமைக் காலங்களிருந்து ஒரு நினைவு நினைவு மீட்டல்\nஎனது கிராமம் இலங்கையின் பொருளாதர அடிப்படையில், ஒப்பீட்டளவில் அனேகமாக நடுத்தரவர்க்க மீனவர்களைக் கொண்ட கிராமம். அங்கு எனது தந்தை வழி மாமா ஒருவர். அவரை ஐயாமாமா என்று நாங்கள் அன்பாக அழைப்போம். அவரை\nஎங்கு கண்டாலும் பக்கத்தில் வந்து ”ஒழுங்கா படிக்கிறியா மருமகன்” என்று விசாரித்து விட்டு, எனது சேட்டு பையில் பணம் வைத்து விட்டு போவார். அதில் குறைந்தது ஐம்பது ரூபாயாவது இருக்கும். நாங்கள் அவரை ஐயாமாமா என்று அழைத்தாலும், ஊருக்கு வெளியில் அவரை “சர்க்கரை சம்மாட்டி” என்று அழைப்பார்கள். சிறிமா ஆட்சிக் காலத்தில் அவர் பதின்மவயதில் இருந்தபோது, அதிகாலை வேளை அவர் கோர்வலை வைக்க கடற்கரை பக்கம் சென்றார். அங்கே கரையில் ஆளில்லாத கட்டுமரமொன்றில் சர்க்கரை மூட்டைகள் இருப்பதைக் கண்டார்.\nகடத்தல்காரர்கள் கட்டுமரத்தை கரையில் விட்டுவிட்டு அருகிருந்த பற்றைக்கருகில் நித்திரை கொள்வதை கவனித்த அவர், கட்டுமரத்துடனும், சர்க்கரை மூட்டைகளுடனும் தலை மறைவானார். பலவருடங்கள் கழித்து எழுபத்தி ஒன்பதாமாண்டு, Toyota Rosa வாகனத்தில் நான்கு பிள்ளைகளுடனும் மனைவியுடனும் ஊரில் வந்து இறங்கினார். ஊரில் அவரின் மனைவியை சிங்களத்தி என கிசுகிசுத்தனர். நெருங்கிய அவரின் குடும்பத்தினர் அவர் மனைவி தமிழச்சி தான் என்றும், அவர்கள் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சரியாக தமிழ் தெரியாதெனவும் கூறினார். மாமா வரும் போது தனக்கு சொந்தமாக ரோசா மினி பஸ்சுடன் மட்டும் வரவில்லை. எமது ஊருக்கு முதன்முதலாக உள்ளக இயந்திரம் இணைத்த பாரிய மரத்தாலான படகுடன் தொழிலுக்கு தேவையான, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த நவீன வலைகள் உபகரணங்களுடனும் வந்திருந்தார். உபகரணங்களும் படகும் அவரின் மனைவியின் உறவினர்களும் சில தென்னிலங்கை தொழிலாளிகளும் கடலால் கொண்டுவந்தனர். ஊரே வாயில் விரலை வைத்து அதிசயமாகப் பார்த்தது. இவ்வாறு சர்க்கரை கடத்தியவனிடமிருந்து இவர் களவாடியதனாலும், அதை வைத்து படகு வேண்டியதும் தான் இவர் “சர்க்கரைச் சம்மாட்டி” என்று அழைக்கப்பட்டதன் பின்னணி. சம்மாட்டி என்றால் வழமையாக “முதலாளியாகவே” விளங்கி கொள்ளும் தன்மை கடற்தொழிலுக்கு சம்பந்தமில்லாதவர்களிடமுண்டு. வழமையாக முதலாளிகள் தொழிலாளிகளுக்கு நாட்கூலி, அல்லது மாதக்கூலி கொடுப்பது வழக்கம். ஆனால் இலங்கை மீன்பிடிச்சமூகத்தில் அது சிங்களவன் ஆனால் என்ன தமிழன் ஆனால் என்ன, கூலி கொடுக்கும் வழமை எந்தக்காலத்திலும் இருந்ததில்லை. இலங்கையில் பங்குமுறை தான் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது. உதாரணமாக பிடிக்கப்படும் மீனின் வருமானத்தில், எரிபொருள், மற்றும் தொழிலாளிகளின் சாப்பாட்டுச்செலவு போக, மீதமானது படகும் வலையும் ஒருவருக்கு சொந்தமானால் அவருக்கு இரண்டு பங்கும் தொழிலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு பங்கும் வழங்கப்படும். வள்ளம் வலை வைத்திருப்பவர் கடன் வாங்கி, வட்டி கட்டினால் அதற்கு தொழில் நன்றாக இருக்கும் போது ஒரு பகுதியை ஒதுக்குவர். அதேபோன்று ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் ஏதாவது நல்லது, கெட்டது நடந்தால் ஒருநாள் உழைப்பையோ அல்லது உழைப்பின் ஒரு பகுதியையோ வழங்குவதும் வழமை. இதில் கிராமத்திலுள்ள மற்ற தொழிலாளர்களும் பங்கெடுப்பது இயல்பாக நடப்பதொன்று. இதேபோலவே கிராமங்களில் பள்ளிக்கூடம் திருத்துதல், கோவில் திருவிழா, வீதி செப்பனிடல் போன்ற பொது செலவுகளுக்கும் உழைப்பை வழங்குவர். இதை “உழைப்பெடுத்தல்” என்று கூறுவர்.\nசர்க்கரைச் சம்மாட்டி எனது மாமனும்; சமுதாய வழமைக்கேற்ப பங்கு வழங்கி தொழில் நடத்துபவராக விளங்கினார். எண்பத்தி மூன்றாம் ஆண்டிற்கு பிற்பாடு கடல்வலைய மீன்பிடி தடைச்சட்டம் இலங்கை அரசால் நடைமுறை���்படுத்தப்பட்டது. சர்க்கரை மாமாவின் தொழில் முடக்கப்பட்டது. எண்பத்தி ஆறாம் வருடம் முற்றாக தொழில் செய்ய முடியாததனால் அவரின் இயந்திரப்படகு கரையில் ஏற்றப்பட்டிருந்தது. அந்தக் காலப்பகுதியில் காரைநகர் கடற்படை முகாமை சேர்ந்த வீரய சூரைய என்ற பீரங்கிப் கப்பல் கடலில் இருந்து கரையை நோக்கி எந்தவிதக் காரணமும் இல்லாமல் குண்டுமழை பொழிவது வழக்கம். இதனால் மீன்பிடி சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். வீடுகளும், கரையில் நின்ற படகுகளும், உபகரணங்களும் அழிக்கப்பட்டது. எண்பத்தாறாம் வருடம் சித்திரை மாதத்திலொரு நாள் வீரய சூரைய பீரங்கியின் குண்டுகள் சர்க்கரை மாமாவின் கரையோரமிருந்த அவரின் வீட்டையும், அதன் முன் ஏற்றியிருந்த படகையும் முற்றாக அழித்தன. குண்டு விழுந்து படகு தீப்பற்றி எரிந்தது. குடும்பத்தினர் காயங்களுடன் உயிர்தப்பினர். றிபிள்பைவ் சிகரட்டுடன், கிப்ஸ் சாறமும் வெள்ளைச் சேட்டும் அணிந்து கம்பீரமாக வலம் வந்தவர், குறுகிப்போனார். வறுமை தாக்கியது. மூத்தமகளுக்கு சீதனம் கொடுக்கக் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் அடைக்க முடியாமல் திண்டாடினார். அதுவரை தமிழ் தேசியவிடுதலைப் போராட்டம் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதிருந்தவர் திடீர் தேசியவாதியானார். மூன்று மகன்களில் ஒருவர் புலியில் சேர்ந்தான். மற்ற இருவரும் கல்வியை நிறுத்தி விட்டு நாளாந்த சீவியத்தை கவனிக்க கரைசார் கடற்றொழிலில் ஈடுபட்டனர். பின் வந்த காலத்தில் றிபிள்பைவ் சிகரட் வாங்க வசதியில்லாவிட்டாலும் ஆர்விஜி பீடி கையில் ஏந்தியபடி பழைய கம்பீரத்துடன் அவர் தமிழ்ஈழ ஆதரவாளராக வலம் வந்ததுடன் வன்னிக்கு புலம்பெயர்ந்து தொழில் செய்தார். முள்ளிவாய்க்கால் அவலத்தில் எல்லாம் இழந்தவர்; ஊர் திரும்பி மறுபடியும் தனது பிள்ளைகளுடன் கடற்றொழில் செய்து வயிற்றைக் கழுவ முயலுகின்றார். அன்று படகும் வீடும் அழிந்தபோது தேசியவாதியாகி தமிழீழம் தான் முடிவென்று தன் பிள்ளையை போராட அனுப்பியவர். இன்று அதே பிள்ளைகளுடன், அவர் தனது குடும்பத்தின் அன்றாட செலவுக்காக கடலில் இருந்து வரும் வருமானத்தை தடுக்கும் இந்திய அழிவு மீன்பிடியை எதிர்த்து மாதகல் கரையிலும், பருத்தித்துறை முனையிலும் சகதொழிலாளிகளுடன் இணைந்து போராடுகிறார். அன்று அவர் படகும் வீடும் அழிந்தபோது; சரி பிழைகளுக்கப்பால் அவரது அரசியல் அபிலாசையைப் பயன்படுத்த ஏதோ ஒரு சக்தி அன்று இருந்தது. இன்று அவர் அன்றாடம் காச்சியாகி, நாளாந்த சோற்றுக்கே கஸ்டப்படும் வேளை அவரின் நியாயமான போராட்டத்தை நெறிப்படுத்தவோ, ஆதரவு வழங்கவோ இன்று ஒருவருமில்லை.\nஇலங்கையில் பல காலம் யுத்தம் நடந்ததால் வடபகுதியின்\nமீன்பிடிசம்பந்தமான தரவுகளைப் பெற்றுக் கொள்வது இலகுவான விடயமல்ல . வடபகுதி அரச அலுவலகங்களில் கிடைக்கும் தகவல்கள் பல வருட கால பழைமையானவை அல்லது அரைகுறையானவை . இதற்கு காரணம் இன்று மீன்பிடி தொடர்பான அரசுசார் நிறுவனங்களில் அதிகாரிகளாக இருப்போர் பெரும்பான்மையானோர் கடல்சார் கல்வி கற்றவர்களோ அல்லது கடல்தொழில் அனுபவம் கொண்டவர்களோ அல்ல. அவர்களுக்கு அடிப்படை மீன்பிடி சம்பந்தமான விடயங்களே தெரியாதுள்ளது. ஆனால் இன்நிலைக்கு மாறானது தென்இலங்கை நிலைமை. இக் காரணைதினால் தகவல்களைச் சரிபார்க்க வடபகுதியின்\nமீனவர் சங்கங்களும் பல தனிநபர்களும் உதவி புரிந்தனர். அவர்கள் அனிவருக்கும் நன்றிகள்.\nமேலும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கடல்சார் தொழில் நுட்பம் சம்பந்தமான தகவல்கள் கூடுமான அளவுக்கு, கடல்சார் வல்லுனர்களால் சரி பார்கப்பட்டே பிரசுரிக்கப்பட்படுள்ளது.\n* பாட்டாவழிச்சமூகம் வட்டுக்கோட்டை : வணிகர்வரலாறு\nகேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவு\nகேப்பாபுலவுக்கு வருகைத்தந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார மற்றும் மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/big-fat-boy-fruit-juicer-price-p2wqNV.html", "date_download": "2019-12-15T03:06:27Z", "digest": "sha1:6VLBMV4UPAK56ZWIEVGL2EBJ6YNDTVM3", "length": 10383, "nlines": 186, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஉன்பராண்டெட் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற்\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொரு��்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற்\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற் விலைIndiaஇல் பட்டியல்\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற் சமீபத்திய விலை Dec 15, 2019அன்று பெற்று வந்தது\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 509))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 8 மதிப்பீடுகள்\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 88 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 140 மதிப்புரைகள் )\nபிக் பாட் பாய் பிராய்ட் ஜூலிஸ்ற்\n3.6/5 (8 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:48:00Z", "digest": "sha1:PK3Q6ANP7YTJY5SJVZPLCOWTPXSPZSMB", "length": 9248, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்கள��ன் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nகன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது - மஸ்தான்\nகன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என மஸ்தான் எ.ம் பி. தெரிவித்துள்ளார்.\nஉரிமைக்கான போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் தமிழ் தேசியம் பேசுகின்றனர் ; மஸ்தான்\nஉரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று தமிழ் தேசியம் பேசுகின்றனர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான்...\nமக்களுக்காக வீதிக்கு இறங்கிய மஸ்தான்\nவன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கணேசபுரம் கிராமத்தில் வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று அவர...\nவன்முறைகளுக்கு முடிவு கட்டுங்கள்: பாதிப்புற்ற மக்கள் மஸ்தானிடம் கோரிக்கை\nவன்முறைகளுக்கு முடிவு கட்டுங்கள் என பாதிப்புற்ற மக்கள் மஸ்தானிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.\n\"அறுவாக்காட்டு பிரதேசத்தை சாக்கடையாக்கும் திட்டத்தை வாபஸ்பெற வேண்டும்\"\nதிண்மக்கழிவுகளை கொட்டி புத்தளம் அறுவாக்காட்டு பிரதேசத்தை சாக்கடையாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வாபஸ்பெறவேண்டும் என ஐக...\nஇந்து மத விவகாரங்களிலிருந்து மஸ்தான் நீக்கம்\nகாதர் மஸ்தானை மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மாத்திரம் நியமிக்கவும் இந்து மத விவகா...\nபிரதியமைச்சராக மஸ்தானை நியமித்தமை இந்துக்களுக்கு இழைத்த அநீதியாகும் - சண்குகவரதன்\nஇந்து மத கலாசார பிரிதியமைச்சராக மஸ்தானை நியமித்தமை இந்து மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும் என மேல் மாகாண சபை உறு...\nதிருப்திகரமான பதிலை விரைவில் வழங்குவேன் - ஒஸ்ரின் பெர்ணான்டோ\nஇந்து சமய பிரதியமைச்சு குறித்து திருப்திகரமான பதில் ஒன்றை விரைவில�� வழங்குவதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டே தனக்க...\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்.\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?cat=8", "date_download": "2019-12-15T02:10:57Z", "digest": "sha1:CCY4TGDHOSD4OOJEHEDMDMSQDAIV7ERS", "length": 2468, "nlines": 37, "source_domain": "www.kaakam.com", "title": "சிந்தனைச் சித்திரங்கள் Archives - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரங்கள்- 2\n“செ” இன் சிந்தனைச் சித்திரங்கள் – 1\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/south+korea?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T02:42:12Z", "digest": "sha1:B5R4F6AZ64MSQSBWUBJORCNUORDP6SA7", "length": 9461, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | south korea", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்���ு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nமீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா\nதென்னிந்தியாவில் நாட்டின் இரண்டாம் தலைநகரா - மத்திய அரசு விளக்கம்\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nதென் கொரியாவில் ஓடும் ரத்த ஆறு - காரணம் என்ன\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு\n‘ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை’ - ரயில்வே காவல்துறை அறிவிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\nகடைசி டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் ரோகித் சர்மா\nமீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா\nதென்னிந்தியாவில் நாட்டின் இரண்டாம் தலைநகரா - மத்திய அரசு விளக்கம்\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nதென் கொரியாவில் ஓடும் ரத்த ஆறு - காரணம் என்ன\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு\n‘ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை’ - ரயில்வே காவல்துறை அறிவிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇரண்டாம் நாள் ம��டிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\nகடைசி டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் ரோகித் சர்மா\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/major-fire-accident-in-punjab-crackers-factory-23-people-died-362069.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T02:50:06Z", "digest": "sha1:XHRS3M3OQ5KZCJ27HKFLZZ7OTBSNRIJ7", "length": 13138, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாப் வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து.. 23 பேர் பலி.. 30 பேர் படுகாயம்.. தீவிர சிகிச்சை | Major fire accident in Punjab Crackers Factory: 23 people died - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஞ்சாப் வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து.. 23 பேர் பலி.. 30 பேர் படுகாயம்.. தீவிர சிகிச்சை\nசண்டிகர்: பஞ்சாப் குர்தாஸ்பூர் வெடிமருந்து ஆலையில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.\nபஞ்சாப் குர்தாஸ்பூர் பகுதியில் சிவகாசி போல அடுத்தடுத்து நிறைய வெடிமருந்து உற்பத்தி மையங்கள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணி அளவில் பஞ்சாப் குர்தாஸ்பூர் பகுதியில் உள்ள பெரிய வெடிமருந்து ஆலையில் விபத்து ஏற்பட்டது.\nவெடிமருந்து உற்பத்தியின் போது ஏற்பட்ட தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடம் முழுக்க வேகமாக தீ பரவியது. தீ பரவிய சில நிமிடத்தில் கட்டிடத்தின் மேல்கூரை இடிந்து விழுந்தது.\nஇந்த ஆலையில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் 75க்கும் அதிகமான நபர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.\nகட்டிடம் இடிந்து விழுந்ததால், 50க்கும் அதிகமானோர் இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு தீ விபத்து ஏற்பட்டு, கட்டிடமும் விழுந்துள்ளதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்திற்கு அடியில் உள்ளவர்களை மீட்பது இதனால் சிரமமாகி உள்ளது.\nமீட்பு பணிகளில் தாமதம் ஆவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதுவரை மிக மோசமான காயங்களுடன் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் தீவிரமாக மீட்பு பணியை செய்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/paarkavilaabamtharukiraal/plt.html", "date_download": "2019-12-15T03:03:08Z", "digest": "sha1:7NH5XXWEPEELI5YMPBH2QHBUITS7EUP7", "length": 41052, "nlines": 185, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Paarkavi Laabam Tharukiraal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பி��ர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள��\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nபையன்கள் மேல் சிவவடிவேலுவுக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய அணுகுமுறைகள் பையன்களுக்கு அறவே பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே தகாறு முற்றி, மூத்தவன் தனியே போய்விட்டான். மூத்த மகன் தான் இப்படி என்றால் இளையவன் பாகவதர் தலையும் கிருதாவும் வைத்துக் கொண்டு பட்டி மண்டபம், கவியரங்கம் என்று அலைந்து கொண்டிருந்தான். மகள் சாது. வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். மகன்கள், மகள், மனைவி யாரையும் பெரியவர் நம்பவில்லை. பெரியவரை அவர்களும் நம்பவில்லை. ஒரு கூடை செங்கல்லும் பிடாரி என்பார் அவர்.\n கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து தொடங்கிய தொழில் முழுகிவிடும் போலிருந்தது. தொட்டதெல்லாம் நஷ்டப்பட்டது. ஆடிட்டர் எச்சரிக்கை செய்தார்:\n“இதை இப்படியே விடக்கூடாது. நஷ்டம் பயங்கரமாக இருக்கிறது. திவாலாகி விடும். வாங்கின கடனுக்கும் முதலீட்டுக்கும் வட்டிக் கூடக் கட்ட முடியாமே இதை நடத்தறதிலே பிரயோசனமில்லே. ஏதாவது நடவடிக்கை உடனே எடுத்தாகணும்.”\nபெரியவர் சிவவடிவேலுவுக்குக் கண்களைக் கட்டி நடுக்காட்டில் கொண்டு போய் விட்ட மாதிரி இருந்தது. விவசாயம், எஸ்டேட் நிர்வாகம் எல்லாம் அவருடைய குடும்பத்துக்குப் பரம்பரையாகப் பழக்கமானவை. ஹோட்டல் நிர்வாகம் புதிது. அந்த நிர்வாகத்துக்கு அவரும் அவருக்கு அந்த நிர்வாகமும் புரிபடவில்லை. முன்னே போனால் இழுத்தது. பின்னே போனால் உதைத்தது. சரிப்பட்டு வரவில்லை.\nஅவர் மகன்களில் மூத்தவன் தண்டபாணி அவரோடு கோபித்துச் சண்டை போட்டுக் கொண்டு தனியே போய் டில்லியில் உத்தியோகம் பார்க்கிறான். இளையவன் குமரேசன் பகல் எல்லாம் வீட்டில் படுத்துத் தூங்கிவிட்டு மாலையில் பட்டு மண்டபம், கவியரங்கம் என்று அலைந்து விட்டு அகாலத்தில் புத்தம் புதுக் கைத்தறித் துண்டுகளும், கசங்கிய மாலையும், இருபது முப்பது என்று கவரில் வைத்துக் கொடுக்கப்படும் அழுக்கு ரூபாய் நோட்டுக்களுமாக வீடு திரும்புகிறான். ஓட்டல் நிர்வாகத்துக்கு அவர்களால் ஒருவிதமான ஒத்தாசையுமில்லை. எதிலும் சந்தேகமும், அவநம்பிக்கையும் உள்ள அவரை நெருங்கவே அஞ்சினார்கள் அவர்கள் அவர் ஒரு தனித் தீவாக ஒதுக்கி விடப்பட்டிருந்தார்.\nவிவசாய சமூகத்திலிருந்து தொழில் சமூகத்துக்கு மாறிய காலகட்டத்தில் உச்சவரம்பு காரணமாக அதிக நிலங்களை விற்று வந்த பணத்தில் இருந்தும் மேற்கொண்டு கடனாக வாங்கிய தொகையிலிருந்தும் ஒருவழியாக ஓட்டல் பார்கவி போர்டிங் அண்ட் லாட்ஜிங்கைக் கட்டி முடித்துத் திறந்தும் ஆயிற்று. திறந்த பின்புதான் பிரசினைகளே ஆரம்பமாயின. நஷ்டமும் ஆரம்பமாயிற்று.\nஓட்டல் பார்கவி போன்ற ஒரு பெரிய ஓட்டலைத் தாங்கும் அளவிற்கு ஜமீன் குருபுரம் பெரிய ஊரும் இல்லை. ஆனால் அதன் கேந்திரத்தன்மை காரணமாக ஓர் ஓட்டலுக்கு அவசியமும் தேவையும் இருந்தன.\nநாட்டில் அந்த வேளையில் உச்சவரம்புச் சட்டம் வர இருந்ததாலும் ஆடிட்டர் யோசனை சொன்னதாலும் தான் சிவ வடிவேலு இந்த முடிவை எடுத்தார். ஓட்டல் கட்டினார்.\nஜமீன் குருபுரத்திற்கு அருகே ஒரு மலைத் தொடரில் வரப் பிரசாதியான ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இருந்தது. அடிவாரத்தில் இருந்த பெரிய ஊரான குருபுரத்துக்கு வந்துதான் அங்கே செல்ல முடியும். மலையடிவாரத்திலிருந்து வளைந்து நெளிந்து சுற்றிச் சுற்றி மலை மேல் ஏறும் ‘காட்செக்‌ஷன்’ சாலையில் முப்பது கிலோமீட்டர் பயணம் செய்துதான் ஆஞ்சநேயரைத் தரிசிக்க முடியும். மலை மேல் தங்க வசதிகள் எதுவும் கிடையாது. குருபுரத்தில் வந்து தங்கித்தான் போயாக வேண்டியிருந்தது. மிளகாய், காய்கறி, நெல், ஏலக்காய் ஆகிய மொத்த வியாபாரத்துக்கான மண்டிகள் பல இருந்ததனால் கொள்முதலுக்காகத் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் அடிக்கடி வந்து போனார்கள். அவர்களுக்கும் ஒரு நல்ல ஓட்டல் தேவையாயிருந்தது. ஊரைச் சுற்றிலும் முந்திரிக் காடு. மலை மேல் ஏலம், கிராம்பு, ஜாதிக்காய், தேயிலை, காப்பி என்று வாசனைப் பொருள்களும் ஏற்றுமதி அயிட்டங்களும் விளைந்தன. பணப் புழக்கம் உள்ள பிரதேசமாகத்தான் இருந்தது.\nபெரியவர் சிவவடிவேலுவுக்கும் மலை மேல் எஸ்டேட் இருந்தது. எஸ்டேட்டை அப்படியே வைத்துக் கொண்டு நிலங்களில் சட்டத்திற்கு அதிகமாக இருந்ததை விற்று, மேற்கொண்டு கடனும் வாங்கித்தான் ஓட்டல் பார்கவியைக் கட்டியிருந்தார். கொஞ்சம் தாராளமாகவே செலவழித்துக் கட்டி விட்டார்.\nஆனால், ‘போர்டிங்’ வகையிலும் நஷ்டம், ‘லாட்ஜிங்’ வகையிலும் நஷ்டம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு விரக்தியில், கிடைத்த விலையை வ��ங்கிக் கொண்டு ‘பார்கவி’யை விற்று விடலாம் என்று கூட முடிவு செய்தார். மதுரையிலோ, கோவையிலோ, இப்படி ஓர் ஓட்டல் விலைக்கு வருகிறது என்றால் போட்டி போட்டுக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று வாங்க முன் வருவார்கள். குருபுரத்தில் அப்படி யாரும் வரவில்லை. நஷ்டத்தில் நடக்கிறது என்று வேறு பேராகி விட்டதால் பயந்து ஒதுங்கினார்கள். அருகில் வரவே அஞ்சினார்கள். அவரே தொடர்ந்து நடத்தியாக வேண்டி வந்தது.\nஇந்தப் பிரச்சினைக்குத் தானாகவும் தீர்வு காண முடியாமல், பிள்ளைகளுடைய ஒத்தாசையும் கிடைக்காமல் திண்டாடினார் சிவவடிவேலு. ஆடிட்டரிடம் போய் அழுது புலம்பாத குறையாக மன்றாடினார்.\n“இந்த மாதிரி என்னன்னு புரியாமே நஷ்டத்திலே நடக்கிற தொழில்களைச் சரிப்படுத்தற வேலையைச் செய்யறதுக்கே டெல்லியிலே ஒருத்தர் இருக்கார். ‘சந்திரஜித் குப்தா’ன்னு பேர். சார்ட்டட் அக்கௌண்டெண்ட் மட்டுமில்லை. ஹாவர்டு யூனிவர்சிடியிலே எம்.பி.ஏ. பண்ணியிருக்கார். ‘பிஸினஸ் கிளினிக்’னு வச்சிருக்கார். தன்னையும் ‘பிஸினஸ் டாக்டர்’னு சொல்லுகிறார். தொழில் நிர்வாகத்திலே ‘ஸிக் இண்டஸ்ட்ரி ரெஸ்க்யூ மெத்தட்ஸ்’ (நோய்வாய்ப்பட்ட தொழில்களை மீட்கும் முறைகள்) என்று தனிப் பிரிவை மட்டும் ஆராய்ச்சி பண்ணிப் படிச்சிட்டு வந்திருக்கார். அவரு வந்து பார்த்து யோசனைகள் சொன்னப்புறம் எத்தனையோ நஷ்டப்பட்ட தொழில்கள் மீண்டும் லாபம் அடைஞ்சிருக்கு, பதினைஞ்சு நாள் அல்லது அதிகமாகப் போனால் ஒரு மாசம் நம்ம கூடவே தங்கினார்னா எங்கே கோளார்னு கண்டுபிடிச்சிடுவார். அவரை வரவழைக்கலாமா\nஆடிட்டர் சொன்ன விஷயம் கொஞ்சம் புதுமையாகவும் புரியாததாகவும் இருக்கவே சிவவடிவேலு யோசித்தார். வருகிறவர் எவ்வளவு செலவு வைப்பாரோ, என்ன கேட்பாரோ என்று எண்ணித் தயங்கினார்.\n எனக்கு என்னமோ இதெல்லாம் அவசியம்தானான்னு சந்தேகமா இருக்கு. ஆனால் நீங்க சொல்றப்போ நான் தட்டிச் சொல்ல முடியாது. பல வருஷமா எங்க குடும்ப வரவு செலவு உங்களுக்கு நல்லாத் தெரியும். நீங்க எது சொன்னாலும் அது என் நன்மைக்காகத்தான் இருக்கும்னு ஒப்புக்கறேன். ரொம்பச் செலவு இழுத்து விட்டுடாமப் பார்த்துக்குங்க. சிக்கனமா இருந்து லாபம் சம்பாதிக்க வழி என்னன்னு ஒருத்தனைக் கூப்பிட்டு யோசனைக் கேட்கப் போய் அதைக் கண்டுபிடிக்க அவனும் நாமுமாக ஊதாரிச் செலவு பண்ணின கதையா ஆயிடக் கூடாது” என்று கவலைப்பட்டார் சிவவடிவேலு.\n“அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது. கவலைப் படாதீங்க. நான் இன்னிக்கே குப்தாவுக்கு லெட்டர் எழுதிடறேன். சீக்கிரமா அவனை வரவழைச்சிடலாம்” என்றார் ஆடிட்டர்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ��வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/16324-pakistan-south-africa-won-the-odi-series.html", "date_download": "2019-12-15T03:52:11Z", "digest": "sha1:CVKKZIBQZMZ662O3NANKH2RYYBJ6ZJJA", "length": 13025, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி | அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.\n26-ம் தேதி ஐ.நா. பொதுச்சபையில் உரை, ஒபாமாவுடன் சந்திப்பு என முக்கிய நிகழ்வுகள் அவரது பயணத்தில் இடம்பெறுகின்றன.\nபிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமெரிக்கச் சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது, இலங்கை அதிபர் ராஜபக்ச, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திக்கும் திட்டமில்லை.\nமுன்னதாக இன்று காலை, அமெரிக்கப் பயணம் தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில்: \"அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கிறேன். இது, ஒபாமாவுடனான எனது முதல் சந்திப்பு\" என கூறியிருந்தார்.\nபிரதமர் நரேந்திர மோடிஅமெரிக்கா பயணம்ஒபாமாவுடன் சந்திப்பு\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nஅண்ணாமலையார் கோயிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு: 17 நாள்...\nராசிபுரம் அருகே நள்ளிரவில் ப���பரப்பு; பெண்ணை கொன்று தப்பிய ரவுடி உயிரிழப்பு: ஆசிட்...\nவிரைவு ரயில்களில் ஐஆர்சிடிசி விற்கும் உணவு பொருட்கள் விலை ரூ.40 வரை திடீரென...\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு மீண்டும் விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தொடங்குகிறது\nவடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள்,...\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை: ராகுலுக்கு மறைமுக பதில் அளித்த...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது: ராகுல் காந்தியை சாடிய அமித்...\nராகுல் ஜின்னா என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும்: ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி\nஅண்ணாமலையார் கோயிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு: 17 நாள்...\nராசிபுரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு; பெண்ணை கொன்று தப்பிய ரவுடி உயிரிழப்பு: ஆசிட்...\nவிரைவு ரயில்களில் ஐஆர்சிடிசி விற்கும் உணவு பொருட்கள் விலை ரூ.40 வரை திடீரென...\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு மீண்டும் விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தொடங்குகிறது\nஉலகக் கோப்பை வரை இந்திய கிரிக்கெட் அணி இயக்குநராக ரவி சாஸ்திரி நீட்டிப்பு\nஇந்திரா குடியிருப்பு திட்ட நிதியை இரட்டிப்பாக்க பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30194", "date_download": "2019-12-15T03:03:22Z", "digest": "sha1:D2U3E6OBQHM7G2CAGDBQFFMT5PBOWK75", "length": 9231, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது", "raw_content": "\nகருக்கலைப்பு ஓர் எதிர்வினை »\nசோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது\nதமிழ் வரலாற்றாய்வுத்தளத்தில் புதுத்தடம் பதித்த வரலாற்றாய்வுநூல் சோழர்காலச் செப்பேடுகள். முனைவர் ராஜேந்திரன் இஆப அவர்கள் எழுதிய இந்நூலுக்குப்பின் வரலாறே மாறிவிட்டது. அதைப்பற்றிய விரிவான செய்தி ஏற்கனவே இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள்து\nஅந்நூலுக்கு தினமலர் நாளிதழ் வழங்கும் பெருமைக்குரிய ராமசுப்பையர் விருது வழங்கப்பட்டுள்ளது .செய்தி இணைப்பு. தினமலர் விருதுக்கு எல்லாவகையிலும் தகுதியானவர்தான் ராஜேந்திரன். சொல்லப்போனால் ராஜேந்திரன் விருதுக்கு தினமலர் தகுதியானது\nவிழாவில் வைக்கோ பேச்சு ஒரு மகுடம். என்ன ஓர் ஆழ்ந்த வாசிப்பு, அகலமான சிந்தனை. அடுத்த தமிழர் தலைவர�� இவர்தான். ராஜேந்திரன் அவர்களைக்கொண்டு இந்திய வரலாற்றையும் செப்பனிட வைக்கோ ஆவன செய்யவேண்டும்\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nபங்கர் ராய் - கடிதங்கள்\nவாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2006/july/070706_USSCourt_p.shtml", "date_download": "2019-12-15T02:49:18Z", "digest": "sha1:2WZWR22DYFX5RENSOFBOH2OS7QP6ERYN", "length": 37687, "nlines": 39, "source_domain": "www.wsws.org", "title": "Supreme Court rules against Bush administration's military commissions", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா\nபுஷ் நிர்வாகத்தின் இராணுவக் குழுக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது\nஜோன் பேர்ட்டன், கலிபோர்னியாவின் 29வது சட்டமன்றத் தொகுதியில் அமெரிக்க தேசிய சட்ட மன்றத்திற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராவார்.\nகியூபாவில் உள்ள குவாண்டநாமோ பே கைதிகளை விசாரணை செய்வதற்கு புஷ் நிர்வாகம் இராணுவ விசாரணைக் குழுக்களை பயன்படுத்துவதை, வியாழனன்று உச்ச நீதிமன்றம் 5-3 என்ற வாக்கில் சட்ட விரோதம் எனக் கூறியுள்ளது. அமெரிக்க குற்றவியல் முறையினாலோ, போர் பற்றிய சர்வதேச ஒப்பந்தங்களின்படியோ பாதுகாப்பு இல்லாத வகையில் சட்ட இருட்டுப் பொந்துக்களில் பிடிக்கப்பட்டவர்களை வைத்து \"எதிரிப் போராளி\" என்ற வகையில் புஷ் நிர்வாகம் விசாரணை நடத்துவதை இந்த முடிவு நிராகரித்துள்ளது.\nபுஷ் நிர்வாகத்திற்கு இத்தீர்ப்பு நீதிமன்றத்தின் கடிந்துரை என்றாலும்கூட, இன்னும் அமெரிக்க இராணுவத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட கைதிகள் எவரையும் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு இடவில்லை. கைதிகளை அங்கு அல்லது மற்ற உலகெங்கிலும் உள்ள அமெரிக்க வாய்ப்பு வளங்களில் \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" என்றழைக்கப்படுவதின் \"தீவிரமான விரோதச் செயல்கள் காலத்தில்\" காலவரையற்று வைத்திருக்கலாம் என்னும் புஷ் நிர்வாகத்தின் கூற்று பற்றியும் அது ஏதும் கூறவில்லை.\nஆயினும்கூட, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தங்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் சான்றுகளை பார்க்கும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும் அல்லது போர்க்குற்றங்களுக்காக கொடுக்கப்படும் மரண தண்டனை உட்பட பல தண்டனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கும் உரிமைகள் இல்லாத வகையில், கங்கரு (கட்டப்பஞ்சாயத்து) நீதீமன்றங்களை நிறுவியுள்ள புஷ் நிர்வாகத்தின் முயற்சிகளை சட்ட விரோதமாக்கியுள்ளது.\nவியாழனன்று காலை நீதிமன்றம் தீர்ப்பை அளித்த சிறிது நேரத்தில், ஜப்பானிய பிரதம மந்திரி ஜூனிசிரோ கோய்சுமியுடன் நிகழ்த்திய, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிரு���்த, செய்தியாளர் கூட்டத்தில் இத்தீர்ப்பு பற்றி எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையிறுக்கையில் புஷ் பலமுறையும், \"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை தீவிரமாக கருத்திற்கொள்ளுகிறோம்\" என்று கூறினார்; இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் உடனடியாக நாட்டுச் சட்டமாகிவிடும் என்பதை அரைமனத்துடன் ஏற்கும் சலுகைகள் போல் கூறப்பட்டது. தீர்ப்பின் சாரத்தை, எழுத்துக்களையும் முடிந்தால், ஒதுக்கிவைக்க நிர்வாகம் முயற்சி செய்யும் என்று குறிப்பட்ட புஷ், \"மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல இந்த இராணுவ விசாரணைக் குழுக்கள் உகந்தவையா என்பது பற்றி பரிசீலிக்க சட்டமன்றத்துடன் இணைந்து முடிவிற்கு வரும்\" என்று கூறினார்.\nசெனட் மன்றத்தின் இராணுவக்குழுவிற்கு தலைவராக இருக்கும் வர்ஜினியா மாநிலக் குடியரசுக் கட்சி செனட்டரான ஜோன் வார்னர், புஷ்ஷின் அறிக்கைக்கு முன்னரே, \"எமது சட்டத்தின்படி அவர்களுக்கு எவ்வாறு நீதிவழங்கலாம் என்பதை நாம் ஆராயலாம் என்று நான் உறுதியாக உள்ளேன்\" என்றார். செனட் பெரும்பான்மை கட்சித் தலைவரான டெனெசி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பில் பிரிஸ்ட், \"எமது சாதாரண குற்றவியல் நீதிமன்றங்களில் இல்லாமல் பயங்கரவாதிகளை இராணுவ விசாரணைக் குழுக்களினால் விசாரிப்பது என்பது பற்றி\" சட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதிமொழி கொடுத்தார்.\nஆப்கானிஸ்தானத்தில் நவம்பர் 2001 அமெரிக்க படையெடுப்பை தொடர்ந்து அமெரிக்க கூட்டணி குடிப்படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சலிம் அஹ்மெத் ஹம்டன் என்னும் யேமன் நாட்டை சேர்ந்தவரால் இவ்வழக்கு தொடரப்பட்டது. அவர் ஜூன் 2002ல் குவாண்டநாமோ குடாவிற்கு மாற்றப்பட்டார்; ஒரு இராணுவ விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட வேண்டிய போர்க்குற்றம் சாட்டப்பட்ட முதல் ஐந்து கைதிகளில் இவரும் ஒருவராவார்.\n\"போர்க் கைதிகள்\" என்பதற்கு பதிலாக \"எதிரியான போரிடுபவர்கள்\" என்று முத்திரையிடப்பட்ட இக்கைதிகளை விசாரணை செய்வதற்காக, செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்பு இராணுவ விசாரணைக் குழுக்களை நியமிக்க புஷ் உத்தரவு இட்டார். \"எதிரிப் போராளிகள்\" என்ற புதிய வகையை கண்டுபிடித்ததும், இராணுவ விசாரணை குழுக்களை நிறுவியதும் ஜெனீவா மரபுகள் மற்றும் அமெரிக்க சட்டத்தின் முறைய���ன நெறிமுறைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக்கள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றை சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் போராளிகளுகளுக்கு இல்லாமற் செய்வதற்கு வடிவமைக்கப்பட்டதாகும்.\nஹம்டான் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் குவாண்டநாமோவில் உள்ள இன்னும் ஐந்து பேர்மீதும் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன; அரசாங்கம் இன்னும் 70 கைதிகள் மீது போர்க்குற்ற விசாரைணகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளது.\nஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லாடனுக்கு காரோட்டியாகவும் மெய்க்காப்பாளராகவும் இருந்ததாக கூறப்படும் ஹம்டான் ஆயுட்கால சிறைத் தண்டனையை எதிர்கொள்ளக்கூடும்.\nபுஷ் நிர்வாகத்தின் இராணுவ விசாரணைக் குழுக்களின் விதிகள் முறையான சட்ட வகைகளுடன் எவ்விதத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படையானதாகும். தனக்கு எதிராக அளிக்கப்படும் சாட்சியங்களை பார்க்கவோ கேட்கவோ ஹம்டானுக்கு உரிமை இல்லை; தேவையானால் விசாரணையில் இருந்து முற்றிலும் ஒதுக்கி வைக்கப்படவும் கூடும். விசாரணைக் குழுவின் நடைமுறை விதிகளுக்கு எதிராக பெருங்குரல்கொண்ட ஆட்சேபனைகள் லெப்டினென்ட் கமாண்டர் சார்லஸ் ஸ்விப்ட் என்னும் கடற்படை அதிகாரியால் எழுப்பப்பட்டவை ஆகும்; இவர் ஹம்டான் சார்பில் வாதாட நியமிக்கப்பட்டிருந்தார். அரசாங்கத்தின் குற்றவியல் வழக்கறிஞர்கள்கூட தங்களுடைய மேலதிகாரிகளுக்கு விதி நடைமுறைகள் நியாயமற்றவை என்ற புகார்களை மின்னஞ்சல் மூலம் கொடுத்துள்ளனர். (ஷிமீமீ \"விவீறீவீtணீக்ஷீஹ் நீஷீனீனீவீssவீஷீஸீs� ஜீக்ஷீஷீsமீநீutஷீக்ஷீs நீலீணீக்ஷீரீமீ: tக்ஷீவீணீறீs க்ஷீவீரீரீமீபீ ணீரீணீவீஸீst நிuணீஸீtஊஸீணீனீஷீ பீமீtணீவீஸீமீமீs\").\nஹம்டான் v. ரம்ஸ்பெல்ட் வழக்கில், மிகப் பரந்த முறையில் கூறப்பட்டுள்ள 73 பக்க தீர்ப்பில் பெரும்பான்மையுடைய கருத்து, புஷ், குடியரசுக் கட்சியினருக்கு தொடர்புடைய ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற பெரும்பான்மையால் 2000 தேர்தல் திருடப்பட்டதன் பின்னணிக்கு மீண்டும் சென்றால், புஷ் நிர்வாகத்தின் அதிகாரக் கைப்பற்றல்களுக்கு வலுவான எதிர்ப்பாளராக இருந்த மற்றும் உயர்நீதிமன்றத்தின் மூத்த உறுப்பினராக உள்ள இணை நீதிபதி ஜோன் போல் ஸ்டீவன்சினால் எழுதப்பட்டுள்ளது. டேவிட் செளடர், ரூட் பேடர் கின்ஸ��பர் மற்றும் ஸ்டீபன் ப்ரேயெர் ஆகிய சக தாராண்மைவாதிகளும் இவருடன் ஒத்த கருத்துடையவர்கள் ஆவர். முக்கியமான ஐந்தாம் வாக்கு இந்தத் தொடரில் ஓய்வு பெற்றுவிட்ட சாண்ட்ரா டே ஓ கானருக்குப் பிறகு ஊசலாடும் நீதிபதியாக வெளிப்பட்ட ஆன்டனி எம். கென்னடியினால் அளிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பான்மை கருத்துக்களை ஏற்காத மூன்று இணை நீதிபதிகளும் தீவிர வலது சாரியினர் ஆவர்; இவர்கள் மாற்றுத் தீர்ப்புக்களை வழங்கியுள்ளனர்; அவற்றில் புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் கிட்டத்தட்ட சர்வாதிகாரப்போக்கு உடைய \"போர்க்கால\" அதிகாரங்கள் ஏற்கப்பட்டுள்ளன. புதிதாய் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதியான சாம்வெல் ஏ. அலிடோ ஜுனியர், அவரை போன்றே உணர்ச்சியற்ற, விதிமுறை வழுவாத் தீர்ப்பை எழுதியுள்ளபோது, அன்டோனின் ஸ்காலியா புஷ் நிர்வாகத்தை \"எதிர்க்கும் அதிகாரம் அல்லது பெரும் தைரியத்தை\" எங்கிருந்து பெறமுடியும் என்று வியப்புடன் உரக்கக் கூறியுள்ளார்.\nபெரும்பான்மை தீர்ப்பிற்கு தன்னுடைய எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில், கிளாரன்ஸ் தோமஸ் தன்னுடைய மாறுபட்ட தீர்ப்பை அவை நாற்காலியில் இருந்தே படித்துக் கூறும் அசாதாரணமான முறையை மேற்கொண்டார். இந்த முடிவு \"ஏற்கத் தக்கது அல்ல\", \"ஆபத்தானது\" என்று கூறிய தோமஸ் \"படைத் தளபதியின் போர்க்கால முடிவுகளை இன்று உதாசீனம் செய்யும் நீதிபதிகள், \"ஒரு புதிய மற்றும் ஆபத்தான எதிரியை ஜனாதிபதி எதிர்கொள்ளும் திறமைக்கு\" தடை செய்கின்றனர்\" என்றும் கூறியுள்ளார்.\nமேல்முறையீட்டு மன்றத்தில் நீதிபதியாக இருக்கும்போது ஹாம்டனுக்கு எதிராக புஷ் நிர்வாகத்திற்காக தீர்ப்புக் கொடுத்திருந்த, தலைமை நீதிபதியான ஜோன் ஜி. ரோபர்ட்ஸ் ஜூனியர், உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் பங்கு பெறுவதற்கு உரிமையற்று இருந்தார்.\nகென்னடியும், பிரெயரும் தனியான ஒத்துப்போகும் தீர்ப்புக்களை வழங்கியிருந்தனர்; இந்த ஆறு கருத்துக்களும் ஜனநாயக உரிமைகள் மற்றும் உரிய சட்ட வகை என்னும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் இருக்கும் ஆழ்ந்த, கிட்டத்தட்ட வன்முறையை கொண்டுள்ள பிளவுகள் ஏற்பட்டுள்ளதை அம்பலப்படுத்துகின்றன. அநேகமாக ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளக்கூடிய நிலையில் கூட இல்லாத நீதிபதிகளால் கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கள்தான் இந்த கருத்துக்கள் என்றும், வாஷிங்டன் டி.சி.யில் அவர்கள் உறவாடும் சக்திவாய்ந்த உயரடுக்கினரின் மாறுபட்ட கருத்துக்களை பற்றித் தீவிரமாக அறிந்துள்ளனர் என்பதும் புலனாகிறது.\nஆனால் செய்தி ஊடகத்தில் சிலசமயம் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது போல், இந்த வழக்கு ஒன்றும் குவாண்டநாமோ குடா காவல் முகாம் பற்றியோ உலகில் எங்கு வேண்டுமானாலும் இருக்கும் மக்களை சிறைபிடித்துக் காலவரையின்றி அடைத்து வைக்காலம் என்று இருக்கும் புஷ் நிர்வாகத்தின் கொள்கையுடைய சட்டநெறி பற்றியோ அல்ல. அந்தப் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கின்றன.\nஹாம்டன்மீது போர்க்குற்ற சாட்டுக்கள் எழுப்ப ஆயுள் தண்டனை கொடுக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றால், அந்த விசாரணை குறைந்த பட்சம் United States Uniform Code of Military Justice (UCMJ), இராணுவ நீதித்துறையின் சீரான சட்டத்தொகுப்பிற்குட்பட்ட இராணுவநீதி மன்றத்தின் செயற்பாடுகளுக்கு இணங்கவாவது இருக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், தனக்கு எதிராகப் போடப்பட்டுள்ள சதி வழக்கு போல் இருக்கக்கூடாது என்றும், இது சர்வதேச சட்டத்தின்படி உண்மையில் போர்க்குற்றம் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் வாதிட்டிருந்தார்.\nஹம்டான் கோரியவை பற்றிய தகுதிகள் பற்றித் தீர்ப்பளிக்கத் தலைமை நீதிமன்றம் அதிகாரவரம்பு கொண்டிருக்கவில்லை என்ற புஷ் நிர்வாகத்தின் வாதங்களை தன்னுடைய பெரும்பான்மைக் கருத்தில் ஸ்டீவன்ஸ் ஏற்கவில்லை. Detainee Treatment Act (DTA) காவலில் அடைக்கப்பட்டவர்களை நடத்தும் சட்டம் என்பது சட்டமன்றத்தான் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்ற வாதத்தை அவர் உதறித்தள்ளினார். இதன் பின்னர் ஹம்டான் வழக்கில் இராணுவக் குழு இறுதி தீர்ப்பு கொடுக்கும் வரையிலாவது பரிசீலனை செய்வதை நீதிமன்றம் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கூற்றையும் நிராகரித்தார்.\n\"சட்டத்தின் அடிப்படை எதையும் கொள்ளாமல், இராணுவ நீதிமன்றங்களுக்காக காங்கிரசால் வகுத்தமைக்கப்பட்டுள்ள பல நடைமுறைவிதிகளையும் பொருட்படுத்தாமல் உள்ளது என்ற வாதத்திற்குரிய இராணுவ குழுவினால் தான் விசாரிக்கப்படலாமா என்பதை ஹம்டான் முன்கூட்டியே தெரிந்த�� கொள்ளவேண்டும்; அவ்விதிகள்தான் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புக் கொடுக்கும் மற்றும் எவ்வித தண்டனைக்கும் நம்பிக்கையை உத்திரவாதப்படுத்தும்\" என்று ஸ்டீவன்ஸ் எழுதியுள்ளார்.\nவழக்கின் தன்மைகள் பற்றிக் கூறுகையில், புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதலுக்கான காரணங்களின் அடிப்படையில் இருப்பது \"இராணுவத் தலைமை தளபதி\" என்னும் முறையில் எவ்வித சட்டமன்ற அல்லது நீதிமன்றத் தடுப்பிற்கும் அவர் உட்பட்டவரல்லர் என்ற கருத்து உள்ளது என்று ஸ்டீவன் தொடங்கினார். சட்டமன்றம் \"போர் அறிவித்தல்\", \"நிலங்கள், நீர் ஆகியவற்றை கைப்பற்றுவது பற்றி விதிகள் அமைத்தல்\" மற்றும் \"நாடுகளுக்கு எதிரான குற்றங்களை வரையறுத்து தண்டனை கொடுத்தல்\", \"நாட்டின் தரைப்படை, கடற்படை பற்றிய கட்டுப்பாட்டை அரசாங்கம் எவ்வாறு கொள்ளவேண்டும்\" என்று சட்ட மன்றம் கொண்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் ஜனாதிபதியின் பங்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகூட்டாட்சி சட்ட மன்றம் சுமத்தியுள்ள விதிகள் UCMJ உடைய உரிய வழிவகை தேவைகளாகும் என்று ஸ்டீவன்ஸ் விளக்கினார். புஷ் நிர்வாகம் பரந்த அளவில் நம்பியிருந்த இந்நிலைப்பாட்டை ஸ்டீவன்ஸ் நிராகரித்தார்; உதாரணமாக அண்மையில் தேசியப் பாதுகாப்பு நிறுவனம் ஒற்றுக் கேட்டல் திட்டத்தை அது ஆதரித்திருந்தது; செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின்னர் சட்டமன்றம் இராணுவ சக்தியை பயன்படுத்திக் கொள்ள ஒப்பதல் கொடுத்த நிலை நிர்வாகத்தை UCMJ போன்ற விதிகளின் தடுப்பில் இருந்து புஷ்ஷை விடுவித்துள்ளது என்பது நிராகரிக்கப்பட்டது.\nஇராணுவ விசாரணைக்குழுக்களுக்கு அரசியலமைப்பு தளம் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டீவன்ஸ், ஒரு போர்க்களத்தின் அருகே ஹம்டன் பிடிபட்டார் என்பதால் புஷ் நிர்வாகம் அதன் தேவை உண்டு என்பதற்காக இவ்வாறு வாதிடுகிறது என்ற அபத்தங்களை சுட்டிக்காட்டினார். \"ஓசாமா பின் லாடனுடனும் மற்றவர்களுடனோ சேர்ந்து போர்க்குற்றங்கள் செய்ய இருந்தார் என்பதோ, செப்டம்பர் 11, 2001க்கு பின்னர் தனிஒரு வெளிப்படையான நடவடிக்கை போர்க்களத்தில் நடந்தது என்பதோ போதுமானவை அல்ல.\"\n\"ஹம்டான் வெளிப்படையாக செய்தார் என்று கூறப்படும் எந்தச் செயல்களும் போர்விதியை மீறவில்லை\" என்பதுதான் உண்மை என்று ஸ்டீவன்ஸ் சேர்த்துக்கூறினார். சதிபற்றிய போர்க்குற்றம் தொடர்பாக அவர் கூறியது: \"போர் பற்றிய பெரும் ஒப்பந்தச் சட்டங்களான ஜெனீவா மரபுகளிலோ அல்லது ஹேக் மரபுகளிலோ இவ்வாறு இருப்தாகத் தெரியவில்லை.\"\n\"குறைந்த பட்சம், போர்க்குற்ற விதிக்கு எதிராகவாவது குற்றம் சாட்டப்பட்டவர் நடந்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி அரசாங்கம் கணிசமாக நம்பத் தகுந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் இராணுவ விசாரணை ஏற்கப்படமுடியும். அப்படிப்பட்ட வகையில் திருப்திகரமாக இங்கு நிரூபணம் ஆகவில்லை.\" என்று ஸ்டீவன்ஸ் முடிவுரையாகக்கூறினார். உதாரணத்திற்கு அவர் மேற்கோளிட்டதாவது: \"குற்றம் சாட்டும் வழக்கறிஞருடைய எதிர்ப்புக்களையும் மீறி நியூரம்பெர்க்கில் இருந்த சர்வதேச இராணுவ விசாரணைக்குழு போர்விதிச் சதித்திட்ட மீறலைக் கொண்டு போர்க்குற்றங்கள் என ஏற்க தெளிவாக மறுத்து ஹிட்லரின் மிக மூத்த சக ஊழியர்களைத்தான் ஆக்கிரமிப்புப் போருக்குச் சதி செய்தவர்கள் என்று கூறியுள்ளது.\"\nஇறுதியாக, தீர்ப்பின் தொலைநோக்குடைய பகுதியாக ஸ்டீவன்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தார்; அதில் அமெரிக்க நீதிமன்றங்களில் ஜெனீவா மரபுகள் பாதுகாப்பு வேண்டும் என்று ஹம்டான் கூறியது மறுக்கப்பட்டிருந்தது. (ஷிமீமீ: \"ஹிஷி நீஷீuக்ஷீt uஜீலீஷீறீபீs னீவீறீவீtணீக்ஷீஹ் tக்ஷீவீணீறீs யீஷீக்ஷீ நிuணீஸீtஊஸீணீனீஷீ ஜீக்ஷீவீsஷீஸீமீக்ஷீs\").\n\"எதிரிப் போராளிகள்\" சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் குற்றவியல் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடையாது என்று புஷ் நிர்வாகத்தை சுற்றி நிற்கும் வாதத்தை உடைக்கும் வகையில், ஸ்டீவன்ஸ், மக்களை குற்றவியல் முறையில் பாதுகாப்பில் இருந்து அகற்றுதல், இராணுவ நீதிக்கு அவர்களை உட்படுத்துதல் என்ற அரசாங்கத்தின் முடிவிற்கு பொருள், போர்ச் சட்டங்கள் முழுமையாக ஏற்கப்படவேண்டும் என்பது போலாகும் என்றார்.\nஆப்கானிஸ்தானிற்காக என்றில்லாவிடினும் அல் கொய்தாவிற்காக அவர் போரிட்டார் எனவே அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒரு சக்தியுடனை இணைந்தவர் அல்ல என்று புஷ் நிர்வாகம் வாதிட்டிருந்தது; இதற்கு ஜெனீவா மரபுகளின் இரண்டாம் விதியின் படி ஹம்டான் \"போர்க் கைதி\" என்ற தகுதி பெற்றாலும் பெறாவிட்டாலும், மூன்றாம் விதியில் உள்ள பாதுகாப்புக்களுக்கு அவருக்கு உரிமை உண்டு என்று ஸ்டீவன்ஸ் முடிவாகக் கூறினார்; மூன்றாம் விதியின்படி கையெழுத்திடும் நாட்டின் \"நிலப்பரப்பிற்குள்\" பிடிக்கப்படும் கைதிகள் பற்றிக் கூறுகிறது; இதில் ஆப்கானிஸ்தானும் அடங்கும். குறிப்பாக விதி 3 : \"நாகரிகமுடைய மக்கள் எல்லா இடங்களிலும் தவிர்க்க முடியாதவை என்று ஏற்றுக்கொள்ளும் அனைத்து நீதிமன்ற உத்தரவாதங்களை கொண்டு நிறுவப்பட்ட முறையான நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் இல்லாமல் தண்டனைகள் வழங்குதலோ, மரணதண்டனை நிறைவேற்றுவதோ\" தடை செய்யப்படுகிறது என்று கூறுகிறது.\nஸ்டீவன்ஸ் குறிப்பிட்டுள்ளவாறு, \"ஜனாதிபதி ஹம்டான் மீது விசாரணை நடத்துவதற்கு கூட்டியுள்ள விசாரணைக் குழு இந்தத் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-12-15T02:13:12Z", "digest": "sha1:5FQ5BN65TAEZJZYRFAJUHK4VJWOFCTUX", "length": 5270, "nlines": 56, "source_domain": "dhinasakthi.com", "title": "அல்பேனியாவில் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு - Dhina Sakthi", "raw_content": "\nஅல்பேனியாவில் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nஅல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.\nஅல்பேனியா நாட்டின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் இருந்து சுமார் 29 கி.மீ. தூரத்தில் உள்ள ஷிஜாக் என்ற இடத்திற்கு அருகில், 20 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.\nஇந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\nகட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 45 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 650 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்புப் பண��கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஅல்பேனியா நாட்டில் இன்று அல்பேனியா கொடியின் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்றைய கொண்டாட்டங்களை அல்பேனியா பிரதமர் எடி ரமா ரத்து செய்து, துக்க நாளாக அறிவித்துள்ளார்.\nNEWER POSTஉள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் : ஸ்டாலின்\nOLDER POSTஅமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது\n‘தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியீடு\n‘ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கியே, ஈட்டி எறிகிறேன்’\nதவறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள் : கனிமொழிக்கு குஷ்பு பதிலடி\nதிமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்தது : ஸ்டாலின்\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/66952/1", "date_download": "2019-12-15T02:02:52Z", "digest": "sha1:5TYPUS4M3XTDY4Q263WE3VBHT6RNSA24", "length": 15126, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இந்­திய அணி தோல்வி: இமாலய இலக்கை துரத்தியது ஆஸி., | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஇந்­திய அணி தோல்வி: இமாலய இலக்கை துரத்தியது ஆஸி.,\nபதிவு செய்த நாள் : 11 மார்ச் 2019 01:19\nமொகாலியில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில்இந்தியா நிர்ணயித்த 359 ரன இலகை துரத்திய ஆஸி., 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பதிவு செய்துது. ஹேண்ட்ஸ்கோம்ப் (117) சதம் அடித்தார். முக்கிய கட்டத்தில் டர்னர் 43 பந்தில் 84 ரன் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தியாவின் பவுலிங், பீல்டிங் இரண்டும் பள்ளி சிறுவர்களைப் போல் இருந்தது.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 2&1 என முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி மொகாலியில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தோனி, ராயுடு, முகமது ஷமி, ஜடேஜாவுக்குப்பதில் ரிஷாப், லோகேஷ் ராகுல், புவனேஷ்வர், சகால் இடம் பிடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஸ், நாதன் லியான் நீக்கப்பட்டு டர்னர், பெஹ்ரன்டர்ப் சேர்க்கப்பட்டனர்.\nஇந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. கடந்த மூன்று போட்டியில் சொதப்பிய இந்த ஜோடி நேற்று அதிரடியாக விளையாடி அசத்தியது. இருவரும் எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர். தொடக்கம் முதலே தவான் அதிரடியாக விளையாடி அசத்தினார். அதே நேரம் துவக்கத்தில் சற்றே தடுமாறிய ரோகித் பின்னர் தனது வழக்கமான ஆட்டத்திற்று திரும்ப ஸ்கேரர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. அதிரடியாக விளையாடிய தவான் 44 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 17.2 ஓவரில் 100 ரன் எடுத்தது. தன்பங்கிற்கு ரோகித் 64 பந்தில் அரைசதம் அடிக்க ஆட்டம் சூடுபிடித்தது.\nஇந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 193 ரன் (31 ஓவர்) சேர்த்த நிலையில், ரிச்சர்ட்சன் பந்தில் ரோகித் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரோகித் 95 ரன் (92 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அடுத்து ராகுல் களம் வந்தார். 32வது ஓவரில் இந்தியா 200 ரன் எடுத்த போது இப்போட்டியில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதைத் தொடர்ந்து எழுச்சியுடன் விளையாடிய தவான் ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இவர் 97 பந்தில் சதம் விமாசினார்.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் 143 ரன் (115 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து கம்மின்ஸ் பந்தில் போல்டானார். பினஜ் ராகுலுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். கடந்த ரண்டு போட்டியில் சதம் அடித்த கோஹ்லி, இம்முறை 7 ரன் எடுத்து ஏமாற்றினார், முக்கிய கட்டத்தில் ராகுல் (26), ரிஷாப் பன்ட் (36) கைகொடுத்தனர். கேதர் ஜாதவ் (10) சொதப்பினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், 7வது வீரராக களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் ஷங்கர் 15 பந்தில் 2 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 26 ரன் எடுத்து அசத்தினார். புவனேஷ்வர் கமார் (1), சகால் (0) வெளியேறினார்.\nகம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பும்ரா சிக்சர் விளாச இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. பும்ரா (6), குல்தீப் (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸி., தரப்பில் அபாரமாக பந்து வீசிய கம்மின்ஸ் 5 (10&0&70&5) விக்கெட் வீழ்த்தினார். ரிச்சர்ட்சன் 3, ஜாம்பா 1 விக்கெட் சாய்த��தனர்.\nகடின இலக்கை துரத்திய ஆஸி., அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. புவனேஷ்வர் குமார் பந்தில் ஆரோன் பின்ச் ‘டக்&அவுட்’ ஆனார். பும்ரா வேகத்தில் மார்ஷ் (3) ஸ்டெம்புகள் சிதற போல்டானார். பின் கவாஜாவுடன் ஹேண்ட்ஸ்கோம்ப் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து அரைசதம் கடந்தனர். 33வது ஓவரில் ஆஸி., 200 ரன் எடுத்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 192 ரன் சேர்த்த நிலையில், பும்ரா பந்தில் குவாஜா ஆட்டமிழந்தார். இவர் 91 ரன் (99 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். அடுத்த வந்த மேக்ஸ்வெல் (23) பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதே நேரம் தொடர்ந்து அசத்திய ஹேண்ட்ஸ்கோம்ப் ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார், இவர் 92 பந்தில் சதம் அடித்தார். 10 ஓவரில் 98 ரன் தேவைப்ப டர்னர் அதிரடியில் இறங்கினார்.\nமுக்கிய கட்டத்தில் சகால் திருப்புமுனை கொடுத்தார். இவரது சுழலில் ஹேண்ட்ஸ்கோம்ப் 117 ரன் (105 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) சிக்கினார். இதன் பின் டர்னர் திரடியில் இறங்கினார். ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலையில், இந்திய பந்துவீச்சை நாலா புறமும் பறக்கச் செய்தார். புவனேஷ்வர், பும்ரா பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். டர்னர் 33 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு அலெக்ஸ் கேரி (21) கம்பெனி கொடுத்தார். டர்னர் தொடர்ந்து விளாச ஆஸி., 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டர்னர் 84 ரன் (43 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), ரிச்சர்ட்சன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா திகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார். ஆட்டநாயகனாக ஹேண்ட்ஸ்கோம்ப் தேர்வு செய்யப்பட்டார்.\nஇதுவரை நடந்த நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றியை பதிவு செய்தள்ளன. இந்த நிலையில், தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானனிக்கும் 5வது மற்றும் கடைசி போட்டி டில்லியில் வரும் 13ம் தேதி நடக்க உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc-group-2a-2-video-links/", "date_download": "2019-12-15T03:45:47Z", "digest": "sha1:Z5VEMN46BWEUE647P3GN4U2K2D2YWLNU", "length": 6675, "nlines": 188, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Group 2A/2 Video Links - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் உங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு தேவையான வீடியோக்கள் மற்றும் Study Materials அனைத்தும் பதிவேற்���ம் செய்யப்படும் தொடர்ந்து இந்த லிங்கை புக்மார்க் செய்துகொண்டு பார்த்துக்கொள்ளவும்.\nதேர்வுக்கு தயார் செய்வதற்கு முன்னால் சரியான திட்டமிடல் வேண்டும் அதற்கான விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளவும்.\nஒவ்வொரு பாட பகுதிக்கான வீடியோ மற்றும் PDF பைல்கள் கீழே உள்ள லிங்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது உங்களது தேர்வுக்கான பாடத் திட்டத்தை பார்த்து விட்டு அதற்கான பகுதியில் அந்த தேர்விற்கு உரிய வீடியோக்களை பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளவும்\nஇந்திய தேசிய இயக்கம் INM- Download Here\nதாவரவியல் மற்றும் விலங்கியல் – Download Here\nஇயற்பியல் மற்றும் வேதியியல் – Download Here\nதமிழ்நாடு வரலாறு மரபு பண்பாடு சமூக மற்றும் அரசியல் இயக்கங்கள்- Download Here\nபடிக்க வேண்டிய மற்ற பாடங்கள் விரைவில் பதிவேற்றம்\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை-25,500 சம்பளம்\n10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job\nதமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை\nநாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-15T03:44:44Z", "digest": "sha1:JLO3PCTLMUJVJIXWR2QVCGR6V3MXDCIA", "length": 16242, "nlines": 202, "source_domain": "sathyanandhan.com", "title": "காமராஜர் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி\nPosted on June 12, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி ‘பொருளிலாருக்கு இவ்வுலகில்லை’ என்பது உண்மைதான். ஒரு கௌரவமான வாழ்க்கைக்குத் தேவையான பொருளை நாம் தேடித்தான் ஆக வேண்டும். ஆனால் அப்படி ஒரு கௌரவம் மற்றும் வருங்காலத்துக்கு ஒரு பாதுகாப்பு என்னுமளவு அதை நிறுத்தவும் நம்மால் இயலவில்லை. எவ்வாறாயினும் வாழ்க்கையின் ரகசியம் பொருள் தேடுவதில் இல்லை. பொருள் அல்லது வசதி … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged காமராஜர், வாழ்க்கையின் ரகசியம்\t| Leave a comment\nPosted on June 5, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாழ்க்கையின் ரகசியம் -12 மனிதக் கூட்டங்களை அல்ல – மனித வாழ���க்கையை பாதித்தவர்கள் அசலான கனவைக் கருக் கொண்டு அதற்காக உழைத்தவர்கள் மனிதர்களை, அதாவது தனி மனிதர் அல்லது கூட்டங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது பின்னால். அல்லது அது நேரடியாக நிகழாமற் கூடப் போயிருக்கலாம். மனித வாழ்க்கை மீது அவர்கள் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். . … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அசோகமித்திரன், அன்னை தெரஸா, அப்துல் கலாம், ஒலிம்பிக் பதக்கம், காந்தி, காமராஜர், சிந்து, சைனா நெக்வால், தலித் ஆலயப் பிரவேசம், நாராயண குரு, பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர், பிந்திரா, புதுமைப் பித்தன், மல்லேஸ்வரி, வாழ்க்கையின் ரகசியம்\t| Leave a comment\nஎளிமை, நேர்மை , வறுமை- அரசியலில் அபூர்வப் பண்பாட்டாளர் கக்கன் – ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை\nPosted on December 24, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎளிமை, நேர்மை , வறுமை- அரசியலில் அபூர்வப் பண்பாட்டாளர் கக்கன் – ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை அரசியல் தலைவர், அமைச்சர் என்னும் அந்தஸ்துக்களைத் தமது குடும்பம் மற்றும் சொந்த மேல் நிலை அல்லது வசதிகளுக்குப் பயன்படுத்தாமல், நேர்மையுடன் எளிய வாழ்வு வாழ்ந்து மறைந்த கக்கன் தமிழ்நாடு என்றும் பெருமிதத்துடன் வணங்கும் அரிய பண்பாளர். அவர் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அரசியலில் நேர்மை, கக்கன், காமராஜர், ஹிந்து தமிழ் நாளிதழ்\t| Leave a comment\nPosted on July 15, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாமராஜரைப் போற்றும் காணொளி 15 ஜூலை காமராஜர் பிறந்த தினம். எந்த ஒரு சமூகத்துக்கும் முன்னுரிமை ஒன்றே. கல்வி தான் அது. இதில் தெளிவும் தீர்க்க தரிசனமும் இருந்த ஒரே தலைவர் காமராஜர். கிராமங்களில் பள்ளிகள். பள்ளிகளுக்கு வரும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு என, கலவிக்கு உரிய இடம் கொடுத்த மாமனிதர் அவர். … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged கர்மவீரர், கல்வி, காமராஜர், சத்துணவு, பெருந்தலைவர்\t| Leave a comment\nகாமராஜர் முடிவுகளை வழிநடத்தியது எது - சுகி சிவம் உரை\nPosted on June 15, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாமராஜர் முடிவுகளை வழிநடத்தியது எது - சுகி சிவம் உரை சுகி சிவத்தின் இந்த உரையைக் கேளுங்கள். சற்றும் தயக்கமின்றி முடிவெடுக்க காமராஜருக்கு உள்ளே இருந்து வழி நடத்திய மாண்பு எது - சுகி சிவம் உரை சுகி சிவத்தின் இந்த உரையைக் கேளுங்கள். சற்றும் தயக்கமின்றி முடிவெடுக்க காமராஜருக்கு உள்ளே இருந்து வழி ந���த்திய மாண்பு எது காந்தியடிகள் ஒரு முறை குறிப்பிட்டார் “சிக்கலான ஒரு முடிவெடுப்பதில் சிரமம் இருந்தால் ஒரே ஒரு உரைகல் போதும். நாம் எடுக்கும் முடிவு … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged எம்ஜிஆர், கருணாநிதி, காமராஜர், சத்துணவு, ஜெயலலிதா, பள்ளிகளில் மதிய உணவு\t| Leave a comment\n9.8.2015- விஜய் டிவி “நீயா நானா’ நிகழ்ச்சியில் காமராஜருக்குப் புகழ் மாலை\nPosted on August 10, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n9.8.2015- விஜய் டிவி “நீயா நானா’ நிகழ்ச்சியில் காமராஜருக்குப் புகழ் மாலை விஜய் டிவியின் “நீயா நானா”வில் விவாதங்கள் சில சமயம் முக்கியமான சமூகப் பிரச்சனைகள் பற்றி இருக்கும். பல சமயம் மக்கள் கவனம் பெற்ற சாதாரணமான பிரச்சனையாகக் கூட இருக்கும். 9.8.2015 அன்று இமையம், எஸ்.ராமகிருஷ்ணன் இரு எழுத்தாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி காமராஜருக்குப் புகழஞ்சலி … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged இமையம், காமராஜர், விஜய் டிவி \"நீயா நானா' நிகழ்ச்சி\t| Leave a comment\nPosted on March 25, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமூகத்தில் எழுத்தாளனின் இடம் தமிழ் ஹிந்துவில் ஞாயிறு தோறும் ‘சொல்லத் தோணுது’ என்னும் பத்தியை தங்கர் பச்சான் எழுதி வருகிறார். சாருநிவேதிதா இந்தப் பத்தியை ஒட்டியே சில கேள்விகளை எழுப்பித் தமிழில் எழுத்தாளனின் இடம் என்ன என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதன் ஒரு பகுதி கீழே: ——————————————————————————————————————————- … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged அன்னா ஹஸாரே, அம்பேத்கர், ஆத்மாநாம், காந்தியடிகள், காமராஜர், கோபி கிருஷ்ணன், சாருநிவேதிதா, ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜெயமோகன், தங்கர் பச்சான், தமிழ் நாட்டின் நாட்டுப் புறக் கலை, தமிழ் ஹிந்து, திராவிடக் கட்சிகள், நாராயண குரு, நேதாஜி, பகத்சிங், பிரபஞ்சன், பூமணி, பெரியார், ராஜா ராம் மோகன்ராய், ராமானுஜர், வினோபா பாவே\t| Leave a comment\nதமிழ் நாட்டு அரசியலின் தரத்தாழ்வு- நெடுமாறன் கட்டுரை\nPosted on January 15, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழ் நாட்டு அரசியலின் தரத்தாழ்வு- நெடுமாறன் கட்டுரை பெரியவர் நெடுமாறன் மிகவும் வித்தியாசமான ஒரு ஆளுமை. பண்பாளர். மூத்த அரசியல்வாதி. அவர் எனக்கு வியப்பளித்தது காங்கிரஸ் பின்னணியிலிருந்து அவர் இலங்கைத் தமிழரின் உரிமைக்காகப் போராடுபவரானது. அவர் மனமாற்றம் கொண்ட வயது இளம் வயதல்ல (சீமான் போல). எந்த பிரச்சனையைக் கையில் எடுத்தாலும் எடுப்பார்கள் தமிழ்ப் பண்பாட்டுக் … Continue reading →\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:33:53Z", "digest": "sha1:CVEP4X57Z2NOU65L56HVWTPRLSVVZVB6", "length": 5760, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிக்வின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்டோஸ் கோப்பு அமைப்புக்களும் அதற்கு ஒத்த சிக்வின் கோப்பு அமைப்பும் குறிப்பிடத்தக்கது.\nசிக்வின் (Cygwin) யுனிக்ஸ் பணிச்சூழலை விண்டோஸ் பணிச்சூழலில் ஒப்புமையாக ஏற்படுத்த ஆக்கப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருளே ஆகும். சிக்வின் துணைகொண்டு யுனிக்ஸ் அல்லது லினிக்ஸ் மென்பொருட்களை விண்டோஸ் பணிச்சூழலில் இயக்கலாம்.\nமென்பொருள் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-12-15T03:34:37Z", "digest": "sha1:KHROMAZEFLKSUNEF5PDG76L3XXV672MP", "length": 13628, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்மைரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதட்மூர், ஓம்சு ஆளுநரகம், சிரியா\n50 ha (120 ஏக்கர்கள்)\nவெண்கலக் காலம் முதல் புதுமைக் காலம் வரை\nஅராமிய, அராபிய, கிரேக்க-உரோமை பண்பாடுகள்\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nOfficial name: பல்மைரா இருப���பிடம்\nபல்மைரா (Palmyra, /ˌpælˈmaɪərə/, அரபு மொழி: تدمر; எபிரேயம்: תַּדְמוֹר‎; பண்டைக் கிரேக்கம்: Παλμύρα), சிரியா நாட்டில் ஓம்சு ஆளுநரகப் பகுதியில் அமைந்துள்ள தொன்மையான செமித்திய நகரமாகும். திமிஷ்குவிற்கு வடகிழக்கே 215 கிலோமீட்டர்கள் (134 மைல்கள்) தொலைவிலும் புராத்து ஆற்றின் தென்மேற்கே 180 km (110 mi) தொலைவிலும் அமைந்துள்ள இது ஓர் பாலைவனச்சோலை ஆகும். புதிய கற்காலத்தில் கி.மு இரண்டாவது ஆயிரவாண்டுகளிலேயே பல்மைரா சிரியாவின் பாலைவனத்தில் பயணிக்கும் பயணிகள் ஓய்வெடுக்கும் ஊராக விவரிக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அசிரிய மன்னர்கள் ஆண்ட இந்நகரம் செலுக்கட் பேரரசின் கீழும் பின்னர் உரோமைப் பேரரசு கீழும் பெரும் செழிப்புடன் விளங்கியது.\n1929ஆம் ஆண்டிலிருந்து இது பயனற்றுப் போனது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் 1980ஆம் ஆண்டில் இக்களத்தை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.\nஇதன் பெயர் செமித்திய மொழியில் தட்மூர் (அரபு மொழி: تدمر) ஆகும். அரமேயத்தில்,[1] இதன் பொருள் \"வெல்ல முடியாத நகரம்\" என்பதாகும்.[2] இப்பெயருடனான பபிலோனிய கற்றூண்கள் சிரியாவின் மாரி பகுதியில் கிடைத்துள்ளன. இன்றும் அராபிய மொழியில் இது தட்மூர் என்றே அழைக்கப்படுகின்றது.[3][4]\n1 பல்மைரா நினைவுச்சின்ன அழிப்புகள்\nசிரியாவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நினைவுச் சின்னங்களை, இசுலாமிய கொள்கைகளுக்கு எதிரான உருவ வழிபாட்டு தலங்கள் எனக்கருதி இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு அமைப்பினர், வெடிகுண்டுகளால் தாக்கி அழித்து வருகின்றனர். அவைகளில் பல்மைராவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிதிலமடைந்த கோயிலும் ஒன்றாகும்.[5] [6][7] [8] இது ஒரு யுனெஸ்கோவின் பாரம்பரிய சினமாக அறிவிக்கப்பட்ட ஒன்றாகும்.[9]\nஉலகின் மிகப் பழமையான, முக்கியமான அகழ்வாராய்ச்சித் தலமான பல்மைராவின் புகைப்படங்கள்.\n↑ சிரியாவின் 2000 ஆண்டு பழங்கால கோவிலை \"இஸ்லாமிய அரசு அழித்துவிட்டது\"\n↑ பாரம்பரிய சின்னமான பல்மைரா வளைவை தகர்த்தது ஐ.எஸ்.'தி இந்து தமிழ் 05 அக்டோபர் 2015\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Palmyra என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசிரியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/en-yesuvae-naan-entum/", "date_download": "2019-12-15T03:54:40Z", "digest": "sha1:KHXHICKFQ3Q5PFJYPHSVMVTTBVJQYAOW", "length": 2832, "nlines": 100, "source_domain": "tamilchristiansongs.in", "title": "En Yesuvae Naan Entum Lyrics - Tamil & English", "raw_content": "\nஎன் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்\nஎன் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்\n1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)\nஉந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என்\n2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)\nவார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என்\n3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)\nஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/enthan-aathma-naesarae-2/", "date_download": "2019-12-15T03:58:40Z", "digest": "sha1:JFE6VTGKVYG744Y3CJUKU6FLYBG5X3J4", "length": 4240, "nlines": 118, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Enthan Aathma Naesarae Lyrics - Tamil & English", "raw_content": "\n1. எந்தன் ஆத்ம நேசரே வெள்ளம் போன்ற துன்பத்தில்\nதஞ்சம் தந்து இயேசுவே திவ்விய மார்பில் காருமேன்\nஅப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன்.\n2. வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன்\nகைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன்\nநீரே என்தன் நம்பிக்கை நீர் சகாயம் செய்குவீர்\nஏதுமற்ற ஏழையை செட்டையால் மூடுவீர்.\n3. குறையாவும் நீக்கிட நாதா நீர் சம்பூரணர்\nதிக்கற்றோரைத் தாங்கிட நீரே மா தயாபரர்\nநான் அசுத்த பாவிதான் நீரோ தூயர் தூயரே\nநான் அநீதி கேடுள்ளான் நீர் நிறைந்த நித்தியரே\n4. பாவம் யாவும் மன்னிக்க ஆரருள் அமைந்த நீர்\nஎன்னைச் சுத்திகரிக்க அருள் பாயச் செய்குவீர்\nஜீவ ஊற்றாம் இயேசுவே என்தன் தாகம் தீருமேன்\nஸ்வாமீ என்றும் என்னிலே நீர் சுரந்து ஊறுமேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/thoothukudi/4", "date_download": "2019-12-15T03:02:18Z", "digest": "sha1:E5NP2HBLRSSWGKI6CPKOYM5FIGX3BHYU", "length": 21398, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "Ullatchi Therthal 2019 News in Tamil | Thoothukudi Tamil News - Maalaimalar | thoothukudi | 4", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதூத்துக்குடியில் பெண் தற்கொலை- போலீசார் விசாரணை\nதூத்துக்குடியில் கடன் தொல்லை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்செந்தூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் மறியல்\nதிருச்செந்தூர் அருகே குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nகுரும்பூர் அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை\nகுரும்பூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதிருச்செந்தூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற 2 பேர் கைது\nதிருச்செந்தூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்க திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன்\n“மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டம் உள்ளது“ என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்\nதூத்துக்குடியில் கடல் சீற்றம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.\nதிருச்செந்தூர் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை\nதிருச்செந்தூர் அருகே தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடியில் தூர்வாரும் பணிகள் சரிவர நடக்கவில்லை- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nதமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை நீரை சேமிக்க எந்த வழிமுறைகளையும் அரசு செய்யவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.\nஅப்டேட்: நவம்பர் 03, 2019 17:02 IST\nதிருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம் - லட்சக்��ணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து முருகன் அருளை பெற்றனர்.\nகந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நாளை (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.\nஅப்டேட்: நவம்பர் 01, 2019 09:53 IST\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி தொடரும்: பிரேமலதா பேட்டி\nவருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி தொடரும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 31, 2019 19:18 IST\nதொடர் கனமழை: இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nதொடர் கனமழையில் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 31, 2019 07:26 IST\nபராமரிப்பில்லாத ஆழ்துளை கிணறு மட்டுமின்றி கிணறுகளை மூடுவதற்கும் நடவடிக்கை- கலெக்டர் தகவல்\nதூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 30, 2019 20:04 IST\nநாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி.\nநாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 30, 2019 12:17 IST\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கனமழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எட்டயபுரத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 30, 2019 11:33 IST\nகோவில்பட்டியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து - ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் நாசம்\nகோவில்பட்டியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.\nஅப்டேட்: அக்டோபர் 30, 2019 11:10 IST\nபதிவு: அக்டோபர் 30, 2019 09:02 IST\nஎட்டயபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nஎட்டயபுரத்தில் சுவிட்ச் போர்டில் கை வைத்த வாலிபர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nபதிவு: அக்டோபர் 28, 2019 20:35 IST\nசீமான் குதர்க்கமாக பேசி வருகிறார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nவிஜய் படம் என்பதற்காக அனுமதி மறுக்கவில்லை என்றும் சீமான் குதர்க்கமாக பேசி வருவதாவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 26, 2019 15:54 IST\nதூத்துக்குடி மாவட்டத்தில் 2-ந்தேதி உள்ளூர் விடுமுறை\nகந்த சஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ந்தேதி உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 25, 2019 15:16 IST\nதூத்துக்குடியில் பிகில் திரைப்பட சிறப்பு காட்சிக்கு போலி டிக்கெட் விற்பனை - 2 வாலிபர்கள் கைது\nதூத்துக்குடியில் பிகில் திரைப்பட சிறப்பு காட்சிக்கு போலி டிக்கெட் விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅப்டேட்: அக்டோபர் 25, 2019 10:22 IST\nபதிவு: அக்டோபர் 25, 2019 10:21 IST\nகுரும்பூர்-திருச்செந்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது\nகுரும்பூர்-திருச்செந்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 24, 2019 16:32 IST\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nஉள்ளாட்சி தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/08/20095456/1257060/Chandrayaan2-enters-moons-orbit-today.vpf", "date_download": "2019-12-15T02:44:33Z", "digest": "sha1:E63S2FBGMYVCQVWS3U5NFCTLDN2SWJ3N", "length": 9792, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chandrayaan2 enters moon's orbit today", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅபாரம்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது.\nநிலவை நோக்கி செல்லும் சந்திரயான் 2 விண்கலம்\nநிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nபுறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.\nபின்னர் பூமியை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 14ம் தேதி நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.\nநிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதன்படி சந்திரயானின் திரவ என்ஜின் இன்று காலை 1738 வினாடிகள் இயக்கப்பட்டது.\nஇதனால் நிலவை நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான்-2, நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து நிலவை சுற்றி வருகிறது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2-ம் தேதி பிரியும். அந்த லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி லேண்டரை நிலவில் மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.\nசந்திரயான்2 பற்றிய செய்திகள் இதுவரை...\nநிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் -இஸ்ரோ தலைவர் தகவல்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்... நன்றி தெரிவித்த நாசா...\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா\nசந்திரயான்2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் - இஸ்ரோ வெளியிட்டது\nமேலும் சந்திரயான்2 பற்றிய செய்திகள்\nதிஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் - மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்காக பணி செய்யும் பிரசாந்த் கிஷோர் - கெஜ்ரிவால் தகவல்\nகங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் - 45 நிமிடங்கள் படகில் பயணம்\nஅரியானா: கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 4 பேர் பலி\nபேனா பறித்த தகராறு - வகுப்பு தோழியை அடித்துக்கொன்ற 10 வயது சிறுமி\nநிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் -இஸ்ரோ தலைவர் தகவல்\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா\nசந்திரயான்-2 தோல்வி அல்ல சிறு சறுக்கல்தான் - மயில்சாமி அண்ணாதுரை\nஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது - நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27720/", "date_download": "2019-12-15T02:47:02Z", "digest": "sha1:AU55TAGANFOCHYSRHZD5TJB4C4Y4YKLV", "length": 11380, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "களுத்துறை சிறைச்சாலை பஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சென்னையில் கைது – GTN", "raw_content": "\nகளுத்துறை சிறைச்சாலை பஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சென்னையில் கைது\nகளுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி களுத்துறை சிறைச்சாலையிலிருந்து சந்தேக நபர்களை நீதிமன்றம் அழைத்துச் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சமயங் என்ற பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பாதாள உலகக் குழு உறுப்பினர்களும், இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் அங்கொட லொக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவரது நெருங்கிய சகாவான லடியா என்ற நபரையும் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nபோலிக் கடவுச்சீட்டு மூலம் டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த போது கைது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைச் சம்பவத்தின் பின்னர் இவர்கள் கடல் வழியாக இந்தியா சென்று அங்கு சில காலம் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅதன் பின்னர் இந்த தாக்குதலை திட்டமிட்ட டுபாயில் வசித்து வரும் தெவுந்தர தனுஸ் என்பவரிடம் செல்வதற்கு அங்கொட லொக்காவும் அவரது சகாவும் முயற்சித்துள்ளனர் எனவும் கைது செய்பய்பட்ட சந்தேக நபர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsகளுத்துறை கைது சிறைச்சாலை சென்னையில் பஸ் தாக்குதல் பிரதான சந்தேக நபர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nவழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோரை தண்டிக்குமாறு பிரதமர் உத்தரவு\nபெலாரஸிடமிருந்து இராணுவ தளவாடங்களை கொள்வனவு செய்வது குறித்து இலங்கை கவனம்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு December 14, 2019\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி ���டமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=60", "date_download": "2019-12-15T04:02:15Z", "digest": "sha1:3TJB4QWZMZVKPFUXT2UPEBDA7RIKFD4H", "length": 8593, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n 164 வயது நீராவி ரயிலின் உற்சாக பயணம்\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு நீடிக்கும்\nகே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வந்தோம்..\nஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை - விமானப் போக்குவரத்து அமைச்சகம்\nஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க இதுவரை எந்த நிறுவனமும் விருப்பம் தெரிவிக்கவில்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 33ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம்...\nவங்கிக் கொள்ளை நகைகள் மீட்பு..\nதிருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகள் 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய வங்கி ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்...\nஏர் இந்தியா மூத்த நிர்வாகி மீது பாலியல் துன்புறுத்தல் புகார், மத்திய அமைச்சருக்கு ஏர் இந்தியா விமான பணிப்பெண் கடிதம்\nஏர் இந்தியா மூத்த நிர்வாகி, தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக, ஏர் இந்தியா விமான பணிப்பெண், விமானப்போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு, டுவிட்டர் மூலம் புகார் தெரிவித்து உள்ளார். ...\nகுறைந்த கட்டண விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பட்டியல்..\nகுறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியன இடம்பெற்றுள்ளன. பன்னாட்டு அளவில் இருநூறு விமானப் போக்குவரத்து...\nதிருவள்ளூரில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கொள்ளை... 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றதாக தகவல்\nதிருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் ஆயில் மில் அருகே உள்ள கட்டிடத்தின் முதல் மாடி...\nதுபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 9.5லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதுபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏர் இந்தியா விமானத்தில் வந்த சென்னை திருவல்...\nஏர் இந்தியா விமானம் புறப்படத் தாமதமானதால் பயணி கோபம்\nசென்னையில் விமானம் புறப்படத் தாமதமானதால் சினமடைந்த பயணி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பேனாமுனையால் உடலில் கீறிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அதிகாலை இரண்டரை...\n 164 வயது நீராவி ரயிலின் உற்சாக பயணம்\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nகே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வந்தோம்..\n“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை\nகாஞ்சனா 4.. காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2008/09/blog-post_19.html?showComment=1222103400000", "date_download": "2019-12-15T02:52:21Z", "digest": "sha1:7IASAGJHCJLWIKAQ3WEHHG3IAPQ54OFG", "length": 17420, "nlines": 158, "source_domain": "www.suthaharan.com", "title": "என் வாசிப்புக்கள் - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nகடந்த சில வருடங்களாகவே நான் அதிகம் வாசித்து வருகிறேன் . கவிதை , சிறுகதை , இல்லக்கியம் , அறிவியல் என்பன என் ஆர்வத்துக்குரிய பரப்புகளாக இருந்து வருகின்றன. இதுதான் என்று வரையறுக்காமல், என் அறிவை உயர்த்தும் அத்தனையும் என் வசிப்புக்களுக்குரிய தேடல் தான்.\nஇத்தனை நூல்களையும் எனக்கு இரவல் தந்து என் இலக்கிய தாகத்துக்கும் என் தமிழ் வளத்தின் ஏற்றத்துக்கும் உதவிய திருவாளர் ரிசாங்கன் அவர்களுக்கும் அவர்தம் அளவை ஊரான் நூலகத்துக்கும் நன்றிகள் .\nகள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து\nபதினோரு ஈழத்து கவிஞர்கள் - காலச்சுவடு பதிப்பகம்\nமீண்டும் கடலுக்கு - சேரன்\nகடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா\nஅக்னி சிறகுகள் - அப்துல் கலாம்\nகொரில்லா - சோபா சக்தி\nஎண்ணத்தை மேம்படுத்துங்கள் - KARPER MEYOR\nநான் துணிந்தவள் - கிரண் பேடி\nகாக்கை சோறு - அப்துல் ரஹுமான்\nகாவி நிறத்தில் ஒரு காதல் - வைரமுத்து\nகவிராஜன் கதை - வைரமுத்து\nஒரு போர்களமும் இரண்டு பூக்களும் - வைரமுத்து\nகேள்விகளால் ஒரு வேள்வி - வைரமுத்து\nஎன் பேர் கமலா - கண்ணதாசன்\nஉயிர் கொள்ளும் வார்த்தை - சேரன்\nஇதுவரை நான் - வைரமுத்து\nகரிசல் கதைகள் - எஸ். ராஜநாராயணன்\nஆனா ஆவன்னா - எஸ்.முத்துகுமார்\nபிணம் செய்யும் தேசம் - இளைய அப்துல்லா\nஎன் தேசத்தில் நான் - பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள்\nகடவுளுடன் பிரார்த்தித்தல் - மானுஷ புத்திரன்\nஉடைந்த நிலாக்கள் - பா. விஜய்\nஇந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து\nகடவுள்களின் முகவரி - அப்துல் ரஹ்மான்\nஎப்போதும் வாழும் கோடை- மானுஷபுத்திரன்\nம - சோபா ஷக்தி\nமுத்தங்கள் ஓய்வதில்லை - அப்துல் ரஹ்மான்\n21 ஆம் விளிம்பு - சுஜாதா\nஇதமான நோக்கு, ஆழமான சிந்தனை - மிளிண்ட மொரகொட\nமின்மினிகளால் ஒரு கடிதம் - அப்துல் ரஹ்மான்\nமல்லிகை சிறுகதைகள் - செங்கை ஆழியன்\nஒரு கதவும் கொஞ்சம் - தாமரை\nவில்லோடு வா நிலாவே -வைரமுத்து\nகொஞ்சம் தேநீர் நிறைய வானம் - வைரமுத்து\nமீண்டும் என் கடலுக்கு - சேரன்\nபூப்படைந்த சப்தம் - அப்துல் ரஹுமான்\nதிருக்குமரன் கவிதைகள் - திருக்குமரன்\nடாஷ்டாய் கதைகள் - வா.உ.சி.நூலகம்\nமணலின் கதை - மனுஷ புத்திரன்\nநடந்து செல்லும் நீருற்று - எஸ்.ராமகிருஷ்ணன்\nபேசாத பேச்செல்லாம் - தமிழ்ச்செல்வன்\nஇது சிறகுகளின் நேரம் - அப்துல் ரஹுமான்\nவிடுதலை - அன்டன் பாலசிங்கம்\nஆதாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா\nஒரு கொடிமரத்தின் வேர்கள் - வைரமுத்து\nஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும் -வைரமுத்து\nகற்றதும் பெற்றதும் - சுஜாதா\nதிரைகதை எழுவது எப்படி - சுஜாதா\nவானவில் பூங்கா - பா.விஜய்\nகேள்வி குறி - எஸ்.ராமகிருஷ்ணன்\nசிற்பியே உன்னை செதுக்கிகிறேன் - வைரமுத்து\nஇதனால் சகலமானவர்களுக்கும் - வைரமுத்து\nகடந்த நூற்றாண்டு ஒரு பார்வை - விகடன் பிரசுரம்.\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nWings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருட...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/216552?ref=ls_d_sports", "date_download": "2019-12-15T03:48:01Z", "digest": "sha1:DJZMRBVLALO2SAZJ5OQB6ELBHJ3Y5DRB", "length": 8856, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அறிமுக ஆட்டத்தில் ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட் வீழ்த்திய வீராங்கனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅறிமுக ஆட்டத்தில் ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட் வீழ்த்திய வீராங்கனை\nமாலத்தீவுக்கு எதிராக நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில் நேபாள அணியை சேர்ந்த ஒரு வீராங்கனை ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.\nபோகாராவில் இன்று நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளின் 20 ஓவர் போட்டியில், நேபாளம் மற்றும் மாலத்தீவு பெண்கள் அணிகள் மோதின.\nஇரண்டுமே சிறிய அணிகள் என்பதால் பெரியளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு, இளம்வீரங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.\nபோட்டியில் முதலில் ஆடிய மாலத்தீவுகள் பெண்கள் அணி 11 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் ரன் ஏதும் விட்டு கொடுக்காமல் 2.1 ஓவர்கள் பந்துவீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார்.\nஇதன்மூலம் மாலத்தீவைச் சேர்ந்த மாஸ் எலிசா என்பவரின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா பெண்களுக்கு எதிராக, சிறப்பாக பந்து வீசிய எலிசா 3 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.\nஆண்கள் டி 20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு வீரர்களுக்கான சாதனையை இந்தியாவின் தீபக் சாஹர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவம்பர் 10 ஆம் தேதி நாக்பூரில் வங்கதேச அணிக்கெதிராக 3.2 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\nஅவருக்கு முன்பாக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட��டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T01:56:40Z", "digest": "sha1:PDMUTVTZ22CIGW3YEW2RF3W7SYXJAT3Z", "length": 3895, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆனந்த பவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆனந்த பவன் அல்லது சுவராஜ் பவன் அலகாபாத்திலுள்ள நேரு குடும்பத்தின் பூர்வீக இல்லமாகும். ஆனந்த பவனில் மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பயன்படுத்திய அறைகள் கண்ணாடி பேழைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அறையினுள் அவர்கள் பயன்படுத்திய படுக்கை மற்றும் மேஜைகள் உள்ளன. ஜவஹர் பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் தன் கைப்பட எழுதிய சில கடிதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇங்கு இந்திரா காந்தி 1917 இல் பிறந்தார், இந்திய விடுதலை போராட்டத்திற்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனந்த பவனுக்கு அருகிலுள்ள ஸ்வராஜ் பவன் 1930 இல் மோதிலால் நேருவால் இந்திய தேசிய காங்கிரசுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.[1]\nஆனந்த பவனை இந்திரா காந்தி 1970-ல் நாட்டிற்கு அர்பணித்தார். பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் மற்றும் கல்வி பயன்பாட்டிற்காக இது அருங்காட்சியகமாக அரசால் பராமரிக்கப்படுகிறது. தற்போது ஆனந்த பவன் அல்லது சுவராஜ் பவன் அலகாபாத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமாகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:53:56Z", "digest": "sha1:2WYRGD7RNYXTGPGL2AYE6CIRXMCFFOEP", "length": 5047, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எமில் டேர்க்கேம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎமில் டேர்க்கேம் பிரான்சைச் சேர்ந்த ஒரு சமூகவியலாளர். சமூகவியல், மானிடவியல் ஆகிய து��ைகளின் உருவாக்கத்துக்கு இவரது பங்களிப்புக்கள் மிகவும் முக்கியமானவை. சமூகவியல் தொடர்பான இவரது வேலைகளும், இத் துறையின் முதலாவது இதழில் இவர் ஆசிரியராக இருந்து ஆற்றிய பணிகளும், கல்வியாளர்கள் மத்தியில் சமூகவியலை ஒரு சமூக அறிவியல்துறையாக ஏற்றுக்கொள்ள வைத்தன. தனது வாழ்க்கைக் காலத்தில் டேர்க்கேம், கல்வி, குற்றவியல், மதம், தற்கொலை போன்ற சமூகவியல் தொடர்பான தலைப்புக்களில் பல விரிவுரைகளை ஆற்றியிருப்பதுடன், பல ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளார். இவர் சமூகவியல் துறையின் நிறுவனர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.\nஎமில் டேர்க்கேம், அக்காலத்தில் ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த லொரைனின், பாஸ்காக் மாகாணத்தில் 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவர் பல தலைமுறைகளாக மதப்பற்றுக்கொண்ட பிரெஞ்சு யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது, தந்தை, பாட்டன், பூட்டன் எல்லோருமே யூதமதக் குருவாக இருந்தனர். ஆனால், டேர்க்கேம் சிறு வயதிலேயே இதே வழியில் செல்வதில்லை என முடிவு எடுத்தார். இவர் ஒரு மதச் சார்பற்ற வாழ்க்கை வாழ்ந்தார். இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டாலும், தனது குடும்பத்துடனும், யூத சமுதாயத்துடனுமான தொடர்புகளை அவர் விட்டுவிடவில்லை. முதன்மையான இவரது உடன்பணியாளர்களும், மாணவர்களும் யூதர்களாகவே இருந்தனர். இவர்களுட் சிலர் இவரது நெருங்கிய உறவினர்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-15T02:34:14Z", "digest": "sha1:U7MLO3MOZ2GEC72Q2JYNF3OC53B455V6", "length": 13031, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\n2019 கிரெகு செமென்சா, பீட்டர் இராட்கிளிஃபு, வில்லியம் கேலின்\n|state=autocollapse: {{மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|state=autocollapse}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2019, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1285:2013-01-17-02-24-06&catid=48:2012-06-19-04-13-01&Itemid=67", "date_download": "2019-12-15T02:14:25Z", "digest": "sha1:F4KN4LITXBJHBJ2KISEZP3B6CU2YJDD3", "length": 61314, "nlines": 275, "source_domain": "www.geotamil.com", "title": "முகநூற் குறிப்புகள்: சீர்காழி தாஜின் முகநூற் பதிவுகள் பற்றியதொரு கலந்துரையாடல்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nமுகநூற் குறிப்புகள்: சீர்காழி தாஜின் முகநூற் பதிவுகள் பற்றியதொரு கலந்துரையாடல்\nWednesday, 16 January 2013 21:17\t- வ.ந.கிரிதரன் -\tமுகநூல் குறிப்புகள்\nஎழுத்தாளர் சீர்காழி தாஜ் எனது முகநூல் நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். அவர் அவ்வப்போது முகநூலில் இடும் பதிவுகள், சிறு குறிப்புகளாகவிருக்கட்டும் அல்லது குறுங்கவிதைகளாகவிருக்கட்டும், கலந்துரையாடலைத் தூண்டுபவை. அவரது எழுத்தில் வெளிப்படும் பாசாங்கற்ற உண்மையின் தெளிவும், தனக்குச் சரியென்று பட்டதை மனம் நோகாதவாறு ��ுணிச்சலுடன் கூறும் பண்பும் , மற்றும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் அங்கதமும் என்னை மிகவும் கவர்ந்தவை. அண்மையில் முகநூலில் அவர் சில குறுங்கவிதைகளைப் பதிந்திருந்தார். அவை பற்றிய முகநூலில் பதிவு செய்த எனது கருத்துகளையும் (கவிதை வடிவில்), அவற்றையும் பதிவுகள் வாசகர்களூடன் பகிர்ந்துகொள்வதன்பொருட்டு இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.\nஇத்தனை சுடர்கள் இரவினில் சுடர்ந்தும்\nஇரவின் ஆதிக்க மிருப்பது எதனால்\nஇரவு கருமையில் இருப்ப தெதனால்\nஇதற்கொரு காரணம் அறிவிய லுலகினில்\nஉண்டு. விரியும் வெளியில் தெரியும்\nசுடர்கள் இருக்கும் காலம் ஒளியின்\nவேகத்தால் ஒன்றென இருப்ப தில்லை.\nஇரவு சுடரின் நாயகன் இருப்பது\nஇதனால் தானே. இதனால் தானே\n//இரவு கருமையில் இருப்ப தெதனால்\nஇதற்கொரு காரணம் அறிவிய லுலகினில்\nஉண்டு. விரியும் வெளியில் தெரியும்\nசுடர்கள் இருக்கும் காலம் ஒளியின்\nவேகத்தால் ஒன்றென இருப்ப தில்லை.// இதனூடான அறிவியலை இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்கள் கிரி. பிளீஸ்.\nவெளி விரிந்துகொண்டிருக்கிறது. சுடர்கள் வெவ்வேறு ஒளியாண்டுத் தொலைவுகளில் இருக்கின்றன. எமக்கு ஒரே நேரத்தில் அவை சுடர்வதாகத் தெரிந்தாலும் வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து அவை சுடர்ந்துகொண்டிருக்கின்றன. விரியும் வெளியினூடு எம்மை வந்தடையும் அவற்றின் ஒளியும் நீர்த்துப் போய்விடுகின்றது. இது போன்ற காரணங்களினாலே இவ்வளவு சுடர்களிருந்தும் இரவு வான் ஒளிராமல் இருண்டு கிடக்கின்றது.\nநண்பர் தாஜின் கவிதையின் வரிகளான //பொழுது போன நேரம்\nஇரவுதான் நட்சத்திர நாயகன்// என்பதை நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில் என் கருத்தினை முன் வைத்தேன். பொழுது போன நேரம் எத்தனை விளக்குகளை ஒளிரவிட்டென்ன என்பதிலுள்ள விளக்குகளை நான் நட்சத்திரங்களாகக் கருதினேன். அவ்விதம் அவை பல ஒளிர்ந்தாலும் இரவுதான் நட்சத்திர நாயகன் என்பதை நான் இருண்டிருக்கும் இரவுதான் அந்த ஒளிரும் நட்சத்திரங்களின் நாயகனென்று கருதிக்கொண்டேன். ஏனென்றால் இவ்வளவு சுடர்கள் (நட்சத்திரங்கள்) இருந்தும் , ஒளிர்ந்தும் அவற்றால் இரவின் கருமையினை நீக்க முடியவில்லை. இரவின் ஆதிக்கத்தை நீக்க முடியவில்லை. அதனால் இரவுதான் நட்சத்திரங்களின் நாயகன் என்று புரிந்துகொண்டதன் அடிப்படையில்\n//இத்தனை சுடர்கள் இ��வினில் சுடர்ந்தும்\nஇரவின் ஆதிக்க மிருப்பது எதனால்\nஇரவு கருமையில் இருப்ப தெதனால்\nஇதற்கொரு காரணம் அறிவிய லுலகினில்\nஉண்டு. விரியும் வெளியில் தெரியும் //\nஎன்று என் கருத்தினை முன் வைத்தேன். :-)\nஒருவேளை கவிஞர் இவ்விதம் எண்ணாமல் இன்னுமொரு அர்த்தத்தில் கூறியிருக்கலாம். அவ்விதமிருந்தாலும் நான் இவ்விதம் விளங்கிக்கொண்டதற்கேற்ப கவிஞரின் சொற்கள் விழுந்திருக்கின்றன. நல்லதொரு கவிதை. வாழ்த்துகள்.\nஅன்பு கிரி... உங்களது விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் நட்சத்திரங்களின் ஒளியை குறிப்பிட்டு சொல்வதறியாமல் நான்தான் கேள்வி எழுப்பி விட்டேன். நீங்கள் சந்தேகப்பட்டிருப்பது மாதிரி //இன்னுமொரு அர்த்தத்தில்...// உருக்கொண்ட வரிகள்தான் அவை. என்னையும்/ காலத்தையும்/ தேய்மானத்தையும்/ பளிச்சிடும் அவசர அவசர செயல்பாடுகளையும் முன்வைத்து எழுதப்பட்ட வரிகளது. நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டதும் சரி. வெறும் நான்கு வரிகள்தானே..\nநண்பர் தாஜுக்கு, ஒரு கவிதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி புரியலாம். சில வேளைகளில் அதை எழுதியவரின் அர்த்தத்தையும் கடந்து இங்கு நடந்தமாதிரி நடக்கலாம். இதனால்தான் ஒரு படைப்புக்குப் பல உரைகள் சாத்தியமாகின்றன. இந்த விடயத்தில் பிரெஞ்சுத் திறனாய்வாளரான 'ரோலண்ட் பார்த்'தின் புகழ்பெற்ற கட்டுரையான 'ஆசிரியரின் மரணம்' என்பதை நினைவில் கொள்வது நல்லது. அந்தக் கட்டுரையில் ஒரு படைப்பொன்றினை அதனைப் படைத்த ஆசிரியரின் நோக்கம், வாழ்க்கைப் பின்னணியில் ஆராய்வதைக் கடுமையாக எதிர்த்திருப்பார். அந்தப் படைப்பினை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு அதனைப் படைத்தவர் முக்கியமில்லாதவர். அந்தப் படைப்பின் மூலமல்ல முக்கியம். அது யாரைச் சென்றடைகின்றதோ அதுவே முக்கியம். படைத்தவரின் பின்னணியில் ஒரு படைப்பினை அர்த்தப்படுத்திக்கொள்வது அந்தப் படைப்பின் மீதான வாசிப்பின் மீது தடைகளை ஏற்படுத்தி விடுகின்றதென்பதவர் கருத்து. தாஜின் இந்தக் கவிதை வரிகளை நான் அர்த்தப்படுத்திக் கொண்டது இதனைப் படைத்த தாஜின் அர்த்தத்தினின்றும் வேறானபோதும் என்னைப் பொறுத்தவரையில் என் அர்த்தத்திற்குச் சரியாகவே அந்த நறுக்குக் கவிதை வரிகள் அமைந்திருக்கின்றன. இதனை இன்னுமொருவர் இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்வார். இத்தகையதொரு சூழலில் //சாதாரணம் காட்டிவிடுங்கள்// என்று கூறும் உரிமையினை நீங்கள் அந்த வரிகளை முகநூலில் பதிவு செய்ததுடன் இழந்து விட்டீர்கள். இப்பொழுது அந்த வரிகள் முகநூல் வாசகர்களின் பல்வேறுபட்ட வாசிப்பினை வேண்டி நிற்கின்றன. :-)\nபாலியல் வன்முறை ஜாதிக் கலவரம்\nநாளும் பொழுதும் நடக்கும் பூமியைப்\nபுண்ணிய பூமி எனல் தகுமோ\nபாய்ச்சிடும் வார்த்தைகள். மானுடர் நெஞ்சினை\nவருத்திடும் மண்ணிது. இனிமேல் கூறுவோம்\nமானுடர் உள்ளம் பண்படும் வரையில். :-)\nபுண்செய்யும் பூமியென்பது அர்த்தப்படவே செய்கிறது. கலாச்சாரப் பண்பாட்டின் கூறுகள் நம்மீது ஏற்றிவைத்திருப்பதெல்லாம் 'புண்ணிய பூமி' இதுவென்று. முதல் பூஷ்வா சுரண்ட தொடங்கிய கணத்தில் அவன் படிப்பித்த ஆதிப் பாடமாக இருக்கும் இந்தப் 'புண்ணிய பூமி' கிரி சரியாதான் பேசுகிறேனா\nஇல்லாத ஊருக்கு விரைவதன் அவசியம்\nஏனென்று கேட்கும் நண்பரே. காரணம்\nயாரு மற்ற ஊரில் நிலவிடும்\nதனிமை நாடிய விருப்பினால் போலும். :-)\n//தனிமை நாடிய விருப்பினால் // மனிதன் இல்லாத இடம்தான் ஏது கிரி தனிமையில் கூட அவனது நல்லதும் கெட்டதுமான சிந்தைதானே நம்மை ஆள்கிறது. எந்த ஞானியாலும் அதனிடமிருந்து தப்ப முடியுமா என்ன தனிமையில் கூட அவனது நல்லதும் கெட்டதுமான சிந்தைதானே நம்மை ஆள்கிறது. எந்த ஞானியாலும் அதனிடமிருந்து தப்ப முடியுமா என்ன நான் சுட்டும் விரைவு..., நிஜத்தில் உங்களுக்கு புரியாததுமல்ல.\nஏதோ ஒரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது என்று சொல்கிறார்களே...அதனுடைய வேலையாக இருக்குமோ\n//ஏதோ ஒரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது // ஆமாம் இருக்கிறது. இது விரிவான தளத்தில் வியக்க, வியக்க பேச வேண்டிய ஒன்று. இந்த நாலுவரி கவிதை மொழி நான் உணர்ந்த தனிச் சங்கதி. காலத்தில் சாதாரணமாக வாய்க்கக் கூடிய அனுபவம், அலைகிற சிலபோது கூடிவருவதில்லை என்கிற எதிர்மறை வியப்புதான் அந்த நான்கு வரிகள். அவ்வளவுதான். நிறைய எழுதி சிரமம் தந்துவிட்டதாக நினைக்கிறேன். Anyway.. ரஷீதுக்கு நன்றி.\nபொழுது எல்லாம் தேடி அலைவதும்\nஅனுபவம் வருகையில் கூடி உம்முடன்\nகூடிவர வில்லை என்பதி லென்ன\nநியாய முண்டு. கூறுவீர் நண்பரே\nஅன்பு கிரி.. அனுபவமும் நாளும் கூடினால்தானே அந்த அனுபவத்திற்கும் ஓர் அழகிருக்க முடியும் செக்கு மாட்டுத்தனம் என்ன அனுபவத்தைத் தந்துவிட முடியும் சொல்லுங்கள்\nகட்டட��்கலை / நகர அமைப்பு\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல்\nலண்டன் அம்பியின்; ‘கண்டேன் கைலாசம்’ வெளியீட்டு விழா\nபதிவுகளில் அன்று: ராகவன் தம்பி (யதார்த்தா கி.பென்னேஸ்வரன்) மொழிபெயர்ப்பில் ஸதத் ஹஸன் மண்ட்டோவின் இரு உருதுச் சிறுகதைகள்: \"டோபா டேக் சிங்', போர் நாய்\nபதிவுகளில் அன்று: சந்திரவதனா செல்வகுமாரனின் மூன்று கதைகள்\n'பதிவுகளில்' அன்று: - ஆபிதீன் கதைகள் மூன்று\nபதிவுகளில் அன்று: செழியனின் இரு சிறுகதைகள்\nபதிவுகளில் அன்று: சிறுகதை: நீர்மாயம்\nசிறுகதை: ஒரு கதையின் ஸ்டோரி\nபடித்தோம் சொல்கின்றோம்: பெண்களை காவியமாந்தர்களாக படைத்தவர்களும், பெண்ணாகவே பார்த்த சிந்தனையாளர்களும் ஓவியா எழுதிய “ கருஞ்சட்டைப் பெண்கள் “\nநாகூர் ரூமியின் (தமிழ்நாடு) சிறுகதைகள் இரண்டு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர��களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்க��ன இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் ச��லுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3112-padapadakkudhu-maname-tamil-songs-lyrics", "date_download": "2019-12-15T03:31:14Z", "digest": "sha1:SEFB7UPQOO4KTXOO6ECYYQALYX6MBWPX", "length": 9356, "nlines": 153, "source_domain": "www.tamilpaa.com", "title": "Padapadakkudhu Maname songs lyrics from Moondru Per Moondru Kadhal tamil movie", "raw_content": "\nகொல்லாமல் கொல்லுதே உன் ஞாபகம்\nகாத்திருந்தாலும் காலடி தடங்கள் போகுமடி\nதீரா நதி என்னுள் நீராட வா...\nஎந்தன் பெருங்காதல் குறையாதது... உன் அருகினில் நான் இருந்ததும் அடடா\nஎன் அருகினில் நீ இருந்ததும் அடடா\nஇங்கு உடல் மட்டும் பிரிகின்றது\nஉந்தன் மனம் என்னுள் வாழ்கின்றது\nபார்த்துக் கொண்டே பார்க்காமல் போ\nகேட்டுக் கொண்டே கேட்காமல் போ\nஎன்றாலும் கூட என் கண்ணிலே உனை கொஞ்சுவேன்\nகாதோரமாய் நான் பேசுவேன் வீட்டுப் பூனை நீ தானடி காட்டுப் பூவும் நீ தானடி\nஎங்கே நீ போனால் எனக்கென்னடி\nஎன் நெஞ்சிலே நீ தானடி ஏய் நில்லடி ஏய் நில்லடி தக் திங் சக்\nகேர்ள் ஃப்ரெண்ட் யூ காட் மி கால் இன் நௌ\nவண்டரிங் வாட் லவ் இஸ் ஆல் அபௌட்\nஐ வாண்ட் டு கெட் யூ அபௌ மை ஸைடு\nடேக் யூ அப் இன் டு த ஸ்கை\nஸோ வி குட் வி குட் ஃப்லை\nஇட் வில் பி எ ரைடு இட் வில் பி எ ரைடு\nகுட் டு ஸீ வாட் ஐ குட் ஸீ\nகுட் யூ பி வேர் ஐ வுட் பி\nஅண்டர்ஸ்டாண்ட் வாட் யூ மீன் டு மி\nமை ஒன்லி லவ் இண்டெர்னலின் மை ஸோல் மேட் யூ குட் பி மை வெரி பெஸ்ட் ஃப்ரெண்ட்\nஎ லவ் ஸ்டோரி தட் நெவர் வில் எண்ட்\nஐ’ல் பி தேர் டு ஹோல்ட் யூ\nதட் யூ எவர் ஃபால் டௌன்\nஐ’ல் பிக் யூ ரைட் பாக் அப் அண்ட் டேக் யூ அரௌண்ட்\nஅண்ட் ரௌண்ட் அண்ட் ரௌண்ட்\nஅண்ட் ரௌண்ட் அண்ட் ரௌண்ட் அண்ட் ரௌண்ட் டியல\nதாவாமல் தாவுதே என் ஆசையே ஓயேஓ... ஓயேஓ...\nபோகாதேடி என் முன் நீ ஓடி வா... (இசை) பட படக்குது படபடக்குது ம ன மே\nதுடி துடிக்குது துடிதுடிக்குது தி ன மேல\nலெட் மி டெல் யூ ஒன்ஸ் அகைய்ன் வாட்\nகோயிங் ஆன் இன் ஸம் ஒன்ஸ் மைண்ட்\nஐ’ல் வர்க் அண்ட் ஸர்ச் வித்தின் இன்\nஇட்ஸ் ஒன்லி யூ ஆர் ஃபைன்\nஈவன் இஃப் த வர்ல்ட் வாஸ் எண்டிங்\nயூ ஆர் ஆல் தட் ஐ வுட் நீட்\nஹியர் இஸ் எ ஸிம்பில் கோ\nஇட்ஸ் ஒன்லி யூ அண்ட் மி...ட் ரௌண்ட் மை ஸோல் மேட் யூ குட் பி மை வெரி பெஸ்ட் ஃப்ரெண்ட்\nஎ லவ் ஸ்டோரி தட் நெவர் வில் எண்ட்\nஐ’ல் பி தேர் டு ஹோல்ட் யூ\nதட் யூ எவர் ஃபால் டௌன்\nஐ’ல் பிக் யூ ரைட் பாக் அப் அண்ட் டேக் யூ அரௌண்ட்\nஅண்ட் ரௌண்ட் அண்ட் ரௌண்ட்\nஅண்ட் ரௌண்ட் அண்ட் ரௌண்ட் அண்ட் ரௌண்ட்\nஉன் அருகினில் நான் இருந்ததும் அடடா\nஅண்ட் தேர் ஷி கம்ஸ்\nஎன் அருகினில் ���ீ இருந்ததும் அடடா\nஷுட் ஐ லுக் பாக் நௌ\nஇங்கு உடல் மட்டும் பிரிகின்றது\nவாட் டு ஐ ஸே\nஉந்தன் மனம் என்னுள் வாழ்கின்றது\nவாட் டு ஐ டு ஐ வண்டர் ஐ வண்டர்\nகம் மை ஹார்ட்ஸ் ஆன் ஃபையர்\nஷி இஸ் சச் அ லையர் ஷி இஸ் ஸோ டிவைன்\nஹ ஹ ஹ ஹ த கேர்ல் இஸ் மைன்...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nUnakkaagave Uyir (உனக்காகவே உயிர்)\nPadapadakkudhu Maname (படபடக்குது படபடக்குது)\nTags: Moondru Per Moondru Kadhal Songs Lyrics மூன்று பேர் மூன்று காதல் பாடல் வரிகள் Padapadakkudhu Maname Songs Lyrics படபடக்குது படபடக்குது பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delft.ds.gov.lk/index.php/en/administrative-structure/registrar-division.html", "date_download": "2019-12-15T03:35:18Z", "digest": "sha1:Q2OUWNCKKRP3TAZL2WQKSIE7VPRDKPRW", "length": 6763, "nlines": 139, "source_domain": "delft.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Delft - Registrar Division", "raw_content": "\nகிராம சக்தி விழ்ப்புணர்வு கருத்தமர்வு. - 04.06.201...\nகிராம சக்தி விழ்ப்புணர்வு கருத்தமர்வு பிரதேச செயலாளரின் தலைமையில் 04.06.2019 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது கிராம சக்தி மக்கள் இயக்கங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் கிராமசக்தி மக்கள் இயக்க உறுப்பினர்கள்....\nதேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01\nதேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01 எமது பிரதேச செயலகத்தில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக முன்றலில் போதை ஒழிப்பு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு 21.06.2019 அலுவலக உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது. இந்த சுவரொட்டிகள் கிராம...\nதேசிய போதை ஒழிப்பு வாரம்\nபோதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதை ஒழிப்பு தொடர்பான கழுத்து பட்டி அணிந்து அலுவலக கடமைகளில் ஈடுபடுவதுடன் போதை ஒழிப்பு க்கு ஆதரவான செயட்பாடுகளில் ஈடுபட்டனர். காலை பிராத்தனையில்போது எமது கணக்காளர் போதை ஒழிப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். இதன்போது...\nபோதை ஒழிப்பு வீதி நாடகம் - 2019\nபோதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலகம் மற்றும் \"ஹியுமெடிகா\" (HUMEDICA) நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் களரி நாடக ஆற்றுகை குழுவினரின் வீதி நாடகம் நெடுந்தீவு பிரதான வீதியில் பிரதேச செயலக முன்றலில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது இதில்...\nபிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் - 25.06.2019\nபிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் பிரதேச செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=61", "date_download": "2019-12-15T04:08:23Z", "digest": "sha1:RHSZDEEYXSJGPGZRQTTYYHPV5QEXAMZJ", "length": 8520, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n 164 வயது நீராவி ரயிலின் உற்சாக பயணம்\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு நீடிக்கும்\nகே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வந்தோம்..\nஏர் இந்தியா பங்குகளை வாங்குவதில் தற்போதும் கவனம் : ஜெட் ஏர்வேஸ்\nஏர் இந்தியா பங்குகளை வாங்குவதை தற்போதும் கவனத்தில் வைத்திருப்பதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளையும், அதன் துணை நிறுவனமான ஏர...\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வருவாய் அதிகரிக்க பேஸ்புக் உதவி\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க பேஸ்புக் உதவ இருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனையில் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக திகழும் இந்தியாவில், மக்களின் நம்பிக்கையை பெறாத பல செல்போன் ...\nகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியாவுக்கு விமானங்களை வாங்கியதில் முறைகேடு\nகாங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 111விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2005ஆம் ஆண...\nஏர் இந்தியா வருவாய் 20 சதவீதம் அதிகரிப்பு\nஏர் இந்தியாவின் வருவாய் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 20 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட ஒப்பீட்டளவில் வருவாய் அ...\nமும்பையிலிருந்து ஃப்ராங்க்ஃபர்ட் நகருக்கு ஜூன் முதல் விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு\nஏர் இந்தியா நிறுவனம், அடுத்த மாதம் முதல், மும்பையிலிருந்து ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) நகருக்கு விமானங்களை இயக்குகிறது. ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்க்ஃபர்ட் நகருக்கு, ஏர் இந்தியா நிறுவனம் ஏ...\nஇரும்புத்திரை படத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nடிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் நடிகர் விஷால் நடித்த \"இரும்புத்திரை\" படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ...\nபங்குகளை விரைந்து விற்கா விட்டால் ஏர் இந்தியாவை மூடும் நிலை ஏற்படும் - ஆசிய பசிபிக் பிராந்திய விமானப் போக்குவரத்து மையம் எச்சரிக்கை\nஏர் இந்தியா பங்குகளை விரைந்து விற்கத் தவறினால், நிறுவனத்தையே மூட நேரிடும் என காப்பா (CAPA) எனப்படும் ஆசிய பசிபிக் பிராந்திய விமானப் போக்குவரத்து மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏர்...\n 164 வயது நீராவி ரயிலின் உற்சாக பயணம்\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nகே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வந்தோம்..\n“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை\nகாஞ்சனா 4.. காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-15/property?page=3", "date_download": "2019-12-15T04:00:17Z", "digest": "sha1:IXUKU2TLRMD7HPOVV4PUHORWOLA4WHCK", "length": 7736, "nlines": 197, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 15 | ikman.lk இல் விற்பனைக்குள்ள அல்லது வாடகைக்குள்ள சொத்துக்கள்", "raw_content": "\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு (2)\nகாட்டும் 51-75 of 94 விளம்பரங்கள்\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 7, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 5\nரூ 3,400,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/overview/220809-l-oreal-cc-cream-better-than-bb-why-read-the-review-photo", "date_download": "2019-12-15T02:29:02Z", "digest": "sha1:DJT6JVTFYOXQXRG7QLNSQBWA4PFPKD7X", "length": 16540, "nlines": 82, "source_domain": "ta.seminaria.org", "title": "பிபி கிரீம் Eveline அவமானம் அடிப்படை பன்முக 6 1 - L ' oreal சிசி", "raw_content": "\nபிபி கிரீம் Eveline அவமானம் அடிப்படை பன்முக 6 1 - விமர்சனம்\nL ' oreal சிசி கிரீம் விட பிபி ஏன்\nஇப்போது பிபி கிரீம் கிட்டத்தட்ட யாராவது ஒரு புதுமை, அவர்கள் பல உள்ளன, ஆனால் என்ன தேர்வு மற்றும் நல்ல கண்டுபிடிக்க, குறைந்தது நல்ல மற்றும் உயர் சிறந்த பிபி கிரீம், அல்லது மிகவும் எளிதாக. நான் நம்பிக்கை இருந்தது பிறகு நான் வாங்கி ஒரு பிபி கிரீம் \"EVELINE\". என்றாலும் நான் அடிப்படையில் கடந்த காலத்தில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் பொருட்கள் இருந்து இந்த பிராண்ட், இந்த கிரீம் இருந்தது மிகவும் ஏமாற்றம் வாங்க.\nசெய்ய பொருட்டு அது தெளிவான, நான் வகையான கொடுக்க வேண்டும் ஒரு சிறிய தகவல் பற்றி என்ன ஒரு பிபி கிரீம்.\nபிபி கிரீம் ஒரு விரிவான பாதுகாப்பு அமைப்பு தோல் விளைவு அனைத்தும். முதல் முதலாக, இடையே உள்ள முக்கிய வேறுபாடு பிபி கிரீம் மற்றும் அறக்கட்டளை அல்லது நிற மாய்ஸ்சரைசர் என்று பிபி கிரீம்கள் பெயிண்ட் இல்லை. தொனி நிறமி முற்றிலும் இல்லாமல், ஃபோட்டோஷாப் விளைவு அடிப்படையாக கொண்டது பள்ளி நிச்சயமாக இயற்பியல், ஒளி உறிஞ்சுதல் மற்றும் ஒளி பிரதிபலிப்புகளை. இந்த வசதியை சேர்ப்பதன் மூலம் ஒரு சிறப்பு ஒளி பிரதிபலிக்கும் கனிம இருமும்போது\nபிபி கிரீம் வேலை தோல் அனைத்து போது, அது முகத்தில். மேற்பரப்பு பாகங்கள் விரைவில் உறிஞ்சப்பட்டு, ஆனால் மீதமுள்ள கலவை வேலை செய்ய பாகங்கள் மற்றும் ஈரப்பதம் ஆவியாகி இல்லை இருந்து தோல் மேற்பரப்பு.\nஇப்போது ஒரு பிட் வரலாறு:\nஆரம்பத்தில் கடன் பிபி கிரீம் இருந்தது ஒரு மிக பெரிய எண், கொரியர்கள், ஜப்பனீஸ் மற்றும் சீன-ஜெர்மன் cosmetologists யார் (எதிர்பார்த்தபடி) கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அது உருவாக்கப்பட்டது தங்கள் நோயாளிகளுக்கு ஒரு வழிமுறையாக விரைவாக சிகிச்சைமுறை மற்றும் திசு பழுது பிறகு லேசர் பிளாஸ்டிக் அறுவை சி���ிச்சை அவரது முகத்தில். அங்கு பெண்கள் அன்போடு தோல் வெண்மை மற்றும் மறைத்து பல்வேறு தோல் குறைபாடுகள்.\nஇப்போது மீண்டும் மிகவும் கிரீம்.\nஅது விற்பனை, மிக ஒப்பனை கடைகள், அங்கு வரி \"EVELINE\" . அவர் மிகவும் நன்றாக இருக்கிறது மற்றும் நவீன பேக்:\nசெலவு ஒரு குழாய் சுமார் 100 ரூபிள். ஒரு வரவு செலவு திட்டம் விருப்பத்தை.\nதொகுதி குழாய் - 50 மில்லி\nதோல் வகை இது நீங்கள் உருவாக்கப்பட்ட இந்த கிரீம் - குறிப்பிடப்படவில்லை\nதோல் தொனி - இரண்டு பதிப்புகளில் கிடைக்கிறது - ஒளி மற்றும் இருண்ட தோல்.\nஉற்பத்தியாளர் கிரீம் என கூறினார் ஒரு சிக்கலான கிரீம் இது:\n• Evens தோல் தொனி\n• Smoothes சுருக்கங்கள் மற்றும் பிரகாசிக்கிறது\n• நீக்குகிறது சோர்வு அறிகுறிகள்\n• சான்றுகள் 15 - எதிராக பாதுகாக்கிறது, UVA/UVB ஒளிக்கதிர்களின் சாய்வு நிலை\nஆனால், நான் சொல்ல வேண்டும் என்று உண்மையில், விஷயங்கள் இல்லை என கூறினார் பேக்கேஜிங், மற்றும் அது தான் வருத்தம்.\nஏன் கிரீம் நான் பிடிக்கவில்லை\nமுதல் விஷயம் என்று நான் பிடிக்கவில்லை - அவர் ஒரு மிகவும் அடர்ந்த அமைப்பு. நான் சொல்ல கூட அதனால் பிபி கிரீம் பொதுவாக ஒருவேளை செல்லாது. கிரீம் மிகவும் அடர்த்தியான:\nஎன்றால், அது அர்த்தம் என்று பிபி கிரீம் தேவையில்லை எந்த கூடுதல் பூச்சு மற்றும் நேரடியாக பயன்படுத்தப்படும் சுத்தமான தோல். பின்னர் இந்த முயற்சி தடித்த கிரீம் மற்றும் குறைகள் இல்லாமல்\nமரியாதையை \"EVELINE\" என்று சொல்வேன் நான் பயன்படுத்திய எஸ் கிரீம் இந்த பிராண்ட் மற்றும் அது மிகவும் சிறப்பாக உள்ளது அமைப்பு மற்றும் மிகவும் வெற்றிகரமாக வைக்கப்படும் தோல்:\nநான் நினைக்கிறேன், இந்த அடர்த்தி பிபி கிரீம் பொய் முடியும் மட்டும் மிகவும் எண்ணெய் தோல், வாய்ப்புகள் greasiness மற்றும் பிரகாசம், ஆனால் தொகுப்பு, தோல் வகை அல்ல, குறிப்பிட்ட, மற்றும் உதாரணமாக, உலர்ந்த சருமம், இந்த கிரீம் கெடுக்க முடியாது.\nஎன் தோல் இணைந்து, இல்லை குறைபாடுகள் அற்ற, ஆனால் ஒரு முறை அமைத்த நான் உணர்ந்தேன் இறுக்கம் அவள் முகத்தில்.\nதொனி - \"தோலை\" அது தோன்றியது எனக்கு மிகவும் இருண்ட மற்றும் தோல் கொடுக்கிறது இல்லை உண்மையில் ஒரு அழகான நிறம்.\nபுகைப்படம் என் தோல் முன் காலை கிரீம் விண்ணப்பிக்கும். என் தோல் நிறம், இருண்ட இல்லை, ஆனால் ஒளி அல்ல, மாறாக நடுத்தர:\nஇந்த வழியில் என் தோல��� தெரிகிறது மாலை இந்த கிரீம்:\nமூன்றாவதாக, கிரீம் உண்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது பாரத்தை மற்றும் கூட தோல் தொனி அவுட் குறைவான செய்ய முடியும்.\nநான் பயன்படுத்தப்படும் கிரீம் மீது அவரது கை, எங்கே நான் இருந்தது ஒரு சிறிய காயத்தையும்,சிவப்பு நிறம். மற்றும் கிரீம், என கூறினார், தீர்த்து விடும் சிவத்தல். ஆனால் கூட ஒரு சிறிய காயத்தையும் அவர் மறைத்து:\nநான் இந்த வைக்க கிரீம் ஒன்று அல்லது இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே, ஏனெனில், இன்னும் சில குறைபாடுகள் அதை மறுத்தவர், மாறுவேட. ஒரு மறைப்பவராகவும் அது மிகவும் நன்றாக இருக்கும், ஆனால் பிபி கிரீம் மோசமாக உள்ளது.\nபெண்கள் மட்டும் முடியும் யார் வெற்றிகரமாக பயன்படுத்த இந்த ஒருவேளை வெற்றி எண்ணெய் மற்றும் பளபளப்பான தோல், ஏனெனில் கிரீம் உறிஞ்சி ஈரப்பதம் மற்றும் மாட்டெஸ், ஆனால் உலர்ந்த மற்றும் சாதாரண தோல் முற்றிலும் இல்லை ஒரு விருப்பத்தை துரதிருஷ்டவசமாக.\nThree மூன்றின் வலிமை soon விரைவில் ஐந்து) மற்றும் ஒரு பிடித்தது2 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nசற்றே ஏமாற்றம் வாங்க3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nஒரு பெப்பி வயதான பெண்ணுக்கு மணம்.2 மாதங்கள்வாசனை\nநீங்கள் பின்பற்ற ஒரு எச்சரிக்கையை - மாறும் ஒரு பிடித்த ❤ இந்த கிட்டத்தட்ட ஒரு மாதம் ( ❤ இந்த கிட்டத்தட்ட ஒரு மாதம் () சோதனை மற்றும் Cauchon அனைத்து கோணங்களில் இருந்து பிறகு 5 மணி நேரம் அணிய வெப்பம்) சோதனை மற்றும் Cauchon அனைத்து கோணங்களில் இருந்து பிறகு 5 மணி நேரம் அணிய வெப்பம்\nபிடித்த லிப்ஸ்டிக், மற்றும் நிழல் ரிஹானா. மற்றும் என் சிறந்த, மிகவும் பிடித்த மேட் லிப்ஸ்டிக். நிழல்கள் ரூபி வூ, புகைபிடித்த ஊதா (ஸ்வாட்ச் உதடுகள்)3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nரப்பர் அடிப்படை Bluesky - பணம் ஒரு கழிவு அல்லது ஒரு நீண்ட கால நகங்களை\nசொட்டுகளில் லினெக்ஸ் - நீங்கள் எதை கவனிக்க வேண்டும், ஏன் 6 நாட்களுக்கு காய்கறி எண்ணெயை குடித்தோம் life வாழ்க்கையின் முதல் நாட்களிலிருந்து அனுமதிக்கப்பட்ட மைக்ரோஃப்ளோராவை இயல்பாக்குவதற்கான புரோபயாடிக் ❢ + கலவை2 மாதங்கள்சுகாதார பொருட்கள்\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-15T02:21:41Z", "digest": "sha1:TDWVT5V3YLTMNOPIWASN4L2WWZCIDD5D", "length": 7867, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விக்கிப்பீடியா பராமரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்‎ (2 பகு, 324 பக்.)\n► தடப்பகுப்புகள்‎ (10 பகு)\n► தவறான காப்பு வார்ப்புருக்களுடைய விக்கிப்பீடியா பக்கங்கள்‎ (26 பக்.)\n► தெளிவற்ற சொற்களால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்‎ (31 பக்.)\n► பராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்‎ (323 பக்.)\n► பராமரிப்பு பகுப்புகள்‎ (15 பகு)\n► பிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (10 பகு, 3,630 பக்.)\n► விக்கித்தரவு-இற்கு இணைக்கப்பட்டுள்ள வழிமாற்றுகள்‎ (33 பக்.)\n► விக்கிப்பீடியா துப்புரவு‎ (41 பகு, 10 பக்.)\n► விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கும் கட்டுரைகள்‎ (1 பகு, 18 பக்.)\n\"விக்கிப்பீடியா பராமரிப்பு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2016, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/client-cancelled-a-food-order-for-being-delivered-from-muslim-358721.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T02:38:03Z", "digest": "sha1:UEHXUANECNVAHZCUHKZBI6GNSROQUGSY", "length": 16341, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "உணவிலும் ஜாதி சாயம்.. இந்து அல்லாதவரிடம் உணவு டெலிவரி.. சொமாட்டோவுடன் மல்லுக்கட்டிய மதவாதி! | Client cancelled a food order for being delivered from Muslim - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉணவிலும் ஜாதி சாயம்.. இந்து அல்லாதவரிடம் உணவு டெலிவரி.. சொமாட்டோவுடன் மல்லுக்கட்டிய மதவாதி\nபோபால்: இந்து அல்லாத ஒருவரிடம் இருந்து எனக்கு உணவு டெலிவரி வேண்டாம் என்ற வாடிக்கையாளருக்கு உணவுக்கு மதம் இல்லை என சொமாட்டோ அதிரடி பதில் கொடுத்துள்ளது.\nவீட்டில் இருந்த படியே தேவையான உணவுகளை, தேவையான உணவகத்தில் அதுவும் வீட்டுக்கே கொண்டு சேர்க்க ஸ்விக்கி, சொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் ஆகிய செயலிகள் உள்ளன. இந்த செயலிகளில் உள்ள நிறுவனங்களுடன் குறிப்பிட்ட ஹோட்டல்கள் டை அப் வைத்திருக்கும்.\nஇந்த செயலிகள் மூலம் ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்துவிட்டு பணத்தையும் செலுத்திவிட்டால் போதும் ஹோட்டலில் ஆர்டர் பெறுவது முதல் உணவு வீட்டுக் கதவை தட்டும் வரை அனைத்தும் ஆன்லைனில் வாடிக்கையாளருக்கு காட்டி விடும்.\nஅந்த வகையில் மத்திய பிரதேசத்தில் அமித் என்பவர் சொமாட்டோவில் உணவை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் உணவு தயார் செய்யப்பட்டு அது ஃபையாஸ் என்பவர் கொண்டு வருகிறார் என அமித்துக்கு மெசேஜ் வந்தது. இதனால் அமித் கடுப்பாகினார்.\nஅப்போது சொமாட்டோவின் வாடிக்கையாளர் மையத்தில், உணவை முஸ்லிம் அல்லாத வேறு ஒருவரிடம் கொடுத்தனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முடியாது என கூறிவிட்டு என்னுடைய ஆர்டர் ஹிஸ்ட்ரியை பிளாக் செய்தனர். இதையடுத்து நான் உணவை கேன்சல் செய்யுமாறு கூறினேன்.\nஅவர்கள் ஆர்டரை கேன்சல் செய்தால் பணத்தை திரும்பி கொடுக்க மாட்டோம் என்றனர். இதுகுறித்து அமித் டுவிட்டரில் புகார் கொடுத்தார். இதற்கு பதில் அளித்த சொமாட்டோ நிறுவனம், உணவுக்கு மதம் இல்லை என்று பதில் அளித்துள்ளது. வாடிக்கையாளர் அமித்தின் செயலுக்கு டுவிட்டரில் கண்டனங்கள் குவிகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுஸ்லிம் இளைஞர் டெலிவரி செய்ததால் உணவை வாங்க மறுப்பு... ஸ்விக்கி நிறுவனம் போலீசில் புகார்\nஉலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nசோறே சொர்க்கம் சொக்கநாதா… நாக்கு கேக்கு… நான் என்ன செய்ய\nஅன்னம் வழங்க வேண்டியவரே 'கை' வைத்த கொடுமை.. உணவு தட்டோடு கலெக்டரிடம் மாணவிகள் கண்ணீர்\nமாட்டுக்கறி, பன்றிக்கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்.. சொமேட்டோ ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்\nமத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிவிட்டார்.. சொமாட்டோவை சீண்டிய இளைஞருக்கு குட்டு வைத்த போலீஸ்\nஹோட்டலில் வாங்கிய நூடுல்சை சாப்பிட்ட இளைஞர் பரிதாப பலி.. புதுச்சேரியில் சோகம்\nஓசி சாப்பாடுக்காக பல்லியை வைத்து டிராமா போட்ட கில்லி தாத்தா.. அந்நியனாக மாறி கப்புனு பிடித்த ரயில்வே\nபிரியாணிய விடுங்க.. மீன், நாட்டுக் கோழி சாப்பிடுங்க.. குமாரசாமிக்கு சபாநாயகர் கொடுத்த செம டிப்ஸ்\nகலப்பட உணவுப் பொருட்கள் விநியோகம்... முதலிடத்தில் தமிழகம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு வேண்டாம்.. என்னென்ன விபரீதங்கள் வரும் தெரியுமா.. வைகோ எச்சரிக்கை\nபெருநகர வாழ் மக்கள் இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/a-man-who-giving-free-education-for-poor-children-at-hyderabad/videoshow/71883096.cms", "date_download": "2019-12-15T04:19:03Z", "digest": "sha1:YR2Z7T74VP4YUSYY5FSVDT66F7GO5AYX", "length": 7460, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "hyderabad : a man who giving free education for poor children at hyderabad - 200 குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு, இருப்பிடம்... ஹைதாராபாத் நகரின் \"ஹேட்ஸ் ஆப்\" மனிதர் !, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண���டு\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா க..\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்..\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல..\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\n200 குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு, இருப்பிடம்... ஹைதாராபாத் நகரின் \"ஹேட்ஸ் ஆப்\" மனிதர் \nகல்வி இன்று வணிகம் ஆகிவிட்ட நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த ஏழை குழந்தைகள் 200 பேருக்கு இலவச கல்வி, உணவு. இருப்பிடம் ஆகியவற்றை வழங்கி வருகிறார் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த சையது ஜஹாங்கிர் எனும் பேராசிரியர். இந்தச் சேவையை அவர் கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\nகமலை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்... கலகல வீடியோ...\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nஇரட்டை தலை பாம்பு; ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/methua-slowly/", "date_download": "2019-12-15T02:23:29Z", "digest": "sha1:KOWUUXXKUSITKA5DRUWIS4LVF6TZQGRZ", "length": 16451, "nlines": 90, "source_domain": "tamilkamaverihd.net", "title": "மெதுவா மெதுவா | Tamil Sex Stories", "raw_content": "\nஅந்த ஷோ ரூம் வாசலில் வந்து தயாராக நின்றிருந்தாள் மகாலஷ்மி. நான் பைக்கை ஓரம் கட்ட.. புன்னகையுடன் துப்பட்டாவை இழுத்து நன்றாக மார்பில் போட்டுக் கொண்டு என் பக்கத்தில் வந்தாள்..\n” ஹாய் நிரு.. எப்படி இருக்கிங்க.. \n” ம்ம்.. ஃபைன் மகா.. நீ எப்படி இருக்க.. ” லைட் வெளிச்சத்தில் மிளிரும் அவளது அழகை என் பார்வையால் விழுங்கிக் கொண்டே கேட்டேன்.\n ஸாரி.. இன்னிக்கு எங்க பேமிலில எல்லாரும் ஒரு பங்க்ஷனுக்கு போறாங்க.. நான் போக முடியாது… அதான்.. இன்னிக்கு ஒரு நாள்.. உங்க வீட்ல ஸ்டே பண்ணிக்கலாம்னு… ” என தயக்கத்துடன் சொன்னாள்.\n அது உன் வீடு மாதிரி.. எவ்ளோ நாள் வேணா ஸ்டே பண்ணிக்க வா.. எவ்ளோ நாள் வேணா ஸ்டே பண்ணிக்க வா.. ” என சிரித்தபடி சொன்னேன்.\n” என் பின்னால் வந்து ஏறி உட்கார்ந்தாள் ”ம்ம்.. போங்க.. ” எனச் சொல்லி விட்டு.. ஷோ ரூமை பார்த்து யாருக்கோ கையசைத்து டாடா காட்டினாள்.\nநான் பைக்கை நகர்த்தினேன். ரோட்டில் கலந்து மிதமான வேகத்தில் செலுத்தினேன்.\nஎன் முதுகில் முட்டி விடாமல் மிகவும் கவனமாக உட்கார்ந்து கொண்டிக்கும் இந்த மகாலஷ்மி என் தங்கை நித்யாவின் நெருங்கிய தோழி.. நாங்கள் ஒரு வருடம் முன்பு குடி இருந்த வாடகை வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த போது உண்டான நெருக்கம்.. நாங்கள் ஒரு வருடம் முன்பு குடி இருந்த வாடகை வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த போது உண்டான நெருக்கம்.. இப்போது பி எஸ் ஸியை முடித்து விட்டு ஒரு டி வி எஸ் ஷோ ரூமில்.. கல்லாவில் உட்கார்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறாள்..\n சொந்தமாக ஒரு ஆப்செட் பிரிண்டிங் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். \nஎன் தங்கை நித்யா படிப்பை முடித்து விட்டு வீட்டில் உட்கார்ந்து சீரியலை படு சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். \nநான் வேலை முடிந்து கிளம்பும் முன்தான் என் தங்கை போன் செய்து.. மகாவை கூட்டி வரச் சொன்னாள்.. \nமகா.. பொங்கி பூரிக்கும் இளமைக்காரி. மாநிறத்துக்கு கொஞ்சம் கூடுதல் நிறம்.. அளவான உயரம்.. அழகான பெண் உடல்.. அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோண்றும் ஒரேஉணர்வு…\n‘ இந்த பால் வடியும் அழகு முகத்தில்.. ஒரு முத்தம் கொடுத்தால்கூட போதுமே.. என் ஜென்ம சாபல்யம் தீர்ந்து விடுமே.. \nஆனால் இவள் என் தங்கையின் நெருங்கிய தோழி என்பதால்.. என்னால் அவளிடம் நெருங்க முடியவில்லை. அது இல்லாமல்.. அப்போதே எனக்கு தெரிந்து.. அவள் பின்னால் அலைவதற்கென்றே ஒரு இளைஞர் பட்டாளம் ஏரியா வாரியாக பிரிந்து இருந்தது..\nமேலும் செய்திகள் டர்ட்டி டார்லிங் எப்பவுமே நான் தான்\nஅவளும் யாரோ ஒருவனை காதலித்துக் கொண்டிருப்பதாக என் தங்கையே என்னிடம் சொல்லியிருக்கிறாள்.. \n” அப்பறம்.. உங்க பிசினெஸ் எப்படி போய்ட்டிருக்கு.. ” என் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த மகா.. லேசாக என் மேல் பட்டுக் கொண்டு கேட்டாள்.\n” ம்ம்.. மோசமில்லை.. அப்படியே போய்ட்டிருக்கு.. உனக்கு வேலைலாம் எப்படி இருக்கு.. உனக்கு வேலைலாம் எப்படி இருக்கு.. ” என நான் கேட்க சிரித்தாள்.\n” எனக்கு அங்க சொல்லிக்கற மாதிரி பெருசா ஒரு வேலையும் இல்ல.. வெட்டியா பொழுதை போக்கிட்டு சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்.. வெட்டியா பொழுதை போக்கிட்டு சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்.. \n” ஏன்.. வேற வேலைக்கு ஏதாவது ட்ரை ���ண்ணலாமே.. \n” ம்கூம்.. இப்போதைக்கு போ ஐடியா.. வீட்ல இதுவே போதும்ங்கறாங்க..\n” அலையன்ஸ் ஏதாவது பாக்கறாங்களா. \n பாத்துட்டே இருக்காங்க.. ஆனா இன்னும் ஒன்னும் அமையல.. \n” ஏன்.. உன்ன கண்ல பாத்தா எவனும் வேண்டாம்னு சொல்ல மாட்டானே.. \n” அவங்களுக்கு புடிச்சா மட்டும் போதுமா.. மத்த எத்தனை பாக்க வேண்டி இருக்கு.. மத்த எத்தனை பாக்க வேண்டி இருக்கு.. \n” வசதி.. ஜாதகம்.. பொருத்தம்.. பையன் வேலை.. குடும்பம்.. இப்படி எத்தனை இல்லை.. \n பட்.. நீ லவ் பண்ணது.. \n ஹலோ.. நிரு.. என்ன இப்படி ஒரு கேள்வி கேக்கறிங்க.. நா எங்க லவ் பண்ணேன்.. நா எங்க லவ் பண்ணேன்.. \n” ஹேய்.. நீ லவ் பண்ணிட்டு இருக்கேன்னு… கேள்விப்பட்டேன்..\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும் Click Here\n” நித்யா அப்படி சொன்னாளா.. எப்போ.. \n” நாங்க அந்த வீட்ல குடி இருந்தப்ப.. \n” என சத்தமாக சிரித்து மெதுவாக என் தோளில் கை வைத்தாள் ” ஓ.. அப்ப சொன்னதா.. \n” ஏன்.. அப்ப.. அது பொய்யா.. \n” சே.. ச்ச.. உண்மைதான்.. பட் அது அப்பவே பிரேக்கப் ஆகிருச்சு.. பட் அது அப்பவே பிரேக்கப் ஆகிருச்சு.. \n” ஏன்னா.. அதுக்கு காரணமே நீங்கதான்.. ” என் மேல் பழி போட்டாள்.\n” ஏய்.. என்ன சொல்ற மகா.. நானா.. நான் என்ன பண்ணேன்.. \n” நீங்க ஒன்னும் பண்ல.. அது நமக்கு தெரியும்.. பட் அந்த லூசு பக்கிக்கு தெரியல.. பட் அந்த லூசு பக்கிக்கு தெரியல.. நித்யா எனக்கு க்ளோஸ் பிரெண்டுங்கற மொறைல.. நான் உங்களோடயும் நல்லா சிரிச்சு பேசுவனா.. நித்யா எனக்கு க்ளோஸ் பிரெண்டுங்கற மொறைல.. நான் உங்களோடயும் நல்லா சிரிச்சு பேசுவனா.. அத அவன் தப்பா புரிஞ்சிட்டான்.. அப்பறம் என்ன ஒரு நாள் செம ஃபைட்.. அத அவன் தப்பா புரிஞ்சிட்டான்.. அப்பறம் என்ன ஒரு நாள் செம ஃபைட்.. அதோட சரி.. நான் குட்பை சொல்லிட்டேன்.. அதோட சரி.. நான் குட்பை சொல்லிட்டேன்.. இது உங்களுக்கு தெரியாது. ஆனா நித்யாக்கு தெரியும்.. இது உங்களுக்கு தெரியாது. ஆனா நித்யாக்கு தெரியும்.. \nமேலும் செய்திகள் விவாகரத்தான அமெரிக்க தோழி\n” ஓ.. ஸாரி.. எனக்கே தெரியாம.. ”\n” பரவால்ல இதுல உங்க தப்பு எதுமே இல்ல.. எல்லாம் அவனா பண்ணது.. \n” அப்பறம் லவ் பண்ணவே இல்லையா. \n” என்றவள்.. சிறிது இடைவெளி விட்டு மெல்லக் கேட்டாள்.\n” லவ்.. கிவ்.. ஏதாவது… \n” அதுக்கெல்லாம் நல்ல மொக ராசியும்.. கொஞ்சம் பண வசதியும் வேனும் மகா.. இந்த ரெண்டுமே என்கிட்ட.. சொல்லிக்கற மாதிரி இல்ல.. இந்த ரெண்டுமே என்கிட்ட.. சொல்லிக்கற மாதிரி இல்ல.. \n” ஐய.. போங்க.. ஏன்.. உங்க முகராசிக்கு என்ன கொறைச்சல்.. அப்பறம் இப்ப சொந்த பிசினஸ் வேற.. அப்பறம் இப்ப சொந்த பிசினஸ் வேற.. இதுக்கு மேல என்ன வேனும்.. இதுக்கு மேல என்ன வேனும்.. \n” என் தங்கச்சிய கரை ஏத்தனுமே.. நான் ஜாலியா சுத்த முடியாதே.. லவ்ல இன்னும் ரொம்ப முக்கியமான ஒரு விசயம்.. வெட்டிய நிறைய டைமும்.. மணியும் வேஸ்ட் பண்ணனும்.. ஸோ… ”\n” சரி.. எப்போ மேரேஜ்.. \nஎன் வீடு போனபோது.. அவளது மெத்தன்ற மெண்மையான மார்புகளை.. பல தடவை என் முதுகில் பதித்து எடுக்குமளவுக்கு.. என்னுடன் நெருக்கமாகி இருந்தாள்..\nஎன் தஙகை ஓடி வந்து மகாவை வரவேற்றாள். சாப்பிடுவதற்கும் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தாள்..\nஅப்பறம் என் வீட்டினருடன் நல விசாரிப்பு முடிந்து.. அவள் போட்டிருந்த சுடிதாரை கழற்றி விட்டு என் தங்கையின் நைட்டியை போட்டுக் கொண்டாள்.\nநாங்கள் எல்லோரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் மகாவுக்கு அந்த போன் வந்தது. . \nஅவள் அம்மா போன் செய்திருந்தாள். கிளம்ப நேரமாகிவிட்டதால்.. ஊருக்கு கிளம்பி போகும் அவசரத்தில்.. கேஸ் சிலிண்டர் ஆப் பண்ணவில்லையாம்.. ஜன்னல் சாத்திய நாபகம் இருக்கிறதாம்.. பீரோ பூட்டிய நாபகம் இல்லையாம்.. இப்படி அடுக்கடுக்காய்.. பயங்களைகக கொட்டி.. ‘எதுக்கும் நீ ஒரு எட்டு.. நித்யா அண்ணாகூட போய் பாத்துட்டு வந்துரு \nஎன் வீட்டினரும் அதையே வழி மொழிய.. நான் லுங்கியுடனே.. நைட்டியுடன் இருந்த மகாவை கூட்டிக் கொண்டு அவள் வீட்டுக்கு கிளம்பினேன். அவள் நைட்டிக்கு மேல் ஒரு துப்பட்டாவை மட்டும் எடுத்து போட்டுக் கொண்டாள்..\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/04/09131023/Account-of-the-actress.vpf", "date_download": "2019-12-15T03:10:47Z", "digest": "sha1:2NYXJATITY6UAPN3QJAOLQX72IWBJRM6", "length": 7254, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Account of the actress || ‘சித்திர’ நடிகையின் கணக்கு!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடி.வி. நிகழ்ச்சி மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘சித்திர’ நடிகை கதாநாயகியாக நடிப்பதை விட, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட���வதில் அதிக கவனம் செலுத்துகிறார்.\n“கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 40 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும். படம் ஓடவில்லை என்றால் அந்த தோல்வி கதாநாயகியையும் பாதிக்கும். ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்றால் 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். சம்பளமும் அதிகம் தருகிறார்கள். எனவேதான் ஒரு பாடலுக்கு ஆடுவதில், அதிக கவனம் செலுத்துகிறேன் என்கிறார், ‘சித்திரம்’ (கணக்கு சரியாகத்தான் இருக்கிறது.)\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. ``இனிமேல் இன்னும் ஜாக்கிரதையாக...\n2. `டேட்டிங்’ போக விரும்பும் நடிகை\n3. சமந்தாவின் மாறுபட்ட கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:52:48Z", "digest": "sha1:GL7AA2U5NUZTNPYHZFKVZXIRU2YDU5BO", "length": 3191, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "முகிலன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nதமிழ் நாடு: ஆந்திரா காவல் துறையினரால் முகிலன் கைது செய்யப்பட்டார்\nசென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆந்திரா காவல் துறையினர் பிடியில் சிக்கியிருப்பதாக காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. திருப்பதி இரயில் நிலையத்தில் முகிலன் கோஷமிட்டபடி காவல் துறையினர் இழுத்து செல்லும் காணொளி சமூகத் தளங்களில்...\nநெட்பிலிக்சில் ‘ஐரிஷ்மேன்’ பார்த்து விட்டீர்களா ஒரே வாரத்தில் 26 மில்லியன் பேர்கள் பார்த்து விட்டார்கள்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\nஅஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/12/thulasi-for-tirumalai-iraivan.html", "date_download": "2019-12-15T02:35:39Z", "digest": "sha1:N763RZ4HWTRI5C42WEWCSNOOO4Q7L4P2", "length": 16206, "nlines": 260, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: திருத்துழாயும் திருவேங்கடவனும் : Thulasi for Tirumalai Iraivan", "raw_content": "\nதிருத்துழாயும் திருவேங்கடவனும் : Thulasi for Tirumalai Iraivan\nஸ்ரீ வைஷ்ணவ கோவில்களுக்கு சென்றால் - பெருமாள் தீர்த்தம், திருத்துழாய் மற்றும் ஸ்ரீ சடகோபம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஸ்ரீமன் நாராயணனை தொழும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு துளசி மிகவும் முக்கியமானது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதை \"திருத்துழாய்\" என தொழுவர். துளசி மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. பெருமாளுக்கு மிகவும் உகந்தது இது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு. இதன் வேறு பெயர்கள் : துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி. இதன் இனங்கள் : நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)\nதுளசி செடி வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், இவற்றில் நன்கு வளரும். கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். இதன் இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.\nநாலாயிர திவ்யப்ரபந்தத்தில் பல இடங்களில் திருத்துழாய் சிறப்பாக போற்றப்பட்டுள்ளது. \"திருத்துழாய் தாரார் நறுமாலை\" - சிறிய திருமடல் ; \"மிக்கசீர்த் தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே\" -(எம்பெருமானுடைய திருவடியிணைகளிலே பரம பாகவதர்கள் ஸமர்ப்பித்த திருத்துழாய் மலர்களின் பரிமளம்) - திருமங்கை மன்னனின் திருமொழி.\nஇதோ இங்கே இன்றைய தினமலர் பத்திரிகையில் இருந்து ஒரு செய்தி :\nகும்மிடிப்பூண்டியை அடுத்த குக்கிராமத்திலிருந்து, திருப்பதி ஏழுமலையானை அலங்கரிக்கத் தேவையான துளசி, திருமலைக்கு தினந்தோறும் பயணித்து வருகிறது. பெருமாளு���்கான இந்த கைங்கர்யத்தை, கடந்த 18 ஆண்டுகளாக ஒரு தம்பதியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.\nசிவனுக்கு உகந்தது வில்வம்; பெருமாளுக்கு உகந்தது துளசி. ஆழ்வார்களால், \"திருத்துழாய்' என பக்தியோடு அழைக்கப்படும் துளசியை, தாயாராகவே பாவித்து வைணவர்கள் போற்றுகின்றனர். பெருமாளின் மார்போடு ஒன்றி, அலங்கரித்து அவரின் மன(ண)ங்கவர்ந்த துளசி, வைணவத் திருத்தலங்களில் தவறாது வழங்கப்படும் பிரசாதமாகவும் உள்ளது. திருமலை வெங்கடாசலபதியை அலங்கரிக்க தேவையான துளசி, சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே உள்ள குக்கிராமத்தில் இருந்து தினந்தோறும் பயணித்து வருகிறது.பெருமாளுக்கான இந்த புனித கைங்கர்யத்தை 18 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருபவர், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வழுதலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் - மாரியம்மாள் தம்பதியினர்.\nதனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் துளசி பயிரிட்டு, அவற்றை புனிதத்தன்மையோடு, பக்குவமாய் பராமரித்து அறுவடை செய்து, திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினமும் அனுப்பி வருகிறார் சீனிவாசன்.ஏழுமலையானை சென்றடையும் துளசி என்பதால், பயிரிடுவது முதல் அறுவடை செய்வது வரை, அனைத்தையும் தன் கைப்படவே சீனிவாசன் செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின், அவரது மனைவி மாரியம்மாளும் இந்த கைங்கர்யத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.தினந்தோறும் மாலை 5 மணிக்கு அறுவடை செய்யப்படும் துளசியை ஈர கோணியில் சுற்றி, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கோயம்பேடு எடுத்துச்செல்லும் சீனிவாசன், அங்கிருந்து திருமலை செல்லும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து பஸ்சில், துளசியை ஏற்றி அனுப்பி வைக்கிறார்.\nகடந்த 18 ஆண்டுகளாக, கடும் பனி, மழை பொருட்படுத்தாமல், நாள் தவறாமல் தன் சேவையை தொடர்ந்து வரும் சீனிவாசன், தினமும் 50 கிலோ துளசியை திருமலைக்கு அனுப்பி வைக்கிறார். பயிர்களின் பராமரிப்புக்கு என்று ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாய் செலவிடும் சீனிவாசன், திருமலைக்கு அனுப்பும் துளசிகளுக்கு கணக்கு பார்க்காமல், கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு சேவையை தொடர்ந்து வருகிறார்.அவரை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு வேளாண்மைத் துறை 6,000 ரூபாய் மானியம் வழங்கியது. சீனிவாசனின் சேவையை பாராட்டும் அப்பகுதி மக்கள், அவரை இன்னொரு ஆழ்��ாராகவே பெருமையோடு போற்றி வருகின்றனர்.\nதிருத்துழாயும் திருவேங்கடவனும் : Thulasi for Tiru...\nதிருவல்லிக்கேணி வேங்கடக்ருஷ்ணன் திவ்ய சேவை : Spec...\nதிருக்குறுங்குடி திவ்ய தேசம் : அருள்மிகு அழகிய நம்...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2014/02/blog-post.html", "date_download": "2019-12-15T03:23:19Z", "digest": "sha1:B5BSOTWUMIJMNDYMKOF4FYZ3QJG3AZNX", "length": 6360, "nlines": 88, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: சாமானியருடன் ஒருநாள் - சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கை", "raw_content": "\nசாமானியருடன் ஒருநாள் - சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கை\nநடிகர் - நடிகையின் கால்ஷீட் சிக்கலால் படப்பிடிப்பு தள்ளிப்போவதுண்டு.\nஉலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ...\nஎனக்கு கழுதையின் கால்ஷீட் கிடைக்காததால், சாமானியருடன் ஒருநாள் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு திட்டமிட்ட நாளிலிருந்து தள்ளிப்போட நேர்ந்தது. தோழர் கழுதைக்கு உடல் நலக்குறைவு.\nதிருவண்ணாமலை பகுதியில் சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கையைப் பதிவு செய்யத்திட்டமிட்டு, கடைசியில் கழுதை தேடியலைந்து தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள சிற்றூரான வனதுர்காபுரத்தில் பிடித்துவிட்டோம்.\nஇந்நிகழ்ச்சி 16-02-2014 அன்று பகல் 12:30க்கு புதியதலைமுறையில் ஒளிபரப்பானது\nLabels: காணொளி, சாமானியருடன் ஒருநாள், புதிய தலைமுறை\nவால்டேரும் ரூசோவும் | அறிவுத்தேடல் 3 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Trichy\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் - குறும்பனை பெர்லின் உரை\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் என்ற தலைப்பில் சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கடந்த 27-10-2013 அன்று கருத்தரங்கம் ஒன்றை ஏ...\n என்பது குறித்து தோழர் தியாகு அவர்கள் எளிமையாக விளக்கங்களுடன் அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார். மார்க்சியம் பற...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/akbar-birbal-stories-333.html", "date_download": "2019-12-15T03:13:52Z", "digest": "sha1:FI5JMPNKZUBXI7SLRILV3Y5Z7YFOZPMB", "length": 10315, "nlines": 56, "source_domain": "www.siruvarmalar.com", "title": "அக்பர் பீர்பால் கதைகள் - மக்கள் நேர்மையானவர்களா? - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nஅக்பர் பீர்பால் கதைகள் – மக்கள் நேர்மையானவர்களா\nஅக்பர் பீர்பால் கதைகள் >\nஅக்பர் பீர்பால் கதைகள் – மக்கள் நேர்மையானவர்களா\nஒருநாள் அக்பர் தனது அரசவையில் கூடியிருந்தவர்களிடம், “எனது அரசாட்சியில் மக்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன\nஉடனே சபையிலிருந்த அனைவரும் “ஆம் அரசே… உங்கள் பொன்னான ஆட்சியில் அனைவரும் நேர்மையைக் கடைபிடிக்கின்றனர். இதை யாரும் மறுக்கவே முடியாது.” என்றனர்.\nஆனால் பீர்பால் மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்ட அக்பர், “ஏன் மவுனமாக இருக்கிறாய் பீர்பால்…மக்கள் நேர்மையாக இருப்பதைப் பற்றி உன் கருத்து என்ன” என்று கேட்டார். உடனே பீர்பால், “இதற்கு நான் பதிலளிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும் அரசே…மக்கள் அனைவருக்கும் நீங்கள் விருந்து வைக்க வேண்டும். விருந்துக்கு வரும்போது ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்,” என அக்பரிடம் வேண்டுகோள் வைத்தார்.\nபீர்பால் கேட்பதில் ஓர் உள்ளர்த்தம் இருப்பதை உணர்ந்து கொண்ட அக்பர், உடனே விருந்து பற்றி பொதுமக்களிடம் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.\nதண்டோரா போட்டபடியே அனைத்து வீதிகளுக்கும் சென்ற அரசவை அறிவிப்பாளர், “நமது பேரரசர் அனைவருக்கும் விருந்து வைக்கிறார். விருந்துக்கு வருவோர் கண்டிப்பாக ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும். இது அரசு உத்தரவு, ” என்று உரத்த குரலில் அறிவித்தார்.\nஇதைக் கேட்டு குழப்பமுற்ற மக்களில் பலர், “அரசர் விருந்தளிப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குய விஷயம் தான். ஆனால் குடத்தில் எதற்காக பால் கொண்டு செல்ல வேண்டும், ” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்கள், “சரி ஒரு குடம் பால் தானே…கொண்டு போய் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று குழப்பத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.\nஅரசர் அறிவித்த விருந்து நடைபெறும் நாள் வந��தது. அக்பர், பீர்பால் உள்பட அரசவையில் முக்கியப் பதவிகளில் இருப்போர் அனைவரும் கூடியிருந்தனர். பீர்பால் ஏற்பாட்டின் படி, திடலின் பிரதான வாசலில் மிகப் பெரிய பாத்திரம் மூடி போட்டு வைக்கப்பட்டிருந்தது. மூடியில் பெரிய ஓட்டை போடப்பட்டிருந்தது.\nபொதுமக்கள் அனைவரும் உத்தரவின் படி தாங்கள் கொண்டுவந்த பாலை, மூடியிலிருந்த ஓட்டை வழியாக பாத்திரத்தில் கொட்டி விட்டு வெறும் குடத்துடன் திடலுக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்பர், “நீ சொன்னபடி செய்தாகிவிட்டது பீர்பால். இவ்வளவு பாலையும் என்ன செய்யப் போகிறோம்\nஉடனே பீர்பால் காவலர்களைப் பார்த்து, “பாத்திரத்தை மன்னருக்கு அருகில் கொண்டு வாருங்கள்” என உத்தரவிட்டார்.\nபாத்திரம் அருகில் கொண்டுவரப்பட்டதும், அதன் மூடியை அகற்றச் சொன்னார் பீர்பால். மூடி அகற்றப்பட்டதும் பாத்திரத்தைப் பார்த்த மன்னர், அதில் வெறும் தண்ணீர் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.\n“பீர்பால்…என்ன இது, பால் இருக்க வேண்டிய பாத்திரத்தில் வெறும் தண்ணீர் உள்ளதே” என அதிர்ச்சி மாறாமல் கேட்டார்.\nஆனால் இதை முன்பே எதிர்பார்த்தது போல நிதானமாக பேசிய பீர்பால், “மக்களின் நேர்மை பற்றி என்னிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் அரசே மற்றவர்கள் பால் கொண்டு வரட்டும், நாம் தண்ணீர் கொண்டு போய் பாத்திரத்தில் கொட்டினால் யார் கண்டுபிடிக்க முடியும் என்று ஒவ்வொருவரும் நினைத்துள்ளனர். எனவே தான் பாத்திரம் முழுதும் தண்ணீர் உள்ளது. கூட இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது அரசே..” என்று சிரித்தபடியே கூறினார்.\nபீர்பாலின் அறிவுக்கூர்மையை மெச்சிய அக்பர், அவரை ஆரத் தழுவிக்கொண்டார்.\nCategory: அக்பர் பீர்பால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=6213.3&lang=TA", "date_download": "2019-12-15T02:38:28Z", "digest": "sha1:NFHNTIQWNA24PYBI27DH4IKNXUZJ2ZPZ", "length": 11001, "nlines": 67, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பே���்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 12,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 291,779,447 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maayon.in/buddha-curly-hair-myth/", "date_download": "2019-12-15T03:28:43Z", "digest": "sha1:X4ZJM4KBLSN6TOJM27G6ADZKMBG6WWNP", "length": 28133, "nlines": 145, "source_domain": "maayon.in", "title": "புத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்", "raw_content": "\nபுத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்\nபுத்தர் சிலை தனக்குள் பற்பல ஆச்சர்யங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. ஒவ்வொரு மதமும் நாடும் அதனதன் பண்பாட்டுக்கு ஏற்றார்போல் வெவ்வேறு விதமான புத்த வடிவமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் மாறாத ஒன்று புத்தரது தலை முடி மட்டுமே.\nகுப்பிகள் போல தலை முழுதும் நிரம்பிருக்கும் இந்த உருவமைப்பு புத்தரின் தோற்றத்தை பற்றி பல்வேறு விவாதங்களை விதைத்து இருக்கிறது. பொதுவாக துறவிகள் மொட்டை தலையுடன் தோன்ற புத்தர் தலையில் இருக்கும் இந்த குமிழ்கள் போன்ற முடி கேள்விக்கு உள்ளாவதை தவிர்க்க முடிவதில்லை.\nமுடி கர்வத்தை குறிப்பதால் துறவிகள் அதனை நீக்கி விடுவர். அறியப்பட்ட வரலாற்று பதிவுகளை பொறுத்தவரையில் இளவரசனாக இருந்த சித்தார்த்தனர் தனது பதவி, தேசம், உறவுகளை துறந்து துறவு நிலையை மேற்கொள்ளும் போது அவருக்கு நீண்ட சிகை இருந்ததாகவே நம்பப்படுகிறது.\nபுத்தரின் சர்வ போதனைகளையும் கொண்ட பௌத்தர்களின் புனித நூல் திரிபிடகம் (Tripiṭaka). புத்தரின் போதனைகளை நேரடியாக பாலி மொழியில் கொண்டுள்ள இந்த புத்தகம் கௌதம புத்தரின் தலைமுடி கருமையாக இருந்தது என்ற ஒற்றை தகவலை மட்டுமே தருகிறது. துறவின் பங்காக தனது முடியை ஒரு முறை அவர் அகற்றியதாக தெரிகிறது.\nபுத்தர் சிலைகளை வணங்கும் பழக்கத்தை ஆதரிக்கவில்லை. புத்தர் வாழ்ந்தது கி.மு 500. அவர் ஞானமடைந்து சில நூற்றாண்டுகளுக்கு பின்னரே அவருக்கான சிலைகள் உருவமைப்பானது. எனவே இந்த குறிப்புகள் உண்மையென முழுதுமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அப்படி என்றால் அவரது சுருள் போன்ற தலைமுடி எங்கிருந்து வந்தது, எதை குறிக்கிறது\nசுருள் முடி கொண்ட புத்தர் சிலைகளே உலகெங்கும் நிறைந்து உள்ளன. வளைந்த அழகிய நீள கூந்தல் உள்ள சிற்பங்கள் கூட உள்ளன. சிலர் இந்த வழிமுறை கிரேக்க கலாச்சாரத்திலிருந்து வந்ததாக சொல்கிறார்கள், இன்னும் மேலாக ஆப்பிரிக்க வழிவந்தவரே புத்தர் எனவும் கருத்துக்கள் நிலவுகிறது. மேலும் விவரமாக பார்ப்போமானால்,\nபுத்தர் ஒருமுறை ஆழமாக சிந்தித்தவாறே நடந்து கொண்டிருந்தார். சற்று தொலைவில் ஒரு மரத்தை கண்டு அதன் நிழலில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். பல மணி நேரம் நீடித்த தியானத்தின் இடையே சூரியன் கிழக்கிலிருந்து மெல்ல உயர்ந்து உச்சிக்கு வர துவங்கியது.\nஅதே நேரம் அந்த வழியில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு நத்தை இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. அதனால் மனிதன் ஒருவன் ஞானியாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.\nகதிரவன் உச்சி வானை நோக்கி உயர்ந்து விட்டது, மர நிழலோ திசை மாறி சென்று விட்டது. இதை கண்ட நத்தை உச்சந் தலையில் வெயில் பட்டு அந்த உஷ்ணத்தால் புத்தரின் தீவிர எண்ணங்கள் திசை மாறக்கூடும் என எண்ணி எவ்வாறோ சமாளித்து அவர் தலையில் ஏறி அமர்ந்துக் கொண்டது. நத்தையின் மிருதுவான தசைகளின் ஈரப்பதம் புத்தரின் உடலை குளுமைப்படுத்த துவங்கியது.\nஇந்தக் கண்ட மற்ற நத்தைகள் தாமும் தலையில் ஏறி அமர்ந்து ஒரு தலைக்கவசம் போல தன்னை இணைத்துக்கொண்டன. நத்தைகள் இயற்கையில் மிக மெல்லிய சதையை கொண்டவை. ஊர்வன வகையை சேர்ந்ததால் இவற்றுக்கு ஈரப்பதம் அத்தியாவசியமானது. இல்லையென்றால் அதீத வெப்பத்தால் அவை உயிரிழக்க நேரிடும்.\nபுத்தரின் வெகு நேர தியானத்துக்கு பிறகு அவர் கண் விழித்து பார்த்தபோது தனது தலையில் நத்தை மேனிகளால் ஆனா கவசம் தனது சிரத்தை சூழ்ந்திருப்பதை கவனித்தார். மொத்தம் 108. அத்தனையும் இறந்து போய் ஒரு காய்ந்த தேன்கூடு போல காட்சியளித்தன. சில இடங்களில் 360 காக கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த நத்தைகளின் தியாகத்தை நினைவு படுத்தும் விதமாகவே புத்தரின் சிலைகள் மற்றும் ஓவியங்ககள் விந்தையான தலைப்பாகை போன்ற வடிவத்தில் உருவாக்கப்படுகின்றன என்ற ஒரு கதை உள்ளது. சுவாரசியமான இந்த கதை இன்னொரு கதையோடு பிணைகிறது.\nஇந்த வரலாற்று கதைப்படி ஒரு வேடன் காட்டில் மயிரற்ற துறவி ஒருவர் மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்வதை காண்கிறார். அதனை கெட்ட சகுனமாக கருதி அன்றைய தினம் வேட்டையாடுவதை நிறுத்திக் கொள்கிறார். அதே மனிதரை அங்கியோடு காணும் போது பிராமணர் என எண்ணுகிறார். இருப்பினும் தலைக்கு பின்னால் குடுமி இல்லாததை கண்டு குழம்பி போவதாக கதை முடிகிறது.\nபுத்தருக்கான சிலைகள் முதன்முறையாக கனிஷ்கர் ஆட்சிக்காலத்திலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அதாவது கி.பி 1-2 நூற்றாண்டு. எனவே அன்றைய காந்தர்வ( இந்திய -கிரேக்க) கலையின் தாக்கமே சுருள் வடிவ முடி கொண்ட சிலை உருவாக அடித்தளமாக அமைத்திருக்கலாம். பிரபல கிரேக்க ரோமானிய கடவுள்கள், மன்னர்கள் சுருள் முடியுடன் காணப்படுவதை வரலாற்��ு பக்கங்களில் காணலாம்.\nஆனாலும் இந்தோ-கிரேக்க ராஜ்ஜியத்தில்(Indo-Greek Kingdom) கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் அழகிய நீள அலை அலையான முடியோடே இருக்கின்றன. அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்புக்கு பின்னான காலங்களில் இந்திய கிரேக்க நாடு (கி மு 180 – கி பி 10) தற்கால பாகிஸ்தான், ஆப்கானித்தான் பகுதியில் அமைந்தது.\nஇந்த அலையான சிகை அலங்காரம் எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்களை எதிர் கொண்டு பின்னர் இறுக்கமான நெருங்கிய சுருளாக மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது.\nகருப்பு புத்தர் என்னும் பிரபலமான கோட்பாடு புத்தர் ஆப்பிரிக்க தேசத்திலிருந்து வந்தவர் எனும் கருத்தை ஆதரிக்கிறது. 18-19 நூற்றாண்டை சேர்ந்த சில ஆய்வாளர்கள் கூட இதனை வழிமொழிந்தனர்.\nஉலகின் பழமையான குடிகளின் பூர்வீகம் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது. நீக்ரோக்கள் எனப்படும் கறுப்பினத்தவரே பல கண்டங்களுக்கு பயணம் செய்து பண்டைய நாகரீகங்கள் உருவான காரணமாக இருந்தனர்.\nஎனவே புத்தர் ஒரு நீக்ரோ மனிதர் எனவும் அவர் ஆப்ரிக்காவில் இருந்தே பயணித்து உலகிற்கு ஞானத்தை போதித்தார் என எடுத்துரைக்கிறார். மிக முக்கிய காரணம் அவரது தலைமுடி ஆப்பிரிக்கர்கள் போல சுருளாக இருப்பது தான்.\nஆப்பிரிக்க கறுப்பின மனிதர்களுக்கு இயற்கையாகவே முடி சுருள் சுருளாகத்தான் இருக்கும். பல இணைய பக்கங்களின் விவாத பொருளாக விரவிவரும் இந்த கோட்பாடு சில நாடுகளில் கிடைத்த புத்த சிலைகளின் உருவத்தால் கருத்தில் கொள்ளப்படுகிறது. தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் கூட சுருள் முடி, பெரிய உதடுகள், அகண்ட மூக்கு, நீளமான காதுகள் கொண்ட புத்த மிட்சங்கள் கண்டெடுக்கப்பட்ட ப்பட்டுள்ளன.\nஇந்த அடையாளங்கள் ஆப்பிரிக்க மக்களோடு பொருந்துவதால் முந்தைய காலத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து சிந்து சமவெளி நாகரீகம் அல்லது திராவிட நாகரீகத்தோடு தொடர்பு கொண்டிருந்த பண்டைய எகிப்திய பண்டிதர்கள் பயணப்பட்டு இங்கு ஆன்மிகத்தை போதித்திருக்க வேண்டும். காலத்தால் அழிக்கப்பட்டு சிலை உரு பரிமாற்றம் அடைந்தது என்பது அவர்கள் கூற்று.\nகூடுதலாக புத்தரது உருவம் திபெத், நேபாள அச்சில் இல்லாமல் இருக்கிறது. மலேசியாவின் செமக் பழங்குடியினர் போன்ற பல்வேறு கறுப்பின பழங்குடியினர் ஆசியாவில் உள்ளனர். இந்தியாவின் அந்தமான் தீவுகளில் கூட ஜராவா, சென்டில் மக்களின் தோற்றம் ஆப்பிரிக்கர்களை ஒத்து உள்ளது.\nவடக்கு சென்டில் தீவுக்குள் நுழைய நினைக்கும் மனிதர்களை அந்த மக்கள் கொன்று விடுவது இன்னொரு கதை. விவரம் அறிய இங்கே கிளிக்கவும்.\nஜாராவா போன்ற மக்களின் தோற்றத்தை ஒத்து இருந்தாலும் இந்த வடிவ சிற்பங்கள் சொற்பமாக கிடைக்கப் பெற்றுள்ளன. உலகின் பெரும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் முழுதுமாக கருப்பினரை ஒத்ததாக இல்லை. பழமையான புத்தர் சிலை திபெத்தில் தான் அகழ்வராயப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கருப்பு புத்தர் பற்றிய கொள்கைகள் வரலாற்றாளர் கணிப்பாக மட்டுமே இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் வரலாற்று எட்சங்கள் ஆதாரமாக துணையில்லை.\nமுன்னர் சொன்னது போல பௌத்தரின் புனித நூல் கருத்துப்படி புத்தர் மற்ற துறவிகள் போல மொட்டை தலையுடன் இருந்திருக்கலாம். புத்த மதத்தில் மாகா புருஷ லட்சணம் (mahā purisa lakkhaṇa) என்னும் 32 சாத்மிக கொள்கைகள் பிறகாலத்தில் பௌத்தர்களால் இணைத்துக் கொள்ளப்பட்டது. அது தகுதிக்குரிய ஆணுக்குக்கான சகல குணங்களை பட்டியலிடுகிறது.\nஅதன்படி சிறந்த ஆண் மகனின் தலைமுடி கருமை நிறத்தில் சுருள் போல இருக்க வேண்டும் என்றும் வலது பக்கமாக வாக்கு எடுத்து படிய வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறுகிறது. சிற்பிகள் இதனை கருத்தில் கொண்டே புத்தரின் தலையை வடிவமைத்திருக்க பெரும் வாய்ப்பிருக்கிறது.\nஎனினும் சித்தார்த்தன கௌதம புத்தர் இவ்வாறு தான் இருந்தார் என்பதை பிறகாலத்தில் உருவான புத்தக குறிப்புகளையும் அவரை பின்தொடரும் சீடர்கள் சொல்வழியே மட்டுமே அரிய முடிகிறது. உண்மையில் இதுதான் அவரது தோற்றம் என ஒரு முடிவுக்கு வந்துவிட இயலாது.\nமனமும் உடலும் தூய்மையடைந்து தன்னுள் இருக்கும் ஆத்மா வழி ஞானத்தை அடைவதே பௌத்தம். அதற்கு சிற்பங்கள் அவசியமற்றது. ஆனால் சராசரி மனிதன் வழிபட தனது சிந்தனைகளை கட்டுபடுத்தி ஆழ்மனதை அடைய நிச்சயம் ஒரு வழித்துணை தேவை. அதன் அடையாளமாக சிலைகள் திகழ்வதாக நான் நம்புகிறேன். மற்ற இந்து கடவுகளை போல புத்த மதத்தின் போதனைகளை கொண்டு சேர்க்க மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு தெய்வீக அடையாளமாகவே புத்தர் எனது கண்களுக்கு திகழ்கிறார்.\nவிநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 3 பெண்கள்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nகழுவேற்றம்(Impalement) என்பது மரண தண்டயிலேயே கொடுமையான ஒன்று. வலிமையான மரத்தினை செதுக்கி அதன் முனையை கூறாக்கி அதில் எண்ணையை தடவி கழுமரம் உருவாகிறது. உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கழுமரத்தின் மீது அமர வைப்பதால் ஆசனவாய்...\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்\nஅரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். அரசன்று கொல்பவன்,தெய்வமே நின்று கொல்லும். சிறிய மாறுதலோடு திரிபு அடைந்த பழமொழி. தவறு செய்தவனுக்கு மரண தண்டனை அளிக்கும் போது அங்கு நின்று தண்டிப்பவன் அரசனல்ல, அந்த தெய்வம்...\nவிநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு\nஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. களிமண்ணால் சிலை செய்து எருக்கம் பூ, அருகம்புல் மாலை அணிவித்து, விருப்பமான கொழுக்கடை, சுண்டல் வைத்து பிள்ளையார் துதி பாடி அர்ச்சனை செய்து...\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் : அந்த நாள் 1954 – தவறவிட்ட தமிழ் சினிமா முத்துக்கள்\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nசந்திராயன் 2 இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்\nPUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 3 பெண்கள்\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன்\nசித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்\nதசரா – இறைவியின் கோலாகலம்\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\nவிநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்த���யாவை சார்ந்தது\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50213", "date_download": "2019-12-15T02:03:57Z", "digest": "sha1:OGNZETCPU5IES32KBGRZLJ5QEGMPSJCD", "length": 7025, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\nபதிவு செய்த நாள்: நவ 12,2019 14:43\nபொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில��� 380 'டெக்னீசியின் அப்ரென்டிஸ்' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலியிடங்கள் : மண்டல பைப்லைன்ஸ் வாரியாக மேற்கு 115, கிழக்கு 100, தென் கிழக்கு 50, வடக்கு 90, தெற்கு 25 என மொத்தம் 380 காலியிடங்கள் உள்ளன.\nகல்வித்தகுதி : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.\nவயது: 31.10.2019 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகால்நடை துறையில் 583 பணியிடங்கள்\nபிளஸ் 2 படிப்புக்கு மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-12-15T02:40:23Z", "digest": "sha1:VHU7VBEWKT3NZUND3UHSNHUVENBPR6VP", "length": 11145, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீனிக்ஸ் (விண்ணூர்தி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓவியரின் கைவண்ணத்தில் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கும் காட்சி\nகேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவுவதற்கு பீனிக்ஸ் கலம் தயாராக உள்ளது (நாசா)\nடெல்டா விண்கப்பலில் பீனிக்ஸ் தளவுளவி விண்ணுக்கு ஏவப்படுகிறது\nபீனிக்ஸ் (Phoenix) என்பது செவ்வாய் கோளில் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா தானியங்கி தரையுளவி ஆகும். செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகள் நடத்த தேவையான பல கருவிகள் இக்கலத்தில் உள்ளன. இவற்றைக் கொண்டு செவ்வாயில் உயிரினங்கள் மற்றும் நீர் போன்றவற்றின் வரலாறுகள் பற்றியும் இவற்றைக் கொண்டு ஆய்வுகள் நடத்த அறிவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நாசா ஆய்வு மையத்தின் ஆதரவுடன் அரிசோனா பல்கலைக்கழகத்தினால் ஆகஸ்ட் 4, 2007 05:26:34 EDT (UTC-4)[1] நேரத்திற்கு டெல்டா II ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட பீனிக்ஸ் தளவுளவி மே 25, 2008இல் செவ்வாயில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி பல்கலைக்கழகங்கள், நாசா, கனடா விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும். செவ்வாய்க் கிரகத்தின் உறைபனி அதிகம் உள்ள வடமுனையில் இக்கலம் தரையிறங்கி தானியங்கி (ரோபோ) கரங்கள் மூலம் மண்ணைத் துளைத்து மண்மாதிரிகளை எடுத்து வரும்.[2]\nபீனிக்ஸ் விண்கலம் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.\nபீனிக்ஸ் இருவகையான நோக்கங்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும். முதலில் செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு செவ்வாயில் நீரின் வரலாறு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றை ஆய்வு செய்யும். மற்றையது நிலத்தின் அடியில் பனி-மண் எல்லையில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற பகுதியைக் கண்டறிவதும் ஒரு நோக்கம் ஆகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Phoenix mission என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசெவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ஃபீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி\nபீனிக்ஸ் இணையத்தளம் - (ஆங்கில மொழியில்)\nபீனிக்ஸ் - (ஆங்கில மொழியில்)\nநாசாவின் பீனிக்ஸ் தரவு - (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/two-women-cricketers-from-australia-new-zealand-get-married.html", "date_download": "2019-12-15T03:45:41Z", "digest": "sha1:HNJIGYDVEE643JVH6NO5G4HH4MQJBZVT", "length": 7532, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Two women cricketers from Australia, New Zealand get married | Sports News", "raw_content": "\n‘ஒரே பாலின திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய 2 கிரிக்கெட் வீராங்கனைகள்’.. வைரலாகும் போட்டோ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநியூஸிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநியூஸிலாந்து நாட்டில் கடந்த 2013 -ம் ஆண்டு ஓரே பாலினத்தோர் திருமணம் செய்து கொள்ளும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பெருபான்மையான வாக்குகள் வந்ததை அடுத்து அது சட்டமாக்கப்பட்டது. இதனை அடுத்து நியூஸிலாந்து நாட்டில் பல ஒரு பாலின திருமணம் நடந்துள்ளன.\nஇந்நிலையில் நியூஸிலாந்து விராங்கனையான ஹேலி ஜேன்சென் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர���ங்கனையான நிக்கோலா ஹான்காக் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\n'அவர் தான் எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்'...அவர் 'டீம்ல இருக்குறது என்னோட அதிர்ஷ்டம்'\n‘மூச்சு பேச்சின்றி’ இருந்த பச்சிளம் குழந்தை.. காவலர்கள் செய்த காரியத்தால் குவியும் பாராட்டுக்கள்\n'8 மணிக்கு ஷார்ப்பா வர, நான் எம்பயரில் டின்னரும்..மிலோனாவில் ஐஸ்க்ரீமும் சாப்டல..' கான்ஸ்டபிளின் உருக்கமான கடிதம்\n'இந்த வாய்ப்பு ஒண்ணும் சும்மா கிடைக்கல'...விமர்சனங்களுக்கு தனது 'பேட்டிங்'யில் பதிலடி' கொடுப்பார்\n'பேட்டிங் மட்டுமல்ல'...நல்ல 'ஆல்ரவுண்டராவும்' இருப்பாரு...'திருநெல்வேலி' பையனுக்கு அடித்த ஜாக்பாட்\nஇரண்டு 'தமிழக வீரர்களுக்கும்' இடம் கிடைக்குமா'...'4வது ஆர்டர்'ல யாரு இறங்க போறாங்க...'4வது ஆர்டர்'ல யாரு இறங்க போறாங்க\n'பேபி சிட்டர்' யாருன்னு உலககோப்பையில காட்டுறோம்'...கம்பிரமாக வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி\n‘நிர்வாண கோலத்தில் பெண்கள் ஸ்பீடு டிரைவிங்’... போலீஸை திணறடித்த ஃபுளோரிடா சம்பவம்\n'இவரை டீம்ல எடுக்காதது ரொம்ப சில்லியா இருக்கு'...'மிடில் ஆர்டரில்' இவர் கண்டிப்பா வேணும்\n3 வயதில் ‘தல’யுடன் போட்டோ.. ‘17 வயதில் தோனிக்கு எதிராக விளையாடி அசத்தல்’.. வைரலாகும் வீரரின் போட்டோ\n‘என்ன ஒரு புத்திசாலித்தனம்’.. அடுத்த 1 வருசத்துக்கு உண்டான காய்கறிகளை நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்த பெண்\n'10 பேர அடிச்சு 'டான்' ஆகல'...'நான் அடிச்ச 10 பேருமே 'டான்' தான் டா'...புதிய வரலாறு படைத்த 'தல'\n‘ஒரு டைம் இல்ல.. 2 டைம் இல்ல.. 3வது முறையும் கோலிதான்’.. அறிவிப்பை வெளியிட்டு அசத்திய விஸ்டன்\n‘அதுக்கு பழகி இதுக்கு செட் ஆயிருச்சு’.. விமான நிலையத்தில், தரையில் படுத்து தூங்கும் தல\nகர்ப்பப்பை நீக்கும் அவலம்.. அதிர்ச்சிக் காரணம் கூறும் பெண்கள்\n'ரோட்டு மேல காரு.. காரு மேல ஐபிஎல் ஸ்கோரு’.. கலக்கும் டாக்ஸி டிரைவரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/exam-results/life-insurance-corporation-of-india-has-released-lic-ado-recruitment-2019-main-exam-result/articleshow/71608543.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-12-15T04:07:00Z", "digest": "sha1:CPDBDLT3S66JCKSXOZZSDPC4RXTZ3NSI", "length": 14154, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "LIC ADO result 2019 : மத்திய அரசு பணி.. LIC ADO Recruitment தேர்வு முடிவுகள் வெளியீடு! - life insurance corporation of india has released lic ado recruitment 2019 main exam result | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nமத்திய அரசு பணி.. LIC ADO Recruitment தேர்வு முடிவுகள் வெளியீடு\nLIC ADO Recruitment பணிக்கு நடத்தப்பட்ட மெயின் தேர்வு முடிவுகள் www.licindia.in இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nமத்திய அரசு பணி.. LIC ADO Recruitment தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎல்.ஐ.சி அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை எல்.ஐ.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.,யில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபீசர் (ADO)’ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவு மே 20 முதல் தொடங்கியது. முதல்நிலைத் தேர்வு ஜூலை 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி மெயின் தேர்வு நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில், எல்.ஐ.சி.யில் அப்ரண்டிஸ் பணிக்கான மெயின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இதனை, எல்.ஐ.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.licindia.in என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nநேரடியாக தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும்.\nகல்வித்தகுதி: பட்டப்படிப்பு. எம்பிஏ படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.\nபணி அனுபவம்: அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்\nதேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு\nஎஸ்/எஸ்டி பிரிவினருக்கு: 50 ரூபாய்\nஇதர பிரிவினருக்கு: 600 ரூபாய்\nவயது: 21-30. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு\nஇது பற்றிய முழுமையான விபரங்களுக்கு எல்ஐசி.,யின் அதிகார்ப்பூர்வ அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தேர்வு முடிவுகள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு\nயு.பி.எஸ்.சி UPSC NDA 2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகுரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அவினாசி கல்லூரி மாணவி முதல் இடம்\nTRB PG Assistant 2019: மு��ுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nTRB Computer Instructor பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள்\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nயு.பி.எஸ்.சி UPSC NDA 2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்\nடி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுகள் ஒத்திவைப்பு\nஇங்கிலாந்தில் ‘படிப்புக்கு பிந்தைய பயிற்சி விசா’ திட்டம் மீண்டும் அறிமுகம்\nTNTET Exam 2020: B.E., படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசுஅரச..\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமத்திய அரசு பணி.. LIC ADO Recruitment தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNTEU:ஆசிரியர் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nIBPS கிராமப்புற வங்கிப்பணிகளுக்கான மதிப்பெண் வெளியீடு\nசிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் மீண்டும் குளறுபடி\nIBPS PO 2019: கிராமப்புற வங்கிப்பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெள...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/01/blog-post_71.html", "date_download": "2019-12-15T02:56:44Z", "digest": "sha1:RQPAXS7QFI2M4F3SOOVJNVJQWFOVEKNL", "length": 6632, "nlines": 38, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ரச்சிதா மஹாலக்ஷ்மியின் நடிக்கும் புதிய சீரியல்!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / tamil cinema news / ரச்சிதா மஹாலக்ஷ்மியின் நடிக்கும் புதிய சீரியல்\nரச்சிதா மஹாலக்ஷ்மியின் நடிக்கும் புதிய சீரியல்\nசின்ன திரைநடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி 5 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து நடித்த சீரியல் சரவணன் மீனாட்சி. இது மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு எந்த சின்ன திரை நாடகத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.\nஇப்பொழுது இவர் புதிய சீரியலில் நடிக்க துவங்கியதை புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். மற்ற தகவல்களை கூற மறுத்துள்ளார். அதற்காக காத்திருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20412232", "date_download": "2019-12-15T02:47:34Z", "digest": "sha1:PQLNLRMZLD3JNOMSVKYSSLCXPGCYNOUQ", "length": 62099, "nlines": 850, "source_domain": "old.thinnai.com", "title": "குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி! | திண்ணை", "raw_content": "\nகுண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி\nகுண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி\n“ஆசியாவைத் தாக்கும் விவாகரத்துக் கலாச்சாரப் புயல்” என்கிற தலைப்பில் நண்பர் திரு குருமூர்த்தி அவர்கள் 14.4.2004 துக்ளக் இதழில் எழுதி யுள்ள கட்டுரைக்கு இது நமது எதிரொலி. இடையே சில வாரங்கள் நிறுத்தி வைத்திருந்த விஷயத்துக்கு மறுபடியும் அவர் வந்துவிட்டதில் நமக்கு எந்த வியப்பும் இல்லை. அதனால்தான் இக்கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்புக் கொடுக்கப்பட்டது. (இதன் விளைவாக நாமும் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியுள்ளது.)\nஇவரது அடி மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் “பெண் என்பவள் பொறுமையின் உருவாக இருத்தலே நமது கலாச்சாரம்” என்னும் ஓரவஞ்சனைத் தனமான மனப் போக்கையே இந்தக் கட்டுரையும் பிரதிபலிக்கிறது.\nஇவர் நம் பெண்களைப் புகழ்வது அவர்களைச் சாதுக்களாகவே வைத்திருக்கப் பார்க்கும் முயற்சியே. இந்தத் தந்திரமும் இவரது எழுத்தின் அடி நாதமாக ஒலிக்கிறது.\nவிவாகரத்து நமக்குத் துளியும் சம்மதமில்லாத விஷயமாகும். அதிலும், குழந்தைகள் உள்ள தம்பதியர் விவாகரத்துச் செய்வது “விவேக ரத்து”க்கு ஒப்பானது என்னும் நிலைப்பாடே நம்முடையது. குழந்தைகள் இல்லாத தம்பதியர் கூட ஒருவரை யொருவர் சகித்துக்கொண்டு, மற்றவரிடம் இருக்கக்கூடிய நல்லவற்றுக்காக மட்டுமே அவரை நேசிப்பது எனக் கொள்ளுவதே எந்த உறவும் – முக்கியமாய்த் தாம்பத்தியம் – சிறக்கச் சரியான வழி என்பதே நமது கருத்தாகும்.\nஎனினும் சகிப்பதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா உலகம் முழுவதிலும் நிகழும் மணவிலக்குகளில் பெரும்பாலானவை ஆணாதிக்கக் கொடுமைகளின் விளைவானவையே. குடித்துவிட்டு அடிப்பது, பாலியல் ரீதியான கொடுமைகள், அல்லது ஆணின் ‘திருமணம் கடந்த தவறான உறவுகள்’ (extra-marital affairs) ஆகியவற்றின் விளைவானவை. தவற���ன உறவைப் பொறுத்த மட்டில் சட்டங்கள் (வழக்கம் போல்) ஆணுக்கு ஆதரவானவையே. இதற்கு எதிராய் இன்று (“தலைவிரித்தாடும்”) பெண்ணுரிமை இயக்கம் குரல் கொடுத்து வந்துள்ளது. இது இன்றும் அப்படியேதான் உள்ளதா, திருத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. திருத்தப்பட்டிருப்பின் மன்னிக்கவும்.\n“விவாகரத்துக் கலாச்சாரம் ஏதோ ஒரு மேற்கத்தியக் கலாச்சாரத்தின் விகாரம் என்று இதை நாம் ஒதுக்க முடியாது. பழமையான கலாச்சார வழக்கங்கள் நிறைந்த ஆசியாவிலும் கூட இந்தக் கலாச்சாரம் புயல் வேகத்தில் பரவி வருகிறது” என்று “டைம்” பத்திரிகை கூறுவதை எடுத்து எழுதிய குருமூர்த்தி அப்படி நிகழத் தொடங்கியுள்ளது எதனால் என்பதையும் ஆராய்ந்திருப்பின் – அவர் ஒரு நடுநிலையாளராகவும் இருந்தால் – மிகப் பெரிய அளவில் ஆண்களே அதற்குக் காரணம் எனும் உண்மையையும் எடுத்தெழுதியதோடு நில்லாமல், குற்றவாளிகளான ஆண்களுக்கு அறிவுரையும் கூறி யிருந்திருப்பார்.\n“விவாகரத்துக் கலாச்சாரம் ஏதோ ஒரு மேற்கத்தியக் கலாச்சாரத்தின் விகாரம் என்று இதை நாம் ஒதுக்க முடியாது” என்று தொடங்கியதன் மூலம் டைம் பத்திரிகை ஆசியாவில் அது தானாகவே எந்த வேறு கலாச்சாரத்தின் தாக்கத்தாலும் அன்றி (அங்குள்ள நிலைமையின் விளைவாகவே) ஏற்படத் தொடங்கியுள்ளது என்று கூறுவதாகவே கொள்ளவேண்டும்.\nஉண்மையை உள்ளபடிக் கூறுதல் எனும் பத்திரிகை தர்மம், எதற்கும், யாருக்கும் அஞ்சாத, பாகுபாடற்ற, மிகப் பெரிய அளவிலான நடு நிலை ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் தமிழகத்தின் ஒரே துணிச்சலான ஆண்பிள்ளை என்று நான் போற்றி மதித்து நேசித்தும் வரும் சகோதரர் சோ அவர்களும், சேவை மனப் பான்மையும், தேச பக்தியும் நிறைந்த குருமூர்த்தி அவர்களும் பெண்ணுக்கு நீதி வழங்குதல் எனும்போது மட்டும் இரட்டை நாதசுரவித்துவான்களே.\n(அதனால்தான் நான் இதுகாறும் எழுதி அனுப்பிய குருமூர்த்தி எதிர்ப்புக் கருத்துகள் துக்ளக்கில் இடம் பெறவில்லை. “நடுநிலை”யை மெய்ப்பிக்கும் வகையில் சில வாசகர் கடிதங்கள் துக்ளக்கில் வந்தனதான். ஆனால் நான் எழுப்பிய கேள்விகளும், வெளியிட்ட கருத்துகளும், குருமூர்த்தியின் கூற்றுகளுக்கான பதில்களும் இந்தக் கடிதங்களில் அடங்காதவை. மாறுபட்டவை. அவற்றை ஏற்கவேண்டிய அல்லது அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய தார்மிகப் ���ொறுப்பு குருமூர்த்திக்கு உண்டு. இவற்றுக்குரிய சரியான பதில்களைக் குருமூர்த்தி கூறினால் நாம் நம்மை மாற்றிக் கொள்ளுவோம் ஆனால் அது நிகழவில்லை எனவே, நம் கேள்விகளுக்குக் குருமூர்த்தியிடம் பதில்கள் இல்லை எனும் முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. நிற்க.)\n“விவாகரத்துப் புயல்” என்று குருமூர்த்தி வர்ணிக்கும் விஷயம் பல பெண்களைப் பொறுத்த வரையில் விவாக ரத்துத் “தென்றலாக” இருக்கக் கூடுமல்லவா அதுதானே உண்மையும் கூட அடி, உதை, மிதி, குடி, வரதட்சிணைக்கான இடைவிடாத கோரிக்கை போன்றவற்றிலிருந்து விடுதலை என்பது தென்றலே யல்லவா\nவிவாகரத்துக்கு மனுச் செய்பவர்கள் பெரும்பாலும் பெண்களே. இவர்களின் சதவீதம் தற்சமயம் மிகக் குறைவாக இருந்தாலும், இது அதிகரிக்கும் அபாயம் உண்டு. ஆண்கள் திருந்தாத ஜென்மங்களாக இருப்பதாலும், இவர்கள் திருந்துவார்கள் எனும் சாத்தியக்கூறு இல்லாததாலும், இந்தச் சமுதாயக் கோளாறு மேலும் அதிகமே ஆகும்.\nகுருமூர்த்தியே போற்றிப் புகழும் கலாச்சாரம் வழுவாத நம் பெண்களில் பெரும்பாலோர் கணவன்மார்களின் கொடுமைகளைச் சகித்துக்கொண்டு, அவர்களோடு விதியே என்று அனுசரித்துத்தான் வருகிறார்கள். கொடுமைகள் அத்துமீறுப் போகும் போதுதான் விவாகரத்துக்கு மனுச் செய்கிறார்கள். அது கூட யாரார் சொந்தமாய்ப் பிழைத்துக்கொள்ளக் கூடிவர்களில் சிலர் மட்டுமே. கணவனின் கொடுமை தாங்காமல் பிறந்த வீட்டுக்கு வரும் பெண்ணை, “அடித்தாலும், உதைத்தாலும் கணவனே உன் தெய்வம். நீ இருக்க வேண்டிய இடம் புகுந்த வீடுதான்,” என்று சொல்லி அவளைப் புருஷன்காரனிடமே கொண்டுபோய் விட்டு விடும் – பின்னர் அவளது சாவு (தற்கொலை அல்லது கொலை)க்கே காரணமும் ஆகும் -பத்தாம் பசலிப் பெற்றோர் கும்பலில் உள்ளவரா குருமூர்த்தி சொந்தமாய்ப் பிழைத்துக்கொள்ளக் கூடிவர்களில் சிலர் மட்டுமே. கணவனின் கொடுமை தாங்காமல் பிறந்த வீட்டுக்கு வரும் பெண்ணை, “அடித்தாலும், உதைத்தாலும் கணவனே உன் தெய்வம். நீ இருக்க வேண்டிய இடம் புகுந்த வீடுதான்,” என்று சொல்லி அவளைப் புருஷன்காரனிடமே கொண்டுபோய் விட்டு விடும் – பின்னர் அவளது சாவு (தற்கொலை அல்லது கொலை)க்கே காரணமும் ஆகும் -பத்தாம் பசலிப் பெற்றோர் கும்பலில் உள்ளவரா குருமூர்த்தி\nகொஞ்ச நாள் முன்பு, “பெண்களால்தான் குடும்பங்கள் குலை���ின்றன. அவர்கள்தான் விவாகரத்துக்கு மனுச் செய்கிறார்கள்” என்று ஒரு பெரியவர் ஒரு நாளிதழில் எழுதியிருந்தார். பின் கொடுமைக்கு ஆளாகிறவர்கள்தானே விடுபட எண்ணுவார்கள் கொடுமைக்கு ஆளாகிறவர்கள்தானே விடுபட எண்ணுவார்கள் மெத்தப் படித்த ஆண்களுக்கும் கூட மகளிர்க்கு நீதி வழங்குதல் என்று வரும் போது, பார்வை மங்கிப் போகிறதே மெத்தப் படித்த ஆண்களுக்கும் கூட மகளிர்க்கு நீதி வழங்குதல் என்று வரும் போது, பார்வை மங்கிப் போகிறதே\nமறுபடியும் சொல்லுகிறோம் – விவாகரத்து நமக்கு உடன்பாடான விஷயமே அன்று. குறைகளைப் பொருட்படுத்தாது, நிறைகளுக்காக மட்டுமே ஒருவரை மற்றவர் மதித்து அன்பு செலுத்துவதே காதல் – அல்லது தாம்பத்தியம் – என்பதே நம் கருத்து. ஆனால், எதிராளியின் குறைகள் தாங்க முடியாத கொடுமைகளில் முடியும்போதும், அவை தொடரும் போதும் – பாதிக்கப்படுபவர் ஆணோ, பெண்ணோ – மணவிலக்குக் கேட்பதில் என்ன கலாச்சாரச் சீரழிவு இருக்க முடியும் “நான் கொடுமைப் படுத்திக்கொண்டே இருப்பேன், ஆனால் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருக்கவேண்டும்” என்பதும் ஒரு கலாச்சார மேன்மையா “நான் கொடுமைப் படுத்திக்கொண்டே இருப்பேன், ஆனால் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருக்கவேண்டும்” என்பதும் ஒரு கலாச்சார மேன்மையா\nஅடுத்து, குழந்தைகள் உள்ள தம்பதியர் விவாகரத்துச் செய்வது குழந்தைகளுக்குச் செய்யப்படும் கொடுமையாகும்.. இதை நாம் ஆதரிக்கவே இல்லை. குழந்தைகளை உத்தேசித்தாவது, பெண் பொறுமை காக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும், எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா கொடுமைகள் சகிக்க முடியாமல் பெருகினாலோ – உறவு தொடர்வது குழந்தைகளுக்கே கூட நல்லதன்று எனும் நிலை உருவானாலோ – ஒரு தாய் விவாகரத்துக்கு மனுச் செய்து விடுபடுவது அவளுக்குப் புயலுக்குப் பதில் தென்றலாகவே இருக்கும். இத்தகைய இன்றியமையாத மணவிலக்குகளைக் குருமூர்த்தி தீங்கானவை என்று கூற முடியாது. கூறக் கூடாது. விவாகரத்துகள் பெருகுவது ஓர் ஆரோக்கியமான நிலையாகாதுதான். ஆனால், அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் \nபரமசிவன் தம்மில் பாதியைப் பார்வதிக்குக் கொடுத்தார் என்றோ அர்த்தநாரீஸ்வரம் என்பது பெண்ணுக்குச் சமப் பங்கு, சம உரிமை, சம இடம் என்றோ, இத் தத்துவம் நம் புராணத்திலேயே உள்ளத��தான் என்றோ வாய்ப் பந்தல் போட்டு இனிப் பெண்களை ஏமாற்ற முடியாது. நடைமுறை எப்படி உள்ளது என்பதுதான் அவர்கள் கவலை. கல்வியறிவும், வேலை வாய்ப்பும் பெற அவர்கள் தொடங்கிவிட்டதால், எத்தனை குருமூர்த்திகள் என்ன பேசினாலும், என்ன எழுதினாலும் அது இனிப் பெண்களிடம் எடுபடாது. பாரம்பரிய மூளைச் சலவையின் மிச்ச சொச்சங்கள் இன்னமும் மண்டைக்குள் சுற்றிகொண்டிருக்கும் சில பெண்களிடம் வேண்டுமானால் அது எடுபடலாம்.\n“எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கிற கதையாய், டைம் இதழ் சதி எனும் உடன்கட்டை ஏ(ற்)றுகிற பழக்கம் பற்றிக் குறிப்பிட்டுள்ளதை எடுத்து எழுதித் தமது அடி மனத்துப் பத்தாம் பசலித் தனத்தைக் குருமூர்த்தி தம்மையும் அறியாது வெளிப்படுத்துகிறார். (உடன்கட்டை ஏ(ற்)றுவதில் தமக்கு உடன்பாடில்லை என்று தவறிப் போயும் இவர் ஓரிடத்திலும் சொல்லவில்லை. அதற்காக இவர் அதை முற்றும் ஆதரிக்கிறார் என்று நாம் நினைக்கவில்லை. சொல்ல விட்டுப் போய்ரிருந்திருக்கலாம். எலாவற்றையும் ஒரே கட்டுரைக்குள் திணைக்க முடியாதன்றோ\nஆனால், அதை எடுத்து எழுதியுள்ளது அப்படியும் இருக்குமோ எனும் ஓர் ஐயத்தை ஏற்படுத்துகிறது. பிரிக்க முடியாத திருமணப் பந்தத்துக்குப் பெண்ணை மட்டும் உடன்கட்டை ஏற்றுவதுதான் அடையாளமா என்று கேட்கத் தோன்றுகிறது. பெண்டாட்டி செத்ததும் கனவனை அதே நோக்கத்துக்காக ஏன் உடன்கட்டை ஏற்றுவதில்லை ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு (அ)நீதி என்கிற கலாச்சாரம் என்ன கலாச்சாரம் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு (அ)நீதி என்கிற கலாச்சாரம் என்ன கலாச்சாரம் அது கலாச்சாரமா, அல்லது அநாசாரமா அது கலாச்சாரமா, அல்லது அநாசாரமா உடன்கட்டை ஏ(ற்)றும் பெண்ணைச் “சதிமாதா” என்று கொண்டாடுவோர் ஆணையும் அவ்வாறே ஏற்றிவிட்டு அவனைப் “பதி பிதா” என்று ஏன் கொண்டாடுவதில்லை \nவிவாகரத்துகள் ஆசியாவில் பெருகுவதற்கு மேற்கத்திய கலாச்சாரம்தான் காரணம் என்று குருமூர்த்தி கூறுவதில் மிகக்கொஞ்சம் உண்மை உண்டு. ஆனால் நம் நாட்டைப் பொறுத்த வரை பெண்களுக்காகக் குரல் கொடுத்த ஆண் மகாத்மா காந்தி என்பதை மறக்க வேண்டாம். அதே சமயத்தில் பெண்கல்விக்கு வித்திட்டவர் இங்கே வெள்ளைக்காரர்களே என்பதும் உண்மை. பெண்கள் கல்வி கற்றுச் சொந்தக்கால்களில் நிற்க முடிந்தது மேற்கத்திய கலாச்சா���த்தின் விளைவும் ஆகும். இதை மட்டுமே மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கம் என்று கூறலாம். கல்வியும், சுயமாய் நிற்க முடிவதும் மோசமான கலாச்சாரமா என்ன\nகுருமூர்த்தியின் கட்டுரைகளில் ஆணுக்கு எந்த அறிவுரையும் இல்லை. ஏதோ அவர்களுக்கு இதில் பங்கே இல்லை என்பது போல் இவர் கட்டுரைகள் தொனிக்கின்றன. ஆண்கள் நியாயமாக நடந்து கொண்டால் பெண்கள் ஏன் விவாக ரத்துக் கேட்கப் போகிறார்களாம் \nகிறிஸ்துவமதக் கத்தோலிக்கப் பிரிவினர்க்கு நாமறிந்த வரையில் விவாகரத்து உரிமை கிடையாது. திருமண உறவு மாற்றம் சட்டை மாற்றுவது போன்றதன்று என்று குருமூர்த்தி கூறுவதில் நமக்கும் உடன்பாடே. ஆனால், அதற்கு முதலில் திருந்தி மாற வேண்டியவர்கள் ஆண்களேயாவர்.\nகுருமூர்த்தியின் கட்டுரையைப் படித்தபோது ஒன்று புரிந்தது. கணவன்மார் என்ன கொடுமை செய்தாலும் பல்லைக் கடித்துக்கொண்டு பெண்கள் பொறுமை காப்பதும், உடல், மன, மூளை ரீதியாகப் பாதிக்கப்பட்டாலும் “சிவனே” என்று (தன் “சக்தி”யைக் காட்டாமல்) மவுனக் கண்ணீருடன் இருந்துவிடுவதுமே இந்தியக் கலாச்சாரம் என்பதே அது\nஎதிர்த்தால், அது மேற்கத்தியக் கலாச்சாரம் (அதாவது நம் கலாச்சாரச் சிதைவு (அதாவது நம் கலாச்சாரச் சிதைவு) மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கம் என்ன என்பதைக் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும். சரியாகப் புரியவில்லை. கல்வியும் அதன் விளைவான சுய வேலை வாய்ப்பும் தவறான கலாச்சாரம் என்கிறாரா ) மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கம் என்ன என்பதைக் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும். சரியாகப் புரியவில்லை. கல்வியும் அதன் விளைவான சுய வேலை வாய்ப்பும் தவறான கலாச்சாரம் என்கிறாரா அப்படித்தான் பொருள்கொள்ள வேண்டியுள்ளது. (ஏனெனில், இதன் விளைவாகத்தானே பெண்களால் ஆண்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை கேட்டுப்பெற முடிகிறது அப்படித்தான் பொருள்கொள்ள வேண்டியுள்ளது. (ஏனெனில், இதன் விளைவாகத்தானே பெண்களால் ஆண்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை கேட்டுப்பெற முடிகிறது \nதென்கொரியாவை விட வட கொரியாவில் விவாகரத்துகள் கம்மி என்று கூறும் குருமூர்த்தி அதற்கான காரணம் வடகொரியப் பெண்கள் தென் கொரியப் பெண்களின் அளவுக்குச் சுயமாய் வாழ இயலாதவர்களாக இருப்பதா, அல்லது வடகொரிய ஆண்கள் தென்கொரிய ஆண்களைவிடவும் அதிக ���ல்லவர்களாக இருப்பதா என்பதை விசாரித்து அறியவேண்டும்.\nநியாயம் கேட்கும் ஓர் இயக்கம் “தலை விரித்தாடும்” இயக்கமா, மிஸ்டர் குருமூர்த்தி இந்தச் சொற்பிரயோகம் நாகரிகமானதுதானா மேலான மனமும் அறிவும் படைத்த பெண்களை அடக்கி, ஒடுக்கி, மிதித்து, அவர்களுக்குக் கல்வி மறுத்துக் கொடுமைகளும் செய்து வரும் ஆணாதிக்கமன்றோ உண்மையில் காலங்காலமாய்த் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது இப்படி அநியாயத்துக்கு மாற்றிப் பேசலாமா இப்படி அநியாயத்துக்கு மாற்றிப் பேசலாமா குருமூர்த்தி போன்ற மெத்தப் படித்த அறிவாளிக்கு நசுக்கப்படுபவர் மீது துளியேனும் மனிதாபிமானம் இருக்க வேண்டாமா \nகுடும்பம் என்பது மகத்தான அமைப்பாகும். இதற்கு மாற்று அமைப்பே கிடையாது. இதில் குருமூர்த்தியின் கருத்தே நம் கருத்தும். குடும்பம் என்கிற மகத்தான அமைப்பின் மீது நமக்கு ஆழ்ந்த கரிசனமும், பிரமிப்பும், ஆர்வமும், அக்கறையும் உண்டு. ஆனால், அது சிதையாமல் இருப்பது பெண்களின் கலாச்சார மேன்மையால்தான் என்று வழக்கம் போல் குருமூர்த்தி பெண்களுக்கு “ஐஸ்” வைத்திருக்கிறார். மிக்க நன்றி. ஆனால், அது சிதையாமல் நீடூழி நிலைக்க வேண்டுமானால், ஆண்கள் திருந்த வேண்டும் என்பதை வசதியாய்ப் புறக்கணிக்காமல், விவாக ரத்துகள் பெருகிவருவதற்கு ஆண்களே மிகப் பெரிய அளவில் காரணர்களாக உள்ளார்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு நடு நின்று எழுதுங்கள், குருமூர்த்தி அவர்களே\nவாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச\nகுண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு\nஅறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை\nஉழவர்களை நாடு கடத்தும் அரசு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்\nஇசை விழா 2004 – I\nஅணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா \nகீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nகுழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்\nகாஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51\nபிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :\nஎண்(ணங்)கள்: பாலாஜி : விரிகுடா தமிழ் மன்ற நாடக விழா -ஒரு தப்புக்கணக்கு\nஅழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் தொடர்ச்சி பகுதி – 2\nபுதிய மானுடம் – (மூலம் நளினிகாந்த குப்தா)\nஹரப்பா நாகரிகத்தின் ‘மொழி ‘\nமனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து\nதீவட்டி நிறுவனம் வழங்கும் புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது – அறிஞர் ச.க.தி. பெறுகிறார்\nகடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க\nகடிதம் டிசம்பர் 23, 2004\nகடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்\nகடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை\nபேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்புகளும், விருதும்\nகடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்\nஜெயேந்திரர் கைது குறித்து ஜெயகாந்தன்\nமறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்\nஒரு கடலோரக் கிராமத்தின் கதை-சில அபிப்ராயங்கள்\nஓவியப்பக்கம் – பத்து – ப்ரான்சிஸ் பேகான் – சதை, பருண்மை, மனிதார்த்தம்\nதுறவியின் குற்றம் (அ) துறவின் குற்றம்\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘\nவிதைகளை வைத்திருக்கும் செடி கொடி மரங்கள்\nஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்\nநேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்\nகடிதம் டிசம்பர் 23, 2004 – கயமை வேண்டாம்\nவிடுபட்டவைகள் -2 கல்யாணம் செஞ்சுக்கோங்கோ….\nநம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)\nPrevious:விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nNext: அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச\nகுண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு\nஅறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை\nஉழவர்களை நாடு கடத்தும் அரசு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்\nஇசை விழா 2004 – I\nஅணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா \nகீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nகுழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்\nகாஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51\nபிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :\nஎண்(ணங்)கள்: பாலாஜி : விரிகுடா தமிழ் மன்ற நாடக விழா -ஒரு தப்புக்கணக்கு\nஅழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் தொடர்ச்சி பகுதி – 2\nபுதிய மானுடம் – (மூலம் நளினிகாந்த குப்தா)\nஹரப்பா நாகரிகத்தின் ‘மொழி ‘\nமனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து\nதீவட்டி நிறுவனம் வழங்கும் புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது – அறிஞர் ச.க.தி. பெறுகிறார்\nகடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க\nகடிதம் டிசம்பர் 23, 2004\nகடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்\nகடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை\nபேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்புகளும், விருதும்\nகடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்\nஜெயேந்திரர் கைது குறித்து ஜெயகாந்தன்\nமறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்\nஒரு கடலோரக் கிராமத்தின் கதை-சில அபிப்ராயங்கள்\nஓவியப்பக்கம் – பத்து – ப்ரான்சிஸ் பேகான் – சதை, பருண்மை, மனிதார்த்தம்\nதுறவியின் குற்றம் (அ) துறவின் குற்றம்\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘\nவிதைகளை வைத்திருக்கும் செடி கொடி மரங்கள்\nஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்\nநேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்\nகடிதம் டிசம்பர் 23, 2004 – கயமை வேண்டாம்\nவிடுபட்டவைகள் -2 கல்யாணம் செஞ்சுக்கோங்கோ….\nந��்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/ba4bb4bbfbb2bcd-b95b9fba9bc1ba4bb5bbf/b9abbfbaabbfbb2bcd-bb8bcdb95bb0bcd-b93bb0bcd-b95ba3bcdba3b9fbcdb9fbaebcd", "date_download": "2019-12-15T02:05:57Z", "digest": "sha1:IXU2QEWR3IM4TEPKVQZJYFI6ILJ6GQGG", "length": 17523, "nlines": 163, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிபில் ஸ்கோர் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / தொழில் கடனுதவி நிறுவனங்கள் / சிபில் ஸ்கோர்\nசிபில் எனப்படும் கடன் தகவல் அலுவலகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசிபில் எனப்படுவது கடன் தகவல் அலுவலகமாகும். இதுதான் இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனமாகும். இது கடந்த 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்டது. இந்தியாவின் நிதித்துறை மேம்பாட்டிற்கு இது பெரும் பங்காற்றுகிறது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு உதவியும் வாடிக்கையாளர்கள் சிறந்த வட்டி விகிதத்தில் விரைவான முறையில் கடன்களைப் பெறவும் இது உதவுகிறது. தனிநபர் சார்ந்த கடன்கள் மற்றும் கடன் அட்டைகள் குறித்த விபரங்கள் அனைத்தையும் சிபில் சேகரித்து பாதுகாக்கிறது.\nஇந்த விபரங்கள் அனைத்தையும் ஒவ்வொரு மாதமும் சிபில் அமைப்புக்கு அதன் உறுப்பினர் வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதன் அடிப்படையிலேயே, சிபில் அமைப்பு வாடிக்கையாளர்களின் கடன்கள் குறித்த கடன் தகவல் அறிக்கைகள் மற்றும் கடன் அம்ச குறியீடுகள் ஆகியவற்றை தயாரித்து கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அளிக்கிறது.\nஇந்த அறிக்கைகளை மதிப்பீடு செய்த பின்னரே கடன் வேண்டி வரும் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வகையான கோப்புகளை அழிக்கவோ, அதில் மாற்றங்களை ஏற்படுத்தவோ சிபில் அமைப்பு முயலாது. தவிர, வாராக் கடன் குறித்த பட்டியல் எதையும் அது பராமரிக்காது. கடன் வழங்கும் நிறுவனத்துக்கு கடன் அம்ச குறியீடுதா���், முதல் அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது.\nஇந்த குறியீடுகள் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர் கடன் பெறுவது சுலபமாக இருக்கும். சிபில் குறியீட்டை பாதிக்கும் அம்சங்கள் பல உள்ளன.\nஅதில் முக்கியமானது வாடிக்கையாளரின் கடன் விபரங்கள் குறித்த வரலாறு. இது கடன் அம்ச குறியீட்டை 35 சதவீதம் வரை தீர்மானிக்கிறது. மேலும், நம்முடைய அனைத்து கடன்களையும் உரிய நேரத்திற்குள் செலுத்தியிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு தவறு நடந்திருந்தாலும் குறியீடு பாதிக்கப்படும். கடன் வழங்கும் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் செலுத்தவேண்டிய தொகை குறியீட்டை தீர்மானிப்பதில் 30 சதவீதம் வரை உதவுகிறது.\nவாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் மொத்த கடன் அட்டையின் கால அளவு மற்றும் அவர் பயன்படுத்தும் பணத்தின் சதவீதமாகும். அதுமட்டுமின்றி, கடன் அட்டையை பன்படுத்தும் கால அளவும் குறியீட்டை தீர்மானிப்பதில் 15 சதவீதம் வரை பங்காற்றுகிறது. நாம் உரிய நேரத்தில் கடன் தொகையை செலுத்திவிட்டால் நம்முடைய குறியீடு சிறப்பாக உயரும். வாடிக்கையாளர் புதிய கடனுக்காக விண்ணப்பித்திருந்தால் அந்தத் தொகையானது குறியீட்டை 10 சதவீதம் வரை தீர்மானிக்கிறது. இத்தகைய கடன் அம்ச குறியீட்டை குறித்து வங்கிகள் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அது குறியீட்டுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.\nபாதுகாக்கப்பட்ட கடன் மற்றும் கடன் அட்டைகள் ஆகியவற்றை கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மற்றவர்களைவிட அதிகமான குறியீடு கிடைக்கும். பொதுவாகவே, 300லிருந்து 900 வரை குறியீடுகள் இருக்கும். குறியீடு 700க்கு மேல் இருந்தால் அது நல்ல கடன் நிர்வாகத்தை உணர்த்தும். ஆய்வு ஒன்றின்படி, 92 சதவீத வாடிக்கையாளர்களுக்கு கடன் அம்ச குறியீடு குறித்து தெரிந்திருக்கவில்லை. அதோடு கடன் தொகையை உரிய நேரத்தில் செலுத்தாமல் போனால் ஏற்படும் பாதிப்பையும் அவர்கள் உணரவில்லை. எனவே, கடன் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்பட வேண்டியுள்ளது என்பது தெளிவாகிறது.\nஆதாரம் : திட்டம் மாத இதழ்\nபக்க மதிப்பீடு (11 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nதம��ழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - TIIC\nமாவட்ட சிறுதொழில் மையம் (SIDCO)\nதமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nதொழில் முனைவோரை மேம்படுத்தும் பயிற்சி நிறுவனம்\nரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு\nகயிறு தொழில் முனைவோர் திட்டம் - காயர் உத்யமி யோஜனா\nஇந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம்\nதொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI,CHENNAI\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம்\nதமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (TANSTIA)\nஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டம்\nஇந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Exim Bank)\nபெண் தொழில்முனைவோர்களுக்கு சிறப்புக் கடன்கள்\nவேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை - நுண் கடன் திட்டங்கள்\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 22, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/neethi-stories-1158.html", "date_download": "2019-12-15T03:15:19Z", "digest": "sha1:MQCB5S7FLCIRWXTJPAF4WLWIVXRCUHYY", "length": 10138, "nlines": 63, "source_domain": "www.siruvarmalar.com", "title": "நீதிக் கதைகள் - குரங்கு அறிஞர் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nநீதிக் கதைகள் – குரங்கு அறிஞர்\nநீதிக் கதைகள் – குரங்கு அறிஞர்\nஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.\n இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா\n“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்\n“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை” என்று அந்த அரக்கன் கூறினான்.\nஅடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.\nஅவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.\n“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்\nகப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.\n“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்\nஅந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஅந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.\nஅந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் ��ேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.\n“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்\nஅரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.\nஅவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.\nநீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.\nசிறுவர்களுக்கு சொல்லக் கூடிய நல்ல கதை இது. இந்த கால குழந்தைகளை மொபைல்போன் மாயத்திலிருந்து விடுவிக்க இது போன்ற கதைகள் மிக அவசியம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.libreoffice.org/latest/ta/text/swriter/00/00000406.html", "date_download": "2019-12-15T02:43:17Z", "digest": "sha1:7BVDVKEPZIU7KCN3I6G2YWGGHBCNG2JJ", "length": 4262, "nlines": 36, "source_domain": "help.libreoffice.org", "title": "கருவிகள் பட்டி", "raw_content": "\nகருவிகள் - மொழி - நடுக்கோடிடல் ஐத் தேர்க\nகருவிகள் - சொல் எண்ணிக்கை ஐத் தேர்க\nகருவிகள் - அத்தியாய எண்ண்ணிடல் ஐத் தேர்ந்தெடுக\nகருவிகள் - அத்தியாய எண்ணிடல் - எண்ணிடல் கீற்றைத் தேர்ந்தெடு\nகருவிகள் - வரி எண்ணிடல் (HTML வடிவூட்டலுக்கு அல்ல) ஐத் தேர்ந்தெடுக\nகருவிகள் - அடிக்குறிப்புகளும் நிறைவுக்குறிப்புகளும் ஐத் தேர்க\nகருவிகள் - அடிக்குறிப்புகளும் நிறைவுக்குறிப்புகளும் - அடிக்குறிப்புகள் கீற்றைத் தேர்க\nகருவிகள் - அடிக்குறிப்புகளும் நிறைவுக்குறிப்புகளும் - நிறைவுக்குறிப்புகள் கீற்றைத் தேர்க\nஅட்டவணை - நிலைமாற்று - உரையிலிருந்து அட்டவணைக்கு ஐத் தேர்க\nகருவிகள் - வரிசைபடுத்து ஐத் தேர்க\nகருவிகள் - கணக்கிடு ஐத் தேர்க\nகட்டளைCtrl + கூட்டல் குறி\nகருவிகள் - புதுப்பி ஐத் தேர்க\nகருவிகள் - புதுப்பி - பக்கங்களை மறுவடிவூட்டு ஐத் தேர்க\nகருவிகள்- புதுப்பி - நடப்பு அகவரிசை ஐத் தேர்க\nகருவிகள் - புதுப்பி - அனைத்து அகவரிசைகளும் அட்டவணைகளும் ஐத் தேர்க\nகருவிகள் - புதுப்பி - அனைத்தையும் புதுப்பி ஐத் தேர்க\nகருவிகள் - புதுப்பி - புலங்கள் ஐத் தேர்க\nகருவிகள் - புதுப்பி - தொடுப்புகள் ஐத் தேர்க\nகருவிகள் - புதுப்பி - அனைத்து விளக்கப்படங்கள் ஐத் தேர்க\nகருவிகள் - அஞ்சல் ஒன்றாக்கு வழிகாட்டி ஐத் தேர்க\nஅஞ்சல் ஒன்றாக்குபட்டையிலுள்ள அஞ்சல் ஒன்றாக்கு படவுருவைச் சொடுக்குக:\nஅட்டவணை தரவுபட்டையிலுள்ள அஞ்சல் ஒன்றாக்குபடவுருவைச் சொடுக்குக:\nTitle is: கருவிகள் பட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-15T02:10:33Z", "digest": "sha1:J6Q5GKUVPWMEYOIZQSCPYCYWHYJCBHDU", "length": 5680, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "டார்ஃபர் – உள்ளங்கை", "raw_content": "\nகூகிள் எர்த் (Google Earth) என்னும் சேவையினுள் சூடானிலுள்ள டார்ஃபர் (Darfur) என்னுமிடத்தில் நடக்கும் கொடுமைகளை படம் பிடித்துக் காண்பிக்கிறார்கள். அங்கு நான் கண்ட படம் ஒன்றை உங்களுடன் பகிர்நதுகொள்கிறேன். படத்துக்கு மேலே ஒரு கிளிக்கெட்டி கிளிக் அடிங்க\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபணம்தான் எல்லாம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை.\nஆனால் அந்த “எல்லாம்” எனக்குக் கிட்டுவதற்கு பணம் தேவையாயிற்றே\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nRachele Ruth on எல்லாம் இன்ப மயம்\nDannielle Rech on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nSherill Teasley on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 53,499\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,967\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,088\nபழக்க ஒழுக்கம் - 9,691\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,274\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,897\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T02:43:32Z", "digest": "sha1:T5BE3O3TGN5HELIH2UYZDJ5G6GPHEXQY", "length": 5062, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "பெண்கள் தினம் – உள்ளங்கை", "raw_content": "\nபெண்கள் தினத்திற்காக ஏதோ என்னால் ஆனது\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nமுதிர்ந்தவர் வீட்டின் முன் உதிர்ந்தன\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nRachele Ruth on எல்லாம் இன்ப மயம்\nDannielle Rech on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nSherill Teasley on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 53,499\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,967\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,088\nபழக்க ஒழுக்கம் - 9,691\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,275\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,898\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-12-15T02:44:49Z", "digest": "sha1:W3ADZM76CF4WEZXNCQ7KRWSDICJ33WYM", "length": 6513, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மகாத்மா காந்தியினுடைய |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை நேற���று துவக்கி வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார் ......[Read More…]\nJanuary,31,11, —\t—\tஅனைவரும், இந்த போராட்டத்தை, உறுதி மொழி, ஊழலுக்கு எதிரான, ஊழலை, எடுத்து கொள்ள, ஒழிக்க, கட்சி, கட்சி தலைவர், சந்திரபாபு நாயுடு, சார்பாக, தெலுங்கு தேசத்தின், தெலுங்குதேசம், நினைவு தினத்தையொட்டி, பாத யாத்திரை, பிரமாண்டமான, போராட்டம், மகாத்மா காந்தியினுடைய\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, சமண, பார்சி மற்றும் புத்த மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும், குடியுரிமை சட்ட ...\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nநிதி ஆயோக்கூட்டத்திற்கு முன்னதாக, சந்� ...\nமோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பா� ...\nதெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொட� ...\nசந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்த ...\nகுஜராத் மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்று ...\nதே.ஜ., கூட்டணியை நெருங்கும் சந்திரபாபு � ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/05/30-05-2016-raasi-palan-30-05-2016.html", "date_download": "2019-12-15T02:21:53Z", "digest": "sha1:E7L7TE2HJ7GYFD5VJSSBLV5G2EQ5FWX4", "length": 25884, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 30-05-2016 | Raasi Palan 30-05-2016 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகாரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.\nரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: மாலை 5.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வரக்கூடும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.\nசிம்மம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மாலை 5.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.\nகன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் ��க ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.\nகும்பம்: மாலை 5.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nமீனம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். மாலை 5.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: மஸ்காரா போட்டு போஸ் கொடுத்த பெண்மணி\nபொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: அனந்தி சசிதரன்\nபயணத்தின் போது பாலுட்ட சிரமப்படுறீங்களா\nபுத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள...\nநிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா\nஇது நம்ம ஆளு - விமர்சனம்\nகங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்\nதாமதமாகும் பாலாவின் அடுத்த படம்.\nகாதலருக்கு ஒரு நீதி, மேக்கப் மேனுக்கு ஒரு நீதி\nகலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: ம...\nஉள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களத�� கூட்டணி தொடரும்...\nபுதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தா...\nகுமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை ந...\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் ...\nவடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்...\nமாடல்களும், நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய...\nபெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nத்ரிஷா படத்துக்கு ஹாலிவுட் கலைஞர்கள்\nதி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம்: தமிழி...\nஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா\nமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும...\nபேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின...\nபொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிச...\nஇராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அத...\nஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வர...\nராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில...\nஉலர் திராட்சையின் அபூர்வ நன்மைகள்\nகோஹ்லியை மனதார காதலிக்கும் பூனம் பாண்டே\nபழாப்பழ பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளருக்கு...\nமாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்\nஉலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி\nஇணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் ...\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விள...\nமைத்திரி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ்...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம...\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு ம...\nதேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை:...\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் ஊடகங்...\nபோருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்...\nகாணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப...\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்க...\nதமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nசிம்புவுக்கு ��னுஷ் ரசிகர்கள் வாழ்த்து\n”கபாலி” ரஜினியை புகழ்ந்த விஜய்\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nஇந்தியாவிலேயே நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த பெ...\nசன்ன, உபுலீ பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவில்\nதெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் ப...\n“அவருக்கு என்னால் பந்துவீச முடியாது”: வாசிம் அக்ரம...\nஇங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\niPhone 7 கைப்பேசிக்கு இத்தனை மவுஸா\nஇதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: வி...\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nஅணுகுண்டு விழுந்த ஹீரோசீமா எரிகுண்டு விழுந்த முள்ள...\nதமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்...\nதிரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக...\nஎம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக...\nஎமக்கான அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதா உந்து சக்தியாக...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டி...\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனை...\nகருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடித...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க மு...\nமுதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்தோனேசிய ஜனா...\nசமந்தாவின் காதலர் இவர் தானா\nதாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள...\nவயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குற...\nஅதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசுரங்க லக்மல் மீண்டும் இலங்கை அணிக்கு\nகர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உ...\nபொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்\nஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா...\nமோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு...\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்ச...\nஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்த...\nவடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்...\nமுப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ம...\nமீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nசாலை விபத்தில் பலியான சகோதரிகள்..\nஇயலாதவர்களுக்கு உதவிய நடிகர் கார்த்தி\nபீட்சா பர்கர் போன்றவற்றிலும் நச்சு இரசாயனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-15T02:04:42Z", "digest": "sha1:XEQUBBNGTY6AF3UJS6U7KCUM6D6TBLFE", "length": 7695, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவுரப் சவுத்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலினா, மீரட், உத்தரப்பிரதேசம், இந்தியா\nஆண்கள் பிரிவு குறி பார்த்துச் சுடுதல்\nதங்கம் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் பிரிவு 10 மீ சுருள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவு\nஆகத்து 21, 2018 இற்றைப்படுத்தியது.\nசவுரப் சவுத்ரி (Saurabh Chaudhary பிறப்பு: மே 11,2002) ஓர் இந்திய குறி பார்த்துச் சுடுதல் வீரர் ஆவார். இவர் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீ சுருள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய இவர் தங்கம் வென்றார். மேலும் இவர் ஜெர்மனி,சுல்லில் நடைபெற்ற ஐஎஸ் எஸ் எஃப் எனும் இளையோருக்கான உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.[2][3][4] 2019 பெப்ரவரியில் புது தில்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீ காற்றுத்துப்பாக்கிப் பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம் தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.[5]\n↑ \"தங்கம் வென்றார் சவுரப்\". தினமலர் (24 பெப்ரவரி 2019). பார்த்த நாள் 25 பெப்ரவரி 2019.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=962&alert=3", "date_download": "2019-12-15T04:01:40Z", "digest": "sha1:S6YR4HOZASTP4MZ4FKJ4KOREJEUC4CVL", "length": 2649, "nlines": 91, "source_domain": "tamilblogs.in", "title": "subhatamilkathaigal-Tamil-stories-Tamil-poems: பங்குச் சந்தை « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nபொருட்ச் சந்தை (Commodities): செம்பு (Copper)\nவரைபட தொழிற்நுற்பம் ( Technical Analysis )\nசெம்பு 430 - 450 கவனிக்க வேண்டிய...\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nடிசம்பர் 2019 - வாரம் 1: எழுத்து சுடோகு விடை\nடிச��்பர் 2019 - வாரம் 1: குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்\nடிசம்பர் 2019 - வாரம் 2: எழுத்து சுடோகு விடை\nடிசம்பர் 2019 - வாரம் 1: சொல்கலை விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/puducherry", "date_download": "2019-12-15T02:42:10Z", "digest": "sha1:DASKDEHG6BZQQ64FVQTMHRHXGNDTUZHR", "length": 18240, "nlines": 153, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: news - district", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nவில்லியனூர் அருகே மதுபழக்கத்தை மனைவி கண்டிப்பு- சமையல் தொழிலாளி தற்கொலை\nவில்லியனூர் அருகே மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: டிசம்பர் 14, 2019 18:39\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ந்தேதி புதுவை வருகை\nவருகிற 23-ந்தேதி நடைபெறும் புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.\nபதிவு: டிசம்பர் 14, 2019 15:40\nபுதுவையிலும் 3 நம்பர் லாட்டரி அமோக விற்பனை\nபுதுவையிலும் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்தகோரி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nபதிவு: டிசம்பர் 13, 2019 19:23\nபுதுவையில் பிரான்சு தூதருடன் நாராயணசாமி ஆலோசனை\nபுதுவை ஸ்மார்ட் சிட்டி அமைப்பது குறித்து பிரான்சு தூதருடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.\nபதிவு: டிசம்பர் 13, 2019 19:08\nவில்லியனூர் அருகே தனியார் நிறுவன காவலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை\nவில்லியனூர் அருகே தனியார் நிறுவன காவலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: டிசம்பர் 13, 2019 17:46\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தற்கொலை\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: டிசம்பர் 13, 2019 16:45\nதிருபுவனை அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி மாயம்\nதிருபுவனை அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபதிவு: டிசம்பர் 13, 2019 15:21\nவிலை உயர்வுக்கு எதிர்ப்பு- வெங்காய மாலை அணிந்து நாராயணசாமி போராட்டம்\nவெங்காய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி வெங்காய மாலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபதிவு: டிசம்பர் 12, 2019 10:28\nபின்னால் வந்தபோது விபத்து: லாரி-சுவருக்கு இடையில் சிக்கிய லோடுமேன்\nகுடோனில் வேலைசெய்து கொண்டிருந்த லோடுமேன் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் அவரது வலது கை லாரிக்கும் சுவருக்கும் இடையில் சிக்கி கொண்டது.\nபதிவு: டிசம்பர் 11, 2019 22:47\nமத்திய உள்துறை வழிமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்- கிரண்பேடி அறிவுரை\nமத்திய உள்துறை வழிமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.\nபதிவு: டிசம்பர் 11, 2019 22:05\nபுதுவையில் தொழில் அதிபரை அடித்து உதைத்து ரூ.5 லட்சம் பணம் பறிப்பு\nபுதுவையில் தொழில் அதிபரை அடித்து உதைத்து மொபைல் வங்கி மூலம் பரிமாற்றம் செய்து ரூ.5 லட்சம் பணம் பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nபதிவு: டிசம்பர் 11, 2019 17:44\nமதுவுக்கு ‘சைடிஸ்’ சாப்பிட்ட முதியவர் பலி\nபாகூர் அருகே மதுவுக்கு சைடிஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: டிசம்பர் 11, 2019 14:30\nகுற்றவாளிகள் உருவாவதற்கு பெற்றோரும், பள்ளிகளுமே காரணம் - புதுவை கவர்னர் கிரண்பேடி\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் உருவாவதற்கு பெற்றோரும், பள்ளிகளுமே காரணம் என புதுவை கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.\nஅப்டேட்: டிசம்பர் 10, 2019 17:44\nபதிவு: டிசம்பர் 10, 2019 12:18\nகைது செய்ய முயன்ற போலீசாரை சரமாரியாக தாக்கிய ரவுடி கைது\nபுதுவையில் கைது செய்ய முயன்ற போலீசாரை சரமாரியாக தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: டிசம்பர் 09, 2019 17:36\nஏற்கனவே மனைவி இருப்பவருடன் திருமணம் - குடும்பத்தினர் பேச மறுத்ததால் இளம்பெண் தற்கொலை\nபுதுவையில் குடும்பத்தினர் பேசாததால் மனவருத்தத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்��ொலைசெய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: டிசம்பர் 09, 2019 17:15\nவெங்காய விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்\nவெங்காய விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராஜா தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபதிவு: டிசம்பர் 09, 2019 16:30\nதிருமணத்துக்கு பெண்தர மறுத்ததால் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை\nவிபத்தில் என்ஜினீயருக்கு 2 விரல்கள் துண்டானதால் திருமணத்துக்கு பெண் கொடுக்க மறுத்தனர். இதனால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: டிசம்பர் 09, 2019 16:23\nபுதுவையில் இன்று காலை பொதுப்பணித்துறை ஊழியர் வெட்டிக்கொலை\nபுதுவையில் இன்று காலை பொதுப்பணித்துறை ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: டிசம்பர் 08, 2019 15:53\nசூடான் தொழிற்சாலை விபத்தில் காரைக்கால் வாலிபர் பலி\nசூடான் நாட்டுக்கு வேலைக்கு சென்ற காரைக்கால் வாலிபர் தீ விபத்தில் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅப்டேட்: டிசம்பர் 07, 2019 16:34\nபதிவு: டிசம்பர் 07, 2019 16:20\nதேங்காய்திட்டில் பொதுப்பணித்துறை ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை\nதேங்காய்திட்டில் மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் பொதுப்பணித்துறை ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: டிசம்பர் 07, 2019 16:18\nபோலீசார் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி அறிவுரை\nபோக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடும் போலீசார் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nபதிவு: டிசம்பர் 07, 2019 11:34\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nமுன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தி.மு.க.வில் இருந்து விலகினார்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.���்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nஉள்ளாட்சி தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்\nபொங்கல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகிறது\nஏப்ரல் மாதம் ரஜினி முழுமையாக அரசியலுக்கு வருவார்- சத்யநாராயண ராவ்\nஅரசு பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/696-poraale-tamil-songs-lyrics", "date_download": "2019-12-15T02:41:01Z", "digest": "sha1:XAQIF3ENTCQ5RDKZF3H5PB36XI6ARAYL", "length": 7139, "nlines": 121, "source_domain": "www.tamilpaa.com", "title": "Poraale songs lyrics from Annakodiyum Kodiveeranum tamil movie", "raw_content": "\nஆ: போறாளே.. போறாளே.. யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே\nயே கண்ணகட்டி காட்டுல விட்டு போறாலே\nஅடி ஒன்னுமே புரியல உலகமும் தெரியலயே\nஎன் கண்ணெல்லாம் நீர் குடமாய் எதும் கனவும் முடியலயே\nஇது தான் யே போறப்பா இது தான் உன் பொறுப்பா\nமனசே எரியுதம்மா எரிக்கும் சுடும் நெருப்பா\nயே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே...\nபெ: மனசார முகம்பாத்த மனசுகுள்ள வெத வெதச்சோ\nஅண போட முடியாம ஆசையெல்லாம் தெரந்துவச்சோ\nஆ: இந்த காடேல்லாம் மேடேல்லாம் கால்தடத்த பதிச்சுவெச்சு\nகரட்டு வழி இருட்டு வழி கண்டபடி திருஞ்சு வந்தோம்\nபெ: ஒரு ராத்திரியும் தூங்குனதா நமக்கு ஒரு கதையும் இல்ல\nஅட ராப்பகலும் தெரியவில்ல நமக்கது புதுசுமில்ல\nஆ: அதெல்லாம் பழைய கத அத நீ ஏன் மாரந்த\nஅலையா அலையுரேனே அடியே ஏன் பறந்தா\nபெ: போனாலு போகலயே யேன் நெனப்பில் நீ தான்\nநிழலும் நீ தான் மாரலயோ ஓ... ஓ...\nஆ: ஒரு நெடியும் ஒரு போழுதும் உன் நினைப்ப ஒழிச்சதில்ல\nஒரு யுகமா பல யுகமா ஒரவ அத்து தவிச்சதில்ல\nபெ: இதில் யாரோட கண்ணும்பட்டு புரிஞ்சது நம்ம படி\nஇதில் விதியோட விளையாட்டா விழுந்தது பெரிய பழி\nஆ: யே வேதனைய எடுத்து சொன்னா வெயிலும் அழுகும்\nஅந்த சாமி இத கேட்டு சொன்னா உனக்கும் புரியுமடி\nபெ: உசுரே நடுங்குதையா உன்ன நினைச்சபடி\nஇவ ஒன் அன்னக்கொடி போரா வேர வழி\nயே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே\nயே கண்ணகட்டி காட்டுல விட்டு போறாலே\nபெ: அடி ஒன்னுமே புரியல உலகமும் சரியில்லயே\nஎன் கண்ணெல்லாம் நீர் குடமாய் எதும் கனயும் முடியலயே\nஇது தான் யே போறப்பு இதுக்கு யார் பொறுப்பா\nமனசே எரியுதையா என்ன சுத்தி சுடும் நெருப்பா\nயே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPothi Vecha Aasai (பொத்திவச்ச ஆசை தான்)\nNariga Uranga (ஊரு ஒரங்க உலகம்)\nAnnamae (அன்னமே யே அன்னனே)\nAdiye Aavarangaatukulla (அடியே ஆவாரங்காட்டுகுள்ள)\nTags: Annakodiyum Kodiveeranum Songs Lyrics அன்னக்கொடியும் கொடிவீரனும் பாடல் வரிகள் Poraale Songs Lyrics போறாளே.. போறாளே.. பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/july/100713_germ_p.shtml", "date_download": "2019-12-15T03:13:40Z", "digest": "sha1:KR4BQNZIUWUCAMLPLOUIXE5J5G6PFNZC", "length": 29387, "nlines": 35, "source_domain": "www.wsws.org", "title": "ஜேர்மனி: வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியா கூட்டணி உடன்பாடு வேலைகள், சேவைகள் இழப்பைக் குறிக்கிறது", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nஜேர்மனி: வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியா கூட்டணி உடன்பாடு வேலைகள், சேவைகள் இழப்பைக் குறிக்கிறது\nஇரண்டே வாரங்களில், வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளின் கூட்டணியான புதிய அரசாங்கம் ஒரு வேலைத்திட்டம் பற்றி உடன்பட்டுள்ளன. இரு கட்சிகளும் இந்த ஆண்டுத் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த உறுதிகளுக்கு முற்றிலும் மாறான விதத்தில், இன்னும் கூடுதலான சமூகநலச் செலவுக் குறைப்புக்களும் வேலைகள் வெட்டும் இக்கூட்டணியின் மைய நோக்கம் என்பதை இத்திட்டம் வெளிப்படுத்துகிறது.\nகொள்கையின் பல கூறுபாடுகளும் 89 பக்க ஆவணத்தில் மறைமுகமாகத்தான் உள்ளன. கல்வி பற்றிக் கூறப்பட்ட சில உறுதிமொழிகளை இதை அடைய முற்படுகிறது. ஆனால் அவற்றிற்கு நிதி எப்படி அளிக்கப்படும் என்பது தெளிவாக இல்லை. மாநிலத்திற்கான வரவு-செலவுத் திட்டம் “கணிசமான இடர்களை உள்ளடக்கியுள்ளது” என சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் எழுதியுள்ளதுடன், அதையொட்டி “கணக்குகள் உடனடிச் சோதனைக்கு” உட்படுத்தப்பட வேண்டும் என கூறுகின்றனர். கடந்தகால அனுபவத்தின்படி இத்தகைய “கணக்குகள் உடனடிச் சோதனைக்கு” என்பது “வெளி கட்டுப்பாடுகளை ஒட்டி” தவிர்க்க முடியாத பெரும் குறைப்ப��க்கள் என்ற பொருளைக் கொடுக்கும். கூட்டணிக்கு உண்மையான முதல் சோதனை 2011 இற்கான மாநில வரவு-செலவுத் திட்டத்தை முன்வைப்பதாக இருக்கும்.\nவடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் ஹனலோர கிராவ்ட் அறிவித்தார்: மாநிலம் பொருளாதார, நிதிய நெருக்கடியின் விளைவை ஒட்டி “பாரியளவு பணத்தை” கொடுக்க வேண்டியுள்ளது. மாநிலத்தின் சொந்த வங்கியான WestLB க்கான செலவே பல பில்லியன்கள் இருக்கும். WestLBயில் மாநில அரசு மிக அதிக பங்குகளை —(கிட்டத்தட்ட 38 சதவிகிதம்)— கொண்டுள்ளது. முதலீட்டாளர்களை காப்பாற்ற உத்தரவாத வழிவகையில் பல பில்லியன்களை கொடுத்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் வினவப்பட்டதற்கு, கிராவ்ட் வங்கி மீட்பில் மாநிலத்தின் சரியான தொடர்பு பற்றிய விவரத்தைக் கூற மறுத்துவிட்டார்.\nசமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைவாதிகளும் பொறுப்பற்ற ஊக வணிகத்தால் ஏற்பட்ட வங்கியின் இழப்புக்கள் ஈடுசெய்யப்படும் என்பதை கூட்டணி அரசாங்கம் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாக்கியுள்ளன. “WestLB ஐ பிரிப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல”. மாறாக வங்கி மற்ற மாநில வங்கிகளுடன் ஒரு ஒருங்கிணைப்பு முறையின் பகுதியாக இணைக்கப்படவுள்ளது.\nஇதன்பின் சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைவாதிகளும் இன்னும் வெட்டுக்கள் தவிர்க்க முடியாதவை என்று பின்வருமாறு கூறுகின்றன: “நிதிய மற்றும் சமூகப் பொருளாதாரத்திற்கான விளைவுகளும் அவற்றைக் கடப்பதற்கான கொள்கையும், மக்கள் பிரச்சினையை தீர்ப்பதில் பங்கு கொள்ளத்தயார் என்பதையும் அதற்குத் தங்கள் பங்கை தரமுடியும் என்பதையும் அவர்களின் ஆதரவு காட்டுகிறது. ஆனால் அவர்கள் —மிகச் சரியாகவே— இது உகந்த, நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.”\nமாநிலத்தின் புதிய நிகரக் கடன் 6.6 பில்லியன் யூரோக்களில் இருந்து ஒன்பது பில்லியன் யூரோக்களுக்கும் மேலாக விரைவில் உயரும் என்று Spigel Online தகவல் கொடுத்துள்ளது. மாநிலத்திற்கு “ஒரு பெரும் சுமை” இருப்பது பற்றி கிராப்ட் கூறியுள்ளார். “2011ல் இருந்து மாநில வரவு-செலவுத் திட்டத்தை முறையாக உறுதிப்படுத்துவதுதான் திட்டம்” என்று Spiegel Online எழுதுகிறது.\nஅத்தகைய உறுதிப்படுத்தல் எப்படி நடத்தப்படும் என்பது பற்றி கூட்டணி உடன்பாடு தெளிவாகக் கூறவில்லை; ஆனால் பொதுப்பணி வேலைகள் ஆபத்திற்குட்படும் என்பதில் சந்தேகம் இல்லை. “மாநிலத்திற்கு சேமிப்புத் திறன்கள் எங்குள்ளன என்பது பற்றி நாம் இடைவிடாமல் சோதிப்போம், குறிப்பாக அதிகாரத்துவத்தை குறைக்கும் விதத்தில் வரக்கூடிய சேமிப்புக்கள் பற்றி.” என்று உடன்பாடு கூறுகிறது. “அதிகாரத்துவத்தை குறைத்தல்” என்னும் சொற்றொடர் பணிநீக்கம் என்பதுடன் இணைந்ததாகும்.\nசெய்தி ஊடகத்தில் பரந்த முறையில் கூறப்பட்டுள்ள கல்வித் துறை பற்றிய தேர்தலுக்கு முந்தைய உறுதிமொழிகள் எப்படிச் செயல்படுத்தப்பட முடியம் என்பது கூட முற்றிலும் தெளிவற்றதாக உள்ளது.\nபள்ளியை விட்டு நீங்கும்போது கொடுக்கப்படும் சான்றிதழ்களில் உள்ள ஆசிரியர்களின் குறிப்புக்கள் உடனடியாக அகற்றப்பட உள்ளன. ஆனால் இப்பிற்போக்குத்தன, புதிரான செயற்பாடு இரத்து செய்யப்படுவது நிர்வாகத்திற்கு செலவு எதையும் கொடுக்காது. சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைவாதிகள் ஒரு பருவத்திற்கு 500 யூரோக்கள் கல்விக்கட்டணம் என்பதை 2011/2012 குளிர்காலப் பருவத்தில் இருந்து அகற்ற விரும்புகிறது. ஆனால் பல்கலைக் கழகங்கள் கிட்டத்தட்ட இழக்கக்கூடிய 260 மில்லியன் யூரோக்கள் எப்படி ஈடுகட்டப்பட முடியும் என்பது பற்றி ஏதும் தெரியவில்லை.\nஇன்னும் கூடுதல் பள்ளி மணிநேரம் பற்றிய முடிவு உள்ளூர் மட்டத்திற்கு விடப்படுகிறது. “நாங்கள் எவரையும் கட்டுப்படுத்த விரும்பவில்லை” என்று கல்வி மந்திரியாக அறிவிக்கப்பட்டுள்ள சில்வியா லோர்மான் (பசுமைக்கட்சி) அறிவித்தார். மாறாக உயர்நிலைப்பள்ளிகள் எப்பொழுது தேர்வுகள் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு எட்டு ஆண்டுகள் தேவையா அல்லது ஒன்பது ஆண்டுகளா என்பதை அவையே முடிவெடுக்க வேண்டும்.\nமழலையர் பள்ளியில் இலவச குழந்தைப் பாதுகாப்பு என்னும் உறுதி, “படிப்படியாக” அறிமுகப்படுத்தப்படும். இதன் முதல் படி மழலையர் பள்ளியின் கடைசி ஆண்டு இலவசம் என்று ஆக்கப்படுவது ஆகும். நகரசபைகள் இச்செலவை ஏற்காமல் இருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூட்டணி உடன்பாடு கூறுகிறது: “புதிய மாநில அரசாங்கம் பழைய கடன்களால் குறிப்பாக சுமைக்குட்பட்டுள்ள உள்ளூர் சபைகளுக்கு உதவி கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும்.”\nஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநிலம் முழுவதும் உள்ள நிதியத் தகுதியின் அடிப்ப���ையில்தான் இருக்கும்.\nஎரிசக்தி பற்றிய கொள்கையில், பசுமைவாதிகள் குறிப்பாக எந்தக் கொள்கையையும் ஏற்கத் தயாராக உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் பசுமைவாதிகள் புதிய நிலக்கரி ஆற்றலில் உற்பத்தி செய்யும் எரிசக்தி நிலையங்கள் கட்டமைப்பை எதிர்த்திருந்தனர். உடன்பாடு கூறுவதாவது: “வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் கிட்டத்தட்ட 60 சதவிகித CO2 வெளிப்பாடுகள் முக்கிய எரிசக்தி நிலையங்களில் இருந்து மின் உற்பத்தியானால் தோன்றுகின்றன.” ஆனால் புதிய நிர்வாகம் இன்னும் கூடுதலான நிலக்கரிச் சார்பு மின்சக்தி நிலையங்கள் அமைக்கப்படுவதை நீதிமன்றத்திற்கு விடுகிறது. அத்தகைய நிலையங்களை எதிர்க்கும் ஏராளமான மக்கள் எதிர்ப்புக்கள் இதையொட்டி புறக்கணிக்கப்படுகின்றன.\nசமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் மக்களின் இழப்பில் வரவு-செலவுத் திட்டத்தை உறுதிப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களை நம்பியுள்ளன. “வரவிருக்கும் ஆண்டுகளில் பொது நிர்வாகங்கள் மாற்றங்களையும் சுமைகளையும் எதிர்கொள்ளும். இவை ஒன்றுக்கு ஒன்று எதிரிடையான வகையில் கட்டுப்படுத்தப்பட முடியாது, ஒன்றோடொன்று இணைந்த முறையில்தான் முடியும்.” என்று கூட்டணிப் பங்காளிகள் எழுதியுள்ளனர். சமூக ஜனநாயகக் கட்சி தொழிற்சங்கங்களுக்கு கொடுத்துள்ள உறுதி மொழியான வடக்கு ரைன்/வெஸ்ட்பாலியா மீண்டும் “ஜேர்மனியில் தொழிலாளர் பங்கு என்று வரும்போது முதல் மாநிலமாக இருக்க வேண்டும்” என்பதை கிராவ்ட் வலியுறுத்தியுள்ளார்.\nமுதல் கட்டமாக அவர் LPVG எனப்படும் மாநில ஊழியர்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளார்: “அதிகார நிலையங்களிலும், நிர்வாகத்திலும் ஊழியர்களுடன் நம்பிக்கை நிறைந்த ஒத்துழைப்புத்தான் தளம் என்பது மீட்கப்பட வேண்டும்.”\nஇந்த LPVG 2007ல் முந்தைய கன்சர்வேடிவ் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்-தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (CDU-FDP) யூர்கன் ருட்கர்ஸ் இன் தலைமையிலான மாநில அரசாங்கத்தால் மாற்றப்பட்டிருந்தது. அந்த மாற்றத்தின் பொருள் தொழிற்சங்கங்களும் தொழிலாளர் குழுக்களும் தொழிலாளர்கள் இடம்மாற்றப்படுவது, எச்சரிக்கை கொடுப்பது, ஒப்பந்தங்கள் கலைக்கப்படுவது, தனியார்மயமாக்கப்படுவது ஆகியவற்றில் தொடர்பைக் கொண்டிரா என்று அர்த்தப்படும். இப்பகுதிகளில் தொழிற்சங்க ���ொறுப்புக்கள் குறைக்கப்பட்டு அரச நிர்வாகத்திடம்தான் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கும்.\nதங்கள் பங்கிற்கு தொழிற்சங்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி சிறுபான்மை அரசாங்கத்திற்கு தெளிவான ஆதரவைக் கொடுக்கின்றன. DGB எனப்படும் ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு 2010 ஜூன் மாதம் முன்வைத்த 15-பக்க ஆவணத்தில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தனியார்துறை, பொதுத்துறைப் பணிகள் தொழிற்சங்கங்கள் பங்கு பெறுவதின் மூலம்தான் வருங்காலத்தில் வெற்றி பெற முடியும் என்று அறிவித்துள்ளது. “பொருளாதார நெருக்கடியைப் பொறுப்புடன் சமாளிக்கையில் கொண்ட அனுபவங்கள்” இதைத்தான் காட்டுகிறது.\n“நல்ல பணி”என்னும் தலைப்பில் DGB, “மாற்றம், வேலை கொடுக்கும் அமைப்புக்கள் வளர்ச்சி, முன்னேற்றம்” என்பதை (கடந்த காலத்தில் இந்த வழிவகை பலமுறையும் தொழிற்சங்கங்களால் வேலைகளை அகற்றப்பயன்படுத்தப்பட்டுள்ளது) கோருகிறது. தொழிற்சாலைக் குழுக்கள் இத்துறையில் குறிப்பான பயிற்சியைப் பெறும். DGB இத்திட்டம் “நோக்குநிலை பற்றிய ஆலோசனை—நெருக்கடியில் தொழிற்சாலைக் குழுக்களால வளங்கப்படும் புதிய ஆதரவு” என்பது தொடரப்பட வேண்டும் என்று கோருகிறது.\nDGB யின் பட்டியிலில் உள்ள 15 பிரிவுகளில் நான்கு (முதல் பக்கம் உட்பட) பொலிஸ் தொழிற்சங்கம் (GDP) எழுப்பியுள்ள சிறந்த கருவிகள், பொலிஸ் பிரிவை வலுப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளைப் பற்றிக் கூறுகிறது.\nDGBயின் பிராந்திய தலைவர் Guntram Schneider (SPD) புதிய தொழிற்துறை மந்திரியாகிறார். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் முக்கிய வட்டத்தில் Norbert Romer ம் உள்ளார். இவர் நீண்டகாலமாக சுரங்கத் தொழிற்சங்கம் IGBCE ல் அதிகாரத்துவத்தில் இருந்தவர். சமூக ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பாராளுமன்றக் குழுவின் தலைவர் என்னும் முறையில் அப்பிரிவில் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியவர்.\nஎதிர்க்கட்சியின் வாக்குகளையும் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சியினரின் சிறுபான்மை அரசாங்கம் நம்பியிருப்பதால் இடது கட்சியும் முக்கிய பங்கை வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியாவில் கொண்டிருக்கும். இடது கட்சியின் தலைவர் Gesine Lotzsch ஏற்கனவே சிறுபான்மை அரசாங்கத்திற்கு தன் கட்சியின் உறுதியான ஆதரவை உத்தரவாதமளித்துள்ளார். “நாங்கள் முற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர்கள்தான்” ��ன்று ஒரு செய்தியாளருடன் பேட்டியில் அவர் கூறியிருந்தார்.\nசமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சியினர் மற்றும் தன் கட்சிக்கும் இடையே “80 சதவிகித உடன்பாடு” இருப்பதாகக் கூறிய அவர் இரு வாரங்களுக்கு முன்பு SWR2 வானொலி நிலையத்திற்கு கூறினார்: “நம் கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்பு ஏற்படவில்லை என்றால் அது அரசியலளவில் அபத்தமாகும்.”\nமாநிலக் கூட்டணிக்கு ஆதரவு என்பதைக் கொண்டுள்ள நிலையில் Paul Schäfer ஞாயிறன்று இடது கட்சியின் மாநாட்டில் தலைவர் என்ற பதவிக்கு வேட்பாளராக நிற்கத் திட்டமிட்டுள்ளார். Schäfer, ஸ்ராலினிச ஜேர்மனியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (DKP) நீண்ட நாளைய உறுப்பினர் ஆவார். அவர் “வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியாவில் இப்பொழுது நிறையச் செய்யமுடியும்” என்று அறிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இடது கட்சியின் பாதுகாப்புக் கொள்கை செய்தித் தொடர்பாளராக Schäfer இருந்துள்ளார்; மேலும் 2005இல் இருந்து பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். சூடானில் ஜேர்மனிய துருப்புக்கள் தலையிடுவதற்கு அனுப்பப்படுவதற்கான ஆதரவு தரும் வாக்கை இவர் அளித்திருந்தார். இடது கட்சி அடிக்கடி சமூக ஜனநாயகக் கட்சியிடம் முடியாது என்று கூறும் நிலைக்குக் காரணம் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சியினர் சுற்று வட்டத்திற்கு மிகவும் நெருக்கமாகப் போய்விடுவோமோ என்ற அச்சம்தான் என்றார். அவருடைய கருத்தில் “சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினரிடம் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு இது சரியான நேரம் இல்லை.”\nசமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை வாதிகள் சனிக்கிழமையன்று நடத்த இருக்கும் மாநாட்டில் கூட்டணி உடன்பாடு உறுதி செய்யப்படும் அதன் பின் ஹனலோர கிராவ்ட் ஜேர்மனியில் மக்கள் அதிகம் உள்ள மாநிலத்தின் பிரதம மந்திரியாக செவ்வாய் அல்லது புதனன்று தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் ஒரு முன்னாள் நிர்வாக ஆலோசகராக இருந்தவர்; 1993ல் தான் சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்தார்.\nபுதிய அரசாங்கத்தில் 10 மந்திரிகள் இருப்பர்; இதில் மூன்று பதவிகள் பசுமை வாதிகளுக்குச் செல்லும். தற்போதைய பசுமைக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரான Sylvia Lohrmann கல்வி மந்திரியாகவும், துணைப் பிரதமராகவும் இருப்பார். பசுமைவாதிகள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அமைச்சரகப் பொறுப்புக்களையும் மேற்கொள்வர். மிக முக்கியமான அமைச்சரகங்கள் (நிதி, பொருளாதாரம், தொழிலாளர் துறை, உள்துறை ஆகிவை உட்பட) சமூக ஜனநாயகக் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}