diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1398.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1398.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1398.json.gz.jsonl" @@ -0,0 +1,342 @@ +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/%E0%A4%8F%E0%A4%95-%E0%A4%AC%E0%A5%8B%E0%A4%A7-%E0%A4%95%E0%A4%A5%E0%A4%BE/", "date_download": "2019-12-15T01:55:47Z", "digest": "sha1:QCB2PMF34EQ7UPHHD2RSVQLDV6R6WQH5", "length": 88655, "nlines": 3617, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "एक बोध कथा – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 2 months ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிம��� பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nந��� என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகா��்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசி���ரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2409744", "date_download": "2019-12-15T02:21:41Z", "digest": "sha1:N6RQXM7OJPRTX6G2IVMVO2UPWOKEJW3W", "length": 9892, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "மஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசிய���் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம்\nமாற்றம் செய்த நாள்: நவ 12,2019 07:15\nமும்பை: ஆட்சி அமைக்கப்போவது யார் என நேற்று நிமிடத்திற்கு நிமிடம் நடந்த திருப்பங்கள் குறித்து, மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக, தேசியவாத காங்., முடிவெடுத்திருந்தாலும், காங்கிரஸ் தரப்புக்கு தயக்கம் உள்ளது.\nஇது குறித்து, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாருடன் பேச்சு நடத்தி, அதற்கு பின் முடிவு எடுக்கலாம் என, காங்கிரஸ் கருதுகிறது. இதனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம், சிவசேனாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதற்காகவே, சிவசேனா தலைவர்கள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தனர். அதற்கு, கவர்னர் மறுத்து விட்டார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n» அரசியல் முதல் பக்கம்\nசூடு கண்ட பூனை பட்டது போதும் என்று உஷாராகிவிட்டது\nஅப்படி நினைக்காதீங்க ....'உதவு'க்கு தன மகன் முதலமைச்சராகவேண்டும் என்பது தான் வெறி , குறி. ..அதை அடைவதற்கு எது வேண்டுமானாலும் செய்வார் கூட்டணி அரசு அமைந்தாலும் வெகு நாட்கள் பிழைக்காது....இது தெரிந்துதான் சோனியா ஆதரவு தர தயங்குகிறார்\nதேசியவாத காங்கிரசுக்கு பாஜக ஆதரவளிக்கவேண்டும் (சிவசேனை மற்றும் காங்கிரசை உள்ளே சேர்க்கக் கூடாது என்கிற நிபந்தனையுடன்) என்று பலர் எழுதியிருக்கிறீர்கள்... காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்... ரெண்டுக்கும் பேருதான் வேற.. மத்த படி அதே கொள்ளைத் திட்டம்.. சாரி ...... கொள்கைத் திட்டம் .......\nசிவ சேனா BJP யிலிருந்து விலகி காங்கிரஸிடம் உறவை நாடுகிறது. இது அவர்களின் உண்மை நிற��்தை மஹராஷ்டரியர்களுக்கு அப்பட்டமாக காட்டிவிட்டிருக்கும் என நம்புவோமாக.\nமேலும் கருத்துகள் (74) கருத்தைப் பதிவு செய்ய\nஅங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண்களுக்கு.... ...\n மாவட்டத்தில், 27 பேருக்கு பாதிப்பு\nகோவையில் பதற்றமான ஓட்டுச்சாவடி 214:கண்காணிப்பு கேமரா பொருத்த ...\nகடலுாரில் மழை பதிவு....வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B7", "date_download": "2019-12-15T02:50:38Z", "digest": "sha1:IVVADSMHKIZPZOXPI64RUHRXRMXIXNQ4", "length": 18642, "nlines": 293, "source_domain": "pirapalam.com", "title": "ஜி.வி.பிரகாஷ் - Pirapalam.Com", "raw_content": "\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில்...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ...\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற...\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில��� இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசினிமாவில் இந்த வாரம் சரியான போட்டி எனலாம். சயீரா நரசிம்ம ரெட்டி, அசுரன், ஜோக்கர் ஆகிய படங்களுடன் 100 சதவீதம் காதல் படமும் வெளியாகியுள்ளது....\nசூர்யாவின் புதிய படத்தில் இணைந்த ரவுடி பேபி பிரபலம்\nசூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக NGK, காப்பான் என இரு படங்கள் அடுத்தடுத்ததாக வெளியாகவுள்ளன. அதிலும் அடுத்த மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில் இணைந்த...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nரஜினிக்கு தாடி வச்சது ஏன் துப்பாக்கி போல் தர்பார் இல்லை-...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nகாஜல் அகர்வால் உடல் நலக்குறைவால் 3 மாதமாக ஓய்வில் இருந்துள்ளார்.\nநடிக்க முடியாது என படப்பிடிப்பை நி���ுத்திவிட்டு வெளியேறிய...\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்....\nதந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா பட்\nபாலிவுட்டில் பிரமாண்ட படங்கள் எடுப்பதற்கு பெயர் போன சஞ்சய் லீலா பன்சாலி சல்மான்...\nதளபதி64 ஹீரோயின் ராஷ்மிகா சம்பளம் இவ்வளவா\nபிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகா அடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக தளபதி64 படத்தில்...\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nதலையில் அடிப்பட்டதால் சுமார் ஆறு மாதங்கள் நினைவுகளை இழந்து விட்டதாக நடிகை திஷா படானி...\nமுக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த படம்\nஅஜித் இந்த வருடம் இரண்டு ஹிட்டான படங்களை கொடுத்துவிட்டார். படங்களின் மூலம் சமூகத்திற்கு...\nமிக உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்\nநடிகை கீர்த்தி சுரேஷின் சினிமா பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் மகாநதி. பழம்பெரும்...\nவிக்ராந்த பல வருடங்களாக தனக்கென்று ஒரு அடையாளத்தை பிடிக்க போராடி வருகின்றார். நாமும்...\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\nநடிகர் சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் NGK படம் இந்த வருடம் தீபாவளிக்கே வெளியாகும்...\nசெம்ம சந்தோஷத்தில் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தை...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50...\nதளபதி 63ல் 16 பெண்களில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/overview/kogda-nichego-ne-pomogaet-mikrolaks-deystvuet-bystro-i-effektivno-sravnenie-s-dyufalakom-fitolaksom-glitserinom-sennoy-i-obychnoy-klizmoy-sostav-instruktsiya-tsena-dlya-detey-i-vzroslyh", "date_download": "2019-12-15T02:50:47Z", "digest": "sha1:7IXGJ5NMWHKOGHNAHQNSQOUB6VVLJ3BP", "length": 36501, "nlines": 190, "source_domain": "ta.seminaria.org", "title": "மைக்ரோகிளிஸ்டர் \"மைக்ரோலாக்ஸ்\" (மைக்ரோலாக்ஸ்) - மற்ற அனைத்தும்", "raw_content": "\nமைக்ரோகிளிஸ்டர் \"மைக்ரோலாக்ஸ்\" (மைக்ரோலாக்ஸ்) - விமர்சனம்\nமற்ற அனைத்தும் தோல்வியுற்றால், மைக்ரோலாக்ஸ் விரைவாகவும் திறமையாகவும் செயல்படுகிறது. டுஃபாலாக், பைட்டோலாக்ஸ், கிளிசரின், ஹே மற்றும் ஒரு சாதாரண எனிமா��ுடன் ஒப்பிடுதல். கலவை, அறிவுறுத்தல்கள், விலை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு.\nநம்மில் பலரும் ஒருமுறையாவது குடல்களை மீறுவது போன்ற விரும்பத்தகாத பிரச்சினையை சந்தித்திருக்கிறோம். இந்த சிக்கல் திடீரென்று வெளிப்படும் போது, ​​எந்தவொரு முன்நிபந்தனையும் இல்லாமல், எந்த தீர்வை நாட வேண்டியது அவசியம், எந்த மலமிளக்கியானது நிலைமையை மோசமாக்கும் என்பது அனைவருக்கும் தெரியாது. இந்த நூலில் உள்ள பெரும்பாலான மதிப்புரைகள் குழந்தைகளில் மலச்சிக்கல் சிகிச்சைக்கு அர்ப்பணிக்கப்பட்டவை என்பதால், பெரியவர்கள் மருந்து பயன்படுத்துவதைப் பற்றி சொல்வது நியாயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் .\nகுடல் அழற்சியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட உறவினரிடமிருந்து மைக்ரோலாக்ஸைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டேன். அவரைப் பொறுத்தவரை, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய காலத்தில், மைக்ரோலாக்ஸ் ஒரு இரட்சிப்பு மட்டுமே. என் உடல் மலச்சிக்கலுக்கு ஆளாகாததால், எனக்கு ஏன் இந்த தகவல் தேவை என்று நினைத்தேன். ஆனால், அது பின்னர் மாறியது போல, இந்த அறிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\nகுடல் ஏன் வேலை செய்ய விரும்பவில்லை\nநீங்கள் பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்தால், குடல் கிட்டத்தட்ட எதையும் செய்வதை நிறுத்த முடியும் என்ற முடிவுக்கு நீங்கள் வரலாம். இருப்பினும், பெரியவர்களில் மிகவும் புறநிலை மற்றும் பொதுவான காரணங்கள்:\nஹார்மோன் பிரச்சினைகள் (தைராய்டு, முதலியன)\nகர்ப்பம் (ஹார்மோன்கள் + குடல்களின் சுருக்க)\nமோட்டார் செயல்பாட்டின் பற்றாக்குறை (படுக்கை நோயாளிகள், முதலியன)\nகுடல் அடைப்பு (கட்டிகள், முதலியன)\nகல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் (பித்தத்தின் தேக்கம்)\nசில மருந்துகளை எடுத்துக்கொள்வது (சோர்பெண்ட்ஸ், ஆண்டிடிரஸண்ட்ஸ் போன்றவை)\nமோசமான ஊட்டச்சத்து ( உணவில் கரடுமுரடான நார்ச்சத்து இல்லாதது, துரித உணவு, கொஞ்சம் குடிப்பது)\nஐ.பி.எஸ் (எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி)\nசில சந்தர்ப்பங்களில், குடலை நிறுவுவதற்கு அடிப்படை நோயின் போக்கைக் கட்டுப்படுத்தவும் / அல்லது வாழ்க்கை முறையை சரிசெய்யவும் போதுமானதாக இருந்தால், பெரும்பாலான சூழ்நிலைகளில் மலமிளக்கியைப் பயன்படுத்துவது அவசியம்.\nஇந்த சம்பவத்திற்கு முன்பு, ��ான் இதேபோன்ற பிரச்சினையை ஓரிரு முறை சந்தித்தேன், உலர்ந்த பாதாமி மற்றும் கொடிமுந்திரி சாப்பிடுவதன் மூலம் அது எப்போதும் விரைவாக தீர்க்கப்படும். இந்த நேரத்தில் எல்லாம் மிகவும் தீவிரமானதாக மாறியது. மூன்று வாரங்களுக்கு என்னால் கொஞ்சம் நாற்காலியையாவது பெற முடியவில்லை ... சிந்திக்க பயமாக இருக்கிறது அந்த நேரத்தில் நான் என் நகரத்தில் இல்லை, கிளினிக்கிற்கு செல்வது சிக்கலானது, அதனால் நான் சொந்தமாக பிரச்சினையை தீர்க்க வேண்டியிருந்தது. மிகவும் அருவருப்பான விஷயம் என்னவென்றால், இந்த நிலை காட்டு சோர்வு, அக்கறையின்மை, மற்றும், நிச்சயமாக, கூட்ட நெரிசல் மற்றும் பசியின்மை ஆகியவற்றுடன் இருந்தது.\nஇந்த நேரத்தில் நான் என்ன முயற்சித்தேன்\nஐயோ, மைக்ரோலாக்ஸைப் பற்றி கூட அறிந்திருந்தாலும், நான் உடனடியாக அவரிடம் வரவில்லை. ஒருவேளை அதன் கலவை இயற்கையாக இல்லை என்ற உண்மை. தலைப்பில் உள்ள தகவல்களைப் படித்த பிறகு, நீடித்த மலச்சிக்கலுடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விரைவான முடிவை உறுதிப்படுத்தும் ரசாயன மலமிளக்கியை நீங்கள் எடுக்கக்கூடாது, ஏனெனில் அவை சோம்பேறி குடல் நோய்க்குறிக்கு வழிவகுக்கும், இறுதியில் அது மோசமாகிவிடும். நான் இயற்கை முறைகளுடன் தொடங்க முடிவு செய்தேன், பின்னர் இயற்கை மலமிளக்கியை முயற்சிக்கவும்.\nஉலர்ந்த பாதாமி, கொடிமுந்திரி, நிறைய தண்ணீர்\nஉலர்ந்த பழங்களைக் கொண்ட உணவுகளின் அடிப்படையில் ஒரு மெனுவை நான் உருவாக்க வேண்டியிருந்தது. கூடுதலாக, நான் தொடர்ந்து தண்ணீரைக் குடித்தேன், ஒருவர் கூட இதைச் சொல்லும்படி கட்டாயப்படுத்தினார். ஆனால் நேரம் கடந்துவிட்டது, நிலைமை மாறவில்லை.\nநான் தினமும் ஒரு \"பைக்\" செய்ய முயன்றேன், வளைந்து, பத்திரிகைகளை ஆடினேன், ஆனால் இது வீக்கத்திற்கு வழிவகுத்தது.\nஇணையத்திலிருந்து வரும் வீடியோவில் நான் அடிவயிற்றில் சுய மசாஜ் செய்தேன். மசாஜ் செய்தபின், சலசலப்பு மற்றும் வீக்கம் தோன்றியது, ஆனால் விரும்பிய விளைவு எதுவும் இல்லை.\nநடவடிக்கை பூஜ்ஜியமாக மாறியது: கடுமையான தசைப்பிடிப்பு, வலி, ஆனால் இறுதியில் - எதுவும் இல்லை.\nதர்க்கரீதியாக, இந்த முறையால் வேலை செய்ய முடியவில்லை, ஆனால் என் விஷயத்தில், வெளிப்படையாக, எல்லாம் அவ்வாறு தொடங்கப்பட்டது, நான் மன்னிப்பு கேட்கிறேன், தண்ண���ர் மட்டுமே வெளியே வந்தது. எனிமாவின் அளவை 2 லிட்டராக அதிகரிக்க முயற்சித்தேன், முடிந்தவரை அதை வைத்திருக்க முயற்சித்தேன், ஆனால், மீண்டும், எந்த முடிவும் இல்லை.\nஇந்த உணவுப் பொருட்கள், உண்மையில், கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. நீங்கள் ஒரு வடிகட்டி பையை உருவாக்கி தேநீர் போல குடிக்கிறீர்கள். சிகிச்சையின் மிகவும் அருவருப்பான நாட்கள் இவை - அரை நாள் குடித்துவிட்டு, என் வயிறு பெருமளவில் முறுக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டதாக உணர்ந்தேன், கடுமையான வாய்வு ஏற்பட்டது, இதன் விளைவாக ஒரு வெறி ஏற்பட்டது, ஆனால் ஒரு வாரத்திற்குள் உண்மையான முடிவு எதுவும் கிடைக்கவில்லை. மூலம், நான் பின்னர் கற்றுக்கொண்டது போல, அடிக்கடி சென்னாவை அனுமதிப்பது எல்.சி.யின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும், சரியான நேரத்தில் அதை எடுத்துக்கொள்வதை நிறுத்த நான் புத்திசாலி என்பது நல்லது.\nமைக்ரோலாக்ஸுக்குப் பிறகு நான் டுஃபாலக்கை முயற்சித்தேன், அவர்தான் என்னை நாள்பட்ட மலச்சிக்கல் நிலையிலிருந்து வெளியே கொண்டு வந்தார், ஆனால் இது ஒரு நாளில், அல்லது ஒரு வாரத்தில் கூட நடக்கவில்லை, ஒரு முழு பரிசோதனைக்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்ட பிற மருந்துகளின் உதவியுடன் அல்ல. இது ஒரு நீண்டகால சிகிச்சையாகும், ஆனால் இது அவசரநிலைக்கு ஏற்றதல்ல.\n4 பிசிக்கள் - 350 தேய்க்க\n12 பிசிக்கள் - 750 ரப்\nமூன்று பன்முக திசைக் கூறுகளின் வேலை காரணமாக மருந்து செயல்படுகிறது.\nஇது ஒரு சிறிய (5 மிலி) குழாய், நீண்ட கழுத்து, இதன் மூக்கு ஒரு தட்டையான தொப்பியால் பாதுகாக்கப்படுகிறது. குழாயின் உள்ளே ஒரு மணமற்ற, கிரீமி பொருள் உள்ளது.\nமுதலாவதாக, பாதுகாப்பு தொப்பி அவிழ்க்கப்படாதது, இது மிகவும் எளிதாக, முயற்சி இல்லாமல் செய்யப்படுகிறது.\nஎளிதாக செருகுவதற்கு நீங்கள் நுனியை கிரீஸ் செய்ய வேண்டும். இதற்காக உற்பத்தியின் ஒரு துளியை அழுத்துவதற்கு உற்பத்தியாளர் பரிந்துரைக்கிறார். ஆனால் உங்களுக்கு நேரமும் வாய்ப்பும் இருந்தால், இதற்காக நடுநிலை நெருக்கமான மசகு எண்ணெய் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன் . எனவே நீங்கள் விலைமதிப்பற்ற மில்லிலிட்டர்களை மருந்து சேமிக்க முடியும்.\nமைக்ரோக்லிஸ்டரின் முனை நீங்கள் இறுதிவரை தேவைப்படும் இடத்தில் செருகப்படுகிறது , பின்னர் நீங்கள் குழாயைக் கிளிக் செய்து, தயாரி��்பை முழுவதுமாக அழுத்துவீர்கள். வீட்டுவசதி திறக்காமல் நுனியை அகற்றுவது அவசியம். பயன்படுத்தப்பட்ட குழாய் குப்பையில் வீசப்படுகிறது.\n விரல் நகங்கள் வேரில் இல்லாமல் துண்டிக்கப்பட்டால் உற்பத்தியை கசக்கும் போது கவனமாக இருங்கள். இந்த செயல்முறை சருமத்தை கவர்ந்து சேதப்படுத்த மிகவும் எளிதானது.\n5-15 நிமிடங்கள் நடவடிக்கை கவனிக்கப்படுவதாக உற்பத்தியாளர் எழுதுகிறார். என் விஷயத்தில், முதல் நிமிடத்தில் ஏற்கனவே தூண்டுதல் தோன்றுகிறது, குடல் மற்றும் குடலைக் காலி செய்ய ஆசை உடனடியாகத் தொடங்குகிறது. கிளிசரின் அல்லது சென்னாவைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற வலி எதுவும் இல்லை. ஒரு சிறந்த செயலுக்காக நான் எவ்வளவு மருந்துகளை உள்ளே வைத்திருக்கிறேன் என்பது அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் ஆகும்.\nமைக்ரோலக்ஸ் உண்மையில் வேலை செய்கிறது மற்றும் குடல்களை நன்றாக சுத்தப்படுத்துகிறது, எல்லாம் விரைவாகவும், திறமையாகவும், வலியின்றி நடக்கிறது. ஓய்வறைக்கு முதல் வருகைக்குப் பிறகு \"மீதமுள்ள தூண்டுதல்கள்\" இல்லை, அதாவது. நீங்கள் பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியேறலாம்.\nகடைசியாக, 4 \"டோஸ்\" க்குப் பிறகு, குடல்கள் தாங்களாகவே இயங்கவில்லை என்று மாறியது, எனவே நான் டுஃபாலக்கிற்கு மாறினேன், இது நீண்டகால மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பொருத்தமானதாக மாறியது. ஆனால், நிச்சயமாக, மைக்ரோலாக்ஸுக்கு நன்றி, பொதுவான நிலை விரைவாக மேம்பட்டது, சோர்வு, வீக்கம் மற்றும் கனமானது மறைந்துவிட்டது, மனநிலை மேம்பட்டது, பசி தோன்றியது.\nமுதல் பயன்பாட்டில், நான் மிகவும் இனிமையான பக்க விளைவை சந்தித்தேன்: ஒரு தெளிவான இடத்தில் மருந்து செயல்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, அது மிகவும் சூடாக மாறியது, இந்த உணர்வு ஒரு மணி நேரம் நீடித்தது. இருப்பினும், அடுத்தடுத்த பயன்பாடுகளில், இந்த உணர்வு ஏற்கனவே பலவீனமாக இருந்தது மற்றும் வேகமாக கடந்து சென்றது.\nஅறிவுறுத்தல்கள் ஒவ்வாமை மற்றும் வயிற்று வலி வடிவத்தில் அரிதான பக்க விளைவுகளை விவரிக்கின்றன.\nஅவசர சிகிச்சைக்கு: அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும், மருத்துவமனையில், கடுமையான மலச்சிக்கலுடன்\nநீங்கள் விரைவில் மலச்சிக்கலில் இருந்து விடுபட வேண்டும்\nநீண்ட வெளிப்பாடு தேவைப்படும் மலக்குடல் மருந்துக��ைப் பயன்படுத்துவதற்கு முன்பு\nநீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டுகிறீர்கள் என்றால்\nமைக்ரோலாக்ஸ் எப்போது பொருத்தமானது அல்ல\nநாள்பட்ட மலச்சிக்கலின் நீண்டகால சிகிச்சைக்கு\nமுடிச்சுகள் மற்றும் விரிசல்கள் இருந்தால், வெளிப்படையான காரணங்களுக்காகப் பயன்படுத்துவது வேதனையாக இருக்கும்\nஒரு சக்திவாய்ந்த கருவி. மற்ற மருந்துகள் சக்தியற்றதாக இருக்கும்போது மைக்ரோலாக்ஸ் செயல்படுகிறது.\nசாதாரண எனிமாக்கள் வேலை செய்யாதபோதும் இது வேலை செய்கிறது.\nஇது உடனடியாக வேலை செய்கிறது.\nபயன்பாடு எளிதானது மற்றும் சுகாதாரமானது.\n5 மில்லி அளவு அனைவருக்கும் ஏற்றது.\nகர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றது.\nஅறுவைசிகிச்சைக்குப் பிந்தைய காலத்தில் பொருத்தமானது.\nஇது உடலில் பொதுவான விளைவை ஏற்படுத்தாது.\nவாய்வு, கடுமையான வலி மற்றும் குமட்டலை ஏற்படுத்தாது.\nஅட்டவணையை மாற்ற வேண்டிய அவசியமில்லை, செயல்திறன் இழக்கப்படவில்லை.\nஇந்த மருந்து அவசரகால நிகழ்வுகளுக்கானது. நாள்பட்ட மலச்சிக்கல் சிகிச்சைக்கு அல்ல. நீடித்த பயன்பாட்டின் மூலம், போதை சாத்தியமாகும்.\nவிளம்பரப்படுத்தப்பட்ட மருந்து உண்மையில் உதவும்போது இது அரிதான நிகழ்வு . முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட பல கருவிகளுடன் ஒப்பிடும்போது, ​​மைக்ரோலாக்ஸ் வேகமான மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த கருவியை நான் நம்பிக்கையுடன் பரிந்துரைக்க முடியும், மேலும் மைக்ரோலாக்ஸ் தொகுப்பை மருந்து அமைச்சரவையில் வைத்திருப்பேன், அதிர்ஷ்டவசமாக, இந்த தரத்தின் ஒரு மருந்துக்கான விலை மிகவும் நியாயமானதாகும்.\nமருந்துகளின் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் (வகைப்படி):\nகாய்ச்சல் மற்றும் சளி நோய்களுக்கு:\nஎர்கோஃபெரான் - ககோசலுடன் ஒப்பிடுதல்\nஅக்வா மேரிஸ் - காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தைத் தடுக்க, மூக்கைக் கழுவுவதற்கு\nஎக்கினேசியா - இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும்\nசர்க்கரை இல்லாத ஸ்ட்ரெப்சில்ஸ் - புண் தொண்டை நிவாரணத்திற்கு\nமலிவான வாய் துவைக்க மற்றும் தொண்டை புண்\nஒமேகா 3 - எந்த வயதிலும் அவசியம்\nசிறந்த நினைவகத்திற்கான வைட்டரம் வைட்டமின்கள்\nஅரிப்பு மற்றும் ஒவ்வாமைகளுக்கு ஜிஸ்தான் கிரீம்\nசிறந்த தீர்வு ஒவ்வாமைக்கு - Tsetrin\nஎளிதாக சுவாசிக்க வென்டோலின் ஏரோசல்\nத்ரஷ் மற்றும் அரிப்புக்கு எபிஜென் தெளிப்பு\nஃபாகோகின் - பாக்டீரியோபேஜ்கள் கொண்ட ஜெல்\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளிலிருந்து:\nஎப்போதும் முகப்பரு தொல்லை இனி: Klenzit\nமெட்ரோகில்: வீக்கத்திற்கு ஒரு ஆண்டிபயாடிக்\nதோல் அதிர்ச்சியுடன், ட்ரைண்டெட்ஸ், ஒரு கனவு - அதைத்தான் எஃபக்லர் செய்தார்\nடெலெக்ஸ் முகப்பரு - முகப்பரு ஜெல்\nமுகப்பரு மற்றும் அழற்சியிலிருந்து சாட்டர்பாக்ஸ் சிண்டால்\nமுடி உதிர்தல் மற்றும் பொடுகு:\nமுடி உதிர்தலை தீவிரமாக நிறுத்துங்கள்: அலெரானா ஸ்ப்ரே 5%\nஅலெரானா - உலர்ந்த கூந்தலுக்கு முடி உதிர்தல் ஷாம்பு\nஅலெரானா - முடி உதிர்தலுக்கு ஷாம்பு மற்றும் எண்ணெய் முடிக்கு பொடுகு\nமைக்கோசோரல் - பொடுகு மற்றும் நமைச்சல் ஷாம்பு\nடக்ரே கெலுவல் டி.எஸ் - மிகவும் விலையுயர்ந்த பொடுகு ஷாம்பு\nசுல்சேனா பேஸ்ட் - பொடுகு மற்றும் முடி வளர்ச்சிக்கு\nகுதிரைத்திறன் - பொடுகு ஷாம்பு\nமருந்து அமைச்சரவையில் பயனுள்ளதாக இருக்கும்:\nஇயக்க நோய்க்கான மாத்திரைகள் - உதவி\nஹைட்ரஜன் பெராக்சைடு - எல்லாவற்றிலிருந்தும்\nஒரு வலி நிவாரணி இல்லாமல் என்னால் முடியாது\nசெயல்படுத்தப்பட்ட கார்பன் அனலாக் பாலிபெபன்\nமருத்துவ பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள்:\nட்ரைக்கோஸ்கோபி - முடி மற்றும் உச்சந்தலையில் கணினி கண்டறிதல்\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளுக்கான கால் நரம்புகளின் அல்ட்ராசவுண்ட் டூப்ளக்ஸ் ஸ்கேன்\n026 தேன்-அடிப்படை தொனி சிறந்த கோடை,இலையுதிர் காலம்,வசந்த,நிலையான,கண்ணுக்கு தெரியாத தோல்.3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\n•••3 in 1, அது நல்ல கலந்து பல்வேறு பொருட்கள் ஒரு ஜாடி என் அனுபவம் மற்றும் காட்சி புகைப்படங்கள் அறக்கட்டளை முகத்தில்•••3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nதட்டு, இது முடியாதது அல்ல, காதல் வீழ்ச்சி - வழிபாட்டு நவீன மறுமலர்ச்சி இருந்து ABH3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nஇயற்கையான ஜெல் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் முகப்பரு மற்றும் பிந்தைய முகப்பருவை தீவிரமாக எதிர்த்துப் போராடுகிறது - தோல் பராமரிப்புக்கு எனது உதவி2 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nஎழுதும் போது ஆய்வு, மாற்றம் தங்கள் கருத்து அவர்களுக்கு ஆதரவாக ஆனால், நிச்சயமாக, இல்லாமல் இல்லை நடனம் tambourines. எப்படி வலுப்படுத்த நிறமிகளை, அங்கு அது தெரியவில்லை என்று அனைத்து இல்லை ஆனால், நிச்சயமாக, இல்லாமல் இல்லை நடனம் tambourines. எப்படி வலுப்படுத்த நிறமிகளை, அங்கு அது தெரியவில்லை என்று அனைத்து இல்லை +உதாரணங்கள் ஒப்பனை3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\n2 பயன்பாடுகளில் அரிப்பு மற்றும் பொடுகு போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டுமா எளிதாக + முடி உதிர்தல் இல்லாமல் பயன்படுத்த ஒரு மென்மையான வழி;)2 மாதங்கள்சுகாதார பொருட்கள்\nபற்பசை ஜனாதிபதி உணர்திறன்3 மாதங்கள்சுகாதார பொருட்கள்\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2011/07-clove-spices-herbal-food-aid0090.html", "date_download": "2019-12-15T03:39:55Z", "digest": "sha1:L24MGHGGAOR7VNSC7P7ZWNUSGBVAQCRE", "length": 17637, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு | Medicinal uses of Clove | உடல் வலி நீக்கும் கிராம்பு! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\n15 hrs ago வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\n18 hrs ago ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா\n22 hrs ago கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…\nNews அந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nMovies காலைல 4 மணிக்கே ஷூட்டிங்... கீர்த்தி சுரேஷின் கொல்கத்தா ஷெட்யூல் ஓவர்\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருத்துவ குணம் நிறைந்த கிராம்பு\nசமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொரு���்களில் ஒன்றான கிராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.. இதில் யூனினால், பைனின், வேனிலின், போன்ற ஆவியாகும் எண்ணெய்ப் பொருட்களும், பிசின் மற்றும் டேனின்கள் உள்ளன.\nஇது பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள அசிடைல் யூஜினால் தசைப்பிடிப்பு வலியினை போக்கும் திறன் படைத்தது. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.\nகிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.\nஉடல் மற்றும் உள்ளத்தினை ஊக்குவிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. நினைவாற்றலை மேம்படுத்தும், மகப்போறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும் சுருங்கி விரிவதற்கும் உதவுகிறது. பல்வலி, மற்றும் சொத்தைப்பற்களின் பூச்சிகளை அழிக்க பயன்படுகிறது. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.. கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\nஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. அஜீரணம், வாயுத்தொல்லை, வாந்தி, இருமல், அடிவயிற்று வலி, தொண்டைகம்மல், மூக்கு ஒழுகல், தலைவலி ஆகியவற்றில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.. கிராம்பு எண்ணெய் மேல் பூச்சாக அடி, இடுப்பு வலி, மூட்டுவலி, மற்றும் தொடை,நரம்பு வலி ஆகியவற்றிர்க்கு நல்ல பலன் தருகிறது. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\nஉடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சேர்த்து சாப்பிட தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\nகிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் ��ாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\nமுப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\nசமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\nபெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைஞ்சுபோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க...\nசர்க்கரை நோய் இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nபைத்தியத்தையும் குணப்படுத்தும் இந்த செடி பற்றி உங்களுக்கு தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nகாய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\n ஏன் இத கட்டாயம் வீட்ல வாங்கி வைக்கணும்\nசரக்கு அடிக்கும் போது இதையெல்லாம் கலந்து குடித்தால், ஆண்மைக்கே ஆபத்தாகி விடும்\nமருந்து வாங்கும் போது உங்களிடமிருந்து மறைக்கும் எந்த 8 இரகசியங்கள் என்னென்ன\nஜப்பானியர்கள் இளமையாகவும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா...\nசீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம், உடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்துமாம்...\nநாம் சாப்பிடும் தேன் சைவமா.. அசைவமா.. விடை தெரிஞ்சிக்க இதை படிங்க..\nஸாரிடான் மாத்திரை மீது ஏற்பட்ட தடை என்னென்ன மாத்திரைகள் தடை செய்யப்பட்டன\nMedicinal uses of Clove | உடல் வலி நீக்கும் கிராம்பு\nMay 7, 2011 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்\nசர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/admk-election-ad", "date_download": "2019-12-15T04:11:59Z", "digest": "sha1:CONGJX56PUDL3WKC35GJVHYSISAJ323L", "length": 13256, "nlines": 212, "source_domain": "tamil.samayam.com", "title": "admk election ad: Latest admk election ad News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும...\nமழை எங்கெல்லாம் வெளுத்து வ...\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதி...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nஅதிமுகவின் மற்றொரு விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் வேட்டு\nதிமுகவிற்கு எதிராக அதிமுக வெளியிட்ட மற்றொரு தேர்தல் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nஅதிமுகவின் மற்றொரு விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் வேட்டு\nதிமுகவிற்கு எதிராக அதிமுக வெளியிட்ட மற்றொரு தேர்தல் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nஅதிமுகவின் மற்றொரு விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் வேட்டு\nதிமுகவிற்கு எதிராக அதிமுக வெளியிட்ட மற்றொரு தேர்தல் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா தொடரும் தீராத சிக்கல்... என்ன செய்யப்போகிறார் ‘கிங்’ கோலி\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 15 டிசம்பர் 2019\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டிகள் ஜாலி\nஇன்றைய ராசி பலன்கள் (15 டிசம்பர் 2019) - ரிஷப ராசியினர் உடல் நலனில் அக்கறை தேவை\n“3 மகள்கள் இருந்தும் வேற வழிதெரியல” வாய்க்காலில் உயிரைவிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/23", "date_download": "2019-12-15T02:03:20Z", "digest": "sha1:7VLTSHQ3VMM3TFWNY7WUP4B4U4NEINTJ", "length": 9895, "nlines": 129, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மலர்கள் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nஎங்களுக்கே வாக்களிப்பார்கள் அரவிந்த் கெஜ்ரிவால்\nடில்லி சட்­ட­சபை தேர்­தல் அடுத்த வரு­டம் பிப்­ர­வரி மாதம் நடை­பெற வாய்ப்பு உள்­ளது. தற்­போது டில்­லி­யில் ஆம் ஆத்மி கட்­சி­யின் ஆட்சி நடை­பெ­று­கி­றது. முதல்­வ­ராக அர­விந்த் கெஜ்­ரி­வால் உள்­ளார். டில்லி சட்­ட­சபை உறுப்­பி­னர் எண்­ணிக்கை 70. சென்ற சட்­ட­சபை தேர்­த­லில்\nமத்­திய பிர­தே­சத்­தில் அங்­கன்­வா­டி­யில் முட்டை வழங்க போவ­தாக தெரிந்­த­வு­டன் இளம் தாயான ராமாக்சி சவு­ருக்­கும், அவ­ரது நான்கு வயது\nஅரசியல் மேடை: கமல் – ரஜினியின் புறக்கணிப்பு அரசியல்\nநாட்டை நல்­வ­ழிப்­ப­டுத்த, மக்­க­ளுக்கு சேவை செய்ய அவ்­வப்­போது, சில தலை­வர்­கள் உரு­வாகி அர­சி­யல் கட்­சி­களை தொடங்கி ஆட்சி, அதி­கா­ரத்­திற்கு\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..\nதமி­ழ­கத்­தில் புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் கொளத்­தூர் வட்­டத்­தில் குடு­மி­யான் மலை என்ற பிர­ப­ல­மான\nபலரின் பசியை போக்கும் குழந்தை தொழிலாளி\nநான் குழந்தை தொழி­லாளி. சிறு வய­தில் ஹைத­ரா­பாத்­தி­லும், அரு­கில் உள்ள இடங்­க­ளி­லும் கட்­டம் கட்­டும் இடங்­க­ளில் வேலை பார்த்­துள்­ளேன்\nமசூதி கட்ட நிலத்தை வழங்கிய சீக்கியர்\nசுக்­பால் சிங் பணக்­கா­ரர் அல்ல. ஆனால் அவர் மனது தாரா­ள­மா­னது. இவர் உத்­த­ர­பி­ர­தே­சம் முஜா­பர்­ந­கர் மாவட்­டத்­தில் உள்ள புர்­கு­யாஜி\nஜெர்­ம­னி­யைச் சேர்ந்த ஒரு­��­ரி­டம் இருந்து எலும்பு மஜ்ஜை தான­மாக பெற்ற அமெ­ரிக்­க­ரின் உடல் ஜெர்­ம­னி­யா­ரின் உடலை போன்று மாறி வரும் ஆச்­ச­ரி­யம்\nஒடிசா மாநி­லத்­தில் மயூர் பஞ்ச் பகு­தி­யில் வசிப்­ப­வர் பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்த திர­வு­பதி பெஹ்ரா (72). இவ­ரது கண­வர் இறந்து விட்­டார். மகள், பேர­னு­டன் திர­வு­பதி வசித்து வரு­கி­றார். வறு­மை­யில் வாடும் இவர் வசிப்­ப­தற்கு வீடு இல்­லா­மல் கடந்த மூன்று வரு­ட­மாக கழிப்­ப­றை­யில் வசித்து வரு­கி­றார்.\nஆஸ்­தி­ரே­லிய அரசு தண்­ணீரை பயன்­ப­டுத்த பல கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளது. கிரேட்­டர் சிட்னி, ப்ளு மவுண்­டன்ஸ், இல்­லா­வாரா ஆகிய பகு­தி­க­ளில் மக்­கள் காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை தோட்­டத்­திற்கு தண்­ணீர் பாய்ச்­சக்­கூ­டாது.வாக­னங்­களை கழுவ இரண்டு வாளி தண்­ணீர் மட்­டுமே பயன்­ப­டுத்த வேண்­டும்.\nஇறந்தவர்களின் உடலை பாதுகாக்கும் பழங்குடி மக்கள்\nஇந்­தோ­னி­ஷி­யா­வின் மேற்கு பப்­பு­வா­வில் பலீம் பள்­ளத்­தாக்­கில் வசிக்­கும் டானி பழங்­கு­டி­யின மக்­கள், தங்­கள் மூதா­தை­ய­ரின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/space-and-time/?lang=ta", "date_download": "2019-12-15T02:15:50Z", "digest": "sha1:I46ZC7OHYDHYDDSY4QR3C5XHNZMSW37A", "length": 165249, "nlines": 261, "source_domain": "www.thulasidas.com", "title": "space and time Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: விண்வெளி மற்றும் நேரம்\nநவம்பர் 28, 2015 மனோஜ்\nbatNigel Thomasperception of spaceசார்பியல்விண்வெளி மற்றும் நேரம்\nஉண்மையற்ற வலைப்பதிவு என்றால் என்ன\nஅக்டோபர் 3, 2011 மனோஜ்\nஎங்களுக்கு நீங்கள் உங்கள் வலைப்பதிவில் தொடங்கியது ஏன் பற்றி ஒரு சிறிய சொல்ல, என்ன அது பற்றி உந்துதல் வைத்திருக்கிறது.\nஎன் எழுத்துக்களில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் என காணப்படும் துவங்கியது வழக்கமான பத்திகள், நான் ஒரு இடத்தில் அவற்றை சேகரிக்க வேண்டும் — இணைய வகையான ஒரு திரட்டு என்று, அது இருந்தது. என்று என் வலைப்பதிவில் பிறந்தார் எப்படி தான். பிளாக்கிங் தொடர்ந்து ஊக்குவிப்பு எப்படி என் முதல் ���ுத்தகம் நினைவு வருகிறது, அன்ரியல் யுனிவர்ஸ், சீரற்ற குறிப்புகள் வடிவத்தை எடுத்து நான் பழைய புத்தகங்களை பற்றி எழுத தொடங்கினார். நான் யாரையும் மனதில் அடிக்கடி மறந்து அவர்கள் எழுதி இருக்கும் வரை தொலையும் கடந்து என்று யோசனைகள் நம்புகிறேன். ஒரு வலைப்பதிவு அவற்றை கீழே போட ஒரு வசதியான தளம் உள்ளது. மேலும், வலைப்பதிவு மாறாக பொது என்பதால், நீங்கள் நன்றாக உங்களை வெளிப்படுத்த சில பாதுகாப்பு மற்றும் முயற்சி எடுக்கும்.\nநீங்கள் எதிர்காலத்தில் வலைப்பதிவிற்கு எந்த திட்டங்கள் இல்லை\nநான் பிளாக்கிங் வைப்பேன், சுமார் ஒரு பதவியை ஒரு வாரம் அல்லது என்ற விகிதத்தில். நான் உள்ளபடியே வலைப்பதிவு எந்த பெரிய திட்டங்கள் இல்லை, ஆனால் நான் என் வலைப்பதிவில் இருந்து தோன்றிட கூடும் வேறு சில இணைய யோசனைகள் இல்லை.\nதத்துவம் பொதுவாக மிக உயர்ந்த கருத்து பார்க்கப்படுகிறது, அறிவார்ந்த பொருள். நீங்கள் பெரிய அளவில் உலகின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்\nஇந்த நேரத்தில் என்னை தொந்தரவு என்று ஒரு கேள்வி இருக்கிறது. மற்றும் நான் எழுதியது இது ஒரு பதிவு, என் திறன் சிறந்த பதில் இது. என்னை ஒரு பிட் மீண்டும், தத்துவம் வெறும் நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்று என்ன அறிவார்ந்த துரத்தி ஒரு விளக்கம். இது நாம் அடிக்கடி அது வழி பார்க்க வேண்டாம் என்று தான் இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் இயற்பியல் செய்கிறார்கள் என்றால்,, நீங்கள் வெகு தத்துவம் நீக்கப்படும் என்று. நீங்கள் இயற்பியலில் கோட்பாடு மீது அந்த தத்துவ சுற்றுகளை பெரும்பாலும் ஒரு சிற்பியும் ஆகின்றன, அதை நம்பப்படுகிறது. ஆனால் சான்றுகளும் உள்ளன, நீங்கள் உண்மையில் முடியாது விண்ணப்பிக்க தத்துவம் இயற்பியலில் பிரச்சினைகளை தீர்க்க, புதிய கோட்பாடுகள் கொண்டு வர. இந்த உண்மையில் என் புத்தகத்தை தீம், அன்ரியல் யுனிவர்ஸ். இது கேள்வி கேட்கும், சில பொருள் ஒளியின் வேகத்தை விட வேகமாக மூலம் பறந்து இருந்தால், அது போல் என்ன என்று சமீபத்திய கண்டுபிடிப்பு என்று திட விஷயம் ஒளியை விட வேகமாக பயணிக்க செய்கிறது, நான் நிரூபிக்கப்பட்டுள்ளது உணர்கிறேன் மற்றும் இயற்பியல் மேலும் முன்னேற்றங்கள் எதிர்நோக்குகிறோம்.\nநீங்கள் தத்துவம் கவர்ந்து வருகின்றன பல கல்லூரி மாணவர்கள் நினைக்கிறீர்களா அவர்களுக்கு இது பெரிய தேர்வு செய்ய என்ன\nஇன்றைய உலகில், எனக்கு பயமாக தத்துவம் மேலான பொருத்தமுறாத இருக்கிறேன். அது நம் இளைஞர்கள் தத்துவம் ஆர்வமாக பெற கடினமாக இருக்கலாம். நான் அதை பின்னால் அதை நாம் செய்ய என்ன இடையே இணைப்புகள் மற்றும் அறிவார்ந்த அம்சங்களை சுட்டி காட்டி அதன் பொருத்தமான மேம்படுத்த நம்புகிறேன் என்று நினைக்கிறேன். என்று அவர்களுக்கு இது பெரிய தேர்வு செய்ய வேண்டும் ஒரு உலகத்தில் மிகுதியான இயக்கப்படும், அது போதாது. பின்னர் மீண்டும், அதை ஒலிப்பு சாதனைகள் தவறாக அமைந்துள்ள அதை உலகம். ஒருவேளை தத்துவம் நீங்கள் நல்ல பலவற்றை உதவ முடியும், உண்மையில் கூலாக நீங்கள் பின்னர் அந்த பெண் ஈர்க்க — பச்சையாய் அதை வைத்து.\nமேலும் தீவிரமாக, எனினும், நான் என்ன தத்துவம் பொருத்தமற்ற பற்றி கூறினார் பற்றி கூறினார், சொல்ல, இயற்பியல் அதே, அதை நீங்கள் கணினிகள் மற்றும் iPads கொடுக்கிறது என்ற போதிலும். உதாரணமாக, கோப்பர்நிக்கஸ் கருத்து கொண்டு வந்த போது பூமியில் சூரிய விட வேறு வழி சுற்று சுற்றி நடக்கும் என்று, இந்த வெளிப்பாடு இருந்தது ஆழமான, என்ன வழி அது நம் அன்றாட வாழ்வில் மாற்ற உண்மையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ தகவல் இந்த துண்டு தெரிய வேண்டும் உண்மையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ தகவல் இந்த துண்டு தெரிய வேண்டும் இத்தகைய ஆழமான உண்மைகள் மற்றும் கோட்பாடுகள் இந்த irrelevance ரிச்சர்ட் ஃபேய்ன்மேன் போன்ற விஞ்ஞானிகள் கவலை.\nநீங்கள் தத்துவம் ஆர்வமாக உள்ளது யார் யாரோ ஆலோசனை அல்லது பரிந்துரைகளை என்ன கொடுக்க வேண்டும், யார் அதை பற்றி மேலும் அறிந்து தொடங்க விரும்புகிறேன்\nநான் இயற்பியல் வழியாக தத்துவம் நோக்கி என் பாதை தொடங்கியது. நான் தன்னை தத்துவம் நீங்கள் உண்மையில் அதை தொடங்க முடியாது என்று வேறு எதையும் விட மிகவும் விலகி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். உங்கள் வேலையை தவிர்க்க இயலாததாகிறது என்ன இருந்து நீங்கள் அதை நோக்கி உங்கள் வழி கண்டுபிடிக்க வேண்டும், பின்னர் அங்கு இருந்து விரிவாக்க. குறைந்தது, நான் அதை எப்படி என்று தான், அந்த வழியில் அது மிகவும் உண்மையான செய்யப்பட்டது. உங்களை போன்ற ஒரு கேள்வியை கேட்கும்போது விண்வெளி என்ன (நீங்கள் அந்த இடத்தை ஒப்பந்த��்கள் சொல்ல என்ன அர்த்தம் புரிந்து கொள்ள முடியும் என்று, உதாரணமாக), நீங்கள் பதில் கிடைக்கும் மிகவும் பொருத்தமான. அவர்கள் சில தத்துவ பயனிலாத் இல்லை. நான் சம்பந்தம் ஒத்த பாதைகள் அனைத்து துறைகள் உள்ளன நினைக்கிறேன். உதாரணமாக எப்படி பார்க்க பார்க்கும் போதே மறைந்த சித்தர் அவரது பணி தரம் கருத்தை வெளியே கொண்டு, ஒரு அருவமான வரையறை என, ஆனால் அனைத்து நுகரும் என (இறுதியில் ஆபத்தான) ஆவேசம்.\nஎன் பார்வையில், தத்துவம் மனித முயற்சிகளுக்கு பல குழிகள் சுமார் ஒரு போர்வையை ஆகிறது. அதை நீங்கள் வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாத துறைகள் மத்தியில் இணைப்புகளை பார்க்க உதவுகிறது, போன்ற அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் மற்றும் சிறப்பு சார்பியல். என்ன நடைமுறை பயன்பாடு இந்த அறிவு ஆகிறது, நான் உங்களுக்கு சொல்ல முடியாது. பின்னர் மீண்டும், நடைமுறை என்ன பயன் வாழ்க்கை தன்னை ஆகிறது\nஅறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்வாழ்க்கைதத்துவம்மனதில் philsophyஉடல் உண்மையில்இயற்பியல்பார்க்கும் போதே மறைந்த சித்தர்சார்பியல்விண்வெளி மற்றும் நேரம்\nநேரம் மட்டுமே ஒரு விஷயம்\nஅக்டோபர் 10, 2009 மனோஜ் 4 கருத்துக்கள்\nநீர் பாதிக்கும் ஒரு வாளி\nஅக்டோபர் 2, 2009 மனோஜ் 1 கருத்து\nநாம் அனைத்து பார்க்க மற்றும் விண்வெளி உணர, ஆனால் அது உண்மையில் என்ன இருக்கிறது விண்வெளி ஒரு தத்துவவாதி ஒரு பரிசீலிக்கும் என்று அந்த அடிப்படை விஷயங்களை ஒன்றாகும் “உள்ளுணர்வு.” தத்துவ எதையும் பார்க்கும் பொழுது, அவர்கள் ஒரு பிட் தொழில்நுட்ப பெற. விண்வெளி தொடர்புடைய ஆகும், என, பொருட்களுக்கு இடையேயான தொடர்புகள் வரையறுக்கப்படுகிறது விண்வெளி ஒரு தத்துவவாதி ஒரு பரிசீலிக்கும் என்று அந்த அடிப்படை விஷயங்களை ஒன்றாகும் “உள்ளுணர்வு.” தத்துவ எதையும் பார்க்கும் பொழுது, அவர்கள் ஒரு பிட் தொழில்நுட்ப பெற. விண்வெளி தொடர்புடைய ஆகும், என, பொருட்களுக்கு இடையேயான தொடர்புகள் வரையறுக்கப்படுகிறது ஒரு தொடர்புடைய நிறுவனம் உங்கள் குடும்பம் போல் இருக்கிறது — நீங்கள் உங்கள் பெற்றோர்கள், உடன்பிறப்புகள், மனைவி, குழந்தைகள் போன்றவை. உருவாக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். ஆனால் உங்கள் குடும்பம் தன்னை ஒரு உடல் நிறுவனம் அல்ல, ஆனால் உறவுகளை மட்டும் ஒரு தொகுப்���ு. இடத்தை கூட அந்த மாதிரி ஏதாவது இருக்கும் ஒரு தொடர்புடைய நிறுவனம் உங்கள் குடும்பம் போல் இருக்கிறது — நீங்கள் உங்கள் பெற்றோர்கள், உடன்பிறப்புகள், மனைவி, குழந்தைகள் போன்றவை. உருவாக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். ஆனால் உங்கள் குடும்பம் தன்னை ஒரு உடல் நிறுவனம் அல்ல, ஆனால் உறவுகளை மட்டும் ஒரு தொகுப்பு. இடத்தை கூட அந்த மாதிரி ஏதாவது இருக்கும் அல்லது இன்னும் பொருட்களை வசிக்கிறார்கள் தங்கள் காரியத்தை செய்ய அங்கு ஒரு உடல் கொள்கலன் போல் இருக்கிறது\nநீங்கள் அந்த தத்துவ hairsplittings இரண்டு மற்றொரு ஒன்று இடையில் உள்ள வேறுபாடு கொள்ள கூடும், ஆனால் அது உண்மையில் இல்லை. என்ன விண்வெளி, மற்றும் நிறுவனம் இடத்தை கூட என்ன ஆகிறது, இயற்பியல் மகத்தான தாக்கங்களை கொண்டுள்ளது. உதாரணமாக, அது இயற்கையில் தொடர்புடைய ஆகிறது என்றால், பின்னர் விஷயத்தை இல்லாத நிலையில், எந்த இடத்தில் இருக்கிறது. மிகவும் எந்த குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நிலையில் போன்ற, நீங்கள் எந்த குடும்பம். மறுபுறம், அது ஒரு கொள்கலன் போன்ற நிறுவனம் என்றால், நீங்கள் எல்லா விஷயத்தை அழைத்து விண்வெளி கூட உள்ளது, சில விஷயத்தை தோன்றும் காத்திருக்கும்.\nஅதனால் என்ன, நீங்கள் கேட்க சரி, தண்ணீர் அரை வாளி எடுத்து விடுங்கள் மற்றும் அதை சுற்றி சுழன்று. கேட்சுகள் உள்ள நீர் முறை, அதன் மேற்பரப்பு ஒரு பரவளைய வடிவம் — நீங்கள் தெரிகிறீர்கள், மையவிலக்கு, ஈர்ப்பு, மேற்பரப்பு பதற்றம் மற்றும் அனைத்து என்று. இப்பொழுது, வாளி நிறுத்த, அதற்கு பதிலாக அதை சுற்றி முழு பிரபஞ்சத்தின் சுற்ற. நான் தெரிகிறேன், அது மிகவும் கடினம் ஆகிறது. ஆனால் நீங்கள் அதை செய்து கற்பனை. நீர் மேற்பரப்பில் பரவளைய இருக்கும் சரி, தண்ணீர் அரை வாளி எடுத்து விடுங்கள் மற்றும் அதை சுற்றி சுழன்று. கேட்சுகள் உள்ள நீர் முறை, அதன் மேற்பரப்பு ஒரு பரவளைய வடிவம் — நீங்கள் தெரிகிறீர்கள், மையவிலக்கு, ஈர்ப்பு, மேற்பரப்பு பதற்றம் மற்றும் அனைத்து என்று. இப்பொழுது, வாளி நிறுத்த, அதற்கு பதிலாக அதை சுற்றி முழு பிரபஞ்சத்தின் சுற்ற. நான் தெரிகிறேன், அது மிகவும் கடினம் ஆகிறது. ஆனால் நீங்கள் அதை செய்து கற்பனை. நீர் மேற்பரப்பில் பரவளைய இருக்கும் நான் இருக்கும் என்று நினைக்கிறேன், வாளி திருப்பு அ��்லது அதை சுற்றி சுழலும் முழு பிரபஞ்சத்தின் இடையே அதிக வித்தியாசம் இல்லை, ஏனெனில்.\nஇப்பொழுது, நாம் பிரபஞ்சத்தின் காலி என்று கற்பனை செய்வோம். இந்த அரை முழு வாளி ஆனால் எதுவும் இல்லை. இப்போது அதை சுற்றி சுழல்கிறது. என்ன நீர்ப்பரப்பில் நடக்கிறது விண்வெளி தொடர்புடைய ஆகிறது என்றால், பிரபஞ்சத்தின் இல்லாத நிலையில், வாளி வெளியே எந்த இடத்தில் இருக்கிறது மற்றும் நூற்பு என்று வழி இல்லை. நீர் மேற்பரப்பில் பிளாட் இருக்க வேண்டும். (உண்மையில், அது கோள வடிவில் இருக்க வேண்டும், ஆனால் இரண்டாவது என்று ஒதுக்கிவிட.) மற்றும் விண்வெளி கொள்கலன் போன்ற ஆகிறது என்றால், சுழலும் வாளியில் ஒரு பரவளைய மேற்பரப்பில் விளைவாக வேண்டும்.\nநிச்சயமாக, அதை நாம் பிரபஞ்சத்தின் காலியாக்கி மற்றும் ஒரு வாளி நூற்பு எந்த வகையில் ஏனெனில் போகிறது எந்த வழியில் தெரிந்தும் வழி இல்லை. ஆனால் அது அடிப்படையில் இட கட்டிடம் கோட்பாடுகள் இயற்கையின் யோசிக்காமல் நம்மை தடுக்க முடியாது. நியூட்டன் விண்வெளி கொள்கலன் போன்ற ஆகிறது, தங்கள் இதயத்தில் போது, ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் இடத்தில் ஒரு தொடர்புடைய கருத்து இல்லை.\nஅப்படி, நீங்கள் பார்க்கிறீர்கள், தத்துவம் விஷயம் இல்லை.\nதத்துவம்இயற்பியல்அளவு நிதிசார்பியல்விண்வெளி மற்றும் நேரம்\nநவம்பர் 10, 2008 மனோஜ்\nஎன்ன அதன் வேகம் விண்வெளி மற்றும் நேரம் மற்றும் எங்கள் உண்மையில் அடிப்படை கட்டமைப்பு கணிக்கவில்லை வேண்டும் என்று ஒளி பற்றி இவ்வளவு சிறப்பு ஆகிறது\nஒரு அடிப்படை மட்டத்தில், எப்படி நம் நினைவுக்கு வேலை செய்கிறது பார்வை நமது உணர்வு ஒளியை பயன்படுத்தி செயல்படுகிறது, பார்வை உள்ள அடிப்படை தொடர்பு மின்காந்த விழும் (IN) பிரிவில், ஏனெனில் ஒளி (அல்லது ஃபோட்டான்) எம் பரஸ்பர இடையே உள்ளது. The exclusivity of EM interaction is not limited to our the long range sense of sight; all the short range senses (தொட, சுவை, வாசனை மற்றும் விசாரணை) எம் இயற்கையில் உள்ளன. விண்வெளி நமது கருத்து கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ள, நாம் அனைவரும் நம் நினைவுக்கு எம் இயற்கை முன்னிலைப்படுத்த. விண்வெளி ஆகிறது, மற்றும் பெரிய, எங்கள் பார்வைக்கு உணர்வு விளைவாக. ஆனால் அதை நாம் எந்த உணர்வு வேண்டும் என்பதை மனதில் வைத்து செய்ய பயனுள்ளது தான், உண்மையில் எந்த உண்மை, எம் பரஸ்பர இல்லாத நிலையில்.\nந��் நினைவுக்கு போன்ற, நம் நினைவுக்கு எமது அனைத்து தொழில்நுட்ப நீட்சிகள் (போன்ற ரேடியோ தொலைநோக்கிகள் என, எலக்ட்ரான் நுண், redshift measurements and even gravitational lensing) நமது பிரபஞ்சத்தின் அளவிட பிரத்யேகமாக எம் பரஸ்பர பயன்படுத்த. இவ்வாறு, நாம் நவீன கருவிகள் பயன்படுத்த கூட நமது கருத்து அடிப்படை கட்டுப்பாடுகள் தப்பிக்க முடியாது. ஹப்பிள் தொலைநோக்கி நமது கண்களால் விட ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் பார்க்க, ஆனால் என்ன அது காண்கிறது இன்னும் நம் கண்களை என்ன விட ஒரு பில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆகும். Our perceived reality, நேரடி உணர்ச்சி உள்ளீடுகள் மீது கட்டப்பட்ட அல்லது தொழில்நுட்ப மேம்பட்ட, is a subset of electromagnetic particles and interactions only. It is a projection of EM particles and interactions into our sensory and cognitive space, a possibly imperfect projection.\nநவம்பர் 9, 2008 மனோஜ் 5 கருத்துக்கள்\nஇது ஒரு விசித்திரமான கேள்வி போல ஒலிக்கிறது. நாம் அனைத்து விண்வெளி என்ன தெரிகிறோம், அது நம்மை சுற்றி இருக்கும். நாம் நமது கண்களை திறக்கும் போது, நாங்கள் அதை பார்க்க. பார்த்து நம்பிக்கை உள்ளது என்றால், பின்னர் கேள்வி “விண்வெளி என்ன ஆகிறது” உண்மையில் ஒரு விசித்திரமான ஒன்று இருக்கிறது.\nநியாயமான இருக்க வேண்டும், நாம் உண்மையில் இடத்தை பார்க்க வேண்டாம். நாம் கருதி இது மட்டுமே பொருட்களை இடத்தில் இருக்கும் பார்க்கிறோம். மாறாக, நாம் அது வைத்திருக்கும் அல்லது பொருட்கள் உள்ளன என்பது என்ன என இடைவெளி வரையறுக்க. அது பொருட்களை தங்கள் காரியத்தை செய்ய அங்கு அரங்கில் ஆகிறது, எங்கள் அனுபவம் பின்னணியில். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அனுபவம் விண்வெளி மற்றும் நேரம் முன்னூகிக்கிறது, மற்றும் அறிவியல் கோட்பாடுகள் தற்போது பிரபலமான விளக்கங்கள் பின்னால் உலக கண்ணோட்டத்தை அடிப்படையாக வழங்குகிறது.\nதெளிவாக இல்லை என்றாலும், இந்த வரையறை (அல்லது ஊகத்தை அல்லது புரிதல்) விண்வெளி ஒரு தத்துவ மூட்டையுடன் வருகிறது — ரியலிசம் என்று. 'யதார்த்தவாத பார்வையில் அதே Einstien கோட்பாடுகள் தற்போதைய புரிதலில் முக்கிய உள்ளது. ஏனெனில், ஐன்ஸ்டீன் தன்னை கண்மூடித்தனமாக யதார்த்தை ஏற்றுக்கொண்டார். ஏன் வேறு அவர் கூறுவார்:\nரியலிசம் பிடியில் இருந்து விலகி உடைக்க பொருட்டு, நாங்கள் மிகத் கேள்வி அணுக வேண்டும். அதை செய்ய ஒரு வழி நரம்பியல் மற்றும் பார்வை புலனுணர்வு அடிப்படையில் படிக்கும் மூலம் ஆகிறது, இது அனைத்து விண்வெளி Realness வலுவான ஆதாரங்கள் வழங்குகிறது பின்னர். விண்வெளி, மற்றும் பெரிய, அனுபவம் பார்வை தொடர்புடைய. மற்றொரு வழி பிற புலன்களின் அனுபவங்களை ஒத்திசைவுகள் ஆய்வு செய்ய உள்ளது: ஒலி என்ன ஆகிறது\nநாம் ஏதாவது கேட்கும் போது, நாம் கேட்க என்ன இருக்கிறது, இயற்கையாகவே, ஒலி. நாம் ஒரு தொனி அனுபவிக்கிறோம், பேசும் எங்களை பற்றி நிறைய சொல்ல என்று ஒரு தீவிரம் மற்றும் நேரம் மாற்றம், அதனால் என்ன உடைத்து மற்றும். ஆனால் கூட களைந்துவிட்டு அனைத்து பிறகு கூடுதல் செழுமையும் நம் மூளை அனுபவம் சேர்க்கப்பட்டது, மிக அடிப்படை அனுபவம் இன்னும் ஒரு ஆகிறது “ஒலி.” நாம் அனைவரும் அதை என்ன என்று, ஆனால் நாம் அந்த விட அடிப்படை அடிப்படையில் அதை விளக்க முடியாது.\nஇப்போது விசாரணைக்கு பொறுப்பு உணர்ச்சி சமிக்ஞை பார்போம். நாங்கள் தெரியும், இந்த ஒரு அதிர்வுறும் உடல் அதை சுற்றி காற்று அழுத்தங்களின் மற்றும் பள்ளங்கள் செய்யும், உருவாக்கப்பட்ட அந்த காற்று அழுத்தம் அலைகள். ஒரு குளத்தில் இயல்பு போலவே,, இந்த அழுத்த அலைகள் கிட்டத்தட்ட அனைத்து திசைகளிலும் பரப்பவேண்டகின்றன. அவர்கள் நம் காதுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒரு புத்திசாலி பொறிமுறையை மூலம், காதுகள் நிறமாலை ஆய்வு செய்ய மற்றும் மின்சார சிக்னல்களை அனுப்ப, சுமார் அலைகள் அதிர்வெண் நிறமாலை குறிக்கும், நம் மூளை. என்று குறிப்பு, இதுவரை, நாம் ஒரு அதிர்வுறும் உடல் வேண்டும், கொத்துக்கொத்தாய் மற்றும் காற்று மூலக்கூறுகள் பரப்பி, ஒரு மின் சமிக்ஞை என்று காற்று மூலக்கூறுகள் முறை பற்றிய தகவல்களை கொண்டுள்ளது. நாம் இன்னும் ஒலி இல்லை,.\nஒலி அனுபவம் நம் மூளை செய்கிறது மாயம். இது ஒரு ஒலிகள் பிரதிநிதித்துவம் மற்றும் ஒலியின் செழுமையும் காற்று அழுத்தத்தை அலை வடிவங்கள் என்கோடிங் மின் சமிக்ஞை மொழிபெயர்க்கலாம். ஒலி ஒரு அதிர்வுறும் உடல் உள்ளார்ந்த சொத்து அல்லது ஒரு வீழ்ச்சி மரம் அல்ல, அது நம் மூளை அல்லது அதிர்வுகளை பிரதிநிதித்துவம் முடிவெடுத்தால் வழி, மேலும் துல்லியமாக, அழுத்தத்தை அலைகள் ஸ்பெக்ட்ரம் குறியிடப்பட்ட மின் சமிக்ஞை.\nஅது பயன் இல்லை எங்கள் செவிப்புன்னென்பு உணர்ச்சி உள்ளீடுகள் ஒரு அக அறிவாற்றல் பிரதிநிதித்து���ம் ஒலி அழைக்க நீங்கள் ஒப்புக்கொண்டால், பின்னர் உண்மையில் தன்னை நம் உணர்வு ரீதியான உள்ளீடுகள் எங்கள் உள் பிரதிநிதித்துவம் உள்ளது. இந்த கருத்து உண்மையில் மிகவும் ஆழமான அது முதல் தோன்றும் என்று. ஒலி பிரதிநிதித்துவம் என்றால், மிகவும் வாசனை ஆகிறது. எனவே விண்வெளி ஆகிறது.\nபடம்: உணர்ச்சி உள்ளீடுகள் மூளைக்கு பிரதிநிதித்துவம் செயல்முறை விளக்கம். துர்நாற்றம் இரசாயன தொகுப்புகள் மற்றும் செறிவு அளவுகளை நமது மூக்கு நினைவுக்கு பிரதிநிதித்துவம். ஒலிகளை ஒரு அதிர்வுறும் பொருள் உற்பத்தி காற்று அழுத்தம் அலைகள் ஒரு பதிவது. பார்வை, நமது பிரதிநிதித்துவம் விண்வெளி, மற்றும் சாத்தியமான நேரம். எனினும், நாம் அது பிரதிநிதித்துவம் உள்ளது என்ன என்று எனக்கு தெரியாது.\nநாம் அதை பரிசோதித்து முழுமையாக ஏனெனில் ஒரு குறிப்பிடத்தக்க உண்மையில் ஒலி புரிந்துகொள்ள முடியும் — நாம் ஒரு மிகவும் சக்திவாய்ந்த உணர்வு வேண்டும், அதாவது நம் பார்வையில். சைட் கேட்டு உணர்ச்சி சமிக்ஞைகள் புரிந்து நமது உணர்வு அனுபவம் அவற்றை ஒப்பிட்டு நமக்கு உதவுகிறது. விளைவு, பார்வை ஒலி என்ன விவரிக்கும் ஒரு மாதிரி செய்ய நமக்கு உதவுகிறது.\nநாம் ஏன் விண்வெளி பின்னால் உடல் காரணம் தெரியாது என்று ஆகிறது அனைத்து பிறகு, நாம் மணம் அனுபவங்கள் பின்னால் காரணங்கள் தெரியுமா, ஒலி, போன்றவை. காட்சி உண்மையில் அப்பால் பார்க்க நம் இயலாமை காரணம் புலன்களின் வரிசைக்கு ஆகிறது, ஒரு உதாரணம் பயன்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய குண்டு வெடிப்பு நாம் சிந்திக்கலாம், ஒரு ஃபையர்க்ராக்கர் போகவில்லை போன்ற. நாம் இந்த வெடிப்பு அனுபவிக்க போது, நாங்கள் ஃபிளாஷ் பார்ப்போம், அறிக்கை கேட்க, எரியும் இரசாயன வாசனை மற்றும் வெப்பத்தை உணர, நாம் போதுமான அருகில் இருந்தால்.\nஇந்த அனுபவங்கள் குவாலியாவின் அதே உடல் நிகழ்வுக்கு காரணம் — வெடிப்பு, இதில் இயற்பியல் நன்கு புரிந்து. இப்பொழுது, நாம் அதே அனுபவங்களை கொண்ட ஒரு நினைவுக்கு ஏமாற்ற முடியாது என்றால் நாம் பார்ப்போம், ஒரு உண்மையான வெடிப்பு இல்லாத நிலையில். வெப்ப மற்றும் வாசனை இனப்பெருக்கம் மிகவும் எளிதாக இருக்கும். ஒலி அனுபவம் கூட பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, உதாரணமாக, ஒரு உயர் இறுதியில் ஹோம் தியேட்டர் முறைமை. நாங���கள் வெடிப்பு பார்வை அனுபவம் மீண்டும் எப்படி ஒரு ஹோம் தியேட்டர் அனுபவம் உண்மையான விஷயம் ஒரு ஏழை இனப்பெருக்கம்.\nகொள்கையளவில் குறைந்தது, நாங்கள் அத்தகைய ஸ்டார் ட்ரெக் holideck எதிர்காலத்திற்கும் காட்சிகள் யோசிக்க முடியும், பார்வை அனுபவம் மறுஉருவாக்கம் அங்கு. ஆனால் கட்டத்தில் பார்வை கூட மறுஉருவாக்கம் அங்கு, வெடிப்பு உண்மையான அனுபவம் மற்றும் holideck உருவகப்படுத்துதல் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது பார்வை அனுபவம் உருவகப்படுத்தப்பட்ட போது உண்மை உணர்வு தெளிவின்மை பார்வை நமது மிக சக்திவாய்ந்த உணர்வு என்பதை குறிக்கிறது, நாங்கள் எங்கள் காட்சி உண்மையில் தாண்டி காரணங்கள் எந்த அணுகல்.\nகருத்து காட்சி உண்மையில் நமது உணர்வு அடிப்படையில் ஆகிறது. அனைத்து பிற உணர்வுகளை உறுதிப்படுத்தப்படாத அல்லது காட்சி உண்மை நிலைக்கு உணர்வுகள் முழுமையாக்கும்.\n[இந்த இடுகை மிகவும் ஒரு பிட் கடன் என் புத்தகம்.]\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கருத்துஇயற்பியல்ரியலிசம்Realnessவிண்வெளி மற்றும் நேரம்உலக கண்ணோட்டத்தை\nகட்டுரைகள், தத்துவம், இயற்பியல், அறிவியல், வெளியிடப்படாத\nஒளி சுற்றுலா நேரம் விளைவுகள் மற்றும் அண்டவியல் அம்சங்கள்\nநவம்பர் 8, 2008 மனோஜ்\nஇந்த வெளியிடப்படாத கட்டுரை என் முந்தைய காகித ஒரு தொடர்ச்சி இருக்கிறது (இங்கே இடப்பட்டது “ரேடியோ ஆதாரங்கள் மற்றும் காமா கதிர் வெடிப்புகள் குழல் பூம்ஸ் இருக்கிறது“). இந்த வலைப்பதிவில் பதிப்பு சுருக்க கொண்டிருக்கிறது, அறிமுகம் மற்றும் முடிவுகளை. கட்டுரை முழு பதிப்பு ஒரு PDF கோப்பை கிடைக்கும்.\nஒளி சுற்றுலா நேரம் விளைவுகளை (எல்டிடி) வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் ஒரு ஆப்டிகல் வெளிப்பாடு ஆகும். அவர்கள் விண்வெளி மற்றும் நேரம் புலனுணர்வு படம் புலனுணர்வு கட்டுப்பாடுகள் கருதப்படுகிறது. எல்டிடி விளைவுகளை இந்த விளக்கம் அடிப்படையில், நாங்கள் சமீபத்தில் காமா கதிர் வெடிப்புகள் ஸ்பெக்ட்ரம் தற்காலிக மற்றும் இடம்சார் மாறுபாடு ஒரு புதிய அனுமான மாதிரி வழங்கினார் (ஜீஆர்பி) மற்றும் வானொலி ஆதாரங்கள். இந்த கட்டுரையில், நாங்கள் மேலும் பகுப்பாய்வு எடுத்து எல்டிடி விளைவுகளை விரிவடைந்த அண்டத்தின் சிவப்புநகர்வு கவனிப்பு போன்ற அண்டவியல் அம்சங்கள் விவரிக்க ஒரு நல்ல கட்டமைப்பை வழங்க முடியும��� என்று காட்ட, மற்றும் அண்ட நுண்ணலை கதிர்வீச்சு. மிகவும் வித்தியாசமாக நீளம் மற்றும் நேரம் அளவுகளில் இந்த வெளித்தோற்றத்தில் தனித்துவமான நிகழ்வுகள் ஐக்கியத்திற்கு, அதன் கருத்து எளிமை சேர்த்து, இந்த கட்டமைப்பை ஆர்வம் பயனை அறிகுறிகளாக கருத, அதன் செல்லுபடியாகும் என்றால்.\nவரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் நாம் தூரம் மற்றும் வேகத்தை உணர எப்படி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் அவர்களை பார்க்க போன்ற விஷயங்கள் இல்லை என்று தெரியும், ஏனெனில் இந்த உண்மையை எந்த ஒரு ஆச்சரியம் என வர வேண்டும். நாம் பார்க்க அந்த சூரிய, உதாரணமாக, ஏற்கனவே நாம் அதை பார்க்க நேரம் எட்டு நிமிடங்கள் பழைய ஆகிறது. இந்த தாமதம் சிறிய உள்ளது; நாம் இப்போது சூரியன் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும் அனைத்து எட்டு நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். நாம், இருப்பினும், வேண்டும் “சரியான” எங்கள் கருத்து, இந்த விலகல் காரணமாக வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் நாம் பார்க்க என்ன நம்ப முடியும் முன்.\nஎன்ன ஆச்சரியம், (எப்போதாவது உயர்த்தி) அது வரும் போது தீர்மானத்தை உணர் என்று ஆகிறது, நாம் மீண்டும் கணக்கிட சூரிய பார்த்து நாம் தாமதம் எடுத்து அதே வழியில் முடியாது. நாம் ஒரு வானுலக ஒரு நம்ப முடியாத அளவிற்கு அதிக வேகத்தில் நகரும் பார்க்கிறோம் என்றால், நாம் அது எவ்வளவு வேகமாக என்ன திசையில் கண்டுபிடிக்க முடியாது “உண்மையில்” மேலும் அனுமானங்களை உருவாக்கும் இல்லாமல் நகரும். இந்த சிரமம் கையாளும் ஒரு வழி இயற்பியல் அரங்கில் அடிப்படை பண்புகள் இயக்கம் நமது கருத்து சிதைவுகள் காட்டுபவர் என்று ஆகிறது — விண்வெளி மற்றும் நேரம். மற்றொரு நடவடிக்கை நிச்சயமாக நமது கருத்து மற்றும் அடிப்படை தொடர்பில்லாமல் ஏற்க வேண்டும் “உண்மையில்” சில வழியில் அதை சமாளிக்க.\nஇரண்டாவது விருப்பத்தை ஆய்வு, நாங்கள் எங்கள் உணரப்படும் படம் வழி வகுக்கும் என்று ஒரு அடிப்படை உண்மை கொள்கிறோம். நாம் மேலும் கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் கீழ்ப்படிதல் இந்த அடிப்படை உண்மையை மாதிரி, எண்ணங்களின் இயந்திரத்தை மூலம் நம் உணரப்படும் படம் வெளியே வேலை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாங்கள் அடிப்படை உண்மை பண்புகள் வரையறுக்கப்பட்ட ஒளியின் ���ேகம் வெளிப்பாடுகள் காரணம். அதற்கு பதிலாக, நாம் இந்த மாதிரி கணித்துள்ளது எங்கள் உணரப்படும் படம் வெளியே வேலை மற்றும் நாம் கைக்கொள்வாயானால் பண்புகள் புலனுணர்வு கட்டுப்பாடு இருந்து தொடங்குகிறது முடியும் என்பதை சரிபார்க்க.\nவிண்வெளி, அது பொருட்களை, தங்கள் இயக்கம் இருக்கிறது, மற்றும் பெரிய, ஆப்டிகல் கருத்து தயாரிப்பு. அதை உணர்ந்து போன்ற உணர்வு உண்மையில் இருந்து எழுகிறது என்று வழங்கப்பட்டது அதை எடுத்து முனைகிறது. இந்த கட்டுரையில், நாம் என்ன நாம் உணரும் ஒரு அடிப்படை உண்மையை ஒரு முழுமையற்ற அல்லது சிதைந்துவிடும் படம் உள்ளது என்ற நிலைப்பாட்டை எடுக்க. மேலும், நாங்கள் அடிப்படை உண்மை கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் முயற்சி (இதில் நாம் முழுமையான போன்ற சொற்கள் பயன்படுத்த, noumenal அல்லது உடல் உண்மையில்) அது எங்கள் உணரப்படும் படம் பொருந்துகிறது என்று பார்க்க எங்கள் கருத்து ஏற்படுத்தும் (நாம் உணரப்படும் அல்லது தனி உண்மையில் பார்க்கவும் இது).\nநாங்கள் கருத்து வெளிப்பாடுகள், வெறும் மருட்சி என்று உட்குறிப்பு என்பதை கவனத்தில். அவர்கள் இல்லை; உண்மையில் கருத்து ஒரு முடிவு ஏனெனில் அவர்கள் உண்மையில் எங்கள் உணரப்படும் யதார்த்தம் பகுதியாக. இந்த நுண்ணறிவால் கோதே பிரபல அறிக்கை பின்னால் இருக்கலாம், “ஆப்டிகல் மாயையை ஆப்டிகல் உண்மை.”\nநாங்கள் சமீபத்தில் ஒரு இயற்பியல் பிரச்சனை சிந்தனை இந்த வரி பயன்படுத்தப்படும். நாம் ஒரு ஜீஆர்பி நிறமாலை பரிணாம பார்த்து அது ஒரு ஒலி ஏற்றம் என்று ஒத்திருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உண்மையை பயன்படுத்தி, நாம் ஒரு நமது கருத்து என ஜீஆர்பி ஒரு மாதிரி வழங்கினார் “குழல்” ஏற்றம், லாரன்ஸ் மாற்றமின்மையைக் மற்றும் அடிப்படை உண்மையை நம் மாதிரி கட்டுப்படுகிறது என்று அது உண்மையில் எங்கள் உணரப்படும் படம் என்று புரிந்து கொண்டு (உணரப்படும் படம் ஏற்படுத்தும்) சார்பியல் இயற்பியல் மீறுவதாக இருக்கலாம். மாதிரி அனுசரிக்கப்பட்டது அம்சங்கள் இடையே உடன்பாடு, எனினும், சமச்சீர் ரேடியோ ஆதாரங்கள் GRBs விரிவுபடுத்தப்படுகிறது, மேலும், அனுமான குழல் ஏற்றங்களின் புலனுணர்வு விளைவுகளை கருதப்படுகிறது இது.\nஇந்த கட்டுரையில், நாங்கள் மாதிரி ஏனைய தாக்கங்களை பாருங்கள். நாங்கள் ஒளி பயண நே��ம் இடையில் உள்ள ஒற்றுமைகள் தொடங்க (எல்டிடி) விளைவுகள் மற்றும் சிறப்பு சார்பியல் ஒருங்கிணைக்க மாற்றம் (எஸ்ஆர்). இந்த ஒற்றுமைகள் எஸ்ஆர் ஓரளவு எல்டிடி விளைவுகளை அடிப்படையாக பெறப்பட்ட ஏனெனில் ஆச்சரியப்படுவதற்கு உள்ளன. நாம் எல்டிடி விளைவுகளை ஒரு ஒழுங்குபடுத்துதல் போன்ற எஸ்ஆர் ஒரு விளக்கம் முன்மொழிய இந்த விளக்கங்களின் ஒரு சில அவதானிக்கப்பட்ட பிரபஞ்ச ஆய்வு நிகழ்வுகள்.\nஒளி சுற்றுலா நேரம் விளைவுகள் மற்றும் எஸ்ஆர் இடையே உள்ள ஒற்றுமைகள்\nஒருவருக்கொருவர் மரியாதை இயக்கம் அமைப்புகள் ஒருங்கிணைந்து இடையே சிறப்பு சார்பியல் நேரியல் உருமாற்றம் ஒருங்கிணைக்கிறது. நாம் எஸ்ஆர் கட்டப்பட்ட இடம் மற்றும் நேரம் இயல்பு ஒரு மறைக்கப்பட்ட நினைப்பில் ஒற்றை தோற்றம் கண்டுபிடிக்க முடியாது, ஐன்ஸ்டீன் கூறினார்: “இது முதல் இடத்தில் சமன்பாடுகள் நாம் விண்வெளி மற்றும் நேரம் காரணமாக்க இது ஒருபடித்தான தன்மை பண்புகள் கணக்கில் ஒருபடி வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.” ஏனெனில் நேரியல்பில் இந்த ஊகத்தை, மாற்றம் சமன்பாடுகள் அசல் பெறுதல் பொருட்களை நெருங்கி செல்கிறது இடையே சமச்சீரின்மை புறக்கணிக்கிறது. இருவரும் நெருங்கி செல்கிறது பொருட்களை எப்போதும் ஒருவருக்கொருவர் விலகுதல் அமைப்புகளும் ஒருங்கிணைந்து இரு விவரித்தார். உதாரணமாக, ஒரு முறை என்றால் மற்றொரு முறை பொறுத்து நகரும் நேர்மறை எக்ஸ் அச்சில் , ஓய்வு பின்னர் ஒரு பொருளின் ஒரு நேர்மறையான மணிக்கு ஒரு எதிர்மறை மற்றொரு பொருள் போது விலகுகிறது தோற்றம் ஒரு பார்வையாளர் நெருங்கி .\nஐன்ஸ்டீன் அசல் தாள் ஒருங்கிணைக்க மாற்றம் பெறப்படுகிறது, பகுதி, ஒளி பயண நேரம் ஒரு வெளிப்பாடு (எல்டிடி) விளைவுகள் மற்றும் அனைத்து சட்டகத்திலுள்ள ஒளியின் வேகத்தை ஒரே சீரான சுமத்தும் விளைவு. இந்த முதல் சிந்தனை சோதனை மிகவும் தெளிவாக இருக்கிறது, ஒரு தடி நகரும் பார்வையாளர்கள் தங்கள் கடிகாரங்களை கண்டுபிடிக்க எங்கே துண்டின் நீளத்திற்கும் ஒளி பயணம் முறை வேறுபாடு ஒருங்கிணைக்கப்படும். எனினும், எஸ்ஆர் தற்போதைய விளக்கம், ஆய மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு அடிப்படை சொத்து கருதப்படுகிறது.\nஎஸ்ஆர் இந்த விளக்கம் எழுகிறது என்று ஒரு சிரமம் இரு சட்டகத்திலுள்ள இடையே திசைவ��கத்தின் வரையறை தெளிவற்ற என்று ஆகிறது. அது நகரும் சட்ட விசை என்றால் பார்வையாளர் மூலம் அளவிடப்படுகிறது, பின்னர் மைய பகுதியில் இருந்து தொடங்கி ரேடியோ ஜெட் அனுசரிக்கப்பட்டது சூப்பர்லூமினல் இயக்கம் எஸ்ஆர் மீறல் ஆகிறது. அதை எல்டி விளைவுகளை கருத்தில் நாம் ஊகிக்க வேண்டும் என்று ஒரு விசை என்றால், நாம் Superluminality தடை என்று கூடுதல் தற்காலிக அனுமானம் வேலை வேண்டும். இந்த சிரமங்களை அதை எஸ்ஆர் முழுவதும் இருந்து ஒளி பயண நேரம் விளைவுகளை சீராக்குவதற்கு நன்றாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.\nஇந்த பிரிவில், நாங்கள் மூளையின் உருவாக்கப்பட்ட இத்தோடு மாதிரி ஒரு பகுதியாக விண்வெளி மற்றும் நேரம் பரிசீலிப்போம், மற்றும் சிறப்பு சார்பியல் இத்தோடு மாதிரி பொருந்தும் என்று வாதிடுகிறது. முழுமையான உண்மை (இது SR-போன்ற கால நமது கருத்து இருக்கிறது) எஸ்ஆர் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும். குறிப்பாக, பொருட்களை subluminal வேகம் கட்டுப்படுத்தப்படவில்லை, அவர்கள் விண்வெளி மற்றும் நேரம் எங்கள் கருத்து subluminal வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போல் ஆனால் அவர்கள் எங்களுக்கு தோன்றும். நாங்கள் எஸ்ஆர் முழுவதும் இருந்து எல்டிடி விளைவுகளை சீராக்குவதற்கு என்றால், நாங்கள் நிகழ்வுகள் ஒரு பரவலான புரிந்து கொள்ள முடியும், நாம் இந்த கட்டுரையில் பார்ப்போம்.\nSR போலல்லாது, எல்டிடி விளைவுகளை அடிப்படையாக பரிசீலனைகள் ஒரு பார்வையாளர் நெருங்கி பொருட்களை மாற்றம் சட்டங்கள் உள்ளார்ந்த வேறு தொகுப்பில் விளைவிக்கின்றன மற்றும் அவருக்கு விலகுதல். மேலும் பொதுவாக, மாற்றம் பொருளின் வேகம் மற்றும் பார்வை பார்வையாளர் வரிசையில் இடையில் உள்ள கோணம் பொறுத்து. எல்டிடி விளைவுகளை அடிப்படையாக மாற்றம் சமன்பாடுகள் நெருங்கி asymmetrically பொருட்களை விலகுகின்றது சிகிச்சை என்பதால், அவர்கள் இரட்டை முரண்பாடு ஒரு இயற்கை தீர்வு வழங்கும், உதாரணமாக.\nவிண்வெளி மற்றும் நேரம் எங்கள் கண்களில் ஒளி உள்ளீடுகள் வெளியே உருவாக்கப்பட்ட ஒரு உண்மையில் ஒரு பகுதியாக இருப்பதால், அவர்களின் பண்புகள் சில எல்டிடி விளைவுகளை வெளிப்பாடுகள், குறிப்பாக இயக்க நமது கருத்து. முழுமையான, மறைமுகமாக ஒளி உள்ளீடுகள் உருவாக்கும் உடல் உண்மையில் நம் உணரப்பட்ட விண்வெளி மற்றும் நேரம் நாங��கள் சாட்டுகின்றனர் பண்புகள் ஏற்க வேண்டும்.\nநாம் எல்டிடி விளைவுகளை எஸ்ஆர் அந்த தரத்திலும் ஒரே மாதிரியானவை என்று காட்டியது, எஸ்ஆர் மட்டும் ஒருவருக்கொருவர் விலகுதல் குறிப்பு சட்டகங்கள் கருதுகிறது என்று குறிப்பிட்டார். எஸ்ஆர் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் எல்டிடி விளைவுகளை ஓரளவுக்கு அடிப்படையில் பெறப்பட்ட ஏனெனில் இந்த ஒற்றுமை ஆச்சரியம் இல்லை, ஓரளவு ஒளி சட்டகத்திலுள்ள பொறுத்து அதே வேகத்தில் பயணம் என்று ஊகத்தை. எல்டிடி ஒரு வெளிப்பாடு என சிகிச்சை, நாங்கள் எஸ்ஆர் முதன்மை நோக்கம் உரையாற்ற, இது மேக்ஸ்வெல் சமன்பாடுகள் ஒரு உடன் மாறு உருவாக்கம். இது ஒருங்கிணைக்க மாற்றம் இருந்து மின்னியக்கவிசையியல் கோவரியன்ஸைக் நீக்கு சாத்தியம் இருக்கலாம், இந்த கட்டுரையில் முயற்சி இல்லை என்றாலும்.\nSR போலல்லாது, எல்டிடி விளைவுகளை சமச்சீரற்ற. இந்த அசமத்துவத்தை Superluminality தொடர்புடைய இரட்டை முரண்பாடு ஒரு தீர்மானம் மற்றும் கருதப்படுகிறது காரணகாரிய மீறல்கள் ஒரு விளக்கம் அளிக்கிறது. மேலும், Superluminality உணர்தல் எல்டிடி விளைவுகளை மூலமாக மட்டுப்படுத்தப்படுகிறது, விளக்குகிறது கதிர் வெடிப்புகள் மற்றும் சமச்சீர் விமானங்கள். நாங்கள் கட்டுரையில் காட்டியது போல, சூப்பர்லூமினல் இயக்கம் உணர்தல் கூட பிரபஞ்சத்தின் மற்றும் அண்ட நுண்ணலை கதிர்வீச்சு விரிவாக்கம் போன்ற அண்டவியல் நிகழ்வுகள் ஒரு விளக்கம் வைத்திருக்கிறது. எல்டிடி விளைவுகளை நமது கருத்து அடிப்படை தடை என கருதப்படுகிறது, இதன் விளைவாக இயற்பியல், மாறாக தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் ஒரு வசதியான விளக்கம் விட.\nஎங்கள் கருத்து எல்டிடி விளைவுகளை மூலம் வடிகட்டி என்று கொடுக்கப்பட்ட, நாம் முழுமையான தன்மையை புரிந்து பொருட்டு எங்கள் உணரப்படும் யதார்த்தம் அவர்களை deconvolute வேண்டும், உடல் உண்மையில். இந்த deconvolution, எனினும், பல தீர்வுகள் முடிவு. இவ்வாறு, முழுமையான, உடல் உண்மையில் நம் பிடியில் அப்பால் உள்ளது, எந்த ஏற்றார் முழுமையான உண்மை பண்புகள் மட்டுமே மூலம் சரிபார்க்க எவ்வளவு நன்றாக விளைவாக உணரப்படும் உண்மையில் நம் அவதானிப்புகள் மூலம் ஒப்புக்கொள்கிறார். இந்த கட்டுரையில், நாங்கள் அடிப்படை உண்மையில் நம் உள்ளுணர்வாக தெளிவாக கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் கட்டுப்படுகிற��ு என்று கருதப்படுகிறது மற்றும் ஒளி பயண நேரம் விளைவுகள் மூலம் வடிகட்டி போது இது போன்ற ஒரு உண்மை உணரப்பட்ட வேண்டும் என்று கேள்வி கேட்டேன். நாம் இந்த குறிப்பிட்ட சிகிச்சை நாம் கடைப்பிடிக்க சில வானியற்பியல் அண்டவியல் நிகழ்வுகளை விளக்க முடியும் என்று நிரூபணம்.\nஎஸ்ஆர் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு மறுவரையறை பார்க்கப்படும் (அல்லது, மேலும் பொதுவாக, உண்மையில்) ஒளி பயண நேரம் விளைவுகள் இயக்கம் நமது கருத்து சிதைவுகள் இடமளிக்கும் வகையில். ஒரு என்று எஸ்ஆர் பொருந்தும் வாதிடுகின்றனர் ஆசை “உண்மையான” விண்வெளி மற்றும் நேரம், நம் கருத்து. இந்த வாதத்தை கேள்வி கேட்கிறார், என்ன உண்மை உண்மையில் நம் உணர்வு ரீதியான உள்ளீடுகள் இருந்து தொடங்கி நம் மூளை உருவாக்கப்பட்ட மட்டுமே ஒரு புலனுணர்வு மாதிரி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை காட்சி உள்ளீடுகள். விண்வெளி தன்னை இந்த புலனுணர்வு மாதிரி ஒரு பகுதியாக உள்ளது. விண்வெளி பண்புகள் நமது கருத்து கட்டுப்பாடுகளை ஒரு ஒப்பீட்டை உள்ளன.\nஉண்மையில் ஒரு உண்மையான படத்தை எங்கள் கருத்து ஏற்று உண்மையில் சிறப்பு சார்பியல் விவரித்தார் விண்வெளி மற்றும் நேரம் மறுவரையறை தேர்வு ஒரு தத்துவ தேர்வு அமைகிறது. கட்டுரையில் வழங்கினார் மாற்று ரியாலிட்டி மூளையில் ஒரு மனநல மாதிரி எங்கள் உணர்ச்சி உள்ளீடுகள் அடிப்படையில் அந்த நவீன நரம்பியல் பார்வை ஈர்க்கப்பட்டு. இந்த மாற்று ஏற்றுக்கொண்ட முழுமையான உண்மை தன்மையை யோசிக்காமல் எங்கள் உண்மையான கருத்து அதன் கணித்து திட்ட ஒப்பிட்டு நம்மை குறைக்கிறது. அதை எளிமைப்படுத்த மற்றும் இயற்பியல் சில கோட்பாடுகள் தெளிவுபடுத்தவில்லை மற்றும் நமது பிரபஞ்சத்தின் சில புதிராக நிகழ்வுகள் விளக்க. எனினும், இந்த விருப்பத்தை அறிய முழுமையான உண்மைக்கு எதிராக மற்றொரு தத்துவ நிலைப்பாடு.\nகாரணகாரியஅண்டவியல் மைக்ரோ அலை பின்புலபிரபஞ்சம்காமா கதிர் வெடிப்புகள்GRBஒளி பயண நேரம்நுண்ணலைக் கதிர்வீச்சுநரம்பியல்கருத்துபுலனுணர்வு கட்டுப்பாடுகள்phenomenalismஇயற்பியல்ரேடியோ ஆதாரங்கள்சார்பியல்விண்வெளி மற்றும் நேரம்ஒளியின் வேகம்பிரபஞ்சத்தின்\nசிறப்பு சார்பியல் தத்துவம் — இந்திய மற்றும் மேற்கத்திய விளக்கங்கள் இடையே ஒரு ஒப்பீட���\nஆகஸ்ட் 6, 2008 மனோஜ் 3 கருத்துக்கள்\nசுருக்கம்: மேற்கத்திய தத்துவ phenomenalism சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் தத்துவ அடிப்படையில் ஒரு வகையான சிகிச்சை. எங்கள் உணர்வுகளை புலனுணர்வு குறைபாடுகளை சார்பியல் அனுமானங்களை புரிந்து முக்கிய நடத்த. எங்கள் தனி இடம் மற்றும் நேரம் ஒளியின் வேகம் என்ற specialness எங்கள் புலனுணர்வு இயந்திரத்தை இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது, சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் ஒரு உள்ளீட்டு முன்வைத்தனர் விட. ஆசிரியர் நிகழ்வுகளிலிருந்து மத்தியில் என்று இணையான நம்புகிறது, ஓரளவிற்கு சிந்தனை கிழக்கு மற்றும் மேற்கு பள்ளிகள் ஒன்றிணைக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பு சிறப்பு சார்பியல் புள்ளி மேற்கு ஆன்மீக மற்றும் கிழக்கு அத்வைத விளக்கங்கள்.\nமுக்கிய சொற்கள்: சார்பியல், ஒளியின் வேகம், Phenomenalism, அத்வைத.\nசிறப்பு சார்பியல் கோட்பாட்டின் தத்துவ அடிப்படையில் மேற்கு phenomenalism அடிப்படையில் விளக்கம், கருதப்படும் விண்வெளி மற்றும் நேரம் கருதுகிறது புலனுணர்வு மற்றும் அறிவாற்றல் நம் உணர்வு ரீதியான உள்ளீடுகள் வெளியே உருவாக்கப்பட்ட. இந்த கண்ணோட்டத்தில், சிறப்பு ஒளி நிலை மற்றும் அதன் வேகம் நம் நினைவுக்கு பெனோமெனாலஜிக்கல் ஆய்வு மற்றும் விண்வெளி மற்றும் நேரம் எங்கள் தனி கருத்துக்களை புலனுணர்வு குறைபாடுகளை மூலம் புரிந்து கொள்ளலாம். இதே போன்ற ஒரு காட்சி எதிரொலித்தது பிரம்மன்–மாயா சிறப்பிடம் அத்வைத. நாங்கள் ஒரு பகுதியாக விண்வெளி மற்றும் நேரம் நினைத்தால் மாயா, நாங்கள் ஓரளவு எங்கள் உண்மையில் ஒளியின் வேகம் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும், சிறப்பு சார்பியல் பொறிக்கப்பட்டுள்ளது என. நமது உண்மை ஒளி முக்கிய பங்கு அதே பைபிள் உயர்த்தி. நிகழ்வுகளிலிருந்து மத்தியில் இந்த குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள், மேற்கத்திய ஆன்மீக மற்றும் அத்வைத ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சிந்தனை கிழக்கு மற்றும் மேற்கு பள்ளிகள் ஒன்றிணைக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பு சிறப்பு சார்பியல் புள்ளி விளக்கங்கள்.\nஐன்ஸ்டீன் சார்பியல் தனது சிறப்பு கோட்பாடு வெளியிட்டது2 ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஒரு சிறிய. அவரது கோட்பாடு, அவர் விண்வெளி மற்றும் நேரம் முழுமையான அமைப்புகள் இல்லை என்று காட்டியது. அவர்கள் ஒரு பார்வையாளர் உறவினர் ந���றுவனங்களாகும். ஒரு பார்வையாளனின் இடம் மற்றும் நேரம் ஒளியின் வேகம் மூலம் மற்றொரு அந்த தொடர்பான. உதாரணமாக, எதுவும் ஒளியின் வேகத்தை விட வேகமாக பயணிக்க முடியும். ஒரு நகரும் அமைப்பு, நேரம் ஒளியின் வேகம் தொடர்புடைய சமன்பாடுகள் ஏற்ப மெதுவாக மற்றும் இடத்தை ஒப்பந்தங்கள் பாய்கிறது. ஒளி, எனவே, நமது விண்வெளி மற்றும் நேரம் ஒரு சிறப்பு அந்தஸ்து பெறுகிறது. நமது உண்மை ஒளி இந்த specialness மறக்கமுடியாத சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் பொறிக்கப்பட்டுள்ளது.\n என்ன அதன் வேகம் விண்வெளி மற்றும் நேரம் மற்றும் எங்கள் உண்மையில் அடிப்படை கட்டமைப்பு கணிக்கவில்லை வேண்டும் என்று ஒளி பற்றி இவ்வளவு சிறப்பு ஆகிறது இந்த பிரச்சினை குறித்து பதிலளிக்கப்படவில்லை இருந்தது 100 ஆண்டுகள். இது விண்வெளி மற்றும் நேரம் மனோதத்துவ அம்சங்களிலும் கொண்டுவருகிறது, நாம் உண்மையில் வருவது என்ன அடிப்படையில் அமைக்கிறது.\n-Noumenal தனி மற்றும் பிரம்மன்–மாயா தனிச்சிறப்புகள்\nஆம் அத்வைத3 உண்மையில் பார்வை, நாம் என்ன உணர வெறுமனே ஒரு மாயை-மாயா. அத்வைத வெளிப்படையாக உணரப்படும் யதார்த்தம் வெளிப்புற அல்லது உண்மையில் உண்மையான என்று கருத்து நிராகரிக்கிறது. அது தனி பிரபஞ்சத்தின் என்று நமக்கு போதிக்கிறது, அது எங்கள் விழிப்புணர்வற்ற, நம்முடைய உடல் இருப்பு அனைத்து ஒரு மாயை அல்லது மாயா. அவர்கள் உண்மை இல்லை, முழுமையான உண்மை. தன்னை இருக்கும் முழுமையான உண்மை, எங்களுக்கு எங்கள் அனுபவங்களை சுதந்திரமான, ஆகிறது பிரம்மன்.\nஉண்மையில் ஒரு ஒத்த கருத்து phenomenalism எதிரொலித்தது,4 இது விண்வெளி மற்றும் நேரம் புறநிலை உண்மைகளை இல்லை என்று வைத்திருக்கிறது. அவர்கள் வெறுமனே நமது கருத்து நடுத்தர உள்ளன. இந்த பார்வையில், விண்வெளி மற்றும் நேரம் நடக்கும் அனைத்து நிகழ்வுகள் நம் எண்ணங்களின் மூட்டைகளை உள்ளன. விண்வெளி மற்றும் நேரம் கூட கருத்து எழும் அறிவாற்றல் கட்டமைப்புகளை உள்ளன. இவ்வாறு, நாம் விண்வெளி மற்றும் நேரம் வைப்பவற்றைவிட அனைத்து உடல் பண்புகள் பின்னால் காரணங்கள் நமது கருத்து உருவாக்க உணர்ச்சி செயல்முறைகள் பட்டிருக்க வேண்டும், நாம் பிரச்சினை அணுகலாம் என்பதை அத்வைத அல்லது phenomenalism முன்னோக்கு.\nநமது உண்மை ஒளி முக்கியத்துவம் இந்த ஆய்வு இயற்கையாகவே விண்வெளி மற்றும் ��ேரம் மனோதத்துவ அம்சங்களிலும் கொண்டுவருகிறது. காந்த் பார்வையில்,5 விண்வெளி மற்றும் நேரம் உள்ளுணர்வு தூய வடிவங்கள். எமது அனுபவங்களை விண்வெளி மற்றும் நேரம் இருப்பதை கருதமுடியாது ஏனெனில் அவர்கள் எங்கள் அனுபவத்தில் இருந்து எழும். இவ்வாறு, நாம் பொருட்களை இல்லாத விண்வெளி மற்றும் நேரம் பிரதிநிதித்துவம் முடியும், ஆனால் நாம் வெளி மற்றும் நேரம் இல்லாத பொருட்களை பிரதிநிதித்துவம் முடியாது.\nகாந்த் நடுத்தர தரையில் நியூட்டன் லீப்நிஸ் கருத்துக்களை சமரசம் நன்மை. இது நியூட்டனின் கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது6 அந்த இடத்தை விஞ்ஞான விசாரணை திறந்த தனி பொருட்களை முழுமையான மற்றும் உண்மையான. இது லெய்ப்னிஸின் காட்சி நன்றாக உட்கார முடியும்7 அந்த இடத்தை முழு அல்ல மட்டுமே பொருட்களை தொடர்பாக ஒரு இருப்பு உள்ளது, தங்கள் தொடர்புடைய இயல்பினால் தனிப்படுத்தி, தங்களை பொருட்களை மத்தியில் (noumenal பொருட்களை), ஆனால் பார்வையாளர்கள் மற்றும் பொருட்களுக்கு இடையேயான.\nநாங்கள் சுமார் உள்ள வடிவங்கள் noumenal பொருட்களை சமன் செய்யலாம் பிரம்மன் அவர்கள் எங்கள் கருத்து மாயா. இந்த கட்டுரையில், நாங்கள் சொற்கள் பயன்படுத்த “noumenal உண்மை,” “முழுமையான உண்மை,” அல்லது “உடல் உண்மையில்” மாறி மாறி noumenal பொருட்களை சேகரிப்பு விவரிக்க, அவர்களின் பண்புகள் மற்றும் பரஸ்பர, எங்கள் கருத்து அடிப்படை காரணங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது இது. இதேபோல், நாம் “தனி உண்மை,” “அறிந்ததாக அல்லது உண்மையில் உணர்ந்து,” மற்றும் “புலனுணர்வு உண்மை” நாம் அது உணர நம் உண்மை குறிக்கும்.\nஎன பிரம்மன் இதனால் மாயா, நாம் விண்வெளி மற்றும் நேரம் தனி கருத்துக்களை noumenal காரணங்கள் எழும் கொள்கிறோம்8 எங்கள் உணர்ச்சி மற்றும் புலனுணர்வு மூலம். இது காரணகாரிய அனுமானம் தற்காலிக என்று குறிப்பு; தனி உண்மையில் ஒரு காரணம் வேண்டும் முன்னரே காரணம் எதுவும் இல்லை, அல்லது காரணத்தின் noumenal உண்மையில் ஒரு தேவையான அம்சம் ஆகிறது. இந்த சிரமம் இருந்தாலும், நாங்கள் noumenal உண்மையில் ஒரு அப்பாவியாக மாதிரி இருந்து தொடர என்று காட்ட, கருத்து செயல்முறை மூலம், நாம் “பெறுகின்றன” சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் கட்டுப்படுகிறது என்று ஒரு தனி உண்மை.\nநிகழ்வுகள் செல்ல இந்த முயற்சி (விண்வெளி மற்றும் நேரம்) நாங்கள் அனுபவிக்கும் என்ன சாராம்சத்தில் (noumenal உண்மையில் ஒரு மாதிரி) ஹுஸ்ஸெரல்லின் ஆழ்நிலை நிகழ்வியத்தின் கிட்டத்தட்ட வரி உள்ளது.9 விலகல் நாங்கள் தனி உண்மையில் தன்னை விட சாரம் மாதிரியின் நம்பகத்தன்மை மாதிரி வெளிப்பாடுகள் அதிக ஆர்வமாக உள்ளனர் என்று ஆகிறது. இந்த ஆய்வின் மூலம், நாங்கள் எங்கள் தனி இடம் மற்றும் நேரம் ஒளியின் வேகம் என்ற specialness எங்கள் புலனுணர்வு அமைப்பின் ஒரு விளைவு என்று காண்பிக்கிறோம். இது சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் ஒரு உள்ளீட்டு முன்வைத்தனர் இருக்க வேண்டும்.\nஉணர்வுகள் மற்றும் தனி ரியாலிட்டி\nபண்புகள் நாம் காலமும் மகிழ்கிகிறோம் (போன்ற ஒளி வேகம் specialness என) எங்கள் உணரப்படும் யதார்த்தம் ஒரு பகுதியாக இருக்க முடியும் அல்லது மாயா, உள்ள அத்வைத, கீழுள்ள முழுமையான உண்மை, பிரம்மன். நாம் ஒரு அறிய எழும் எங்கள் உணரப்பட்ட உண்மை அம்சங்களை விண்வெளி மற்றும் நேரம் நினைத்தால் பிரம்மன் எங்கள் உணர்ச்சி மற்றும் புலனுணர்வு மூலம், நாங்கள் எங்கள் உணர்வு சிறப்பு செயல்முறை ஒளியின் வேகம் என்ற வேறுபாடு மற்றும் செயல்முறை விளக்கம் காணலாம். எங்கள் ஆய்வறிக்கை விண்வெளி மற்றும் நேரம் எங்கள் தனி கருத்துகளாக ஒளி specialness காரணம் நமது கருத்து செயல்பாட்டில் மறைக்கப்பட்ட உள்ளது.\nநாம், எனவே, நம்மை சுற்றி noumenal பொருட்களை எங்கள் உணர்ச்சி சமிக்ஞைகளை உருவாக்க எப்படி படிக்க, நாங்கள் எங்கள் மூளைகளில் இந்த சிக்னல்களை நம் தனி உண்மையில் அமைக்க எப்படி. முதல் பகுதி noumenal பொருட்களை ஏனெனில் ஏற்கனவே தொல்லை, வரையறை, நாங்கள் படிக்க அல்லது புரிந்து கொள்ள முடியும் என்று எந்த பண்புகள் அல்லது உரையாடல்களை.\nNoumenal உண்மையில் இந்த அம்சங்கள் கருத்தை ஒரே மாதிரியானவை பிரம்மன் உள்ள அத்வைத, இது இறுதி உண்மை என்று எடுத்துக்காட்டுகிறது பிரம்மன், நேரம் தாண்டி ஒரு, விண்வெளி மற்றும் காரணத்தின். பிரம்மன் பிரபஞ்சத்தின் பொருள் காரணம், ஆனால் அது அகிலம் கடந்து. நேரம் கடந்து; இது கடந்த காலத்தில் உள்ளது, தற்போதைய மற்றும் எதிர்கால. அது விண்வெளியில் கடந்து; அது எந்த ஆரம்பம், நடுத்தர மற்றும் இறுதியில். அது கூட காரணகாரிய கடந்து. காரணம், பிரம்மன் மனித மனம் புரிந்துகொள்ள முடியாத ஆகிறது. அது நமக்கு ஏற்படுகிறது வழி எங்கள் உ��ர்வு மற்றும் புலனுணர்வு மூலம். இந்த வெளிப்பாடு ஆகும் மாயா, மாயை, இது, phenomenalistic கனடியர்கள், தனி யதார்த்தத்தை.\nஇந்த கட்டுரையில் எங்கள் நோக்கம், நாங்கள் விவரிக்க எங்கள் உணர்வு மற்றும் புலனுணர்வு செயல்பாடு மற்றும் தனி உண்மையில் உருவாக்க அல்லது மாயா10 பின்வருமாறு. இது noumenal பொருட்களை கொண்டு தொடங்குகிறது (அல்லது வடிவங்களில் பிரம்மன்), இது நம் நினைவுக்கு உள்ளீடுகள் உருவாக்கிறது. நம் நினைவுக்கு பின்னர் சிக்னல்களை செயல்படுத்த நம் மூளை அவற்றை தொடர்புடைய பதப்படுத்தப்பட்ட மின்சார தரவுகளை. மூளையின் ஒரு புலனுணர்வு மாதிரி உருவாக்குகிறது, உணர்வு ரீதியான உள்ளீடுகள் ஒரு பிரதிநிதித்துவம், உண்மையில் நம் விழிப்புணர்வற்ற அதை அளிக்கிறது, எங்கள் தனி உலக அல்லது மாயா.\nஎப்படி தனி உண்மையில் இந்த விளக்கம் ஒரு தந்திரமான தத்துவ கேள்வி உள்ள ushers உருவாக்கப்பட்டது. யார் அல்லது எது தனி உண்மையில் உருவாக்கி அங்கு இது நம் நினைவுக்கு உருவாக்கப்பட்ட, மூளை மற்றும் மனதில், இந்த தனி உண்மையில் அனைத்து பொருள்கள் அல்லது வடிவங்கள் உள்ளன, ஏனெனில். தனி யதார்த்தத்தை உருவாக்க முடியாது. இது noumenal உண்மையில் தனி உண்மையில், ஏனெனில் உருவாக்குகிறது என்று இருக்க முடியாது, அந்த வழக்கில், அதை noumenal உலக அறிவாற்றல் அடைய இயலாத உறுதிப்படுத்த தவறான வேண்டும்.\nஇந்த தத்துவ பிரச்சனையில் ஒரே மாதிரியாக தான் இருக்கும் அத்வைத அதே. நம் நினைவுக்கு, மூளை மற்றும் மனதில் உருவாக்க முடியாது மாயா, அவர்கள் அனைத்து பகுதி ஏனெனில் மாயா. என்றால் பிரம்மன் உருவாக்கப்பட்ட மாயா, அது உண்மையான இருக்க வேண்டும். இந்த தத்துவ குழப்பநிலை பின்வரும் வழியில் வென்றனர். நாம் என்று அனைத்து நிகழ்வுகளையும் மற்றும் பொருள்கள் கொள்கிறோம் மாயா ஒரு காரணம் உண்டு அல்லது அமைக்க பிரம்மன் அல்லது noumenal உலகில். இவ்வாறு, நாங்கள் எங்கள் உணர்வுகளை என்று முன்வைக்கிறோம், மனம் மற்றும் உடல் சில வேண்டும் (அறியப்படாத) வடிவங்கள் பிரம்மன் (அல்லது noumenal உலகில்), இந்த வடிவங்களை உருவாக்க மாயா எங்கள் விழிப்புணர்வற்ற, நம் உணர்வு தன்னை தனி உலகில் ஒரு மாயை வெளிப்பாடு ஆகும் என்ற உண்மையை அலட்சியம். இந்த முரண்பாடு விண்வெளி நாம் உணர்ச்சி செயல்முறை ஒளி specialness காரணம் விரும்புவதாலும் நேரம் இயல்பு விட உணர்வு மட்���த்தில் எங்கள் ஆய்வு பொருள் அல்ல.\nவிண்வெளி மற்றும் நேரம் ஒன்றாக இயற்பியல் உண்மையில் அடிப்படையில் கருதும் அமைக்கின்றன. விண்வெளி ஒலிகள் எங்கள் ஒலி உலக செய்ய துல்லியமாக நம் காட்சி உண்மையில் வரை செய்கிறது. ஒலிகள் ஒரு புலனுணர்வு அனுபவம் விட உடல் உண்மையில் ஒரு அடிப்படை சொத்து போல், இடத்தை கூட ஒரு அனுபவம், அல்லது காட்சி உள்ளீடுகள் ஒரு அறிவாற்றல் பிரதிநிதித்துவம், இல்லை ஒரு அடிப்படை அம்சம் பிரம்மன் அல்லது noumenal உண்மை. இதனால் உருவாக்கப்பட்ட தனி உண்மை மாயா. உருக்கு மாயா நிகழ்வுகளை தொடர்புடைய ஒரு நிறைவற்ற அல்லது திரிக்கப்பட்ட பிரதிநிதித்துவம் பிரம்மன் நிகழ்வுகள். முதல் பிரம்மன் ஒரு மூலக்கணமாகும் மாயா (அல்லது, சமமான, நம் நினைவுக்கு திறன் noumenal உண்மையில் அனைத்து அம்சங்களிலும் உணரும் திறனற்று இருக்கும்), அனைத்து பொருள்கள் மற்றும் நிகழ்வுகள் பிரம்மன் ஒரு திட்ட உருவாக்க மாயா. எங்கள் கருத்து (அல்லது மாயா) இதனால், ஏனெனில் உணர்வு நடைமுறை மற்றும் அதன் வேகத்தை மட்டுமே, இந்த கட்டுரையில் எங்கள் விசாரணை கவனம் அமைக்கிறது.\nசுருக்கமாக, அதை phenomenalism உள்ள noumenal-தனி வேறுபாட்டை ஒரு சரியான இணையாக உள்ளது என்று வாதிட்டார் பிரம்மன்–மாயா சிறப்பிடம் அத்வைத நாங்கள் எங்கள் உணரப்படும் யதார்த்தம் நினைத்தால் (அல்லது மாயா) உணர்ச்சி மற்றும் புலனுணர்வு இருந்து எழும் என.\nதொலையுணர்வு விண்வெளி மற்றும் நேரம், மற்றும் லைட் பங்கு\nவிண்வெளி மற்றும் நேரம் தனி கருத்துக்களை ஒன்றாக இயற்பியல் உண்மையில் அடிப்படையில் கருதும் அமைக்கின்றன. நாங்கள் நிலையை எடுக்க விண்வெளி மற்றும் நேரம் எங்கள் உணர்வு உணர்வு இறுதியில் முடிவு என்று, நாம் வரம்புகள் சில புரிந்து கொள்ள முடியும் எங்கள் மாயா எங்கள் உணர்வுகளை தங்களை வரம்புகள் படிக்கும்.\nஒரு அடிப்படை மட்டத்தில், எப்படி நம் நினைவுக்கு வேலை செய்கிறது பார்வை நமது உணர்வு ஒளியை பயன்படுத்தி செயல்படுகிறது, பார்வை உள்ள அடிப்படை தொடர்பு மின்காந்த விழும் (IN) பிரிவில், ஏனெனில் ஒளி (அல்லது ஃபோட்டான்) எம் பரஸ்பர இடையே உள்ளது.11\nஎம் தொடர்பு பிரத்யேக பார்வை எங்கள் நீண்ட தூர உணர்வு மட்டும் நின்றுவிடவில்லை; அனைத்து குறுகிய தூர நினைவுக்கு (தொட, சுவை, வாசனை மற்றும் விசாரணை) எம் இயற்கையில் உள்ளன. இயற்பி��லில், அடிப்படை தொடர்புகள் பாதை போஸன்கள் துறைகள் மாதிரியாக.12 குவாண்டம் மின்னியக்கவிசையியல் உள்ள13 (எம் பரஸ்பர குவாண்டம் புல கொள்கை), ஃபோட்டான் (அல்லது ஒளி) எம் பரஸ்பர சமரசம் பாதை போஸான். மின்காந்த இடைவினைகள் அனைத்து எங்கள் உணர்ச்சி உள்ளீடுகள் பொறுப்பு. விண்வெளி நமது கருத்து கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ள, நாம் அனைவரும் நம் நினைவுக்கு எம் இயற்கை முன்னிலைப்படுத்த. விண்வெளி ஆகிறது, மற்றும் பெரிய, எங்கள் பார்வைக்கு உணர்வு விளைவாக. ஆனால் அதை நாம் எந்த உணர்வு வேண்டும் என்பதை மனதில் வைத்து செய்ய பயனுள்ளது தான், உண்மையில் எந்த உண்மை, எம் பரஸ்பர இல்லாத நிலையில்.\nநம் நினைவுக்கு போன்ற, நம் நினைவுக்கு எமது அனைத்து தொழில்நுட்ப நீட்சிகள் (போன்ற ரேடியோ தொலைநோக்கிகள் என, எலக்ட்ரான் நுண், சிவப்பு நகர்வு அளவீடுகள் மற்றும் கூட Gravitational lensing) நமது பிரபஞ்சத்தின் அளவிட பிரத்யேகமாக எம் பரஸ்பர பயன்படுத்த. இவ்வாறு, நாம் நவீன கருவிகள் பயன்படுத்த கூட நமது கருத்து அடிப்படை கட்டுப்பாடுகள் தப்பிக்க முடியாது. ஹப்பிள் தொலைநோக்கி நமது கண்களால் விட ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் பார்க்க, ஆனால் என்ன அது காண்கிறது இன்னும் நம் கண்களை என்ன விட ஒரு பில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆகும். எங்கள் தனி உண்மை, நேரடி உணர்ச்சி உள்ளீடுகள் மீது கட்டப்பட்ட அல்லது தொழில்நுட்ப மேம்பட்ட, எம் துகள்கள் மற்றும் பரஸ்பர மட்டும் ஒரு துணைக்குழு உருவாக்கப்படுகிறது. நாம் என்ன உண்மையில் உணர எம் பரஸ்பர தொடர்புடைய noumenal உலகின் வடிவங்கள் மற்றும் நிகழ்வுகள் ஒரு துணைக்குழு உள்ளது, எங்கள் உணர்ச்சி மற்றும் புலனுணர்வு மூலம் வடிகட்டி. ஆம் அத்வைத கனடியர்கள், மாயா ஒரு திட்டம் என நினைத்தேன் பிரம்மன் எங்கள் உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் விண்வெளி எம் பரஸ்பர மூலம், மிகவும் ஒருவேளை ஒரு நிறைவற்ற திட்ட.\nஎங்கள் உணரப்படும் உண்மையில் எம் பரஸ்பர பிரத்யேக எப்போதும் பாராட்டப்பட்டது, முக்கியமாக, ஏனெனில் நாங்கள் நேரடியாக ஈர்ப்பு உணர முடியும் என்று ஒரு தவறான கருத்து. இந்த குழப்பம் எங்கள் உடல்கள் ஈர்ப்பு பொருளாக எழுகிறது. நன்றாக வேறுபாட்டை இடையே உள்ளது “உட்படுத்தப்பட்டு” மற்றும் “உணர முடியும்” ஈர்ப்பு விசை. எங்கள் காதுகளில் நடவடிக்கைகளை எ��் விஷயத்தில் ஈர்ப்பு விளைவு உணர் ஈர்ப்பு. எம் தொடர்பு இல்லாத நிலையில், அது ஈர்ப்பு உணர இயலாது, அல்லது அந்த விஷயம் வேறு எதுவும்.\nஎம் பரஸ்பர இல்லாத நிலையில் எந்த உணர்வு இருக்கிறது என்று இந்த வலியுறுத்தல் அடுத்த தத்துவ தடையாக நமக்கு தருகிறது. ஒரு எப்போதும் விவாதிக்க முடியும், எம் தொடர்பு இல்லாத நிலையில், உணர விஷயம் இல்லை இல்லை. இந்த வாதம் noumenal உலகம் நம் தனி உணர்வு EM தொடர்பு உயர்வு கொடுக்க மட்டுமே அந்த வடிவங்கள் மற்றும் நிகழ்வுகளை கொண்டுள்ளது என்று வலியுறுத்தி ஒப்பாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது வலியுறுத்துகிறது அதே ஆகிறது பிரம்மன் மட்டும் எம் பரஸ்பர உருவாக்கப்படுகிறது. என்ன EM தொடர்பு இல்லாத குறை மட்டும் எங்கள் தனி உண்மை. ஆம் அத்வைத கருத்து, உணர்வு இல்லாத நிலையில், மாயா இல்லை. முழுமையான உண்மை அல்லது பிரம்மன், எனினும், எங்கள் அதை அறிவதற்கு சுதந்திரமான. மீண்டும், நாம் இந்த கட்டுரையில் நாம் ஆராயப்படுகிறது உண்மையில் கிழக்கு மற்றும் மேற்கு கருத்துக்களை ஒத்திருக்கும் என்று பார்க்கிறோம்.\nஎங்கள் கால நம் கண்கள் பெறும் ஒளி அலைகள் ஒரு பிரதிநிதித்துவம் என்று தெரிந்தும், நாம் உடனடியாக அந்த ஒளி நம்முடைய உண்மையில் சிறப்பு பார்க்க முடியும். நமது பார்வையில், உணர்வு உணர்வு நாம் உண்மையில் அழைப்பு என்று நம் மூளையின் பிரதிநிதித்துவம் வழிவகுக்கிறது, அல்லது மாயா. உணர்வு இந்த சங்கிலி எந்த தடையும் எங்கள் தனி உண்மையில் ஒரு தொடர்புடைய குறைபாடு ஏற்படுகிறது.\nகருத்து நினைவுக்கு இருந்து சங்கிலி ஒரு வரையறை போட்டான் ஒளியின் வேகத்தை ஆகிறது, எங்கள் உணர்வுகளை பாதை போஸான் இது. உணர்வு நடைமுறை தாக்கங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட வேகத்தில் இயக்க நமது கருத்து திரித்து, விண்வெளி மற்றும் நேரம். இந்த சிதைவுகள் எங்கள் உண்மையில் தன்னை ஒரு பகுதியாக கருதப்படுகிறது ஏனெனில், விலகல் மூல காரணம் எங்கள் உண்மையில் ஒரு அடிப்படை சொத்து ஆகிறது. இந்த ஒளியின் வேகம் எங்கள் கால போன்ற ஒரு முக்கியமான நிலையான ஆகிவிடுகிறது.\nஒளியின் வேகம் முக்கியத்துவம், எனினும், எங்கள் தனி மட்டுமே மதிக்கப்படும் மாயா. கருத்து மற்ற முறைகள் ஏனைய வேகங்களை தங்கள் இடத்தை போன்ற உணர்வு அடிப்படை மாறிலி நபராக வேண்டும். உண்மையில் எதி��ொலியிட மூலம் உணரப்படுகிறது, உதாரணமாக, ஒரு அடிப்படை சொத்து ஒலியின் வேகத்தை கொண்டிருக்கிறது. உண்மையில், அதை நிறுவ மிகவும் எளிது14 ஒலியின் பதிலாக ஒளியின் வேகம் கொண்ட சிறப்பு சார்பியல் மிகவும் போன்ற ஏதாவது கட்டுப்படுகிறது என்று இயக்கம் ஒரு உணர்வு என்று எதிரொலியிட முடிவு.\nஉணர்ச்சி எல்லையை தாண்டி கோட்பாடுகள்\nஇயற்பியல் அடிப்படையில் அறிவியல் ரியலிசம் என்று உலக பார்வை, இது மட்டும் அறிவியல் மையத்தில் உள்ளது ஆனால் அதே உலக பார்த்து நம் இயற்கை வழி. அறிவியல் ரியலிசம், எனவே இயற்பியல், ஒரு சுதந்திரமாக இருக்கும் புற உலக கருதி, அதன் கட்டமைப்புகள் அறிவியல் விசாரணைகள் மூலம் அறிந்து கொள்ள கூடிய உள்ளன. அளவிற்கு அவதானிப்புகள் கருத்து அடிப்படையில், அறிவியல் ரியலிசம் தத்துவ நிலைப்பாட்டை, அதை இன்று நடைமுறையில் இருக்கும், எங்கள் உணரப்படும் யதார்த்தம் ஒரு நம்பிக்கையை என நினைத்தேன், ஒரு அனுமானம் என அறிவியல் ஆராயப்படுகிறது வேண்டும் என்று இந்த உண்மை.\nஇயற்பியல் கருத்து தாண்டி, அதன் சென்றடையும் பரவியுள்ளது அல்லது மாயா தூய தத்துவம் பகுத்தறிவு உறுப்பு வழியாக. இயற்பியல் மிக இந்த வேலை “நீட்டிக்கப்பட்ட” அறிவார்ந்த உண்மை, போன்ற துறைகளில் கருத்துக்கள், படைகள், ஒளி கதிர்கள், அணுக்கள், துகள்கள், முதலியன, இது இருப்பதை அறிவியல் ரியலிசம் மறைமுகமாக மனோதத்துவ அர்ப்பணிப்பு மூலம் வலியுறுத்தப்படும். எனினும், அது பகுத்தறிவு நீட்சிகள் noumenal காரணங்கள் உள்ளன என்று கூறுகின்றனர் இல்லை அல்லது பிரம்மன் எங்கள் தனி கருத்து உயர்த்த கொடுத்து.\nஅறிவியல் ரியலிசம் வியக்கத்தக்க இயற்பியல் உதவியது, அனைத்து அதன் பாரம்பரிய கோட்பாடுகள். எனினும், அறிவியல் ரியலிசம் மற்றும் உண்மையில் நமது கருத்து நம்பிக்கையை மட்டும் நம் நினைவுக்கு பயனுள்ள எல்லைகள் விண்ணப்பிக்க வேண்டும். எங்கள் உணர்ச்சி உணர்வுகள் எல்லைகள் உள்ள, நாங்கள் மிகவும் உள்ளுணர்வு இயற்பியலை. ஒரு உள்ளுணர்வு படம் ஒரு உதாரணம் விவரிக்கும் நியூட்டனின் இயக்கவியல் ஆகிறது “சாதாரண” சுற்றி நகரும் பொருட்களின் “சாதாரண” வேகம்.\nநாங்கள் எங்கள் உணர்வு புலனுணர்வு முனைகளை நெருக்கமாக கிடைக்கும் போது, நாம் அதை உணர உண்மையில் விவரிக்க எங்கள் அறிவியல் மாற்ற வேண்டும். இந்த மாற்���ங்கள் பல்வேறு வழிவகுக்கும், மற்றும் சாத்தியமான இயைந்து, கோட்பாடுகள். நாங்கள் எங்கள் உணர்வுகளை இயற்கை வரம்புகள் மற்றும் நமது கருத்து விளைவாக வரம்புகள் மகிழ்கிகிறோம் போது (எனவே கண்காணிப்பு) உண்மையில் அடிப்படை இயல்பு, நாம் நம் உடல் சட்டங்கள் சிக்கல்கள் அறிமுகம் முடிவடையும். இது வரம்புகள் பொறுத்து நாங்கள் கோட்பாடு சேர்த்துக்கொள்வதன் (எ.கா.,, சிறிய அளவு, முதலியன பெரிய வேகம்), நாம் ஒருவருக்கொருவர் முரணாக உள்ளன என்று கோட்பாடுகள் முடிவடையும் இருக்கலாம்.\nநமது வாதம் இந்த சிக்கல்கள் சில ஆகிறது (மற்றும், வட்டம், இணக்கத்தன்மையின்மைகளை) நாம் நேரடியாக உணர்ச்சி குறைபாடுகள் நிவர்த்தி என்றால் தவிர்க்கப்பட வேண்டும். உதாரணமாக, நாம் பின்வருமாறு நம் நினைவுக்கு ஒளியின் வேகத்தில் செயல்படும் உண்மையில் விளைவாக படிக்க முடியும். நாம் மாதிரியாக பிரம்மன் (noumenal உண்மை) கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் பணியவில்லை என, மற்றும் என்ன மாதிரியான வேலை மாயா (தனி உண்மை) நாங்கள் உணரும் சங்கிலி மூலம் அனுபவிப்போம்.\nnoumenal உலகின் மாடலிங் (கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் பணியவில்லை என), நிச்சயமாக, நடுங்கும் மெய்யியல் அடித்தளங்களை உள்ளது. ஆனால் இந்த மாதிரி இருந்து கணித்து தனி உண்மையில் நாம் உணர வேண்டும் உண்மையில் குறிப்பிடத்தக்க அருகில் உள்ளது. இந்த எளிய மாதிரி இருந்து தொடங்கி, அதை எளிதாக அதிக வேகத்தில் இயக்க நமது கருத்து காணலாம் சிறப்பு சார்பியல் கட்டுப்படுகிறது.\nஇதற்கு வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் விளைவுகளை நன்கு இயற்பியல் அறியப்படுகிறது. நாம் தெரிகிறோம், உதாரணமாக, நாம் உண்மையில் மிகவும் கொஞ்ச முன்பு நடந்தது இப்பொழுது நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் நடக்கிறது என்று பார்க்க. மேலும் “மேம்பட்ட” ஒளி பயண நேரம் காரணமாக விளைவை15 நாங்கள் அதிக வேகத்தில் இயக்க வழி உணர, சிறப்பு சார்பியல் அடிப்படையில் தான். உண்மையில், பல வானியற்பியல் நிகழ்வுகள் புரிந்து கொள்ள16 ஒளி பயண நேரம் விளைவுகள் அடிப்படையில். நம் உணர்வு நடைமுறை ஒளி அடிப்படையாக கொண்டது என்பதால், இயக்க நம் உணர்ந்து படம் அதை விளக்கும் சமன்பாடுகளை இயற்கையாக தோன்றும் ஒளியின் வேகம் உள்ளது. எங்கள் கால ஒளியின் வேகம் முக்கியத்துவம் (சிறப்பு சார்பியல் விவரித்த���ர்) எங்கள் உண்மை என்று உண்மையில் காரணமாக இருக்கிறது மாயா ஒளி உள்ளீடுகள் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட.\nகிட்டத்தட்ட தத்துவம் அனைத்து பிரிவுகளுக்கும் தனி மற்றும் ஓரளவிற்கு முழுமையான உண்மைகளை இடையே இந்த வேறுபாட்டை கொண்ட பற்று. அத்வைத வேதாந்தா அவர்களின் உலக பார்வையில் அடிப்படையில் தனி உண்மையில் unrealness வைத்திருக்கிறது. இந்த கட்டுரையில், நாங்கள் phenomenalism கருத்துக்களை மறு உரையாகும் என நினைத்தேன் முடியும் என்று காட்டியது அத்வைத அனுமானங்களை.\nஅத்தகைய ஒரு ஆன்மீக அல்லது தத்துவார்த்த அறிவியல் அதன் வழி செய்கிறது போது, நமது புரிதலில் பெரிய முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. தத்துவம் இந்த கூடுகை (அல்லது ஆன்மீக) மற்றும் அறிவியல் நடக்க தொடங்கி உள்ளது, மிக குறிப்பாக நரம்பியல், இது நம் மூளை ஒரு படைப்பு உண்மையில் கருதுகிறது, கருத்து எதிரொலிக்கும் மாயா.\nஅறிவியல் விஞ்ஞான விசாரணை மற்றும் பகுத்தறிவு கொள்கைமயப்படுத்தல் செயல்முறை மூலம் பருநிலை காரணங்கள் தன்னிச்சையாக நெருங்கிய பெற முடியும் என்று ஒரு பொய்யான உணர்வை. போன்ற கொள்கைமயப்படுத்தல் ஒரு உதாரணம் விசாரணை எங்கள் உணர்வு காணலாம். அனுபவம் அல்லது ஒலி உணர்வை உடல்ரீதியான காரணம் ஒரு நம்பமுடியாத தொலைதூர பிரதிநிதித்துவம் உள்ளது–அதாவது ஏர் அழுத்தம் அலைகள். நாங்கள் ஒரு சக்திவாய்ந்த பார்வை உணர்வு ஏனெனில் நாம் உடல்ரீதியான காரணம் தெரியும். எனவே நாம் உண்மையில் இருந்து போக முடியும் என்று தெரியவில்லை என்று மாயா (ஒலி) அடிப்படை காரணங்கள் (காற்று அழுத்தம் அலைகள்).\nஎனினும், அது உடல் காரணம் என்று கருதி ஒரு வாதத்தை உள்ளது (காற்று அழுத்தம் அலைகள்) ஆகிறது பிரம்மன். காற்று அழுத்தம் அலைகள் நமது கருத்து ஒரு பகுதியாக; அவர்கள் நாங்கள் ஏற்க வந்து அறிவார்ந்த படம் பகுதியாக. இந்த அறிவார்ந்த படம் நம் காட்சி உண்மையில் ஒரு நீட்டிப்பு உள்ளது, காட்சி உண்மையில் எங்கள் நம்பிக்கையின் அடிப்படையில். அது இன்னும் ஒரு பகுதியாக உள்ளது மாயா.\nஉண்மையில் புதிய விரிவாக்க இந்த கட்டுரையில் முன்மொழியப்பட்டது, மீண்டும் ஒரு அறிவார்ந்த நீட்டிப்பு, ஒரு படித்த யூகம் தான். நாம் முழுமையான உண்மை ஒரு மாதிரி யூகிக்கிறோம், அல்லது பிரம்மன், அதையொட்டிய உணரப்படும் யதார்த்தம் ���ருக்க வேண்டும் என்று கணிக்க, உணர்வு உருவாக்கி சங்கிலி மூலம் முன்னோக்கி வேலை மாயா. கணித்து கருத்து ஒரு நல்ல போட்டி இருக்கிறது என்றால் மாயா நாங்கள் அனுபவம் செய்கிறோம், பின்னர் யூகங்களை க்கான பிரம்மன் ஒரு மிகவும் துல்லியமான தொழிலாள மாதிரி எடுத்து. கணித்து கருத்து என்ன நாம் உணர செய்ய இடையே நிலைத்தன்மையும் முழுமையான உண்மை தன்மை மாடல் மட்டுமே சரிபார்த்தல் ஆகிறது. மேலும், யூகம் முழுமையான உண்மை ஒரே ஒரு நம்பத்தகுந்த மாதிரி; போன்ற பல்வேறு இருக்கலாம் “தீர்வுகள்” முழுமையான உண்மை, இது அனைத்து எங்கள் உணரப்படும் யதார்த்தம் கொடுத்து முடிவடையும்.\nஇது பருநிலை செயல்முறை பண்புகள் ஒலி எங்கள் அகநிலை அனுபவம் குணங்கள் என்று ஒரு தவறு இருக்கிறது. ஒரு சரியான இணையாக, இது விண்வெளி மற்றும் நேரம் அகநிலை அனுபவம் நாம் வாழும் உலகில் அடிப்படை சொத்து உள்ளது என்று கருதி ஒரு வாதத்தை உள்ளது. விண்வெளி நேரம் தொடர்ச்சி, நாங்கள் அதை பார்க்க அல்லது அது போல, அறிய மட்டுமே ஒரு பகுதி மற்றும் முழுமையடையாது பிரதிநிதித்துவம் உள்ளது பிரம்மன். நாங்கள் அறிய மாதிரியாக தயாராக இருந்தால் பிரம்மன் கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் பணியவில்லை என, நாம் உண்மையில் எங்கள் உணரப்படும் யதார்த்தம் பண்புகள் பெற முடியும் (இத்தகைய கால நீட்டிப்பு என, நீளம் சுருக்கம், சிறப்பு சார்பியல் அதனால் ஒளியின் வேகத்தை உச்சவரம்பு மற்றும்). Noumenal உலகம் இந்த மாதிரி முன்மொழிவதற்கு, நாங்கள் சிறப்பு சார்பியல் அனைத்து விளைவுகள், வெறும் புலனுணர்வு கலைப்பொருட்கள் என்று. நாம் வெறுமனே விண்வெளி மற்றும் நேரம் தங்களை புலனுணர்வு கட்டமைப்புகளை ஆனால் எதுவும் இருக்க முடியாது என்று ஒரு தெரிந்த உண்மை வலியுறுத்தி. இதனால் அவர்களின் பண்புகள் கருத்து செயல்முறை வெளிப்பாடுகள்.\nநாம் நெருங்கிய அல்லது எங்கள் சென்சார் எல்லையை தாண்டி செயல்முறைகள் கருத்தில் போது, எங்கள் புலனுணர்வு மற்றும் புலனுணர்வு கட்டுப்பாடுகள் வெளிப்பாடுகள் குறிப்பிடத்தக்க ஆக. எனவே, இது இயற்பியல் வரும்போது போன்ற செயல்முறைகள் விவரிக்கிறது, நாம் உண்மையில் கணக்கில் பங்கு கொள்ள வேண்டும் என்று அவர்கள் உணரும் எங்கள் கருத்து மற்றும் அறிவாற்றல் நாடகம். பிரபஞ்சத்தின் நாம் அதை நம் விழித்திரையில் ���ிழுந்து ஃபோட்டான்கள் வெளியே அல்லது ஹப்பிள் தொலைநோக்கி ஃபோட்டோசென்சார்களின் உருவாக்கப்பட்ட மட்டுமே ஒரு புலனுணர்வு மாதிரி பார்க்க. ஏனெனில் தகவல் கேரியர் வரையறுக்கப்பட்ட வேகம் (அதாவது ஒளி), எங்கள் கருத்து அமெரிக்க விண்வெளி மற்றும் நேரம் சிறப்பு சார்பியல் கீழ்ப்படிய என்ற எண்ணத்தை போன்ற ஒரு வழியில் சிதைந்துவிடும். அவர்கள் செய்கிறார்கள், ஆனால் இடம் மற்றும் நேரம் ஒரு அறிய உண்மையில் நமது கருத்து ஒரு பகுதி மட்டுமே உள்ளன—ஒளியின் வேகம் மூலம் மட்டுமே ஒரு கருத்து.\nஎங்கள் உண்மை அல்லது பிரபஞ்சத்தின் உருவாக்குவதில் ஒளி மைய பாத்திரம் அதே மேற்கு ஆன்மீக தத்துவத்தை இதயத்தில் உள்ளது. ஒளி இல்லாத பிரபஞ்சத்தில் நீங்கள் விளக்குகள் அணைக்கப்பட்டு அங்கு வெறுமனே ஒரு உலக அல்ல. அது உண்மையில் தன்னை அற்ற ஒரு பிரபஞ்சம் ஆகிறது, இல்லை என்று ஒரு பிரபஞ்சத்தின். அதை நாம் கருத்தை பின்னால் ஞானம் புரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த பின்னணியில் தான் என்று “பூமியின் வடிவம் இல்லாமல் இருந்தது, , செல்லாது '” கடவுள் ஏற்படும் வரை, ஒளி இருக்க வேண்டும், என்று கூறி “ஒளி இருக்கட்டும்.” குர்ஆன் கூறுகிறது, “வானங்கள் ஒளி உள்ளது.” வெற்றிடத்தை இருந்து நம்மை எடுத்து ஒளி பங்கு (ஒன்றுமில்லாத) ஒரு உண்மை ஒரு நீண்ட புரிந்து, நீண்ட நேரம். அது பண்டைய ஞானிகள் மற்றும் தீர்க்கதரிசிகள் நாம் மட்டும் இப்போது அறிவு நம் முன்னேற்றங்கள் கண்டறிய தொடங்கினால் அந்த விஷயங்கள் தெரியும் என்று சாத்தியம் நாம் பழைய கிழக்கு பயன்படுத்த என்பதை அத்வைத காட்சிகள் அல்லது மேற்கத்திய, எங்கள் தனி உண்மையில் அதன் அறிய உடல் காரணங்கள் இடையே வேறுபாட்டை மறைத்து நாம் சிறப்பு சார்பியல் பின்னால் தத்துவ நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியும்.\nDR. மனோஜ் Thulasidas இந்திய தொழில்நுட்ப கழகம் பட்டம் (ஐஐடி), சென்னை, உள்ள 1987. அவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் CLEO ஒத்துழைப்பு போது அடிப்படை துகள்கள் மற்றும் பரஸ்பர படித்தார் 1990-1992. தனது இளநிலை பெற்ற பிறகு 1993, அவர் மார்செயில்ஸில் சென்றார், பிரான்ஸ் மற்றும் CERN இல் புத்தகம் அதிகாரம் தெரிந்தெடுக்கவும் ஒத்துழைப்புடன் அவரது ஆராய்ச்சி தொடர்ந்து, ஜெனீவா. உயர் ஆற்றல் இயற்பியல் துறையில் ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி தனது பத்து ஆண்டு வாழ்க்கை���ில் போது, அவர் மீது ஆசிரியராக 200 வெளியீடுகள்.\nஐன்ஸ்டீன், ஒரு. (1905). நகரும் அமைப்புகளின் எலெக்ட்ரோடைனமிக்ஸ் ம். (நகரும் உடல்கள் எலெக்ட்ரோடைனமிக்ஸ் ம்). இயற்பியல் கழக, 17, 891-921.\nராதாகிருஷ்ணன், எஸ். & மூர், சி. ஒரு. (1957). இந்திய தத்துவம் மூல நூல். பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ், பிரின்ஸ்டன், NY.\nChisolm, ஆர். (1948). எம்ப்ரைசிசம் சிக்கல். தத்துவம் ஜர்னல், 45, 512-517.\nஅல்லிசன், எச். (2004). காந்த் & Images. யேல் பல்கலைக்கழக பிரஸ்.\nRynasiewicz, ஆர். (1995). அவர்களின் பண்புகள் மூலம், காரணங்கள் மற்றும் விளைவுகள்: நேரம் நியூட்டனின் விளக்க உரை, விண்வெளி, இடம் மற்றும் மோஷன். வரலாறு மற்றும் அறிவியல் தத்துவம் ஆய்வுகள், 26, 133-153, 295-321.\nCalkins, எம். ஆம். (1897). லைப்னிஸ் விண்வெளி மற்றும் நேரம் தத்துவம் காந்த்தின் கருத்து. தத்துவ விமர்சனம், 6 (4), 356-369.\nJanaway, சி, மற்றும். (1999). ஸ்கோபென்ஹார் கேம்பிரிட்ஜ் கம்பானியன். கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ்.\nஸ்கிமிட், ஆர். (1959). ஹுஸ்ஸெரல்லின் ஆழ்நிலை-பெனோமெனொலாஜிக்கல் குறைப்பு. தத்துவம் மற்றும் பெனோமெனொலாஜிக்கல் ஆராய்ச்சி, 20 (2), 238-245.\nThulasidas, எம். (2007). அன்ரியல் யுனிவர்ஸ். ஆசிய புத்தகங்கள், சிங்கப்பூர்.\nமின்காந்த (IN) தொடர்பு ஸ்டாண்டர்ட் மாடல் உள்ள பரஸ்பர நான்கு வகையான ஒன்றாகும் (Griffths, 1987) துகள் இயற்பியல். இது குற்றம் உடல்கள் இடையே தொடர்பு உள்ளது. அவர்களுக்கு இடையே EM விலக்கத்தை போதிலும், எனினும், புரோட்டான்கள் ஏனெனில் வலுவான தொடர்பு கரு அடங்கி, அதன் பாதிப்பின் அளவை எம் பரஸ்பர விட பெரியது. மற்ற இரண்டு பரஸ்பர வலுவற்ற இடைவினைக்கான ஈர்ப்பு தொடர்பு குறிப்பிடப்படுகிறது.\nகுவாண்டம் புல கோட்பாடு, ஒவ்வொரு அடிப்படை தொடர்பு ஒரு துகள் வெளியிடுவதற்கும் மற்றும் ஒரு நொடியில் அதை உறிஞ்சி கொண்டுள்ளது. வெளியேற்றப்படும் மற்றும் உறிஞ்சப்படுகிறது இந்த பெயரளவிலான மெய்நிகர் துகள்கள் பரஸ்பர மத்தியஸ்தம் என்று பாதை போஸன்கள் என அழைக்கப்படும்.\nஃபேய்ன்மேன், ஆர். (1985). குவாண்டம் மின்னியக்கவிசையியல். அடிசன் வெஸ்லி.\nThulasidas, எம். (2007). அன்ரியல் யுனிவர்ஸ். ஆசிய புத்தகங்கள், சிங்கப்பூர்.\nரீஸ், எம். (1966). Relativistically விரிவாக்கம் ரேடியோ ஆதாரங்கள் தோற்றம். இயற்கை, 211, 468-470.\nThulasidas, எம். (2007ஒரு). ரேடியோ ஆதாரங்கள் மற்றும் காமா கதிர் வெடிப்புகள் குழல் பூம்ஸ் இருக்கிறது நவீன இயற்பியல் டி சர்வத��ச ஜர்னல், 16 (6), 983-1000.\nஅத்வைதஆல்பர்ட் ஐன்ஸ்டீன்மாயாமெட்டாபிசிக்ஸைphenomenalismதத்துவம்இயற்பியல்சார்பியல்விண்வெளி மற்றும் நேரம்ஒளியின் வேகம்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,352 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,834 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,897 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2409745", "date_download": "2019-12-15T01:55:50Z", "digest": "sha1:TJZNNM5L6FLVY445GV4TNJCUAKD6XHEN", "length": 10405, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "ராமநாதபுரத்தில் ஓயாத மின் தடையால் மக்கள் அவதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nராமநாதபுரத்தில் ஓயாத மின் தடையால் மக்கள் அவதி\nபதிவு செய்த நாள்: நவ 12,2019 06:59\nராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பகுதி மட்டுமின்றி, பாரதி நகர், ஓம்சக்தி நகர், பட்டணம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஓயாத மின் தடையால் மக்கள் அவதிப்படகின்றனர். பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆமை வேகத்தில் பல மணி நேரம் கழித்தே பழுது சீரமைக்கின்றனர்.\nராமநாதபுரம் நகர் பகுதியில் நேற்று பகல் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் வீடுகளில் மக்கள் தவித்தனர். இதேபோல் பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமி நகர் வடக்கு பகுதி, மகாத்மா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்படுகிறது. சில வேளை பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின் தடைக்கான காரணத்தையும் கூறுவது இல்லை. மின் தடை குறித்து புகார் செய்தால் முறையான பதில் அளிப்பது இல்லை.\nஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை அருகே சவேரியார்பட்டிணத்தில் அடிக்கடி மின் தடை செய்கின்றனர். இரவு முழுவதும் மின் தடை ஏற்படுவதால் கொசுக்கடியால் மக்கள் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் உதவி மின் பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், சம்பந்தப்பட்ட பகுதி லைன் மேனிடம் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. மின்மாற்றி பழுதானதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது, என்கின்றனர்.\nகொசுக்கடியால்பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தடையின்றி மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என அப்பகுதி மக்கள் கலெக்டர் வீரராகவ ராவிடம் தெரிவித்தனர்.இதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் அடிக்கடி அறிவிப்பு இல்லாமல் மின் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் பல மணி நேரம் நிறுத்தம் செய்யப்படுவதால், அனைத்து தொழில்களும், கல்வி கற்கும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.\nசம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் எதுவும் நடப்பதில்லை. மின் வாரிய அதிகாரிகள் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுது ஏற்பட்டால், உடனடியாக சீரமைக்க வேண்டும்.\n» ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசமூக ஆர்வலரால் மீட்கப்பட்ட மனநலம் பாதித்தவர் இறந்தார்\nராமநாதபுரம் மாவட்டத்தில் மழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=175576", "date_download": "2019-12-15T02:36:12Z", "digest": "sha1:EYD4QG3A6DVTB6C276RHFHUTXQSWD3IT", "length": 11302, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் ப���ங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபெடரேஷன் கோப்பை: பிரான்ஸ் சாம்பியன் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், பெண்களுக்கான பெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனல் நடந்தது. இதில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பிரான்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன் 1997, 2003ல் கோப்பை வென்றிருந்தது. ----- ஏ.டி.பி., பைனல்ஸ்: பெடரர் தோல்வி லண்டனில், ஆண்களுக்கான ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 5-7, 5-7 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியமிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் 6-2, 6-1 என, இத்தாலியின் மேட்டியோ பெர்ரேட்டினியை வீழ்த்தினார். ----- ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி ஏமாற்றம் பெங்களூருவில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. சென்னை அணி, இதுவரை விளையாடிய 4 போட்டியில், ஒரு 'டிரா', 3 தோல்வி என கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது. ----- கோப்பை வென்றது இந்தியா நாக்பூரில் நடந்த 3வது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 30 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. இப்போட்டியில் இந்தியாவின் தீபக் சகார், 'ஹாட்ரிக்' உட்பட 6 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் இந்தியரானார். தவிர, ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலரானார். ----- சச்சினை முந்திய ஷபாலி வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லுாசியாவில் நடந்த முதல் 'டுவென்டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி 84 ரன் வித்தியாசத்தில் விண்டீசை தோற்கடித்தது. அபாரமாக ஆடிய இந்தியாவின் ஷபாலி வர்மா, 73 ரன் குவித்தார். இதன்மூலம் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அரைசதமடித்த இந்தியரானார். இவர், 15 ஆண்டு, 285 நாட்களில் இச்சாதனை படைத்தார். இதற்கு முன் இந்திய ஜாம்பவான் சச்சின், 16 ஆண்டு, 214 நா���்களில் தனது முதல் டெஸ்ட் அரைசதமடித்தார்.\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\n» விளையாட்டு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2306285", "date_download": "2019-12-15T02:41:22Z", "digest": "sha1:WVJGMYCCSODC276N5RZ52NDVMUXPEMEA", "length": 6308, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n08:44, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n1,676 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|சூன் 15, 2017}}\n'''தடித்த எழுத்துக்கள்'''[[படிமம்:Lightning3.jpg|right|thumb|250px|மின்சாரம் மேகத்திலிருந்துமுகிலில் இருந்து பூமிக்குபுவிக்கு பாய்வதையே நாம் மின்னல் என்று அழைக்கிறோம். மேலும், மின்சாரம் என்பது எலெக்ட்ரான்களின்மின்னன்களின் ஓட்டமேபாய்வே ஆகும்.]]\n[[File:Lightning3.jpg|thumb|alt=நகரம் ஒன்றில் பன்முறை மின்னல் வீச்சுகள். மின்சாரத்தால் ஏற்படும் இயற்கை விளைவுகளில் மின்னல் ஒன்றாகும்.]]\n'''மின்சாரம்''' (''electricity'') என்பது [[மின்னூட்டம்|மின்னூட்டத்துடன்]] தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்ட்த்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். இயற்கையில் முகிலில் இருந்து புவிக்குப் பாயும் மின்னன்களின் பாய்வே அல்லது மின்சாரமே [[மின்னல்|மின்னலுக்கு]] காரணமாகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் கூறுகளே என்பது புலனாகியது. மின்னோட்டம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருளில் [[மின்காந்தம்|மின்காந்த]]ப் புலம் உருவாகிறது. மின்னல், நிலைமின்சாரம், மின்வெப்பமாக்கம், மின் இறக்கம் என பலநிகழ்வுகள் மின்ச��ரத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. மேலும் மின்சாரம் பல நிகழ்காலத் தொழில்நுட்பங்களின் உயிரோட்டமாக அமைகிறது.\n[[மின்னூட்டம்|மின்னூட்டங்களின்]] ஓட்டத்தினால் '''மின்சாரம்''' (''electricity'') உருவாகிறது. அல்லது மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். உதாரணமாக மின்னணுக்களின் ஓட்டமே (மின்சாரமே) [[மின்னல்|மின்னலுக்கு]] காரணமாகும். மின்சாரம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருள் [[மின்காந்தம்|மின்காந்த]] சக்தியைப் பெறுகிறது.\nமின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%B2-60", "date_download": "2019-12-15T04:10:46Z", "digest": "sha1:3QFL6F2LUZ7DPN6DW7UXLQ6N2ZCKZWPT", "length": 20580, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "தல 60: Latest தல 60 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும...\nமழை எங்கெல்லாம் வெளுத்து வ...\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதி...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழ��� அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nதல 60 - வலிமை\nஅஜித்துக்காக வலிமை டைட்டிலை விட்டுக்கொடுத்த பிரபலம்\nஅண்மையில், அஜித்தின் தல60 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. அந்த டைட்டிலை கெனன்யா பிலிம்ஸ் உரிமையாளர் செல்வகுமார் அஜித்துக்காக விட்டுக்கொடுத்துள்ளார்.\n#INDIAsMostTweetedVALIMAI புதிய சாதனை படைத்த அஜித்தின் வலிமை பட டைட்டில்\nஅஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை படத்தின் டைட்டில் சமூக வலைதளங்களில் புதிய சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nதல அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் எப்போ தெரியுமா\nதல அஜித் நடிக்கவுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nValimai: அஜித்தின் வாழ்க்கை வரலாறு: டைட்டில் தேர்வு செய்த சிவா\nஅஜித்தின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு இந்த டைட்டிலைத் தான் வைப்பேன் என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகமல்ஹாசனுக்கு அறுசுவை விருந்து கொடுத்த சிவாஜி குடும்பத்தினர்\nசினிமாவில் 60 ஆண்டுகள் கடந்த கமல்ஹாசனுக்கு, சிவாஜி கணேசன் குடும்பத்தினர் விருந்து கொடுத்துள்ளனர்.\nThala60: மீண்டும் வி சென்டிமெண்ட்டில் அஜித்: தல 60 படத்தின் டைட்டில் அறிவிப்பு\nஅஜித் நடிக்கும் தல 60 ஆவது படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டு படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியன் 2: ஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டுமே 40 கோடியா\nஇந்தியன் 2 படத்தில் ரூ.40 கோடி செலவில் பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்று போவில் நடைபெறவுள்ளது.\nவாவ்... தல 60 படத்தின் பெயர் இது தானா\nஅஜித் நடிக்கவுள்ள தல 60 படத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nViswasam: தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து தல அஜித்\nஅஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தமிழகத்தில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.\nதல 60 பூஜைக்காக கோயம்பேட்டில் அங்க இங்கன்னு சுத்திய போ���ி கபூர்\nAjith: தல 60 பூஜைக்காக கோயம்பேட்டில் அங்க இங்கன்னு சுத்திய போனி கபூர்\nஅஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல 60 படத்தின் பூஜைக்காக படக்குழுவினர் நேற்று இரவு முதல் கோயம்பேட்டில் பல இடங்களில் உலா வந்துள்ளனர்.\nமகள் ஐஸ்வர்யாவுடன் இமய மலைக்கு சென்ற ரஜினி\nரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இமயமலைக்கு சென்று உள்ளார்.\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு\nஅஜித் நடிக்க இருக்கும் தல60 படத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போவே கொண்டாட ரெடியான அஜித் ரசிகர்கள்: தல 60 நாளைக்கு பூஜை\nஅஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல 60 படத்தின் பூஜை நாளை போடயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nThala 60: அஜித்துக்காக மீண்டும் இறங்கி வரும் நயன்தாரா\nதல 60 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nஅஜித்தின் ஷீரடி சாய் பாபா தரிசனம்: இந்த வாரத்தில் தல 60 பூஜை\nஅண்மையில், அஜித் புனே சென்று வந்ததைத் தொடர்ந்து இந்த வாரத்தில் தல 60 படத்தின் பூஜை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nMoothon: அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகருக்கு திருநங்கை ரோல் \nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த சுஜித் சங்கர் மலையாள படத்தில் திருநங்கையாக நடிக்கிறார்.\nAjith Kumar: தல 60க்கு பிறகு மங்காத்தா 2: திட்டம் போடும் போனி கபூர்\nநேர்கொண்ட பார்வை, தல 60 ஆகிய படங்களைத் தொடர்ந்து மங்காத்தா படத்தின் 2 ஆம் பாகத்தையும் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதல 60 பெயரில் இப்படியொரு மோசடியா உஷாரான போனி கபூர் ட்விட்டரில் லீகல் நோட்டீஸ்\nதல 60 படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாக பரவி வரும் தகவலைத் தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் எச்சரிக்கையாக நோட்டீஸ் பதிவிட்டுள்ளார்.\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா தொடரும் தீராத சிக்கல்... என்ன செய்யப்போகிறார் ‘கிங்’ கோலி\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nNalla Neram: இன்றை�� பஞ்சாங்கம் 15 டிசம்பர் 2019\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டிகள் ஜாலி\nஇன்றைய ராசி பலன்கள் (15 டிசம்பர் 2019) - ரிஷப ராசியினர் உடல் நலனில் அக்கறை தேவை\n“3 மகள்கள் இருந்தும் வேற வழிதெரியல” வாய்க்காலில் உயிரைவிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/21867/curry-leaves-thokku-in-tamil.html", "date_download": "2019-12-15T02:31:08Z", "digest": "sha1:PE5DYBKNB6D2AQOAIZOT2DFHCKJETNLR", "length": 7115, "nlines": 210, "source_domain": "www.awesomecuisine.com", "title": "கறிவேப்பில்லை தொக்கு - Curry Leaves Thokku (Karuvepilai Thokku) Recipe in Tamil", "raw_content": "\nஇந்த தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் சேர்த்து சாப்பிடலாம். இது சூடான சாதம் மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்ந்தும் சாப்பிடலாம்.\nகறிவேப்பில்லை – 75 கிராம்\nஇஞ்சி – சிறு துண்டு\nபுளி – கோலி குண்டு அளவு\nகடலை பருப்பு – முக்கால் தேகரண்டி\nஉளுத்தம் பருப்பு – முக்கால் தேகரண்டி\nமிளகு – முக்கால் தேகரண்டி\nகாய்ந்த மிளகாய் – ஆறு\nசீரகம் – முக்கால் தேகரண்டி\nவெந்தயம் – முக்கால் தேகரண்டி\nகடுகு – அரை தேகரண்டி\nதனியா – முக்கால் தேகரண்டி\nநல்லெண்ணெய் – தேவையான அளவு\nகடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா ஆகியவற்றை லேசாக எண்ணெய் ஊற்றி வறுத்து, ஆறியதும் பொடி செய்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி புளி சேர்த்து வதக்கவும்.\nபின், அதில் கறிவேப்பில்லை, இஞ்சி சேர்த்து வதக்கி ஆறியதும், தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதில் அரைத்த விழுது, பொடி செய்தவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறு தீயில் வைத்து சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி வதக்கவும்.\nகறிவேப்பில்லை பச்சை வாசனை பொய், தொக்கு போல் வந்தவுடன் எடுத்து வைத்து கொள்ளவும். பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.\nமுட்டை இல்லாத ரவை கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230136-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E2%80%A6/", "date_download": "2019-12-15T02:43:14Z", "digest": "sha1:EVQN5MXMR5ELBST6KWPH3FX7HYVQBYJ6", "length": 15910, "nlines": 187, "source_domain": "yarl.com", "title": "நல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு…. - நிகழ்தல் அறிதல் - கருத்துக்களம்", "raw_content": "\nநல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு….\nநல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு….\nBy கிருபன், July 27 in நிகழ்தல் அறிதல்\nநல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு….\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(27.07.2019) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது.\nவள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றைதிருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.\nஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநல்ல செய்தி....பகிர்வுக்கு நன்றி கிருபன்.....\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nவடக்கில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஅவரின் பெயர் பொரிஸ் யெல்சின். பெரும் குடிகாரர். அரச விழாக்களில் கூட குடி வெறியில் கோமாளித்தனம் பண்ணியவர். ரஸ்யாவை உலகின் கோமாளியாக மாற்றிய பெருமைக்குரியவர். இப்பவும் கோபர்சேவ்வுக்கு அடுத்து ரஸ்யர்கள் வெறுப்பது யெல்சினைத்தான். யெல்சின் காலத்தில் அமெரிகாவிடம் கையேந்தி பிழைத்தது ரஸ்யா. Sunderland இல் நிசான் Swindon இல் ஹொண்டா Burnaston இல் டொயோட்டா இன்னும் பல வெளிநாட்டு கார்கள் இப்பவே யூகேயில் அசெம்பிளி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறன. இப்போ இவை எந்த வரியும் இல்லாமல் ஈயூ முழுமைக்கும் ஏ���்றுமதியாகிறன. இந்த ஏற்பாட்டை குழப்பி, உலக வர்த்தக மையங்களை உருவாக்கினாலும், காரை ஈயூவில்தான் விற்க வேண்டும். அவர்கள் வரி போட்டால் ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம்.\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட டிரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும் டிரம்ப் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டிவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க அதிபர் தமக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் இனி பதவி நீக்கம் செய்வார்கள் என்றும் எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார். https://www.polimernews.com/dnews/92859/2-மணி-நேரத்தில்-டிவிட்டரில்123-பதிவுகளை-வெளியிட்டார்அதிபர்-டிரம்ப்\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஇலங்கையில் கூட மகிந்த அண்ட் கோ மற்றும் சீன அரசும் கூட அம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் இதேபோன்ற அணுகுமுறையை செய்ய முயற்சிக்கின்றன. தமிழகத்திலும் கூட பல மகிழூந்து இணைப்பு நிறுவனங்கள் இவ்வாறான ஒத்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மாறாக, தென்கொரிய நிறுவனங்கள் போன்றன தமது நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை வைத்துள்ளன. காரணம், அவையே உண்மையான நிலையான வேலை வாய்ப்புக்கள். ஆனால், இந்த சிக்கலான பொருளாதார வலைக்குள் தன்னை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் மற்றையவர்கள் வியக்கும் வண்ணமும் வளர்ந்து வருபவர்கள் - சிங்கப்பூரியர்கள். அங்கும் தமிழர்கள் உள்ளார்கள், வெற்றியின் பாதையில் அவர்களும் தமக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார்கள். பிரித்தானியா வெற்றியிலும் தமிழர்கள் இருப்பார்கள் \nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nதமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள், புகழ் விரும்பிகள் அவர்களை வல்லவர் நல்லவர் எனப் புகழ்ந்தால் - வாக்கை அள்ளி வழங்குவார்கள் என கன்சேவேடிவ் கட்சிக்கு யாரோ சரியான ஆலோசனை வழங்குகிறார்கள். அதுதான் வரிசையாய் வந்து வாழ்துகிறார்கள்.\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஇவ்வாறான சிறப்பு துறைமுகங்கள் 80 அளவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளன. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளிலும் ஒரு சிறப்பு வர்த்த எண்ணத்தை ( உதாரணத்திற்கு சூரிய மின்வலு உபகரணங்கள் ) ஊக்குவிற்கவே இவ்வாறான அனுமதிகளை வழங்கின. அதனால், பிரித்தானியாவில் இவ்வாறான சிறப்பு துறைமுகங்கள் திறக்கப்படவில்லை. போரிஸ், இவ்வாறான ஒரு புதிய அணுகுமுறை என்ற மெருகூட்டிய பழைய முறையை அணுக உள்ளார். ஆரம்பத்தில் இரு உதவினாலும் மீண்டும் மார்கிரெட் தட்ச்சர் நிலைமையே வரலாம்.\nநல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/01/blog-post_27.html", "date_download": "2019-12-15T04:12:32Z", "digest": "sha1:UZZRTKLEFMJKQHAEP6RH7Z3DZH7KAD6C", "length": 14434, "nlines": 317, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: தந்தை பாசம்", "raw_content": "\nகையில் ஏந்திய பொன்னான நொடி என...\nஉன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்\nபத்து மாதம் சுமக்க முடியவில்லை\n//பத்து மாதம் சுமக்க முடியவில்லை\nதோளிலும் முதுகிலும் ... //\nபத்து மாதம் சுமக்க முடியவில்லை\nதோளிலும் முதுகிலும் ... //\nதந்தையின் பாசத்தை வார்த்தைகளில் வார்த்தெடுத்தமைக்கு\nகையில் ஏந்திய பொன்னான நொடி என...//\n//பத்து மாதம் சுமக்க முடியவில்லை\nதோளிலும் முதுகிலும் ... //\nஆஹ்... சொல்ல வார்த்தைகள் இல்லை..\n\\\\உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்\nபத்து மாதம் சுமக்க முடியவில்லை\nதோளிலும் முதுகிலும் ... \\\\\nநான் தந்தையான போது இந்த உணர்வு தான் எனக்கும்.\nஉங்களை போன்றோரின் வரிகளில் என் வலி உணர்ந்து வாழ்கிறேன்.\nஉன்னதமான உணர்வுதனை உயிர்ப்புடன் தந்திருக்கிறீர்கள்\nஒரு தாய், ஒரு தந்தையின் உயிருக்குள்ளும்,உணர்வுக்குள்ளும்\nகூடுவிட்டு கூடு பாய்ந்து உணர்ந்து வடித்த கவிதை\nஅனைத்து வரிகளும் நூறு சதவீதம் எனக்கும் பொருந்தும்\nஒரு தாய், ஒர��� தந்தையின் உயிருக்குள்ளும்,உணர்வுக்குள்ளும்\nகூடுவிட்டு கூடு பாய்ந்து உணர்ந்து வடித்த கவிதை\nபத்து மாதம் சுமக்க முடியவில்லை\nஅழகாய் அப்பாவின் பாசம் வெளிப்படுத்தும் அன்பு மனம் அம்மாவுக்குத்தான்....\nஅனிச்சை மலரோ உன் அப்பா.\nபத்து மாதம் சுமக்க முடியவில்லை\n//பத்து மாதம் சுமக்க முடியவில்லை\n//பத்து மாதம் சுமக்க முடியவில்லை\nதோளிலும் முதுகிலும் ... //\nதந்தையின் தவிப்பும் ஏக்கமும்.எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தாச்சு.இப்பவே தொலைபேசி எடுக்கப்போறேன்.\nபத்து மாதம் சுமக்க முடியவில்லை\nதோளிலும் முதுகிலும் ... \"\nகதை கேளு, கதை கேளு...\nகழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன\nகொஞ்சி கொஞ்சிப் பேசும் பெண்ணே ...\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10/", "date_download": "2019-12-15T02:47:54Z", "digest": "sha1:K25Q3RAMW5EPYAVSFICWVHEX6UWDAPHA", "length": 16475, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "உத்தர பிரதேசத்தில் 10 க்கு 10 சாத்தியமா? |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nஉத்தர பிரதேசத்தில் 10 க்கு 10 சாத்தியமா\nநேற்று முழுவதும் வட இந்திய டிவிக்கள் சமாஜ்வாடி கட்சியில் இருந்து பிஜேபிக்கு வந்த நரேஷ் அகர்வால் பற்றித்தான் உளறிக்கொண்டு இருந்தன.ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்து வரும் அமித்ஷா நரேஷ் அகர்வாலை பிஜேபிக்கு கொண்டு வர முக்கிய காரணம் உத்தர பிரதேசத்தில் வர இருக்கும் ராஜ்ய சபா தேர்தல் தான் .\nவரும் 23 ம் தேதி் 16 மாநிலங்களில் அடுத்த மாதம் காலியாக இருக்கும் 58 ராஜ்ய சபை இடங்களுக்கு தேர்தல் நடை பெற உள்ளது. இதில் 10 இடங்கள் உத்தர பிரதேசத்தில் இருக்கிறது. 404 எம்எல்ஏக்கள் உடைய உத்தரபிரதேச சட்டமன்றத்தில் ஒரு ராஜ்ய சபை எம்பியை தேர்ந்தெடுக்க 37 எம்எல்ஏ க்கள் வேண்டும்\nஉபி சட்டமன்றத்தில் பிஜேபிக்கு 311 எம்எல்ஏ க்களும் அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளத்திற்கு 9 எம்எல்ஏ க்களும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு 4 எம்எல்ஏக்களும் ஆக மொத்தம் 324 எம்எல்ஏ க்கள் இருக்கிறார்கள்.\nஇந்த 324 எம்எல்ஏ க்கள் மூலமாக 37 எம்எல்ஏ க்களுக்கு 1 ராஜ்ய சபை எம்பி எ���்கிற கணக்கில் பிஜேபிக்கு 8 எம்பிக்கள் கிடைத்து விடுவார்கள். இதற்கு்296 எம்எல்ஏக்கள் மட்டும் போதும்.எஞ்சிய\n28 எம்எல்ஏ க்கள் ஓட்டுக்களை வேஸ்ட செய்ய அமித் ஷா விட்டு விடுவாரா\nஇதனால் தான் நரேஷ் அகர்வாலை பிஜேபிக்கு கொண்டு வந்துள்ளார் அமித்ஷா.உபி சட்டசபையில் சமாஜ்வாடிக்கு 47 எம்எல்ஏ க்களும் பகுஜன் சமாஜ் பார்ட்டி க்கு 19 எம்எல்ஏ க்களும் காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்எல்ஏ க்களும் இருக்கிறார்கள்.ஆக மொத்த மாக பிஜேபி எதிர்ப்பு அணியில் 70 எம்எல்ஏ க்கள் இருக்கிறார் கள்.இது போக 3 சுயேச்சை களும் லாலுவின் ஆர்ஜேடிக்கு ஒரு எம்எல்ஏ வும் நிசாத் பார்ட்டிக்கு ஒரு எம்எல்ஏ வும் நிர்பல் இந்தியன் சோஷித் ஹமாரா ஆம் தள் என்கிற கட்சிக்கு 1 எம்எல்ஏவும் இருக்கிறார் கள்.ஆக மொத்த ம் பிஜேபிக்கு எதிராக 76 எம்எல்ஏ க்கள் இருக்கிறார் கள்\nஇந்த 76 எம்எல்ஏக்களை நினைத்து சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆளுக்கொரு ஒரு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்கள் இதில் சமாஜ் வாடி வேட்பாளரான ஜெயா பச்சனுக்கு 37 எம்எல்ஏ க்கள் ஓட்டு போட்ட பிறகு எஞ்சிய 10 எம்எல்ஏ க்கள் பகுஜன் சமாஜின் 19 எம்எல்ஏ க்கள் காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏ க்கள் ஆக மொத்த ம் 36 எம்எல்ஏ க்கள் ஆதரவோடு லாலு கட்சியோ இல்லை நிசாத் பார்ட்டியோ ஆதரவு கொடுத்தாலே பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பீம்ராவ் அம்பேத்கர் வெற்றி பெறுவது எளிது என்கிற நிலைமையே இருந்தது.\nஇந்த நிலையில் தான் அமித்ஷா சமாஜ்வாடி யின் இப்போதைய ராஜ்ய சபை எம்பியும் சமாஜ் வாடியின் முன்னணி தலைவரான நரேஷ் அகர்வாலை பிஜேபிக்கு கொண்டு வந்துள்ளார். கூடவே அவர் பையன் நிதின் அகர்வாலும் பிஜேபிக்கு வந்து விட்டார். நிதின் அகர்வால் இப்பொழுது சமாஜ்வாடி எம்எல்ஏ வாக இருக்கிறார் .\nஇதனால் சமாஜ்வாடி க்கு ஒரு எம்எல்ஏ அவுட். எனவே இதனால் பகு ஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்க்கு விழ வேண்டிய முதல் முன்னுரிமை ஓட்டு குறைந்து விட்டது. இதனால் பிஜேபிக்கு எட்டு எம்பிக்களும் எதிர்கட்சி களுக்கு இரண்டு எம்பிக்களும் கிடைக்கும் இருந்த நிலை மாறி பிஜேபிக்கு 9 எம்பிக்கள் உறுதி யாகி விட்டது.\nபிஜேபி இன்னொரு விளையாட்டை விளை யாடு. கிறது.மொத்தம் உள்ள 10 ராஜ்ய சபை சீட்டுகளுக்கு 11 வேட்பாளர் களை களத்தில் இறக்கியுள்ளது்.இது தான் அமித்ஷா வின் அரசியல் மேஜிக் என்���ு சொல்ல லாம்.இப்பொழுது சமாஜ் வாடியின் 46 எம்எல்ஏ க்களில் ஒரு பத்து எம்எல்ஏ க்களை நரேஷ் அகர்வால் பிஜேபியின் 10 வது வேட்பாளர் பக்கம் தள்ளி விட்டாலே போதும் ் சமாஜ் வாடி வேட்பாளர் அவுட்.\nஏனெனில் முதல் முன்னுரிமை வாக்குகளில் 37 வாக்குகள் கிடைத்தால் தான் சமாஜ் வாடியின் ஜெயாபச்சன் ஜெயிக்க முடியும். 36 ஓட்டுக்களை வாங்கினாலும் ஜெயா பச்சன் ஜெயிக்க முடியாது.\nஏனெனில் அதற்கு பிறகு வெற்றி தோல்வி களை தீர்மானிப்பது எம்எல்ஏ க்களின் இரண்டாம் முன்னுரிமை மற்றும் மூன்றாம் முன்னுரிமை வாக்குகள் தான்.\nஇந்த அடிப்படை யில் வாக்குகள் எண்ணப்படும் பொழுது பிஜேபி யின்10 வது வேட்பாளரோ இல்லை 11 வது வேட்பாளரோ வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் முதல் ரவுண்டில் ஜெயா பச்சன் 37 வாக்குகளை வாங்க வில்லை என்றால் அடுத்து வரும் ரவுண்ட் களில் 324 பிஜேபி எம்எல்ஏக்களின் இரண்டாவது மூன்றாவது முன்னுரிமை வாக்கு களின் அடிப்படை யில் பிஜேபி சுலபமாக வெற்றி பெற்று விடும்.\nஆக நரேஷ் அகர்வால் பிஜேபி யில் இணைந்ததால் உத்தர பிரதேசத்தில் காலியாகும் 10 ராஜ்ய சபை சீட்டுகளையும் கைப்பற்ற நினைக்கும் அமித்ஷா வின் எண்ணம் நிறைவேற வாய்ப்புள்ளது.\nகர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி\nராஜ்ய சபாவின் 65 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக…\nஅவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாஜக உயர்மட்ட குழு\nகர்நாடகா உட்கார்ந்த இடத்திலேயே ஆட்சியை பிடிக்கும் பாஜக\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nபெங்களூர் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியது\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பி� ...\nபாஜக சார்பில் கேரளாவில் களம் இறங்கும் � ...\nமேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் தொண்டர் க� ...\nபூனம் மஹாஜன், நடிகர் ரஜினி சந்திப்பு\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, ...\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாத� ...\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா க���டியேற்றத்துன் தொடங்கிய� ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/216", "date_download": "2019-12-15T03:20:39Z", "digest": "sha1:A33IFIVL75ZTFTKHXHQXOFJEPZZVTQ57", "length": 9988, "nlines": 142, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nநொறுங்கிய விமானத்தில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்பு.. கால்பந்து வீரர்களா..\nநொறுங்கிய விமானத்தில் பயணம் செய்வதற்கு சற்று முன்னர் கால்பந்து வீரர்கள் எடுத்த வீடியோ\nபிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் நொறுங்கி விபத்து..\nஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியை தவறவிட்ட பாகிஸ்தான்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரபுக்கு கொலைவழக்கில் பிடிவாரண்ட்\nநோய் தாக்குதலினால் அதிகரிக்கும் எல்லை பா��ுகாப்புப் படை வீரர்களின் மரணம்....\nமொகாலி டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல்அவுட்\nபாகிஸ்தான் ராணுவத்துக்கு புதிய தளபதி\n..திருமண வீட்டாரை அடடே சொல்ல வைத்த ஹர்பஜன் சிங்..\nஎச்சிலால் பந்தை மெருகேற்றினாரா விராட் கோலி..என்ன சொல்கிறது ஐ.சி.சி ..\nபயங்கரவாதிகளுடன் மோதல்... 3 இந்திய வீரர்கள் வீர மரணம்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி\nசர்ஜிகல் அட்டாக் எதிரொலி... பாக்.,ராணுவம் இதுவரை 286 முறை அத்துமீறல்\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும் பாதித்த ரூபாய் நோட்டு விவகாரம்\nகள்ள நோட்டுகளை இந்தியாவிற்குள் புழக்கத்தில் விட ஐஎஸ்ஐ திட்டம்\nநொறுங்கிய விமானத்தில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்பு.. கால்பந்து வீரர்களா..\nநொறுங்கிய விமானத்தில் பயணம் செய்வதற்கு சற்று முன்னர் கால்பந்து வீரர்கள் எடுத்த வீடியோ\nபிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் நொறுங்கி விபத்து..\nஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியை தவறவிட்ட பாகிஸ்தான்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரபுக்கு கொலைவழக்கில் பிடிவாரண்ட்\nநோய் தாக்குதலினால் அதிகரிக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் மரணம்....\nமொகாலி டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல்அவுட்\nபாகிஸ்தான் ராணுவத்துக்கு புதிய தளபதி\n..திருமண வீட்டாரை அடடே சொல்ல வைத்த ஹர்பஜன் சிங்..\nஎச்சிலால் பந்தை மெருகேற்றினாரா விராட் கோலி..என்ன சொல்கிறது ஐ.சி.சி ..\nபயங்கரவாதிகளுடன் மோதல்... 3 இந்திய வீரர்கள் வீர மரணம்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி\nசர்ஜிகல் அட்டாக் எதிரொலி... பாக்.,ராணுவம் இதுவரை 286 முறை அத்துமீறல்\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும் பாதித்த ரூபாய் நோட்டு விவகாரம்\nகள்ள நோட்டுகளை இந்தியாவிற்குள் புழக்கத்தில் விட ஐஎஸ்ஐ திட்டம்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2019/11/", "date_download": "2019-12-15T02:52:23Z", "digest": "sha1:DLIRBXT22PX62IH4INED6AORRI6XTDOK", "length": 6895, "nlines": 131, "source_domain": "karainagaran.com", "title": "நவம்பர் | 2019 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\n7. பறக்க நினைத்த பட்சி சாப்பிட்ட பின்பு மூவரும் வந்து படுத்துக் கொண்டார்கள். படுத்துக் கொள்வது வேறு நித்திரை கொள்வது வேறு. தோழர் கண்ணனும் தோழர் சிவமும் நாள் முழுவதும்…\n6. அடுத்த நாள் அடுத்த நாள் காலை எழுந்தது தொடக்கம் மைதானத்தில் ஓட்டம் தொடங்கும் வரைக்கும் சுமன் கண்ணனோடும், சிவத்தோடும் சேர்ந்தே வந்தான். இருந்தாலும் அவன் பதட்டமாய் இருப்பது போலவே…\n5. தொடர்கதை சுமனிற்கு மாத்திரம் அன்று மதிய வேளைப் பயிற்சிக்கு விலக்கு அழிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வருத்தக்காரர்களைப் பார்க்கும் மருத்துவர் என்பவர் காரணமாய் இருந்தார் என்பதைக் கண்ணன் பின்பு அறிந்து…\n4. புதிய நாள் சுமனின் அம்மா அவனுக்கு அரிசிமாப் பிட்டோடு சம்பலும், உருளைக்கிழங்குப் பொரியலும் போட்டுத் தயிரும் விட்டுக் குழைத்து ஊட்டிக் கொண்டு இருந்தார். சுமனும் அதைச் சுவைத்துச் சாப்பிட்டான்….\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/overview/339518-another-useless-purchase-zero-resistance-and-a-complete-disappointment", "date_download": "2019-12-15T02:29:19Z", "digest": "sha1:GGXKXF6IQXE3V2LBVQYXYF4YR7ZUVJTI", "length": 12491, "nlines": 68, "source_domain": "ta.seminaria.org", "title": "நக Eveline எக்ஸ் ட்ரீம் ஜெல் விளைவு மேல் கோட் - மற்றொரு பயனற்றது", "raw_content": "\nநக Eveline எக்ஸ் ட்ரீம் ஜெல் விளைவு மேல் கோட் - விமர்சனம்\nமற்றொரு பயனற்றது வாங்க. பூஜ்யம் எதிர்ப்பு மற்றும் ஒரு முழுமையான ஏமாற்றம்.\nபடிக்கும் விண்டோஸ், நான் பிடித்து மீது ஒரு தோற்றம் கவர்ச��சிகரமான பேக்கேஜிங் ஒரு வெளிப்படையான பாட்டில். முதலில் நான் நினைத்தேன் என்று இந்த ஒரு strengthener, மற்றும் அவர்களுக்கு நான் எப்போதும் கவனம் செலுத்த, என் நகங்கள் உடைக்க மற்றும் exfoliate பழமை, மற்றும் இந்த செயல்முறை வழக்கமான உள்ளது.\nஎனினும், என் கவனத்தை ஈர்த்தது, அது அரக்கு கொண்ட ஜெல் விளைவு, இது அவசியம் எனக்கு, ஏனெனில் ஆணி polishes தங்க உங்கள் நகங்கள் வரை 2 நாட்கள், மற்றும் அது சாத்தியம் என்றால் நீட்டிக்க புத்துணர்ச்சி நகங்களை சரியாக அதே, நான் விட்டு கொடுக்க மாட்டேன்)\nஅட்டை பெட்டியில், இது ஒரு கருவி என்று அம்சம் பிரகாசமான மற்றும் கவர்ச்சிகரமான, மற்றும் ஆத்திரமூட்டும் வாக்குறுதிகளை காட்டிக்கொண்டே நேர்த்தியோடு சேர்க்கப்பட்ட தங்கள் வேலையை செய்து (பாராட்டு சந்தையாளர்கள்)))\nபொதுவாக, நான் திரும்பி அதை மீது, சுருக்கமாக பற்றி படிக்க இந்த அற்புதமான கருவி மற்றும் இல்லாமல் ஒரு நிழல் ஒரு சந்தேகம் வாங்கி.\nசெலவு கொள்முதல் நேரத்தில் 5 பைலோருஷ்ன் ரூபிள் (வாங்கி பங்குகள்).\nமுழு பெயர் – நிர்ணயம் வார்னிஷ் எக்ஸ்ட்ரீம் ஜெல் விளைவு.\nஒரு தொகுதி 12 மி. லி.\n நிறைய வாக்களிக்கிறார் என்று நிச்சயமாக வேண்டும் காசோலை நம்பகத்தன்மையை)\n- 3 முறை வாழ்க்கை prolongs நக தடுக்கும், சிப்பிங் மற்றும் சிராய்ப்பு;\n- வழங்குகிறது விளைவு ஜெல் போலிஷ்;\n- நகங்களை கொடுக்கிறது ஒரு கண்ணாடி பூச்சு;\nகலவை குறிப்பிட்ட பக்க பெட்டியில்:\nகீழே அட்டைப்பெட்டி அடுக்கு வாழ்க்கை மற்றும் உற்பத்தி தேதி.\nபின்புற பகுதியாக உள்ளது ஒரு சுருக்கமான விளக்கம் தயாரிப்பு மற்றும் பயன்பாடு முறை:\nஇந்த தயாரிப்பு பயன்படுத்தும் போது என்று தெரியவந்தது உற்பத்தியாளர் அழைக்க வில்லை இரண்டு வாக்குறுதிகள்: இந்த கருவி உண்மையில் கொடுக்கிறது சாதாரண வார்னிஷ் மென்மையான பளபளப்பான பூச்சு, மற்றும் கூட காய்ந்து அழகான விரைவில். சரி, உண்மையில், என்று அனைத்து அதன் நன்மைகள் இறுதியில்.\nநான் அதை வாங்கி நம்பிக்கையுடன் குறைந்தது ஒரு நாள் அல்லது இரண்டு நீட்டிக்க ஆயுள் வழக்கமான பெயிண்ட், ஆனால், அந்தோ, இந்த நடக்கவில்லை. அரக்கு பூச்சு முற்றிலும் இந்த பணி சமாளிக்க முடியாது, நகங்களை அடுத்த நாள் அது தொடங்குகிறது chipping அல்லது துண்டுகள்.\nதெளிவு, புகைப்படங்கள் புதிய வெறும் வர்ணம் நகங்கள்:\nமற்றும் புகைப்பட நாள் மூ��ம்:\nமுற்றிலும் எந்த வித்தியாசமும், என்பதை மூடப்பட்ட வார்னிஷ் என்று நிர்ணயம் பொருள் அல்லது இல்லை – எதிர்ப்பு, அதே தான்.\nமுடிவு: எனக்கு நிர்ணயம் கவர் எக்ஸ்ட்ரீம் ஜெல் விளைவு முற்றிலும் பயனற்றது கொள்முதல் மற்றும் பணம் வீணாகி தூக்கி விட்டு. எப்படியாவது அதை பயன்படுத்த, நான் எப்போதாவது அவற்றை மூடி வார்னிஷ் கூடுதல் பிரகாசம்.\nநிச்சயமாக, உங்களுக்கு இந்த காரியங்களில் கவரேஜ், நான் வேண்டும் இல்லை என்றால், அது நிலை மட்டுமே என பளபளப்பான பூச்சு – மதிப்பீடு அதிகமாக இருக்கும், எனினும், வாக்குறுதி விளைவு ஜெல் போலிஷ் மற்றும் நம்பமுடியாத ஆயுள் அல்ல இது, பார்வை, எனவே நாம் வைக்க முடியாது, மட்டும் இரண்டு நட்சத்திரங்கள்.\nஅமோக்ஸிக்லாவ் - டான்சில்லிடிஸிலிருந்து, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சிஸ்டிடிஸிலிருந்து. உள்வைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீக்கத்தைத் தடுக்கிறது. அதிகபட்ச அளவுகளில் கூட பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அறிவுறுத்தல்கள், பயன்பாட்டின் பகுதிகள் மற்றும் 3 திசைகளில் சிகிச்சையின் எனது அனுபவம்.2 மாதங்கள்சுகாதார பொருட்கள்\nடீன் பைக் STELS பைலட் 310. வசதியான செயல்படுத்த எளிதாக சேமிக்க\nமுதல் பார்வையில் என் காதல் a பலவகையான ஒப்பனைகளை உருவாக்குவதற்கான கூல் தட்டு ♡ ஆனால் என்னால் 5 நட்சத்திரங்களை வைக்க முடியாது, குறைபாடுகள் உள்ளன all எல்லா புள்ளிகளின் விரிவான பகுப்பாய்வு ♡ எங்கே வாங்குவது ♡ பல கடிதங்களை ♡ பல புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கான எனது பதிவுகள் ♡ ஆனால் என்னால் 5 நட்சத்திரங்களை வைக்க முடியாது, குறைபாடுகள் உள்ளன all எல்லா புள்ளிகளின் விரிவான பகுப்பாய்வு ♡ எங்கே வாங்குவது ♡ பல கடிதங்களை ♡ பல புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கான எனது பதிவுகள் \nநீர் தான் அழகான, மென்மையான, ஆனால் ஒரு சிறிய ஆபத்தானது படிக்க கலவை கவனமாக மற்றும் ஏன் கண்டுபிடிக்க படிக்க கலவை கவனமாக மற்றும் ஏன் கண்டுபிடிக்க\nநீங்கள் தெரிந்திருந்தால் இல்லை ஜெல் சுத்தப்படுத்திகளை இருந்து கிரகத்தில் நுண்ணுயிர் வீண் நான் அறிமுகப்படுத்த வேண்டும் நீங்கள்\nசிறந்து விளங்க விரும்புவோருக்கு (PHOTO)2 மாதங்கள்விளையாட்டு பொருட்கள்\nபிரகாசமான மற்றும் வசதியான CIATE LONDON LIQUID VELVET2 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்ச���ங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-accuses-government-officials-carelessness-is-main-reason-for-llegal-construction-368699.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T02:03:13Z", "digest": "sha1:73J2VO5T5TJOPEJF7ISOHXBJPFDLMLCC", "length": 17425, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட் | Chennai HC accuses government officials carelessness is main reason for illegal construction - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்\nசென்னை: அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக, சட்டவிரோத விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்வதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டன���் தெரிவித்துள்ளது.\nநீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட உணவகத்தை சீல் வைப்பது தொடர்பாக, நடுவட்டம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அதிகாரி, நிலத்தின் உரிமையாளரான ஃபரீஸ் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஇந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ஃபரீஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கட்டுமானத்தை முறைப்படுத்தக் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக, மனுதாரர் ஃபரீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅந்த விண்ணப்பத்தை பரிசீலித்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்ட அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு எதிராக சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி செயல் அதிகாரி தரப்பி்ல் வாதிடப்பட்டது.\nஅனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே, 2008 ம் ஆண்டு நீலகிரி மலைப் பகுதியை பாதுகாக்க, சட்டவிதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை சுட்டிக் காட்டி, அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும், அமல்படுத்தியது குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.\nமுரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை\nமேலும், சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்காமல், அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதால் தான், சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்வதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை சட்டப்படி பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க அறிவுறுத்தி, விசாரணையை டிசம்பர் 16 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஇரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு\nநாளை முதல் பாஸ்டாக் கட்டாயம்தான்.. இருந்தாலும் ஒரு சிறு சலுகை.. மத்திய அரசு அறிவிப்பு\nவாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் FASTag கட்டாயம்.. பணமாக கொடுத்தால் இரட்டிப்ப�� கட்டணம்\nசென்னை கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியம் புதுப்பித்ததில் முறைகேடு.. பிரபல பரதநாட்டிய கலைஞர் மீது சிபிஐ வழக்கு\nஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nகஷ்டம் என்றார்.. நான்தான் உங்க மனைவின்னார்.. நெருங்கினார்.. மொத்தமா போச்சு.. புலம்பும் தொழிலதிபர்\n\"அம்மா .. அம்மா\" என்று உருகிய ஜீவஜோதி.. பாஜகவிடம் தாரை வார்த்து விட்டதே அதிமுக\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nஅதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nஎன்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்துள்ளார்கள்.. ஹைகோர்ட்டில் நளினி அதிரடி ஆட்கொணர்வு மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai high court chennai சென்னை உயர்நீதிமன்றம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ayodhya-in-tamilnadu-holiday-declares-for-schools-in-some-places-367930.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T02:02:35Z", "digest": "sha1:SQYXGHUFITFEYRTNGHI6YWHPGRJU253H", "length": 17347, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி தீர்ப்பால் தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை? | Ayodhya: In Tamilnadu holiday declares for schools in some places - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோ��ோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி தீர்ப்பால் தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை\nAyodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசென்னை: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில், தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஒரு பார்வை இதோ.\nஅயோத்தி விவகாரம் என்பது நீண்டகால பிரச்சினை என்பதால் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், இந்த வழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்ற வழக்கு விசாரணை அக்டோபர் 16ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக நேற்று இரவில் உச்சநீதிமன்றம் அறிவித்தது.\nஅறிவிப்பு வெளியான உடனேயே நாடு முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசம் உட்பட பல வட மாநிலங்களிலும், கர்நாடகாவிலும், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவை ஒட்டியுள்ளது தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் இன்று, விடுமுறை அறிவிக்கப்பட்டதாக காலை தகவல் வெளியானது.\nஅயோத்தி தீர்ப்பு.. நேபாள எல்லைக்கு சீல்.. உச்சகட்ட பாதுகாப்பு\nஎனவே இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதன்பிறகு, எந்த விடுமுறையும் அளிக்கப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ள ப��்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை தாலுகா இஸ்லாமியர்கள் கணிசமாக வசிக்கக்கூடிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருவாரூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் வழக்கமாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் பல மாவட்டங்களிலும் விடுமுறை அளிப்பது தொடர்பாக குழப்பம் நிலவியது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரக் கூடாது.. முக்கிய விஷயத்தை கூறி இந்து மகாசபை சீராய்வு மனு\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக தாக்கலானது முதல் சீராய்வு மனு.. ஜமியத் உலமா அமைப்பு வழக்கு\nஅயோத்தி.. 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம் ஏற்க மறுத்தால் எங்களிடம் தாங்க: ஷியா தரப்பு கோரிக்கை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு செய்வோம்.. இது அரசியலமைப்பு உரிமை.. முஸ்லிம் சட்ட வாரியம் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு இல்லை.. 5 ஏக்கர் நிலம் பற்றி பின்னர் முடிவு: சன்னி வக்பு வாரியம்\nஅயோத்தி சர்ச்சையை அரசியலாக்கியது காங்கிரஸ்தான் காரணம்- பிரதமர் நரேந்திர மோடி\nஅயோத்தி தீர்ப்பு தவறானதுதான்.. ஆனால் எல்லாவற்றையும் கடந்து செல்லுங்கள்.. யஷ்வந்த் அட்வைஸ்\nஅயோத்தியில் நீராடும் 5 லட்சம் பேர்.. களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா.. பலத்த பாதுகாப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பிய அயோத்தி\nஅயோத்தி தீர்ப்பு.. 24 முறை மதசார்பின்மை வார்த்தையை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ளது அல்டிமேட் தீர்ப்பு.. அகழாய்வு செய்த அதிகாரி முகமது மகிழ்ச்சி\nஅயோத்தி வழக்கு: திடீரென இரவோடு அறிவித்து, சனிக்கிழமை தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhya ayodhya verdict supreme court school tamilnadu அயோத்தி உச்சநீதிமன்றம் பள்ளிகள் தமிழகம் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/ten-minutes-exercise-to-reduce-tummy-weight/", "date_download": "2019-12-15T01:58:35Z", "digest": "sha1:MCSJOGLRRJ5UL75FRHTQMSUL4VTW7GZM", "length": 18650, "nlines": 251, "source_domain": "vanakamindia.com", "title": "பத்தே நிமிஷ பயிற்சியில் தொப்பையை குறைக்க வழி இருக்கு..வாங்க முயற்சி பண்ணலாம்! - VanakamIndia", "raw_content": "\nபத்தே நிமிஷ பயிற்சியில் தொப்பையை குறைக்க வழி இருக்கு..வாங்க முயற்சி பண்ணலாம்\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nமேக் இன் இந்தியா இல்ல‘ரேப்’ இன் இந்தியா- ராகுல்காந்தி அதிரடி\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்\nஇங்கு நல்ல சிறுமி விற்கப்படும்\nசக்திவாய்ந்த பெண்ணாக அவதரித்த நிர்மலா சீதாராமன்\nசபரிமலைக்குச் செல்லும் பெண்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை – கேரள அரசு\nஇனி 24 மணிநேரமும் NEFT-இல் பணம் அனுப்பலாம்\nபத்தே நிமிஷ பயிற்சியில் தொப்பையை குறைக்க வழி இருக்கு..வாங்க முயற்சி பண்ணலாம்\nநாற்பது வயதைக் கடந்தவர்களில் பெரும்பாலும் யாருமற்ற தனிமையில் கண்ணாடி முன் நின்று தொப்பையை இழுத்து பார்க்கும் நிலையில் தான் இருக்கிறோம். இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். உணவு கட்டுப்பாடுகள், ஜிம், உண்ணாவிரதம் என்று ஏகப்பட்ட முயற்சிகளை செய்தும் பலனளிக்கவில்லை என்று சோர்ந்து போகாமல், அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.\nஆனால், ஸ்கிப்பிங் பயிற்சியை முறையாக செய்ய வேண்டும். ஸ்கிப்பிங் பயிற்சியை தினமும் 10 நிமிஷம் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். கயிற்றின் இருமுனைகளும் உங்கள் அக்குள் பகுதிவரை இருந்தால் அந்தக் கயிறுதான் உங்களுக்கு ஏற்ற கயிறு. முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு உங்களது ஸ்கிப்பிங் கயிறை உங்களது குதிக்காலின் கீழ் வைத்துக்கொள்ளவும். பின்பு மெதுவாகக் கயிறைச் சுழலவிட்டு அதன் வேகத்திற்கு ஏற்பக் கயிறைத் தாண்டித் தாண்டிக் குதிக்கவும்.\nமுதலில் மெதுவாக ஆரம்பித்து, பிறகு வேகத்தை சீராகக் அதிகரிக்க வேண்டும். இதய நோயாளிகள், இடுப்பு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் ஸ்கிப்பிங் செய்யவேண்டும். புல்தரை, மணல் போன்ற மிருதுவான தரைப்பரப்பில்தான் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும்.\nகான்கீரிட் போன்ற கடினமான தளங்களில் ஸ்கிப்பிங் செய்யக்கூடாது. அப்படிச் செய்யும்போது மூட்டுகளில் பிரச்னைகள் ஏற்படும். கட்டாயமாக ஷூ அணிந்து இருக்க வேண்டும். அவை பொருத்தமான அளவிலும் தரமானதாகவும் இருக்கவேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தது 100 முறை தாண்டலாம். ஸ்கிப்பிங் செய்யும் இடம் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.\nபயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் குறைவான ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாகச் செய்யும்போது மற்றவர்களைவிட அதிகமுறை செய்கிறேன் பேர்வழி என மல்லுக்கட்டி நிறைய முறை செய்ய வேண்டாம். இறுக்கமான ஆடைகளை அணிந்து ஸ்கிப்பிங் செய்யக்கூடாது.\nவாங்க முயற்சி செய்யலாம்.. தொப்பையை குறைக்கலாம்..\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமதுரை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாகக் கூறி சக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த முனிஸ் என்ற...\nமருந்து விலை 50% அதிகரிப்பு\n21 அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, பிசிஜி தடுப்பூசி, மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின்,...\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\nசென்னையில் பழமையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், 164 ஆண்டுகள் தொன்மையான நீராவி என்ஜின் ரயில் எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான இந்த...\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nபிரிட்டன் தேர்தலில் பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர்...\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nபாலியல்‌ வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தாம் முன் வைத்த விமர்ச‌னத்துக்கா‌க வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்றும், அவ்வாறு கேட்க தான் சவார்க்கர் இல்லை என்றும் காங்கிரஸ் எம்பி...\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nகாப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்து ஏலம்விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டப்படி...\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nஅநீதிக்கு எதிராக இன்று போராட முன்வராதவர்களை நாளைய வரலாறு கோழை என்றே அழைக்கும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். டெல்லி ராம் லீலா...\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nதங்கள் வேலை மீது உண்மையான காதலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம். ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை,...\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே சென்னையில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது சென்னை 5 ஸ்டார் சொகுசு ஹோட்டலான தாஜ்...\nஒவ்வொரு வருடமும் தேனி மாவட்டத்தின் சராசரி மழையளவு 831 மி.மீ .சென்ற 10 ஆண்டுகளாகவே இந்த மழையளவினை எட்டும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்த வருடம் தேனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/dec/03/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3296663.html", "date_download": "2019-12-15T01:56:42Z", "digest": "sha1:EOKN7J5UTZSRTVBVFA7D2EKYXI7XI55S", "length": 9687, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எட்டாவது நாளாக��் தொடா்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nஎட்டாவது நாளாகத் தொடா்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்\nBy DIN | Published on : 03rd December 2019 11:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: ரயில்வே துறையில் வேலை கேட்டு, தில்லியின் மண்டி ஹவுஸ் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பா் மாதம் 3- ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) தொடா்ந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மண்டி ஹவுஸ் ரவுண்டானா, சிக்கந்தா் ரோடு, பகவான் தாஸ் ரோடு ஆகியன மூடப்பட்டன.\nரயில்வேயில் குரூப்-டி பணிக்கு விண்ணப்பித்திருந்த மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு ஏற்கெனவே உறுதியளித்தபடி பணி வழங்கக் கோரி, மண்டி ஹவுஸ் பகுதியில் கடந்த நவம்பா் 26 ஆம் தேதி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் மண்டி ஹவுஸ் பகுதியில் தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து தங்கி வருவதுடன், தெருவிலேயே சமைத்தும், உறங்கியும் வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், போராட்டத்தில் 8 -ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் அவா்களது மறியல் போராட்டம் தொடா்ந்தது.\nஇதனால், அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தில்லி கேட் பகுதியிலிருந்து ஐடிஓ நோக்கிச் செல்லும் சாலை, லட்சுமி நகரிலிருந்து விகாஸ் மாா்க் நோக்கிச் செல்லும் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேவைப்பட்டால் மட்டுமே இந்தச் சாலைகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தியிருந்தனா்.\nஇது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் கூறுகையில், ‘ரயில்வேயில் குரூப்-டி தோ்வு எழுதிய நாங்கள், அனைவரும் அத்தோ்வில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், எங்களுக்கு பணி நியமனம் வழங்காமல் ரயில்வே துறை இழுத்தடித்து வருகிறது. ஏற்கெனவே உறுதியளித்தபடி பணி வழங்கப்படும் வரை ���ண்டி ஹவுஸை விட்டு அகலமாட்டோம்’ என்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/09/10132759/1260590/Pitru-Dosha-pariharam.vpf", "date_download": "2019-12-15T02:39:33Z", "digest": "sha1:JSJVO2CFPZLQ6GSPOMKLMDOI6IKLETVG", "length": 7581, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pitru Dosha pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்னோர்கள் சாபம் போக்கும் ஸ்தலம்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 13:27\nமனிதர்கள் வாழ்வில் எல்லாவிதமான இன்பங்களையும், பேறுகளையும் அடைய விடாமல் தடுத்து நிறுத்தும் பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது.\nமனிதர்கள் வாழ்வில் எல்லாவிதமான இன்பங்களையும், பேறுகளையும் அடைய விடாமல் தடுத்து நிறுத்துவது முன்னோர்கள் சாபம் எனப்படும் பித்ரு சாபம்தான். அப்படிப்பட்ட பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. இது சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரிய நாயகி. திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.\nஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது.\nஅட்டவீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் 4 கி���ோமீட்டர் தொலைவில் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாறில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி திருத்தலம்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nபில்லி சூனியத்தை விலக்கும் எலுமிச்சை பழம்\nசுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர்\nகிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டம் தீரும்\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nமேல்மலையனூர் கோவில் புற்றை சுற்றினால் பித்து நீங்கும்\nவருமானத்தில் ஒரு பங்கில் பித்ருபூஜை\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது\nகடன், கல்யாணத்தடை நீக்கும் நரசிங்கபுரம் நரசிம்மர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/adengappa-america.htm", "date_download": "2019-12-15T02:45:36Z", "digest": "sha1:5B64XHMH5KOUAUV2WPL64GD5F5TBIH7H", "length": 9386, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "அடேங்கப்பா... அமெரிக்கா - ., Buy tamil book Adengappa...america online, . Books, வரலாறு", "raw_content": "\nஉலகின் பொருளாதார மாற்றத்தைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு வலிமையான சக்தியாக இன்றைய அமெரிக்கா உள்ளது. மற்ற நாடுகளில் நடைபெறும் தேர்தல்களைவிட அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் அனைவராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அந்த நாட்டின் அதிபர் பெயரை அனைவரின் உதடுகளும் உச்சரிக்கின்றன. ‘ஒலிம்பிக்ஸ் வெற்றி’ என்றாலும், ‘ராணுவப் படை’ என்றாலும், ‘புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு’ என்றாலும்... முன்னணியில் நிற்பது அமெரிக்காதான். எனவே, அமெரிக்காவைப் பற்றி பேசுவதிலும், அந்த நாடு தொடர்பான கூடுதல் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பதிலும் அனைவருக்குமே ஆர்வம் இருக்கிறது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்பவர்தான் அமெரிக்காவை முதன்முதலில் கண்டுபிடித்தார். இது பதினைந்தாம் நூற்றாண்டில் நடந்தது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் இருபத்தோறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா செய்த சாதனைகளும், அடைந்த மாற்றங்களும் அளவிட முடியாதது. ‘ஒருமுறையாவது அமெ���ிக்க மண்ணை மிதித்துவிட வேண்டும்’ என்ற கனவுகளோடு இருப்பவர்கள் ஏராளம். அந்தக் கனவுகளுக்கு உரம்போடும் செய்திகளின் தொகுப்புதான் ‘அடேங்கப்பா... அமெரிக்கா’ அமெரிக்காவின் அரசியல், வரலாறு, கலை, கலாசாரம், இலக்கியம், சுற்றுலா தலங்கள் மற்றும் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றி சுவையான தகவல்கள் நூல் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன. நாம் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்க விஞ்ஞானிகளின் கொடைதான் என்பதும், இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது உங்களுக்கே தெரியவரும். அமெரிக்கா என்னும் பிரமாண்டம், இந்நூலில் பொது அறிவு விஷயங்களாக நிரம்பி வழிகின்றன. பள்ளி _ கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் யாவருக்கும் ஒரு வழிகாட்டியாகப் பயன்படும் தகவல்களாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் மு.அப்பாஸ் மந்திரி\nநேற்றைய காற்று (யுகபாரதி )\nகொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு\nபெரியாருக்கு விடுதலை : உயர்நீதி மன்றத் தீர்ப்புகள்\nகால புருஷத் தத்துவமும் ராசி மண்டலமும்\nயுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t50832-topic", "date_download": "2019-12-15T04:10:56Z", "digest": "sha1:UWNV3MLI5LOXOOJZ53LEOP7IM2VAXCOP", "length": 19636, "nlines": 156, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை 1\n» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு) கீழடி\n நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» இதயம் தொட்ட இலக்கியவாதிகள் நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்தவர்கள் 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மௌனச் சிறை வாசகர் கவிதை 3 -By கவிதைமணி\n» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு\n» இலக்கிய இணையர் ��டைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை\n» பல்சுவை கதம்பம்- 1\n» பல்சுவை கதம்பம்- 1\n» அக்பர் பீர்பால் கதைகள் – காளை மாட்டின் பால்\n» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு அன்னைத் தமிழை மறக்காதே\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4\n» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை\n» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்\n» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு\n» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1\n நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள் நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,\n» பல்சுவை கதம்பம் - 7\n» மறந்துடு - ஒரு பக்க கதை\n» அப்பா - ஒரு பக்க கதை\n» விருப்பம் - ஒரு பக்க கதை\n» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...\n» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...\n» பல்சுவை தகவல் - தொடர் பதிவு\n» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு\n» சின்ன சின்ன கவிதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nவாழ்வில் நடந்த மகிழ்வுகளைச் சேகரியுங்கள்\nவளமான நினைவுகளை மட்டும் சேகரியுங்கள்\nநடந்த கசப்புகளை துன்பங்களை மறந்திடுங்கள்\nநினைவு நல்லது வேண்டும் மனதினில்\nபத்தாம் வகுப்பில் வென்றதும் சாதனைதான்\nபனிரெண்டாம் வகுப்பில் வென்றதும் சாதனைதான்\nமனைவியின் கரம் பிடித்ததும் சாதனைதான்\nமகள் மகன் பிறந்ததும் சாதனைதான்\nபுதுமனை புகுவிழா கண்டதும் சாதனைதான்\nபுதிய புத்தகம் எழுதியதும் சாதனைதான்\nநல்ல நண்பர்கள் கிடைத்ததும் சாதனைதான்\nநாளும் பேசி மகிழ்ந்ததும் சாதனைதான்\nவாழ்வாங்கு வாழ்ந்து வருவதும் சாதனைதான்\nவாழ்த்தும்படி நாளும் வாழ்வதும் சாதனைதான்\nபகைவர்கள் இல்லாது இருப்பதும் சாதனைதான்\nபாசம் நேசத்துடன் வாழ்வதும் சாதனைதான்\nபலருக்கு உதவி வருவதும் சாதனைதான்\nபண்பாக பலரிடம் நடப்பதும் சாதனைதான்\nமனிதர்களை நேசித்து மதிப்பதும் சாதனைதான்\nஇரக்கம் காட்டி வாழ்வதும் சாதனைதான்\nஇன்சொல் மட்டுமே பேசுவதும் சாதனைதான்\nசண்டை சச்சரவுகளின்றி நடப்பதும் சாதனைதான்\nசகோதர உணர்வுடன் நடப்பதும் சாதனைதான்\nநல்லோர் வழியில் நடப்பதும் சாதனைதான்\nநல்லவன் பெயர் எடுத்ததும் சாதனைதான்\nஇல்லத்தில் இனிமை நிலைத்ததும் சாதனைதான்\nஇல்லத்தரசி மனம் மகிழ்ந்ததும் சாதனைதான்\nஇன்முகத்துடன் இனிதே வலம் வருவதும் சாதனைதான்\nயாரிடமும் வன்சொல் பேசாதிருப்பதும் சாதனைதான்\nநிகழ்த்திய சாதனை யாவும் பட்டியலிடுங்கள்\nநினைவுப் பெட்டகத்தில் சேகரித்து வையுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்��வரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/06/whoislucifer.html", "date_download": "2019-12-15T03:14:55Z", "digest": "sha1:NNYJAZUFMMKTXP26BDKVYI33MFASEQDN", "length": 12211, "nlines": 71, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "லூசிபர் (அ) விடிவெள்ளி என்பது யார் ? (அ) எது? (What is Lucifer or Morning Star) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome லூசிபர் லூசிபர் (அ) விடிவெள்ளி என்பது யார் (அ) எது\nலூசிபர் (அ) விடிவெள்ளி என்பது யார் (அ) எது\nஅமேரிக்க அறிவியளாலர் கார்ல் சகன் Carl Sagan சொல்கிறார் \"நாம் நட்சத்திரதின் துகள்களால் ஆனவர்கள்\" என. ஆம் உறவுகளே, இதை தான் நம் முன்னோர் \"அண்டத்தில் இருப்பது தான் பிண்டதில் இருக்கு, பிண்டத்தில் இருப்பது தான் அண்டதில் இருக்கு\" என கூறினர்.\nஃப்ரீ மேசன்கள் லூசிபர் பற்றி கூறும் தகவல்களை காண்போம்.\n33டிகிரி ஃப்பிரீ மேசன் மற்றும் காட்டிசு ஒழுங்கின் இறைதன்மை கொண்ட பெரிய தலைவருமான ஆல்பர்ட் பைக் தனது நூலில் \"லூசிபர், ஒளியின் மகன் புலன் உணர்வால் குறைந்த அளவே உணரக்கூடிய மறைவான சிறப்புமிக்க தாங்கமுடியாத ஒளியை கொடுக்க கூடியவனா (அ) சுயநலமிக்க ஆன்மாவா ஆம் சந்தேகபட வேண்டாம் \" என்கிறார்.\nஃப்பிரீ மேசனரியின் சிறந்த தத்துவியளாளர், 33டிகிரி மேசன் மற்றும் ரோசிகுரிசியர்களின் தளபதியுமான Manly P. Hall, தனது ALL SEEING EYE என்ற நூலில் கூறுவதாவது, \" லூசிபர் என்பது தனிபட்ட அறிவாற்றலையும் விருபத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த அறிவாற்றல் மற்றும் விருப்பம் , இயற்கையின் ஆதிக்கத்தை எதிர்க்க கூடிய போராளியாகவும் இயற்கையின் உந்துதலுக்கு மாறானதாகவும் இருக்கிறது. திருவெளிபாட்டில் பேசப்ப���ும் விடியர்காலத்தின் நட்சத்திரம் என்பது வெள்ளி கோளாக வர்ணிக்கபடும் லுசிபரே. இது உலக மாயைகளை கடக்க வழங்கப்படும் ஒளி ஆகும்.\"\nலூசிபர் சத்தானா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆனாலும் திரைபடங்களும் நூல்களும் லூசிபரை தொடர்ந்து சத்தானாகனவே காட்டி வருகிறது. உங்களுக்கு உண்மை வேண்டுமா ரகசிய அமைப்புகளிளும் பழைய மதங்களிளும் தேடுங்கள். இப்போழுது உள்ள அனைத்து மதங்களின் ஆணி வேரும் பேகானிசதில் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.\nஎந்த மததின் (அ) கலாச்சாத்தின் பெயர் தெரியாதோ, அதை எல்லாம் பேகானியம் என்று அழைப்பது தற்போழுதைய தவறான வழக்கமாக உள்ளது.\nலூசபரானாலும் சரி, இயேசுவானாலும் சரி இரண்டுமே குறிப்பது மனிதனுக்கு விழிப்புணர்வு அளிக்கும் அதே ஒளியை தான்.\n16 \"திருச்சபைகளுக்காக உங்கள்முன் இவ்வாறு சான்று பகருமாறு இயேசுவாகிய நான் என் வானதூதரை அனுப்பியுள்ளேன். தாவீதின் குலக்கொழுந்தும், வழித்தோன்றலும் நானே ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே\" திருவெளிப்பாடு 22 :16\n, என்ற கேள்விக்கான பதில், நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும். நீங்கள் உண்மையை தேட விரும்பினால் தொடக்ககால கலாச்சாரங்களில் தான் தேட வேண்டும்.\nலூசிபர் என்பது Phosphorus யும் குறிக்கும். இது நமது மரபணுவை கட்டமைக்கும் ஓர் பகுதி பொருள் ஆகும். இது கிரேக்கத்திலிருந்து வந்த சொல் Phosp-Horus இதற்கு ஒளியை கொண்டுவருபவன்(Light bringer) என்றேபொருள் .\nLucifer என்பது இலத்தின் சொல். இது விடியற்கால நட்சத்திரமான வெள்ளி கோளுக்கு (venus) பெயராக தரப்பட்டுள்ளது. இச்சொல் மூல விவிலியத்தில் (Bible) எபிரேயத்தில் (Hebrew) \"helel\" என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு சிறப்பாக ஒளிர்பவன் என்று பொருள்.\nவெள்ளி கோளானது அதிகாலையில் கிழக்கே அடி வானத்தில் ஒளிர்கிறது. ஃபிரீ மேசனரியின் சடங்குகள் அனைத்தும் கிழக்கு நோக்கி, அதிகாலையின் புதல்வனின் வெளிச்த்திலையே நிகழ்த்தப்படும். பாரம்பரிய கத்தோலிக்க கிறித்தவ கோவில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும்.\nலூசிபர் ஒளியை கொண்டுவருபவனாக இருக்கும்போது அவன் எப்படி இருளின் இளவரசனாகவும் சாத்தானாகவும் இருக்க முடியும்.\nநம் முன்னோர்கள் உடலியலை கலை நயத்துடன் உருவகப்படுத்தினர். லூசிபர்/ இயேசு இவர்கள் எங்கேயும் தேடாதீர்கள் . அவர்கள் நமக்குள் இருக்கிறார்கள். நமது மரபணுவில் இருக்கிறார்கள். அது பாஸ்பரஸ். அதுவே ATP மூலக்கூறாக நமது செல்களுக்கு சக்தி அளிக்கிறது.\nகடவுள்- கட+உள் நமக்கு உள்ளே தான் எல்லாம் உள்ளது. தன்னை அறிந்தவன் உலகையே அறிவான்.\nஅண்டத்தில் உள்ளவை தான் நம் பிண்டத்தில் உள்ளது. நம் பிண்டத்தில் உள்ளவை தான் அண்டத்தில் உள்ளது.\nலுசிபர், ஒளியின் தூதன் இருளுக்கு எதிராக ஒளியை வீசுபவன். மனிதருக்கு விழிப்புணர்வை அதிகப்படுத்துபவன். அவன் அண்டத்தில் வெள்ளி கோளாகவும் பிண்டத்தில் பாஸ்பரசாகவும் ஒளியை தருகிறான். இவன் ஆன்ம எழுச்சிக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளான்.\nலூசிபரின் வீழ்ச்சி என வர்ணிக்கப்படுவது எது எனில் நமது மரபனுவின் வீழ்ச்சியும் விழிப்புணர்வின் வீழ்ச்சியுமே ஆகும். நாம் நமக்குள் தேடுவதை விட்டு வெளியில் தேடிக்கொண்டிருக்கிறோம். ஒளியைவிட்டு விலகிசெல்கிறோம்.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஉண்மையோ ஆராய்க மாத இதழ் யூலை,2017\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/68", "date_download": "2019-12-15T02:57:07Z", "digest": "sha1:GEBZZWZEAZ6CUU463L4NCWM7UAHSONWO", "length": 8319, "nlines": 142, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வங்கதேசிகள் கைது", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாய���ானது FAST TAG நடைமுறை\nமணல் கொள்ளையில் சம்பாதித்து சினிமா: நடிகர் கைது\nபண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது\nகன்னடர்களை அவமானப்படுத்தியதாக அதிகாரி கைது\nபழிக்குப் பழியாக முன்னாள் போலீஸ்காரர் வெட்டிக்கொலை\nசென்னைவாசி கடத்தி கொலை - 5பேர் கைது\nதமிழக மீ‌ன‌வர்கள் ‌17 பேர் கைது - இலங்கை ‌கடற்ப‌‌‌டை மீண்டும் அத்துமீறல்\nசதுரங்கவேட்டை ஸ்டைலில் ஒரு மோசடி: 2 பேர் கைது\nநீதிபதி கர்ணன் கோவையில் கைது\nபாக். வெற்றியைக் கொண்டாடிய 15 பேர் தேசதுரோக வழக்கில் கைது\n5 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது\nசிங்கத்துடன் காரில் ரவுண்ட்: தொழிலதிபர் கைது\nசாலை மறியல் செய்த ஸ்டாலின் கைது\nசாலை மறியல் செய்த ஸ்டாலின் கைது\nதிமுக எம்எல்ஏ-க்கள் கைதுக்கு எதிராக வழக்கு\nபோதையில் டார்ச்சர்: கடப்பாரையால் கணவனை கொன்ற மனைவி கைது\nமணல் கொள்ளையில் சம்பாதித்து சினிமா: நடிகர் கைது\nபண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது\nகன்னடர்களை அவமானப்படுத்தியதாக அதிகாரி கைது\nபழிக்குப் பழியாக முன்னாள் போலீஸ்காரர் வெட்டிக்கொலை\nசென்னைவாசி கடத்தி கொலை - 5பேர் கைது\nதமிழக மீ‌ன‌வர்கள் ‌17 பேர் கைது - இலங்கை ‌கடற்ப‌‌‌டை மீண்டும் அத்துமீறல்\nசதுரங்கவேட்டை ஸ்டைலில் ஒரு மோசடி: 2 பேர் கைது\nநீதிபதி கர்ணன் கோவையில் கைது\nபாக். வெற்றியைக் கொண்டாடிய 15 பேர் தேசதுரோக வழக்கில் கைது\n5 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது\nசிங்கத்துடன் காரில் ரவுண்ட்: தொழிலதிபர் கைது\nசாலை மறியல் செய்த ஸ்டாலின் கைது\nசாலை மறியல் செய்த ஸ்டாலின் கைது\nதிமுக எம்எல்ஏ-க்கள் கைதுக்கு எதிராக வழக்கு\nபோதையில் டார்ச்சர்: கடப்பாரையால் கணவனை கொன்ற மனைவி கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2409747", "date_download": "2019-12-15T02:01:16Z", "digest": "sha1:TNGJHC2QR23L5YMZVUSJPTT4JENBXSNJ", "length": 7128, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "பரமக்குடி வித்யா கணபதி கோயில் கும்பாபிஷேகம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபரமக்குடி வித்யா கணபதி கோயில் கும்பாபிஷேகம்\nபதிவு செய்த நாள்: நவ 12,2019 06:59\nபரமக்குடி : -பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் வித்யா கணபதி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.நவ., 9 காலை 7:00 மணிக்கு அனுக்ஞையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கும்பங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடாகின. காலை 6:30 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகம் செய்தனர்.தொடர்ந்து ஸ்ரீவித்யா கணபதிக்கு பல்வேறு அபிேஷகம் நடத்தப்பட்டு, கும்பாபிேஷகம் செய்யப்பட்டது.சவுராஷ்ட்ரா கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கோவிந்தன், செயற்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.\n» ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசமூக ஆர்வலரால் மீட்கப்பட்ட மனநலம் பாதித்தவர் இறந்தார்\nராமநாதபுரம் மாவட்டத்தில் மழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/regeno-bio-bags-tamil/", "date_download": "2019-12-15T02:36:45Z", "digest": "sha1:AGKDL34EOY2RM76PYRE4P5SXEOUEJK4J", "length": 11424, "nlines": 104, "source_domain": "maayon.in", "title": "அமெரிக்க வேலையை விட்டுவிட்டு மக்கும் கேரிபேக் தயாரிக்கும் திருப்பூர் இளைஞர்", "raw_content": "\nஅமெரிக்க வேலையை விட்டுவிட்டு மக்கும் கேரிபேக் தயாரிக்கும் திருப்பூர் இளைஞர்\nநாம் தினசரி வாழ்வில் சர்வமாக பயன்படுத்தும் கேரிபேக் எத்தனை பயங்கரமான விளைவுகளை உண்டாக்க வல்லது என்பது பற்றியான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் சொற்பமாகவே உள்ளது. உலகில் தயாரிக்கப்படும் 50% நெகிழி பைகள் பெருமளவில் நம்மால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன. ஆனால் அவை மண்ணில் மக்கி அழியவோ 500-1000 வருடங்கள் ஆகின்றன.\nஇந்தியாவில் மட்டுமே 500 கோடி, உலகளவில் 500000 கோடி எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் பைகள் கடந்த வருடம் உபயோகபடுத்த பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நொடி பொழுதில் ஒன்றரை லட்சம் பைகள்.\nபுள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருப்பினும் அன்றாட வாழ்வை சமாளிக்கும் நம்மால் சுற்றுசூழலை பற்றி சிந்தித்து சட்டென கேரிபேக் உபயோகத்தை குறைக்க முடியாது, ஆனால் மக்களுக்கு ஒரு மாற்று வழியை தந்தால்,\nஅதைத்தான் ரஜினோ நிறுவனத்துடன் இணைந்து சிபி செல்வன் என்ற இளைஞர் செய்து வருகிறார். ஊட்டியில் பள்ளி கல்வி சென்னையில் கல்லூரி முடித்து அமெரிக்காவில் பொருளாதார பட்டம் பெற்ற இவருக்கு சொந்த ஊர் திருப்பூர். அமெரிக்காவில் சில வருடங்கள் பணிபுரிந்த இவர் கேரிபேக்குக்கு மாற்றான பையை இயற்கை முறையில் தயாரித்து பரிசோதனைகள் செய்திருக்கிறார்.\nஇவர் தயாரித்து இருக்கும் கேரி பேக்குகள் மூன்றே மாதங்களில் மக்கிவிடும், நெருப்பினில் உருகாமல் பொசுங்கி சாம்பலாகும் தன்மை கொண்டது, மேலும் சூடான நீரில் கரைந்தும் போய்விடும். மக்காச்சோளம், காய்கறிகள், காகித கழிவுகள் ஆகியவற்றிலிருந்து இந்த இயற்கை பைகள் தயாரிக்கப்படுகின்றன.\n2016 ல் இந்தியா ���ந்த சிபி ஒருவருடம் அப்பாவின் டெக்ஸ்டைல் பணியில் உதவியவாறே இதனை எப்படி தொழிமுறையில் அணுகுவது என்பதை பற்றி ஆராய்ந்தார். தொடங்கி ஆறு மாதங்களே ஆன ரஜினோ நிறுவனம் தற்போது குறிபிடத்தக்க நிலையில் வெற்றி கண்டுள்ளது.\nசிபி பேசுகையில் “எங்கள் பைகள் மக்கும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை வழக்கமான பயன்பாட்டிற்குப் பிறகு குப்பை தொட்டிப் பைகளாக பயன்படுத்தலாம்.பிளாஸ்டிக் பைகள் ஒரு முறை பயன்பாட்டிற்கு பிறகு ஏற்படும் தீமைகள் பற்றி பெரும்பாலானோர் உணரவில்லை, துப்புரவு பணி உட்பட பல்வேறு செலவினங்களும் இதனால் உண்டாகிறது.”\nஇவரது கேரி பேக்குகள் நல்ல முறையில் தயாரிக்கப்பட்டதுடன் தமிழக அரசு நிர்ணயித்த 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக உள்ளதால் கோயம்புத்தூர் மாநாகராட்சி ‘சிம்ப்ளி சிட்டி’ என்ற திட்டம் வழியாக இதனை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த துவங்கியுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் பெங்களுருக்கு அடுத்த பயோ பேக் பயன்படுத்தும் இரண்டாவது நகரமாக கோவை மாறியுள்ளது. விரைவில் தமிழகம் முழுதும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியர்வகள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்தவாறே உள்ளனர். அவ்வாறு சர்ச்சையான கருத்துக்களோடு இருபது ஆண்டுகளாக மக்களை குழப்பத்தில் வைத்துள்ள ஒருவரைபற்றியே இந்த கட்டுரை. 1996 ஆம் ஆண்டு ராமர்...\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் : அந்த நாள் 1954 – தவறவிட்ட தமிழ் சினிமா முத்துக்கள்\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nசந்திராயன் 2 இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்\nPUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்த��ு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/6679b3bf-3a46-463c-95c1-3e8f7225e987", "date_download": "2019-12-15T01:59:29Z", "digest": "sha1:JAWHSTNOBYJXZTFD5ON3FOLTXI6J2TWI", "length": 4987, "nlines": 60, "source_domain": "mudivili24.com", "title": "பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது காலத்தின் தேவை -கத்தோலிக்க ஆயர் பேரவை", "raw_content": "\nபக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது காலத்தின் தேவை -கத்தோலிக்க ஆயர் பேரவை\nஈஸ்டர் தாக்குதல் குறித்து பொறுப்புக் கூற வேண்டியவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் நீதி நேர்மையுடனான, பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதோடு, இதற்கு பொறுப்பு கூறவேண்டிய அனைவரையும் நீதியின் முன்னால் கொண்டுவர வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.\nசவால் விட்டு தோற்றுப் போன, எம்.பி.,க்கள்\nமஹாத்மா காந்தியின் விருப்பம்: நினைவுபடுத்திய வெங்கையா\n' : அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்திய பயணத்தை ரத்து செய்கிறார்\nஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீ\n1 day ago இந்தியா\nடிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கிரேட்டா\nஆடற்கலாலயம் - 30வது ஆண்டுவிழா\nகலைச்சாரல் 2019 – யேர்மனி\nஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் விஷேச தினங்கள்\nஇறகுப் பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி இதைப்பார்த்து கடைபிடிச்சா நிம்மதி.. Digital Detox\nதனுஷ் Baby'யின் அடுத்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/overview/270867-durability-is-paramount-photo", "date_download": "2019-12-15T03:38:58Z", "digest": "sha1:QO4F7JXSWMXRUV3MSYAFZHA7W4DHIQEM", "length": 6080, "nlines": 44, "source_domain": "ta.seminaria.org", "title": "ப்ளஷ் Davidoff சிறிய சுற்று பானை ப்ளஷ் - ஆயுள் தலையாய!+ புகைப்படம் -", "raw_content": "\nப்ளஷ் Davidoff சிறிய சுற்று பானை ப்ளஷ் - விமர்சனம்\nசரி, நான் சொல்ல விரும்புகிறேன் நீங்கள் பற்றி எனக்கு பிடித்த ப்ளஷ் இருந்து Bourgeois. நான் எண்ணிக்கை 33.\nநான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் இந்த ப்ளஷ், அவர்கள் மிகவும் நீடித்த வைத்து, முகத்தில், அனைத்து நாள் என்று உண்மையில் போதிலும் என் தோல் மிகவும் பிசுபிசுப்பான. அவர்கள் கீழே போட, சுமூகமாக ஒரு மிகவும் ஒளி அமைப்பு. இருந்தாலும் மின்னும் துகள்கள் போல அவர்கள் பளபளப்பான இல்லை.\nஅவர்கள் கடந்த you SOOO நீண்ட, நான் அவற்றை பயன்படுத்த, ஆறு மாதங்களுக்கு, மற்றும் அவர்கள் போன்ற புதிய. ஒரே விஷயம், நான் அநேகமாக தொனி மாற்ற, நான் விரும்பினால் பீச் டன் மற்றும் இந்த இளஞ்சிவப்பு. ஆனால் ஒட்டுமொத்த நான் திருப்தியாக இருக்கிறேன், விலை ஒரு நல்ல ப்ளஷ். நான் ஆலோசனை அனைவருக்கும்\nஒரு மூலதன கடிதத்துடன் \"எப்படியும் என்ன\". ஐடியை பிபி கிரீம் என்று எப்படி அழைப்பது பிளாஸ்டரின் விளைவு வழங்கப்படுகிறது (ஒளியின் நிழல்) பிளாஸ்டரின் விளைவு வழங்கப்படுகிறது (ஒளியின் நிழல்) எதிர்மறையான மதிப்புரைகளும் சில நேரங்களில் படிக்க பயனுள்ளதாக இருக்கும், அவை நான் செய்யவில்லை ...: ~ (.2 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nசில்க் ஹவுஸ் ஒரு எதிர்கால பட்டாம்பூச்சி, நீங்கள் சொல்ல.. சரி, அவர் கூட பட்டாம்பூச்சி3 மாதங்கள்ஒப்பனை பாகங்கள்\nசீரம் வழுவழுப்பான நல்ல கோடுகள் மற்றும் சுருக்கங்கள் பட்டை·٠•♥♥•٠·ஒரு தசை தளர்வு தடுக்க தோல் வயதான♥பட்ஜெட் அனலாக் விலை நடைமுறைகள்·٠•♥♥•٠·3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nபோக்கு ஆரஞ்சு நிழல் Nyx சூடான ஒற்றையர் Eyeshadows 75 LOL3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nதட்டு, இது முடியாதது அல்ல, காதல் வீழ்ச்சி - வழிபாட்டு நவீன மறுமலர்ச்சி இருந்து ABH3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nஇந்த கனவுகள் என் சிறந்த வாங்க கடந்த ஆண்டு.3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\n🔽 🔷அனைத்து + விண்ணப்பிக்க வேண்டும் இல்லையெனில் ++புகைப்படம்🔷 🔽3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/what-are-electoral-bonds-why-it-becomes-a-controversial-one-suddenly-369196.html", "date_download": "2019-12-15T02:08:26Z", "digest": "sha1:ZQJTP327AZRJX3DVNL73HJNHFV5MJBRK", "length": 25953, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூதாகரமாகும் எலக்ட்ரல் பாண்ட் சர்ச்சை.. பாஜகவிற்கு புது சிக்கல்.. தேர்தல் நிதி பத்திரத்தின் பின்னணி | What are Electoral Bonds? Why it becomes a controversial one suddenly? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி.. ரூ 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பெண் எம்எல்ஏவின் கணவர்\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டாலும் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. எதிரிகளை எதிர்க்கும் வல்லமை உண்டு.. லாலு\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nMovies 2019ல் உலகத்திலேயே பிகில் தான் அதிக வசூல் – ஹேட்டர்ஸ்க்கு ஆப்பு வைத்த அர்ச்சு\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTechnology இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூதாகரமாகும் எலக்ட்ரல் பாண்ட் சர்ச்சை.. பாஜகவிற்கு புது சிக்கல்.. தேர்தல் நிதி பத்திரத்தின் பின்னணி\nதேர்தல் நிதி பத்திரங்கள் என்றால் என்ன\nடெல்லி: தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக பெரிய அளவில் முறைகேடுகளை செய்துவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் வைத்துள்ளது.\nஇந்தியா முழுக்க தற்போது எலக்ட்ரல் பாண்ட் (Electoral Bonds) எனப்படும் தேர்தல் நிதி பத்திர சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய பாஜக அரசு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பத்திரங்கள் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த கட்சிக்கு பல கோடி கிடைத்துள்ளது.\nபாஜக இதன் மூலம் மிகப்பெரிய நிதி மோசடியை செய்துள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் வைத்துள்ளது. தேர்தல் நிதி பத்திரங்கள் என்றால் என்ன ஏன் அது இவ்வளவு பெரிய சர்ச்சைக்கு உள்ளாகிறது என்று இதில் தெரிந்து கொள்வோம்.\n2017ம் வருடம் வரை அரசியல் கட்சிகள் நேரடியாக மட்டும் நிதிகளை பெற்றுவந்தது. அதாவது ஒரு நபர் அரசியல் கட்சி ஒன்றுக்கு நிதி வழங்க வேண்டும் என்றால் அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம், நேரடியாக பணம் கொடுக்கலாம், இல்லையென்றால் காசோலை கொடுக்கலாம்.\nஆனால் மத்திய பாஜக அரசு இந்த பல்லாண்டு கால நடைமுறையை மாற்ற நினைத்தது. அதன்படி தேர்தல் நிதிக்கு எதிராக தேர்தல் நிதி பத்திரம் (Electoral Bonds) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த தேர்தல் நிதி பத்திரம் என்பது கொஞ்சம் சிக்கலானது. இதன் மூலம் பாரத் ஸ்டேட் பேங்க் வங்கிகளில் நிதி பத்திரங்கள் வழங்கப்படும்.\nஒவ்வொரு நிதி காலாண்டிலும் முதல் 10 நாட்கள் இந்த பத்திரங்கள் வழங்கப்படும். இந்த பத்திரங்களை வாங்கி அதை நிரப்பி வங்கிகளில் கட்சிகளின் கணக்குகளில் நிதியாக செலுத்த முடியும். இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்று கூறி மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் இதன் மூலம் எந்த கட்சிக்கு யார் பணம் அளிக்கிறார்கள் என்ற விவரம் தெரியாது.\nஅதாவது இந்திய குடிமகனோ அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிறுவனமோ இந்த பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் அரசியல் கட்சிக்கு பணம் தர முடியும். 1000 ரூபாயில் இருந்து கோடி ரூபாய் வரை இந்த பத்திரங்கள் கிடைக்கும். இதில் நிதியை பெற்ற கட்சிக்கே தங்களுக்கு யார் நிதி வழங்கினார்கள் என்பது தெரியாது.\nநிதி அளிப்பவரின் விவரம் வங்கிகளால் ரகசியமாக வைத்திருக்கப்படும். இதனால் இந்த திட்டம் பெரிய விமர்சனங்களை சந்தித்தது. இதற்கு எதிராக என்ஜிஓ ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. இந்த வழக்கில், ஒரு கட்சிக்கு எங்கிருந்து பணம் வரும் என்பதை மக்கள் தெரிந்து ��ொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது அரசின் கொள்கை முடிவு என்று மத்திய அரசு வாதம் வைத்தது.\nஅதேபோல் இது கருப்பு பணத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட திட்டம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் நீதிபதிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் கருப்பு பணம் இதனால் அதிகமாக மட்டுமே ஆகும், குறையாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் இதை உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை. மாறாக இதன் மூலம் பெறப்பட்ட பண விவரங்களை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஅதேபோல் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெற முடியும். அதற்கான சட்டத்திருத்தங்களையும் இந்தப் பத்திரங்களை அறிமுகம் செய்தபோது மத்திய அரசு செய்தது. பதிவு செய்யப்பட்ட தேர்தல் கட்சிகள் மட்டுமே அதுவும் 1%க்கும் அதிகமான வாக்குகள் பெற்று இருந்தால் மட்டுமே இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பணம் பெற முடியும்.\nஇதனால் ஒரு கட்சிக்கு பணம் தர வேண்டும் என்றால் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் மட்டுமே தர முடியும். ஆனால் யார் தருகிறார்கள் என்று தெரியாது. அதனால் ஒரு பெரிய தொழில் அதிபர் அவருக்கு ஆதரவாக இருக்கும் கட்சிக்கு தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பணம் தரலாம். அவர்தான் பணம் கொடுத்தார் என்று யாருக்கும் தெரியாது. அவரையும், வங்கியையும் தவிர\nஇதனால் கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சிக்கு, வரியே இல்லாமல் பணம் கொடுக்கலாம். அவர்களை வளர்த்துவிட்டு தங்களுக்கு தேவையான விஷயங்களை சாதிக்கலாம். இதனால் இந்த தேர்தல் நிதி பத்திரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறது.\nஅதேபோல் பாஜகதான் இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அதிகம் பலன் அடைந்த கட்சி ஆகும். 2017-2019 தொடக்கம் வரை வந்த வந்த 6000 கோடி ரூபாயில் 95% தேர்தல் நிதி பத்திரங்கள் பாஜக கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் முதல் பில்லியன் டாலர் கட்சியாக பாஜக உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஆனால் இப்போது ஏன் திடீர் என்று தேர்தல் நிதி பத்திரங்கள் சர்ச்சையாகிறது என்று கேட்கலாம். முதலில் லோக்சபா தேர்தலுக்கு மட்டுமே தேர்தல் நிதி பத்திரங்கள் வழங்கும் முறை இருந்தது. ஆனால் ���ிரதமர் மோடி, கர்நாடக தேர்தலுக்காகவும் இந்த முறையை கொண்டு வந்தார். இதற்காக அவர் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்தார் என்று செய்திகள் வெளியானது.\nகர்நாடக தேர்தலில் இதன் மூலம் பாஜக அதிக பணம் பெற்று அதை செலவு செய்தது என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனையை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. இதுதான் தற்போது தேர்தல் நிதி பத்திரங்கள் இந்தியா முழுக்க சர்ச்சையை ஏற்படுத்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டாலும் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. எதிரிகளை எதிர்க்கும் வல்லமை உண்டு.. லாலு\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்\nராகுல் காந்தி இப்படி பேசலாமா.. நடவடிக்கை எடுத்தேயாகனும்.. தேர்தல் ஆணையம் விரைந்த ஸ்மிருதி இரானி\nஅமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து\nநாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்- டெல்லியில் போலீசாருடன் மாணவர்கள் மோதல்-தடியடி\nவிஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக காங்., திரிணாமுல் காங். உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nஇந்திய அடையாளம் சமஸ்கிருதம் இல்லை.. தமிழே மூத்த மொழி.. லோக்சபாவில் வெங்கடேசன் உணர்ச்சிகர பேச்சு\nபிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்... பிளேட்டை திருப்பி போட்ட ராகுல்\nஉள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. திமுகவிற்கு பின்னடைவு\n'ரேப் இன் இந்தியா'.. எங்களை பலாத்காரம் செய்வதை ராகுல் காந்தி வரவேற்கிறாரா.. பாஜக பெண் எம்பி ஆவேசம்\nரேப் இன் இந்தியா கருத்து- மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை- ராகுல் திட்டவட்டம்\nஅசிங்கப்படுத்திவிட்டார்.. ராகுலை கண்டித்த ஸ்மிரிதி இராணி.. கொதித்து போய் சப்போர்ட் செய்த கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sensex-ends-170-points-higher-today-14th-november-2019/articleshow/72057581.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-12-15T04:13:59Z", "digest": "sha1:ADCLAAEKOCDSLAL7G5REXCU6DVQ4FVGW", "length": 14310, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "sensex today : Sensex: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் - சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்வு! - sensex ends 170 points higher today 14th november 2019 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nSensex: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் - சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்வு\nமும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்துள்ளது.\nSensex: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் - சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்வு\nஅதிபட்சமாக ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் 2.67 சதவீதம் உயர்ந்துள்ளன.\nநிஃப்டி 11,872.10 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது.\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய தினத்தின் (நவம்பர் 14) தொடக்கத்தில் 40,178.93 புள்ளிகளில் ஆரம்பமானது. பின்னர் அதிகபட்சமாக 40,348.61 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 40,026.99 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.\nஇறுதியில் சென்செக்ஸ் 170.42 புள்ளிகள் உயர்ந்து 40,286.48 புள்ளிகளில் நிலைபெற்றது. இது 0.42 சதவீதம் உயர்வாகும். நேற்றைய தினத்தில் சென்செக்ஸ் 229 புள்ளிகள் வீழ்ச்சியடைந்திருந்தது. இன்றைய நாளில் இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.\nஒரு காலத்துல டாப்பு... இப்போ பெருத்த நஷ்டம்... ஏர்டெலுக்கு இந்த நிலையா\nஅதிபட்சமாக ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் 2.67 சதவீதம் உயர்ந்துள்ளன. அதன் பங்கு ஒன்றின் விலை ரூ.498.75 ஆக இருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.04 சதவீதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.65 சதவீதமும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்குகள் 1.28 சதவீதமும் வளர்ச்சி கண்டன.\nஇந்தியாவுல பணத்த போடுங்கப்பா... பிரிக்ஸ் நாடுகளை அழைக்கும் மோடி\nஇன்றைய பங்கு வர்த்தகத்தில் இந்தஸ் இந்த் வங்கியின் பங்குகள் மிக மோசமாக 2.79 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஜூலை - செப்டம்பர் காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்ட ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 1.59 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகளும் இன்று குறைந்துள்ளன.\nசரக்கு ஏற்றுமதியில் சறுக்கிய ரயில்வே துறை\nதேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, பங்குச் சந்தை தொடங்கியதும் 11,858.75 புள்ளிகளில் ஆரம்பமானது. பின்னர், அதிகபட்சமாக 11,895.65 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 11,802.65 புள்ளிகளாகவும் இருந்தது. இறுத��யில் நிஃப்டி 11,872.10 புள்ளிகளில் நிலைபெற்றது. இது 31.65 புள்ளிகள் அல்லது 0.27 சதவீதம் அதிகமாகும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nவெங்காயம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்... அமைச்சர் சொல்கிறார்\nSensex: அம்பானியால் உயர்ந்த பங்குச் சந்தை\nவீட்டின் இன்டீரியர் டிசைன்களை RAK செராமிக்ஸ் கொண்டு அமைத்திடுங்கள், மனம் மகிழ்ந்திருங்கள்\nவெங்காயம்: இன்னும் ரெண்டு வாரத்துல விலை குறையும்\nபணக்காரர் பட்டியல்: வெற்றி நடை போடும் அம்பானி\nமேலும் செய்திகள்:பங்குச் சந்தை|பங்கு|நிஃப்டி|சென்செக்ஸ்|Stocks|Stock Market|sensex today|sensex|Nifty|BSE\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டிகள் ஜாலி\nசர்க்கரை ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா\nகோடிகளை இழக்கும் இந்திய விமானங்கள்\nமத்திய பட்ஜெட் எப்போது வெளியாகும்\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இன்னைக்கும் குறைஞ்சுருச்சு\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nSensex: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் - சென்செக்ஸ் 170 புள்ளிகள்...\nஒரு காலத்துல டாப்பு... இப்போ பெருத்த நஷ்டம்... ஏர்டெலுக்கு இந்த ...\nஇந்தியாவுல பணத்த போடுங்கப்பா... பிரிக்ஸ் நாடுகளை அழைக்கும் மோடி\nசரக்கு ஏற்றுமதியில் சறுக்கிய ரயில்வே துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/dec/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3296704.html", "date_download": "2019-12-15T03:44:56Z", "digest": "sha1:TGPF3QIBPW3UE6MG2GYWLZY2APV5RO4V", "length": 8576, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அருப்புக்கோட்டை பள்ளியில் விளையாட்டு விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஅருப்புக்கோட்டை பள்ளியில் விளையாட்டு விழா\nBy DIN | Published on : 03rd December 2019 11:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅருப்புக்கோட்டை எஸ்.பி.கே.இண்டா்நேசனல் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விளயாட்டுவிழாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றிய பள்ளியின் தலைவா் எம்.சுதாகா்.\nவிருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இண்டா்நேசனல் பள்ளியில் செவ்வாய்க்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.\nபள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடக்கமாக, பள்ளித் தலைவரும், நாடாா்கள் உறவின்முறைத் தலைவருமான எம்.சுதாகா், பள்ளி மாணவா்களுடன் இணைந்து ஒலிம்பிக் தீபமேற்றி வைத்தாா். உறவின்முறை அம்பலம் பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா்.\nபள்ளித் தலைவா் எம்.சுதாகா் சிறப்புரையாற்றினாா்.\nபின்னா் மாணவா்கள் சிலம்பம், சுருள் பட்டா வீச்சு, தீப்பந்தம், தீவளையம் சுற்றுதல், வாள் சண்டை உள்ளிட்ட சாகசங்களை நிகழ்த்தினா். இதனை அனைவரும் வியப்புடன் ரசித்தனா். தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு விருந்தினா் சசிகலா சுதாகா் மற்றும் பள்ளியின் துணைச் செயலாளா் என்.வி.காசிமுருகன் ஆகியோா் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.\nஎஸ்.பி.கே. கல்விக்குழுமத்தைச் சோ்ந்த அனைத்துப் பள்ளிகளின் நிா்வாகிகள், உறவின்முறைப்பெரியோா், பெற்றோா்கள், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். பள்ளிச் செயலாளா் எஸ்.ராஜேஷ்குமாா் வரவேற்றாா். பள்ளி முதல்வா் ஐஸ்வா்யா நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துக���ள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214402?ref=archive-feed", "date_download": "2019-12-15T02:56:59Z", "digest": "sha1:ANLQMIZDCTJTP46GRGWX5WN2SYAVSMUT", "length": 9322, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "காணியை விட்டு வெளியேறுமாறு வனவள திணைக்கள அதிகாரிகள் பொது மக்களுக்கு அவகாசம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாணியை விட்டு வெளியேறுமாறு வனவள திணைக்கள அதிகாரிகள் பொது மக்களுக்கு அவகாசம்\nமன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேத்தாவாடி பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பொது மக்கள் விவசாயம் மற்றும் தோட்டச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த மக்கள் அப்பகுதியில் குடியேறி அதன் பின்னர் அதன் அருகில் உள்ள அரச காணிகளை துப்பரவு செய்து தோட்டச் செய்கைகளை மேற்கொண்டு பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து சென்று மீண்டும் மீளக் குடியேற்றப்பட்டனர்.\nகுறித்த தோட்டக் காணிகளில் வருமானத்திற்காக மிளகாய் , தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிர்ச்செய்கைகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் குறித்த காணிப்பகுதிக்குள் வனவள திணைக்கள அதிகாரிகளினால் எல்லைக்கள் இடப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் பயிர்செய்கை மற்றும் தோட்ட செய்��ையில் ஈடுபடும் மக்களை இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக குறித்த பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வன வள திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎனவே தமது வாழ்வாதர தொழில் மற்றும் தாம் கால காலமாக வாழ்ந்து வந்த காணிகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவதால் செய்வதறியாது நிற்கின்றனர் குறித்த கிராமத்தை சேர்ந்த மக்கள்.\nபாரம்பரியமாக தாங்கள் பயிர் செய்து வாழ்வாதரத்தை தேடும் எமது காணிகளை நிரந்தரமாக தங்களுக்குப் பெற்று தருமாறு தோட்ட செய்கையில் ஈடுபடும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/23-sep-2018", "date_download": "2019-12-15T02:41:32Z", "digest": "sha1:ZZWHMA6PXIGZGH2OALEJ3WB4I3E5IWKK", "length": 12820, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 23-September-2018", "raw_content": "\nவங்கிகளின் வாராக் கடனுக்கு யார் காரணம்\nஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்\nஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரோஸ் லிமிடெட்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் கிராமப்புறப் பங்குகள்\nநிஃப்ட���யின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nசீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nநெய்வேலியில்... வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nவங்கிகளின் வாராக் கடனுக்கு யார் காரணம்\nஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்\nஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nவங்கிகளின் வாராக் கடனுக்கு யார் காரணம்\nஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்\nஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரோஸ் லிமிடெட்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் கிராமப்புறப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர��� - 28\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nசீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nநெய்வேலியில்... வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/08/puthiya-kalacharam-jun-2019-book/?add-to-cart=150767", "date_download": "2019-12-15T03:49:55Z", "digest": "sha1:EKKBBIWKGXOQTWKVXYJHCG46I6XXFRMP", "length": 36187, "nlines": 298, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் மின்னிதழ்", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும��அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nசூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை \nஜூன் மாதம் தொடங்கிவிட்டது. கொளுத்தும் வெயில் ஒருபுறம் என்றால், பள்ளிகளும், கல்லூரிகளும் பிடுங்கும் பணம் மறுபுறம் மயக்கமுறச் செய்கிறது. நம் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தானே என பெற்றோர் கடன் வாங்கியாவது கேட்ட பணத்தை கொடுக்கின்றனர். எவ்வளவு செலவழித்தாலும் தரமான கல்வி நம் மாணவர்களுக்குக் கிடைக்கிறதா \nகல்வியில் தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய 1990-களில் இருந்து கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதற்கு பதில் பணம் கொடுத்து வாங்கும் சரக்காக மாற்றப்பட்டுவிட்டது. படிப்படியாக ஏழைகளை உயர்கல்வியிலிருந்தும், பள்ளிக் கல்வியிலிருந்தும் அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய மாநில அரசுகள்.\nவாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசால் கடந்த 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பிர்லா – அம்பானி குழு, ”உயர்கல்வித் துறைக்கு பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக வழங்கப்படும் நிதியை படிப்படியாக நிறுத்த வேண்டும்” என பரிந்துரைத்தது. கடந்த 2015-ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைக்க வேண்டும் என மோடி அரசு பகிரங்கமாகவே அறிவித்தது.\nயூஜிசி-க்குப் பதிலாக கொண்டுவரப்படும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், தமது வருமானத்தை உயர்த்தி தமது செலவினங்களைப் பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது, இனி அரசுத் தரப்பில் இருந்து உயர்கல்விக்கான மானியம் எதுவும் கிடையாது. பணம் இருந்தால் மட்டும் கல்லூரியை நினைத்துப் பார் என்கிறது மோடி அரசு.\nமருத்துவக் கல்விக்கு நீட் நுழைவுத் தேர்வை திணித்தது போல் இனி அனைத்துக் கல்லூரிப் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு அடித்தளம் இட்டிருக்கிறது புதிய கல்விக் கொள்கை. அதோடு நிற்கவில்லை, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதாகக் கூறி 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்து மாணவர்களின் கல்வி நிலை மற்றும் உடற்தகுதியைப் பொறுத்து அவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவது என மீண்டும் பழைய குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறது மோடி அரசு.\nஉயர்கல்வி ஆணையம் முதல் பள்ளிக் கல்வித்துறை வரை அனைத்தையும் காவி மயமாக்கி வருகிறது ஆர். எஸ். எஸ் – சங்க பரிவாரக் கும்பல். சூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 – புதிய கலாச்சாரம் ஜூன் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் – புதிய கலாச்சாரம் ஜூன் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .\nஅச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nமின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஅச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.\n” புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nசெல்வி பாஸ் ஆகிட்டா … – ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி \nமிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு: தற்செயலா\nவருகிறது வேதக் கல்வி முறை: பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார்\nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே\nஜியோ பல்கலைக்கழகம்: என்னாது கெணத்தக் காணோமா\nபுதிய கல்விக் கொள்கையல்ல கல்வி மறுப்புக் கொள்கை\nஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்\nகல்வி உரிமையைப் பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம்\nபார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி\nவேதக் கல்வி வாரியம்: பிணத்துக்கு சிங்காரம்\nபெண் கல்வி: பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா\nநாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா\nஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை\nபொறியியல் கல்வியின் சீரழிவும் கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும்\nபாலிடெக்னிக் – ஐ.டி.ஐ. தரம் பற்றி ஒரு அமெரிக்கக் கவலை\nவாழ்க்கையைப் புரிய வைப்பதே கல்வி\nஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400\nஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800\n(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)\nஇணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த\nமாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.\nசந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\n122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )\nஅடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.\nமாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.\nView cart “அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி \nகல்லூரி Choose an optionசென்னைப் பல்கலைக் கழகம்அண்ணா பல்கலைக் கழகம் - சென்னைபச்சையப்பன் கல்லூரி - சென்னைகந்தசாமி நாயுடு கல்லூரி - சென்னைசிந்தி கல்லூரி - சென்னைலயோலா கல்லூரி - சென்னைடாக்டர். அம்பேத்கர் கலைக்கல்லூரி- சென்னைகவின் கலைக்கல்லூரி - சென்னைராணிமேரிக் கல்லூரி - சென்னைமாநிலக்கல்லூரி - சென்னைகாயிதே மில்லத் கல்லூரி - சென்னைநந்தனம் கலைக் கல்லூரி - சென்னைஉத்திரமேரூர் அரசு கலைக்கல்லூரி - காஞ்சிபுரம்விழுப்புரம் அரசு கலைக் கல்லூரிபெரியார் கலை அறிவியல் கல்லூரி - கடலூர்கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி - விருதாச்சலம்அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பர்ம்முட்லூர் அரசு கலைக் கல்லூரி - முட்லூர்புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம்தாகூர் கலைக் கல்லூரி - புதுவைமோதிலால் நேரு பாலிடெக்னிக் - புதுவைகுடந்தை அரசு கலைக் கல்லூரிஅன்னை கலை அறிவியல் கல்லூரிசரபோஜி கலை அறிவியல் கல்லூரி - தஞ்சைகுந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி - தஞ்சைதிருவாரூர் அரசு கலைக் கல்லூரிபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி - திருவாரூர்பெரியா���் ஈ.வெ.ரா கலைக் கல்லூரி - திருச்சிதிருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி - திருச்சிபாரதிதாசன் பல்கலைக் கழகம் - திருச்சிதிருச்சி அரசு சட்டக் கல்லூரிகரூர் அரசு கலைக் கல்லூரிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - நெல்லைநெல்லை அரசு சட்டக் கல்லூரிகாமராசர் பல்கலைக் கழகம் - மதுரைமதுரை அரசு சட்டக் கல்லூரிதருமபுரி அரசு கலைக் கல்லூரிபெரியார் பல்கலைக் கழகம் - சேலம்திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் quantity\nதோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.\nதிருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் \nபுதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்...\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nசந்தி சிரிக்குது இராணுவத்தின் தேசபக்தி \nஐ.ஐ.டி தடை – APSC ரமேஷ் நேர்காணல் – வீடியோ\nமரத்தில் மறைந்தது மா மத யானை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6573", "date_download": "2019-12-15T03:43:08Z", "digest": "sha1:7ISZP3WQ2LACRQV2AXGGXULLCKAO4NAD", "length": 18645, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6573\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: 21ஆம் நாள் நிகழ்வுகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2348 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 வரை நடைபெறுகிறது.\nஇருபத்தொன்றாம் நாளான நேற்று, (24.06.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ வழங்கினார். திருமறை குர்ஆனின் பல்வேறு அத்தியாயங்களின் மகத்துவங்கள், இறைநேசர்கள், இமாம்கள், தபஉத்தாபிஈன்கள், தாபியீன்கள், நபித்தோழர்கள் என்ற சங்கிலித் தொடரில் நபிகளாரைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை நேற்றைய உரையில் இடம்பெற்ற செய்திகளாகும்.\nஇன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ வழங்குகிறார்.\nதினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு ச��ய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.\nhttp://bukhari-shareef.com/eng/audio/1/detail.html என்ற இணைப்பை சொடுக்கி, இவ்வாண்டின் பதிவுசெய்யப்பட்ட உரைகளைச் செவியுறவும், பதிவிறக்கம் செய்திடவும் செய்யலாம்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகத்தர் கா.ந.மன்றம் நடத்திய - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி எல்.கே.மேனிலைப்பள்ளி கோப்பையை வென்றது\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: 23ஆம் நாள் நிகழ்வுகள்\nஉற்சாகமாகக் கொண்டாடப்பட்டது சிங்கை கா.ந.மன்றத்தின் “குடும்ப சங்கமம்”\nதஃவா சென்டர் நடத்திய “மனதோடு போராடு” 4ஆம் பாக நிகழ்ச்சி” 4ஆம் பாக நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nபொறியியல் கவுன்செல்லிங் - கட்ஆப் மதிப்பெண் வாரியாக - கால அட்டவணை\nஇரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்த இளைஞர் ஐக்கிய முன்னணி கோரிக்கை\nஉள்ளாட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல்: குதிரை பேரத்தை தடுக்க அரசு புதிய முடிவு\nஆயிஷா சித்தீக்கா கல்லூரி பட்டமளிப்பு விழா இறுதி நாள் நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் ஐ.ஐ.எம். இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு இறுதி நாள் நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் ஐ.ஐ.எம். இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: 22ஆம் நாள் நிகழ்வுகள்\nஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் நடத்தும் முதலுதவி பயிற்சி முகாம் ஜலாலிய்யாவில் நாளை நடைபெறுகிறது\nவிடைபெற்ற துணைத்தலைவரின் சேவைகளுக்கு ரியாத் கா.ந.மன்ற செயற்குழு பாராட்டு இக்ராஃ புதிய தலைவருக்கும் வாழ்த்து இக்ராஃ புதிய தலைவருக்கும் வாழ்த்து\nஆயிஷா சித்தீக்கா கல்லூரியின் ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா காலை 8:30 மணி முதல் ஐ.ஐ.எம். இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு காலை 8:30 மணி முதல் ஐ.ஐ.எம். இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு\nகேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு; டீசல் லிட்டருக்கு ரூ.3 உயர்வு\nஇன்ஜினியரிங் சேர்க்கை ரேங்க் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை – 2011” நிகழ்ச்சிகள் சிறக்க ரியாத் கா.ந.மன்றம் வாழ்த்து\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை – 2011” நிகழ்ச்சிகள் சிறக்க பெங்களூரு கா.ந.மன்றம் வாழ்த்து\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: 20ஆம் நாள் நிகழ்வுகள்\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை – 2011” நிகழ்ச்சிகள் சிறக்க கத்தர் கா.ந.மன்றம் வாழ்த்து\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை – 2011” நிகழ்ச்சிகள் சிறக்க சிங்கை கா.ந.மன்றம் வாழ்த்து\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/06/freemason-motilal-nehru.html", "date_download": "2019-12-15T03:14:41Z", "digest": "sha1:XWLD2J2Q7IA7W33QL3P4HMIHCXO36GNU", "length": 4640, "nlines": 61, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "ஃப்ரீ மேசன் மோதிலால் நேரு (Freemason Motilal Nehru) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nஃப்ரீ மேசன் மோதிலால் நேரு (Freemason Motilal Nehru)\n நாம் ஏற்கனவே ஃப்ரீ மேசன்கள் பற்றி பார்த்துள்ளோம்; தற்பொழுது அவர்களுள் ஒருவரான மோதிலால் நேரு பற்றி பார்க்கலாம்\nஅரசகுடும்பத்தேடல் ஐரோப்பாவில் தொடங்கி தமிழ்நாட்டில் வந்து நிற்கிறது; அது ஒரு பக்கம் இருக்க; அவர்களின் அடிமைகளை பட்டியலிட்டு கொண்டிருக்கிறேன்.\nஇந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிதர உழைத்த அமைப்பு காங்கிரசு என நாம் படித்துகொண்டிருக்க; அதன் தலைவரே அவர்களின் கைக்கூலி.\nஉறவே, இந்த அரச குடும்ப அடிமைகளை தேடும் ஆய்வில் அவர்களின் இனம், குக்குலம், பூர்வீகம் எல்லாமே முக்கியம்.\nதற்பொழுது அதிகாரம் பதவி அடிப்படையில் அமைந்திருக்கிறது; ஆனால், பழைய ஆட்சி முறையில் அவை குக்குலம் அடிப்படையிலையே அமைந்திருந்தது.\nநான் எல்லா மேசன்களையும் தனித்தனி பதிவுகளில் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன் ; அப்பொழுதான் தேடுவோருக்கு எளிதில் கிடைக்கும்.\nஃப்ரீமேசங்கள் : யார் இவர்கள்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஉண்மையோ ஆராய்க மாத இதழ் யூலை,2017\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Border?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T02:50:21Z", "digest": "sha1:NKXD2YRQ2VAOMFFD3ZZSD5WQPJABPGXJ", "length": 10281, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Border", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nகுடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு\nஆன்லைன் காதலியை தேடி சுவட்சர்லாந்து புறப்பட்ட இளைஞர் - பாக். சிறையில் அடைபட்ட பரிதாபம்\n’ - குருத்வாராவை தரிசிக்க சீக்கியர்கள் புதுடெக்னிக்\nபத்தாம் வகுப்பு முடித்தவர்கள், எல்லை சாலை கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு..\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nவிமானப்படைக்கு ரூ5000 கோடியிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்\nபாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம் - இந்திய ராணுவம் தகவல்\nஅட்டாரி - வாகா எல்லையில் சுதந்திரதின கொண்டாட்டம் கோலாகலம்\nபாகிஸ்தான் சுதந்திர தினம் : வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து\nகுடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு\nஆன்லைன் காதலியை தேடி சுவட்சர்லாந்து புறப்பட்ட இளைஞர் - பாக். சிறையில் அடைபட்ட பரிதாபம்\n’ - குருத்வாராவை தரிசிக்க சீக்கியர்கள் புதுடெக்னிக்\nபத்தாம் வகுப்பு முடித்தவர்கள், எல்லை சாலை கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு..\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nவிமானப்படைக்கு ரூ5000 கோடியிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்\nபாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம் - இந்திய ராணுவம் தகவல்\nஅட்டாரி - வாகா எல்லையில் சுதந்திரதின கொண்டாட்டம் கோலாகலம்\nபாகிஸ்தான் சுதந்திர தினம் : வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/38", "date_download": "2019-12-15T03:07:55Z", "digest": "sha1:PFU7AFNBE7T6S5RPNFUXAKOVIRVX4IAG", "length": 9934, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கடனில்லா விவசாயி", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nதமிழகத்தில் தொடரும் அவலம்.. பூச்சி மாத்திரை சாப்பிட்டு விவசாயி தற்கொலை..\nரூ. 500, 1000 நோட்டு விவகாரம்... விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி போராட்டாம்\nபயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nகூட்டுறவு சங்க உரத்திலும் கலப்படம்\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு\nபயிர் விளையாத அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி\nதொடரும் சோகம்..வாடிய பயிரைக் கண்டு மேலும் 2 விவசாயிகள் உயிரிழப்பு\nதண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் மரணத்தை தழுவினாரா விவசாயி\nகசப்பாக மாறிய கரும்பு..கண்ணீரில் விவசாயிகள்..\nவிவசாயிகள் தற்கொலையை தமிழக அரசு மறைத்தது ஏன்\nஒருபோக சாகுபடியையாவது காப்பாற்ற போராடும் டெல்டா விவசாயிகள்\nகூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை: காவிரி ஆற்றின் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்\nவனத்துறையினர் வரவில்லை.. யானையை விரட்ட முயன்றபோது விவசாயி உயிரிழப்பு\nபவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளா முயற்சி: தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nபுதிய அணை கட்ட கேரளா முயற்சி: குடிநீரும், பாசனமும் பாதிக்கும் என தமிழக விவசாயிகள் கவலை\nதமிழகத்தில் தொடரும் அவலம்.. பூச்சி மாத்திரை சாப்பிட்டு விவசாயி தற்கொலை..\nரூ. 500, 1000 நோட்டு விவகாரம்... விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி போராட்டாம்\nபயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nகூட்டுறவு சங்க உரத்திலும் கலப்படம்\nடெல்டா மாவட்டங்களி��் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு\nபயிர் விளையாத அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி\nதொடரும் சோகம்..வாடிய பயிரைக் கண்டு மேலும் 2 விவசாயிகள் உயிரிழப்பு\nதண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் மரணத்தை தழுவினாரா விவசாயி\nகசப்பாக மாறிய கரும்பு..கண்ணீரில் விவசாயிகள்..\nவிவசாயிகள் தற்கொலையை தமிழக அரசு மறைத்தது ஏன்\nஒருபோக சாகுபடியையாவது காப்பாற்ற போராடும் டெல்டா விவசாயிகள்\nகூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை: காவிரி ஆற்றின் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்\nவனத்துறையினர் வரவில்லை.. யானையை விரட்ட முயன்றபோது விவசாயி உயிரிழப்பு\nபவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளா முயற்சி: தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nபுதிய அணை கட்ட கேரளா முயற்சி: குடிநீரும், பாசனமும் பாதிக்கும் என தமிழக விவசாயிகள் கவலை\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/216532?ref=ls_d_canada", "date_download": "2019-12-15T03:46:41Z", "digest": "sha1:ZBAFA6JP6HLIXFICSIKVQAXLOB7OPPAO", "length": 6983, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ரொரன்ரோவில் காணாமல் போன பெண்ணின் நிலை என்ன? புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரொரன்ரோவில் காணாமல் போன பெண்ணின் நிலை என்ன\nகனடாவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nரொரன்ரோ பொலிசார் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஆர்யன் ஷபாசி என்ற 55 வயது பெண்ணை கடந்த 29ஆம் திகதி மாலை 6 மணி முதல் காணவில்லை என கூறப்பட்டிருந்தது.\nமேலும் ஆர்யன் Mt Pleasant Rd மற்றும் Erskine Av பகுதியில் கடைசியாக காணப்பட்டதாக பொலிசார் அந்த பதிவில் தெரிவ���த்தனர்.\nஇதோடு ஆர்யனின் உயரம், உடல் எடை, காணாமல் போன அன்று அவர் அணிந்திருந்த உடைகள் குறித்த விபரங்களையும் பொலிசார் வெளியிட்டனர்.\nஇந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் மாயமான ஆர்யன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று தெரிவித்தனர்.\nமேலும் ஆர்யனை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றி எனவும் பொலிசார் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sona-wishes-make-her-autobiography-tamil-035166.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-15T03:36:26Z", "digest": "sha1:VBWHYAKEILLLZYROH7O2RY4KPFDF7S4C", "length": 16782, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் சுயசரிதையைப் படமாக்க போட்டி போடறாங்க! - சோனா | Sona wishes to make her autobiography in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n6 min ago இப்படி காட்டலன்னாலே அழகா இருப்பீங்க.. அமலா பாலின் ஹாட் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் குட்டு\n31 min ago தபாங் 3... இவர் வாய்ஸில்தான் தமிழ் பேசுகிறார் சோனாக்‌ஷி\n12 hrs ago சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\n12 hrs ago விஜய் டிவி புகழ் திவாகருக்கு… டும் டும் டும்.. அபியை மணந்தார்\nNews நித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்\nTechnology காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் சுயசரிதையைப் படமாக்க போட்டி போடறாங்க\nஎன் சுயசரிதையை படமாக்க இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி ப��டுகிறார்கள். அந்தப் படம் வெளியானால் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்பதால் இப்படி போட்டி நிலவுகிறது என்கிறார் நடிகை சோனா.\nகவர்ச்சியிலும் சரி, பரபரப்பிலும் சரி சோனாவின் ரூட்டே தனி. கவர்ச்சியில் எதையும் மிச்சம் வைக்கவில்லை அவர். அவரைச் சுற்றிய பரபரப்புகளுக்கோ பஞ்சமில்லை.\nவிருந்து, ஜாலி ட்ரிப் என பரபர வாழ்க்கையிலிருந்து இப்போது விலகி நிற்கும் சோனா, தன் உடல் எடையை 16 கிலோ வரை குறைத்து, அடுத்த ரவுண்டுக்கு தயாராக நிற்கிறார்.\nஅவர் சமீபத்தில் அளித்த பேட்டியிலிருந்து...\n‘‘அதை எழுதி முடித்து ஒரு வருஷத்துக்கும் மேலாச்சே... அதை வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறேன். அதில் பல பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எல்லாமே உண்மைகள். எனவே அதை சினிமாவாக எடுக்க சில மலையாள தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். ஆனால், என் சுயசரிதை மலையாளத்தில் படமாக்கப்படுவதில், எனக்கு உடன்பாடு இல்லை.\nநான், வசிப்பது தமிழ்நாட்டில். நான், முதன்முதலாக நடித்தது, ‘பூவெல்லாம் உன் வாசம்' என்ற தமிழ் படத்தில். நான் விழுந்து எழுந்தபோதெல்லாம் இந்த தமிழ் சினிமாதான் கை கொடுத்தது. என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ் ரசிகர்கள்தான் என் சுயசரிதையைப் படமாகப் பார்க்க வேண்டும்.\nஅதனால், தமிழில் தயாரித்து வெளியிட யாராவது தயாரிப்பாளர் முன்வந்தால், உடனே சம்மதிப்பேன்.\nமுன்பெல்லாம் விருந்து, வெளிநாட்டுப் பயணங்கள் என பிஸியாக இருப்பீர்களே...\n\"உண்மைதான். பார்ட்டி பண்ண எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் ரெண்டு மூணு வருஷமா நான் வெளியே சுற்றுவதே இல்லை. விருந்துகளுக்கும் போவதில்லை. இனியும் அப்படித்தான்..\"\nஇத்தனை ஆண்டுகளில் ஒரு நடிகையாக சாதித்தது என்ன\n\"சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. 76 படங்களில் நடித்து விட்டேன். இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி அத்தனை ஹீரோக்களின் படங்களிலும் நடித்துவிட்டேன். தெலுங்கில் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன்.. இதுவே பெரிய சாதனைதான்.\nஉடம்பை கட்டுக் குலையாமல் வைத்துக் கொள்ள என்ன பண்றீங்க\n\"என்னை நானே சந்தோஷமா வச்சிக்கறேன். இடையில் சிலர் என்னை நம்ப வைத்து ஏமாற்றினர். ஆனால் அவற்றிலிருந்து மீண்���ுவிட்டேன். எனக்கு நான் உண்மையாக இருக்கிறேன். அது என்னை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்கிறது. கூடவே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள்...\"\nநடிகை சோனாவின் தாயார் மரணம்\nகவர்ச்சி நடிகை சோனா இஸ் பேக்\n- திடீர் வதந்திக்கு வீடியோவில் விளக்கம் அளித்த சோனா\nமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' தொடங்கிய சோனா\nஇப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே சோனா\nவிஜய்க்குத் தாயாக வேண்டும்.. சோனா ஆசை, பூசை, அப்பளம், வடை\nஒரு பப்பாளியே பப்பாளி டயட்டில் உள்ளதே\nசோனாவுக்கு ரூ. 1 கோடி கொடுங்க.. வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆர்டர்\nபிறந்த நாள்... உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் சோனா\nஅரசியலில் (நுழைந்தால்) புயலைக் கிளப்புவாரா சர்ச்சை நாயகி சோனா\n40 வயசுக்கு அப்புறமா அரசியலுக்கு வருவேன்... சோனா 'பரபரப்பு'த் தகவல்\nஒன்றரைக் கோடி பணம் தரணும்- வெங்கட் பிரபு மீது சோனா புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎனது ஹீரோ இயக்குனர் மித்ரன் தான்… சின்மயி ட்விட்\n12 இயர்ஸ் ஆஃப் பில்லா.. அவ்ளோதான் அஜித் என்றவர்களுக்கு ஐ அம் பேக் என மாஸ் காட்டிய அஜித்\nஇப்படி மிதிக்கணும்... அருண் விஜய்யின் 'சினம்'-படத்துக்காக 2 மாதம் ஆக்‌ஷன் பயிற்சி\nசெல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nபொங்கல் ரேசில் தனுஷ் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பட்டாஸ் மோஷன் போஸ்டரில் பட்டாஸ் படம் ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாணியடி சர்ச்சை பேச்சு.. வலுத்த எதிர்ப்பு.. ஓடிப்போய் கமலை சந்தித்த நடிகர்: போட்டோ எடுத்து ஐஸ்\nஆண் நண்பருடன் பெட் ரூமில் நடனமாடும் மீரா\nகாதலியுடன் வெளியூர் சென்ற முகேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/dec/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3297375.html", "date_download": "2019-12-15T03:43:57Z", "digest": "sha1:UC5KLWKPESNJ6KI5NZMBQSZX4QLKWLE5", "length": 8211, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவெண்காடு அகோரமூா்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதிருவெண்காடு அகோரமூா்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு\nBy DIN | Published on : 04th December 2019 09:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறப்பு அலங்காரத்தில் அகோரமூா்த்தி சுவாமி.\nகாா்த்திகை 3-ஆம் ஞாயிறை முன்னிட்டு, திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரா் கோயிலில் அகோரமூா்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nஇதையொட்டி, மேலையூா் காவிரிக் கரையிலிருந்து வேதபண்டிதா்கள் புனிதநீரை மேள, தாளம் முழங்க சுமந்து வந்தனா். பின்னா், அகோர அஸ்திர யாகம் நடைபெற்றது. இரவு ஏழு மணிக்கு தொடங்கி திரவியப்பொடி, மஞ்சள்பொடி, ஜல திரவியம், நெல்லிப்பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்கள், பழச்சாறுகள், 3000 லிட்டா் பால், தயிா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 2 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.\nஇதில் சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி, கோயில் நிா்வாக அதிகாரி முருகன், காரைக்கால் வானொலி நிலைய இயக்குநா் வெங்கடேஸ்வரன், கோயில் மேலாளா் சிவகுமாா், பேஸ்கா் திருஞானம், சீா்காழி ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி செயலாளா் திருமாறன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் ரவி, சிவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.\nதேவார இன்னிசை, நாகசுர கச்சேரிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/the-market-rose-to-a-new-record/", "date_download": "2019-12-15T03:10:14Z", "digest": "sha1:7NHLETX6YEDUQDV4HB2QSNVMJXUBOW3Q", "length": 15411, "nlines": 400, "source_domain": "www.dinamei.com", "title": "சந்தை புதிய பதிவில் உயர்ந்தது; ஆர்ஐஎல் ரூ .10 லட்சம் கோடி எம்-கேப்பைத் தாக்கியது - வணிகம்", "raw_content": "\nசந்தை புதிய பதிவில் உயர்ந்தது; ஆர்ஐஎல் ரூ .10 லட்சம் கோடி எம்-கேப்பைத் தாக்கியது\nசந்தை புதிய பதிவில் உயர்ந்தது; ஆர்ஐஎல் ரூ .10 லட்சம் கோடி எம்-கேப்பைத் தாக்கியது\nசந்தை புதிய பதிவு உயர்வில் முடிகிறது; ஆர்ஐஎல் ரூ .10 லட்சம் கோடி எம்-கேப்\nஇரண்டாவது அமர்வுக்கான அதன் சாதனை சாதனையை விரிவுபடுத்தி, சந்தை அளவுகோல் குறியீடுகள் வியாழக்கிழமை புதிய இறுதி உச்சத்தில் முடிவடைந்தன. ரூ .10 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டை மீறுங்கள்.\nபகலில் அதன் வாழ்நாள் உயர்வான 41,163.79 ஐத் தொட்ட பிறகு, 30-பங்கு சென்செக்ஸ் 109.56 புள்ளிகள் அல்லது 0.27 சதவீதம் உயர்ந்து 41,130.17 என்ற புதிய இறுதி உச்சத்தில் முடிந்தது.\nபரந்த என்எஸ்இ நிஃப்டி 12,151.15 என்ற சாதனையை எட்டியது, இது 50.45 புள்ளிகள் அல்லது முந்தைய நெருக்கடியை விட 0.42 சதவீதம் அதிகரித்துள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) ரூ .10 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டுக் குறியீட்டிற்கு மேல் குடியேறிய முதல் இந்திய நிறுவனமாக ஆனது, இது 0.65 சதவீதம் உயர்ந்தது.\nசென்செக்ஸ் பேக்கில் இண்டஸ்இண்ட் வங்கி 2.68 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி முடிவில் 2.68 சதவீதம் உயர்ந்தது. ஆம் வங்கி, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, டிசிஎஸ், எல் அண்ட் டி மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களும் முன்னேறின.\nமறுபுறம், ஹீரோ மோட்டோகார்ப், எச்.டி.எஃப்.சி இரட்டையர்கள், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி ஆகியவை நஷ்டத்துடன் குடியேறின.\nநவம்பர் டெரிவேடிவ் ஒப்பந்தங்களின் காலாவதிக்கு மத்தியில் தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீடு மற்றும் குறுகிய மறைப்பு ஆகியவை பேரணிக்கு பங்களித்தன, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.\nகாங், கட்டணங்களுக்கு முந்தைய வர்த்தக உடன்படிக்கை குறித்த நம்பிக்கையை குறைக்கிறது.\nஐரோப்பாவில் பங்குகள் எதிர்மறையான குறிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டன.\nநாணய முன்னணியில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 30 பைசா (இன்ட்ரா-நாள்) 71.65 ஆக குறைந்தது.\nஉலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எதிர்கால வர்த்தகத்த���ல் ஒரு பீப்பாய்க்கு 0.62 சதவீதம் சரிந்து 62.62 டாலராக இருந்தது.\nநிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரிக்கு வாரிசு கண்டுபிடிக்க எச்.டி.எஃப்.சி வங்கி குழுவை அமைக்கிறது\nமியான்மர் அருகே சீனா ரகசியமாக லேண்டிங் ஸ்ட்ரிப்பை உருவாக்குகிறது\nஆர்.எஃப்.எல் பண மோசடி வழக்கில் முன்னாள் ஃபோர்டிஸ் விளம்பரதாரர் சிவிந்தர் சிங்கை ED…\nதரவு பாதுகாப்பு மசோதாவில் அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள், தனியுரிமைக்கு…\nமாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மையம் மதிக்கும் என்று எஃப்.எம்;…\nஜிஎஸ்டி லாப நோக்கற்ற ஆணையம் நெஸ்லேவை இழுத்து, ரூ .73.15 கோடியை டெபாசிட் செய்யச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/507940-today-cartoon.html", "date_download": "2019-12-15T03:20:16Z", "digest": "sha1:Z7FIQUJGXUBOGPXCJFPESL4DXNKJIL4C", "length": 10102, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜனநாயகம்!? | today cartoon", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nநாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பற்றி பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கவலைப்படவில்லை: சோனியா காந்தி...\nமருத்துவமனையில் சித்தராமையா: நேரில் சென்று நலம் விசாரித்த எடியூரப்பா\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா: இடைத்தேர்தலில் 12 இடங்களில் பாஜக வெற்றி...\nதேவகவுடாவின் கோட்டையில் முதன்முறை வென்ற பாஜக: சொந்த ஊரில் வெற்றி கண்ட எடியூரப்பா\nநேரடித் தேர்தல், யாருக்கு தைரியம் இருக்கு\nஅண்ணாமலையார் கோயிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு: 17 நாள்...\nராசிபுரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு; பெண்ணை கொன்று தப்பிய ரவுடி உயிரிழப்பு: ஆசிட்...\nவிரைவு ரயில்களில் ஐஆர்சிடிசி விற்கும் உணவு பொருட்கள் விலை ரூ.40 வரை திடீரென...\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு மீண்டும் விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தொடங்குகிறது\nசீனாவில் வெளியிட திட்டமிடப்படும் ‘ஓ பேபி’\nமுஸ்லிம்கள் கவுரவமான வாழ்க்கையை வாழ முடியவில்லை: சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_133.html", "date_download": "2019-12-15T03:20:12Z", "digest": "sha1:HV62XCZP5QWNM7UHJ6D4UTD6VA2AXFIE", "length": 8349, "nlines": 42, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "அறுவை சிகிச்சையை பதிவிட்ட பிரபல நடிகை ..!!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / அறுவை சிகிச்சையை பதிவிட்ட பிரபல நடிகை ..\nஅறுவை சிகிச்சையை பதிவிட்ட பிரபல நடிகை ..\nஇயக்குனர் எழில், நடிகர் ஜிவி.பிரகாஷை வைத்து இயக்கியுள்ள படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நிகிஷா படேல். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். \"தலைவா\"படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான இவர்,'கரையோரம்', 'நாரதன்' \"என்னமோ ஏதோ\", உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nஜிவி.பிரகாஷ் யுடன் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படம் காதல், காமெடி, கலந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பை முடித்தவுடன் இவர் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக நிகிஷா படேல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன். இருப்பினும் எழில் அவர்களின் படத்தில் படப்பிடிப்பை நான் முடித்துவிட்டேன். இந்த படத்தில் ஜிவி.பிரகாஷ் மற்றும் சதீஷுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவங்கள் எனக்கு. மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியதும் எனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளேன் என கூறியுள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neruppufm.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-15T03:54:17Z", "digest": "sha1:367NPIIXJGOWXFTF7AVHW4XSNTJZK76O", "length": 40991, "nlines": 270, "source_domain": "neruppufm.com", "title": "சிறப்புச் செய்திகள் | Neruppu FM", "raw_content": "\nபேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nஅந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த மியா ஜார்ஜ் – வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்\nதிருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை அவருக்கு காத்திருந்த அ திர்ச்சி\n“சவால் விடுங்கள்” – கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நிக்கிகல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி..\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள்: இலங்கைக்கு எத்தனையாவது இடம்\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் இலங்கைக்கு 46ஆவது இடம் கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நாடு குரோவேஷியா. குரோவே...\tRead more\nதுரதிர்ஷ்டவசமாக முன்கூட்டியே பிறந்த குழந்தை- நீங்கள் நினைத்தால் காக்கலாம்\nதமிழகத்தை சேர்ந்த ஆண்ட்ரூ பரிமளா என்ற தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் 25-ஆம் திகதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முன்னதாக பரிமளா கர்ப்பமான நிலையில் அவருக்கு 2020-ஆம் ஆண்டு மார்ச...\tRead more\nவாஸ்து படி நீங்களே வீடு கட்டலாம்..ரொம்ப ஈசிங்க..படிங்க…\nவாழ்நாளில் உடல் சுத்தமாக இருந்தால் நீண்ட நாட்கள் பூமியில் வசிக்கலாம். உள்ளம் சுத்தமாக இருந்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழலாம். நாம் வாழும் வீடு சுத்தமாகவும் வாஸ்து...\tRead more\nலொட்டரியில் 6 கோடி பரிசு அதில் நிலம் வாங்கிய நபருக்கு கிடைத்த புதையல்: என்ன இருந்தது தெரியுமா\nஇந்தியாவில் ஒருவருக்கு லொட்டரியில் ஆறு கோடி பரிசு விழுந்து இன்னும் முழுமையாக ஒரு வருடம் ஆகாத நிலையில், அவருக்கு அடுத்த அதிர்ஷ்டமாக அவரின் நிலத்தில் புதையல் கிடைத்துள்ளது. கேரளாவின் திருவணந்த...\tRead more\nநிலவில் மாயமான விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழர். புகைப்படத்துடன் ஆதாரத்தை வெளியிட்ட நாசா\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரை சென்னையை சேர்ந்த பொறியாளர் உதவியுடன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம...\tRead more\nஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க இந்த உணவுகள் தான் காரணமாம்\nஇன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் எடையினை குறைக்க பல வகையில் கஷ்டப்பட்டு கொண்டு தான் உள்ளனர். கடின உடற்பயிற்சி, டயட்கள், மருந்துகள், ஊசிகள் போன்ற பல வகையில் உடல் எடையினை குறைக்க பாடுபட்டு வரு...\tRead more\nஅபாயம் – எச்சரிக்கை செய்தி – அடுத்த 3 மாதத்திற்கு ��ிராய்லர் கோழி வாங்காதீர்கள் – முழு விபரம் இதோ\nதகவல் பதிவு செய்யப்பட்ட நாள் : நவம்பர் 20, 2019 பிராய்லர் கோழி என்றாலே அதனை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், அதற்குண்டான மவுசு குறைந்தபாடில்லை. பெருகி வரும் மக்க...\tRead more\nவெளிநாட்டில் சாதனை படைத்த தமிழன் என்ன தெரியுமா\nஉலக பாரா தடகள போட்டியில் இந்திய வீரர்கள் சரத்குமார், மாரியப்பன் ஆகியோர் பதக்கம் வென்றதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றனர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்...\tRead more\n | Dr Kabilan hypnotherapy Interview About Keezhadi, King Pandian – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்க...\tRead more\nசுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத சானிடரி நாப்கின் தயார் செய்து இளம் பெண் சாதனை\nகோயம்புத்தூரை சேர்ந்த இஷானா என்ற 18 வயது பெண் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் முற்றிலும் பருத்தி கொண்டு நாப்கின் தயாரித்து சாதனை படைத்துள்ளார். இஷானா தனியார் நிறுவனங்கள் விற்கும் நா...\tRead more\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித...\tRead more\nமூன்று நாட்கள் குடித்தாலே ஜென்மத்திலும் கேஸ் பிரச்சனை வரவே வராது.\nமனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை...\tRead more\nஉயிரை பறிக்கும் நுரையீரல் புற்று நோயை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பானம் போதும்\nநுரையீரல் புற்று நோய்தான் உலகளவில் அதிகம் தாக்கும் புற்று நோய். மற்ற புற்று நோய்களை விட காப்பாற்றக் கூடிய சதவீதம் மிகவும் குறைவு. பெண்களை விடஆண்களை அத...\tRead more\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள்\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செ...\tRead more\nபுதுமாப்பிள்ளையின் உயிரைப் பறித்த பரோட்டா… மனைவியுடன் போன் பேசிக்கொண்ட��� நிகழ்ந்த பரிதாபம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் சூப்பர்வைசராக வேலை செய்துவந்தார். இவருக்கு 6...\tRead more\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள்\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த...\tRead more\nஆண்கள் மாதம் ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி.. எது\nசைவம், அசைவம் என நம் உணவுக் கலாச்சாரத்தை இரண்டாக பிரிக்கலாம். சிலருக்கு சைவம் என்றால் கொள்ளை இஷ்டமாக இருக்கும். சிலர் அசைவப் பிரியர்களாக இருப்பார்கள்....\tRead more\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\tRead more\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில் சரியாகிவிடும்\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில் சரியாகிவிடும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய...\tRead more\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்க...\tRead more\nஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி…\nநம் மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் என்பது நம்மை நிலைகுலைய வைக்கும் ஒன்றாகும். பிடித்தவர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத கடினமான துயரமாகும்....\tRead more\nஇந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு செட்டே ஆகாதாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nகீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி செட் ஆகாது என்று பார்ப்போம். மேஷம் மற்றும் ரிஷபம் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர...\tRead more\nஉங்கள் கை விரலை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்று அறியலாம் \nஉ��்கள் கை விரலை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்று அறியலாம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்...\tRead more\nஜோதிடர் பாலாஜி ஹாசனின் அடுத்த கணிப்பு ;அச்சத்தில் தமிழகம்\nஜோதிடர் பாலாஜி ஹாசனின் அடுத்த கணிப்பு ;அச்சத்தில் தமிழகம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்...\tRead more\nசிம்ம ராசியை கண்டம் பண்ண காத்திருக்கும் சனி தீபாவளி அன்று விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nசந்திரன் இந்த வாரம் கடகம், சிம்மம், கன்னி, துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசிக்காரர்கள் அக்டோபர் 25 மாலை 4.23 முதல் அக்டோபர் 27 மாலை 4.31வர...\tRead more\n 2020 சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் சமமான அளவு அனுபவிக்கப் போகிறீர்களாம்\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் மிதுன ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும...\tRead more\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிபட்டால் அதிஷ்டம் உண்டாகும்\nஇந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது...\tRead more\nஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி\nதமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இது போன்ற அதிச...\tRead more\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nசெல்வத்திற்கு அதிபதியாக லட்சுமி தேவி விளங்குகின்றார். வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் இருக்க வேண்டும் என நமது மு...\tRead more\nசனியின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்கபோகும் ராசிக்காரர்கள் யார்\nராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்ப...\tRead more\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க…\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்��� உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள...\tRead more\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nபொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை. காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனை...\tRead more\nதயவுசெய்து ஆண்கள் இந்த வீடீயோவை கட்டாயம் பாருங்க..\nதயவுசெய்து ஆண்கள் இந்த வீடீயோவை கட்டாயம் பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந...\tRead more\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதி...\tRead more\nகிழிந்த துணியுடன் சென்ற மாணவி பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க..\nகிழிந்த துணியுடன் சென்ற மாணவி பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க… பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க… – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை...\tRead more\nபேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\nபேரிச்சம் பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாகும். அந்தகாலத்தில் இருந்தே சித்த மருத்துவத்தில் பேரிச்சம்பழம் முக்கி...\tRead more\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம். மேஷம் 2020ஆம் மேஷத்தில் எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு ஒ...\tRead more\nஅந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்\nதமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணகிரியில் தமக்கு ஏற்பட்ட நெகிழவைக்கும் சம்பவத்தை பிரபல பாடகி வெளிப்படுத்தியது தற்போது பலரது கவனத்தை ஈர்த...\tRead more\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 4 (4,13, 22, 31)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\nஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளின் கவன���்தை சுண்டி இழுத்த மியா ஜார்ஜ் – வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்\nதமிழில் 2014-ம் ஆண்டு வெளியான அமரகாவியம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மியா ஜியார்ஜ். அதனை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் வசந்த மணி இயக்கத்த...\tRead more\nதிருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை அவருக்கு காத்திருந்த அ திர்ச்சி\nஇந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் கணவர் மற்றும் குடும்பத்தாரை மயக்கமடைய செய்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை...\tRead more\n“சவால் விடுங்கள்” – கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நிக்கிகல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி..\nநடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. கன்னட, தெலுங்கு படங்களில் நடித்தவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது அருண் விஜய்யின் பா...\tRead more\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 3 (3,12, 21, 30)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 2 (2,11,20, 29)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செ...\tRead more\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள்\nஎண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் புத்தாண்டு எண்கணித பலன்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு ச...\tRead more\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள்: இலங்கைக்கு எத்தனையாவது இடம்\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் இலங்கைக்கு 46ஆவது இடம் கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் முதல் இடத்...\tRead more\nதுரதிர்ஷ்டவசமாக முன்கூட்டியே பிறந்த குழந்தை- நீங்கள் நினைத்தால் காக்கலாம்\nதமிழகத்தை சேர்ந்த ஆண்ட்ரூ பரிமளா என்ற தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் 25-ஆம் திகதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முன்னதாக பரிமளா கர்ப்பமா...\tRead more\nவாஸ்து படி நீங்களே வீடு கட்டலாம்..ரொம்ப ஈசிங்க..படிங்க…\nவாழ்நாளில் உடல் சுத்தமாக இருந்தால் நீண்ட நாட்கள் பூமியில் வசிக்கலாம். உள்ளம் சுத்தமாக இருந்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழலா...\tRead more\nலொட்டரியில் 6 கோடி பரிசு அதில் நிலம் வாங்கிய நபருக்கு கிடைத்த புதையல்: என்ன இருந்தது தெரியுமா\nஇந்தியாவில் ஒருவருக்கு லொட்டரியில் ஆறு கோடி பரிசு விழுந்து இன்னும் முழுமையாக ஒரு வருடம் ஆகாத நிலையில், அவருக்கு அடுத்த அதிர்ஷ்டமாக அவரின் நிலத்தில் பு...\tRead more\nநிலவில் மாயமான விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழர். புகைப்படத்துடன் ஆதாரத்தை வெளியிட்ட நாசா\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரை சென்னையை சேர்ந்த பொறியாளர் உத...\tRead more\nஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க இந்த உணவுகள் தான் காரணமாம்\nஇன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் எடையினை குறைக்க பல வகையில் கஷ்டப்பட்டு கொண்டு தான் உள்ளனர். கடின உடற்பயிற்சி, டயட்கள், மருந்துகள், ஊசிகள் போன்ற பல வக...\tRead more\nஅபாயம் – எச்சரிக்கை செய்தி – அடுத்த 3 மாதத்திற்கு பிராய்லர் கோழி வாங்காதீர்கள் – முழு விபரம் இதோ\nதகவல் பதிவு செய்யப்பட்ட நாள் : நவம்பர் 20, 2019 பிராய்லர் கோழி என்றாலே அதனை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், அதற்குண்டான...\tRead more\nவெளிநாட்டில் சாதனை படைத்த தமிழன் என்ன தெரியுமா\nஉலக பாரா தடகள போட்டியில் இந்திய வீரர்கள் சரத்குமார், மாரியப்பன் ஆகியோர் பதக்கம் வென்றதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெ...\tRead more\nசுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத சானிடரி நாப்கின் தயார் செய்து இளம் பெண் சாதனை\nகோயம்புத்தூரை சேர்ந்த இஷானா என்ற 18 வயது பெண் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் முற்றிலும் பருத்தி கொண்டு நாப்கின் தயாரித்து சாதனை படைத்துள்ளார...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T03:26:48Z", "digest": "sha1:UHWA3VFYVRH4VR67I4HUDW7Z4I5OQ2BU", "length": 10040, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பட்டாசு வெடிக்கும் நேரம்", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற��்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\n“9 மணிநேரம் தூங்கினால் ஒரு லட்சம் பரிசு” - சபாஷ்\nபட்டாசு வாங்கிவிட்டு 4.63 கோடி மோசடி செய்ததாக புகார் : விசிக நிர்வாகி கைது\nசூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலை கோயில் 4 மணி நேரம் மூடல்\nகுழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்: செல்போனை அணைத்து வையுங்கள்\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்\nசெல்போன்களில் அழைப்பு ஒலி நேரம் 30 நொடிகள்: சர்ச்சையை முடித்த டிராய்\n“சந்திரசேகர ராவை சந்திக்க நேரம் கொடுக்காவிட்டால்...” - ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பவன் கல்யாண்\nமுடிவுக்கு வருமா ஜியோ - ஏர்டெல் போட்டா போட்டி : ரிங் டோன் நேரத்தை நிர்ணயம் செய்த ட்ராய்\nபட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை - சேலத்தில் ஏழு பேர் கைது\nவிதிமீறி பட்டாசு வெடித்த 500 பேர் மீது ‌வ‌ழக்கு \nபட்டாசு வெடித்ததில் பிரச்னை - இளைஞர் கொலை\nஅனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு : சென்னையில் 115 வழக்குகள் பதிவு\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\n“9 மணிநேரம் தூங்கினால் ஒரு லட்சம் பரிசு” - சபாஷ்\nபட்டாசு வாங்கிவிட்டு 4.63 கோடி மோசடி செய்த���ாக புகார் : விசிக நிர்வாகி கைது\nசூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலை கோயில் 4 மணி நேரம் மூடல்\nகுழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்: செல்போனை அணைத்து வையுங்கள்\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்\nசெல்போன்களில் அழைப்பு ஒலி நேரம் 30 நொடிகள்: சர்ச்சையை முடித்த டிராய்\n“சந்திரசேகர ராவை சந்திக்க நேரம் கொடுக்காவிட்டால்...” - ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பவன் கல்யாண்\nமுடிவுக்கு வருமா ஜியோ - ஏர்டெல் போட்டா போட்டி : ரிங் டோன் நேரத்தை நிர்ணயம் செய்த ட்ராய்\nபட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை - சேலத்தில் ஏழு பேர் கைது\nவிதிமீறி பட்டாசு வெடித்த 500 பேர் மீது ‌வ‌ழக்கு \nபட்டாசு வெடித்ததில் பிரச்னை - இளைஞர் கொலை\nஅனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு : சென்னையில் 115 வழக்குகள் பதிவு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-12-15T03:31:25Z", "digest": "sha1:Y5ECRDAQW3PCJ4SG4GHO334MBJ3XPBXT", "length": 8761, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் மகிழ் திருமேனி", "raw_content": "\nTag: actor arun vijay, actress smuruthi, actress tanya hope, actress vidhya pradheep, director maghiz thirumeni, slider, thadam movie, Thadam Movie Review, இயக்குநர் மகிழ் திருமேனி, சினிமா விமர்சனம், தடம் சினிமா விமர்சனம், தடம் திரைப்படம், நடிகர் அருண் விஜய், நடிகை தன்யா ஹோப், நடிகை வித்யா பிரதீப், நடிகை ஸ்முருதி\nதடம் – சினிமா விமர்சனம்\n‘குற்றம் 23’ திரைப்படத்தை தயாரித்த ரெதான் -தி ...\n13 டேக் வாங்கி நாயகிக்கு கொடுத்த லிப் லாக் காட்சி சென்சாரில் கட்.. – நாயகன் அருண் விஜய்யின் வருத்தம்..\nயு/ஏ சான்றிதழ் பெற்றது இயக்குநர் மகிழ் திருமேனியின் ‘தடம்’ திரைப்படம்..\nதமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வருகிறது ‘தடம்’ திரைப்படம்..\nஅருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன்...\nஇயக்குநர் மகிழ் திருமேனியின் ‘தடம்’ படத்தின் டீஸர்..\nநடிகர் அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேனி இணையும் ‘தடம்’ திரைப்படம் இன்று துவங்கியது..\nநடிகர் அருண் விஜய்-தயாரி்ப்பாளர் இந்தெர்குமார்-இயக்குநர் மகிழ் திருமேனி இணையும் புதிய படத்தின் துவக்க விழா..\nமகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய் நடிக்கிறார்\nஅறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார்...\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக���கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/05/blog-post_762.html", "date_download": "2019-12-15T02:41:55Z", "digest": "sha1:O6YBGGENEC5ZETQUXUHWSI76FTQRDOSX", "length": 20039, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "அவுஸ்திரேலியா வைத்தது ஆப்பு: இந்தோனேசியா தாக்குப் பிடிக்குமா தெரியவில்லை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » அவுஸ்திரேலியா வைத்தது ஆப்பு: இந்தோனேசியா தாக்குப் பிடிக்குமா தெரியவில்லை\nஅவுஸ்திரேலியா வைத்தது ஆப்பு: இந்தோனேசியா தாக்குப் பிடிக்குமா தெரியவில்லை\nஅவுஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவுக்கு ஆப்புவைத்துள்ளது. நேற்றைய தினம்(12) அவுஸ்திரேலியா ஒரு வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் அலுவலகம் ஊடாக வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் அன் நாடு இந்தோனேசியாவுக்கு சுமார் 638 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கிவந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு அதனை 300 மில்லியன் டாலராக குறைத்துள்ளது. இது இந்தோனேசியாவுக்கு விழுந்துள்ள முதல் அடி ஆகும். ஆனால் மையூரன் மற்றும் அன்று சானை கொலைசெய்ததற்கு பழிவாங்க தாம் இவ்வாறு செய்யவில்லை என்ற அறிக்கையையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.\nஆனாலும் இதுவரை காலமும் கொடுத்துவந்த இந்த உதவித்தொகையை, திடீரென அவர்கள் குறைக்க என்ன காரணம் இருக்கிறது. அது அவுஸ்திரேலியா தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்திற்கு உதவ இருப்பதாகவும், அதனால் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொடுக்கும் நிதியை குறைத்து அந்த தொகையை நேபாளத்திற்கு கொடுக்க இருப்பதாகவும் அவுஸ்திரேலியா சாட்டு சொல்லியுள்ளது.\nஒட்டு மொத்தத்தில் தான் நினைத்ததை அவுஸ்திரேலியா கால நேரம் பார்த்து அரங்கேற்றிவிட்டது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: மஸ்காரா போட்டு போஸ் கொடுத்த பெண்மணி\nபொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: அனந்தி சசிதரன்\nபயணத்தின் போது பாலுட்ட சிரமப்படுறீங்களா\nபுத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...\nயாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மட்டும்...\n30 நிமிடங்களில் உங்கள் மூளைக்கு எவ்வாறு உற்சாகம் அ...\nசர்வதேச கண்காணிப்பில் உள்நாட்டு விசாரணைகள் நீதியாக...\nஜெயலலிதா தமிழகத்தில் திறமையான ஆட்சி நடத்துவார்: எட...\nமூன்றாம் அணி அமைக்கும் எண்ணமில்லை: திருமாவளவன்\nசவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவரின் உடலை...\nசவுதியைத் தொடர்ந்து நைஜீரிய மசூதியில் தற்கொலைத் தா...\nபசுபிக் சமுத்திரத்தில் விரைவில் மிகப் பெரிய பூகம்ப...\nவித்தியாவின் கொலை வழக்கு - சட்டத்தரணிகள் குழுவினர்...\nவித்தியா கொலை சந்தேகநபர்கள் நாளை ஆஜர்\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்...\nஉருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nகாணாமல்போன சிறுமி வவுனியா பஸ்நிலையத்தில் மீட்கப்பட...\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nவியர்வையை பெருக்கி உடல் சூட்டை தணிக்கும் மூலிகை\n வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சா...\nதனியாக பயணித்த இளம்பெண்: காப்பாற்றிய எஸ்.எம்.எஸ்\nபணத்துக்காக இளைஞர்களைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்ட...\nசெம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறிய பொலிஸ்...\n55 கோடி ரூபாய்க்கு வந்த கரண்ட் பில்\nகணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணுக்...\nஅன்று முதல் டெஸ்ட் ட்யூப் பேபி.. இன்று அழகிய மணப்ப...\nகருப்பு பணத்தை மீட்பது எப்படி\nமகளை காப்பாற்ற ஏரியில் குதித்த தந்தை: பரிதாப பலி\nபெற்ற மகனை கொன்று சமையல் அறையில் புதைத்த பெற்றோர்\nகொலை செய்யப்பட்ட முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பி...\n22 ஆண்டுகால சாதனையை முறியடித்த குக்\nடுவிட்டருக்கு வந்த ராக்கி கபூர் தாண்டன்: வரவேற்ற இ...\nசச்சின் செய்த காரியத்தால் தலைவலியால் துடித்த அஞ்சல...\nபாரிசில் மனைவியுடன் ரெய்னா: இது தேனிலவு செல்ஃபி\nசர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள் மே 31\nபுங்குடுதீவை விட்டு வெளியேறும் மாணவி வித்தியாவின் ...\nபோர்க்குற்ற விசாரணையில் சிக்குவாரா பொன்சேகா\nதமிழர்களின் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டால் யார...\nநாமல் ராஜபக்ஷவின் பேஸ்புக் இறைஞ்சலுக்கு, முன்னாள் ...\nகட்சி மாறும் அரசியல்வாதிகளுக்கு பொதுத் தேர்தலில் ப...\n\"போர்களத்தில் ஒரு பூ\" இயக்குநர் கணேசன் அவர்களுடன் ...\nஜப்பானைத் தாக்கிய 7.8 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடு...\nகமல் மீது மீடியா காட்டம்\nகுடாநாட்டில் மாணவர்களிடம் போதையூட்டப்பட்ட பாக்கு ப...\nமாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்\nஸ்மார்ட்போனுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 13 வயது ச...\nசகல நோய்களுக்கு தீர்வு தரும் நெல்லிக்காய் ஜூஸ்\nவெந்தயக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசொத்துக்குவிப்பு வழக்கில் உடனே மேல்முறையீடு வேண்டு...\nபெற்றோரை வீட்டுக்குள் பூட்டி விட்டு காதலனுடன் ஓட்ட...\nபேருந்தில் சென்ற 74 தமிழர்கள்: செம்மரம் வெட்ட சென்...\nஇலங்கையில் ஆட்சி மாறியது; காட்சி மாறியதா\nசொத்துத் தகராறுக்காக பெற்றோரை கொலை செய்த நடிகை பிர...\nதிருமணமான 6 மாதத்திலேயே புதுமாப்பிள்ளை தூக்கிட்டு ...\nபுலம்பெயர்ந்தவர்களை வெளியேற்ற பிரான்ஸ் அரசு உத்தரவ...\nகாதல் பூட்டுகளை அகற்ற பிரான்ஸ் அரசு உத்தரவு\nவிமானத்தின் என்ஜினிற்குள் நின்று புகைப்படங்கள் எடு...\nவிபரீதத்தில் முடிந்த விளையாட்டு: செல்பி மோகத்தால் ...\nஜிம்பாப்வே வீரர்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்\nமலிங்காவின் தலையை பார்க்க மாட்டேன்: சச்சின் கிண்டல...\nஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ...\nநண்பர்களாக பழகிய கோஹ்லி, டிவில்லியர்ஸ்: குட்டி ‘ஹீ...\nதிணறும் நியூசிலாந்து: புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்...\nஜெயலலிதாவை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்கிறார்...\nபெண் குழந்தையுடன் ராஜஸ்தான் பெண் மாயம், கடத்தலா\nகாதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு கத்திக்குத்து ...\nமவுன மொழியில் பேசி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோட...\nமட்டக்களப்பு கொலை: கோவில் நிர்வாகம் செய்ததா\nசில்மிச ஆசாமிக்கு 9 மாத சிறை: இளஞ்செழியன் அதிரடி த...\nநாட்டின் பிரதமர் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாத...\nநாட்டில் ஜனநாயகம் இருக்கும் வரை மஹிந்தவுக்கு இடமில...\nகடந்த காலத்தில் காணாமற்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில...\nதமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு திட்டமிட்டு ஒடுக்...\nஐ.ம.சு.கூ. உடைகிறது; மஹிந்த மூன்றாவது அணியில் போட்...\nதேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் \nவித்தியாவின் மரணத்தின் பின்னரான சிங்கள தேசத்தின் ந...\nமாணவி வித்தியாவின் படுகொலையின் பின் எற்பட்ட அதிர்வ...\nதமிழ் உட்பட 7 மொழிகளை பேசும் 11 வயது சிறுவன்\nகே.பாலசந்தர் பெயரில் அரங்கம் தொடங்கிய இயக்குனர் சங...\nபுகைக்கும் இந்திய பெண்களின் எண்ணிக்கை 20% ஆக ���யர்வ...\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை கலாய்க்கும் சரத்கு...\nஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார்: ...\nமணமகளின் தங்கையை மணமகனின் தந்தை முத்தமிட்டதால் பரப...\nபவர் ஸ்டாருக்கு ராதாரவி ஆலோசனை\nரஜினிக்கு ஆதரவாக இணையும் முன்னணி நடிகர்கள்\nஹாலிவுட் இணையாக ‘புலி’யில் சண்டைக் காட்சிகள்\nக்யூப் சினிமா நிறுவனர் செந்தில் குமார் சிறப்பு பேட...\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு பெண்கள் பாதுக...\nநடிகர் சங்கத்திற்கு நாசர் பரபரப்புக் கடிதம்\nவிஷால் - சரத்குமார் மோதல் தொடருகிறது\nஅதிக நேரம் தூங்கினால் ஆபத்து: எச்சரிக்கும் ஆய்வு\nஉலகெங்கும் காக்கா முட்டைக்கு வரவேற்பு\nதிறந்திடு சீஸே - தன்ஷிகா கவலை\nஇளம் பெண்களைத் திருமணம் செய்துவைத்து இளைஞர்களை ஈர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2019/10/05/", "date_download": "2019-12-15T03:27:38Z", "digest": "sha1:UJI7NQAOQ3NQ7FZ7E7DM3NH6W2W474RC", "length": 11680, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of October 05, 2019: Daily and Latest News archives sitemap of October 05, 2019 - Tamil Filmibeat", "raw_content": "\nஅவருடன் நடித்தால் வாழ்க்கையே போயிடும்.. பிரபல ஹீரோவிற்கு நோ சொல்லும் நடிகைகள்\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nவாய்ப்பு இல்லை.. மீண்டும் கவர்ச்சியில் குதித்த நடிகை.. பிகினி படத்தை வெளியிட்டு கலக்கல்\nரஜினி வீட்ல நவராத்திரி விசேஷம்.. ஆட்டம் பாட்டம் அரட்டை என களைகட்டிய வீடு\nஅட விடுங்கப்பா.. அழகுல மயங்கி பெயரை தப்பா சொல்லிட்டாப்ள.. இதுக்கு போய்..\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் இருந்து வெளியேறிய சத்யராஜ் - காரணம் இதுதான்\nசர்வதேச விருதுகளை அள்ளிய ராட்சசன் - ஓராண்டு நிறைவை கொண்டாடும் படக்குழு\nகாந்திஜியின் அஸ்தி திருட்டு….கவிதை எழுதி கண்டனம் செய்த கமல்\nவாவ்.. நம்ம 'தல'யா இது.. நோ மோர் சால்ட் அன்ட் பெப்பர்.. செம ஹேன்ட்சம்\nசினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்\nபப்பி த்ரில்லிங் பைக் கிஸ்… யூடியூபில் ட்ரெண்டான ட்ரெய்லர்\nபாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன்.. வசூலில் மாஸ் காட்டும் அசுரன்.. தனுஷ் - வெற்றி கூட்டணி மீண்டும் சாதனை\nசாதிக்கு எதிராக இப்படி ஒரு படம் வந்தது இல்லை.. அசுரனை புகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சி\n.. படத்தோட விளம்பரமே போச்சு.. பிகில் படக்குழு மீது ரசிகர்கள் அதிர்ச்சி\nரஜினிக்கு பாட்ஷா.. தனுஷ்க்கு அசுரன்.. போஸ்டர் பக்கிரி என்ன சொல்றாருன்னு பாருங்க\nபோர் அவலம்... ஈழ மக்களின் அவலத்தை சொல்லும் ஒற்றை பனை மரம்\nஇப்போ வெளியிட்டா சரிவராது.. பிகில் படத்தின் டீசர் வெளியாவதில் ஏன் தாமதம்.. மாஸ் பிளான் இதுதான்\nஅரசியல் கதை.. தீபாவளிக்கு பின் ஷூட்டிங்.. அடுத்த படத்திற்கு ரஜினிகாந்த் ரெடி.. புது அப்டேட்\nஅடுத்த ஆட்டத்திற்கு தயார்.. டெல்லியில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் அஜித்.. வைரலாகும் போட்டோ\nஏ.. அம்மாடி.. எவ்ளோ உயரத்துக்கு தூக்குறது.. நீத்து சந்திரா பண்ணிருக்க வேலைய பாருங்க மக்களே\nஹீரோ வேஷம் நமக்கு செட்டாவாது சார்… அலறும் யோகி பாபு\nதலைவி படத்தில் எம்.ஜி.ஆராக மாறிய அரவிந்த் சாமி\nபட்டாம்பூச்சி விற்பவன் நா. முத்துக்குமாரின் படைப்பை இயக்கும் வெற்றிமாறன் ஹீரோவாகும் சூரி\nஇந்த படம் உங்களை அச்சுறுத்தும்.. உடனே ஆஸ்கருக்கு அனுப்புங்கள்.. ஜல்லிக்கட்டு பட விமர்சனம்\nகமல் முன்பு வனிதாவை வச்சு செய்த சாண்டி.. அதிர்ந்த அரங்கம்.. வேற லெவல்\nதிடீர் திருப்பம்.. சிஷ்யாவுக்கு கப்பு இல்லை.. இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சாண்டி\nஎன்னைப்பத்தி உனக்கு தெரியும்ல.. வீடியோ காலிலும் மிரட்டிய அப்பா கண்ணீரே வராமல் அழுத லாஸ்லியா\nதிருக்குறளை பேஸ் பண்ணிதான் கதையே இருக்கு - இரு துருவம் நந்தா பேட்டி\nபிக்பாஸ் டைட்டில் வின் பண்ணனும்னா எப்பவும் கக்கூஸ் ஸோன்ல இருக்கனும் புட்டு புட்டு வைத்த சேரன்\n8 பேர் எப்படி ரேக்கிங் பண்ணுவாங்க இது ட்ரெயிலர்தான்.. மெயின் பிக்சர் காட்டல இது ட்ரெயிலர்தான்.. மெயின் பிக்சர் காட்டல\nஇந்த 105 நாள் முடிஞ்சுடுச்சுன்னா இன்னும் 200 நாள் காத்திருக்கனுமே\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aadai-teaser-s-vadivelu-version-is-hilarious-060556.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-15T03:26:15Z", "digest": "sha1:OBLI4K3CGYTHIB3DMR2BG4GOQXCZKZLB", "length": 18870, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம��ா பாலிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்ட 'ஆடை' இயக்குநர் | Aadai teaser's Vadivelu version is hilarious - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n20 min ago தபாங் 3... இவர் வாய்ஸில்தான் தமிழ் பேசுகிறார் சோனாக்‌ஷி\n11 hrs ago சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\n12 hrs ago விஜய் டிவி புகழ் திவாகருக்கு… டும் டும் டும்.. அபியை மணந்தார்\n12 hrs ago புதிய முயற்சியை ஆதரித்ததால்தான்… நான் இயக்குனரானேன்.. கார்த்திக் சுப்புராஜ்\nNews உலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்\nTechnology காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமலா பாலிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்ட 'ஆடை' இயக்குநர்\nசென்னை: ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் வித்தியாசமாக நடித்துள்ள ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே அனைவரையும் அதிர வைத்தது. இந்நிலையில் வெளியான டீஸரில் அமலா பால் ஆடையில்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடையாதவர்களே கிடையாது.\nஅந்த ஆடையில்லா காட்சி 20 நாட்களாக படமாக்கப்பட்டதாம்.\nபிக் பாஸ் வீட்டில் வைத்து கைது செய்யப்படும் மீரா.. ஓ இது தான் உங்க மாஸ்டர் பிளானா பிக் பாஸ்\nஅமலா பாலின் ஆடை பட டீஸரை பார்த்து அவரை கண்டமேனிக்கு திட்டியவர்களை விட அவரின் துணிச்சலை பாராட்டியவர்களே அதிகம். 20 நாட்கள் பாவம் அமலா பால் எப்படி தான் நடித்தாரோ. கேமராவுக்கு முன்பு எப்படி நெளிந்தாரோ. இருந்தாலும் இப்படி துணிந்து ரிஸ்க் எடுத்து நடித்ததை பாராட்டியே ஆக வேண்டும் என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர்.\nஎந்த படத்தின் டீஸர் வெளியானாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வருவது வழக்கமாக���விட்டது. இந்நிலையில் ஆடை பட டீஸரின் வடிவேலு வெர்ஷனும் வந்துள்ளது. சும்மா சொல்லக் கூடாது வடிவேலு வெர்ஷன் டீஸர் அருமையாக உள்ளது. அதனால் தான் அந்த டீஸரை ஆடை பட இயக்குநர் ரத்னகுமாரே ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அமலாவை கிண்டல் செய்ய அல்ல மாறாக அந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டவே அவர் ஷேர் செய்தார். அதனால் அமலாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ரத்னகுமார்.\nஎந்த படத்தின் டீஸர் வெளியானாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஆடை பட டீஸரின் வடிவேலு வெர்ஷனும் வந்துள்ளது. சும்மா சொல்லக் கூடாது வடிவேலு வெர்ஷன் டீஸர் அருமையாக உள்ளது. அதனால் தான் அந்த டீஸரை ஆடை பட இயக்குநர் ரத்னகுமாரே ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அமலாவை கிண்டல் செய்ய அல்ல மாறாக அந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டவே அவர் ஷேர் செய்தார். அதனால் அமலாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ரத்னகுமார்.\nசில, பல பிரச்சனைகளால் வடிவேலு படங்களில் நடிக்காமல் உள்ளார். ஆனால் அவரை யாருமே மறக்கவில்லை. அவர் மீம்ஸ்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த நடிகருக்கும் இல்லாத சிறப்பு வடிவேலுவுக்கு உண்டு. எந்த புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் வந்தாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வருகிறது. இது வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் கிடைக்காத பாக்கியம். ஆம், இது பாக்கியம் தான். காரணம் அவர் நடிக்காவிட்டாலும் அவரை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅமலா பால் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்றால் அந்த கதை அப்படி என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே ஆடை படத்தை பார்த்துவிட வேண்டும் என்று பலர் முடிவு செய்துள்ளனர். ரத்னகுமார் டீஸர் மூலம் ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளார். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் கண்டுள்ளார்.\nஅமலா பாலுக்கு இருந்த துணிச்சல் அங்க யாருக்கும் இல்ல போலயே.. ஆடையை பார்த்து அலறி ஓடும் நடிகைகள்\nஆடை இந்தியில் ரீமேக் ஆவது நிச்சயம்…. ஆனால் டைரக்டர் நான் இல்லை-ரத்னகுமார்\nமுக்கிய கதாப்பாத்திரங்களில் தான் நடிப்பேன் என்றில்லை.. வயசும் ஒரு மேட்டர் இல்லை.. நடிகை அசால்ட்\nபெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்... அடம் பி���ிக்கும் அமலா பால்.. எல்லாம் ‘ஆடை’யில்லாமல் நடித்த எபெக்ட்\nஅமலாபால் மாதிரி நானும் நிர்வாணமாக நடிக்கத் தயார்: ‘பிக் பாஸ்’ பிரபல நடிகை அதிரடி\nAadai film: துளி கூட ஆபாசம் இல்லை.. ஆடை இல்லாததும் தெரியலை.. சபாஷ் அமலா பால்\nவேற மாதிரி போய்க் கொண்டிருக்கும் அமலா பால்: இதுவும் சாத்தியமே\nகடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன்.. அமலா பால் உருக்கம்\nஆடை படம் பார்க்க போறீங்களா.. ரெடியா இருங்க.. வெளியே வரும்போது ஒரு இன்ப அதிர்ச்சி இருக்கலாம்\nநானும் அமலாபாலும் விவாதத்துக்கு ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மிரளவிட்ட ரத்னகுமார்\n‘ஆடை’யில்லாமல் நடித்தது ஒரு குத்தமா.. அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இழக்கும் அமலாபால்\n அமலா பாலுக்கு அழைப்பு விடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுட்டி டிராயர்.. படுக்கையறை.. ஆண் நண்பருடன் ஆட்டம்.. என்ன கன்றாவி இது.. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nஎனது ஹீரோ இயக்குனர் மித்ரன் தான்… சின்மயி ட்விட்\n2019ல் உலகத்திலேயே பிகில் தான் அதிக வசூல் – ஹேட்டர்ஸ்க்கு ஆப்பு வைத்த அர்ச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/examination-selection-must-driver-conductor-high-court-217442.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T02:03:19Z", "digest": "sha1:YVMP7QFVLPDPVAFTU4UE34PZSV32T6CA", "length": 18787, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கட்டாயம்– உயர் நீதிமன்றம் உத்தரவு | Examination selection must for driver and Conductor - high court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கட்டாயம்– உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக இருக்கும் நடத்துநர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், \"கடந்த மாதம் 2 ஆம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலைப் பொறியாளர், இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர் போன்ற பணியிடங் களை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது.\nநான் இளநிலை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன். எனது வயது வரம்பை தளர்த்தி நேர்முகத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்\" என்று கோரப்பட்டிருந்தது,.\nஉயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் இந்த மனுவை விசாரித்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.\nஅதன்படி, \"அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் எந்தப் பணியிடமாக இருந் தாலும் நேர்முகத் தேர்வு மட்டுமல்லாமல் எழுத்துத் தேர்வும் நடத்தப் பட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த மாதம் 2 ஆம் தேதி நேர்முகத் தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அரசுப் போக்குவரத் துக் கழகம் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.\nஏற்கெனவே தேர்வு செய்யப்பட் டவர்களின் நியமனத்தை ரத்து செய்யக் கூடாது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேநேரத்தில் தற்போது பணி நியமனத்துக்கான தேர்வு நடந்தாலும், நேர்முகத் தேர்வு மட்டுமல்லாமல் எழுத்துத் தேர்வும் கட்டாயம்.\nநவம்பர் 2 இல் வெளியிட்ட விளம்பரத்தில் உள்ளபடி பணிநியமனம் செய்யும்போது எழுத்துத் தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும்.\nஇந்த உத்தரவின் நகலை, ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவுடன் சேர்த்து தமிழக போக்குவரத்துத் துறை செயலருக்கு அனுப்ப வேண்டும்.\nஅவர், அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனத்தில் எழுத்துத் தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநருக்கும் உத்தரவிட வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஇரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு\nநாளை முதல் பாஸ்டாக் கட்டாயம்தான்.. இருந்தாலும் ஒரு சிறு சலுகை.. மத்திய அரசு அறிவிப்பு\nவாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் FASTag கட்டாயம்.. பணமாக கொடுத்தால் இரட்டிப்பு கட்டணம்\nசென்னை கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியம் புதுப்பித்ததில் முறைகேடு.. பிரபல பரதநாட்டிய கலைஞர் மீது சிபிஐ வழக்கு\nஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nகஷ்டம் என்றார்.. நான்தான் உங்க மனைவின்னார்.. நெருங்கினார்.. மொத்தமா போச்சு.. புலம்பும் தொழிலதிபர்\n\"அம்மா .. அம்மா\" என்று உருகிய ஜீவஜோதி.. பாஜகவிடம் தாரை வார்த்து விட்டதே அதிமுக\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nசென்னை உள்பட தமிழகத��தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nஅதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nஎன்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்துள்ளார்கள்.. ஹைகோர்ட்டில் நளினி அதிரடி ஆட்கொணர்வு மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai driver conductor exam சென்னை நடத்துநர் ஓட்டுநர் உயர்நீதிமன்றம்\nRasathi Serial: தேவயானி நல்லாருக்காங்க... யாருக்குமே வெயிட் இல்லை\nசுக்கிரன் பெயர்ச்சி 2019: மகரம் ராசிக்கு நகரும் காதல் நாயகன் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\n3 மகள்களையும் எழுப்பி.. மடியில் கிடத்தி.. வாயில் விஷத்தை ஊற்றிய சிவகாமி.. விழுப்புரம் தற்கொலை..சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/dec/04/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3297222.html", "date_download": "2019-12-15T03:46:59Z", "digest": "sha1:TKLNBXHNSSRUBD2G6JTLL7YAPFEIOMO5", "length": 7012, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்\nBy DIN | Published on : 04th December 2019 07:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.\nகூத்தாநல்லூா் அருகே குடிதாங்கிச்சேரியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயிற்சிப் பள்ளியில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், நிறுவனா் பி. முருகையன் அனைத்து மாணவா்களுக்கும் இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் தமிழ்த்தாய் வாழ்த்து, பூ, பழங்கள், கிழமைகள், மாதங்கள் உள்ளிட்டவைகளை தாங்களாகவே கூறினா். இதில், இயன்முறை மருத்துவா் வி. பாபுரா��ன், பயிற்சியாளா்கள் சுரேஷ், கிரிஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/01/blog-post_3.html", "date_download": "2019-12-15T03:27:01Z", "digest": "sha1:CD2Q33N5HOBY5F2TQP72556CRXCGQ7NG", "length": 6920, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "எஸ்.எஸ்.ராஜமெளலியுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / tamil cinema news / எஸ்.எஸ்.ராஜமெளலியுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை\nஎஸ்.எஸ்.ராஜமெளலியுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை\nஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்கள் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களை அடுத்து தற்போது ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்த நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலி, பாலிவுட் நடிகை \"\nஅலியா பட்\" அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அவர் கரண்ஜோஹரை நாடியுள்ளதாகவும் தெரிகின்றது. அலியா பட் இந்த படத்தில் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் மிக விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆ���ப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2019/05/tntet-paper-i-district-wise-examination.html", "date_download": "2019-12-15T03:58:12Z", "digest": "sha1:45VIG32KJL3A7YS3YYULX42HBL73OIDI", "length": 10602, "nlines": 380, "source_domain": "www.tntam.in", "title": "TNTET- PAPER-I- DISTRICT WISE EXAMINATION CENTRE LIST ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\n1 முதல் 5 ஆம் வகுப்பு- அனைத்து பாடங்களுக்கும் இரண்டாம் பருவ தொகுத்தறித் வினாத்தாள்கள் 2019 - [image: QUESTION க்கான பட முடிவு] *CLICK HERE TO DOWNLOAD*\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாட��்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nTET நிபந்தனை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாத...\nவடமாநிலங்களில் நடைபெற்ற நீட் தேர்வு மோசடிகள் -அம்ப...\nTET NEWS: சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் ம...\n#BREAKING ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர...\nதன் இரு பிள்ளைகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்த அரசு...\nமக்களவை தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் ஆசிரியர் பொது...\nஆசிரியர்கள் தேவை -விண்ணப்பிக்க கடைசி நாள் -20.05.2...\nஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி\nதகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கோரும் ஆசிரி...\nTET - 1500 ஆசிரியர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்...\nதொடக்கக் கல்வி - பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும...\nநிரந்தரப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை -விண்ணப...\nFlash News -அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிக...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41007041", "date_download": "2019-12-15T02:55:36Z", "digest": "sha1:DZMH2ADDG7KZQONF2RULFNYBMF2KRHKN", "length": 35187, "nlines": 780, "source_domain": "old.thinnai.com", "title": "குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா! | திண்ணை", "raw_content": "\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா\nஅன்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குழந்தைகள் நர்சரி பள்ளிக்கு செல்லும் முன் 5000 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துவிடுகின்றனர் என்று தெரிவிக்கிறது. இது கல்லூரியில் ஓர் பட்டம் பெறுவதற்கு படிப்பதற்காக செலவிடும் நேரத்திற்கு சமமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. நம் நாட்டிலும் இதே நிலைமைதான் என்பதில் சந்தேகமில்லை. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியும் கம்ப்யூட்டரும் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க விடாமல், கம்ப்யூட்டரில் விளையாடாமல் தடுப்பது இயலுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகி விட்டது.\nகுழந்தைகள் அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சி பார்பதானாலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதானாலும் பல தீய விளைவுகள் உண்டாகின்றன. உடல் பருமன், சோம்பேறித்தனம், ப���துவித சிந்தனை வளர்ச்சியடையாமை ஆகியவை அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் காணப்படலாம். இக்குழந்தைகளுக்கு பிறரோடு தொடர்பு கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். எனவே குறைவான நண்பர்களை பெற்றிருப்பர். விரைவிலேயே கண் பார்வை குறைபாடு ஏதேனும் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குழந்தைகளால் படிப்பில் ஆர்வத்தைக் கண்பிக்க இயலாது. பிற்காலத்தில் இவர்கள் யதார்த்த வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் துன்புறுவர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் இவை.\nஅதே சமயத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை முற்றிலும் பார்க்காத குழந்தைகளுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வகுப்பில், பிற இடங்களில் தன் வயதையொத்த குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் சில கதாப்பாத்திரங்களைப் பற்றியோ அல்லது கதைகளைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி பார்க்காத குழந்தைகள் எதுவும் புரியாமல் தவிக்கலாம். குழந்தைகளின் தற்போதைய பேஷன் என்னெவென்று தெரியாமலும், பயன்படுத்தும் பொருட்கள் என்னவென்று தெரியாமலும் இக்குழந்தைகள் தவிப்பர்.\nகுழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் பல நல்ல பலன்களும் உண்டு. உதாரணமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் பேச்சுத் திறன் சிறப்பாக வளர்ச்சியடையும், அதிகமான புதிய சொற்களை விரைவாக கற்றுகொள்வர். மொழி வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். மேலும் உடையணியும் விதம், பிறரிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் சிறப்பாக இருக்கும்.\nமேலும் குறிப்பிட்ட நன்மைகள் அனைத்தும் குழந்தைகள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். அதிகமான வீடுகளில் பெற்றோர் சினிமா நிகழ்ச்சிகளையும் நெடுந்தொடர்களையுமே ஓட விடுகின்றனர். அதனால் குழந்தைகளும் இவைகளையே பார்த்து பெற்றோர்களைப் போல நடந்து கொள்கின்றனர். சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை தவிர்த்து குழந்தைகள் சேனலை அதிகம் பார்க்கும்படி செய்ய வேண்டும். அதிலும் புதிய பொருட்களை உருவாக்குவது, சித்திரம் வரைவது, வாழ்த்து அட்டைகளை உருவாக்குவது, அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல் தரும் நிகழ்ச்சிகள், விலங்குகளின் வாழ்க்கையைப் ���ற்றிய நிகழ்ச்சிகள், பிற நாடுகள், மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய நிகழ்ச்சிகள், மற்றும் சுற்றுலா தலங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை பெற்றோர் தேர்ந்தெடுத்து குழந்தைகளை பார்க்கச் செய்ய வேண்டும். அவ்வாறு நிகழ்ச்சிகளை தினமும் குறிப்பிட்ட நேரம் பார்க்கச் செய்வது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பெற்றோர் செய்யும் உதவியாக அமையும்.\nஎப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பது, கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது தவறு. தொலைக்காட்சியே பார்க்காமல் இருப்பதும் தவறு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை குழந்தைகளை தினமும் பார்க்கச் செய்வது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும். உங்கள் வீட்டுக்குள் வரும் உலகத்தை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுவதாக அமையும்.\nஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2\nகளம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு\nவேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..\nநற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை\nசென்னை வானவில் விழா 2010\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nவேத வனம்- விருட்சம் 93\nசிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31\nநீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்\nபரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2\nஉலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21\nஉயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி\nஇயல் விருது வழங்கும் விழா\nபதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்\nதலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்\nநினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1\nNext: நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கைய��ளராக இருந்தால்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2\nகளம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு\nவேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..\nநற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை\nசென்னை வானவில் விழா 2010\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nவேத வனம்- விருட்சம் 93\nசிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31\nநீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்\nபரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2\nஉலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21\nஉயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி\nஇயல் விருது வழங்கும் விழா\nபதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்\nதலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்\nநினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/02/blog-post_5.html", "date_download": "2019-12-15T02:14:23Z", "digest": "sha1:7TVMWLHD4GRW4ALHBPPFPUSTC5XOWRAC", "length": 27639, "nlines": 213, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: புதிய அரசியலமைப்பு நிறைவேறி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமா?", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமா\nஇலங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொண்டு வருவது சம்பந்தமான வாதப்பிரதிவாதங்கள் மீண்டுமொருமுறை ஆரம்பமாகியுள்ளது.\nபுதிய அரசியல் அமைப்பு நாட்டை இன அடிப்படையில் கூறுபோடப் போகின்றது என எதிர்க்கட்சியினரும், இனப் பிரச்சினைக்கு தீர்வை எட்டப் போகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புதிய அரசியல் அமைப்பில் புதிதாக எதுவும் இல்லை, ஒற்றையாட்சியும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் அப்படியே இருக்கும் என அரசாங்க தரப்பும் கூறி வருகின்றன.\nஇந்த முத்தரப்பினரின் பிரச்சாரங்களுக்கு மத்தியில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பில் என்னதான் இருக்கப் போகின்றது என்ற தெளிவில்லாத குழப்பத்தில் மக்களும் இருக்கின்றனர்.\nஅண்மையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை புதிய அரசியலமைப்புக்கான வரைபு என்ற அடிப்படையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சமர்ப்பிக்கட்டது அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மட்டுமே என அரசாங்கத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகின்றது.\nவெளிப் பார்வைக்கு அரசாங்கமும் அதன் பங்காளிக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புதிய அரசியல் அமைப்பை முற்றுமுழதாக ஆதரிப்பது போலவும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி அதை இனவாத அடிப்படையில் எதிர்ப்பது போலவும் பெரும் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.\nஆனால் உண்மை அதுவல்ல என்பதை அரசாங்கத்தின் பங்காளிகளில் ஒருவரும், அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால சகாவுமான மனோ கணேசன் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளார். அவர் இரண்டு விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅதில் முதலாவது விடயம், புதிய அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வராது என்பதும், அப்படி ஒன்று வந்தாலும் அதன் மூலம் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாது என்பதுமாகும்.\nஇரண்டாவது விடயம், எதிர்க்கட்சியினர் மாத்திரமின்றி, ஐக்கிய தேசியக் கட்சியினரிலும் பெரும்பாலோர் புதிய அரசியல் அமைப்பு வருவரத விரும்பவில்லை என்பதுமாகும்.\n���னோ கணேசனின் இந்தக் கூற்றுகள் உண்மை என்பதை நடைபெறும் சம்பவங்கள் நிரூபித்துள்ளன.\nஅதாவது, நாட்டின் ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படாது என பிரதமர் ரணில் உட்பட அரசாங்க தலைவர்கள் பலரும் நாட்டு மக்களிடமும், மகாநாயக்க தேரர்களிடமும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறியுள்ளனர். எனவே இதன் அர்த்தம் இனப் பிரச்சினைக்கு தீர்வான அதிகாரப் பகிர்வு இல்லை என்பதாகும்.\nமற்றது, நாடாளுமன்றத்தில் கட்சிகளின் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 66 பேர் மட்டுமே பிரசன்னமாகி இருந்துள்ளனர். அதைப் பார்க்கையில் அரசாங்கத் தரப்பில் உள்ள 117 பேரில் பலர் அந்தச் சந்தர்ப்பத்தில் சபைக்கு வராமல் தவிர்த்துள்ளனர் என்பது தெளிவாகின்றது. அதன் மூலம் ஐ.தே.க. உறுப்பிர்கள் பலருக்கும் கூட மனோ கணேசன் குறிப்பிட்டவாறு இந்த புதிய அரசியல் அமைப்பு வருவதில் உடன்பாடு இல்லை என்பது தெளிவாகின்றது.\nஅரசாங்கத் தரப்பின் நிலை இப்படி இருக்க, புதிய அரசியலமைப்பு எப்படியும் வரும் என்றும், அதன் மூலம் தமிழர்களின் பிரச்சினை தீரும் எனவும் உறுதிபடப் பிரச்சாரம் செய்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரையிலும் அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ இந்த புதிய அரசியல் அமைப்பை நிராகரித்துள்ளது.\nஇந்த நிலையில், புதிய அரசியல் அமைப்பு ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, பின்னர் பொதுமக்களின் கருத்துக் கணிப்புக்கு விடப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்பதை ஒரு சிறுபிள்ளை தன்னும் நம்புமா\nஇவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த புதிய அரசியல் அமைப்பை ஐ.தே.க. அரசாங்கம் என்ன நோக்கத்துக்காக கொண்டு வருகின்றது என்பது முக்கியமாகும்.\nதற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பும் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாரான ‘அரசியல் குள்ளநரி’ ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாகும். அப்போது ரணில் விக்கிரமசிங்க இளைஞர்கள் அலுவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தார். அந்த அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்ட சமயம் அது ஜனநாயக விரோதமானது, எதேச்சாதிகாரமானது எனக் கூறி, அதை நீக்கும்படி அன்றிலிருந்து பல அரசியல் ��ட்சிகளும் பொது அமைப்புகளும் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிய போதிலும் ஐ.தே.க. அதற்குச் செவிசாய்க்கவில்லை. ஆனால் இப்பொழுது மட்டும் ஐ.தே.க. அதை மாற்றுவதற்கு ஆர்வமாக இருப்பது என்ன காரணத்திற்காக\n1990ஆம் ஆண்டு ஐ.தே.கவைச் சேர்ந்த ஆர்.பிரேமதாச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின்பு, கடந்த 29 வருட காலத்தில் அக்கட்சியைச் சேர்ந்த எவராலும் ஜனாதிபதியாக வர முடியவில்லை. இனிமேலும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித்தவறி வெற்றி பெற்றாலும், இன்னொரு கட்சியைச் சேர்ந்தவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கும்வரை ஐ.தே.க. அரசால் தான் நினைத்ததைச் செய்ய முடியாத நிலைதான் இருக்கும்.\nஎனவே, புதிய அரசியல் அமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி நாடாளுமன்றத்துக்கு அந்த அதிகாரங்களை வழங்குவதன் மூலம், ஐ.தே.க. தான் நினைத்ததை நாடாளுமன்றத்தின் மூலம் சாதித்துக் கொள்ள முடியும் என நினைக்கிறது. அது அப்படி நினைப்பதற்கு காரணமும் இருக்கின்றது.\nசில சந்தர்ப்பங்களில் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது போனால், ஐ.தே.க. 1965இல் செய்தது போல அல்லது சமீபத்தில் செய்தது போல, தன்னையொத்த அரசியல் கருத்துள்ள, தன்னுடன் எப்பொழுதும் கூட்டு வைத்துள்ள, வலதுசாரித்தனமான தமிழ் – முஸ்லீம் – மலையக கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்துவிட முடியும் என ஐ.தே.க. திடமாக நம்புகிறது. எனவேதான் புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொண்டுவர வேண்டும் என்பதில் ஐ.தே.க. குறியாக உள்ளது.\nசரி, அப்படி புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் மூலம் தனது கைகளில் அதிகாரத்தை எடுப்பதன் மூலம் ஐ.தே.க. என்னத்தைச் சாதிக்க விரும்புகின்றது. நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக எதையாவது செய்ய விரும்புகிறதா அல்லது புதிய அரசியல் அமைப்பின் மூலம் நாட்டில் நீண்டகாலமாகப் புரயோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்புகிறாதா அல்லது புதிய அரசியல் அமைப்பின் மூலம் நாட்டில் நீண்டகாலமாகப் புரயோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்புகிறாதா ஆனால் உண்மை இவை எதுவுமேயல்ல.\nஐ.தே.க. கொள்கைகள் என்னவென்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்தவைதான். அதாவது, நாட்டு நலனையோ மக்களின் நலனையோ அல்லது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களின் நலன்களையோ அடிப்படையாகக் கொண்டவையாக ஐ.தே.கவின் கொள்கைகள் ஒருபோதும் இருந்ததில்லை.\nஐ.தே.க. பதவியில் இருந்த காலங்களில் எல்லாம் நாட்டின் தேசிய சுதந்திரம், சுயாதிபத்தியம், பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றை பாதிப்புக்குள்ளாக்கும் நவடிக்கைகளையே எடுத்து வந்திருக்கிறது. அதாவது, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் அரசியல், பொருளாதார, இராணுவ நலன்களுக்காகவே ஐ.தே.க. அரசுகள் செயல்பட்டு வந்திருக்கின்றன.\nமறுபக்கத்தில் ஐ.தே.க. அரசுகள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற உலக ஏகாதிபத்திய வட்டிக் கடைக்காரர்களின் உத்தரவுப்படி செயல்பட்டு நாட்டு மக்களின் மேல் ஏராளமான பொருளாதாரச் சுமைகளையும் ஏற்றி வந்திருக்கின்றன. அப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால் மூலம் டட்லி சேனநாயக்க தலைமையிலான அன்றைய ஐ.தே.க. அரசை மக்கள் பதவியிலிருந்து விரட்டியடித்தனர்.\nசிறுபான்மை இனங்களின் இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்திலும் ஐ.தே.கதான் 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களின் மீது இன வன்செயலை நேரடியான முன்னின்று நடத்திய கட்சியாகும். அதுமட்டுமின்றி, இனப் பிரச்சினையை 30 ஆண்டுகால கொடூரப் போராக மாற்றிய கட்சியும் ஐ.தே.க. கட்சிதான். அதுதவிர, இலங்கை சுதந்திரமடைநத் உடனேயே மலையகத் தமிழ் மக்களின் பிராஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியதும் ஐ.தே.க.தான். வடக்கு கிழக்கில் தமிழ் – முஸ்லீம் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்ததும் ஐ.தே.கதான்.\nஅதுமாத்திரமின்றி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகளால் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகளாக 1957இல் செய்து கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும், 2000 ஆண்டில் சந்திரிக அரசு கொண்டு வந்த தீர்வுத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்ததும் ஐ.தே.கதான்.\nஎனவே இத்தகைய ஐ.தே.கவினால் தலைமை தாங்கப்படுகின்ற ஒரு அரசு கொண்டு வருகின்ற ஒரு புதிய அரசியல் அமைப்பினால் நாட்டினதும், மக்களினதும். சிறுபான்மை இனங்களினதும் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று யாராவது நம்ப முடியுமா\nஉண்மை என்னவெனில், த���்போதைய சூழ்நிலையில் புதிய அரசியல் அமைப்பொன்று நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, அப்படியொரு அரசியல் அமைப்பால் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதும் சாத்தியமில்லை.\nதற்போதைய ஐ.தே.க. அரசால் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பென்பது 1978 அரசியல் அமைப்பின் இன்னொரு நகலே தவிர வேறொன்றுமல்ல.\nமூலம்: வானவில் இதழ் 97 ஜனவரி 25, 2019\nநல்லா இருந்த நாடும் நாசமாக்கும் சட்டங்களும்\nடிசம்பர் 14, 2019 “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்” -என்பது வள்ளுவர் வாக்கு. நாடு முன்னெப் போது...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஐ நா மனித உரிமைக் காலக்கெடுவில் காணாமல் போன புலிகளின் காட்டுமிராண்டித்தனங்கள் : ஒரு நினைவுப் பகிரல்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" சில வேளைகளில் ஒரு மனிதன் மாத்திரம் காணமல் போவது என்பது முழு உலகுமே குடியழிந்து போவது போலத் தோன்று...\n\"மேதகு வேலுப்போடி’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்\n← ”Another Man tomorrow” “THE ROUND UP” → 1 ( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடி...\nஇதுதான் ‘சம்பந்தன் ஜனநாயகம்’ போலும்\nதமிழரசு கட்சியை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்\nஇலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடாதீர்கள் : மேற்...\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறி மக்களின் பிரச்சினைகளைத...\nசுமந்திரன் வகுக்கும் புதிய வியுகம் தமிழ் மக்களிடம்...\nஒரு மரணத்தில் இழையோடும் துயரம் : திரு. அருணாசலம் ...\nதமிழ் தேசியக் கூட்டமைக்குள் அதிகரிக்கும் முட்டி மோ...\nமக்கள் நாயகனும் கைக்கூலியும்-– எஸ்.பி.ராஜேந்திரன்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/28/111744.html", "date_download": "2019-12-15T02:07:36Z", "digest": "sha1:Y23FBRS4XM3VRJ73NME27O5W7FR5WU3E", "length": 19953, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "சுழற்பந்தில் ஏன் இத்தனை தடுமாற்றம்? டோனியை மறைமுகமாக விமர்சித்த ��ுன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் !", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் - இதுவரை 1.09 லட்சம் பேர் மனுத் தாக்கல்\nகங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்\nசுழற்பந்தில் ஏன் இத்தனை தடுமாற்றம் டோனியை மறைமுகமாக விமர்சித்த முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் \nவெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : இந்திய அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர் ஓவர்களில் அதிக அளவில் தடுமாறுவதாக வீரேந்திர சேவாக் மகேந்திர சிங் டோனியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 72, டோனி 56, கே.எல்.ராகுல் 48, ஹர்திக் பாண்ட்யா 46 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோன்ச் 3 விக்கெட் சாய்த்தனர். இந்தப் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஜய்சங்கர் 14, கேதர் ஜாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதனால், அது இந்திய அணிக்கு பின்னடைவை தந்தது 300 ரன்களை எட்ட விடாமல் செய்தது.\nஇந்நிலையில், இந்திய அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களின் ஓவர்களில் தடுமாறுகிறார்கள் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்திய வீரர்கள் எப்படி விளையாடினார்கள் என்பது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.\nசேவாக் தன்னுடைய ட்விட்டரில், “ரஷித் கான் முதல் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால், அடுத்த 6 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதேபோல், ஆலென் முதல் 5 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்தார். ஆனால், கடைசி 5 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஸ்பின்னர்களின் ஓவர்களில் இவ்வளவு தடுப்பு ஆட்டமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேவாக் குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு ஸ்பின்னர்களின் ஓவர்களையும் பின்னால் எதிர்கொண்டது பெரும்பாலும் டோனிதான். அதனால், டோனியின் பேட்டிங்கைதான் சேவாக் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக தெரிகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகுடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளால் தனித்து முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ம் தேதி புதுவை வருகை\nஅமித்ஷாவின் வடகிழக்கு மாநில பயணங்கள் ரத்து\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nசென்னை மாநகராட்சி கட்டுமான பணி குறித்து இட்டுக்கட்டி கூறுவதா மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் * நீருபிக்க முடியாவிட்டால் அரசியலை விட்டே ஓடத் தயாரா\nவரைவு வாக்காளர் பட்டியல் 23-ம் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nகங்குலி பாணியில் முக்கிய மாற்றங்களை செய்யும் தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nவிராட் கோலி போல் கடினமாக உழைக்க வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ர��. 176 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nவாஷிங்டன் : அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.அமெரிக்கா- சோவியத் ரஷியா இடையே பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு ...\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nநியூயார்க் : நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமெரிக்க அமைச்சருக்கு கண்டனம் ...\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nசென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ...\nஓய்வு திட்டங்கள் குறித்து டோனி அறிவிக்கவில்லை - தேர்வு குழு தலைவர் பிரசாத் அறிவிப்பு\nமும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர், விக்கெட் கீப்பர், வெற்றிகர முன்னாள் கேப்டன் டோனி ஓய்வு குறித்த திட்டம் ...\nஎனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு\nமும்பை : முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் குடியுரிமை மசோதா குறித்து தமிழக அரசை குறைகூற முயற்சிக்கிறார் -அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு\nவீடியோ : பெண் காவலர்களின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி மற்றும் பகல் நேர காப்பகம் -விஸ்வநாதன் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nவீடியோ : 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில்:எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை இயக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nசங்கடகர சதுர்த்தி, முகூர்த்த நாள்\n15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n2நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\n3இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n4அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-15T03:36:46Z", "digest": "sha1:BNFHOANUYEGDW7M6UKPAUZ7HKLGTXA42", "length": 2936, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மின்னேரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமின்னேரியா அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்குள்ள, யானைகள் நிறைந்த மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் மகாசேன மன்னனால் கட்டப்பட்ட மின்னேரியாக் குளம் இரண்டும் பிரபல்யமானவையாகும். இங்கு இலங்கைத் தரைப்படைப் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது.\nசின்னச் சின்னச் மிருகங்களின் சிங்கார வீட்டினுள்ளே\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/members/members.html", "date_download": "2019-12-15T02:41:57Z", "digest": "sha1:IFZ5LXDQI7YGU7UAHSIK2I5ZEDAZ3EKW", "length": 38615, "nlines": 1268, "source_domain": "www.chennailibrary.com", "title": "உறுப்பினர் பக்கம் - Members Page - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னைநூலகம் இணையதளத்தில் உறுப்பினராகச் சேர நீங்கள் உறுப்பினர் கட்டணத்துடன், உங்கள் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல்/இணையதளம்/வலைப்பூ, ஆகிய விவரங்களை அனுப்பி வைக்கவும். விவரங்களை மின்னஞ்சல்/குறுஞ்செய்தி (SMS) மூலமும் அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் கட்டணம், மற்றும் விவரங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றதும் உங்களுக்கான உறுப்பினர் எண் (username) மற்றும் கடவுச்சொல் (password) அனுப்பப்படும். எமது இணையதளத்தின் உறுப்பினர் பக்கத்தில், தங்களின் உறுப்பினர் எண், தங்கள் பெயர், தங்கள் உறுப்பினர் சேர்க்கை தேதி மற்றும் புதுப்பிக்கும் தேதி வெளியிடப்படும்.\nஉறுப்பினர் சேர்க்கை திட்ட விவரங்கள்:\nஉறுப்பினர் கட்டணம் செலுத்த கீழே உள்ள பட்டனை அமுக்கவும்\n(அனைத்து வங்கி டெபிட் கார்டுகள், கிரிடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் நேரடியாக பணம் செலுத்தலாம்.)\nவங்கியில் நேரடியாக பணம் செலுத்த, இணையம் மூலம் (NEFT / IMPS) பணம் செலுத்த & வெளிநாடுகளில் இருந்து பணம் செலுத்த\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\n1. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.\n2. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.\n3. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.\n1. சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் பிடிஎப் வடிவில் வெளியிடப்பட்டுள்ள மின்னூல்களை இலவசமாக பெறலாம்.\nபிடிஎப் (pdf) வடிவில் கிடைக்கும் நூல்களைப் பெற இங்கே சொடுக்கவும்.\n2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக (www.gowthampathippagam.in) வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.\n3. உறுப்பினர்கள் எமது தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் (www.dharanish.in) வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.\n4. உறுப்பினர்கள் எமது தரணிஷ் மார்ட் (www.dharanishmart.com) வெளியீடுகள் அனைத்தையும் 10% சலுகை விலையில் பெறலாம்.\n5. பிற சலுகைகள் அவ்வப்போது சென்னைநூலகம் இணையதளத்தில் வெளியிடப்படும்.\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழு���து, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2019 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/dec/04/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3297496.html", "date_download": "2019-12-15T02:55:15Z", "digest": "sha1:3U2QDHBMW2LZJ5ULOU5UJMFUVKWKJJLJ", "length": 7183, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கம்பன் இலக்கியச் சங்கத்தின் தொடா் சொற்பொழிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகம்பன் இலக்கியச் சங்கத்தின் தொடா் சொற்பொழிவு\nBy DIN | Published on : 05th December 2019 06:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகம்பன் இலக்கியச் சங்கத்தின் 1,213ஆவது தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.\nஅமைப்பின் தலைவா் கு. சடகோபன் தலைமை வகித்தாா். பேராசிரியா் பா. வளன்அரசு முன்னிலை வகித்தாா். மருத்துவா் இளங்கோவன் இறைவாழ்த்து பாடினாா். பாலகாண்டத்தில் ஒரு பாடலுக்கு நெல்லையப்பன் விளக்கமளித்தாா். ‘அன்னப்பறவை’ என்ற தலைப்பில் ஆசிரியா் பா. முருகனும், கம்பராமாயணத்தில் ‘வாலி வதம்’ என்ற தலைப்பில் இரா. முருகனும் சொற்பொழிவாற்றினா்.\nநிகழ்ச்சியில் வி. பாப்பையா, ஆசிரியா் கோதைமாறன், ராமகிருஷ்ணன், நாகராசன், முருகேசன், ஆசிரியா் உமையொருபாகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். புலவா் வை. ராமசாமி வரவேற்றாா். நிலா இலக்கிய வட்ட புரவலா் ந.ராசகோபால் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/03/24/112330/", "date_download": "2019-12-15T03:17:53Z", "digest": "sha1:GMJRKFCI2IAPYNUQJ75PEOJRQ7Q3ZKW3", "length": 15131, "nlines": 111, "source_domain": "www.itnnews.lk", "title": "பிரதமரின் பிறந்த தினம் : சுயாதீன தொலைக்காட்சி செய்தி பிரிவின் இதய பூர்வமான வாழ்த்துக்கள் - ITN News", "raw_content": "\nபிரதமரின் பிறந்த தினம் : சுயாதீன தொலைக்காட்சி செய்தி பிரிவின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம��� மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது 0 21.பிப்\n17 மாவட்டங்களில் வரட்சி : ஒரு இலட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு 0 14.ஜூலை\nமின்னல் தாக்கிய ஒருவர் பலி 0 26.செப்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக ஆளும் கட்சி எதிர்கட்சியின் அனைவரது கௌரவத்திற்கும் பாத்திரமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70வது பிறந்த தினம் இன்றாகும். பிரதமருக்கு இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பும் வசந்தம் தொலைகாட்சியும் தெரிவித்து கொள்கின்றது.\n4வது தடவையாக பிரதமராக பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதுடன், கொண்டாடும் முதலாவது பிறந்த தினம் இன்றாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் மிஸ்டர் கிளின் அத்துடன் திருவாளர் பரிசுத்தம் என்ற அடைமொழியை கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய நல்லிணக்க நாடு ஒன்றை கட்டியெழுப்புவதற்கு முன் நின்று செயற்பட்டார். இலங்கை மக்களின் பெரும்பான்மையானோர் அவர்மீது நம்பிக்கை வைத்துள்ளமை சமகால தேர்தலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇலங்கை வரலாற்றில் தனிநபர் ஒருவர் பெற்று கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகளை இதன் அடிப்படையிலேயே அவர் பெற்று கொண்டார். இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை தோன்றிய அனைத்து கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் தொடர்பில் நோக்கும் போது ரணில் விக்கிரமசிங்க அளவிற்கு அரசியல் ஞானம் கொண்ட ஒருவர் இல்லையென்பது நிதர்சனமாகும்.\nஅவர் அரசியல் ரீதியில் தோல்வியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நாட்டை ஆபத்தில் தள்ளாமல் மிக பொறுமையுடனும் புத்தி சாதுர்யத்துடனும் தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்துக்கொண்டிருந்த சிறந்த அரசியல்வாதியாவார்.\n1949 மார்ச் 24ம் திகதி எஸ்மன் விக்ரமசிங்க மற்றும் நாலினி விக்ரமசிங்க ஆகியோருக்கு இரண்டாவது புதல்வராக அவதரித்த ரணில் விக்கிரமசிங்க 1970ம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை களனியில் ஆரம்பித்தார்.\nபியமக தொகுதி அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அப்போதைய ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக பதவி வகித்த ரணில் விக்கிர��சிங்க அவர்கள் இலங்கை அமைச்சரவை வரலாற்றில் தெரிவு செய்யப்பட்ட மிக இளவயது அமைச்சர் ஆவார்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை ஆரம்பித்து சமூக புரட்சிக்கு வித்திட்ட ரணில் விக்கிரமசிங்க பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆரின் அரசாங்கத்தில் கல்வியமைச்சராக மேற்கொண்ட புரட்சிகள் இன்றும் அமுலில் உள்ளன.\nகொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபட்டதாரியாவார். இலங்கையின் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்று இல்ங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்ட முதலாவது நபரும் ரணில் விக்கிரமசிங்கவே ஆவார். 1993ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க 2001ம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். கடந்த வருடம் ஜனவரி 9ம் திகதி அவர் 3வது தடவையாகவும் ஆகஸ்ட் 21ம் திகதி நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.\nகளனி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பிரிவின் பேராசிரியையான மைத்ரி விக்ரமசிங்கவை 1994ம் ஆண்டு கரம் பிடித்தார். இலங்கை அரசியலிலும் சர்வதேச ரீதியிலும் அவர் பெரும் புகழ்பெற்ற ஒரு அரசியல்வாதியாவார். அவர் அரசியல் முதிர்ச்சியும் புத்தி சாதுர்யம் மிக்க அரசியல்வாதி என்பதை ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nதன்னால் முடிந்தவற்றையே பேசும் அரசியல்வாதியாக புகழ்பெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே ஒரு மனிதநேய அரசியல்வாதியாவார். சர்வதேசத்தில் அவருக்கு பெரும் வரவேற்புள்ளது என்பதை எதிர்கட்சி அரசியல்வாதிகள் கூட கௌரவத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றி அரசியல் உலகில் மேலும் நீண்ட பயணம் செல்ல அவருக்கு இறைவன் ஆசி புரிய வேண்டுமென்பதே பொதுமக்களின் பிரார்த்தனையாகும்.\nமுதலீட்டாளர்களை பலப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முற்றாக தடை\nஇளம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்\nதேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டங்கள்\nகுளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை ம���தலிடம்\nஇலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று\n13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு கிரீடம்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குயின் டிரைலர்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-12-15T03:04:35Z", "digest": "sha1:AC6674RHEJCBFJCW325ZTJZMU4SPLIFV", "length": 17318, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சிவசேனா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிவசேனாவுக்கு உள்துறை ஒதுக்கீடு - தேசியவாத காங்கிரசுக்கு நிதி, காங்கிரசுக்கு வருவாய்த்துறை\nமகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தேசியவாத காங்கிரசுக்கு நிதித்துறையும், காங்கிரசுக்கு வருவாய்த்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.\nமாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் ஓட்டு போட்டது. ஆனால் மாநிலங்களவையில் மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.\nபாஜகவும், சிவசேனாவும் விரைவில் ஒன்று சேரும்: மனோகர் ஜோஷி\nபாரதீய ஜனதாவும், சிவசேனாவும் விரைவில் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதாக முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி கூறினார்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்து - முஸ்லிம் பிரிவினைக்கு வழிவகுக்கும்: சிவசேனா குற்றச்சாட்டு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மறைமுகமாக இந்து - முஸ்லிம் பிரிவினையை உருவாக்குவது போல் உள்ளது என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.\nஎதிர்க்கட்சி தலைவராக பட்னாவிஸ் நியமிக்கப்பட்டதன் பின்னணி என்ன\nஎதிர்க்கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டதன் பின்னணி குறித்து சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.\nமோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் குறித்து மறுஆய்வு: உத்தவ் தாக்கரே\nமும்பை- ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.\nமூத்த பாஜக தலைவரிடம் பட்னாவிஸ் டியூசன் படிக்க வேண்டும் -சிவசேனா\nமகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக மூத்த தலைவரான ஏக்நாத் காட்சேவிடம் டியூசன் படிக்க வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.\nஇந்துத்வாவை ஒருபோதும் கைவிட மாட்டேன்: உத்தவ்தாக்கரே\n‘இந்துத்வா’வை ஒருபோதும் கைவிட மாட்டேன் என மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே கூறியுள்ளார்.\nமகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே வெளிநடப்பு செய்த பாஜக\nமகாராஷ்டிர சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பே, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.\nஉத்தவ் தாக்கரேவுக்கு மோடி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் -சிவசேனா\nபிரதமர் நரேந்திர மோடியும் மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவும் சகோதர உறவுகளை பகிர்ந்து கொள்கின்றனர் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.\nபுதிய கூட்டணி அரசின் வழிகாட்டி சரத்பவார்: சிவசேனா புகழாரம்\nமகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி உருவாக்கிய புதிய கூட்டணி அரசின் வழிகாட்டி சரத்பவார் என சிவசேனா புகழாரம் சூட்டி உள்ளது.\nகாங்கிரசுடன் கரம் கோர்த்த காவி: அரசியலில் புதிய சகாப்தம்\nஆட்சி சிம்மாசனத்தில் உத்தவ் தாக்கரே அமர்ந்ததன் மூலம், காவியும் (சிவசேனா), காங்கிரசும் கரம் கோர்த்து இந்திய அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைத்து விட்டன.\nமகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்-மந்திரியாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவி ஏற்றார்.\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி- காங்கிரசுக்கு சபாநாயகர் அந்தஸ்து\nமகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அமைய உள்ள புதிய அரசில், தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட உள்ளது.\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா - 400 விவசாயிகளுக்கு சிவசேனா அழைப்பு\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி 400 விவசாயிகளுக்கு சிவசேனா கட்சி சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.\n20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு\nமராட்டியத்தில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு மலர்கிறது.\nமந்திரி சபையில் என்னை சேர்ப்பது பற்றி உத்தவ் தாக்கரே முடிவு செய்வார்: அஜித்பவார்\nசிவசேனா தலைமையில் அமையும் அரசின் மந்திரி சபையில் என்னை சேர்ப்பது பற்றி உத்தவ் தாக்கரே முடிவு செய்வார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கூறினார்.\nமகாராஷ்டிரா முதல் மந்திரி பதவி ஏற்பு விழாவில் முக ஸ்டாலின் பங்கேற்பு\nமகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.\nமகாராஷ்டிரா கவர்னருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு\nமகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அம்மாநில கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nமுதல்-மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரியாக நான் பதவி ஏற்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்���லில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE.41543/", "date_download": "2019-12-15T02:59:21Z", "digest": "sha1:NQCAVZWF3QILNVTFWUMY6TJH6BNYBAZT", "length": 8464, "nlines": 160, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "ஓம் நமோ நாராயணா | Tamil Brahmins Community", "raw_content": "\nஉதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம் \nமூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்\n.குரு சத்புத்தி மனசி வித்ருஷ்ணாம் |\n.வித்தம் தேன விநோதயசித்தம் |\nபொன்பொருள் மோகம் அறுப்பாய் ;\nநாடுவாய் மெய்ப்பொருள் நிர்மல நெஞ்சால் ;\nகூடிடும் சுகத்துடன் குறையின்றி வாழ்வாய்.\nவார்த்தா கோபி ந ப்ருச்சதி கேஹே |\nஓடாய் உழைத்துநீ ஓய்ந்திடும் நேரம்\nமா குறு தனஜன யௌவன கர்வம்\nஹரதி நிமேஷத்கால : சர்வம் |\nப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷா விதித்வா |\nபணம்,படை,இளமையால் ஆணவம் வேண்டாம் ;\nகணத்தினிலழிபவை இவையென அறிவாய் ;\nதூயப்ரம்ம நிலைதனை யடைவாய் .\nகஸ்ய சுகம் ந கரோதிவிராகஹ |\nஉறங்கிட ஆலயமும் மரநிழலும் ;\nஉடலினை மூடுவதோ தோலாடை ;\nஇங்ஙனம் யாவும் துறந்தவர் மனத்தில்\nசக்ருதபி ஏன முராரி சமர்ச்சா\nத்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா ||\nசில வரியேனுங் கீதை படிப்போரும்,\nதுளியேனுங் கங்கை நீர் குடிப்போரும்,\nபுனரபி ஜனனம் புனரபி மரணம்\nபுனரபி ஜனனிஜடரே சயனம் |\nக்ருபயா பாரே பாஹி முராரே ||\nமாண்டபின் ஜனனம்;மறுபடி மரணம் ;\nகேயம் கீதா நாம சஹஸ்ரம்\nநேயம் சஜ்ஜன சங்கே சித்தம்\nதேயம் தீனஜனாய ச வித்தம் ||\nஓதி நினைப்பாய் கமலையின் பதியை;\nநிதம் நாடிடுவாய் நல்லோர் நட்பை;\nநாஸ்தி தத ஹ சுகலேஷஹ சத்யம் |\nதனயனும் சொத்தால் உன்பகையாவான் .\nகுருவின் பதகமலம் பற்றிய பக்தா\nவிடுபடு பிறவிப் பிணியிலிருந்து ;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/21364.html", "date_download": "2019-12-15T02:47:26Z", "digest": "sha1:DAOKSETBLEWBFUT4MEXF547W4N7E6NAD", "length": 18731, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியாவின் உதவியுடன் எங்களை வளைக்கிறது ஜப்பான்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் - இதுவரை 1.09 லட்சம் பேர் மனுத் தாக்கல்\nகங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்\nஇந்தியாவின் உதவியுடன் எங்களை வளைக்கிறது ஜப்பான்\nவியாழக்கிழமை, 30 மே 2013 உலகம்\nபெய்ஜிங்,மே.31 - இந்தியாவின் உதவியுடன் சீனாவை சுற்றி வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்று சீன தினசரி செய்தி வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளது.\nஇந்தியாவுடன் பல்வேறு வழியிலும் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் நாடு ஜப்பான். இது சீனாவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் ஜப்பான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது சீனாவை மேலும் டென்ஷனாக்கியுள்ளது. இந்த நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தினசரி ஒன்று இந்தியாவையும், ஜப்பானையும் சேர்த்து அபாண்டமான செய்தி வெளியிட்டு வீம்பு செய்துள்ளது. அதாவது இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்பதுதான் அந்த செய்தியாகும்.\nஇதுகுறித்து குளோபல் டைம்ஸ் என்ற அந்த இதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், மன்மோகன் சிங்கின் 3 நாள் ஜப்பான் பயணம் இரு நாட்டு கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தையை முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்றே தோன்றுகிறது. சிங் வருகைக்கு முன்பு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மியான்மருக்கு விஜயம் செய்துள்ளார். இது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சியே இது. சீனாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தன் பக்கம் இழுத்து சீனாவுக்கு நெருக்கடி தர ஜப்பான் முயலுகிறது. ஆனால் இது நிச்சயம் நிறைவேறாது. அப்படிப்பட்ட நினைப்பு காணல் நீராகவே போகும். ஆசியாவில் சீனாவின் தாக்கத்தை தகர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த நாடு அல்ல ஜப்பான் என்று அந்த தலையங்கம் கூறுகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகுடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளால் தனித்து முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ம் தேதி புதுவை வருகை\nஅமித்ஷாவின் வடகிழக்கு மாநில பயணங்கள் ரத்து\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nசென்னை மாநகராட்சி கட்டுமான பணி குறித்து இட்டுக்கட்டி கூறுவதா மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் * நீருபிக்க முடியாவிட்டால் அரசியலை விட்டே ஓடத் தயாரா\nவரைவு வாக்காளர் பட்டியல் 23-ம் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nகங்குலி பாணியில் முக்கிய மாற்றங்களை செய்யும் தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nவிராட் கோலி போல் கடினமாக உழைக்க வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 176 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nவாஷிங்டன் : அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.அமெரிக்கா- சோவியத் ரஷியா இடையே பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு ...\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nநியூயார்க் : நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமெரிக்க அமைச்சருக்கு கண்டனம் ...\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nசென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ...\nஓய்வு திட்டங்கள் குறித்து டோனி அறிவிக்கவில்லை - தேர்வு குழு தலைவர் பிரசாத் அறிவிப்பு\nமும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர், விக்கெட் கீப்பர், வெற்றிகர முன்னாள் கேப்டன் டோனி ஓய்வு குறித்த திட்டம் ...\nஎனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு\nமும்பை : முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் குடியுரிமை மசோதா குறித்து தமிழக அரசை குறைகூற முயற்சிக்கிறார் -அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு\nவீடியோ : பெண் காவலர்களின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி மற்றும் பகல் நேர காப்பகம் -விஸ்வநாதன் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nவீடியோ : 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில்:எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை இயக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nசங்கடகர சதுர்த்தி, முகூர்த்த நாள்\n15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n2நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\n3இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n4அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-15T03:29:13Z", "digest": "sha1:BKVMAUS5LN3A6S7YL2CJ6EUWCUP53EVS", "length": 12443, "nlines": 225, "source_domain": "dhinasari.com", "title": "ராஜஸ்தானை Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nசிறார் ஆபாசப் பட கைது விவகாரம்… ‘திருச்சி’ நடவடிக்கை மற்ற மாவட்டங்களிலும் தொடர்கிறது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅடுத்த 2 நாட்களில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபிரபல தெலுகு நடிகர் மூத்த எழுத்தாளர் கொல்லபூடி மாருதி ராவு காலமானார்\nசிறார் ஆபாசப் பட கைது விவகாரம்… ‘திருச்சி’ நடவடிக்கை மற்ற மாவட்டங்களிலும் தொடர்கிறது\nஅடுத்த 2 நாட்களில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5…\nவறுமையின் கொடுமை: அரளி விதையை அரைத்து ஐவரும் உண்ண ஐயோ என அலரித்துடித்த அக்கம்…\nவிஜய் படத்தால் வந்த தொல்லை பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி\nஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்\nபாம்பை மீட்க கிணற்றுக்குள் இறங்கியவர் சுற்றி வளைத்த மலைப்பாம்பு\nபிரபல தெலுகு நடிகர் மூத்த எழுத்தாளர் கொல்லபூடி மாருதி ராவு காலமானார்\nஅயோத்தி வழக்கு; 18 சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.\nபாகிஸ்தானில் உணவளிக்க சென்றவர் கையை கவ்விய சிங்கம்\nஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n குடியுரிமை மசோதாவை கிழித்து ஆர்ப்பாட்டம்\nசிறார் ஆபாசப் பட கைது விவகாரம்… ‘திருச்சி’ நடவடிக்கை மற்ற மாவட்டங்களிலும் தொடர்கிறது\nஅடுத்த 2 நாட்களில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5…\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசனிக்கிழமை பெருமாள் தரிசனம் ஏன்\nசபரிமலை பற்றி இத்தனை விஷயம் இருக்கா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.12- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் படத்தால் வந்த தொல்லை பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி\nப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்\n ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்\nமீண்டும் காமெடிக்கு மாறிய சிவகார்த்திகேயன்\nஐபிஎல்: ர���ஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nஹைதராபாத் பெண் டாக்டர் கொலையாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8953:2013-09-17-06-53-17&catid=345:2011-04-17-18-02-43", "date_download": "2019-12-15T03:09:08Z", "digest": "sha1:W46DVJGOMCNSC3TONTMJ7HOWO4LQVEAY", "length": 6986, "nlines": 127, "source_domain": "tamilcircle.net", "title": "முக் குரங்காக வாழென்று..!?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபோலிகள் சொல்வதை - நாம்\nஎழும் முதற் கேள்விகள் மூன்றினை\n• மனிதர் தனித்தனியாய் மனமுடைந்தேன் மாள்கின்றார்..\n• குடும்பம் தனித்தனியாய் தாமுடைந்தேன் தொலைகின்றார்..\n• இனம் தனித்தனியாய் வலுப் பிரிந்தேன் உழல்கின்றார்..\nஉரிமைகள் எதனையும் எடுப்பது பிழையென்றும்\nஇராணுவப் படையரின் வதங்களே சரியென்னும்\nமனிதரைக் குழப்பிடும் அதிகாரத் தடைகளைப்போட்டு\nகுடும்பத்தை உடைத்திடும் சுய உழைப்பினை அறுத்து\nஇனங்களைப் பிரித்திடும் சதிகளை விதைத்து\nபடைகளும் மதங்களும் இனங்களும் மோதிட...,\nஇவையே நாட்டு மக்களின் நல்வழி என்றிடும்\nசிறிலங்காத் தேசியம் புரியுதா தோழர்களே..\nஇவை நம் நாவினால் நக்கிய நஞ்செனும்\nபாசிச சிறிலங்கா அரசியல் இவையினால்\nதினந்தினம் வாழ்ந்திடச் சாகின்றோம் தோழர்களே..\nஇவற்றை அனைவரும் ஏற்றிடச் சொல்லியே\nஇத்தனை காலமும் மக்களைத் தொலைக்கிது\nசிறிலங்கா அரச இயந்திரக் கடிவாளம்...\nமறுபுறம் இந்த நஞ்சினில் ஊறிய\nஅத்தனை சாதிய மத தேசிய வெறியரும்\nதிரண்டே மக்களை இரையாக்கி இடுகின்றார்\nசிறிலங்காப் பாசிச அரசிற்குத் தினந்தினந் தோழர்களே..\nஇதிலே தாம் ஊறிய அத்தனை வெறியரும்\nதங்களின் சூழ்ச்சிய அரசியல் வேட்டையில்\nவெல்லணும் வெல்லுவோம் என்கின்றார் தோழர்களே..\nஇனபேதம் களைந்த உறவாவோம் தோழர்களே..\nஇதனூடு தினந்தினம் புரட்சிகள் பூர்த்திடும் தோழர்களே..\nசிறிலங்காப் பாசிசத் தேசியம் தோற்றிடும் தோழர்களே..\nஎம் முன்னால் இருக்கின்ற தடைகளாம்\nமுக் குரங்கரை உடைத்துச் சிந்தித்து\nபோராடும் மனிதராய் போராட்டத் திறனுக்கு\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளி���்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/government-school-collapsed-namakkal", "date_download": "2019-12-15T02:11:04Z", "digest": "sha1:JYV57ZGBTJEDVN2HVHX3Q3GY7DEQVA7J", "length": 7402, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "நாமக்கல்லில் இடிந்து விழுந்த அரசுப்பள்ளியின் மேற்கூரை...! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nநாமக்கல்லில் இடிந்து விழுந்த அரசுப்பள்ளியின் மேற்கூரை...\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nசில நாட்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டம், சிங்களா புரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் மேற்கூரை சேதமடைந்தால் மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகுகிறது என்றும் இதனால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.\nஇதனையடுத்து, இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள அரசுப்பள்ளியின் கான்கிரீட் மேற்கூரை மழையில் நன்கு ஊறியிருந்துள்ளது. இன்று காலை திடீரென பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது அதிகாலை என்பதால் மாணவர்கள் யாரும் வகுப்பறையினுள் இல்லை. இதில், வகுப்பறையில் இருந்த மேசைகள், பலகைகள், உட்காரும் மேசை, அலமாரி என அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன.\nஇது குறித்து அப்பகுதி மக்கள், மாணவர்கள் உள்ளே இருந்திருந்தால் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடும் என்பதால் பள்ளியின் கட்டிடங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வகுப்பறையினுள் பாடம் நடத்த முடியாததால் ஆசிரியர்கள் மரத்தடியில் வைத்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளிகளின் இந்த நிலை மாறி, மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே பல மக்களின் விருப்பமாக உள்ளது.\nPrev Articleகுழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி: வழிமறித்த காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..\nNext Articleதொடர்ந்து 2வது நாளாக கரடியை வீழ்த்திய காளை சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது\nகல்லூரி பேருந்தில் திடீரென பற்றிய தீ : நாமக்கல்லில் பரபரப்பு \nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் ஷூ, சாக்ஸ் : அரசாணை வெளியிட்டது…\nசுபஸ்���ீ மரணத்திற்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதி மன்றம்…\nபடிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி\n#EXCLUSIVE மோசடியின் மொத்த உருவம்; மீராவை பொறுப்பிலிருந்து நீக்கியது உண்மைதான் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி\nஎனது அடுத்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்- பா. ரஞ்சித்\n நான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிதான் - கெஞ்சும் மீராமிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/robot-police-introduces-visakhapatnam", "date_download": "2019-12-15T02:17:45Z", "digest": "sha1:ZP7Q7SPPMA4YQZEXKKWKW3M3ICRECJWV", "length": 8005, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "விசாகப்பட்டினத்தில் அறிமுகம் ஆனது ரோபோ போலீஸ்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nவிசாகப்பட்டினத்தில் அறிமுகம் ஆனது ரோபோ போலீஸ்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முதன்முறையாக ரோபோ போலீஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பலரும் போலீஸ் நிலையம் வந்து ரோபோ போலீசுடன் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.\nவிசாகபட்டினத்தில் உள்ள மகாராணிபேட் போலீஸ் நிலையத்தில் மிஸ் சிபிரா என்ற ரோபோ போலீஸ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் நேரடியாக இந்த ரோபோவிடமே புகார் செய்யலாம். நேரடியாக பேசுவதன் மூலம் ரோபோ புகாரை பெற்றுக்கொள்ளும். எழுத்து மூலமாக அளிக்க விரும்புகிறவர்களுக்கு உதவியாக ரோபோவுடலின் மீது மினி டேப்லெட் வைக்கப்பட்டுள்ளது. அதில் டைப் செய்து புகார் அளிக்கலாம்.\nபுகாரைப் பெற்ற ரோபோ சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கச் சொல்லும். 24 மணி நேரத்தில் புகார் தொடர்பான விவரத்தை அவர்கள் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் ரோபோ புகார்தாரருக்கு பதில் தரும். பிரச்னை தீர்க்க முடியாவிட்டால், 24 மணி நேரத்துக்குப் பிறகு உயர் அதிகாரிக்கு புகார் அனுப்பப்படும். அவராலும் அதை சரி செய்ய முடியாவிட்டால் புகார் மனு தொடர்பான நிலவரம் குறித்த அறிக்கை முதல்வருக்கு அனுப்பப்படும். இதனால், காவலர்கள் உடனடியாக புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nஇந்த ரோபோவால் அதிகபட்சம் 138 புகார் மனுக்கள் மீது மட்டுமே பெற முடியும். அதற்குள்ளாக முந்தைய புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டுமே அடுத்த புகாரை பெற ம���டியும். இந்த ரோபோவில் 13 கேமராக்கள் உள்ளன. இதனால், 360 டிகிரி கோணத்தில் படம் எடுக்க முடியும். பழைய குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் இந்த ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகள் யாராவது இந்த ரோபோ அருகில் வந்தால் உடனடியாக அது பற்றிய விவரம் காவல் நிலைய அதிகாரிக்கு அனுப்பபட்டுவிடும்.\nஇந்த ரோபோவை பொது மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். கல்லூரி மாணவிகள் இந்த ரோபோவுடன் செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nPrev Articleசபரிமலைக்கு தனி சட்டம்\nNext Articleஉள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்\nஅட்டக்கத்திக்கு ஓட்டம் பிடித்த விசாகபட்டினம் போலீஸ்\nபடிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி\n#EXCLUSIVE மோசடியின் மொத்த உருவம்; மீராவை பொறுப்பிலிருந்து நீக்கியது உண்மைதான் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி\nஎனது அடுத்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்- பா. ரஞ்சித்\n நான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிதான் - கெஞ்சும் மீராமிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/131709-puducherry-governor-conduct-medical-counseling", "date_download": "2019-12-15T02:09:14Z", "digest": "sha1:YUKKTJQI3S54KGR6HW3N3K722HGJBGQE", "length": 5081, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 07 June 2017 - மெடிக்கல் சீட்... கவர்னர் நடத்திய கவுன்சிலிங்! | Puducherry Governor kiran bedi conduct medical course counseling - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி\nகழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்\nபுலி வாலைப் பிடித்துள்ள பாகிஸ்தான்\nசந்தைக்கு வராத மாடுகள் சாகத்தான் போகுது\nஒரு பசு... மூன்று தீர்ப்புகள்\nதி நகர்... கமிட்டி அமைத்து காப்பாற்றப் பார்க்கும் அரசு\nசுகாதார அமைச்சர் ஊரில் தாயும் சேயும் பலி\n1,500 கோடி ரூபாய் மாயம் - ஏழை மாணவிகளுக்கான திட்டத்தில் முறைகேடு\nமெடிக்கல் சீட்... கவர்னர் நடத்திய கவுன்சிலிங்\n - நிஜமும் நிழலும் - 17 - ரத்த சோகை எனும் சோகம்\nஒரு வரி... ஒரு நெறி - 17 - ‘செயல்... அதுவே சிறந்த சொல் - 17 - ‘செயல்... அதுவே சிறந்த சொல்\nசசிகலா ஜாதகம் - 46 - கருணாநிதியிடம் நடராசன் கறந்த கரன்சி\nகடல் தொடாத நதி - 17 - புழல் சிறையில் ரேகா\nஜூ.வி நூலகம்: அச்சிட்ட தாள்களே ஆயுதங்கள்\nமெடிக்கல் சீட்... கவர்னர் நடத்திய கவுன்சிலிங்\nமெடிக்கல் சீட்... கவர்னர் நடத்திய கவுன்சிலிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delft.ds.gov.lk/index.php/en/downloads.html", "date_download": "2019-12-15T03:37:10Z", "digest": "sha1:OWU3PKTHGWIMW65MR7GLLPHGX65JY2VE", "length": 7432, "nlines": 151, "source_domain": "delft.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Delft - Downloads", "raw_content": "\nகிராம சக்தி விழ்ப்புணர்வு கருத்தமர்வு. - 04.06.201...\nகிராம சக்தி விழ்ப்புணர்வு கருத்தமர்வு பிரதேச செயலாளரின் தலைமையில் 04.06.2019 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது கிராம சக்தி மக்கள் இயக்கங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் கிராமசக்தி மக்கள் இயக்க உறுப்பினர்கள்....\nதேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01\nதேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01 எமது பிரதேச செயலகத்தில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக முன்றலில் போதை ஒழிப்பு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு 21.06.2019 அலுவலக உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது. இந்த சுவரொட்டிகள் கிராம...\nதேசிய போதை ஒழிப்பு வாரம்\nபோதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதை ஒழிப்பு தொடர்பான கழுத்து பட்டி அணிந்து அலுவலக கடமைகளில் ஈடுபடுவதுடன் போதை ஒழிப்பு க்கு ஆதரவான செயட்பாடுகளில் ஈடுபட்டனர். காலை பிராத்தனையில்போது எமது கணக்காளர் போதை ஒழிப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். இதன்போது...\nபோதை ஒழிப்பு வீதி நாடகம் - 2019\nபோதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலகம் மற்றும் \"ஹியுமெடிகா\" (HUMEDICA) நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் களரி நாடக ஆற்றுகை குழுவினரின் வீதி நாடகம் நெடுந்தீவு பிரதான வீதியில் பிரதேச செயலக முன்றலில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது இதில்...\nபிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் - 25.06.2019\nபிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் பிரதேச செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18293", "date_download": "2019-12-15T03:41:58Z", "digest": "sha1:GOIWPWHFC7R2T7SEKJT6TDPD3UQGBU2A", "length": 17130, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉத���ம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், செப்டம்பர் 20, 2016\nநாளிதழ்களில் இன்று: 20-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 646 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஐக்கிய விளையாட்டு சங்க (USC) முன்னாள் தலைவரின் மனைவி காலமானார் செப். 23 காலை 9 மணிக்கு நல்லடக்கம் செப். 23 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 22-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/9/2016) [Views - 647; Comments - 0]\n5 ஆண்டுகள் நகராட்சிப் பணிகளுக்குத் தடையாக இருந்தவர்கள், “உள்ளாட்சியில் நல்லாட்சி” என முழக்கமிடுவது வேடிக்கையானதே மஜக பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் உரை மஜக பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் உரை\nநா���ிதழ்களில் இன்று: 21-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/9/2016) [Views - 647; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி மீண்டும் பெண் தலைமைக்கு ஒதுக்கப்பட்டது\nஇ.யூ.முஸ்லிம் லீக் நகர கிளை மூத்த தலைவர் காலமானார்\nஹஜ் பெருநாள் 1437: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஜமாஅத்தார்... (20/9/2016) [Views - 1966; Comments - 0]\nஎல்.கே. பள்ளி பயின்றோர் பேரவை பொதுக்குழுக் கூட்ட விபரங்கள்\nபாதுகாப்பான தமிழகத்திற்காக மிதிவண்டி பயணம் காயல்பட்டினம் கடற்கரையில் பயணக் குழுவினருக்கு வரவேற்பு காயல்பட்டினம் கடற்கரையில் பயணக் குழுவினருக்கு வரவேற்பு\nஹஜ் பெருநாள் 1437: ஹாங்காங்கில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்... (20/9/2016) [Views - 1889; Comments - 1]\nஹஜ் பெருநாள் 1437: வினாடி-வினா போட்டியுடன் நடைபெற்றது கத்தர் கா.ந.மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல்\n சமூக ஊடகக் குழுமம் சார்பில் “இதுதான் நகராட்சி” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பரிசுப் போட்டி ரூ. 10 ஆயிரம் பரிசு அறிவிப்பு ரூ. 10 ஆயிரம் பரிசு அறிவிப்பு\nஹஜ் பெருநாள் 1437: ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநாள் ஒன்றுகூடல் சஊதி - ரியாத் காயலர்களும் இணைவு சஊதி - ரியாத் காயலர்களும் இணைவு\nநாளிதழ்களில் இன்று: 19-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/9/2016) [Views - 707; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/9/2016) [Views - 581; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/9/2016) [Views - 636; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1437: சிங்கை கா.ந.மன்றம் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் “இக்ராஃ நாள்” அறிவிக்கப்பட்டு, கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சம் திரட்டப்பட்டது “இக்ராஃ நாள்” அறிவிக்கப்பட்டு, கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சம் திரட்டப்பட்டது\nசெப். 17 அன்று மஜக சார்பில் பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரீ பங்கேற்கிறார் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரீ பங்கேற்கிறார்\nகர்நாடகத்தில் தமிழர்களுக்கெதிரான தாக்குதலைக் கண்டித்து கடையடைப்பு காயல்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு காயல்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்த��வ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/51780?page=1", "date_download": "2019-12-15T02:08:58Z", "digest": "sha1:47OIVVBEMQXA5C4XCNWRJVMLWCBDXYV7", "length": 17005, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் - இதுவரை 1.09 லட்சம் பேர் மனுத் தாக்கல்\nகங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 05-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-04-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-03-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-01-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-30-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 01-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 30-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 29-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 29-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகச்சிகள் 28-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 27-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-26-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 25-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-22-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-21-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-20-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-19-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-09-2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இ��வசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகுடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளால் தனித்து முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ம் தேதி புதுவை வருகை\nஅமித்ஷாவின் வடகிழக்கு மாநில பயணங்கள் ரத்து\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nசென்னை மாநகராட்சி கட்டுமான பணி குறித்து இட்டுக்கட்டி கூறுவதா மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் * நீருபிக்க முடியாவிட்டால் அரசியலை விட்டே ஓடத் தயாரா\nவரைவு வாக்காளர் பட்டியல் 23-ம் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nகங்குலி பாணியில் முக்கிய மாற்றங்களை செய்யும் தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nவிராட் கோலி போல் கடினமாக உழைக்க வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 176 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகண��� சோதனை\nவாஷிங்டன் : அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.அமெரிக்கா- சோவியத் ரஷியா இடையே பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு ...\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nநியூயார்க் : நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமெரிக்க அமைச்சருக்கு கண்டனம் ...\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nசென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ...\nஓய்வு திட்டங்கள் குறித்து டோனி அறிவிக்கவில்லை - தேர்வு குழு தலைவர் பிரசாத் அறிவிப்பு\nமும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர், விக்கெட் கீப்பர், வெற்றிகர முன்னாள் கேப்டன் டோனி ஓய்வு குறித்த திட்டம் ...\nஎனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு\nமும்பை : முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் குடியுரிமை மசோதா குறித்து தமிழக அரசை குறைகூற முயற்சிக்கிறார் -அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு\nவீடியோ : பெண் காவலர்களின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி மற்றும் பகல் நேர காப்பகம் -விஸ்வநாதன் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nவீடியோ : 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில்:எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை இயக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nசங்கடகர சதுர்த்தி, முகூர்த்த நாள்\n15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n2நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\n3இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n4அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/tnpsc-tamil-shortcuts-part-4-group-4-2019/", "date_download": "2019-12-15T03:44:56Z", "digest": "sha1:CV4HD5XO3BEIRIVSH46PPYE6PE7ZMFHM", "length": 7407, "nlines": 203, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Tamil Shortcuts Part 4 - Group 4 2019 - Athiyaman team", "raw_content": "\nபூக்கள் என முடியும் நூல்கள்\nஇந்தப் பக்கத்தில் டிஎன்பிஎஸ்சி தமிழ் (TNPSC Tamil) பகுதியில் உள்ள முக்கியமான நூல்கள் அதன் நூலாசிரியர்கள் இவற்றை (Tamil Nool Noolasiriyar) எளிதில் எப்படி நினைவில் வைத்துக் கொள்வது என்பதற்கான எளிய வழிமுறைகள் (TNPSC Tamil Shortcut Part 4) கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல தமிழில் உள்ள மேற்கோள்கள் தமிழின் சிறப்பு பெயர்கள், தமிழ் நூல்களின் சிறப்பு பெயர்கள் நூல் ஆசிரியரின் சிறப்பு பெயர்கள் இவை அனைத்தையும் எளிதில் நினைவில் வைத்துக் வைத்துக்கொள்ள தேவையான தகவல்கள் இந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.\nபூக்கள் என முடியும் நூல்கள்\n1. உதிரி பூக்கள் – உலகநாதன்\n2. புரட்சி பூக்கள் – புலமைப்பித்தன்\n3. சுடு பூக்கள் – இரா.மீனாட்சி\n4. புன்னகை பூக்கள் – பொன்னடியான்\n5. கண்ணீர் பூக்கள் – மு.மேத்தா\n6. சிரிக்கும் பூக்கள் – அழ.வள்ளியப்பா\n7. காகித பூக்கள் – மு.கருணாநிதி\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை-25,500 சம்பளம்\n10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job\nதமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை\nநாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:17:10Z", "digest": "sha1:ITDSXSQCUV7ZYDWGTZCJVGIV77ZHBA26", "length": 12570, "nlines": 225, "source_domain": "dhinasari.com", "title": "தீக்காயம் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்\nவீடு கட்டித் தராமல் ஏமாற்றிய கட்டுமான நிறுவனம் 6 பேர் மீது வழக்கு பதிவு\nசரியான பேரு ‘ராகுல் ஜின்னா’; சொந்தம் கொண்டாடி ஏமாத்துற பேரு ‘ராகுல் காந்தி’: சொந்தம்…\n கெஞ்சும் மம்தா… மிரட்டும் ஆளுநர்\nதினசரி… வங்கதேசத்துக்கு ஆயிரக்கணக்கில் திரும்பிச் செல்லும் ஊடுருவல்காரர்கள்\nதலைவர் சொல்லித்தான் ராகவா லாரன்ஸ், கமலைப் பாத்தாரோ\nஅல்போன்ஸ் தொடர்பால் சிக்கிய பிரபலங்கள்\nராமலிங்கம் கொலையில் தேடப்படும் 6 குற்றவாளிகள் தகவல் சொன்னால் சன்மானம் ரூ.1 லட்சம்\nஎல்லா போராட்டத்திலும் எனது பங்கு கட்டாயம்; உதயநிதி ஸ்டாலின்.\nஉள்ளாட்சியில் நாம்தமிழா் ஆட்சி மலர வேண்டும்; சீமான் நிர்வாகிகளுக்கு கட்டளை.\nசரியான பேரு ‘ராகுல் ஜின்னா’; சொந்தம் கொண்டாடி ஏமாத்துற பேரு ‘ராகுல் காந்தி’: சொந்தம்…\n கெஞ்சும் மம்தா… மிரட்டும் ��ளுநர்\nதினசரி… வங்கதேசத்துக்கு ஆயிரக்கணக்கில் திரும்பிச் செல்லும் ஊடுருவல்காரர்கள்\nஇதை மட்டும் செய்துட்டா… கேசிஆரின் காலில் விழுவேன்: சுவாமி பரிபூரணானந்தா\nதினசரி… வங்கதேசத்துக்கு ஆயிரக்கணக்கில் திரும்பிச் செல்லும் ஊடுருவல்காரர்கள்\n40 ஆவது மனைவிக்கு அடிபோடும் 70 வயது பெரும் குடும்பி\nநானே ஆசாத் காஷ்மீரின் (POK) கடைசி பிரதமராக இருக்கலாம் : பீதியைக் கிளப்பிய ராஜா…\nபாகிஸ்தானில் உணவளிக்க சென்றவர் கையை கவ்விய சிங்கம்\nஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.\nமதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்\nவீடு கட்டித் தராமல் ஏமாற்றிய கட்டுமான நிறுவனம் 6 பேர் மீது வழக்கு பதிவு\nஅல்போன்ஸ் தொடர்பால் சிக்கிய பிரபலங்கள்\nஃப்ரீய்யா பிரியாணி தராங்களாம் எங்கே தெரியுமா அதுக்கு என்ன செய்யணும் தெரியுமா\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதீராத வியாதியும் தீர தீவிரமாய் படியுங்கள் இதை\nஅஷ்ட சித்திகள் என்ன தெரியுமா\nசனிக்கிழமை பெருமாள் தரிசனம் ஏன்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.15- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.14- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.12- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nதலைவர் சொல்லித்தான் ராகவா லாரன்ஸ், கமலைப் பாத்தாரோ\nஉலக புகழ் பெற்ற காதலருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்\nவெற்றிடத்தை நிரப்ப வந்த அண்ணாச்சி\nஏமாற்றிய ஜோதிடரை ஏமாறாமல் துரத்திய பாக்கியராஜ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nஹைதராபாத் பெண் டாக்டர் கொலையாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/do-not-share-with-others/", "date_download": "2019-12-15T03:21:12Z", "digest": "sha1:D2FILC746HRBOLN4D3MRNYX6UTBVFVL6", "length": 86411, "nlines": 3670, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "do not share with others – My blog- K. Hariharan", "raw_content": "\nபுத���ராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 2 months ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பர��ய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசன��கள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/petrol-price-down-21-paise-diesel-price-cuts-23-paise-338075.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T03:33:20Z", "digest": "sha1:SEAX3BWRQZUUOM4EO4NTKDGJI5AY4UEV", "length": 15758, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல் விலை 21 காசுகள்... டீசல் விலை 23 காசுகள் குறைப்பு | Petrol price down 21 paise ... Diesel price cuts 23 paise - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்\nஉலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nMovies இப்படி காட்டலன்னாலே அழகா இருப்பீங்க.. அமலா பாலின் ஹாட் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் குட்டு\nTechnology காதலிக்காக எலோன் மஸ��க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல் விலை 21 காசுகள்... டீசல் விலை 23 காசுகள் குறைப்பு\nசென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.01 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.91 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன\nநேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 21 காசுகள் குறைந்து, டீசல் விலை 23 காசுகள் குறைத்து விற்பனையாகிறது.\nபெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.\nகடந்தாண்டு, அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது. கச்சா எண்ணெயின் விலை 50 டாலருக்கும் கீழே சென்றது. இதனால் எரிப்பொருட்களின் விலையும் இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று பேரலுக்கு 0.55 டாலர் அதிகரித்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.01 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.91 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஇரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு\nநாளை முத���் பாஸ்டாக் கட்டாயம்தான்.. இருந்தாலும் ஒரு சிறு சலுகை.. மத்திய அரசு அறிவிப்பு\nவாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் FASTag கட்டாயம்.. பணமாக கொடுத்தால் இரட்டிப்பு கட்டணம்\nசென்னை கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியம் புதுப்பித்ததில் முறைகேடு.. பிரபல பரதநாட்டிய கலைஞர் மீது சிபிஐ வழக்கு\nஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nகஷ்டம் என்றார்.. நான்தான் உங்க மனைவின்னார்.. நெருங்கினார்.. மொத்தமா போச்சு.. புலம்பும் தொழிலதிபர்\n\"அம்மா .. அம்மா\" என்று உருகிய ஜீவஜோதி.. பாஜகவிடம் தாரை வார்த்து விட்டதே அதிமுக\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nஅதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17281-superstar-rajinikanth-honoured-with-icon-of-golden-jubilee-award.html", "date_download": "2019-12-15T02:03:39Z", "digest": "sha1:OP42AVBBTIJIBN7CAY4EGVAHHGTMMPWC", "length": 8438, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு ஐகான் விருது.. மத்திய அமைச்சர், அமிதாப் இணைந்து வழங்கினர்.. | Superstar Rajinikanth honoured with Icon of Golden Jubilee award - The Subeditor Tamil", "raw_content": "\nகோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு ஐகான் விருது.. மத்திய அமைச்சர், அமிதாப் இணைந்து வழங்கினர்..\nசர்வதேச இந்திய திரைப்பட விழாவின் 50வது பொன் விழா ஆண்டு கோவாவில் 20ம் தேதி (இன்று) தொடங்கியது. வரும் நவ.28-ந்தேதி படவிழா நடக்கிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமை தாங்கினார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர்.\nஇவ்வழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி எனும் சிறப்பு விருது வழங்கப்பட் டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப்பச்சன் இணைந்து இவ் விருதினை ரஜினிகாந் துக்கு வழங்கினார்கள். அப்போது அரங்கில் இருந்தவர் கள் கரவொலி எழுப்பி ரஜினிக்கு வாழ்த்து தெரிவி���்தனர்.\nபின்னர் ரஜினி பேசும்போது, எனக்கு ஐகான் சிறப்பு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் . இவ்விருதினை இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப் பாளர்கள், ரசிகர்கள், என்னை வாழவைத்த தெய்வங் களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பித்துக்கொள் கிறேன் எனக் குறிப்பிட்டார்.\nதிரைப்பட விழாவில் 76 நாடுகளை சேர்ந்த 200 திரைப் படங்கள் திரையிடப்படுகின்றன. பார்த்திபனின் இயக்கி நடித்த ஒத்த செருப்பு. நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் படங்கள் மற்றும் இந்தி படங்கள் கல்லிபாய், சூப்பர் 30, பதாய் ஹோ, உரி:சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்ட 26 இந்திய படங்களும், இதில் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச திரைப்பட விழாவை இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து நடத்துகின்றன.\nநடிகர் ஸ்ரீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை...ரஜினியின் நெருங்கிய நண்பர்...\nமிமிக்ரி செய்து இயக்குனரை அசத்திய விஜய்.. தளபதி 64 ஷுட்டிங் பிஸியிலும் கலகலப்பு..\nபடகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..\nசீன மொழியில் ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா\nகடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..\nபிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..\nகாஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..\nகமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..\nமுக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..\nதளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..\nரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..\nஅஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/11/20/", "date_download": "2019-12-15T03:42:09Z", "digest": "sha1:SJ42MCBNRGHP7ES4Q7ROSMOYMHMVXPZM", "length": 47995, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "20 | நவம்பர் | 2016 |", "raw_content": "\nநாள்: நவம்பர் 20, 2016\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 32\nவாருணம் என்று அழைக்கப்பட்ட அந்நி���த்திற்குச் செல்வதற்கு பாதைகளென எதுவும் இருக்கவில்லை. விண்ணிலிருந்து விழுந்து நான்காகப் பிளந்து சரிந்ததுபோல் கிடந்த வெண்ணிற பாறைக்கூட்டங்களின் அருகே வணிகர் குழு வந்தபோது பீதர் தலைவர் போ அர்ஜுனனிடம் தொலைவில் வானில் எழுந்து தெரிந்த வெண்ணிற ஒளியை சுட்டிக்காட்டி “அங்குதான் என்று ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் எவரேனும் சொல்வதுண்டு. அந்நிலத்தைப் பற்றிய கதைகளன்றி வேறெந்த செய்தியும் நானறிந்திருக்கவில்லை” என்றார்.\nஅர்ஜுனன் புன்னகைத்து “நன்று, நான் மீள்வேன்” என்றான். பீத வணிகர் குழுவில் அனைவர் விழிகளும் அவன் மேல் பதிந்திருந்தன. அவனுடைய நிமிர்ந்த தலையையும் புன்னகையையும் கண்டு அவர்கள் உணர்வெழுச்சி கொள்வது உடலசைவுகளிலும் ஓசையுடன் எழுந்த உயிர்ப்பிலும் தெரிந்தது. “விடைகொடுங்கள், மூத்தவரே” என்று சொல்லி அர்ஜுனன் குனிந்து முதிய பீதவணிகரின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நன்று சூழ்க உங்கள் தெய்வங்கள் துணை நிற்கட்டும். எங்கள் தெய்வங்கள் உடனிருக்கட்டும். வெற்றி திகழ்க உங்கள் தெய்வங்கள் துணை நிற்கட்டும். எங்கள் தெய்வங்கள் உடனிருக்கட்டும். வெற்றி திகழ்க” என்று போ அவனை வாழ்த்தினார்.\nஅவர்கள் குளம்படியோசைகளும் கால்கள் மண்ணில் விழுந்தெழும் ஓசைகளும் ஒலிக்க அவனைக் கடந்து சென்றனர். ஒவ்வொரு விழியும் கடந்து செல்லும்போதும் அவன் தலைவணங்கி புன்னகை செய்தான். கண்முன்னால் ஒரு காலத்துண்டு ஒழுகிச்செல்வதுபோல் தோன்றியது. பல மாதங்கள் உடனிருந்தவர்கள். ஒவ்வொருவரின் பெயரும் இயல்பும் உவகையும் துயரும் கனவுகளும் அவன் அறிந்தவை. அம்முகங்களில் ஒன்றைக்கூட அவன் மறக்கப்போவதில்லை. ஆனால் மீண்டும் அவர்கள் எவரையும் பார்க்க வாய்ப்பும் இல்லை. எனவே அந்நினைவுகளுக்கு எப்பொருளும் இல்லை.\nகுளம்படியோசைகள் முற்றிலும் மாய்ந்தன. அவர்கள் சென்றபின் எஞ்சிய புழுதியை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். முன்காலை வெயிலின் ஒளியில் விண்புகைபோல் நின்றது அது. ஒரு மென்மலரிதழ் போல. பின்னர் புழுதித்திரை சரிந்தபோது வளைந்திறங்கிச் சென்ற பாதையின் தொலைவில் புழுதிச்சிறகு சூடி ஒரு பெரிய பறவை செல்வதுபோல் அக்குழு சென்றுகொண்டிருந்தது.\nஒருவேளை அவர்களை மீண்டும் சந்திக்கலாம். அங்கு சென்று மீண்டும் இங்கு வந்து நிற்கையில் தங்கள் ���ணிகம் முடிந்து அவர்களும் இந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடும். விந்தைகள் நிகழக்கூடாதென்பதில்லை.\nஅவ்விழைவு எழுந்ததுமே அவன் புன்னகைத்தான். அவர்களை மீண்டும் சந்திப்பதனால் என்ன பொருள் வந்துவிடப்போகிறது திரும்பிச்செல்லலாம். மீண்டும் ஏழு பாலைகளைக் கடந்து பாரதவர்ஷத்தின் விளிம்புவரை போகலாம். அங்கு விடைகொள்ளலாம். அல்லது அவர்களுடன் சென்று பீதர் நாட்டிலேயே குடிபுகலாம். அதனாலென்ன திரும்பிச்செல்லலாம். மீண்டும் ஏழு பாலைகளைக் கடந்து பாரதவர்ஷத்தின் விளிம்புவரை போகலாம். அங்கு விடைகொள்ளலாம். அல்லது அவர்களுடன் சென்று பீதர் நாட்டிலேயே குடிபுகலாம். அதனாலென்ன எங்கோ ஒரு புள்ளியில் விடைபெற்றாக வேண்டியுள்ளது. வந்து உறவாடி அகன்று மறையும் உறவுகளில் பொருள் உள்ள உறவென ஏதும் உண்டா எங்கோ ஒரு புள்ளியில் விடைபெற்றாக வேண்டியுள்ளது. வந்து உறவாடி அகன்று மறையும் உறவுகளில் பொருள் உள்ள உறவென ஏதும் உண்டா உறவாடலின் அத்தருணத்தில் உருவாக்கப்படும் பொருள். பின்னர் நினைவுகள். நினைவுகளும் உதிரும் காலம் வரக்கூடும்.\nஅவன் சிபிநாட்டு பால்ஹிகரை நினைவுகூர்ந்தான். சிற்றிளமை முதலே அவர் கதைகளை கேட்டு வளர்ந்தான். அவனுடைய தொல்மூதாதை தேவாபியின் இளையோன். அவருடன் பிறந்த அனைவரும் இறந்து மறைந்து கதைகளென்றாகி, பின் நூல்களாக மாறிய பின்னரும் அவர் ஊனுடலுடன் உச்சி மலையடுக்குகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஅவரைச் சென்று பார்த்துவிட்டு வந்து சூதனொருவன் சொன்னான் “அவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் முற்றிலும் புதிதாகப் பிறந்திருக்கிறார், இளைய பாண்டவரே அதற்கு முந்தைய எதுவுமே அவர் நினைவில் இல்லை. முழுமையாகவே அப்படி உதிர்த்துவிட்டுச் செல்வதனால்தான்போலும் அவர் உயிருடன் இருக்கிறார். இங்கு உச்சிமலைக் குடிகளில் அவருக்கு ஏழு குழந்தைகள் இருக்கிறார்கள். அவரது இளம்மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.”\nகைநீட்டி அவன் பாடினான் “அவருக்கு இறப்பே இல்லை. காலமென வந்து படிவனவற்றை முற்றாக உதிர்த்துவிட்டு கடந்து செல்பவருக்கு இறப்பில்லை. ஏனெனில் இறப்பென்பது அணுவணுவாக வந்து படியும் துயரத்தின் பெருந்தொகையே. இந்தத் துலாத்தட்டில் மேலும் மேலும் என வைக்கப்படும் துயரத்தின் எடை அச்சிறுந்து போகுமளவு மிகுவதற்குப் பெயர் இறப்பு. வை��்தவற்றை முற்றிலுமாக அவ்வப்போது எடுப்பவனை இறப்பு அணுகுவதே இல்லை.”\nஅர்ஜுனன் புன்னகைத்தபடி “அவ்விறவாமைக்கு என்ன பொருள் நேற்றும் இன்றும் நாளையும் நினைவுகளால்தான் தொடர்பு கொள்கின்றன. நேற்றென இன்றென நாளையென ஒழுகும் காலமே வாழ்க்கையென்பது. வாழ்க்கையின்றி இருத்தல் மட்டுமேயாக இங்கு எஞ்சுவதற்கு என்ன பொருள் நேற்றும் இன்றும் நாளையும் நினைவுகளால்தான் தொடர்பு கொள்கின்றன. நேற்றென இன்றென நாளையென ஒழுகும் காலமே வாழ்க்கையென்பது. வாழ்க்கையின்றி இருத்தல் மட்டுமேயாக இங்கு எஞ்சுவதற்கு என்ன பொருள்\nசூதன் நகைத்து “எழுவினா ஒன்றே. வாழ்வதா, இருப்பதா வாழ்பவன் வாழ்வை சுமந்தாக வேண்டும். எடை முதிர்ந்து அச்சிறுந்து சகடம் சரிந்தாகவேண்டும். இருப்பவன் இந்த மலைகளைப்போல. இவை நேற்றற்றவை. எனவே முடிவற்ற நாளை கொண்டவை” என்றான். அவர்கள் சுரபிவனம் என்னும் சிற்றூரின் ஊர்ச்சாவடியில் இரவுறங்கப் படுத்திருந்தனர். மேலே அரசமரம் இலைகளை சிலிர்த்துக்கொண்டிருந்தது.\nமிகச்சிறிய புழுதித் தீற்றலாக நெடுந்தொலைவில் அவ்வணிகக் குழுவின் இறுதி அசைவு தெரிந்து வானில் மறைந்தது. ஒரு கணம் மெல்லிய நடுக்கமொன்று அவனுக்கு ஏற்பட்டது. வடிவும் வண்ணமும் இயல்பும் இயைபும் கொண்டு கண்முன் நின்ற பருப்பொருள் ஒன்று வெளியில் கரைந்து மறைவதை கண்கூடாக அப்போதுதான் அவன் கண்டான். இல்லை அது விழி மாயை. அப்பால் துளியிலும் சிறு துளியென அவர்கள் அங்கிருக்கிறார்கள். மறையவில்லை. இல்லாமலாகவில்லை.\nஆனால் வெளி மட்டுமே அங்கிருந்தது. வானும் மண்ணும் இணைந்துகொண்ட மாபெரும் வில் என. அந்த வில் மீது சில முள்மரங்கள் நின்றிருந்தன. துயருடன் விரல்விரித்து இறைஞ்சின. வானை வருடி வீண் வீண் என அசைந்தன. இப்பால் சில உப்புப்பாறைகள் வெண்பற்கள் என எழுந்திருந்தன. அங்கிருந்து அவன் நின்றிருந்த இடம் வரைக்கும் வெண்களர் மண் காற்றின் அலைகளை அணிந்தபடி கிடந்தது. அதன்மேல் மென்புழுதி சுருண்டு ஓடிச்சுழன்று மேலேறி உருவழிந்து அள்ளிச்சென்ற அனைத்தையும் கொட்டியபடி மண்ணுக்கு மீண்டது.\nஅந்த விற்கோட்டுக்கு அப்பால் காலமில்லை. அங்கிருப்பது இன்மை மட்டுமே. வெளி மயங்கி இன்மையென்றாகிறது. இன்மை சற்று தயங்குகையில் வெளியென்றாகிறது. மீண்டுமொரு நீள்மூச்சுடன அவன் தன்னை அவ்வெண்ணங்களிலிருந்த��� விடுவித்துக்கொண்டான். நடந்து தொலைதூரத்தில் தெரிந்த அந்த விண்ணொளி நோக்கி செல்லலானான்.\nதொலைவிலிருந்து பார்க்கும்போது வெண்நெருப்பு எழுந்து தழல் அலைப்பதுபோலத் தோன்றியது. அணுகும்தோறும் வெம்மை மிகுந்து உடல் பொசுங்கும் என்று பட்டது. காற்றுச் சுவடுகளன்றி வேறேதும் படிந்திராத வெண்ணிற நிலம் மெல்ல சரிந்துகொண்டிருப்பதை சற்று தூரம் நடந்த பின்னரே உணரமுடிந்தது. குனிந்து அம்மண்ணைப் பார்த்தான். அது உப்புத்தூளா என்று ஐயம் தோன்றியது. பின்காலை நேரத்திலேயே வானில் சூரியவட்டம் சூளையென எரிந்தது.\nஊஷரத்தைக் கடந்தபோதே தசையுருக்கும் உயர் வெப்பம் அவனுக்கு பழகத் தொடங்கிவிட்டது. பாலையில் நுழைந்தபோதே நிலத்தில் இருந்து உடலுக்கு வெப்பம் வந்து படியாமல் இருக்கும்பொருட்டு மென்மையான ஆடையால் முகத்தைத் தவிர பிற பகுதிகள் அனைத்தையும் திரையிடுவதுபோல் மூடிக்கொள்ளும் முறையை அவனும் கடைபிடித்திருந்தான். காற்றில் அலையடித்த மெல்லிய ஆடைக்குள் உடல் அதுவே உருவாக்கிக்கொண்ட நீராவிக்குள் வெம்மைகொண்டு வியர்த்து மீண்டும் குளிர்ந்து தன் இயல்பை பேணிக்கொண்டிருந்தது.\nவெளியிலிருந்து வந்த வெங்காற்று முகத்தில் மோதி மூக்கையும் கன்னத்தையும் பொசுக்கி முடிகருக்கி உள்ளங்கையின் தோல்போல ஆக்கியது. பின்னர் கைகளால் முகத்தைத் தொட்டபோது மரத்தாலான முகமூடி ஒன்றை அணிந்திருப்பதாகத் தோன்றியது. வியர்வைமேல் காற்றுபடும் சிலிர்ப்பே குளிர் என நெஞ்சு வகுத்துக்கொண்டுவிட்டிருந்தது.\nகையில் இருந்த வில்லை ஊன்றுகோலாக்கி சிற்றடி வைத்து சீரான விரைவில் அவன் நடந்தான். மூச்சு இரைக்கத்தொடங்கிய உடனேயே நின்று தொடைகளில் கைவைத்து சற்று குனிந்து வாயால் முழுக்காற்றையும் இழுத்து உள்ளே நிரப்பி நாய்க்குரைப்பு போல் ஒலியெழுப்பி மூச்சு அனைத்தையும் வெளித்தள்ளினான். அது விரைவிலேயே இளைப்பாற்றி அவன் ஆற்றலை மீட்டளித்தது.\nஅன்று அந்தியானபோது தொலைவில் அவன் பார்த்த வெண்ணிற ஒளி முற்றிலும் அணைந்துவிட்டது. ஒதுங்குவதற்கு பாறையோ மரநிழலோ எதுவும் இல்லாமல் மண்வெளி கண்களை நிறைத்தது. சுழன்று பார்க்கையில் பிழையற்ற வட்டம் என தொடுவானத்து ஒளிக்கோடு தெரிந்தது. கவிழ்ந்த பளிங்குக்கிண்ணம்போல முகிலற்ற வானம். உயிர் என எதுவும் அங்கு இல்லை என்று தோன்றியத���. மணல் வெளியிலேயே அவன் படுத்துக்கொண்டான். வயிற்றின் குறுக்காக வில்லை வைத்து வலதுகைப் பக்கம் அம்பறாத்தூணியை போட்டுக்கொண்டு வானை நோக்கிக்கொண்டிருந்தான்.\nவானொளி முற்றிலும் அணைவதற்கு நெடுநேரம் ஆகியது. கிழக்கு இருண்ட பின்னரும் மேற்குச் செம்மை வெகுநேரம் எஞ்சியிருந்தது. சூரியன் இருக்கையிலேயே விண்மீன்கள் எழுந்து வந்தன. பாலையில் புகுந்த பின்னர் விண்மீன்களை முழுமையாக நோக்குவதற்கு அவன் கற்றுக்கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் இரவில் விண்மீன்களுடன் துயின்றான். திசைகளாக முதலில் அவை பொருள்கொண்டன. பின்னர் இடங்களாயின. மண்ணின் வழிகளைச் சுட்டி நிற்கும் அதிரும் சொற்களாயின. நண்டு, தேள் என வெவ்வேறு வகை வடிவங்களாயின. ஆனால் ஒரு கணத்தில் அத்தனை பொருளையும் இழந்து திகைக்கவைக்கும் வெறும் அதிர்வுகளாகி எஞ்சின.\nஅந்தியில் விண்மீன்களை நோக்கி அவை கொண்ட ஒவ்வொரு பொருளையாக உதிர்த்து வெறும் அதிர்வுப்பரப்பென ஆக்கி தானும் வெறுமைகொண்டு அவற்றை நோக்கிக்கொண்டிருப்பதும் புலரிக்கு முன் அவற்றை எண்ணி எண்ணி எடுத்து ஒவ்வொன்றாக பொருளேற்றம் செய்து மண்ணுக்குரியவையாக மாற்றுவதும் அவை சுட்டும் ஒவ்வொன்றையும் தன்னுள் இருந்து எடுத்து அமைத்துக்கொள்வதுமே மீள மீள நடந்துகொண்டிருந்தது. ஏதோ ஒரு தருணத்தில் அவன் சென்றுகொண்டிருப்பது அம்மண்ணில் அல்ல, விண்மீன்கள் பரவிய இருள் வெளிக்குள்தான் என்று தோன்றியது. மண் இருப்பது அவ்விண்மீன்களுக்கு நடுவே எங்கோ அல்லது மண்ணென அவன் உணர்வது ஓர் விழிமயக்கு.\nஅவன் துயின்று எழுந்து நோக்கியபோது வெயில்விழுந்து சூழ்ந்து அலையடித்தது. வானம் அனைத்துத் திரைகளும் இழுக்கப்பட்டு நீல ஆடிப்பரப்பென தெரிந்தது. இரவு முழுக்க அவன் நீரருந்தவில்லை. பீதவணிகரிடம் பெற்றுக்கொண்ட தோல்குவளையில் நீர் சற்றே எஞ்சியிருந்தது. அதை அருந்தியதும் மீண்டும் அவன் உடல் நீர் என எழுந்தது. நீரைப்பற்றி எண்ணக்கூடாதென்று தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டான். நீரைப்பற்றி எண்ணுவேன் என்றால் அதன்பிறகு நீருக்கான பயணம் மட்டுமே நிகழ முடியும்.\nஅவன் சென்றுகொண்டிருப்பது வருணனின் நிலம். வரமளிப்பவனின் உலகு. இங்கு அவன் விடாய்கொண்டு உயிர் துறப்பான் என்றால் அது வருணனின் ஆணை என்றிருக்கட்டும். இப்பயணத்தில் நடுவில் அவன் எங்கு இ���ந்து விழுந்தாலும் அதுவே முறையென்றாகுக. நீர் தேடி பரிதவித்து செத்துவிழுந்தான் என்றால்தான் அது அவன் தோல்வி.\nஅவன் எண்ணியதுபோலவே சற்று தொலைவில் நீரைப் பார்த்தான். அதற்கு நெடுநேரம் முன்னரே வானில் சுழன்று கொண்டிருந்த பறவைகளை கண்டிருந்தான். பறவைகள் அங்கிருந்த மஞ்சள் நிறமான பாறையொன்றின் மேல் கூடிச்சுழன்று எழுந்து அமர்வதைக் கண்டபோது அங்கு நீர் இருக்கலாமென்று தோன்றியது. காலையின் அரைவிழிப்பில் சித்தம் எழுந்ததுமே வானில் பறந்த பறவைச்சிறகுகளின் நிழலை தன்னைச்சுற்றி உயிரசைவென உணர்ந்ததை அப்போதுதான் எண்ணிக்கொண்டான். பறவைக்குரல்கள் ஓங்கின. அவை அவனை பார்த்துவிட்டிருந்தன. அவன் அணுகி அப்பாறைமேல் தொற்றி ஏறியபோது அதன் குழி ஒன்றில் நீர் இருந்ததை கண்டான். சிறிது அள்ளி வாயில் வைத்தபோது அது தூயநீர் என்று தெரிந்தது. கையில் எஞ்சியிருந்த உலர் உணவை உண்டு அந்நீரை அருந்தி தோல் குடுவையையும் நிரப்பிக்கொண்டான்.\nஅவனைச் சுற்றி நீர் நாடி வந்த பறவைகள் எழுந்து பறந்து அமைந்துகொண்டிருந்தன. வெண்ணிறமான கடற்காகங்கள். அவற்றின் குரல் அவனை எச்சரிப்பதுபோல மன்றாடுவதுபோல மாறி மாறி ஒலித்தது. அவற்றின் நோக்கை சந்தித்தபோது அச்சொற்களை மிக அணுக்கமாக புரிந்துகொண்டான். அவை அவனைத் தாக்கி கீழே தள்ள விரும்புபவைபோல சிறகுக்காற்று அவன் மீது படும்படியாக சீறிப் பறந்தன. ஒன்று அவன் தோளை தன் நகத்தால் கீறிச்சென்றது.\nபுன்னகையுடன் அவன் பாறையைவிட்டு இறங்கியபோது அவை மீண்டும் அமர்ந்து நீரருந்தத் தொடங்கின. குனிந்து நீரில் தலையை முக்கி அண்ணாந்து தொண்டையை சிலிர்த்தன. சிறகுகளை நனைத்து உதறி எழுந்து மீண்டும் அமைந்தன. நீர் நீர் என்று அவை கூவிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.\nமுன்னால் சென்றபோது மேலும் மேலும் பறவை நிழல்கள் தரையைக் கடப்பதை அவன் கண்டான். அவை அப்பாலிருந்து வந்து மீண்டுசென்றன. அன்று மாலை நெடுந்தொலைவில் பறவைகளின் ஓசையை கேட்க முடிந்தது. எங்கோ பெருங்கூட்டமாக அவை வாழ்கின்றன என்று எண்ணிக்கொண்டான். இரவில் அப்பறவைக்குரல்களைக் கேட்டபடி துயின்றான். கனவில் பறவைகள் சூழ வானில் மிதந்துகொண்டிருந்தான்.\nமறுநாள் பகல் முழுக்க நடந்து மாலையில் வெட்டவெளியில் விண்மீன்களுக்குக் கீழே துயின்றான். அதற்கு அடுத்தநாள் பின்காலையில் தொலைவிலிருந்து பறவைகளின் சிறகடிப்பை பார்த்தான். புகையசைவென, வெண்ணிற இலைக்கொந்தளிப்பென அது அவன் காலடிகளுக்கு ஏற்ப தெளிந்து வந்தது . பறவைக்குரல் இணைந்து எழுப்பிய இரைச்சல் அணுகியது. அவன் அந்த உயிரில்லாத கடல் வரக்கூடுமென எதிர்பார்த்தான். ஆனால் கரையொதுங்கிய பெரிய மீன்கள் என வெள்ளி மின்ன நூற்றுக்கணக்கான நீர்க்குட்டைகள்தான் கண்ணுக்குத் தெரிந்தன.\nஅணுகுந்தோறும் அவை உருப்பெருகி வந்தன. முதல் குட்டையின் அருகே சென்றதும் அதன் கரையெங்கும் செறிந்திருந்த வெண்நாரைகளும் கடற்காகங்களும் கூச்சலிட்டபடி சிறகடித்து வானில் எழுந்து பறந்தன. குட்டையின் மணற்சேற்று விளிம்பை அணுகும்போது மென்கதுப்பு புதைந்து இடைவரைக்கும் இறங்கியது. கைகளை ஊன்றி நீச்சலிட்டு அந்நீரை அணுகி தொட்டு அள்ளி வாயிலிட்டான். உப்பு நீர். குட்டை முழுக்க வெள்ளி நாணயங்களென ஒளிர்ந்து ஒளிர்ந்து திரும்பியபடி சிறிய பரல் மீன்கள் நிறைந்திருந்தன. நோக்க நோக்க மீன்கள் மேலும் தெரிந்தன. குறுவாள்கள், மூங்கில் இலைகள், வெள்ளிச் சிமிழ்கள். இளஞ்சிவப்பு நாக்குகள். கன்றுச்செவிகள்.\nஅவன் கைகளை எடுத்துவிட்டு மேலே வந்து நோக்கியபோது அவை நீர்ப்பரப்பின் மேலே வந்து விழிகள் மின்ன, வால் தவழ, செவுள்கள் அலைபாய அவனை நோக்கின. அவன் உடல் சற்று அசைந்தபோது ஒரு கணத்தில் நீரில் விரிந்த வானில் மூழ்கி மறைந்து பின் ஒவ்வொன்றாக உருவம்கொண்டு எழுந்தன.\nகரையேறி மணல்விளிம்பில் நின்றபடி அந்தச் சுனைகளை விழிதொடும் தொலைவு வரை பார்த்தான். வெள்ளி ஆரம்போல வானிலிருந்து வான்வரைக்கும் வளைந்து கிடந்தன அவை. அக்குட்டைகளின் இடைவெளியினூடாக நடந்து மறுபக்கம் சென்றான். அங்கு சிறிய அலைகளாக தொலைதூரம்வரை படிந்துகிடந்த மணல் அவன் கால் பட்டு பொருக்குடைந்து தடம்கொண்டது. பொருக்கு உடையும் ஒலி சிம்மம் எலும்புகளை மென்று இரையுண்பதுபோல ஆழ்ந்த அமைதியுடன் ஒலித்துத் தொடர்ந்தது.\nமணல் பொருக்குகள் அடர்ந்து வந்தன. அங்கு மட்டும் மழை பெய்திருக்கிறதா என்று பார்த்தான். மழை விழும் இடம் அல்ல அது. அவ்வாறென்றால் நீர் வற்றி கீழிறங்கிச் சென்றிருக்கிறது. அருகமைகாலத்தில் அல்ல. நெடுங்காலத்துக்கு முன். பலநூறு தலைமுறைகளுக்கு முன். அப்பரப்பில் பறவைகள்கூட வந்தமர்வதில்லை என்று தெரிந்தது. காலால் தட்டிப்பா���்த்தான். பொருக்கு மணலுக்குள் இருந்த மீன்கள் அனைத்தும் வெறும் எலும்பு வடிவுகளாகத் தெரிந்தன. வெண்சுண்ணச் சித்திரங்கள் என பல்லாயிரம் மீன்கள். வெள்ளி இலைநரம்புகள். பளிங்குச்சீப்புகள். பல்வரிசைகள்.\nகுனிந்து ஒரு மீன்முள்ளைத் தொட்டபோது அது அரிசிமாவுப் பொருக்கு என உதிர்ந்தது. மீனென அது வாழ்ந்தபோது அங்கு வாழ்ந்தவர்கள் எவர் அவற்றை உண்ணவந்த பறவைகள் எவை அவற்றை உண்ணவந்த பறவைகள் எவை இறந்தநிலம். இறந்தமையால் காலத்தை வென்ற இடம். இறப்புவரைதான் வளர்வும் தளர்வும். இறப்பு என்பது நிலையமைவு. மாறிலியென மாற்றங்களுக்கு மையம் கொள்ளும் புள்ளி. தயங்கிய விழிகளுக்கு முன் நெடுந்தொலைவில் வானின் வெண்ணிறஒளி மீண்டும் தெரியலாயிற்று. வெண்ணிற அனல். அல்லது அங்கிருப்பது வெண்பாற்கடல்.\nபொருக்கு மண் மீது கால்களை தூக்கிவைத்து காண்டீபத்தை ஊன்றி உடல்நிகர் செய்தபடி நேர்நடையிட்டு அவன் சென்றுகொண்டிருந்தான். அந்தி வரை சென்று திரும்பிப்பார்த்தபோது அவன் வந்த பாதை மண் கிளறப்பட்டு ஒரு செந்நிற வடு என அவனை நோக்கி வந்து கால்களைத் தொட்டு இணைந்திருந்தது. அந்தத் தடம் அங்கே கிடக்கும். காலமுடிவுவரை. அதை எவர் வந்து பார்க்கக்கூடும் பார்த்து அவன் விழைவை தயக்கமென எண்ணிக்கொள்வார்கள் போலும். அவன் குழப்பத்தை அச்சமென பொருள்கொள்ளலாம். மூதாதையரை நம்மில் உள்ளவற்றின் பின்நீட்சியென உருவகித்துக்கொள்கிறோம். அல்லது நம்மில் இல்லாதவற்றினாலா\nபொருக்கு மண்மேலேயே படுத்து விண்மீன்களை நோக்கியபடி துயின்றான். விண்மீன்கள் காலிடற முகில்களில் கால்புதைந்து புதைந்து தள்ளாடி நடந்துகொண்டிருந்தான். நீலநீரில் எலும்புருவான மீன்கள் நீந்தித் திளைத்தன. சுண்ணமுள் வடிவ இலைகளுடன் செடிகள் காற்றில் ஆடின. அவன் தன் கால்களை குனிந்து நோக்கினான். அவை எலும்புவடிவிலிருந்தன. நீர்விடாயென விழித்துக்கொண்டபோது புலரி எழுந்திருந்தது. பாலையின் குளிரில் அவன் ஆடைக்குள் அவன் உடம்பு சிலிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. குடுவையில் எஞ்சிய சிறிதளவு நீரை அருந்தினான். நாநனையும் அளவுக்கே நீர் இருந்தது. ஆனால் அது உடலை ஊக்கம் கொள்ளச்செய்தது.\nமீண்டும் புரண்டு சுருள் விரிந்து அகன்று அகன்று சென்றுகொண்டிருந்த நிலத்தில் அசையாமல் நின்றுகொண்டிருந்த வெண்ணிற ஒளிகொண்ட த��டுவான் வளைவு நோக்கி நடந்தான். நிலப்பொருக்கு சேற்றுப்பலகை அடுக்குகளாக ஆகியது. முதலையின் செதில்தோல் பரப்புபோல வெடிப்புகள் கொண்டது. ஓட்டுக்கூரை ஒன்றின் சரிவில் நடப்பதாக மறுகணம் தோன்றியது. அவன் காலடியில் அவை ஓசையுடன் நொறுங்கி துண்டுகளாயின.\nகுனிந்து ஒரு சிறு ஓட்டை எடுத்துப் பார்த்தான். அதன் அடியிலும் ஈரம் இருக்கவில்லை. அடியில் அவன் எதிர்பார்த்த சிற்றுயிர்களும் இல்லை. அவற்றின் அசைவை மட்டும் கண் ஒருகணம் அடைந்து நிலைமீண்டது. என்னென்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் பித்துக்குள் சென்றுகொண்டிருக்கிறது என் உள்ளம். ஆனால் இத்தனித்த பயணத்தில் அவ்வாறு அனைத்து வழிகளிலும் சிதறும் எண்ணங்களே பெரும்வழித்துணை என்றாகும். அவை பெருகும் சித்தவிடாயை மாற்றுலகங்களை உருவாக்கி நிறைவுசெய்கின்றன. தனியன் பல உலகங்களில் வாழ்பவன். பல புவிகளை சுமந்து செல்பவன்.\nபயணத்தில் இல்லம் துறந்து ஊர் துறந்து பெயர் துறந்து உளம் துறந்து செல்பவன் மீண்டும் இளமைந்தனாகிறான். தவழும் குழந்தையென்றாகிறான். பார்க்கும் ஒவ்வொன்றும் புதிதென்றாகிறது. பொருளற்று வெறும் பொருளென நின்று பொருள் அவனை நோக்குகிறது. பொருளை பொருள்மட்டுமே என நோக்கும் சித்தத்துடன் தவித்து தன்னிலை மீண்டு பொருள் தேடுகிறான். இது களிமண்ணால் ஆன சருகுப்பரப்பு. இல்லை, இவை அப்பங்கள். பழைய தோற்கவசப்பரப்பு. மாபெரும் ஆமையின் ஓடு. இங்கிருந்ததா ஒரு கடல்\nஅப்பரப்பின் மறுஎல்லையென்று ஒன்று விழிக்குப்படவில்லை. நடந்து நெடுந்தொலைவு கடந்து திரும்பிப் பார்க்கையில் அப்பொருக்குப் பரப்பு அன்றி வேறெதுவும் புவியிலேயே இல்லை எனத் தோன்றியது. ஆம், இதுதான் கடல். இங்கிருந்த நீர் கடல்களில் மட்டுமே எஞ்சி இங்கு வற்றிவிட்டிருக்கிறது. இது கடலடி வண்டல். இக்கடலைக் குடித்து உலர்த்தியது யார் இது ஒரு ஒழிந்த மதுக்கோப்பையா இது ஒரு ஒழிந்த மதுக்கோப்பையா இங்கிருந்த நீரனைத்தும் ஆவியென்றாகி எழுந்து காற்றில் நிறைந்துள்ளன. அலையடித்து அலையடித்துத் தவித்து அலையைச் சிறகென்றாக்கிப் பறந்தெழுந்து விண்நின்றுள்ளது கடல்.\nஇதோ என் தலைக்கு மேல் உள்ளது கடல். நுண் வடிவக்கடல். இங்கு வெண்சுண்ண வடிவுகளெனப் பதிந்திருக்கும் மீன்கள் அங்கு நுண் வடிவில் நீந்திக்கொண்டிருக்கலாம். அதில் ஓடிய கலங்கள் அங்கு ந��ண்வடிவில் மிதந்தலையலாம். கடலோடிகள் அங்கிருக்கலாம். என்ன எண்ணங்கள் இவை ஏன் இவை தங்கள் ஒத்திசைவை, பொருள் இணைப்பை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன ஏன் இவை தங்கள் ஒத்திசைவை, பொருள் இணைப்பை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன ஒவ்வொரு எண்ணமும் பிறிதொரு எண்ணத்தால் கட்டுண்டிருக்கிறது. கட்டடத்தில் அமைந்த செங்கற்கள் போல. கட்டடம் இடிந்து சரிகிறது. என்னுள் விடுதலைகொண்டுள்ளது ஒவ்வொரு கல்லும். எண்ணங்கள் ஓட தோற்றம் மயங்கிய நோக்குடன் திரும்பியபோது அவன் தொலைவில் அந்தக் கடலை ஒரு பெரிய முகில் நிழல் என கண்டான்.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/12784-opposition-up-in-arms-against-centre-s-new-surveillance-order.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T03:54:51Z", "digest": "sha1:ZE2YJDSRVC4KUDLYPUXYY6CD65OF23TH", "length": 30016, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "இறுதியில் பெண்கள்தான் குற்றவாளிகளா? | இறுதியில் பெண்கள்தான் குற்றவாளிகளா?", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஅதிகாரத் தரப்பின் செல்வாக்கால் வல்லுறவு வழக்குகள் பொய் வழக்குகளாக மாற்றப்படுகின்றன.\nவன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பான வழக்குகளில், உதவும் பெண் வழக்கறிஞர்களாக கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் இருக்கிறோம். அந்த அனுபவங்களி லிருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.\nமும்பையில் எங்கள் அலுவலகம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த பள்ளியில் வாட்ச்மேனால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட நான்கு வயதுச் சிறுமியின் தாய்க்கு உதவ குற்றவியல் நீதிமன்றத்துக்கு 2011-ல் சென்றோம். அந்தப் பள்ளியின் பெண் முதல்வர் கொடுத்த நெருக்குதல் காரணமாக, போலீஸார் முதல் மூன்று நாட்களுக்கு அந்தச் சிறுமியின் தாய் தந்த புகாரை ஏற்கவோ, முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) தாக்கல் செய்யவோ முன்வரவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தச் சிறுமியின் உடல்ரீதியான கடும் பாதிப்புகளை மருத்துவமனை ஆதாரபூர்வமாகத் தெரிவித்த பிறகே போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தனர்.\nஇதற்குள் உள்ளூர் பத்திரிகைகளில் அந்தச் சிறுமியின் அன்னைக்கு புத்திபேதலித்திருப்பதாகவும், இந்தப் புகாரை மேற்கொண்டு வலியுறுத்தாமல் இருக்க பள்ளி நிர்வாகத்திடம் 10 லட்ச ரூபாய் கேட்டார் என்றும் செய்திகள் வரத்தொடங்கின. வேறு மாநிலத்திலிருந்து வந்து வேலை செய்யும் அந்த அப்பாவித் தாய்க்கு, தான் யாருக்கு எதிராகப் போராடுகிறோம் என்றே புரியவில்லை.\nசெல்வாக்கு மிக்க அந்தப் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு எதிராக, அந்தத் தாய்க்குத் துணையாக நாங்கள் களமிறங்கினோம். அரசுத் தரப்பு வழக்கறிஞர் வழக்கைக் கைவிட்டுவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பிலோ மிகச் சிறந்த வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருந்தார். நாங்கள் தீவிரமாகப் போராடி, எதிரிக்குத் தண்டனை பெற்றுத்தந்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இப்படித்தான் நாங்கள் களமிறங்கத் தொடங்கினோம்.\nஅப்போது பாலியல் குற்றங்கள் தொடர்பாக எங்களுடைய கண்ணோட்டமும் பெரும்பாலான மக்களிடையே நிலவுவதைப் போன்றே இருந்தது. எல்லா பாலியல் வன்புணர்ச்சியும் அறிமுகம் இல்லாதவர்களால் மேற்கொள்ளப்படுவது என்றே நினைத்தோம். ஆனால், வழக்குகளைத் தொடர்ந்து ஆராய்ந்தபோதுதான், புதியவர்களால் பாதிப்புக்கு உள்ளாவது குறைவு என்பதையும், ஏற்கெனவே அறிமுக மானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில் இருப்பவர்கள்தான் அதிகம் இதில் ஈடுபடுகின்றனர் என்பதையும் உணர்ந்தோம். பாதிப்புக்குள்ளான பெண்ணிடம், ‘குற்றம்சாட்டப்பட்டவரையே திருமணம் செய்துகொள்கிறாயா’ என்று நீதிபதி கேட்டதாகப் பத்திரிகைகளில் படித்தபோது நெளிந்தோம். இது நல்ல வழக்கு, இது போலி வழக்கு என்று போலீஸாரும், வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களும் பேசும்போது எங்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும். உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நடந்த இத்தகைய வழக்குகளின் தீர்ப்புகளைப் படித்தபோது, தெரிந்துக���ள்ளாத பல உண்மைகளை, வழக்குகளை நேரில் கையாளும்போதுதான் தெரிந்துகொண்டோம்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் 350-க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கையாண்டோம். குற்றப்பத்திரிகைகளை ஆழ்ந்து வாசித்தோம். நீதிமன்ற நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தோம். காவல் துறையினர், மருத்துவத் துறையினர், வழக்கை நடத்துபவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினோம். எல்லாவற்றுக்கும் சிகரமாக, பாதிக்கப்பட்ட பெண்களுடன் பயணம் செய்து பேசி, அவர்களைத் துணிவுகொள்ளச் செய்தோம். எங்களுடைய ஆய்வு முடிவுகளும், ‘தி இந்து’(ஆங்கிலம்) டெல்லியில் 2013-ல் நடந்த வழக்குகளின்போது நடத்திய ஆய்வு முடிவுகளும் ஒன்றுபோலிருந்தன. இந்த வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதி காதலர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும் வகை. திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆண் கூறும் வார்த்தையை நம்பி அவனுடன் வரம்புகடந்து பழகி, தாய்மை அடைவதால் ஏற்படும் வழக்குகள் எண்ணிக்கையும் மூன்றில் ஒரு பங்கு. இவ்விரு வகை வழக்குகளைத்தான் அதிகாரிகள் ‘பொய் வழக்குகள்' என்று முத்திரை குத்துகின்றனர்.\nபாலியல் வல்லுறவு வழக்குகளில், தண்டனை விதிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 25% என்று தேசிய குற்றப்பதிவேடுகள் துறை (என்.சி.ஆர்.பி.) தெரிவிக்கிறது. ஆனால், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் மும்பையில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை வெறும் 10% முதல் 12%-க்கு உள்ளாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணே பிறகு வாக்குமூலத்தை மாற்றுவது, முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்யத் தாமதிப்பது, பழுதான விசாரணை, அரைகுறையான சாட்சியங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள், வழக்குகளின் சுமை தாளாமல் பிதுங்கும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், 18 வயதுக்குக் குறைந்த பெண்ணாக இருந்தாலும் குற்றவியல் வழக்கறிஞர்கள் நடத்தும் தீவிர குறுக்கு விசாரணைகள், வழிகாட்டு நெறிகளையும் மரபுகளையும் பின்பற்றாத நீதிமன்றங்கள், அனுபவமற்ற நீதிபதிகள்... இதுபோன்ற காரணங்களால் வழக்குகள் தேக்கமடைவதுடன், குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதும் அதிகமாக இருக்கிறது. ஒரு வழக்கில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதிலிருந்து இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும்வரை நடப்பவற்றைக் கூர்ந்து பின்பற்றினால் இது நமக்குப் புரியும். இனி, சில வழக்குகளைப் பார்ப்போம்.\n16 வயதான சாந்த் என்ற பெண்ணுக்கு ஒரு சிநேகிதன் இருந்தான். அவனிடம் மனம்விட்டுப் பேசியபோது, அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது. தன்னுடைய தந்தையே தன்னிடம் முறைகேடாக நடந்துகொள்வதாகவும் தன்னை அவரிடமிருந்து மீட்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள். இந்த விஷயம் அவளுடைய தாய்க்கும் தெரியும் என்றாலும், இதை யாரிடம் சொல்வது, என்ன செய்வது, குடும்ப மானம் என்னாகும் என்றெல்லாம் குழம்பி, அந்தத் தாய் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தார். காவல் துறையில் புகார் செய்யுமாறு அவளுடைய சிநேகிதன் கூறினான். அவள் கூறிய புகாரைப் பதிவுசெய்வதற்கு முன்னால் காவல் துறையினர் அந்தப் பெண்ணின் பெற்றோரையும் சமூகப் பெரியவர்களையும் அழைத்தனர். தந்தை கைதுசெய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனையின்போது சாந்த் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். அதிர்ச்சியிலிருந்து மீள அவளுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.\nஅதே சமயம், அவளைக் காப்பகத்துக்கு மாற்றாமல் அதே வீட்டிலேயே தங்கவைத்தனர். “தந்தையையே கைது செய்ய வைத்துவிட்டாயே” என்று உறவினர்கள் அந்தப் பெண்ணை வசைபாடினர். வழக்கு விசாரணை யின்போது சாந்த், தனது வாக்குமூலத்தை மாற்றிவிட்டாள். தன்னுடைய தந்தை மீது தான் கூறிய புகாரையே இல்லையென்று மறுத்தாள். தன்னுடைய சிநேகிதனுடன் உறவுகொண்டதால்தான் தனக்குக் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறினாள். அரசுத் தரப்பு வழக்கறிஞர் அந்தக் கட்டத்தில் குறுக்கிட்டு, அவரைப் பரிசோதித்த டாக்டர்களை விசாரணைக்கு அழைக்கவேயில்லை. சாந்த் இப்படிக் கூறியதால் அவளுடைய தகப்பனார் விடுதலை செய்யப்பட்டார். இருவரும் மீண்டும் அதே வீட்டில் வாழ்ந்தனர். அதற்குப் பிறகு, அந்தப் பெண்ணின் மனநிலை எந்த அளவுக்குப் புண்பட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.\nவீட்டுவேலை செய்யும் பெண்ணின் மகள்தான் சீமா (13). அவளைவிட வயதில் பெரிய பணக்காரச் சிறுவன், தனக்குப் பிறந்த நாள் என்று கூறி அழைத்துச் சென்று குளிர்பானம் கொடுத்தான். மயங்கிவிழுந்த அவளைத் தன்னுடைய மூன்று நண்பர்களுடன் சேர்ந்து வல்லுறவு கொண்டான். மயக்கம் தெளிந்த சீமா, தனக்கு ஆடை இல்லாததையும் ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதையும் அறிந்து அழுதுகொண்டே வீட்டை அடைந்தாள். அவளுடைய தாய், சீமாவை முனிசிபல் மருத்துவமனையில் சேர்த்தாள். போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சீமா அந்தக் குற்றவாளியை அடையாள அணிவகுப்பில் சரியாகவே அடையாளம் காட்டினாள். சீமாவை அரசுக் காப்பகத்தில் தங்கவைத்தனர். சட்ட விரோதச் செயலில் ஈடுபட்ட இன்னொரு பெண்ணையும் அங்கே சேர்த்திருந்தனர். அந்தப் பெண் யாருடைய ஏற்பாட்டின்பேரிலோ சீமாவை அடித்துத் துன்புறுத்தினாள். எனவே, சீமாவை போலீஸார் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.\nசீமாவின் தந்தை குடிகாரன். குடும்பப் பொறுப்பில்லாத அவன், வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். இதன் பிறகு, சீமா வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டாள். எதிரிகளை அடையாளம்காட்ட மறுத்தாள். மரபணுச் சோதனையில் அந்த நான்கு பேரும் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டது. ஆயினும் சீமா தன்னுடைய வாக்குமூலத்தை மாற்றியதால் நான்கு எதிரிகளும் விடுதலை பெற்றனர். மும்பையில் சக்தி மில்லில் நடந்த பாலியல் வல்லுறவு வழக்கில் தொடர்புடைய மூன்று எதிரிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட அதே நாளில்தான் சீமா வழக்கு விசாரணையும் முடிவுக்கு வந்தது.\nஇப்படிப் பல வழக்குகளில் ‘எதிரிகள்' விடுதலை யாகிவிடுகின்றனர். இதனாலேயே இந்த வழக்குகளை ‘பொய் வழக்குகள்' என்பது மிகவும் ஆபத்தானது. எனவே, இந்த வழக்குகள் தொடர்பான நம்முடைய அணுகுமுறையும் கண்ணோட்டமும் மாற வேண்டும்.\nவல்லுறவுவல்லுறவு வழக்குகள்பாலியல் குற்றச்சாட்டுபொய் வழக்குகள்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nஅண்ணாமலையார் கோயிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு: 17 நாள்...\nராசிபுரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு; பெண்ணை கொன்று தப்பிய ரவுடி உயிரிழப்பு: ஆசிட்...\nவிரைவு ரயில்களில் ஐஆர்சிடிசி விற்கும் உணவு பொருட்கள் விலை ரூ.40 வரை திடீரென...\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு மீண்ட���ம் விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தொடங்குகிறது\nஆண்கள் ஏன் நீண்ட காலம் வாழ்வதில்லை\nதொகுதி மறுசீரமைப்பு: பேசப்படாத இன்னொரு அநீதி\nபோர் நிறுத்த உடன்பாடு முறிவுக்குப் பின் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்:...\nஇன்னல் போக்கும் இரட்டைத் திருப்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=26597", "date_download": "2019-12-15T03:51:54Z", "digest": "sha1:LMS54GED62TEJYQ6743K6QJEVRFOSZ33", "length": 8941, "nlines": 129, "source_domain": "www.ottrancheithi.com", "title": "மருத்துவமனையில் பிறந்து 7 நாட்கலே ஆன பெண் குழந்தை கடத்தல்! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/child missingKarnatakaMadheswarampavithraTamil general newsகர்நாடககுழந்தை காணவில்லைதமிழ் ஜெனரல் செய்திபவித்ராமாதேஸ்வரம்\nமருத்துவமனையில் பிறந்து 7 நாட்கலே ஆன பெண் குழந்தை கடத்தல்\nகர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் மல்லிகார்ஜுனன். இவரது மனைவி பவித்ரா(23) கடந்த 22-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவ மனையில் குழந்தைகள் வார்டில் பவித்ரா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.\nநேற்று காலை பவித்ரா தனது குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க எடுத்துச்செல்ல முயன்றார். அப்போது, அதே வார்டில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த 25 வயது மதிக்கத்தக்க பெண், குழந்தையை தான் மருத்துவரிடம் காண்பிப்பதாகக் கூறி, குழந்தையை வாங்கிச் சென்றார்.\nநீண்ட நேரமாகியும் அப்பெண் வராததால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார். மருத்துவமனை முழுவதும் தேடியும் அந்த பெண்ணை காணவில்லை. இதையடுத்து, மேட்டூர் காவல் நிலையத்தில் பவித்ரா புகார் செய்தார்.\nமருத்துவமனையில் அந்த பெண் கொடுத்த முகவரி மற்றும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nTags:child missingKarnatakaMadheswarampavithraTamil general newsகர்நாடககுழந்தை காணவில்லைதமிழ் ஜெனரல் செய்திபவித்ராமாதேஸ்வரம்\nஆபாச படத்தை காட்டி மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் கைது\nகாதல் பட நடிகர் பல்லு பாபுவை மறுவாழ்விற்கு மீட்டெடுத்த திரைப்பட இயக்குனர் மற்றும் வில்லன் நடிகர் \n“ஊர காணோம்” திரைப்பட புகைப்படங்கள்..\nஊர காணோம் படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்..\nகர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு-உச்சநீதிமன்றம் அதிரடி \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார்- மத்திய அரசு..\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\nதமிழ்த் திரையில் மிரட்டும் ஓவியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/nokia-31-plus-32-gb-charcoal-3-gb-ram-dual-sim-4g-price-ptIIdK.html", "date_download": "2019-12-15T03:15:28Z", "digest": "sha1:DFTVPOU5KWB3D47Z77KB5566ECZZJE25", "length": 11826, "nlines": 229, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி விலைIndiaஇல் பட்டியல்\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி சமீபத்திய விலை Dec 13, 2019அன்று பெற்று வந்தது\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கிடாடா கிளிக் கிடைக்கிறது.\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 7,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி விவரக்குறிப்புகள்\nமாடல் நமே 3.1 Plus\nபிராண்ட் கேமரா 8 MP\nஇன்டெர்னல் மெமரி 32 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Upto 400 GB\nஒபெரடிங் சிஸ்டம் Android v8.1 (Oreo)\nடிஸ்பிலே டிபே IPS LCD\nபேட்டரி சபாஸிட்டி 3500 mAh\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 70 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nநோக்கியா 3 1 பிளஸ் 32 கிபி சற்கால் ரேம் டூயல் சிம் ௪கி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjc1MDQ3NTg3Ng==.htm", "date_download": "2019-12-15T03:38:55Z", "digest": "sha1:MKS3HE6LGZOUWY7K2RPIKYVYW2TFXNVR", "length": 13983, "nlines": 208, "source_domain": "www.paristamil.com", "title": "பன்னீர் புலாவ்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்த��ற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் பன்னீர் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் புலாவ்\nபன்னீர் - 250 கிராம்,\nஉதிரியாக வடித்த சாதம் - 2 கப்,\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,\nபட்டை - சிறிய துண்டு,\nகிராம்பு, ஏலக்காய் தலா - 2,\nபிரியாணி இலை - ஒன்று,\nபச்சை மிளகாய் - 4,\nநெய் - ஒரு டீஸ்பூன்,\nபுதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nகொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nஅடுத்து அதில் பச்சை மிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.\nபின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பன்னீரை போடவும்.\nகலவை சேர்ந்து திக்காக வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறவும்.\nமீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nசுவையான பன்னீர் புலாவ் ரெடி.\nகார்த்திகை தீபம் ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/airtel-and-vodafone-will-closed-soon", "date_download": "2019-12-15T02:45:46Z", "digest": "sha1:SZXXFOOQLTAMIXZWI26H5PKKIG2A7Z5D", "length": 11618, "nlines": 107, "source_domain": "www.toptamilnews.com", "title": "சுப்ரீம் கோர்ட் உத்தரவால்... மூடப்படும் தருவாயில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்.. ஜனவரி மாதம் வரை கெடு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசுப்ரீம் கோர்ட் உத்தரவால்... மூடப்படும் தருவாயில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்.. ஜனவரி மாதம் வரை கெடு\nசுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கடனில் சிக்கி மூடப்படும் தருவாயில் இருக்கின்றன.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய தொலை தொடர்பு நிறுவனம் ஜியோ தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அந்நிறுவனம் அளித்த பல இலவச சலுகைகளால் அனைத்து பயனர்களும் அந்நிறுவனம் நோக்கி செல்லத் துவங்கினர். இதனால் பல சிறிய தொலைதொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. மிகப்பெரிய அளவில் இருந்து வந்த ஏர்செல், டொகோமோ நிறுவனங்களும் தாக்கு பிடிக்க முடியாமல் மூடப்பட்டன.\nவோடபோன் நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து தனது சேவையை கொடுத்து வந்தது. இந்நிலையில் நிதி நெருக்கடி காரணமாக விரைவில் வோடபோன் நிறுவனம் மூடப்படும் என்ற தகவல்கள் வெளிவந்த���. இதற்கிடையில் தற்போது இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக இருந்து வரும் ஏர்டெல் நிறுவனமும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.\nசெல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் 2 வகையான கட்டணங்களை மத்திய டெலிபோன் துறைக்கு செலுத்த வேண்டும். அதாவது உரிமம் கட்டணம், அலைக்கற்றை கட்டணம் என செலுத்த வேண்டும். செல்போன் நிறுவனங்களின் செயல்பாடு அடிப்படையில் இந்த இரு கட்டணங்களும் நிர்ணயிக்கப்படும்.\nமத்திய டெலிபோன் துறை செல்போன் நிறுவனங்கள் விற்கும் போன்கள், பங்கு சந்தை வருமானங்கள், பழைய பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள் என அனைத்தையும் கணக்கிட்டு கட்டணங்களை நிர்ணயித்தது. ஆனால் தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு வந்த தகவல் தொடர்பு சேவை வருவாயை மட்டுமே கட்டி வந்தது.\nமத்திய அரசின் இந்த அதிரடி கட்டண நிர்ணயத்தை சமாளிக்க இயலால் சுமார் 15-க்கும் மேற்பட்ட சிறிய தகவல் தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. முன்னணியில் இருக்கும் நிறுவனங்களும் நிர்ணயித்த கட்டணத்தை கட்டாமல் சேவை வருவாயை மட்டுமே கட்டி வந்தனர்.\nமத்திய அரசு தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு நிலுவையில் இருக்கும் பணத்தை விரைவில் கட்டக்கோரி நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசு நோட்டீசையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வந்ததால் சுப்ரீம் கோர்ட்டில் கட்டணங்கள் கட்ட தவறிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு நிர்ணயித்த கட்டணத்தை மூன்று மாத காலத்திற்குள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டவில்லை என்றால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தீர்ப்பளித்தது.\nசுமார் 16 ஆண்டுகளாக கட்டாமல் விட்ட கட்டணங்கள், அதற்கு வட்டி, கட்டத் தவறிய பணத்திற்காக அபராதம் என அனைத்தையும் சேர்த்து பல்லாயிரம் கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது. அந்த வகையில் வோடாபோன் நிறுவனம் ரூ.46,150 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ. 28,450 கோடியும் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.\nகடந்த காலாண்டில் மட்டும் வோடபோன் நிறுவனம் 50 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்து இருக்கின்றன என்றும், ஏர்டெல் நிறுவனம் சுமார் 25 ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்து இருப்பதாகவும் கணக்குகளை காட்டியது. தற்போது உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவினால் மேலும�� நஷ்டத்திற்கு தள்ளப்பட்டு நிறுவனத்தை மூடும் நிலைக்கு செல்ல இருப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.\nவிரைவில் மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு சலுகை அளிக்கும் படியும், விலக்கு அளிக்கும் படியும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.\nPrev Articleமனதை வருடும் இசை வெளியானது வானம் கொட்டட்டும் படத்தின் கண்ணு... தங்கம்... ராசாத்தி... பாடல்\nNext Articleவரி கட்டியாச்சா உஷார இருந்துகொங்க... ரெய்டு வருகிறார் மீரா மிதுன் இந்த லிங்க்குல ஐடிய வாங்கிட்டு சீன் வேற...\nஏர்செல்லைத் தொடர்ந்து மூட்டை முடிச்சு கட்ட தயாராகிறது வோடோஃபோன்... -…\nஅடி மேல் அடி வாங்கினாலும் நாங்க ஒடி போக மாட்டோம்\nகோடிக்கணக்கில் நஷ்டம்: BSNL நிறுவனத்தை மூட வாய்ப்பு\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n உன்னாவ் அருகே வன்கொடுமை செய்து பெண்ணுக்கு தீ வைத்த இளைஞர்\nபடிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18294", "date_download": "2019-12-15T03:40:33Z", "digest": "sha1:SUWUZZQV467TTVWACSMD2QVDJPMSQYDP", "length": 19567, "nlines": 215, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், செப்டம்பர் 20, 2016\nஹஜ் பெருநாள் 1437: ஹாங்காங்கில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1888 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஹாங்காங்கில் 12.09.2016. திங்கட்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொ��்டாடப்பட்டது.\nஅந்நாட்டின் கவ்லூன் பெரிய பள்ளிவாசலில், காலை 07.00 மணிக்குத் துவங்கி, ஒரு மணி நேர இடைவெளிகளுக்கிடையே 3 விடுத்தங்களாக பெருநாள் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்படுவது வழமை. நடப்பாண்டும் 4 விடுத்தங்களாக நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. முதல் ஜமாஅத்தை பள்ளியின் துணை இமாம் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, இரண்டாவது ஜமாஅத்தை ஹாஃபிழ் முஹம்மத் நஈம், மூன்றாவது ஜமாஅத்தை - தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அர்ஷத், நான்காவது ஜமாஅத்தை காயல்பட்டினம் ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் வழிநடத்தினர்.\nதொழுகை நிறைவுற்ற பின்னர், அங்குள்ள காயலர்கள் ஒன்றுகூடி கட்டித் தழுவி, கைலாகு செய்து, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டதுடன், குழுப்படமும் எடுத்துக்கொண்டனர்.\n[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டு, கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 16:24 / 20.09.2016.]\n[செய்தியில் தேதி திருத்தப்பட்டது @ 17:20 / 20.09.2016.]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nModerator: திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபப்பரப்பள்ளியில் குப்பைகளை எரிப்பதை உடனடியாக நிறுத்த கூறி - காயல்பட்டினம் நகராட்சிக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோடீஸ்\nஐக்கிய விளையாட்டு சங்க (USC) முன்னாள் தலைவரின் மனைவி காலமானார் செப். 23 காலை 9 மணிக்கு நல்லடக்கம் செப். 23 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 22-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/9/2016) [Views - 647; Comments - 0]\n5 ஆண்டுகள் நகராட்சிப் பணிகளுக்குத் தடையாக இருந்தவர்கள், “உள்ளாட்சியில் நல்லாட்சி” என முழக்கமிடுவது வேடிக்கையானதே மஜக பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் உரை மஜக பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் உரை\nநாளிதழ்களில் இன்று: 21-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/9/2016) [Views - 647; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி மீண்டும் பெண் தலைமைக்கு ஒதுக்கப்பட்டது\nஇ.யூ.��ுஸ்லிம் லீக் நகர கிளை மூத்த தலைவர் காலமானார்\nஹஜ் பெருநாள் 1437: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஜமாஅத்தார்... (20/9/2016) [Views - 1966; Comments - 0]\nஎல்.கே. பள்ளி பயின்றோர் பேரவை பொதுக்குழுக் கூட்ட விபரங்கள்\nபாதுகாப்பான தமிழகத்திற்காக மிதிவண்டி பயணம் காயல்பட்டினம் கடற்கரையில் பயணக் குழுவினருக்கு வரவேற்பு காயல்பட்டினம் கடற்கரையில் பயணக் குழுவினருக்கு வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/9/2016) [Views - 646; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1437: வினாடி-வினா போட்டியுடன் நடைபெற்றது கத்தர் கா.ந.மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல்\n சமூக ஊடகக் குழுமம் சார்பில் “இதுதான் நகராட்சி” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பரிசுப் போட்டி ரூ. 10 ஆயிரம் பரிசு அறிவிப்பு ரூ. 10 ஆயிரம் பரிசு அறிவிப்பு\nஹஜ் பெருநாள் 1437: ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநாள் ஒன்றுகூடல் சஊதி - ரியாத் காயலர்களும் இணைவு சஊதி - ரியாத் காயலர்களும் இணைவு\nநாளிதழ்களில் இன்று: 19-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/9/2016) [Views - 707; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/9/2016) [Views - 581; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/9/2016) [Views - 636; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1437: சிங்கை கா.ந.மன்றம் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் “இக்ராஃ நாள்” அறிவிக்கப்பட்டு, கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சம் திரட்டப்பட்டது “இக்ராஃ நாள்” அறிவிக்கப்பட்டு, கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சம் திரட்டப்பட்டது\nசெப். 17 அன்று மஜக சார்பில் பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரீ பங்கேற்கிறார் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரீ பங்கேற்கிறார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு ���ணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-12-15T03:05:45Z", "digest": "sha1:YGAPOIY6WMMOFEFNIYPS35PMROG22NTG", "length": 9419, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "தல Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nசமீரா ரெட்டி கௌதம் மேனனுக்கு செய்யும் சேவை\nசமீரா ரெட்டி கௌதம் மேனனுக்கு செய்யும் சேவை\nTagged with: Ajith + Indian, cheran, MURAN, muran movie, prasanna, sameera reddy + gautham menon, tamil actress, அஜித், அழகு, இந்தியன் + அஜித், கதாநாயகி, கிசுகிசு, கை, கௌதம் மேனன், சமீரா ரெட்டி, சினிமா, செய்திகள், சேரன், தமிழ் சினிமா லேட்டஸ்ட் கிசுகிசு சினிமா செய்திகள் திரைப்பட தகவல்கள் பட ரிலீஸ் செய்திகள், தமிழ் நடிகை, தல, நடிகை, நடிகை கிசுகிசு, நிகோல், பார்வதி ஓமனக்குட்டன், பிரசன்னா, பில்லா 2, முரண், விஜய், வேலை\nகௌதம் மேனன் இயக்கிவரும் ‘ [மேலும் படிக்க]\nTagged with: Biodata of Ajith starrer Mankatha, Thala + Managatha, அஜித், அஜித்தின் மங்காத்தா பயோடேட்டா, காதல், சினிமா, தல, த்ரிஷா, பெண், மங்காத்தா, மங்காத்தா பயோடேட்டா, யுவன், யுவன்ஷங்கர் ராஜா, லக்ஷ்மி ராய், வெங்கட்பிரபு, வேலை\nபெயர் : மங்காத்தா துணைப் பெயர் [மேலும் படிக்க]\nமங்காத்தா விமர்சனம் – ஆடிப்பாரு மங்காத்தா\nமங்காத்தா விமர்சனம் – ஆடிப்பாரு மங்காத்தா\nTagged with: Ajith, lyrics, mangatha, mangatha + ajith, mangatha cinema review, mangatha raview, mangatha vimarsanam, tamil song, tamil songs, thala, trisha, அஜித், அஞ்சலி, அழகிரி, கை, சினிமா, சினிமா விமர்சனம், ஜெயப்பிரகாஷ், தல, த்ரிஷா, பெண், மங்காத்தா, மங்காத்தா + அஜித், மங்காத்தா + தல, மங்காத்தா சினிமா விமர்சனம், மங்காத்தா திரை விமர்சனம், மங்காத்தா விமர்னம், விமர்சனம், வெங்கட் பிரபு\nமங்காத்தா மங்காத்தா விமர்சனம் – [மேலும் படிக்க]\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://mp3.dinamik.az/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%7C%20Cinerockz", "date_download": "2019-12-15T03:12:10Z", "digest": "sha1:SGFSM4ZDSFZOLBWOVJ66GXFAFLRF4CJE", "length": 5469, "nlines": 29, "source_domain": "mp3.dinamik.az", "title": "Axtarış: பிரபல தமிழ் சீரியல் பிரபலங்கள் தங்களது அழகான குழந்தைகளுடன் | Cinerockz Yukle Endir İndir Download Скачать Yüklə - mp3.DINAMIK.az", "raw_content": "\nபிரபல தமிழ் சீரியல் பிரபலங்கள் தங்களது அழகான குழந்தைகளுடன் | Cinerockz\nmp3.DINAMIK.az › Axtarış › பிரபல தமிழ் சீரியல் பிரபலங்கள் தங்களது அழகான குழந்தைகளுடன் | Cinerockz\nபிரபல தமிழ் சீரியல் பிரபலங்கள் தங்களது அழகான குழந்தைகளுடன் | Cinerockz\nபிரபல சன் டிவி சீரியல் பிரபலங்கள் தங்களது அழகான குழந்தைகளுடன் | Cinerockz\nஓடும் போருந்தில் பிரபல தமிழ் சீரியல் நடிகைக்கு ஏற்ப்பட்ட கொடுமை Tamil Serial Actress \n2019 ல் தன் வாரிசுகளை பெற்றெடுத்த சீரியல் நடிகைகள் | Tamil Serial Actress Who Blessed Baby in 2019\nபிரபல செப்பருத்தி சீரியல் நடிகை அகிலாண்டேஸ்வரிக்கு நடந்த சோகங்கள் \nநடிகர்கள் தங்களது அழகான குழந்தைகளுடன் | தமிழ் சினிமா | Tamil Celebrities With their Children\nநம்பவே முடியாத ஜீ தமிழ் சீரியல் பிரபலங்கள் தங்களது அழகான குழந்தைகளுடன் | Cinerockz\nதமிழ் சினிமா பிரபல முன்னணி நடிகர்கள் தங்களது அழகான குழந்தைகளுடன் | Cinerockz\nபிரபல தமிழ் சீரியல் பிரபலங்கள் தங்களது அழகான குழந்தைகளுடன் | Kollywood Galatta\nவிஜய் டிவி சீரியல் பிரபலங்கள் தங்களது அழகான குழந்தைகளுடன் | Cinerockz\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=sosaskriver51", "date_download": "2019-12-15T04:09:42Z", "digest": "sha1:QSALFIWNRIECK55USBKF6DYUTQIS4B47", "length": 2850, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User sosaskriver51 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rifugionormanno.it/index.html?lang=ta", "date_download": "2019-12-15T02:59:43Z", "digest": "sha1:AADBKQGJ4OSMA26R4EDAH4TV6TLYEGK3", "length": 8165, "nlines": 108, "source_domain": "rifugionormanno.it", "title": "Pizzeria Rifugio Normanno - Migliore pizzeria a Monreale - மொன்டேலில் சிறந்த பிஸ்ஸேரியாவைப் போல் 1 இடம், பலேர்மோவில் சிறந்த பீஸ்ஸாக்கள்", "raw_content": "\nரிபிகியோ Normanno பன்னிரண்டாம் நூற்றாண்டில் யார் வைக்கிங், நோர்டிக் வாரிசுகள் அந்த மக்களுக்கு ஒரு காணிக்கை விரும்புகிறார். இது மத்தியதரைக் கடலுக்குச் சென்று, தெற்கு இத்தாலிய பிராந்தியங்களில் பெரும்பகுதியை கைப்பற்றியது. பிஸ்ஸெர்ரியா Monreale உள்ள \"Abbeveratura\" மாவட்டத்தில் அமைந்துள்ள, மற்றும் ஒரு அழகான பளபளப்பான மொட்டை மாடியில் பேசுகிறது.\nரிபிகியோ Normanno பன்னிரண்டாம் நூற்றாண்டில் யார் வைக்கிங், நோர்டிக் வாரிசுகள் அந்த மக்களுக்கு ஒரு காணிக்கை விரும்புகிறார். இது மத்தியதரைக் கடலுக்குச் சென்று, தெற்கு இத்தாலிய பிராந்தியங்களில் பெரும்பகுதியை கைப்பற்றியது. பிஸ்ஸெர்ரியா Monreale உள்ள \"Abbeveratura\" மாவட்டத்தில் அமைந்துள்ள, மற்றும் ஒரு அழகான பளபளப்பான மொட்டை மாடியில் பேசுகிறது.\nஎங்கள் வழங்குகிறது (அனைத்தையும் காண்க)\nnormanno refuge நிலையான பட்டி € 12.50 . எங்கள் சூப்பர் சலுகையை நாங்கள் நினைவு...\n€ 10 ஹாட் பசிடிசிஸர் + பீஸ்ஸா + பானம் + இனிப்பு. இந்த புதிய சூப்பர் வாய்ப்பை பயன...\nஒவ்வொரு € 20 க்கும் 1 இலவச சூடான பசியின்மை . இந்த வியாழனன்று உங்கள் பயணமான பீஸ்...\nஎங்கள் சேவைகள் (அனைத்தையும் காண்க)\nகுளிர்கால விளம்பர - நிலையான பட்டி .\nஸ்கொண்டிஸ்டிகா . எங்கள் வசதியினை நீங்கள் டயமண்ட் கார்டு அல்லது பிரைமா ஃபிலி அட்...\nஎடுத்துக்கொள்ளும் பீஸ்ஸிற்கான சேவை . திங்களன்று தவிர, ஞாயிறு முதல் ஞாயிற்றுக்கி...\nஎங்கள் பதிவுகள் (அனைத்தையும் காண்க)\nயூ ப> . பாரம்பரிய சிசிலியன் சமையல் பிரதிநிதித்துவம் பீஸ்ஸாக்களை மத்தியில், யு \"...\nவெட்டுதல் புகலிடம் நார்மன் ப> . ஏராளமான ... பசியை ... மத்திய தரைக்கடல் வண்ணங்கள...\nகுளிர்காலத்தை ரிஃபுஜியோ நார்மன்னோவில் மறுதொடக்கம் செய்யுங்கள் . கோடை காலம் முடி...\nமீடியா கேலரி (அனைத்தையும் காண்க)\nஎங்கள் பீஸ்ஸாக்கள் கண்டிப்பாக சர்க்கரை மற்றும் ஒரு மர அடுப்பில் சமைக்கப்படுகின்றன. வித்தியாசம் எல்லாவற்றையும் கேட்டது\nநாம் தரத்தை தியாகம் செய்யாமல் நம்பத்தகுந்த விலையில் appetizers, பீஸ்ஸா, பானங்கள் மற்றும் இனிப்பு உட்பட ஒரு நிலையான மெனுவை வழங்குகிறோம்.\nபுகலிடம் நார்மன் Abbeveratura மாவட்டத்தில் உள்ளது மற்றும் இயற்கை கண்டும் காணாததுபோல் ஒரு அழகான கூரை மாடியில் உள்ளது.\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-is-the-next-tn-bjp-leader-362724.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T02:10:16Z", "digest": "sha1:SMED7EJGSXRFRJ5KTOMAKUYK2JHMVEV2", "length": 16742, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்எஸ்எஸ் பின்னணியா.. புதுமுகமா.. யார்தான் அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக? | Who is the next TN BJP Leader - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்���ும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்எஸ்எஸ் பின்னணியா.. புதுமுகமா.. யார்தான் அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக\nசென்னை: இதோ, அதோ என்று சொல்லிய நிலையில், இன்னும் யாரையுமே தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்படவில்லை. இதில் மேலும் குழப்ப நிலையே நீடித்து வருவதால் நியமன அறிவிப்பும் தாமதமாகி வருவதாக சொல்லப்படுகிறது.\nதமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்ததுமே, தமிழக பாஜக பரபரத்து காணப்பட்டது. புதிய தலைவராக இவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 6,7 முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் அடிபட்டன. அதுவும் ஓரிரு நாளிலேயே அறிவிக்கப்படும் என்றம் எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் நாள், ஆக ஆக இழுபறி நிலையே காணப்படுகிறது. இதற்கு காரணம், இந்த முறை புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக தலைமை முடிவு செய்துள்ளதாக பரவிய செய்திதான்.\nஅதனால்தான் யார் எல்லாம் புதுமுகமோ, யாரெல்லாம் 40 வயசுக்கு குறைவாக உள்ளார்களோ, அவர்கள் எல்லாம் இந்த தலைமை பதவயை குறி வைத்துள்ளனர். இன்னொரு பக்கம் சீனியர்களும் லிஸ்ட்டில் உள்ளனர். ஒரு சிலர் டெல்லிக்கே போய் முகாமிட்டு பதவி கேட்டு நிர்வாகிகளைக்கு நெருக்கடி தந்து வருகிறார்களா.\nஅதனால்தான் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அதுமட்டுமில்லை.. புதியவர் என்று சொல்லிவிட்டதால் அனுபவம் இல்லாதவராகவும் இருந்துவிடக்கூடாது என்பதிலும் பாஜக தலைமை தெளிவாக உள்ளது. மற்றொரு பக்கம் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருக்கும் ஒருவரை தலைவராக கொண்டுவந்தால் தமக்கு மாநிலத்தில் எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும் என்றும் தலைமை யோசிக்கிறதாம்.\nயாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவு செய்ய 7 பேர் கொண்ட கமிட்டி ஒன்றையும் அமைக்கலாமா என்ற ஐடியாவும் எழுந்துள்ளதாம். ஆக மொத்தம்.. பாஜக தலைவர் இவர்தான் என்று சட்டுபுட்டுன்னு அறிவிக்க முடியாமல் தலைமை யோசனையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஇரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு\nநாளை முதல் பாஸ்டாக் கட்டாயம்தான்.. இருந்தாலும் ஒரு சிறு சலுக���.. மத்திய அரசு அறிவிப்பு\nவாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் FASTag கட்டாயம்.. பணமாக கொடுத்தால் இரட்டிப்பு கட்டணம்\nசென்னை கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியம் புதுப்பித்ததில் முறைகேடு.. பிரபல பரதநாட்டிய கலைஞர் மீது சிபிஐ வழக்கு\nஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nகஷ்டம் என்றார்.. நான்தான் உங்க மனைவின்னார்.. நெருங்கினார்.. மொத்தமா போச்சு.. புலம்பும் தொழிலதிபர்\n\"அம்மா .. அம்மா\" என்று உருகிய ஜீவஜோதி.. பாஜகவிடம் தாரை வார்த்து விட்டதே அதிமுக\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nஅதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nஎன்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்துள்ளார்கள்.. ஹைகோர்ட்டில் நளினி அதிரடி ஆட்கொணர்வு மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17226-justice-sharad-arvind-bobde-sworn-in-as-chief-justice.html", "date_download": "2019-12-15T02:25:22Z", "digest": "sha1:LT5WBPBBD5XECLF63ETO2QXHB2LE5OXE", "length": 8856, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு.. | Justice Sharad Arvind Bobde sworn in as Chief Justice - The Subeditor Tamil", "raw_content": "\n47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு..\nBy எஸ். எம். கணபதி,\nஇந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று காலையில் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.\nமுன்னதாக, அவர் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியான சரத் அர்விந்த் பாப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை அனுப்பினார். இதை ஏற்று, நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டேவை நியமித்து ஜனாதிபதி ராம்னாத் கோவிந்த அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று காலையில் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதிக்கு குடியரசு தலைவர் ரா��்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.\nநீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, பம்பாய் ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் கூட வழக்கறிஞர்கள்தான். கடந்த 2000ம் ஆண்டில் பாப்டே, மத்தியப் பிரதேச ஐகோர்ட்டில் நீதிபதியாக பொறுப்பேற்றார். கடைசியாக அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றிய போது, 2012ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.\nசுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பாப்டே பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு கூறியுள்ளார். அயோத்தி வழக்கை விசாரித்த முந்தைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்விலும் இடம் பெற்றிருந்தார்.\nஅமெரிக்காவில் ரூ 142 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை... பெரிய நீச்சல் குளம், 7 பெட்ரூம் 11 பாத்ரூம், சினிமா தியேட்டர்...\nஅனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதம்.. பிரதமர் மோடி உறுதி..\nடெல்லி தேர்தலில் பிரச்சார வியூகம்.. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் கெஜ்ரிவால் ஒப்பந்தம்..\nஅசாமில் ஊரடங்கு தளர்வு.. போராட்டங்கள் குறைந்தது..\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி போராட்டத்துக்கு ஆதரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு...மேற்குவங்கம், உ.பி.க்கும் பரவியது போராட்டம்\nசபரிமலைக்கு பெண்கள் போவதற்கு அனுமதியா.. சுப்ரீம் கோர்ட் விளக்கம்\nரேப் இன் இந்தியா.. ரேப் கேபிடல் டெல்லி.. மன்னிப்பு கேட்பது யார்\nபிரிட்டன் தேர்தலில் வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nரேப் இன் இந்தியா.. ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு.. பாஜக எம்.பி.க்கள் அமளி\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு.. வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி..\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திரிணாமுல் எம்.பி. மனு..\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/dec/03/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3296655.html", "date_download": "2019-12-15T01:56:53Z", "digest": "sha1:ME6RYEHI57BVW7RB4OXU7PLVZ7SKFZ2H", "length": 7942, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி குறித்து யோசிப்போம்: முன்னாள் முதல்வா் குமாரசாமி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஇடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி குறித்து யோசிப்போம்: முன்னாள் முதல்வா் குமாரசாமி\nBy DIN | Published on : 03rd December 2019 11:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு மஜத-காங்கிரஸ் கூட்டணி குறித்து யோசிப்போம் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.\nபெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டில் மஜத வேட்பாளரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் 15 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தல் முடிவை தொடா்ந்து, காங்கிரஸ், மஜத கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட உள்ளதாக செய்திகள் பரவியுள்ளது. கூட்டணி தொடா்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து யாரும் என்னை அணுகி பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. என்றாலும் இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி குறித்து யோசிக்கப்படும்.\nஇடைத் தோ்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் 7 தொகுதிகளில் மஜத வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். இடைத் தோ்தல் முடிவுக்கு பிறகு இனிப்பு செய்தி வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\n��டிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106041", "date_download": "2019-12-15T02:18:29Z", "digest": "sha1:XHKX5Z7VSIJRMWTLTOEI72IVY2CBHBXJ", "length": 26345, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "பேலியோ கடிதங்கள்", "raw_content": "\nபேலியோ -ஓர் அனுபவக் கடிதம்\nஎனக்கு முன்பு எப்போதும் ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது. வேலைக்குச் சேர்ந்தபின் உடல் சார்ந்த பயிற்சி எதையும் செய்வதில்லை என. ஆனால் வாசிப்பு பழக்கம் தொடர்ந்து இருந்தது. அபுனைவு புனைவு என்று வாசித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறேன்.\nநித்யா அருமையான சமையல்காரி. கல்யாணத்திற்குப் பின் 68 கிலோ மூட்டையில் 85 கிலோவை அடைத்தாள். ஒடுங்கிய கன்னங்கள் பம் என்று ஆனது. வயிறு முட்டியது. பம் இன்னும் பம் ஆனது. இடுப்பைச்சுற்றி பாதுகாப்பு வளையம் உருவானது. நான் மீடியம் பில்ட் உள்ள ஆள். 85 கிலோ என்பது அதிக எடையில்லைதான்.\nஇருந்தாலும் உடல் தன் சமநிலையை வலுவை மெதுவாக இழக்கிறது என்ற எண்ணம் மட்டும் அவ்வப்போது எழுந்தது. ஏனெனில் நான் என்பதுகளில் வளர்ந்தவன். என்பது தொன்னூறுகளில் சிறுவர்கள் விளையாடிய அத்தனை விளையாட்டுகளையும் விளையாண்டிருப்பேன். கொஞ்சம் மிதமிஞ்சிய அளவுக்கே.\nஎடை ஒருபுறம் கூடினாலும் அவ்வப்போது ஒரு முடக்கும் எண்ணம் வேறு. நான் இலக்கியம், அறிவியல் என வாசிப்பவன். அறிவாளி. என் பயிற்சி மூளைக்குத்தான். உடலுக்கு என நேரம் ஒதுக்கத்தேவையில்லை. மனம் பயின்றால் போதும். இப்போது யோசிக்கும்போது மிக மிக அபாயகரமான எண்ணம் அது என்று தோன்றுகிறது.\nஎடையை குறைப்பது என்று ஒரு வருடத்திற்கு முன் முடிவெடுத்தேன். அதன் பின்தான் பண்டோரா பெட்டி திறந்து பல எடைகுறைப்பு பூதங்கள் கண்ணெதிர் தோன்றின.\nGM போன்ற கிரேஷ் டயட் எடுத்து 7 நாட்களில் இடையை குறைப்பதா அல்லது ஜிம்மில் சேர்ந்து எடை குறைந்த உடலில் உள்ளாடையுடன் நின்ற�� ஒருபுற மார்பு தசையை மட்டும் மேலும் கீழும் வேகமாக அசைப்பதா அல்லது ஜிம்மில் சேர்ந்து எடை குறைந்த உடலில் உள்ளாடையுடன் நின்று ஒருபுற மார்பு தசையை மட்டும் மேலும் கீழும் வேகமாக அசைப்பதா அல்லது யோகா செய்து எடையையும் மனதையும் பஞ்சு போல ஆக்கி பறப்பதா என்று புரியவில்லை.\nவாசிக்கும் வர்க்கத்திற்கு குழப்பங்கள் ஏற்பட்டால் புத்தகம் வாங்கி மேலும் குழம்புவதுதானே தீர்வு வாங்கினேன். இந்திய வழக்கப்படி அமெரிக்காவில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஓரிரு புத்தகங்கள். பிரபலமான இந்திய டயட்டிசீயன்கள் யார் என்று கண்டுபிடித்து சில புத்தங்கள்கள் வாங்கி வாசித்துப் பார்த்தேன்.\nசில விஷயங்களைப் புரிந்துகொண்டேன். நான் எந்த கிரேஷ் டயட்டையும் பின்தொடரப்போவதில்லை. பேலியோ டயட் போன்று இதுவரை நான் உண்ட உணவுகளை வெளித்தள்ளும் எந்த உணவுமுறையையும் மேற்கொள்ளப்போவதில்லை. காரணம் நீங்களும் அ.முத்துலிங்கம் அவர்களும் சொன்ன அவதானிப்புதான்.\nமேலும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலை நாடுகளில் Superfood என்று எதையாவது அறிமுகம் செய்கிறார்கள். அதன்பின் அது இங்கும் வணிகமயமாக்கப்படுகிறது. பின் நாம் அதன்பின் ஓட ஆரம்பிக்கிறோம்.\nசாமானியர்களுக்கான பொதுவான விதி ஒன்றுதான். நாம் பழகிய உணவை தள்ளிவிட்டு நாம் திடீரென்று மேற்கொள்ளும் உணவுமுறை அனைத்தும் பெரும் தண்டனைகளே. பின்பு நாம் பழகிய உணவை கனவிலும் கற்பனையிலும் உண்டுகொண்டேதான் இருப்போம். எப்போதாவது ஊஞ்சல் ஆடி நிற்கும் போது வெறி எடுத்தது போல் நமக்கு பிடிக்கும் உணவை அதிகமாகவே உண்போம். மீண்டும் எடை வட்டியுடன் திரும்ப ஏறும்.\nஇனிய காலையில் தோசையும் தக்காளி சட்னியும் ருசித்த நாக்கு ஓட்ஸ் கஞ்சி என்ற depressing ஆன ஒன்றை ஏற்றுக்கொள்ளுமா\nஆக நான் என் உடலுடன் செய்துகொண்ட உடன்பாடு ஒன்றே ஒன்றுதான். அருகில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கடந்த வருடம் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ஒரு மூன்று மாத இடைவெளி. பின் ஊஞ்சல் ஆட ஆரம்பித்துவிட்டது. ஊஞ்சலை ஆட்டுவிக்கும் மாயக்கரங்களை நம்பித்தானே தினமும் கண்விழிக்கிறோம்.\nஎனது கொந்தளிப்பு காலங்களில் என் உடலை வைத்து வித விதமான சோதனைகளில் ஈடுபட்டிருக்கிறேன் . [ ஒரு முறை நான்கு நாட்கள் எச்சில் கூட விழுங்காமல் ,இந்த குடலுக்க��ள் எதையுமே அனுப்பாமல் ,அதை காலி செய்து , உடல் முழுமையும் தேவையில் தவிக்க தவிக்க , நா முனையில் தேன் தடவி ,உடலில் எங்கெங்கு ரசாயனங்கள் ஊறும் என்பதை அவதானித்தேன்] . இப்படி பல கோரஷ்டை சோதனைகள் வழியே என் ஆழம் அறிந்த உண்மை ஒன்று உண்டு .\nஇந்த உடல் ஒரு இயந்திரம் .\nஅந்த இயந்திரத்தை குறித்து, அதன் ஆற்றல்கள் ,எல்லைகள் குறித்து நாம் அறிந்து வைத்திருப்பதெல்லாம் ஐம்பது சதவீதத்துக்கும் குறைவே .\nஇந்த உடல் ,இங்கே தங்கி வாழும் வகையில் , ”தகவமைத்து” கொள்ள வந்தது . அரோக்கியம் அதற்க்கு இரண்டாம் பட்சமே . இங்கே நாம் ஆரோக்கிய குறை என\nமதிப்பிடும் பல விஷயங்கள் ,அந்த குறிப்பிட்ட உடல் இங்கே ”தகவமைந்திருக்கும் ” நிலை ஒன்றின் வெளிப்பாடே .\nஅடுத்து மரபணு . நமது ஏழாவது முப்பாட்டனார் பெயரை நாம் அறிய மாட்டோம் .ஆனால் அவரது குண்டான உடலை நாமும் கொண்டிருப்போம் .\nஇந்த இரண்டையும் உணவை மாற்றுவதன் வழியே மாற்றிவிட முடியாது . நிற்க .\nபேலியோ மேற்கொள்வோர் பக்கத்திலிருக்கும் பிழை என்ன உண்மையில் பலருக்கு ,உடலுழைப்பு நல்கவோ ,இரண்டு மணி நேரம் ஓடி ஆடி விளையாடவோ , ஒரு மணி நேரம் நீந்தித் திளைக்கவோ நேரம் இல்லை . குளிர்பதன அரை ,குளிர் பதன வாகனங்கள் ,கணிப்பொறி முன் இருபது மணி நேர வேலை ,இரண்டு மணி நேர உறக்கம் , தொழில் தொடர்புகளின் சந்திப்பு அளிக்கும் வெட்டித் தீவனம் . இவை உருவாக்கிய உடல் வீக்கத்தை , இந்த முறையைக்கொண்டு மீண்டு வர முயலும் ஒரு சாரர் .\nஇவர்கள் அறியாதது உணவு முறை நெறி என்பது தனிப்பட்ட நெறி அல்ல .ஒரு நாளின் அன்றாடம் அத்தனையும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் ,நெறியில் நிற்க வேண்டும் .அதன் ஒரு பகுதியாகவே உணவு நெறியும் அமைய முடியும் . இந்த முழுமை நெறி இல்லாவிட்டால் பிரதி திங்கள் மட்டுமே பேலியோ மேற்கொள்ள இயலும் .\nஇரண்டாம் சாரர் ஆரோக்கியம் நோக்கி மேற்கொள்வோர் . அவர்கள் அறியாதது அவர்களின் உடல் எடை அவர்களின் சிக்கல் அல்ல . அந்த உடலை அவர்களால் ”கையாள ”முடியவில்லை என்பதே அவர்களின் சிக்கல் .\nஹாங் காங் நடிகர் சாமோ ஹாங் அன்றும் .இன்றும் அதிக எடை கொண்டவரே . ஆனால் அவரால் மிக இலகுவாக [இந்த முதிய வயதிலும் ] அவரது உடலை கையாள முடிகிறது . அவரை போன்றவர் உணவு முறை குறித்து அஞ்ச வேண்டியது இல்லை .ஆக முதல் தேவை இந்த உடலை கையாளும் லாவகம் .இரண்டாவதே உணவு முறை . லாரல��க உங்களால் சமாளிக்க முடியா விட்டால் ஹார்டியாக மட்டும் சமாளித்து விட முடியுமா என்ன \nபேலியோவை பரிந்துரைப்போர் செய்யும் பிழை என்ன \nஇந்த உடலை ,அது இயங்கும் முறையை , அதன் உள்ளே சுரக்கும் அமிலக் கணக்குகளை , ஒன் ப்ளஸ் ஒன் டூ அம்புடுதான் எனும் வகையில் எளிமையாக்குவது . [இதயம் துடிப்பை நிறுத்தி விட்டது என்பதை மட்டுமே அறிவியல் புலம் அறிவிக்கும் .அந்த குறிப்பிட்ட உடலுக்குள் ,அந்த இதயத்தின் முதல் துடிப்பு நிகழ்ந்த கணம் குறித்து .என்றும் அறிவியல் புலம் அறிய இயலாது ]. .\nஅறிவியல் பார்வை என்பது . கொண்ட ஒன்று ,அதை முற்றிலும் மறுக்கும் ஒன்றுக்கான பாதையை தன்னுள் மூடாமல் வைத்திருக்கும் ஒன்றாகவே அமையும் .\nமாறாக இன்றைய பேலியோ பரிந்துரையாளர்கள் வசம் விடை அளிக்கப்படாத வினாக்களே இல்லை . முற்றிலும் பரிசோத்தித்து நிறுவப்பட்டு கதவு சாத்தப்பட்டது . பேஷண்டுகள் அதை எடுத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி .\nஒரு குறிப்பிட்ட சூழலில் ,குறிப்பிட்ட உணவு வகை மட்டுமே தொடர்ந்து எடுத்துக்கொண்டால் அதன் நீண்ட கால தாக்கம் என்னவாக இருக்கும் \nஉதாரணமாக ஐம்பது வயதுக்கு மேல் ஐம்பது வயது வரை உடல் அணுக்களில் வளர் சிதை மாற்றம் நிகழ்கிறது .இதில் வளர்ச்சி நின்று சிதைவு மட்டுமே நடைபெறும் நிலையே மூப்பு என்கிறோம் . இங்கே இந்த உடலில் ”நிகழ்ந்து கொண்டிருக்கும் ” இதில் இந்த உணவு முறை உருவாக்கும் நன்மை தீமை என்ன \nஇந்த அறிவியல் பார்வை அற்ற அணுகுமுறையும் , நீண்ட கால அவதானம் வழியே மட்டும் தெரிய வரும் விளைவுகள் மீதான அசிரத்தையும், பேலியோ பரிந்துரைப்பாளர்களை நம்பகம் அற்றவர்கள் ஆக்குகிறது .\nஒன்று . பேலியோ மேற்கொள்வோர் முற்ற முழுதாக ”உங்களின் ”சுய தேர்வின் படியே அதை மேற்கொள்ள வேண்டுமே அன்றி , தோ அவரே சொல்லிட்டாரே , இந்தா என் பக்கத்து வீட்டு மாமியே என் கண்முன்னாலே இளசுட்டாளே என்றெல்லாம் அதில் குதிக்கக் கூடாது .\nஇரண்டு . எந்த வயதானாலும் ,எந்த உடலுக்குள் இருந்தாலும் உங்களால் வேக நடையில் ,மூச்சு சிக்காமல் ,எங்கும் நிற்காமல் இரண்டு கிலோமீட்டர் நடக்க முடிகிறதா உங்களுக்கு பேலியோ தேவையில்லை என்பதை அறிக .\nமூன்று . ஆண்டுக்கணக்காக பெலியோவில் இருந்து உடல் இளைத்து , ஒரு கிலோ மீட்டர் வேகமாக நடக்க ,மூன்று இடங்களில் நின்று , நாக்கு தள்ளி மூச்சு வாங்கினீர்கள் என்றால் . பேலியோவுக்கு நீங்கள் தேவை இல்லை என்பதை அறிக .\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\nமலை ஆசியா - 7\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:27:21Z", "digest": "sha1:EPWNB233SAXYG3S2M5K322FO6DPCQLHX", "length": 20238, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "பன்னிரு பகடைக்களம்", "raw_content": "\nTag Archive: பன்னிரு பகடைக்களம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n[ 21 ] மரத்தரையில் காலடிகள் உரசி ஒலிக்க மாயை பன்னிரு பகடைக்களத்திற்குள் புகுந்தாள். அரசியை நோக்கி கைவிரித்தபடி ஓடிவந்து அவளருகே நின்ற அசலையை பிடித்துத்தள்ளிவிட்டு அள்ளி அணைத்துக்கொண்டாள். அவள் ஆடையை திருத்திய பின்பு நெய்பட்ட நெருப்பெனச் சீறி எழுந்து கூந்தலைச் சுழற்றிமுடிந்து துரியோதனனை நோக்கி “இங்கே அரசன் என அமர்ந்த சிறியோன் எவன் நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன் நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன் அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள் அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள் உங்கள் குலங்களின் வேரில் நச்சுபெய்துவிட்டீர்கள்” என்றாள். துரியோதனன் …\nTags: அசலை, அர்ஜுனன், கர்ணன், கிருபர், கிருஷ்ணை, சகதேவன், தருமன், திரௌபதி, துச்சாதனன், துரியோதனன், துரோணர், நகுலன், பன்னிரு பகடைக்களம், பீமன், பீஷ்மர், மாயை, லட்சுமணை, விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87\n[ 20 ] அனைத்து சாளரங்களும் திறந்து உள்ளே ஒளிவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தபோதும்கூட பன்னிரு பகடைக்களக்கூடம் இருள் சூழ்ந்திருப்பதை விகர்ணன் கண்டான். அங்கிருந்த உடல்களிலிருந்து அவ்விருட்டு கசிந்து ஊறி நிறைவதுபோல. ஒவ்வொருவருக்கும் பேருருக்கொண்ட பல நிழல்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருளாகிச் செறிந்ததுபோல. இரைகாத்து வயிறுபடிய அமர்ந்திருக்கும் ஓநாய்களைப்போல விழிமின்ன வாய்திறந்து மூச்சு எழுந்தமைய அனைவரும் காத்திருந்தனர். சுனைமையச் சுழி போல அவர்களுக்கு நடுவே காத்திருந்தது பன்னிரு பகடைக்களம் எழுந்த மேடை. வாயிலைக் கடந்து துச்சாதனன் வந்ததை …\nTags: அசலை, கர்ணன், கிருபர், கிருஷ்ணை, திரௌபதி, துச்சாதனன், துரியோதனன், துரோணர், பன்னிரு பகடைக்களம், பீஷ்மர், லட்சுமணை, விகர்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\n[ 14 ] தென்மேற்கு மூலையிலிருந்து ஒளிரும் விழிகளுடன் கரிய கன்னியொருத்தி எழுவதை வடமேற்கு மூலையில் அமர்ந்��� அனலோன் முதலில் பார்த்தான். வெருண்டு அவன் சீறியபோது தேவர்கள் அனைவரும் அத்திசை நோக்கி திரும்பினர். நாகங்கள் சினந்து உடல் சுருட்டி பத்தி விரித்து விழி கனன்றன. ஐம்புரிக்குழலும் வலக்கையில் தாமரையும் இடக்கையில் மின்கதிர்படையும் கொண்டிருந்தாள். அவள் குழல் நீரலையென பறந்தது. கால்களில் செந்தழல் வளையங்களென கழல்கள் ஒளிவிட்டன. அவள் இடப்பக்கத்திலிருந்து கோரைப்பற்களும் உகிரெழுந்த பதினெட்டு கைகளும் கொண்ட பெருந்தெய்வமொன்று …\nTags: கணிகர், கர்ணன், கிருபர், குண்டாசி, சகுனி, சுபாகு, தருமன், துச்சாதனன், துரியோதனன், துரோணர், துர்மதன், பன்னிரு பகடைக்களம், பீஷ்மர், விகர்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n[ 13 ] அஸ்தினபுரியின் விரித்த கைகளில் வைத்த தாமரைபோல் வடிவுகொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்தின்மீது வானமென கவிந்திருந்த குவைக்கூரைப் பரப்பை பின்னிநிறைந்த உடல்களாக மாற்றிப் பரவியிருந்த தேவர்களும் அசுரர்களும் நாகங்களும் இருட்தெய்வங்களும் பூதங்களும் கின்னரரும் கிம்புருடரும் கந்தர்வர்களும் எண்திசைக்காவலரும் ஏழுமீன் முனிவரும் அருந்தவத்தோரும் விழிதிறந்து கீழே நோக்கிக்கொண்டிருந்தனர். பெருமூச்சுடன் வசிஷ்டர் “முதற்பிழை” என்றார். விஸ்வாமித்திரர் “எப்போதும் முதலில் எழுவது அமுதே” என்றார். கரியநாகம் ஒன்று நெய்யருவிபோல வழிந்திறங்கி தருமனுக்குப் பின்னால் சென்று வளைந்து அவன் இடத்தோளுக்கு மேலாக …\nTags: அனலோன், அர்ஜுனன், கணிகர், சகதேவன், சகுனி, சோமன், தருமன், துச்சாதனன், துரியோதனன், நகுலன், பன்னிரு பகடைக்களம், பீமன், பீஷ்மர், யமன், வசிஷ்டர், வாசுகி, விதுரர், விஸ்வாமித்திரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82\n[ 11 ] பன்னிரு பகடைக்களத்தில் அவையமர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அஸ்தினபுரியின் முதற்குடிகள் காலையிலேயே வந்து முற்றத்தில் குழுமினர். ஏவலர் அவர்கள் அழைப்போலைகளை சீர்நோக்கி முகமன் உரைத்து அவைக்குள் அனுப்பினர். சூழ்ந்த நூற்றெட்டு தூண்களுக்குப் பின்னால் அமைந்த இருபத்துநான்கு படிகளில் நிரைவகுத்திருந்த பீடங்களில் அவர்கள் ஓசையின்றி வந்தமர்ந்து நிரம்பிக் கொண்டிருந்தனர். அவைக்களத்தில் எப்போதும் செறிந்திருந்த அமைதி அவர்கள் ஒவ்வொருவரையும் அமைதிகொள்ள���் செய்ததனால் ஆடிப்பரப்பில் பாவைப்பெருக்கு நிறைவதுபோல ஓசையின்றி அவர்கள் செறிந்தனர். இரண்டாம் சுற்றில் வணிகர்களும் ஷத்ரியர்களும் குடித்தலைவர்களும் …\nTags: கணிகர், கிருபர், சகுனி, தருமன், துரியோதனன், துரோணர், பன்னிரு பகடைக்களம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 80\n[ 7 ] அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தில் வடமேற்கு மூலையில் கலிங்கச்சிற்பி காளிகர் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்கள் தங்கள் ஆயிரம் மாணவர்களோடு நாற்பத்தெட்டு நாட்கள் இரவும் பகலுமென பணிபுரிந்து பன்னிரு படைக்களத்தை அமைத்து முடித்திருந்தனர். ஒன்றன்மேல் ஒன்று கவிழ்ந்த ஏழு குவைமுகடுகளுடன் இமயமலைச்சாரலில் முதிர்ந்த தேவதாரு மரத்தைப் போன்று வடிவு கொண்டிருந்தது அப்பெருங்கூடம். நான்கு பெருமுற்றங்களும் சுற்றிச்செல்லும் இடைநாழிகளும் கொண்டிருந்தது. கிழக்கு முகப்பில் இரு முரசுமேடைகள் எழுந்திருந்தன. பழுதற்ற வட்ட வடிவமாக அதன் உட்புறம் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றெட்டு …\nTags: அர்ஜுனன், காளிகர், தருமன், பன்னிரு பகடைக்களம், ராஜசூயம், விதுரர்\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nசார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்\nநாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 - பெருந்தேவி\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-12-15T02:51:01Z", "digest": "sha1:KZIBEK3LHT34EOFUXAGKTKXF5S3PQHO5", "length": 11370, "nlines": 143, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேகதாது அணை News in Tamil - மேகதாது அணை Latest news on maalaimalar.com", "raw_content": "\nகர்நாடகாவின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வலியுறுத்தல்\nகர்நாடகாவின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வலியுறுத்தல்\nமேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.\nமேகதாது அணை கட்டாமல் மோடி தடுக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் நலன்கருதி மேகதாது அணை கட்டாமல் மோடி தடுக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது- மத்திய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்\nமேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/car/135554-faq-on-new-long-term-vehicle-third-party-insurance-rules", "date_download": "2019-12-15T02:05:01Z", "digest": "sha1:B6NZ7GWELWI2K3QLXKV6C2YYGIRWAIN4", "length": 11661, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய விதிமுறைகளால் வாகனத்தின் இன்ஷூரன்ஸ் விலை உயர்கிறதா? #FAQ | FAQ on new long term vehicle third party insurance rules", "raw_content": "\nபுதிய விதிமுறைகளால் வாகனத்தின் இன்ஷூரன்ஸ் விலை உயர்கிறதா\nபுதிய இன்ஷூரன்ஸ் விதிமுறைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்...\nபுதிய விதிமுறைகளால் வாகனத்தின் இன்ஷூரன்ஸ் விலை உயர்கிறதா\nசெப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகனம் வாங்குபவர்களுக்கு long term third party இன்ஷூரன்ஸைக் கட்டாயமாக்கியுள்ளது உச்ச நீதிமன்றம். அதன்படி, இனி ஓர் ஆண்டுக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் வாங்க முடியாது. இன்ஷூரன்ஸ் தொகையை மொத்தமாகக் கட்டுவது நமக்கு நஷ்டமா, `நோ க்ளெயிம் போனஸ்' எப்படிக் கணக்கிடப்படும், இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் விலை மாறுமா... போன்று பொதுவாகக் கேட்கப்படும் FAQ-களை, பாலிசி பஜார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தருண் மாத்தூ���ிடம் கேட்டோம்.\n``லாங் டெர்ம் TP இன்ஷூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டது, புது வாகனங்களுக்கு மட்டுமா அல்லது புதுப்பிக்கப்படும் இன்ஷூரன்ஸ்களுக்கும் சேர்த்தா\n``செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு புதிதாக கார் வாங்குபவர்கள் கட்டாயம் மூன்று ஆண்டும், பைக் வாங்குபவர்கள் ஐந்து ஆண்டும் TP ப்ரீமியம் செலுத்தவேண்டும். பழைய இன்ஷூரன்ஸ் புதுப்பிப்பவர்களுக்கு இது கட்டாயமில்லை.''\n``விதிமுறைகள் மாறுவதால், ஓராண்டு பாலிசி நிறுத்தப்பட்டு புதிய பாலிசி உருவாக்கப்படுமா\n```லாங் டெர்ம் TP இன்ஷூரன்ஸ் வழங்க வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற விதிமுறையைத் தாண்டி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இரண்டுவிதமான பாலிசியை உருவாக்கலாம் என IRDAI பரிந்துரைத்துள்ளது. அதன்படி TP இன்ஷூரன்ஸுடன் சேர்த்து லாங் டெர்ம் OD இன்ஷூரன்ஸ் ஆகவும் (இதை comprehensive என்பார்கள்), TP இன்ஷூரன்ஸ் மட்டும் லாங் டெர்மாக OD இன்ஷூரன்ஸ் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும்படியும் (இதை bundled பாலிசி என்பார்கள்) இருக்கலாம். சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஏற்கெனவே comprehensive பாலிசி வைத்துள்ளன. இனி, எல்லா நிறுவனங்களும் இந்த இரண்டு பேக்கேஜையும் கொடுப்பார்கள். ''\n``இந்த பாலிசிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது\n``comprehensive பாலிசியைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியான முடிவு. மூன்று ஆண்டுக்குச் சேர்த்து ஒருமுறை ப்ரீமியம் செலுத்தினாலே போதுமானது. ப்ரீமியம் விலை ஏற்றம் பற்றிக் கவலைப்பட தேவையில்லை.''\n``புதிய விதிமுறைகளில் உள்ள குழப்பங்கள் என்னென்ன\n``நோ க்ளெயிம் போனஸ், ஐடிவி போன்றவை எப்படி வழங்கப்படும் என்பதை உச்ச நீதிமன்றம், IRDAI இரண்டுமே தெளிவுபடுத்தவில்லை. இதனால், எப்படிக் கணக்கிடப்படும் என்பதில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கே குழப்பம் உள்ளது. நோ க்ளெயிம் போனஸின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குரியது. ஐடிவி குறையும்போது ப்ரீமியம் விலை குறையும். மூன்று ஆண்டுக்குச் சேர்த்து ப்ரீமியம் கட்டுவதால், ஐடிவி மட்டுமே குறையும்... ப்ரீமியம் குறையாது. இதை எப்படிக் கணக்கிடப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குரியது. செப்டம்பர் 15-ம் தேதிக்கு முன் புதிய பாலிசிகளும் அதற்கான விதிமுறைகளும் வந்துவிடும். அப்போது இந்தக் குழப்பங்களுக்குத் தெளிவு கிடைக்கலாம். மூன்று ஆண்டு TP-யுடன் ஓராண்டு OD இன்ஷூரன்ஸ் இருக்கும் பாலிசியைப் பயன்படுத்துபவர்கள், ஓர���ண்டு கழித்து புதிய பாலிசிக்கு மாற முடியாது. அதே பாலிசியில் அடுத்த ஆண்டு ப்ரீமியம் கட்டவேண்டும். புதிய பாலிசிக்கு மாறினால், பழைய TP கேன்சல் ஆகி, மீண்டும் முதலில் இருந்தே பணம் செலுத்தவேண்டிவரும்.''\n``கார்களைப் பொறுத்தவரை 1000cc குறைவான கார்களுக்கு முதல் ஆண்டு ப்ரீமியம் விலையைக் குறைத்துவிட்டு, 1000-1500cc கார்களுக்கும், 1500cc அதிமாக கார்களுக்கும் ப்ரீமியம் விலையை உயர்த்தியுள்ளார்கள். குறைந்தபட்ச ப்ரீமியம் விலையிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 20 சதவிகிதத்தை IRDAI உயர்த்திவருகிறது. தற்போது வந்திருக்கும் புதிய விலை, செப்டம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரை மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-07/un-drugs-trafficking-fuelling-powerful-criminal-gangs-southeast.html", "date_download": "2019-12-15T02:09:18Z", "digest": "sha1:Z26VOS53OKIGIOAFY4YG5VX4GLMH533W", "length": 9353, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "போதைப்பொருள் வர்த்தகம், குற்றக்கும்பல்களின் ஆதிக்கத்தை... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (14/12/2019 15:49)\nதாய்லாந்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் (AFP or licensors)\nபோதைப்பொருள் வர்த்தகம், குற்றக்கும்பல்களின் ஆதிக்கத்தை...\n2018ம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியு சிலாந்து ஆகிய நாடுகளில், ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு அதிகமானோர், நரம்புமண்டலத்தை methamphetamine ஏறத்தாழ 320 டன்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nதென்கிழக்கு ஆசியாவில், நாடுகடந்து செயல்படும் குற்றக்கும்பல் அமைப்புகள் வளர்ந்து வருவதுடன், ஆதிக்கத்தையும் முக்கியத்துவத்தையும், அதிகமதிகமாக பெற்று வருகின்றன என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.\nபோதைப்பொருள், மருந்துகள், கள்ளச்சரக்குகள், மனிதர் மற்றும் பல்வேறு விலங்கினங்களை, வர்த்தகம் செய்வதன் வழியாக, குற்றக்கும்பல்கள், பல்லாயிரம் கோடி டாலர்கள் என, ஒவ்வோர் ஆண்டும் இலாபம் ஈட்டுகின்றன என்று, ஐ.நா.வின் போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றப் பிரிவு அலுவகம், தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nகட்டுக்கடங்காமல் இடம்பெறும் ஊழ���்கள், காவல்துறையின் பலவீனம், எல்லைக் கட்டுப்பாடுகளில் காணப்படும் தளர்ச்சி போன்றவற்றை, இக்கும்பல்கள், தங்களின் வர்த்தகத்தைப் பெருக்குவதற்குச் சாதமாகப் பயன்படுத்தும் என்ற அச்சத்தையும், ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ளது.\nதென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளின் எல்லைகளில், இலஞ்சம் திட்டமிட்டு கைமாறுகின்றது என்றும், தாய்லாந்து, ஹாங்காக், மக்காவோ, தாய்வான் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான போதைப்பொருள் வர்த்தகர்கள் மையம் கொண்டுள்ளனர் என்றும், இவர்கள் பொதுநலப் பாதுகாப்பிற்கும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும், அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.\n2013ம் ஆண்டில், 1,500 (15 பில்லியன்) கோடி டாலர் வருவாயைக் கொடுத்த போதைப்பொருள் வர்த்தகம், கடந்த ஆண்டில், 3,030 கோடியிலிருந்து 6,140 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான், நியு சிலாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளின் சந்தைகளில் மட்டுமே, இந்த வர்த்தகம் ஏறத்தாழ 2,000 கோடி டாலர் வருவாயைக் கொடுத்துள்ளது. இது, உலகளவில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியாகும். (AsiaNews / Agencies)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18295", "date_download": "2019-12-15T03:44:35Z", "digest": "sha1:KSKAC7SSGD5WBOGUDFWMOCCSOVZRSQJB", "length": 24358, "nlines": 221, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், செப்டம்பர் 20, 2016\nபாதுகாப்பான தமிழகத்திற்காக மிதிவண்டி பயணம் காயல்பட்டினம் கடற்கரையில் பயணக் குழுவினருக்கு வரவேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1857 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபாதுகாப்பான தமிழகம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக சமூக ஆர்வலர்களால் மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயல்பட்டினம் வந்த பயணக் குழுவினருக்கு, கடற்கரையில் பொதுமக்களால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-\nஇயற்கை வளங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மிதிவண்டியில் பயணிக்கும் குழுவினருக்கு காயல்பட்டினம் கடற்கரையில் 13/09/2016 செவ்வாய் மாலை 05:30 மணியளவில் ஊர்மக்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.\nசென்னையை சேர்ந்த பாரதி கண்ணன், ரஞ்சித், மதுரையைச்சேர்ந்த பெருமாள், ஆகியோர், “பாதுகாப்பான தமிழகத்திற்கான மிதிவண்டி பயணம் – 2016” {Ride for Rights to Save Tamil Nadu – 2016} என்ற தலைப்பின் கீழ் மிதிவண்டியில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.\nதாம்பரம் நண்பர்கள் குழுவினர் சென்னையை மையமாக கொண்டு இயற்கை வாழ்வியல் , விவசாயத்திற்கான பல்முனை முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றனர். இக்குழுவில் தகவல் தொழில் நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த இளைஞர்கள் ஊக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்களில் வழக்கறிஞரான சென்னையைச் சார்ந்த பாரதி கண்ணன் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தன்னுடைய ஊடக பணியை உதறி விட்டு முழு நேரமாகவே தன்னுடைய வாழ்வை இயற்கை வாழ்வியல் பணிகளுக்காக அர்ப்பணித்தமை குறிப்பிடத்தக்கது.\nமதுரையைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான பெருமாள் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன் புவி வெப்பமயமாதல் குறித்த ஆய்வினையும் மேற்கொண்டுள்ளார்.\nசென்னையைச் சார்ந்த ரஞ்சித், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் தாம்பரம் நண்பர்கள் குழுவினருடன் இணைந்து கூட்டு இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.\nகடந்த பிப்ரவரி ஆறாம் தேதி சென்னையில் தங்களது பரப்புரை பயணத்தை தொடங்கிய இப்பயணக்குழுவினர் மதுரையில் முதல் கட்ட பரப்புரையை நிறைவு செய்தனர். தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் தொடங்கி கன்னியாகுமரியில் பரப்பு��ையை நிறைவு செய்தனர்.\nபின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடற்கரையோர மாவட்டங்களினூடாக பயணிக்கும் வழித்தடத்தில் 13/09/2016 செவ்வாய் மாலை 05:30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு பயணக்குழுவினருக்கு ஊர்மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசமூக செயற்பாட்டாளர்களான சாளை ஸலீம், சா.ஹ..ஷமீமுல் இஸ்லாம், மூ.நெ.அஹ்மத் ஸாஹிப், மீ.சா.முஹம்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் மு.மு.முஜாஹித் அலீ, ஒளிப்படக்கலைஞர் சுப்ஹான் பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் எஸ்.டி..ஃபாரூக், நகர்மன்ற உறுப்பினர் ஷம்சுத்தீன், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்தின் தலைவர் பாளையம் சதக்கத்துல்லாஹ் ஆகியோர் பயணக்குழுவினருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.\nஅங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பயணக்குழுவைச் சேர்ந்த பாரதி கண்ணன் தங்களின் பயண நோக்கம் குறித்து சிற்றுரையாற்றினார்.\nபயணக்குழுவினர் தங்களின் இந்த பரப்புரை பயணம் முழுக்க\n1.காசுக்கு குடிநீரை வாங்க மாட்டோம்\n2. குளிர்பானம், சோப்பு, பற்பசை போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்.\n3. பாலித்தீன் பை போன்ற மக்காத குப்பைகளை ஏற்படுத்த மாட்டோம்.\n4. பணம் கொடுத்து விடுதிகளில் தங்க மாட்டோம்.\n5. உணவே மருந்தாக வாழ்ந்த நம்மை மருந்தே உணவாக வாழக் காரணமான ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்த மாட்டோம்.\nஎன்ற உறுதி மொழியோடு பயணிப்பது குறிப்பிடத்தக்கது.\nஊர் மக்கள் அன்புடன் வழியனுப்பி வைக்க பயணக்குழுவினர் தூத்துக்குடி நோக்கி தங்கள் பரப்புரை பயணத்தை தொடர்ந்தனர்.\nகளத்தொகுப்பு, செய்தியாக்கம் & படங்கள்:\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇது தான் நகராட்சி: பரிசு போட்டிக்கான இறுதி தினம் செப்டம்பர் 26 என மாற்றம்\nபப்பரப்பள்ளியில் குப்பைகளை எரிப்பதை உடனடியாக நிறுத்த கூறி - காயல்பட்டினம் நகராட்சிக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோடீஸ்\nஐக்கிய விளையாட்டு சங்க (USC) முன்னாள் தலைவரின் மனைவி காலமானார் செப். 23 காலை 9 மணிக்கு நல்லடக்கம் செப். 23 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 22-09-2016 நாளி��் சென்னை காலை நாளிதழ்களில்... (22/9/2016) [Views - 647; Comments - 0]\n5 ஆண்டுகள் நகராட்சிப் பணிகளுக்குத் தடையாக இருந்தவர்கள், “உள்ளாட்சியில் நல்லாட்சி” என முழக்கமிடுவது வேடிக்கையானதே மஜக பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் உரை மஜக பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் உரை\nநாளிதழ்களில் இன்று: 21-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/9/2016) [Views - 647; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி மீண்டும் பெண் தலைமைக்கு ஒதுக்கப்பட்டது\nஇ.யூ.முஸ்லிம் லீக் நகர கிளை மூத்த தலைவர் காலமானார்\nஹஜ் பெருநாள் 1437: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஜமாஅத்தார்... (20/9/2016) [Views - 1966; Comments - 0]\nஎல்.கே. பள்ளி பயின்றோர் பேரவை பொதுக்குழுக் கூட்ட விபரங்கள்\nஹஜ் பெருநாள் 1437: ஹாங்காங்கில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்... (20/9/2016) [Views - 1889; Comments - 1]\nநாளிதழ்களில் இன்று: 20-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/9/2016) [Views - 647; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1437: வினாடி-வினா போட்டியுடன் நடைபெற்றது கத்தர் கா.ந.மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல்\n சமூக ஊடகக் குழுமம் சார்பில் “இதுதான் நகராட்சி” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பரிசுப் போட்டி ரூ. 10 ஆயிரம் பரிசு அறிவிப்பு ரூ. 10 ஆயிரம் பரிசு அறிவிப்பு\nஹஜ் பெருநாள் 1437: ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநாள் ஒன்றுகூடல் சஊதி - ரியாத் காயலர்களும் இணைவு சஊதி - ரியாத் காயலர்களும் இணைவு\nநாளிதழ்களில் இன்று: 19-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/9/2016) [Views - 707; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/9/2016) [Views - 581; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/9/2016) [Views - 636; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1437: சிங்கை கா.ந.மன்றம் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் “இக்ராஃ நாள்” அறிவிக்கப்பட்டு, கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சம் திரட்டப்பட்டது “இக்ராஃ நாள்” அறிவிக்கப்பட்டு, கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சம் திரட்டப்பட்டது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000032455/pou-classroom-clean_online-game.html", "date_download": "2019-12-15T02:31:46Z", "digest": "sha1:YT3RYX2MWOZW2CFRKXBSNMMV6T66VKYU", "length": 11155, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Pou. வகுப்பறை சுத்தமான ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Pou. வகுப்பறை சுத்தமான\nவிளையாட்டு விளையாட Pou. வகுப்பறை சுத்தமான ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Pou. வகுப்பறை சுத்தமான\nஆசிரியர் ரேம் இருந்த போது, முதல் கிரேடில் ஒரு உண்மையான படுகொலைகளை செய்தார். அவர்கள் வர்க்க சுற்றி இயங்கும், போர் விளையாட்டுகள் விளையாடி, காகித துண்டுகள் எறிந்தனர் மற்றும் நீங்கள் விரும்பும் எதையும் செய்ய. இதன் விளைவாக, பயிற்சி அறைக்கு மேலும் ஒரு திணிப்பு போன்ற, மற்றும் டம்ப் ஒரு இடத்தில் மாணவர்கள் அல்ல. ஆசிரியர் தார்மீக நடத்தை விதிகள் பற்றி குழந்தைகள் படிக்கும் வரை, விரைவில் பொருட்டு, வர்க்க கொண்டு. . விளையாட்டு விளையாட Pou. வகுப்பறை சுத்தமான ஆன்லைன்.\nவிளையாட்டு Pou. வகுப்பறை சுத்தமான தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Pou. வகுப்பறை சுத்தமான சேர்க்கப்பட்டது: 15.10.2014\nவிளையாட்டு அளவு: 2.81 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.25 அவுட் 5 (123 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Pou. வகுப்பறை சுத்தமான போன்ற விளையாட்டுகள்\nடோன்னா பள்ளி பெண் உடுத்தி\nவிண்டேஜ் பள்ளி பெண் விளையாட்டு உடுத்தி\nஉயர்நிலை பள்ளி முதல் முத்தம்\nபள்ளி ஆசிரியரை விளையாட்டு டிரெஸ்\nபள்ளி, ஸ்வீட் பள்ளி நிறம்\nஉணவு விடுதியில் சமையல் கிடைக்கும்\nவிளையாட்டு Pou. வகுப்பறை சுத்தமான பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Pou. வகுப்பறை சுத்தமான பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Pou. வகுப்பறை சுத்தமான நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Pou. வகுப்பறை சுத்தமான, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Pou. வகுப்பறை சுத்தமான உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடோன்னா பள்ளி பெண் உடுத்தி\nவிண்டேஜ் பள்ளி பெண் விளையாட்டு உடுத்தி\nஉயர்நிலை பள்ளி முதல் முத்தம்\nபள்ளி ஆசிரியரை விளையாட்டு டிரெஸ்\nபள்ளி, ஸ்வீட் பள்ளி நிறம்\nஉணவு விடுதியில் சமையல் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_284.html", "date_download": "2019-12-15T03:14:53Z", "digest": "sha1:EEV5HYJ7RYIWEJZ42DNOXL74CETOMVBA", "length": 18071, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் அரசுக்கு எதிரான கமலின் நிலைப்பாடு குறித்தும், அவரின் அரசியல் பிரவேசம் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் அரசுக்கு எதிரான கமலின் நிலைப்பாடு குறித்தும், அவரின் அரசியல் பிரவேசம் குறித்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது நல்லதுதான். ஆனால் அவரால் யாரையும் திருத்த முடியாது. ஏனெனில் தமி���க மக்கள் ஒரு பெரியாரின் கொள்கையையே ஒப்புக்கொள்ளாதவர்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: மஸ்காரா போட்டு போஸ் கொடுத்த பெண்மணி\nபொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: அனந்தி சசிதரன்\nபயணத்தின் போது பாலுட்ட சிரமப்படுறீங்களா\nபுத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆத��வுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:24:12Z", "digest": "sha1:5JRNAAVMIOLB6HHB5JMQKNLOPCXURBLO", "length": 3935, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கீழ்-மேலுயிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபா · உ · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • ஒலி\nமுன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்\nஇணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.\nகீழ்-மேலுயிர் (near-close vowel) என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு வகை உயிரொலி ஆகும். இவ்வுயிரை ஒலிக்கும்போது நாக்கின் நிலை மேலுயிரை ஒலிக்கும்போது உள்ள நிலை போலவே காணப்பட்டாலும், நாக்குச் சற்றுத் தளர்வாக இருக்கும். கீழ்-மேலுயிர்களைச் சில வேளைகளில் மேலுயிர்களின் இறுக்கத்தன்மை வேறுபாட்டு வடிவம் என்றும் கூறுவது உண்டு. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் பின்வரும் கீழ்-மேலுயிர்கள் தரப்பட்டுள்ளன.\nகீழ்-மேல் முன்னணுகு இதழ்விரி உயிர் [ɪ]\nகீழ்-மேல் முன்னணுகு இதழ்குவி உயிர் [ʏ]\nகீழ்-மேல் நடு இதழ்விரி உயிர் [ɪ̈]\nகீழ்-மேல் நடு இதழ்குவி உயிர் [ʊ̈]\nகீழ்-மேல் பின்னணுகு இதழ்குவி உயிர் [ʊ]\nதமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.\nகருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-12-15T03:07:02Z", "digest": "sha1:K2EMDLITCVQAVX4JBQOYCIRD3H3KPO7C", "length": 9630, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலேசிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சிலீசியன் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபோலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா\nமேல் சிலேசியா / சிலேசியா\nசிலேசிய மொழி (Silesian: ślůnsko godka, ślůnski, sometimes also pů našymu) போலந்தில் மேல் சிலேசியா நிலப்பரப்பில் வாழும் மக்களால் பேசப்படும் ஒரு இந்திய-ஐரோப்பிய மொழியாகும். அதோடு நிலப்பகுதிக்கு அண்டிய யேர்மனி, செக் நாட்டுப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. சிலேசிய மொழியை 509 000[1] மக்கள் தமது தாய் மொழியாக கொண்டிருப்பதாக 2011 கணக்கீடு ஒன்று தெரிவிக்கிறது (ஆதாரம் தேவை). இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவோரையும் கணக்கில் எடுத்தால் சிலேசிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை 1 250 000 ஆக உயர்கிறது.\nசிலேசிய மொழி போலிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. இதை போலந்து மொழியின் வட்டார வழக்கு என்றும் சில மொழியியல் வல்லுனர்கள் வகைப்படுத்துவர்.\nசிலேசிய மொழி போலிய மொழியின் எழுத்துமுறையே நெடுங்காலமாக பயன்படுத்தி வந்தது. எனினும் 2006 இல் பண்டைய சிலேசிய எழுத்துமுறைகளை அடிப்படையாக கொண்டு ஒரு எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே சிலேசிய விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தப்படுகிறது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2014, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Files_with_no_machine-readable_author", "date_download": "2019-12-15T02:04:00Z", "digest": "sha1:24RLJOHVBI5VJNVDEYVBFCPGHUV7ELCG", "length": 17752, "nlines": 354, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Files with no machine-readable author - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6,177 கோப்புகளில் பின்வரும் 200 கோப்புகளும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n108 ஒரு நிமிடக் கதைகள் நூலின் அட்டைப்படம்.jpg 841 × 1,025; 78 KB\n10���ு கிளாஸ் (திரைப்படம்).jpg 240 × 271; 19 KB\n2020 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்.png 203 × 241; 52 KB\n6 அத்தியாயம் விளம்பரம்.jpg 284 × 427; 42 KB\n85ம் அகாதமி விருதுகள்.jpg 290 × 425; 30 KB\nஅ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி.jpg 538 × 720; 62 KB\nஅக்னி நட்சத்திரம் (தொலைக்காட்சி தொடர்).jpg 960 × 540; 88 KB\nஅசுரன் திரைப்படம்.jpg 500 × 584; 231 KB\nஅடியோடாட பொனாசி.jpg 176 × 211; 8 KB\nஅடுக்கும் வீட்டூ அண்ணாசாமி (தொலைக்காட்சித் தொடர்).jpg 768 × 432; 84 KB\nஅண்டர்வேர்ல்ட் எவல்யூஷன்.jpg 300 × 429; 30 KB\nஅண்ணாமலை (திரைப்படம்).jpg 381 × 400; 19 KB\nஅத்தரிண்டிகி தாரீடி.jpg 954 × 522; 152 KB\nஅதே கண்கள் (தொலைக்காட்சித் தொடர்).jpg 640 × 360; 59 KB\nஅந்தரங்கம் ஊமையானது.jpg 177 × 284; 11 KB\nஅப்பாக்குட்டி சின்னத்தம்பி.jpg 333 × 459; 39 KB\nஅபுர் சன்ஸார் காட்சி.jpg 180 × 132; 7 KB\nஅபூர்வ ராகங்கள் இறுவட்டு அட்டை.jpg 234 × 333; 117 KB\nஅம்மையப்பன் (திரைப்படம்).jpg 350 × 483; 46 KB\nஅமரர் கலாபூசணம்,தமிழ்மணி திமிலை மகாலிங்கம்.jpg 1,319 × 1,862; 200 KB\nஅர்ச்சனைப் பூக்கள்.jpg 369 × 311; 25 KB\nஅர்த்தமுள்ள ஆசைகள்.jpeg 193 × 261; 9 KB\nஅரசாங்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரை.jpg 1,185 × 1,749; 337 KB\nஅரண்மனை 2 திரைப்படம்.jpg 256 × 384; 66 KB\nஅரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்).jpg 390 × 518; 45 KB\nஅரவான்-திரைப்பட-சுவரொட்டி.jpg 250 × 600; 35 KB\nஅராலியூர் ந. சுந்தரம்பிள்ளை.jpg 217 × 242; 12 KB\nஅருந்ததி (தொலைக்காட்சித் தொடர்).jpg 556 × 302; 190 KB\nஅரும்புகள் மொட்டுகள் மலர்கள் நூல் அட்டை.jpg 361 × 531; 203 KB\nஅருள் செல்வநாயகம்.jpg 424 × 607; 103 KB\nஅலாவுதீன் (திரைப்படம்).jpg 340 × 579; 94 KB\nஅலிடா பேட்டில் ஏஞ்சல்.jpg 275 × 396; 63 KB\nஅவளுக்காக ஒரு பாடல் அட்டைப்படம்.jpeg 295 × 448; 22 KB\nஅவளுக்கென்று ஒரு மனம்.jpg 287 × 384; 36 KB\nஅவளும் நானும் (தொலைக்காட்சித் தொடர்).jpg 640 × 360; 51 KB\nஅழகு (தொலைக்காட்சித் தொடர்).jpg 556 × 302; 176 KB\nஅழகு சுப்பிரமணியம்.jpg 207 × 300; 14 KB\nஅழைத்தால் வருவேன்.jpg 163 × 274; 27 KB\nஅறிஞர் அண்ணா நூலின் அட்டைப்படம்.jpg 1,081 × 1,519; 130 KB\nஅறிவுக்கதைகள் (நூல்).png 422 × 638; 207 KB\nஅன்பினிஷ்டு பிசினஸ்.png 275 × 406; 291 KB\nஅன்புக்கு நான் அடிமை.png 528 × 384; 310 KB\nஅன்பே ஆருயிரே சுவரொட்டி.jpg 85 × 120; 40 KB\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2015, 03:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/", "date_download": "2019-12-15T02:46:06Z", "digest": "sha1:HZT66PUXFFZIT3QCFNJWK4KAZNNMJ32U", "length": 83183, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரச��� விவாதங்கள்: 2019", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகளிற்றியானை நிரை (நூல் வணக்கம்)\nவெண்முரசு என்னும் யானைகளின் நிரை\nசொற்பெருவனத்தில் விளைந்த சொற்கள் பலகோடி.\nஇன்னும் விளையாது கருக்கொண்டிருப்பவை எண்ணற்றவை.\nவிளைந்தவற்றில் பொருள் பூத்திருப்பவை பல்லாயிரம்.\nஅங்கு சிறு பாறை ஒன்றில் தென்திசை நொக்கி இடக்கால் மடித்து வலக்கால் நிலம் தொட ஊழ்கத்தில் ஆழ்ந்துள்ளான் ஆசான்.\nஅவன் ஊழ்கத்தில் கருக்கொண்டு வனத்தில் உடல் வளர்த்து உருவாகி வருகின்றது ஒரு களிற்று நிரை.\nமுன்னிரு கால்களென தத்துவத்தையும் உளவியலையும் பின்னிரு கால்களென சமூகவியலையும் இந்திய புராண மரபையும் கொண்டு அமைந்துள்ளன அக்களிறுகள்.\nதர்க்கம் ஒளிவீசும் இரு வெண் தந்தங்கள் என ஆக, சொற்திறன் தும்பிக்கையென அமைய, கவித்துவங்களை தன்னிரு காதுகளென அசைத்து, நகைச்சுவை என்ற வால் பின்னாட ஆன்மீகத்தை ஆன்மாவெனக்கொண்டு அசைந்தாடி வருகின்றன அவை.\nஅக்களிறுகள் ஒவ்வொன்றையும் வாசகர்கள் தம் வாசிப்பு என்ற கைகளால் தடவி முழுதறிய முயற்சிக்கின்றனர்.\nஇப்போது தோன்றி எழும் அக்களிற்று நிரையின் இருபத்து நான்காவது யானையை,\nஇளைய சிறுவனாக உடல் சிலிர்த்து, உளம் குவித்து, வணங்கி நிற்கின்றேன் நான்.\nநீர்ச்சுடர் - 57 நாணயத்தைச் சுண்டி முடிவெடுத்தல்\nநாம் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது மிகவும் குழம்பிப்போகிறோம். எந்த உடையை இன்று அணிந்துகொள்வது என்ற எளிய ஒன்றிலிருந்து எந்த வகைக் கல்வியை படிப்பது, எந்த வேலைக்கு போவது, யாரை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுப்பது என்பது வரை எல்லாமும் சிக்கலாக இருக்கிறது. இயல்பாக, இரண்டில் எது சிறந்ததோ அதையே நாம் தேர்ந்தெடுக்க விழைகிறோம். ஆனால் அந்த இரண்டில் எது சிறந்தது என்பதை எப்படிக்காண்பது அதைக் கணிப்பதில் நம் அறிவைப் பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில் நம் அறிவின்மீது எப்போதும் நமக்கு ஐயமிருக்கிறது. அதன் எல்லை குறுகியது. மேலும் அது நம் விருப்பு வெறுப்புகளால், முன்முடிவுகளால், பழுதுபட்டதாக உள்ளது. இதில் மற்றொருவர் ஆலோசனையைக் கேட்டால், அவரின் சொல்லை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பத��� இன்னொரு சிக்கலான தேர்வாக ஆகிவிடுகிறது.\nநம் அறிவால் பிறர் ஆலோசனையால் பல முன்மாதிரிகளை பரிசீலித்து எடுக்கும் முடிவு நமக்கு உகந்ததாக இருக்கும் என்பது நிச்சயமில்லை. காலம் நமக்காக பின்னர் சமைத்துவைத்திருக்கும் சூழல் என்னவென்பது நமக்குத் தெரியாது. அந்தச் சூழலுக்கு இப்போது எடுத்திருக்கும் முடிவு சரியானதாக இருக்குமா என்பது நமக்குத் தெரியாது. எது நன்மை பயக்கும் எது தீமையை விளைவிக்கும் என்பதை காலம் நம் கண்களுக்கு காட்டுவதில்லை. நிச்சயமின்மை என்ற புகையால் சூழ்ந்திருக்கும் எதிர்காலத்தை ஊடுருவி பார்த்து ஊகிக்கும் திறன் நமக்கு இருப்பதில்லை. ஆகவே ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது பெரும்பாலும் கடினமான ஒன்றாக இருக்கிறது.\nசுகோத்ரன் இரு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும் பாண்டவர்களின் வாரிசென ஆகி அஸ்தினாபுரத்தை அரசாளவேண்டும். அல்லது இனியும் ஒரு நிமித்திகனாக தன் வாழ்வை நடத்திச்செல்ல வேண்டும். சிறு வயதிலேயே அவன் தன் வாழ்வை நிமித்ததிகம் பயில்வதற்கு என்று அர்ப்பணித்துக்கொண்டவன். அவன் தந்தை அந்த முடிவை எடுத்து அவனை இளம் வயதிலேயே கல்விச் சாலைக்கு அனுப்பிவிட்டார். அவனுடைய தன்னறம் நிமித்திகத்தின் வழியாக நிகழ்வது என்றிருப்பதாக கருதி வந்திருக்கிறான். ஆனால் காலம் சூழலை வெகுவாக கலைத்துப்போட்டு விட்டது, பாண்டவர்களின் ஒரே மைந்தனென அவன் எஞ்சி இருக்கிறான். வாரிசுவரிசை அவன் மூலம் தொடர வேண்டும். உத்தரைக்கு இன்னும் மகன் பிறக்கவில்லை. ஆகவே அவன் திரும்பவும் அஸ்தினாபுரத்தின் இளவரசனென ஆகி பின்னர் மணிமுடி சூழ வேண்டிய தேவை எழுந்துள்ளது. அவன் நிமித்திகனாக தன் வாழ்வை தொடரவேண்டும் என்று சகதேவன் கூறுகிறான். அவன் அன்னையோ மீண்டும் அரச வாழ்வுக்கு வந்து இளவரசனாகி அஸ்தினாபுரத்தின் அரியணைக்கு உரியவனாக ஆகுக என்று பணிக்கிறாள். அதையே தருமரும் கூறுகிறார். இப்போது அவன் முன் இரு வழிகள் உள்ளன. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல் இப்போது அவனுக்கு எழுந்துள்ளது. இது அவன் இனி வாழும் முறையைத் தீர்மாணிப்பது. அவன் முன் இருக்கும் இருவழிகளுக்குமான தர்க்கம் சமமாக இருக்கிறது. அவனுக்கு ஆணையிட வேண்டிய இருவரான தந்தையும் தாயும் இரு வெவ்வேறு வழிகளைக் கூறுகிறார்கள். எப்படி அவன் தன் முடிவை எடுப்பது\nஇறைவன் எப்போதும் நம்மை பகடி செய்யும் வழக்கமுடையவன். சில சமயம் நாம் கேட்டதையே கொடுத்து அதன்மூலமே நம்மை சிக்கலில் ஆழ்த்தி சிரித்து விளையாடும் குறும்பன். ஆகவேதான் நான் கடவுளிடம் எதையும் வேண்டிக்கொள்வது இல்லை. ஐயா நீயே பார்த்து எதையாவது செய்துகொள் என்று அவனிடமே விட்டுவிடவேண்டும். இல்லையென்றால் பின்னர் நம்மிடம் நீதானே இதைக்கேட்டாய் என சொல்லிச் சிரிப்பான். இதைப்போன்ற முடிவெடுக்கும் வேளையில், எது சரியென்று தர்க்க பூர்வமாக அறிய முடியாத நிலையில், அதை அவனிடமே விட்டுவிடுவது நல்லது. அதை அவன் நேரடியாகச் சொல்ல மாட்டான். இது போன்ற சமயங்களில் நாம் என்ன செய்கிறோம் என எண்ணிப்பார்க்கிறேன். முடிந்தவரை முடிவெடுப்பதை தள்ளிப்போடப்பார்க்கிறோம். முடிவெடுத்தே ஆகவேண்டிய நிலைவரும்போது வீட்டுப் பெரியவர் அல்லது நாம் மதிப்பு வைத்திருக்கும் யாராவது ஒருவர் சொல்லை தர்க்கம் ஏதுமின்றி ஏற்றுக்கொள்கிறோம். அல்லது கடவுளின் முன் திருவுளச்சீட்டு போட்டுப்பார்க்கிறோம். இவை அனைத்தும் ஒரு நாணயத்தை சுண்டி பூவா தலையா பார்த்து முடிவெடுப்பதற்கு சமமானதாகும். இப்படியாக முடிவெடுக்கும் வேலையை கடவுளிடம் தள்ளிவிடுகிறோம். இரு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலிலிருந்து நாம் இவ்வாறு விடுபட்டு விட ஒரு வழி இருக்கிறது.\nசுகோத்ரன் சுண்டுவது இயற்கை என்ற நாணயத்தை. விழுவது பூவா தலையா என்பதை இயற்கையின் குறியின் மூலம் அறிய நினைக்கிறான். அவன் நிமித்திக இயல் படித்தவன். இயற்கை அளிக்கும் ஏதாவது நிமித்தத்தை தனக்கான பதிலாக கொள்ளலாம் என்று நினைக்கிறான். அதற்காக அவன் காத்திருக்கிறான். தருமர் பக்கத்தில் வந்து அமரும்படி அழைக்கிறார். இயற்கை வேறு குறியெதுவும் அதுவரை காட்டவில்லை. தருமரின் அழைப்பை இளவரசனாவதற்கான குறியெனக் கொண்டு அவன் அமரநினைக்கிறான்.\nசுகோத்ரன் யுதிஷ்டிரன் அருகே சென்று நின்றான். அவர் அவனிடம் அமரும்படி கைகாட்டினார். அவன் கைகூப்பியபடி நின்றான். அவர் அமர்க என மீண்டும் கைகாட்டினார். சகதேவன் அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அமரப்போகிறவன்போல கால்களை சற்றே மடித்தான்.\nஅக்கணத்தில் வாளை உரசி உருவும் ஓசையுடன் ஒரு சிறு பறவை ஊடாகச் சீறிப்பறந்தது. திடுக்கிட்டு சுகோத்ரன் திரும்பி நோக்கினான். அப்பறவையை நோக்க முடியவில்லை. அவன் திரும்பி நோக்கியபோது கரையில் ஒரு கலைவைக் கண்டான். அங்கே மீண்டும் ஒரு கொம்பின் ஒலி எழுந்தது. அனைவரும் திகைப்புடன் திரும்பி நோக்க ஒற்றைக்குதிரை பூட்டப்பட்ட தேர் வந்து நின்றது.\nஅச்சமயத்தில் இயற்கை தன் தேர்வை அவனுக்கு ஒரு பறவையின் ஓசையின் மூலம் உணர்த்துகிறது. குந்தியின் வருகையால் அவன் அமர்வதற்கு தடங்கல் நிகழ்கிறது. சுகோத்ரன் இதை ஒரு நிமித்தக்குறியெனக் கொண்டு தான் தேர்ந்தெடுக்க வேண்டிய வாழ்வுமுறை ஒரு நிமித்திகனாக இருப்பதே என்பதை முடிவு செய்கிறான்.\nசுகோத்ரனிடம் அமர்க என்று கைகாட்டினார். சுகோத்ரன் “இல்லை, தந்தையே” என்றான். “நான் நீர்க்கடன்கள் செய்யப்போவதில்லை” என்றான். யுதிஷ்டிரன் திகைப்புடன் “நீ அதற்காகவே வந்தாய்” என்றார். “ஆம், ஆனால் இப்போது வேண்டாம் என முடிவெடுத்தேன். எனக்கான ஆணை இப்போது வந்தது.\nஆனால் அதற்காக ஏன்அவன் நீர்க்கடன்கள் செய்யாதிருக்க வேண்டும் ஏனென்றால் அவ்வாறு செய்தால் அவன் பாண்டவ்ர்களின் வாரிசு என்று நிலைத்துவிடுவான். பாண்டவர்களின் வாரிசாக இருந்துகொண்டே இளவரசப் பட்டத்தை துறந்து அவன் ஒரு வேளை இருக்கலாம். ஆனால் அவன் குருதியினால் அஸ்தினாபுரத்தின் இளவரசன் என ஆனவன். அவனைவிட இளையவனுக்கு அரசுரிமை போவது என்பது பின்னாட்களில் எத்தகைய சிக்கல்களை உருவாக்கும் என்பதை நாம் அறிவோம். குரு வம்சம் சந்தித்திருக்கும் குருஷேத்திரப்போர் என்ற பேரழிவுக்கு காரணமாக நின்றது இந்தவகையான சிக்கல்தான் அல்லவா ஏனென்றால் அவ்வாறு செய்தால் அவன் பாண்டவ்ர்களின் வாரிசு என்று நிலைத்துவிடுவான். பாண்டவர்களின் வாரிசாக இருந்துகொண்டே இளவரசப் பட்டத்தை துறந்து அவன் ஒரு வேளை இருக்கலாம். ஆனால் அவன் குருதியினால் அஸ்தினாபுரத்தின் இளவரசன் என ஆனவன். அவனைவிட இளையவனுக்கு அரசுரிமை போவது என்பது பின்னாட்களில் எத்தகைய சிக்கல்களை உருவாக்கும் என்பதை நாம் அறிவோம். குரு வம்சம் சந்தித்திருக்கும் குருஷேத்திரப்போர் என்ற பேரழிவுக்கு காரணமாக நின்றது இந்தவகையான சிக்கல்தான் அல்லவா ஆகவே அவன் பிறப்புரிமையை விட்டுக்கொடுக்க அவன் தன் பெற்றோரை குடும்பத்தை முற்றாக துறந்து செல்வது ஒன்றே வழி. அதற்கு பாண்டவர்களை இணங்க வைக்க அவன் சொல்லும் வெறும் வார்த்தைகள் தான் இவை.\nஇந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டால் இப்பழிக்கும் இத்துயருக்கும் நான் பொறுப்பாகிறேன். இவற்றை நான் துளியும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவை எவையும் என்னுடையவை அல்ல” என்றான்.\nஇப்படி முற்றாக தன் நாடு மக்கள் சுற்றம் பெற்றோர் ஆகியோரை துறந்து ஊழின் ஆளுகைக்கு முற்றாக ஒப்புக்கொடுப்பவன் அல்லவா ஒரு உண்மையான நிமித்திகனாக இருப்பான். அவன் சகதேவனை குற்ற உணர்விலிருந்து விடுவிக்கிறான். பாண்டவ குடும்பத்திற்கு பின்னாளில் எவ்வித வாரிசுரிமை சிக்கல்கள் எழாது போகச் செய்கிறான். வெண்முரசில் சில பக்கங்களே வந்தாலும் அதன் உன்னத கதா பாத்திரங்களில் ஒன்றாக சுகோத்ரன் மிளிர்கிறான்.\nநீர்ச்சுடர் - அவல நகைச்சுவை\nஇந்தக் கதை பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவன் தன் வாழ்நாளை ஒரு நிமித்திகரிடம் கணிக்கும்போது நாளை அவன் இறக்கப்போவதாகத் தெரிவிப்பார். அவன் தன் ஊழை மாற்றி மரணத்தின் கையிலிருந்து தப்பிக்க எண்ணினான். தான் இதுவரை இருக்கும் இடத்திலேயே இல்லாமல் வேறு இடம் சென்றுவிட்டால் மரணத் தேவதை அவன் வீட்டில் வந்து ஏமாந்து போய்விடும் என எண்ணி கடுமையாக முயற்சி செய்து, விரைவு வண்டியில் பிரயாணித்துவெகுதொலைவில் பலநூறு மைல்கள் தாண்டி வேறு ஒரு ஊருக்கு இரவோடு இரவாக சென்று விட்டான். ஆனால், மறுநாள் அவனிருக்கும் இடதிற்கு வரும் மரணதேவதை, \"ஓ வந்துவிட்டாயா உன் உயிரை இன்று இங்கு நான் கவர வேண்டும் என உள்ளது. ஆனால் நீ வெகுதொலைவில் இருக்கிறாயே என்று எண்ணினேன்\" என்று சொல்லி அவன் உயிரை கவர்ந்து சென்றது.\nநமக்கு ஒன்று கிடைக்கவேண்டும், நம் வாழ்வில் இந்த நிகழ்வு நடக்கவேன்டும் என விழைகிறோம். ஆனால் அதன் மூலம் நமக்கு நன்மைதான் வருமா என்பது நமக்குத் தெரியாது. இருவர் மிகுந்த விழைவுடன் வங்கிப்பணியில் சேர்வதற்கான தேர்வை எழுதுகின்றனர். ஒருவருக்கு கிடைத்து அவர் பணியில் சேர்கிறார். மற்றொருவருக்கு கிடைக்காமல் வருத்தமடைகிறார். பின்னர் அவர் மேலும் உயர்கல்வி படித்து பேராசிரியர் பணி சேர்ந்து பணியில் நிறைவும், செல்வமும் புகழும் கொண்டவராக இருக்கிறார். ஆனால் வங்கிப் பணியில் சேர்ந்தவர் தம் பணியில் நிறைவு இல்லாமல், சலிப்புடன் இருக்கிறார். விழைந்தவை நமக்கு நன்மை தரவேண்டுமென்பதில்லை. நமக்கு என்ன வேண்டும் என்று நமக்கே தெ��ியாது என்பதுதான் உண்மை. இப்படி இருக்கையில் நாம் அறிய முடியாத எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒன்றை மாற்ற நினைப்பது எந்த அளவுக்கு நன்மைதருவதாக இருக்கும்\nசுபத்திரை தன் மகனை பிறவிச் சுழலில் இருந்து விடுவிக்க, அவன் ஊழை மாற்ற எண்ணுகிறாள். ஆனால் அவளே ஊழின் கைப்பாவையென ஆகி தன் மகனின் மறுபிறப்பின் வாழ்வை மீண்டும் வஞ்சச் சுழலில் சிக்க வைத்துவிடுகிறாள். சுபத்திரை கண்ணனின் தங்கை, திறனும் மதி சூழ்கையும் நிறைந்தவள். ஆனால். தன் அண்ணன் கண்ணனின் பேச்சைக் கேட்காமல் அவள் இவ்வாறு ஒரு முடிவு எடுத்ததற்குக் காரணம் அவளின் தாய்மையுணர்வு அவள் கண்ணை மறைந்த்துவிட்டது என்றுதான் நாம் கருத வேண்டியிருக்கிறது. பல கண்ணிகள் கொண்டு நெய்யப்பட்டிருக்கும் ஊழினை ஒருவர் முன்னும் பின்னும் காண விழைவது எவ்விதத்திலும் சரியல்ல என்பதையே இது காட்டுகிறது. அல்லது அவ்வாறு காண்பவர் அந்த ஊழை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவராக இருக்கவேண்டும்.\nஊழ்தான் அனைத்தையும் தீர்மாணிக்கிறது என்றால் மனிதன் செயலினால் என்ன பயன் என்ற கேள்வி எழுகிறது. செயல்கள் ஊழை மாற்றுவதில்லை ஆனால் நம் வினைப் பயனை மாற்றுகின்றன. நாம் இயற்றும் வினைகளின் வழி நாம் காலத்தில் நெய்யப்படும் ஊழில் எவ்விடத்தில் எவ்வாறு கையாளப்படுகிறோம் என்பது அமைகிறது என்று கருதுகிறேன். நெய்யப்படும் பட்டுப்புடவையில் பூச்சித்திரத்தின் அமைப்பும் நேர்த்தியும் அது எங்கு எப்படி அமையவேண்டும் என்பதை தீர்மாணிக்கப்படுகிறதோ, அதைப்போன்றது அது. வெண்முரசில் நான் அறிந்ததற்கேற்ப தொகுத்துச் சொல்வதானால், நாம் நம் செயல்களைச் செய்யும்போது ஊழ் என ஒன்று இருப்பதை மறந்து செயலாற்றவேண்டும். ஆனால் அதற்கான பலன்களை அடையும்போது, அவற்றை ஊழின் வழி கிடைத்ததாக எண்ணி அவற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டு நிறைவடையவேண்டும். அப்படியல்லாமல் ஊழை மறுதலித்து முட்டி மோதி அதை மாற்றுவதற்கான முயற்சியில் அவர்களே ஊழின் கைப்பாவைகளென ஆகிவிடுவது ஒரு அவல நகைச்சுவையாகும்.\nநீர்க்கடன் காட்சிகள் நெஞ்சை பிசைகின்றன. ஊழை இத்தனை கோணங்களில் இத்தை நுட்பங்களில் வாசித்ததில்லை. ஊழ் என்பதும் விண்புகுதல் என்பதும் வெறும் சொற்கள் அல்ல என்று இந்த அத்தியாயம்தான் காட்டுகிறது. எத்தனை வகையான கேள்விகள். ஒவ்வ��ன்றுக்குமாக பதில்சொல்லிக்கொண்டே செல்கிறது வெண்முரசு.\nஆனால் அத்தனை சித்தரிப்புகளையும் விட சூட்சுமமனானது மனிதர்கள் சாவின்முன் அடையும் விதவிதமான நடிப்புகள்தான். நடிப்பதே தெரியாமல் நடிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஏமாற்றிக்கொள்கிறார்கள். தங்களையே தாங்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.\nமனிதர்களை நினைத்து பெரும் பரிதாபம்தான் ஏற்படுகிறது.\nநீர்ச்சுடர் - 49 காமம் என்ற தளிர்\nஒரு பூச்செடியை பிடுங்கி வேறு இடத்தில் நட்டால் கண்டிப்பாக அது பிழைத்துவிடும் என்று சொல்ல முடியாது. தினமும் அதற்கு நீ ஊற்றி கவனமாக பார்த்துக்கொள்வோம், ஆனால் அதன் இலைகள் தம் பசுமையை இழக்க ஆரம்பிக்கும். பின்னர் இலைகள் ஒவ்வொன்றாக உதிரும். நாம் அச்செடி பிழைக்கும் என்ற நம்பிக்கையை இழக்கும் தருவாயில் அதன் கிளை ஒன்றில் மிகச்சிறிதாக ஒரு பச்சையான மொக்கு தோன்றி சிறு தளிரென விரிவதைப் பார்த்தபிறகு நமக்கு முழு நம்பிக்கை வந்துவிடும். இனி செடி பிழைத்துவிடும் என்பது உறுதியாகிவிடும். வனம் முழுக்க தீக்கிறையான பின் சில நாட்கள் கழித்து ஒரு புல் முளைத்தெழும். அந்த வனம் மீண்டும் வளந்தெழுவதை அந்தச் சிறு புல்லின் தளிர் நமக்கு உறுதிப்படுத்தும்.\nஅஸ்தினாபுரம் பேரழிவைச் சந்தித்து இருக்கிறது. ஆண்களில் அதன் இளையோர்கள் எல்லோரையும் இழந்து முதியவர்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர். இறந்தவர்களைக் குறித்து துயரம் அனைவரையும் கவ்விப்பிடித்திருக்கிறது. வீட்டை புரப்பவர்கள் எல்லாம களம் பட்டுவிட்டதால், எதிர்காலம் மிக இருண்டு காணப்படுகிறது. இனி இந்நாட்டிற்கு விடிவு உண்டா எனத் தெரியாத காரிருள் சூழ்ந்திருக்கிறது. மக்கள் துயரம் இறந்தவ்ர்களை எண்ணி பெருக்கிகொண்டு இருக்கிறது. தன் பசுமைகளை இழந்து பட்டுப்போகும் நிலையில் இருக்குமொர் தாவரத்தைப்போல அஸ்தினாபுரம் இருக்கிறது.\nஅத்தகைய தருணத்தில் காமம் ஒரு சூதப் பெண்வழி ஒரு தளிரென துளிர்க்கிறது. அதை பூர்ணை உடன் கண்டுகொள்கிறாள். (வெண்முரசில் செவிலியரின் பங்கு மிகவும் பெரிது. இப்பொது நாம் காணும் பூர்ணையின் பாத்திரம் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. செவிலியர் அரசகுடும்பத்தினருடனே தம் வாழ்நாளை கழிப்பவர்கள். அதனால் அரச குடும்பத்தினர் அடையும் அனுபவங்களை, உணர்வுகளை தாமும் அடையப்ப��ற்றவர்கள். அரசக் குடும்பத்தினர் அந்த உணர்வுகளுக்கு உள்ளிருக்கிறார்கள். ஆனால் செவிலியர் அவற்றை வெளியில் இருந்து அறிகிறார்கள். உணர்வுகளுக்குள் உள்ளிருப்பவரை வ்ட அதை வெளியில் இருந்து உணர்பவர்கள் தெளிவாக அவற்றை சிந்தித்து உணரமுடிகிறது. ஆகவே பூர்ணை அடைந்திருக்கும் மன முதிர்ச்சி, தெளிந்த அறிவு வியப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. )\nஅவள் முகத்திலிருந்த பொலிவை, கைவிரல்கள் பதற்றத்துடன் ஒன்றையொன்று தொட்டு நிலையழிவதை பூர்ணை கண்டாள். ஒருகணம் சீற்றம் எழுந்தாலும் மறுகணம் புன்னகை வந்தது. அத்தனை துயரிலும் மானுடர் தங்கள் விழைவுகளை தொடர்கிறார்கள். இடுகாட்டில் பூக்கள் மலர்கின்றன என்ற சூதர் பாடல் நினைவு வந்தது.\nஆண்களின் காமம் அள்ளித் தெளிப்பது, அசட்டுதனம் கொண்டது. ஒரு பெண்ணின் அழைப்பு, அது கூட தேவையில்லை அவள் இணங்கிய போக்கு, அதைவிடச் சிறிதாக அவளிடமிருந்து வரும் ஒரு பாவனை, ஏன் அவள் பெண் என்ற காரணம் மட்டும்கூட ஒரு ஆணின் உள்ளத்தில் காமத்தை எழுப்புகிறது. ஆகவே ஆணின் காமம் அளிக்கும் பொருள் மிகச்சிறிது. ஆனால் பெண்ணின் காமம், பெற்று நிறைவது. பெண்ணுள் காமம் எழ ஒரு ஆணின் தோற்றமோ அழைப்போ போதுமானதல்ல. அதற்கு தகுந்த ஆடவன், தகுந்த இயற்கைச் சூழல், சமூகச் சூழல், போன்ற காரணிகள் பல இருக்கின்றன. ஆகவே ஒரு பெண்ணில் காமம் தோன்றுவது நுண்ணிய பொருள்கொண்டதாக உள்ளது. ஆகவே அச்சூதப்பெண்ணில் காமம் மலர்வது, மக்கள் துயர் விட்டு வெளிவந்துவிடுவார்கள் என்பதற்கான நம்பிக்கை, அஸ்தினாபுரம் மீண்டும் மக்களால் நிறையும் என்பதற்கான நிமித்தக் குறி, நாட்டில் நலம் திகழ்ந்து மங்கலங்கள் வளரும் என்பதற்கான முன்னறிவிப்பு என ஆகிறது. எந்தப் பேரழிவையும் தாண்டி பெருந்துயரையும் கடந்து இயற்கை தன்னை காமத்தின் வழி உயிர்பித்துக்கொள்கிறது.\nகாமமே உயிர்குலத்தை வாழவைக்கிறது. உயிர்குலத்தின் மூச்சுக்காற்று காமம். காமம் நிகழாத களம் உயிர்கள் இல்லாத வெற்றுப்பாலை என ஆகிவிடுகிறது. காமம் வடிவமைத்தவையே விலங்குகளின் பிடறி, கொம்புகள், தாடி, தோல் மினுமினுப்பு, தோல் ரோமங்களின் சித்திர வடிவங்கள். அதுவே பறவைகளுக்கு விதவிதமான தோகைகள், சிறகுகளைத் தந்து, பல வண்ணக்கலவைகளை பூசியிருக்கிறது, பல இனிய ஓசைகளை குரல்களுக்கு தந்திருக்கிறது. காமமே தாவரங்களில் மலர்களென மலர்கிறது. மலர்களில் பலவண்ணங்களாக, அவற்றின் பல்வேறு மணங்களாக புன்னகைப்பது காமமே.\nமலர்கள் புன்னகையின் தூய வடிவங்கள். ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் புன்னகைகளால் தேவர்கள் இம்மண்ணை பொலிவுறச் செய்கிறார்கள் என்ற சூதர் வரியை நினைவுகூர்ந்தாள்.\nஅர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்குமான போரை ஆர்வத்துடன் வாசித்தேன். அவ்வளவு போரை எழுதியபின்னரும் போர் பற்றி என்னதான் எழுதமுடியும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் முழுக்க முழுக்க குறியிடாகவே அந்தபோர் நடந்து முடிந்தது. ஒரு நீள்கவிதையைப்போல\nஅஸ்வத்தாமன் சிவன். அதாவது யோகேஸ்வரன். காமம் அறுத்தவன் . முக்கண்ணன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். முக்கண்ணனே வேடனாக வந்து அவனிடம் பேசியிருக்கிறான். நேரில் எழுந்து அவனுக்கு ஞானமும் அருளியிருக்கிறான்\nஅர்ஜுனன் காமத்தின் தெய்வமான இந்திரனின் மகன். அங்கே அவன் மன்மதனாக எழுந்து மலரம்பை தொடுக்கிறான். அதை ஏற்று அஸ்வத்தாமன் தலையில் குளிர்நிலா எழுகிறது. உடலில் பாதி பெண்ணாகிறது. ஆனால் அர்ஜுனன் எரிந்து யோகேஸ்வரனாகி காமத்தை கடந்துவிடுகிறான்\nதவம் செய்பவன் தெய்வத்தை மனிதனாக்கி அதனிடம் வரம் கேட்டு தான் தெய்வமாகிவிடுகிறான் என்பது யுயுத்சு எழுத எண்ணும் நூலின் முதல் வரி. அந்த வரியின் காவிய சித்திரம் இது.\nவெண்முரசில் வந்த கவித்துவமான இடங்களிலேயே இதுதான் அழகானது\nநீர்ச்சுடர் - 48 ஊழிற் பெருவலி யாதுள\nஅறிவது நன்று என்றுதான் நமக்கு எப்போதும் தோன்றி வந்திருக்கிறது. அறிவதே நிகழும் செயல்களின் பொருளை விளக்குகிறது. அறிவது நம்முள்ளத்திற்கு இன்பம் தருகிறது. உலக வாழ்வின் வெற்றிக்கு உதவுகிறது. குழந்தையாய் இருக்கும்போதே அறிதலின் இன்பத்தை உணரத் தொடங்கிவிடுகிறோம். அறிதலின் பல்வேறு வடிவங்களாக நம் கல்வி அமைப்பு இருக்கிறது. மனிதனின் அறிதலின்பத்திற்காகவே பல்வேறு ஊடகங்கள் உருவாகி இருக்கின்றன. அறிதலின்பத்தைப் பெருக்கிகொள்ளவே இலக்கியங்கள் கலைகள் உதவுகின்றன. நாம் பிறந்து வாழ்வின் பொருளை அறிவதன் முயற்சியே ஆன்மீகமென ஆகிறது.\nஆனால் அறிதல் எப்போதும் ஆனந்தத்தை தருவதில்லை. உண்மையில் பார்த்தால் சில அறியாமைகளே வாழ்வை பொருளடையதாக மாற்றுகிறது. சில உறவுகள நீடித்து இருக்க வைக்கிறது. ஒருவர் நினைப்���தையெல்லாம் நாம் அறிவோம் என்றால் அந்த ஒருவரை நம்மால் நேசிக்கவே முடியாது. நம் அறிதலை விலக்கி வைத்து அனுபவிக்கும்போதுதான் சில இன்பங்களை நம்மால் உணரமுடிகிறது. ஒரு ஓவியத்தை, திரையில் இருக்கும் வண்ணதீற்றல்கள் என்று அறிவதைத் தவிர்த்து, அதில் பொருள்கொண்ட காட்சியை கற்பித்துக்கொள்வதால்தான் அது ஓவியம் என்று ஆகிறது. மனிதர்கள் சிலர் வேடமிட்டு, ஒரு புனையப்பட்ட கதையில், யாரோ எழுதிய வார்த்தைகளைப் பேசுகிறார்கள் என்ற அறிதலைத் தவிர்த்து அதை உண்மை என்று நம்மை நாமே அறியாமையில் ஆழ்த்திக்கொண்டால்தான் நாடகத்தை ரசிக்க முடிகிறது.\nஉயிர்க்குலம் முழுதும் நடிகர்களென இருந்து, எழுதப்படாத கதைகொண்டு, நடத்துகொண்டிருக்கும் நாடகம்தான் வாழ்க்கை. அதில் நடிப்பவர்கள் அதற்கான கதையை அவர்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். காலம் என்ற மேடையில் அது நடக்கிறது. அந்த நாடகமே ஊழ். எந்த நேரத்தில் எந்தக் கதாப்பாத்திரத்தை எங்கு வைக்கவேண்டும் என்பதை அது முடிவு செய்கிறது. அப்போது செயல்களின் தன்மைக்கு ஒருவன் ஒப்பு கொடுப்பதும் அல்லது அதை ஒத்துக்கொள்ளாமல் மனம் வெதும்புவதும் அந்நடிகனின் பொறுப்பில் விடப்படுகிறது. ஊழில் அடுத்து என்ன நிகழும் என்று அறிதலில் மனிதனுக்கு எப்போதும் ஆவல் இருக்கிறது. அப்படி ஒருவன் ஊழை அறிவதால் ஒருவன் என்னதான் செய்ய முடியும் அவனுக்கு உவக்காத ஒர் நிகழ்வை மாற்ற முயற்சி செய்வான். அப்படி மாற்றக்கூடியது அல்ல ஊழ். ஏனென்றால் எது நடக்கிறதோ அதுவே ஊழ்.\nஒரு பட்டுப்புடைவை தன்னுள்ளே பல சித்திர வடிவங்களைக் கொண்டிருக்கிறது. அவை பொன்னிற இழைகள் மூலம் தோற்றம் கொண்டிருக்கின்றன. பொன்னிற இழைகள் எந்த இடத்தில். எப்போது வெளிப்படவேண்டும் என்பதை அவை ஊடாடிச்செல்லும் பட்டு நூல்கள் வழி நிலைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பட்டாடையின் சித்திரத்திற்கு அதில் வெளிப்படும் பொன்னிழைகள் மற்றும் காரணமல்ல. நாம் காணாது அதன் பின்னணியில் இருக்கும் பட்டு நூல்களும் காரணம். இவை எல்லாவாற்றுக்கும் மேலாக அந்த ஆடை நெய்யப்பட்டப்போது எங்கு, எப்போது அந்த பொன்னிழைகள் வெளிப்படவேண்டும் என்று முடிவு செய்த நாமறியாத நெசவாளியே காரணம். இப்படியே ஒரு செயல் என்பது காலத்தின் மேல் வெளிப்படும் ஒரு சித்திரம். அந்தச் செயலும், செயலைச் செய்தவனாகக் ���ூறப்படுபவனும் பொன்னிழையைப்போன்று வெளியே தெரிபவை. ஆனால் அந்தச் செயலுக்கு அவனோ பிறரோ அறியாத பல காரணிகள் இருக்கின்றன. இப்படி காலவெளியில் நெய்யப்படும் இந்த ஆடையயே நாம் ஊழ் என்று சொல்கிறோம். நூல்களால் நெய்யப்பட்டாலும் நூல் அந்த ஆடையின் சித்திரங்களை தீர்மாணிப்பதில்லை. இன்னும் நெய்யப்படாத ஆடையை எப்படி நாம் காணமுடியாதோ அப்படியே ஊழும் அறிவதற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. பாதி நெய்யப்பட்ட சித்திரத்திலிருந்து மீதிச் சித்திரத்தை யூகிக்க ஒரு சிலர் முனைகிறார்கள். அவர்களை நாம் நிமித்தர்கள் என்று கூறுகிறோம். ஆனால அவர்கள் ஊழை அறிந்துவிட்டனர் என்று கூற முடியாது. ஊழைப்பற்றி ஏற்கெனவே வெண்முரசில் பின்வரும் பொன்னான வரிகள் இடம்பெற்றிருக்கின்றன.\n\"துணி தைப்பவனைப் பார்க்காமல், அத்துணியையும், அவன் கையிலிருந்து ஓடும் ஊசியை மட்டும் பார்த்தால் அதன் ஓயாச்செயல்பாடு திகைப்பூட்டும் பொருளின்மை அல்லவா இங்கு நாம் ஆற்றுவது நாமறியாப் பெருஞ்செயலை என்று அறிந்தவனே அத்திகைப்பிலிருந்து விடுபடமுடியும். துணியை நாம் காண இயலாது. அதை ஊழ் என்கின்றார்கள். தைப்பவனை நாம் அறியமுடியாது. அதை அது என்று மட்டுமே சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால் ஊசியைக்கொண்டு துணியையும் தைப்பவனையும் உய்த்துணர்பவன் விடுபடுகிறான். \"\nசுபத்திரை தன் அபிமன்யூவின் ஊழை மாற்றலாம் என நினைக்கிறாள். அதற்காக இறந்த தன் மகனைத் தொடர்புகொண்டு அவன் பிறவிச்சுழலில் இருந்து விடுபடுவதற்கானவழியைக் காண்பிக்கலாம் என விரும்புகிறாள். ஆனால் பிறவிச்சுழல் வினைப்பயன்களால் விளைவது.\nஇளைய யாதவர் “விரும்பியும் விரும்பாமலும் இங்கு அனைவரும் ஊழில்தான் அமர்ந்திருக்கிறார்கள். ஊழென்பது முன்னைவினை நிகழ்வினை பின்னைவினை என்று மும்முகம் கொண்டு நம்மை வந்து அடைகிறது. ஆனால் ஊழ் என்பது முன்னரே வகுத்துவைக்கப்பட்ட பாதை அல்ல. நிகழ்வன எழுதப்பட்ட நூலுமல்ல. அது ஒரு பயிற்சி. அதில் வென்று கடந்த உயிர்கள் முன் செல்கின்றன” என்றார்.\nஒருவரின் ஊழ்வினையை மாற்ற வேறொருவர் எவ்விதத்திலும் உதவ முடியாது. ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தமுடியாது. ஒருவரின் வாழ்வு என்பது அவர் எழுதும் ஒரு பள்ளித் தேர்வு போன்றது. அதில் கிடைக்கும் மதிப்பெண்கள்தான் வினைப்பயன். அந்த மதிப்பெண்களை வேறொர���வர் உட்புகுந்து மாற்றமுடியாது.\nஇளைய யாதவர் “விரும்பியும் விரும்பாமலும் இங்கு அனைவரும் ஊழில்தான் அமர்ந்திருக்கிறார்கள். ஊழென்பது முன்னைவினை நிகழ்வினை பின்னைவினை என்று மும்முகம் கொண்டு நம்மை வந்து அடைகிறது. ஆனால் ஊழ் என்பது முன்னரே வகுத்துவைக்கப்பட்ட பாதை அல்ல. நிகழ்வன எழுதப்பட்ட நூலுமல்ல. அது ஒரு பயிற்சி. அதில் வென்று கடந்த உயிர்கள் முன் செல்கின்றன” என்றார்.\nதன் அறியாமையால் ஒருவன் நான் ஊழை அறிவேன், அதை மாற்றுவேன் என்று கூறுகிறான். அப்படி அவன் முயன்று அவன் செய்யும் செயல்களும் அதன் விளைவுகளும் ஊழ்தான். ஏனென்றால் ஊழின் எளிய வரையறை முன்னர் சொன்னதுபோல் 'எது நடக்கிறதோ அதுவே ஊழ்'. நம் செயல்களை வைத்தே நம்மை ஆட்டுவிக்கிறது ஊழ். நாம் எப்போதும் செய்யவேண்டியது நமக்கான கடமைகளை. விளைவுளை ஊழ் தீர்மாணிக்கிறது. அதனால்தான் கீதை பலன்களின் மேல் பற்று கொள்ளாதே என்கிறது செடிக்கு நீரை ஊற்றுவது நம் செயல் ஆனால் அதில் கனியை கொணர்வது ஊழ். அதை உணராமல் நான்தான் அந்தக் கனியை உருவாக்கினேன் என்று ஒருவன் தருக்குவது மடமை. அதைப்போன்று ஊழை தனக்கு சாதகமான முறையில் மாற்ற முயல்வேன் என்பதும் மடமைதான்.\nநாம் ஊழை தெரிந்துகொள்ள முயல்கிறோம். ஊழை நம் விழைவுக்கேற்ப வளைத்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால் அது காலத்தில் ஒழுகிச் செல்லும் உலகை திசை திருப்புவதற்கு சமம்.\nஊழை அறிந்துகொள்ள முயல்வது என்பது அதை எதிர்த்து நிற்பதற்கு நிகர்தான். அந்த அத்துமீறலை ஊழ் சமைத்த ஆற்றல்கள் விரும்புவதில்லை. எதிர்த்து நிற்பவர்களுக்கு ஊழ் மேலும் ஆற்றல் கொண்டதாகிறது” என்றார்.\nநடக்க இருப்பதை நாம் மாற்றலாம் என எண்ணுவது தவறானது அதற்குபொருள் ஒருவன் செயலற்று இருந்துவிடு என்பதல்ல. அவன் தன் கடமைகளை ஊக்கத்துடன் செய்யவேண்டும். ஆனால் விளைவுகளை ஊழ் தீர்மாணிக்கிறது. அடுத்து நாம் என்ன செய்வோம் என்பதை நாமே உறுதியாகக் கூற முடியாது. ஏனென்றால் நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள் மாறுகின்றன. அதற்கு காரணம்காரணம் கணத்திற்கு கணம் மாறும் சூழல். அம்மாற்றங்களை நெய்துகொண்டு போகிறது ஊழ். இப்படி தன்னையே கணிக்க முடியாத ஒருவர் எப்படி ஊழின் வசத்திலிருந்து மற்றொருவரை, விடுவிக்க முடியும்\nநீ உன் உள்ளத்தில் செறிந்திருக்கும் ஆணவத்தால் ஊழை எதிர்க்கலாம் என்னும் எண்ணத்தை அடைகிறாய். உன்னால் எதுவும் முடியுமென்று எண்ணுகிறாய். நீ உன்னையே கூட இன்னும் அறியவில்லை. உன்னைச் சூழ்ந்தவற்றை கூட இன்னும் கடக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்கைகளுக்குள் சென்றுகொண்டிருக்கையில் பிறருக்கு வழிகாட்டுபவர் என எவருமில்லை.\nநாம் மற்றவருக்காக ஆற்றும் உதவிகள் செய்யும் கடமைகள் எல்லாம் அவர்களின் ஊழை மாற்றுகிறோம் என்பதில்லை. உண்மையில் அப்போது நாம் நம்முடைய ஊழின் வழிப்படி நடக்கிறோம். உண்மையில் நம் கடமைகளை நாம் ஒழுங்காகச் செய்வது பிறர் பொருட்டு அல்ல. நாம் அகப்பட்டிருக்கும் பிறவிச் சுழலிருந்து விடுவித்துக்கொள்வதற்காகவே.\nமைந்தருக்கும், சுற்றத்திற்கும், எளியவருக்கும், கற்றோருக்கும், சான்றோருக்கும், அந்தணருக்கும், முனிவருக்கும், தெய்வங்களுக்கும் நாம் அளிக்கும் அனைத்து கடமைகளும் நாம் வெளியேறும் பொருட்டு நாம் செய்வது மட்டுமே” என்றார் இளைய யாதவர்.\nவெண்முரசில் கண்ணைனின் குழலோசை நெடுநாட்களுக்குப்பிறகு இப்போதுதான் ஒலிக்கக் கேட்கிறோம். குருஷேத்திரப் போரில் வெறும் சாட்சி மாத்திரமாக இருந்தான். எப்போதாவது ஓரிரு சொற்களில் தம் எண்னத்தை வெளிபடுத்துவதுமட்டும்தான் இருந்தது. இப்போது தன் சொற்கள் வழி வெளிப்படும் கண்ணனை காண்பதில் பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.\nநீர்ச்சுடர் - 43 இறப்பென்னும் அன்னைமடி\nதிருதராஷ்டிரர் உலகின் பெருந்தந்தையருள் ஒருவர். இத்தனை பிள்ளைகளைக்கொண்ட வேறொரு மனிதர் உலகில் மிக அரிதாகவே இருந்திருப்பார்கள். அவர் பெற்றிருந்த இன்பம் பெரிது. ஒரு மனிதன் இப்புவியுலக வாழ்வில் பெரும் இன்பங்களில் பெரிதானது, தான் தந்தையென்றோ தாயென்றோ ஆகித் திளைக்கும் இன்பம். இது ஒன்றே ஒருவர் தம் குருதியால் உணரும் இன்பம். மற்றபடி ஐம்புலன்களால் உணரும் இன்பமெல்லாம் மிகத் தற்காலிகமானவை. அகங்காரத்தினால் அகம் அடையும் செல்வம், புகழ், பதவி, போன்றவை அளிக்கும் இன்பங்கள் பொருளற்றவை, நிலையற்றவை ஐயத்திற்கு இடமானவை. ஆனால் பிள்ளையின்பம் தான் உயிருடன் இருக்கும் காலம்வரை மட்டுமல்லாது தான் இறந்த பின்னும் நீடிக்கும் என்று உணரவைப்பது.\nபிள்ளைகள் புகழிலும் திறனிலும் உயர்ச்சிகொண்டவரானால் அந்த இன்பம் மேலும் கூடுமென்றாலும், பிள்ளைகளின் இருப்பொன்றே போதுமான இன்பத்தை அளிக்கக் ���ூடியது. ஒருவன் பிறந்து வாழும் உலகிற்கு அவன் ஆற்றவேண்டிய ஒரே உண்மையான கடன் பிள்ளைகளைப்பெற்று வளர்த்து வாரிசுத் தொடரை அறுபடாமல் இருக்கச் செய்வது. இது ஒன்றே அவன் வாழ்வுக்கு பொருளளிப்பது. இப்படி பிள்ளைச்செல்வத்தை பெற இயலாமல் போனவர்கள், மக்களுக்கு இயற்கைக்கு தொண்டாற்றி தம் வாழ்வுக்கு பொருள் கண்டடைகிறார்கள். அல்லது உலகியல் இன்பங்களில் ஆழ்ந்து தன்னைத்தானே ஏமாற்றி நிறைவின்றி வாழ்ந்து மறைகிறார்கள்.\nதிருதராஷ்டிரர், அவன் மனைவியர், நூறு பிள்ளைகளால் அருளப்பெற்றவர்கள். நூறு மடங்கு இன்பத்தை அவர்கள் இது நாள் வரை அனுபவித்து வந்திருக்கின்றனர். அது இன்னும் ஆயிரம் மடங்கு பெயர் மைந்தர்களாகப் பெருகி இருந்தது. இப்படி அவர்கள் அடைந்திருந்த பேரின்பம் குருஷேத்திரப் போரினால் அவர்களிடமிருந்து மொத்தமாக பறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட கொடுந்துன்பத்தை அவர்கள் மனங்களில் மட்டுமல்ல குருதியிலும் உணர்கின்றனர். நூறு மடங்கு என பெருகி நிறைந்திருந்த வாழ்வு இப்போது வெற்று பாலைநிலமென ஆகிவிட்டது. தம் வாழ்வுக்கு நூறு பொருள் கொண்டு இருந்தவர், இப்போது வாழ்வதன் பொருள் விளங்காமல் நிற்கிறார்.\nபிள்ளைகளால் பெருகி இருந்த மகிழ்வு, போர் எழுவது உறுதியான பிறகு அச்சமென மாறியது. இப்போது அவர்கள அனைவரையும் மொத்தமாக இழந்தபிற்கு பெரும் துயரமென ஆகி நிற்கிறது. துக்கத்தை வஞ்சமென மாற்றி மனதைக் காத்துக்கொள்ள அவர் பேருள்ளம் இடம் தரவில்லை. இறைவனிடம் கதறி நியாயம் கேட்டு முறையிட அவர் அறத்தின் பக்கம் நின்றிருக்கவில்லை. அவர் சினம் கொள்ள வேண்டிய பாண்டவர்களும் போரில் இழப்பினைச் சந்தித்து இருக்கிறார்கள். யாராவது ஒருவர் இவ்வளவுக்கும் நீ காரணமில்லையா என எப்போது வேண்டுமானாலும் கேட்டுவிடலாம் என்னும் நிலை. அவர்களின் இறப்பை தவிர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டுவிட்டோமோ என்ற குற்றவுணர்வு அவரை மேலும் கடுந்துயருக்கு உள்ளாக்கி இருக்கும். இதைபோன்ற துயரிலிருந்து ஒருவர் விடுபட தம்மை வேறு உலகியல் கடமைகளில் மூழ்கடித்துக்கொள்ள வேண்டும். வாழ்வதற்கான ஏதாவது நோக்கத்தை கண்டுகொள்ளவேண்டும். அல்லது இருத்தல் என்பதையே வாழ்வின் பொருள் எனக்கொண்டு யோகியென இருக்கவெண்டும். இத்துயரிலிருந்து தான் விடுபடுவதற்கான இதைப்போன்ற வாய்ப்பு தனக்கு ஏதாவது இருக்கிறதா என திருதராஷ்டிரர் விதுரரிடம் கேட்கிறார்\n இனி என் உள்ளம் அமையும் தருணம் அமையுமா” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் ஒன்றும் கூறவில்லை. “இளையோனே, சொல்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் ஒன்றும் கூறவில்லை. “இளையோனே, சொல் என் நெஞ்சு ஆறுமா துயர் மீண்டு ஒருநாளேனும் இனி நான் உயிருடன் இருப்பேனா” என்றார். “சொல் ஒருகணமேனும் இனி எனக்கு இயல்பு வாழ்க்கை உண்டா இருத்தலில் இன்பத்தை இனி எப்போதேனும் நான் அறிவேனா இருத்தலில் இன்பத்தை இனி எப்போதேனும் நான் அறிவேனா” என்றார். விதுரர் “மெய் சொல்வதென்றால், இல்லை” என்றார்.\nதிருதராஷ்டிரருக்கு இருக்கும் ஒரே வழி தம் வாழ்வுக்கு புதிய பொருளைத் தேடிக்கொள்வது. ஆனால் அவர் வாழ்வில் இப்போது ஒரே பொருளென இருப்பது அவர்களின் பெருந்துயர் மட்டுமே.\n“ஏனென்றால் துயரிலேயே உங்கள் இருத்தல் பொருள்கொள்கிறது. துயரின்மையில் நீங்கள் நின்றிருக்க நிலமே இல்லை” என விதுரர் தொடர்ந்தார். “இந்த ஊசலில் இருந்து இனி ஒருகணமும் வெளியேற இயலாது.” பெருமூச்சுடன் “ஆம்” என்று திருதராஷ்டிரர் கூறினார்.\nஆனால் உலகில் எதுவும் நிரந்தரமானவை அல்ல. அனைத்தையும் காலம் கரைத்து அழித்துவிடும். அவ்வாறே துயரும் காலத்தினால் ஆற்றுப்படுத்தப்படும் அல்லவா என்று அவர் வினவுகிறார்.\nதிருதராஷ்டிரர் “இளையோனே, மானுடர் அனைவரும் காலத்தில் ஒழுகிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்களே ஆகவே இங்குள்ள எதையும் நம்மால் உறுதியாக பற்றிக்கொள்ள முடியாதென்றும் இங்குள்ள எதுவும் நிலையாக நம்முடன் இருக்கப்போவதில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளதே” என்றார். “ஒவ்வொன்றும் அகன்று செல்லும் இந்த வெளியில் நான் மட்டும் இங்கே இவ்வுணர்வு வெளியில் அசையாமல் நின்றிருப்பேனா என்ன ஆகவே இங்குள்ள எதையும் நம்மால் உறுதியாக பற்றிக்கொள்ள முடியாதென்றும் இங்குள்ள எதுவும் நிலையாக நம்முடன் இருக்கப்போவதில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளதே” என்றார். “ஒவ்வொன்றும் அகன்று செல்லும் இந்த வெளியில் நான் மட்டும் இங்கே இவ்வுணர்வு வெளியில் அசையாமல் நின்றிருப்பேனா என்ன” விதுரர் “ஆம், மூழ்கியவை இடம்பெயர்வதில்லை” என்றார் விதுரர்.\nதுயரிலிருந்து வெளிவர ஏதாவது ஒரு பற்றினைப் பிடித்து மேலே வரவேண்டும் அப்படி பற்றிக்கொள்வதற்க��� ஏதுமற்ற மனநிலையில் திருதராஷ்டிரர் இருக்கிறார் என விதுரர் கூறுகிறார். ஆகவே காலம் அவர் துயரினை ஆற்றாது. அவர் இறப்பு ஒன்றே அவரை விடுவிக்க முடியும் என்று விதுரர் மறைமுகமாக கூறுகிறார்.\n“இனி உங்களுக்கு காலம் என்பதும் இல்லை. இங்கு இவ்வண்ணமே இனி எப்போதும் இருப்பீர்கள்.” திருதராஷ்டிரர் “எப்போதும் என்றால்” என்று கேட்டார். “நெடுநாட்களா” என்று கேட்டார். “நெடுநாட்களா இன்னும் எத்தனை நாட்கள்” விதுரர் “அதை நான் எவ்வண்ணம் சொல்லமுடியும்\nஆக அவர் எதிர்கொள்ளவிருக்கும் நாட்கள் எல்லாம் இனி பொருளற்றவையாக, மன அமைதி இழந்தவையாக, துயர் நிறைந்தவையாக இருக்கப்போகின்றன. தன்னை சிறைபைடித்து வைத்திருக்கும் இந்தப் பெருந்துயரிலிருந்து மீளும் நாள், தாம் இந்த உலகைத் துறக்கும் நாள் மட்டுமே என அவர் உறுதிகொள்கிறார். அந்நாளை கணிக்கும்படி சகதேவனைப் பணிக்கிறார். சகதேவன் இன்னும் ஒராண்டு கழித்து என்கிறான். தான் மீட்சியடைய இன்னும் ஒராண்டுதான் என்பது அவருக்கு மன ஆறுதலைத் தருகிறது. சிறைபட்டு துயருற்று இருக்கும் ஒருவனுக்குக விரைவில் விடுதலை என்ற செய்தி எப்படி இனிக்குமோ அப்படி திருதராஷ்டிரரை அது உவகைகொள்ள வைக்கிறது. அம்மகிழ்வில் அவர் துணைவியரும் கலந்துகொள்கின்றனர்.\nசகதேவன் காந்தாரியின் முகம் மலர்வதை பார்த்தான். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த இளைய அரசியர் அனைவரின் முகங்களும் மலர்ந்தன. அவர்கள் அடையும் உணர்வென்ன என்று அவனால் உணரமுடியவில்லை. அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்கள்போல், இழந்த அனைத்தையும் மீளப் பெற்றவர்கள் போல் அவர்கள் உவகை கொண்டனர். ஒருவரை ஒருவர் கைகளை பற்றிக்கொண்டனர்.\nஅன்னை மடி விட்டு எழுந்து பிள்ளைகள் விளையாட ஓடுகின்றன. கூடியும் களித்தும் போட்டியிட்டும் விளையாடுகின்றன. பின்னர் அவர்கள் களைத்துப் போகையில், ஏதோ ஒரு போட்டியில் தோற்று மனம் கலங்குகையில், அல்லது விழுந்து அடிபட்டு வலிகொண்டதில், அழுது ஓடி அன்னையைத் தேடி வருகிறார்கள். அன்னை அவர்களை வாரி அணைத்து தம் மடியில் மீண்டும் இருத்திக்கொள்கிறாள். அச்சிறு பிள்ளைகள் வேறெங்கு ஆறுதல் அடைவார்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகளிற்றியானை நிரை (நூல் வணக்கம்)\nநீர்ச்சுடர் - 57 நாணயத்தைச் சுண்டி முடிவெ...\nநீர்ச்சுடர் - அவல நகைச்சுவை\nநீர்ச்சுடர் - 49 காமம் என்ற தளிர்\nநீர்ச்சுடர் - 48 ஊழிற் பெருவலி யாதுள\nநீர்ச்சுடர் - 43 இறப்பென்னும் அன்னைமடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/04/%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3297477.html", "date_download": "2019-12-15T01:58:47Z", "digest": "sha1:PFJDWTV3THZJXQEHGJNPS6RDALCYONPV", "length": 7992, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆா்.எஸ்.மங்கலத்தில் மழை நீரில் பயிா்கள் மூழ்கியதால் மிளகாய் சாகுபடி பாதிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஆா்.எஸ்.மங்கலத்தில் மழை நீரில் பயிா்கள் மூழ்கியதால் மிளகாய் சாகுபடி பாதிப்பு\nBy DIN | Published on : 04th December 2019 05:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாடானை அருகே ஆா் .எஸ் .மங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.\nதிருவாடானை அருகே ஆா்.எஸ் .மங்கலம் பகுதியில் நெல்லுக்கு அடுத்த படியாக மிளகாய் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.\nஇப்பகுதியில் உள்ள வண்டல், வரவனி, செங்கொடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலப்பரப்பில் மிளகாய் விவசாயம் நடைபெறுகிறது.\nகடந்த மாதம் பெய்த மிதமான மழையை நம்பி மிளகாய் நாற்றுகளை வாங்கி நட்டு தற்போது நன்கு வளா்ந்து பூ பூக்கும் தருணத்தில் பயிா்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தண்ணீா் பெருக்கெடுத்து வயல்களில் தேங்கியுள்ளது. இதனால் செடிகள் நீரில் மூழ்கி அழுகி மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதில், ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் பட���க்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/duragra-p37094159", "date_download": "2019-12-15T02:38:53Z", "digest": "sha1:A35KPZSNRKGWNGDKSQB3CJDNWYMKGCWS", "length": 21343, "nlines": 349, "source_domain": "www.myupchar.com", "title": "Duragra in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Duragra payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Duragra பயன்படுகிறது -\nநுரையீரல் உயர் இரத்த அழுத்தம்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Duragra பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Duragra பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Duragra பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Duragra-ன் பக்க விளைவுகள் பற்றிய தெரியவில்லை. ஏனென்றால் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Duragra-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Duragra கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்��ுக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Duragra-ன் தாக்கம் என்ன\nDuragra-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Duragra-ன் தாக்கம் என்ன\nDuragra மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Duragra-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Duragra-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Duragra எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Duragra-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nDuragra உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Duragra-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Duragra உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Duragra உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Duragra-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Duragra உடனான தொடர்பு\nDuragra உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Duragra எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Duragra -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Duragra -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDuragra -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Duragra -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://frtj.net/?page_id=1714", "date_download": "2019-12-15T03:11:39Z", "digest": "sha1:GCATRABY6YDPKXIVIIORY73R5YYDPLGH", "length": 7462, "nlines": 149, "source_domain": "frtj.net", "title": "sahihul buhari pdf | FRTJ", "raw_content": "\nFRTJ TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nபோலீசாருக்கு பர்தாவை விலக்கி முகத்தை காட்டாவி்ட்டால் 1 ஆண்டு சிறை- ஆஸி. அரசு\nதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா\n70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி\nமறுமை நம்பிக்கையில்லா மனிதனின் நிலை\nயுக முடிவு நாளின் குழப்பங்களும்\nஇஸ்லாத்திற்கு எதிரான நவீன கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2015/07/06/%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-150-%E0%AE%93%E0%AE%9F/", "date_download": "2019-12-15T02:06:32Z", "digest": "sha1:ZM5R5N5KUXHGJP7JY7T4D7LJX2PBN6YJ", "length": 8149, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "டி-20 வரலாற்றில் இரு முறை 150 ஓட்டங்களைக் கடந்த மெக்கலம் | LankaSee", "raw_content": "\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\nகருணாவாக நான் இன்னும் போராட்டத்தில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்..\nஇரண்டு பேத்தி��ளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nடி-20 வரலாற்றில் இரு முறை 150 ஓட்டங்களைக் கடந்த மெக்கலம்\nபேமிங்ஹாமில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நட்வெஸ்ட் டி-20 போட்டியில் டெர்பிஷயர் அணி வேர்விக்‌ஷைர் பியர்ஸ் அணியுடன் மோதியது.\nஇந்த போட்டியில் வேர்விக்‌ஷையார் அணி வீரர் பிரண்டன் மெக்கலம் அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் [11 சிக்சர்களும் 13 பவுண்டரிகள்] 158 ஓட்டங்களைக் குவித்தார்.\nஇதில் மெக்​கலம் 42 பந்துகளில் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய மெக்கலம், 73 பந்துகளில் 158 ஓட்டங்களை குவித்திருந்தார்.\nமேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் பெங்களூர் அணி சார்பாக புனே அணிக்கு எதிராக 175 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதே டி20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.\nஇதன் மூலம் டி20 வரலாற்றில் 150 ஓட்டங்களை இரு தடவைகள் கடந்த வீரர் எனும் சாதனையை மெக்கலம் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கெய்ல் இந்த சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடன் மீட்பு நிபந்தனைகளை ஏற்க கிரேக்க மக்கள் மறுப்பு – நிதியமைச்சர் பதவி விலகல்\nசொத்து குவிப்பு வழக்கு – ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேன்முறையீடு\nஎதிரணியை மிரட்டிய 16 வயது இந்திய வீராங்கனை\n4 வயது இந்திய சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மேற்கிந்திய தீவு வீரர்\nகோப்பையை வென்ற கையோடு…நடிகையை கரம்பிடித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73127-connection-with-is-127-arrested.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T02:35:12Z", "digest": "sha1:LCR6AGFBSA62AXSKA3UT5SGDHFH2UKKI", "length": 6401, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு... தமிழகத்தில் 33 பேர் கைது | Connection with IS: 127 arrested", "raw_content": "\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பு... தமிழகத்தில் 33 பேர் கைது\nஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் த���டர்பில் இருந்ததாக தமிழகத்திலிருந்து இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ ஐ.ஜி அலோக் மிட்டல் இந்த தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐஎஸ் தொடர்பு வழக்கில் நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nஇறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டினால், உள்ளே உயிருள்ள குழந்தை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nகந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது\n“நேற்று நடந்தது மாதிரி இருக்கு” - அஜித்தின்‘பில்லா’ 12 ஆண்டுகள் கொண்டாட்டம்\nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\n15 ஆண்டுகளாக போராடிய இராணுவம்.. ஒரு வழியாக வாங்கிக் கொடுத்த அரசு\nசீனாவில் ரீமேக் ஆன ‘த்ரிஷ்யம்’ - டிச.20ல் வெளியீடு\n'வலிமையாக யாரும் பிறப்பதில்லை' - பிரம்மாண்டம் காட்டும் ‘குயின்’ வெப் சீரீஸ்\nமின்வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு - தம்பதி கைது\nமௌனம் பேசியதே ‘சந்தியா’ முதல்.. 96 ‘ஜானு’ வரை - த்ரிஷாவின் 17 ஆண்டு திரைப்பயணம்\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nஇறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டினால், உள்ளே உயிருள்ள குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/shiv-sena-bjp-have-to-choose-their-paths-368886.html", "date_download": "2019-12-15T02:00:14Z", "digest": "sha1:PFDG6ZJLVHKMOW7NTQU6WIZJHAKKUQQF", "length": 18780, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிராவில் சிவ சேனா அவர்கள் வழியை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.. சரத் பவார் அதிரடி பேட்டி | Shiv Sena, BJP have to choose their paths - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாராஷ்டிராவில் சிவ சேனா அவர்கள் வழியை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.. சரத் பவார் அதிரடி பேட்டி\nமகாராஷ்டிராவில் புதிய திருப்பம்... சிவசேனாவிற்கு ஷாக் கொடுத்த சரத் பவார்\nமும்பை: மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை சட்டசபை தேர்தலின்போது இணைந்து போட்டியிட்டன, இப்போது அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பரபரப்பு பேட���டி அளித்துள்ளார்.\nமுதல்வர் பதவி உள்ளிட்ட அதிகாரங்கள் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் இடையே, நடைபெற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோதல் ஏற்பட்டது.\nஇதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க, சிவசேனா தொடர்ச்சியாக, முயற்சி செய்தபடியே உள்ளது.\nஅதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்சே ஒப்புதல்\nஆனால் இதற்கு, தேசியவாத காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள, காங்கிரஸ் கட்சி, முட்டுக்கட்டை போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை, மாலை 4 மணியளவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையியல், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது,.\nகாங்கிரஸ் தரப்பிலிருந்து உறுதியான ஒரு பதில் வராத நிலையில் தான் இவ்வாறு இழுபறி நிலை நீடித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய சரத்பவார், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின்போது சிவசேனா மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. அவர்கள் அவர்களுக்கான அரசியலை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டனர். அவர்கள் தங்கள் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று தெரிவித்தார்.\nஇதனிடையே, இன்று மாலை காங்கிரஸ் கட்சியின், இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து, சரத்பவார் ஆலோசனை நடத்த உள்ளார். மகாராஷ்டிராவில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடக்க வாய்ப்பு உள்ளது.\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் அங்கு சட்டசபை கலைக்கப்படவில்லை, என்பதால் இன்னும் 6 மாத காலத்திற்குள் அங்கு யார் வேண்டுமானாலும் ஆட்சியமைக்க உரிமை கோரும் வாய்ப்பு திறந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராகுல் காந்தி அப்படி பேசக்கூடாது.. பாஜக மாதிரியே கொந்தளிக்கும் சிவ சேனா.. சரியா போச்சு\nதாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்.. 2-ஆவது முறையாக தமிழில் ட்வீட்\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு\n��காராஷ்டிர அமைச்சரவை துறைகள் பங்கீடு.. உள்துறை, பொதுப்பணி துறை சிவசேனாவிற்கே.. துணை முதல்வர் இல்லை\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்\nபாஜகவை விட்டு விலகப் போவது இல்லை... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்கஜா முண்டா\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு.. ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா... மக்களுக்கு வேண்டுகோள்\nபாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா\nமகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்\nமும்பை கடலில் மிதந்து வந்த சூட்கேஸ்.. அதற்குள்ளிருந்து எட்டி பார்த்த மனித கால்.. திறந்தால்.. ஷாக்\nஇடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீதான 288 வழக்குகள் வாபஸ்- உத்தவ் தாக்கரே\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nமகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharashtra shiv sena ncp sharad pawar சிவ சேனா தேசியவாத காங்கிரஸ் சரத் பவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/02/15065755/Petrol-Price-go-up-second-consecutive-day.vpf", "date_download": "2019-12-15T02:49:00Z", "digest": "sha1:FISUM34WMCQHQ6P6EYPY5Q3ZCXGSPEFR", "length": 8333, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol Price go up second consecutive day || பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு + \"||\" + Petrol Price go up second consecutive day\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.73.14 ஆக விற்பனையாகிறது.\nபெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.\nஇதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.14 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.44 காசுகளாகவும் உள்ளது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன - அமைச்சர் செல்லூர் ராஜு\n2. தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை\n3. ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தபடி நின்று உயிரை மாய்த்தனர்\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை - சென்னை வானிலை மையம்\n5. மேட்டூர் அணை நிலவரம்; விவசாயிகள் மகிழ்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-12-15T03:50:43Z", "digest": "sha1:MA27VLQ6RLLB7Q2K46HY4VO7FFEYNJ6H", "length": 4847, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிசிக்சை | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nதோல் பாதிப்புக்குறிய சிறந்த சிகிச்சை முறை “கான்டா���்ட் டெர்மடைட்டிஸ்“ என வைத்தியர்கள் கூறுகின்றனர். வீதியில் செல்வோர்,...\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Brunei", "date_download": "2019-12-15T03:15:15Z", "digest": "sha1:HRNQBEO5MWKUB7XEFSVCPFKSAWKK6Z6U", "length": 16594, "nlines": 149, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் ப்ரூனே : JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தால��யஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது tanto muyu அதில் ப்ரூனே அமைப்பு பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது * **Barbara** * அதில் ப்ரூனே அமைப்பு\nபோஸ்ட் செய்யப்பட்டது roy allen அதில் ப்ரூனே அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Mohd Zaid Kadir அதில் ப்ரூனே அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது piotr drewniak அதில் ப்ரூனே அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது piotr drewniak அதில் ப்ரூனே அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது wendyjin jin அதில் ப்ரூனே அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:12:53Z", "digest": "sha1:Q6IZAKKHCCRDDGHW6Q2MMFA2M334KITK", "length": 9312, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐயப்பன்தாங்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐயப்பன்தாங்கல் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் ஒன்றாகும். இப்பகுதி தற்போது வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும். இது ராமச்சந்திரா மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது. இங்கு மாநகரப் பேருந்து பணிமனை உள்ளது. ��ங்கிருந்து சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2019-12-15T02:34:04Z", "digest": "sha1:5IT4PBPHLRRVJ3QGFBKBWXF37N3JRFKL", "length": 13339, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிம்மவிஷ்ணு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nவிட்ணுகோபன் I குமாரவிட்ணு I\nகந்தவர்மன் II சிம்மவர்மன் I\nவிட்ணுகோபன் II குமாரவிட்ணு II\nகந்தவர்மன் III சிம்மவர்மன் II\nவிட்ணுகோபன் III குமாரவிட்ணு III\nசிம்மவிஷ்ணு கிபி 555 - 590\nமகேந்திரவர்மன் I கிபி 590 - 630\nநரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668\nமகேந்திரவர்மன் II கிபி 668 - 672\nபரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700\nநரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728\nபரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710\nநந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769\nதந்திவர்மன் கிபி 775 - 825\nநந்திவர்மன் III கிபி 825 - 850\nநிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882\nகம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882\nஅபராஜிதவர்மன் கிபி 882 - 901\nமகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் காணப்படும் இராணிகளுடனான சிம்மவிஷ்ணுவின் சிற்பம். இச்சிற்பம் சிம்மவிஷ்ணுவின் பேரனான நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தினது (630-668) எனவறிப்படுகிறது.\nசிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஓரு பல்லவ அரசன் ஆவான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை விரிவு படுத்திய முதல் பல்லவ ஆரசன் சிம்மவிஷ்ணு ஆவான். சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்திற்குட்பட்ட கல்வெட்டுகளோ செப்பேடு சாசனங்களோ கிடைக்கப்பெறாத நிலையில், அவனுக்குபின் ஆண்ட பல்லவர்களின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடு சாசனங்கள் மூலமே இம்மன்னனை பற்றி அறிய முடிகின்றது. சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் இயற்றிய மட்டவிலாசப் பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தில் சிம்மவிஷ்ணு பல நாடுகளை வெற்றிக்கொண்ட பேரரசனாய் சித்தரிக்கப்பட்டுள்ளான்.\nசிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் இதுவரை உறுதியாய் அறியப்படவில்லை. சமீபகால சாசன ஆராய்ச்சிகள் இக்காலம் கி.பி. 537 முதல் 570 வரையெனச் சான்றுறைக்கின்றன. சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் கி.பி. 575 முதல் 615 வரையென ஒரு சாரர் கருதுகின்றனர்.\nசிம்மவிஷ்ணு முடியேற்ற காலத்தில் பல்லவ இராச்சியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. தென்னிந்திய தீபகர்ப்பம் ஐந்து சாம்ராச்சியங்களாய் ஆளப்பெற்றது. தமிழ்நாடு மற்றும் இலங்கை பகுதிகள் பல்லவர் சோழர் பாண்டியர்களாலும், கேரளம் சேரர்களாலும், கர்நாடகம் சாளுக்கியர்களாலும் ஆளப்பட்டன. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சிம்மவிஷ்ணு சோழர், சேரர், பாண்டியர்களை ஒடுக்கி காஞ்சியை தலைநகராய்க் கொண்டு பல்லவ இராச்சியத்தை பரப்பினான். இதன் பின்னர் அமைந்த பல்லவ வம்சாவளியே பிற்காலப் பல்லவர் என அறியப்படுகின்றனர். இரு நூற்றாண்டுகள் நீடித்த, பலப்போர்களுக்கு காரணமான பல்லவ-சாளுக்கிய பகைமை தொடங்கியதும் சிம்மவிஷ்ணுவின் காலத்தில்தான்.\nசிம்மவிஷ்ணு விஷ்ணு பக்தனாவான், அதனின் அவன் வைணவத்தை பின்பற்றினான் என அறியலாம். இது குறிப்பிடத்தக்கது ஏனெனில் இவன் மகன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தை பின்பற்றி பின்னரே சைவத்திற்கு மாற்றப்பட்டான். மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் சிம்மவிஷ்ணுவின் சிற்பத்தை காணலாம்.\nசிம்மவிஷ்ணுவிற்குப் பின் அவன் மகனும் புகழ்பெற்ற பல்லவ அரசர்களில் ஒருவனுமான மகேந்திரவர்மன் முடியேற்றான்.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 20:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/cabinet-meeting-approved-president-rule-at-maharashtra-shiv-sena-file-petition-in-sc-against-governor/articleshow/72021750.cms", "date_download": "2019-12-15T03:57:15Z", "digest": "sha1:F5TJYHIO5WUCM56AKOXV5UYOPRMC5QXC", "length": 19097, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "Maharashtra politics : மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதிமன்றம் சென்ற சிவசேனா - Cabinet meeting Approved president rule at maharashtra; Shiv sena file petition in SC against governor | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதிமன்றம் சென்ற சிவசேனா\nஆட்சி அமைக்க ஆளுநர் போதிய அவகாசம் தரவில்லை என சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nடெல்லி: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் , அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற அரசியல் குழப்பம் கடந்த 19 நாட்களாக நீடித்து வருகிறது.\nஅடுத்தது நீங்க வாங்க... தேசியவாத காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைத்துள்ள மகாராஷ்டிர ஆளுநர்\nமாநிலத்தில் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்த பாஜக - சிவசேனா இடையே தேர்தல் முடிவுக்குப் பின் நிலவும் கருத்து வேறுபாட்டின் காரணமாக எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது.\nமாநிலத்தில் எதிரும் புதிருமான, கொள்கை வித்தியாசங்கள் கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்கலாம் என சிவசேனா திட்டமிட்டிருந்தது. அதன்படி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க நேற்று அக்கட்சி உரிமை கோரியிருந்தது.\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்\n288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. காங்கிரஸ் 44 , தேசியவாத காங்கிரஸ் 54 மற்றும் இதர தோழமை கட்சிகள் சேர்ந்து 117 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. காங்கிரஸ் + தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா இணைந்தால் பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களை எளிதாகப் பெற்று 162 எம்எல்ஏக்களுடன் இந்த கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் நிலவியது.\nஒவ்வொரு அர���ியல் நகர்வுகளையும் கவனித்த காங்கிரஸ், அதன் செயற்குழு கூட்டத்திற்குப் பின் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதில், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nநாளை வரைக்கும் தான் 'டைம்'... மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அவகாசம்\nஇதற்கிடையே பாஜக, சிவசேனாவை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்க மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கான காலக்கெடு இன்று இரவு 8:30 மணி வரையுள்ள நிலையில், திடீரென குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப் பரிந்துரை செய்துள்ளார். பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை பிரேசில் செல்ல உள்ள நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் அவசர அவசரமாக கூடி மகாராஷ்டிர மாநில நிலவரம் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் விமர்சித்துள்ளன.\nமகாராஷ்டிரா மாநில அரசின் பதவிக்காலம் கடந்த 9ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஆட்சி அமைக்க போதுமான பலம் யாரிடமும் இல்லாததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அதன்படி, ஆட்சி அமைக்க ஆளுநர் போதிய அவகாசம் தரவில்லை என சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் கேட்ட மூன்று நாள் கால அவகாசத்தை ஆளுநர் திட்டமிட்டு மறுத்துள்ளார். இந்த வழக்கைத் தாமதிக்காமல் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\n நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nநித்தியானந்தா காலில் விழுந்த அமித் ஷா, மொரிசியஸ் நாட்டில் நித்தி பல்கலைக்கழகம்... உண்மை என்ன..\nஈகுவேடாரில�� நித்யானந்தா இல்லையாம்; இங்கேதான் இருக்கிறாராம்\nமேலும் செய்திகள்:மகாராஷ்டிரா அரசியல்|பாஜக|பகத்சிங் கோஷ்யாரி|சிவசேனா|குடியரசுத் தலைவர் ஆட்சி|shiv sena|President rule|Maharashtra politics|BJP|Bhagat Singh Koshyari\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\n“3 மகள்கள் இருந்தும் வேற வழிதெரியல” வாய்க்காலில் உயிரைவிட்ட தம்பதி\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்...\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சர...\nசிவசேனாவுக்கு ஏன் பாஜக வளைந்து கொடுக்கவில்லை; உறவுகளும், கசப்புக...\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் ராஜினாமா: பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுத...\nவிடுதலைப் புலிகள் 5 ஆண்டு தடை உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:43:48Z", "digest": "sha1:PANE4ME2M4S4ZGRYVKLAFJBNTYXCAMV6", "length": 15803, "nlines": 135, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஓ பன்னீர்செல்வம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜெயலலிதாவ��க்கு பின் இவர்கள் தான் அ.தி.மு.க.வை வழிநடத்த தகுதியானவர்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பின் அ.தி.மு.க.வை வழிநடத்த இவர்கள் தான் தகுதியானவர்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nரஜினி-கமல் இணைந்தால் கவலை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்\nஅதிமுகவின் அடித்தளம் மிகவும் வலுவாக இருக்கிறது. ரஜினி-கமல் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nதமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை- புகழேந்தி பேச்சு\nசிறப்பான ஆட்சி நடந்து வருவதால் தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை என்று புகழேந்தி பேசியுள்ளார்.\n - ரஜினிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்\nஅதிசயத்தால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.\nஅமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் ஓ பன்னீர்செல்வம்\nஅமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nஉலக வங்கி அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nதமிழக திட்டங்களுக்கு நிதிதிரட்ட உலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.\nதமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, ஒ.பி.எஸ். நிரப்பி விட்டனர்- ராஜேந்திர பாலாஜி பேட்டி\nதமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிரப்பிவிட்டனர். தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில் 2-வது விருது\nஅமெரிக்காவில் அரசு முறை பயணமாக சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 2-வதாக சர்வதேச வளரும் நட்சத்திரம் என்ற ஆசியா விருது வழங்கப்பட்டுள்ளது.\nசிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதல்வருக்கு 'தங்க தமிழ் மகன்' விருது\nஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.\n10 நாள் பயணமாக ஓ.பன்னீர்செல்வம் ��மெரிக்கா சென்றார்\n10 நாள் பயணமாக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.\nஅமெரிக்கா செல்லும் முதல்வர் ஓபிஎஸ்க்கு முதல்வர் பழனிசாமி நேரில் வாழ்த்து\nஅரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல் வியூகம்- அதிமுக தலைமை அறிவுறுத்தலால் உற்சாகத்தில் நிர்வாகிகள்\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுக மூத்த தலைவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களால் கட்சி நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்\nஇடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். பிரசார சுற்றுப்பயணம்\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்யும் சுற்றுப் பயண தேதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்\nநாளை மறுநாள் (செப்.24-ம் தேதி) மாலை 6 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.\nசெப்டம்பர் 22, 2019 21:54\nஎந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சர் ஆக முடியாது - ஓ.பன்னீர்செல்வம்\nஎந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதல்-அமைச்சர் ஆக முடியாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nசெப்டம்பர் 17, 2019 10:59\nஅண்ணா உருவப் படத்துக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஅண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nசெப்டம்பர் 15, 2019 10:43\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/11085828/1260732/Has-ISRO-Released-The-Latest-Image-of-Vikram-Lander.vpf", "date_download": "2019-12-15T03:43:26Z", "digest": "sha1:EU43AWO2AFYSYT6IWU5YXDDT4RRJISGR", "length": 10024, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Has ISRO Released The Latest Image of Vikram Lander", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டதா இஸ்ரோ\nபதிவு: செப்டம்பர் 11, 2019 08:58\nநிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டதாக வைரலாகும் புகைப்படம் குறித்து பார்ப்போம்.\nசமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்\nநிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.\nகீழ் நோக்கி வந்து கொண்டிருந்த லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக��கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவுக்கு அருகே தென்துருவத்தில் 100 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் தரையில் லேண்டர் விழுந்து கிடப்பதை சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடித்தது.\nஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா, விழுந்து கிடக்கும் லேண்டரை படம் (தெர்மல் இமேஜ்) எடுத்து இருப்பதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக எந்தவித புகைப்படமும் வெளியிடப்படவில்லை.\nஇந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டதாக கூறி ஒருசில புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில் அது போலி என கண்டறியப்பட்டுள்ளது.\nவைரலாகும் அந்த புகைப்படம் நாசா நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 16 விண்கலத்தின் புகைப்படம் என உறுதியாகியுள்ளது. அந்த புகைப்படம் நாசாவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் அது விக்ரம் லேண்டரின் புகைப்படம் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nஇதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.\nsocial media | சமூக வலைதளம்\nபாஸ்ட்டேக் பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 15 வரை நீட்டிப்பு\nதிஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் - மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்காக பணி செய்யும் பிரசாந்த் கிஷோர் - கெஜ்ரிவால் தகவல்\nகங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் - 45 நிமிடங்கள் படகில் பயணம்\nஅரியானா: கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 4 பேர் பலி\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nசவுதி அரேபியாவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதா\nபாட்னாவில் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய கிராம மக்கள்- காரணம் என்ன\nதனித்தன��மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:31:46Z", "digest": "sha1:NUJ6QJSSYV36Q5F5LA27MNXZSHAFZUKC", "length": 8170, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nIND Vs WI : சென்னையில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி -அதிரடியைத் தொ...\nஉலக அழகி பட்டம் வென்றார் ஜமைக்கா\nமேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்குகிறது யானைகளுக்கான புத்துணர்வு முக...\nஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு\n\"மாத்தி யோசி\".. குரங்குகளிடமிருந்து பயிரை காப்பாற்ற விவசாயி செய்த பலே ஐடியா\nநாயை புலி போல மாற்றி தங்கள் வயல்களை பாதுகாக்கின்றனர் விவசாயிகள். கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது நலுரு கிராமம். இங்கு தான் நாயை புலியாக மாற்றும் விசித்திரம் நடக்கிறது. நலுரு ...\nகடுங்குளிரை பொருட்படுத்தாமல் 5 பூனை குட்டிகளை காப்பாற்றிய நாய்\nகனடாவில் நாய் ஒன்று 5 பூனை குட்டிகளை கடும் குளிரில் இருந்து காப்பாற்றியசம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் ஒன்று சாலையின் ஓரத்தில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் குளிரில் பனி படர்ந்து நின்றிரு...\nமோப்ப நாய் கோனனை தாம் நேசிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதியை, அமெரிக்க படைகள் கண்டுபிடித்து அழிக்க உதவிய மோப்ப நாய் கோனனுக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப விருதளித்து கெளரவித்தார். அதனை செய்தியாளர்க...\nக்ளோனிங் முறையில் உருவான 6 நாய்கள்\nசீனாவில் க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள், பெய்ஜிங் நகர காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் பணிக்கு சிறப்பாக உதவிய 2 நாய்களின் தோல் மாதிரியை சேகரித்து, அவற்றின் மூலம...\nதெரு நாய்க்கு பயிற்சி அளித்த உத்ரகாண்ட் போலீசார்\nஉத்தரகாண்ட் மாநில காவல்துறையால் பயிற்சி அளிக்கப்பட்ட தெரு நாய், பிற வெளிநாட்டு இன நாய்களை காட்டிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறது. ஜெர்மன் செப்பர்ட், லே��்ரடார் போன்ற வெளிநாட்டு இன நாய்களுக்கு பயிற...\nஇருசக்கர வாகனத்தில் வந்த காவலர் - நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி விழுந்து உயிரிழப்பு\nவிருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தலைக்கவசத்தை முறையாக அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படும் காவலர், நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தன...\nமுழு அரசு மரியாதையுடன் பணி ஓய்வு பெற்ற நாய்கள்\nடெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின், சிஐஎஸ்எப் பிரிவில் பணியிலிருந்த 7 நாய்கள், பணி ஓய்வு பெறும் விழா டெல்லியில் நடைபெற்றது. துணை பாதுகாப்பு படையில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றிய இந்த நாய்கள் தற்போது ...\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\n“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை\nகாஞ்சனா 4.. காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி..\nஉன் மூதாதையர் தினம் இன்று தெரியுமா உனக்கு...\nபெண் மருத்துவர் மீது காலணியால் தாக்குதல் - சக மருத்துவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-social-science-term-2-migration-and-urbanisation-model-question-paper-7239.html", "date_download": "2019-12-15T01:59:19Z", "digest": "sha1:DKHX24LPLFP4LAANQVUBIRROWYVDMYZB", "length": 22145, "nlines": 446, "source_domain": "www.qb365.in", "title": "8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Migration and Urbanisation Model Question Paper ) | 8th Standard STATEBOARD", "raw_content": "\n8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Road Safety Rules and Regulations One Mark Question with Answer )\n8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Human Rights and UNO One Mark Question Paper )\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding Secularism One Mark Question with Answer )\n8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Migration and Urbanisation One Mark Questions with Answer )\n8th சமூக அறிவியல் Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Human Rights and UNO Model Question Paper )\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Understanding Secularism Model Question Paper )\nTerm 2 ���டம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்\nTerm 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் மாதிரி வினாத்தாள்\nமக்கள் ________ லிருந்து ________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத்தேடி குடிபெயர்கின்றனர்.\nஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் _________ எனப்படுகிறது.\nவளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது_______\nபோரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு _______ ஐ சார்ந்தது.\nவரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ______\n‘இடம் பெயர்தல்’ – வரையறு.\nகிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை \nசுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.\nஇடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.\nஉலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.\nஇடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக.\nநகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.\nஉலக வரைபடத்தில் கீழக்கண்ட இடங்களைக் குறிக்கவும்.\n5. சா - பாலோ\nPrevious 8th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 8th Social Science\nNext 8th சமூக அறிவியல் Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Social Science\n8ஆம் வகுப்பு சமூக அறிவியல் -குடிமக்களும் குடியுரிமையும் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8ஆம் வகுப்பு சமூக அறிவியல் -குடிமக்களும் குடியுரிமையும் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Road Safety ... Click To View\n8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இடர்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Hazards ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Migration ... Click To View\n8th சமூக அறிவியல் - Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில��� கல்வி வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Educational ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Road ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Human ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Understanding ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Migration ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Development ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/indian-players-practise-pink-ball", "date_download": "2019-12-15T03:11:36Z", "digest": "sha1:4CCBFH4N4MOWSWRJ2VE6FFSI5R4HIOKC", "length": 6561, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "'பிங்க் பால்' போட்டிக்காக இந்திய வீரர்கள் கையாளும் புதிய யுக்தி என்ன தெரியுமா? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n'பிங்க் பால்' போட்டிக்காக இந்திய வீரர்கள் கையாளும் புதிய யுக்தி என்ன தெரியுமா\nவங்கதேச அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய வீரர்கள் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.\nஇந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனை அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை துவங்க இருக்கிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் முதல் முறையாக பிங்க் பந்து பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக வீரர்கள் பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் போது பகல் நேர பயிற்சியை முடித்துவிட்டு, இந்திய வீரர்கள் கொல்கத்தாவில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக மாலை 5 மணி முதல் 6 மணி வரை பனிப்பொழிவை சமாளிக்க பிங்க் பந்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான ஒப்புதலை மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் அளித்தது.\nடி20 போட்டியின்போது ஓய்வில் இருந்து வந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நாளை நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிக்காக நேற்றைய தினமே இந்திய வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrev Article17 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து அஜித்துடன் நடிக்கும் வடிவேலு\nNext Article ராஜா ராணி - 2 சீரியலில் லாஸ் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அசத்திய லாஸ்லியா\nவன்கொடுமை செய்யும்போது கூச்சலிட்டதால் பெண்ணின் கழுத்தை அறுத்தோம்- குற்றவாளிகளின் வாக்குமூலம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n உன்னாவ் அருகே வன்கொடுமை செய்து பெண்ணுக்கு தீ வைத்த இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20190716", "date_download": "2019-12-15T02:44:10Z", "digest": "sha1:AJJNRHAKI7GPWNXF2SLIVDRXI4RRWVD4", "length": 9465, "nlines": 59, "source_domain": "karudannews.com", "title": "July 16, 2019 – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nதமிழ் கூட்டமைப்பும், முற்போக்கு கூட்டணியும் இணைய வேண்டும்\n“ஆளுந்தரப்பில் தமிழ் மக்கள் சார்பில் பலமானதொரு அரசியல் கூட்டணியாக திகழும் தமிழ் முற்போக்கு கூட்டணியும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்டால் தமிழர்களுக்கான – தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைகளை இலகுவில் வென்றெடுக்ககூடியதாக இருக்கும்.”\nஹாலிஎல சாரணியா தோட்டத்தில் சிவசுப்பிரமணிய ஆலயத்துக்கு அடிக்கல்\nபதுளை மாவட்டம் ஹாலிஎல சார்ணியா தோட்டம் தொழிற்சாலை பிரிவு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய அடிக்கல் நாட்டு விழா வைபவ ரீதியாக நடைபெற்றது இந் நிகழ்விற்கு அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் பதளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் உட்பட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பா.திருஞானம்\nதமிழ் கலைஞர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை; கொட்டகலை கூட்டத்தில் மகிந்தகுமார் கவலை \nதமிழ் கலைஞர்கள் என்ற வகையில் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு கொடுத்து வருகின்றோம.; இன்று நாட்டில் உள்ள ஏனைய கலைஞர்களுக்கு அதாவது பெரும்பான்மை கலைஞர்களுக்கு கிடைக்கின்ற அங்கிகாரம் களம் சலுகைகள் எதுவும் எமக்கு கிடைப்பதில்லை. அதனால் ஆரம்ப காலத்தில் தங்களது வாழ்க்கையினை நல்ல முறையில் வைத்திருந்த கலைஞர்கள் பலர் இறுதி காலத்தில் பெரும் துன்பத்துக்குள்ளாகியுள்ளனர்.இன்று பலர் பல்வேறு பட்ட கஸ்ட்டங்களுக்கு உட்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களை பற்றி ஊடகங்களோ அல்லது வேறு எந்த அமைப்பினரோ அல்லது அரசாங்கமோ...\nநுவரெலியாவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்கும் அலுவலகம்\nநுவரெலியா மாவட்டத்தை சிறிய தாயின் பிள்ளை போன்று பார்த்தார்கள். ஆனால் அந்த நிலைமை தற்பொழுது மாறியுள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.\nஹட்டனில் வரைவோம் ரொட்ரெக்டுடன் என்ற தொனிப்பொருளில் திறந்தவெளி வரைதல் போட்டி\nவரைவோம் ரொட்ரெக்டுடன் எனும் தொனிப்பொருளில் ஹட்டன் மாநகரில் திறந்தவெளி வரைதல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநுவரெலியா வைத்தியசாலையை திறக்க பணம் வீண் விரயமாக்கப்பட்டதாக கடும் குற்றச்சாட்டு\nநுவரெலியா வைத்தியசாலை இன்று இடம்பெற்ற நிகழ்வின் மூலம் வெளிநோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு போன்ற பிரிவுகள் செயலிழந்துள்ளன. இந்த பிரிவுகள் அனைத்தையும் பழைய வைத்தியசாலை கட்டிடத்திலேயே முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nகடந்த அரசாங்கத்திலிருந்து நாம் வெளியேறியமைக்கான காரணம் என்ன நுவரெலியாவில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு\nகடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெட்கமும், அதிருப்தியும் அடைந்தமையின் காரணமாக நாம் அங்கிருந்து வெளியேறினோம். அவ்வாறு வெளியேறியதன் மூலம் தலையை கருங்கல்லில் அடித்துக் கொண்டதாக சிலர் கூறினர். ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nசிறுபான்மை மக்களினது அபிலாஷைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு\n2012ம் ஆண்டு நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதியை கட்டுவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையையும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்கு வருட இழுத்தடிப்பின் பின்னர் இந்த வைத்தியசாலையை கட்டி முடிக்க முடிந்துள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-12-15T02:54:58Z", "digest": "sha1:5IK2XMJFNYLM3HGAF3W5LU224EY6HKN5", "length": 13142, "nlines": 175, "source_domain": "moonramkonam.com", "title": "பகவத் கீதை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 14\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 14\nTagged with: delhi, general diar, golden temple, ஜாலியன்வாலாபாக், ஜெனரல் டயர் jalianwala bagh, டெல்லி, பகவத் கீதை, பனிலிங்கம், புனிதப் பயணம், பொற்கோவில், விமானம், வைஷ்ணவோதேவி\nபனிலிங்க தரிசனம் , வைஷ்ணவோதேவி தரிசனம் [மேலும் படிக்க]\nPosted by மூன்றாம் கோணம்\nகுடில் நாயகன் குழந்தை இயேசு அன்பின் [மேலும் படிக்க]\nபகவத் கீதை – மன மெச்சூரிடி அடைவது எப்படி\nபகவத் கீதை – மன மெச்சூரிடி அடைவது எப்படி\nTagged with: bhagawad geetha tamil version, bhagwad geetha in tamil, Geetha in tamil, இன்றைய கீதை, உன்னத நிலை, உன்னதம், கடவுள், கீதை, கீதை உரை, குரு, பகவத் கீதை, பகவத் கீதை உரை, பகவத் கீதை எளிய உரை, பலன், பலன்கள், மன முதிர்ச்சி, மன மெச்சூரிட்ய், வேதம்\nபகவத் கீதை – மன [மேலும் படிக்க]\nசெயலின் பலனைப்பற்றி கவலைப்படாதே – இன்றைய பகவத் கீதை – அபி\nசெயலின் பலனைப்பற்றி கவலைப்படாதே – இன்றைய பகவத் கீதை – அபி\nTagged with: bagawat geethai, bhagavat geethai, bhagwat gita in tamil, Geethai, Gita tamil, tamil Gita, அபி, அர்ஜுனன், அர்ஜுனா, எளிய கீதை, கடமை, கடவுள், கிருஷ்ணன், கீதை, குரு, கை, தப்பு, பகவத் கீதை, பகவத்கீதை, பலன், மனசு, வேதம்\nஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே [மேலும் படிக்க]\nஅர்ஜுனனின் மனக்குழப்பம் – இன்றைய பகவத்கீதை – சவாலை சமாளி\nஅர்ஜுனனின் மனக்குழப்பம் – இன்றைய பகவத்கீதை – சவாலை சமாளி\nஅர்ஜுனனின் மனக்குழப்பம் – இன்றைய பகவத்கீதை [மேலும் படிக்க]\nஆன்மீகம் சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்\nஆன்மீகம் சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்\nTagged with: ஆன்மீகம், கடவுள், குரு, கை, சிலை, சென்னை, தலம், தேவி, நோய், பகவத் கீதை, பரமேஸ்வரன், பராசக்தி, பூஜை, விலை, விழா\n1. மருந்தீஸ்வரர்கோவில்:- இத் திருத்தலம் [மேலும் படிக்க]\nவினவு கொண்ட தினவு – பதிவுலக திமிரின் பறை சாற்றுதல் வினவு\nவினவு கொண்ட தினவு – பதிவுலக திமிரின் பறை சாற்றுத���் வினவு\nTagged with: கடவுள், கை, டிவி, பகவத் கீதை\nவினவு கொண்ட தினவு – பதிவுலக [மேலும் படிக்க]\nஅர்ஜுனனின் மனக்குழப்பம் – கிருஷ்ணன் அறிவுரை – இன்றைய பகவத் கீதை – 2\nஅர்ஜுனனின் மனக்குழப்பம் – கிருஷ்ணன் அறிவுரை – இன்றைய பகவத் கீதை – 2\nTagged with: குரு, கை, தப்பு, பகவத் கீதை, மனசு\n॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥ [மேலும் படிக்க]\nபகவத் கீதை இன்றைய அர்த்தம் – எளிய உரை – 1\nபகவத் கீதை இன்றைய அர்த்தம் – எளிய உரை – 1\nTagged with: குரு, குழம்பு, கேது, கை, தலம், தலைவர், பகவத் கீதை, மனசு\nபகவத் கீதைக்கு உரை எழுத வேண்டிய [மேலும் படிக்க]\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/06/blog-post_28.html", "date_download": "2019-12-15T02:57:48Z", "digest": "sha1:EWCKGNTFS62QT3FDK72VZJCVCER6QQEA", "length": 4959, "nlines": 79, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: ஊழல் செய்யும் வங்கி நிர்வாகிகளின் ஜாதி என்ன? | மருத்துவர் எழிலன் | குலுக்கை", "raw_content": "\nஊழல் செய்யும் வங்கி நிர்வாகிகளின் ஜாதி என்ன | மருத்துவர் எழிலன் | குலுக்கை\n(UNITED RATIONAL THINKERS ASSOCIATION & கௌரா இலக்கிய மன்றம் இணைந்து திராவிடம் இன்றும் என்றும் தலைப்பில் ஒருங்கிணைத்த கூட்டத்தில் மருத்துவர் Ezhilan Naganathan ஆற்றிய உரை)\nவால்டேரும் ரூசோவும் | அறிவுத்தேடல் 3 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Trichy\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் - குறும்பனை பெர்லின் உரை\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் என்ற தலைப்பில் சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கடந்த 27-10-2013 அன்று கருத்தரங்கம் ஒன்றை ஏ...\n என்பது குறித்து தோழர் தியாகு அவர்கள் எளிமையாக விளக்கங்களுடன் அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார். மார்க்சியம் பற...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/germany/international", "date_download": "2019-12-15T03:18:00Z", "digest": "sha1:A4RZCGMASIIAURFRDTWMZXZOB7NT2HQY", "length": 11774, "nlines": 203, "source_domain": "lankasrinews.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாடு கடத்தப்படுவர்களிடம் கடிவாங்கும் ஜேர்மன் பொலிசார்\nஜேர்மனியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர வெடி விபத்து: 25 பேர் காயம்\nஜேர்மனியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இந்திய தம்பதி: வெளியான சம்பவம்\nஜேர்மனியை பழிவாங்குவதற்காக ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கை\nகுளிர்காலத்தில் ஜேர்மானியர்கள் இப்படித்தான் ஜலதோஷத்தை சமாளிக்கிறார்களாம்\nஜேர்மன் விடுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய மாணவி\nஅரசியல்வாதியுடன் கைகுலுக்க மறுத்த ஜேர்மன் மேயர் மீது வழக்கு\nஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் குடிபோதையில் நுழைந்த அழையா விருந்தாளி: மிரண்ட மக்கள்\nதடுமாறி விழ இருந்த ஜேர்மன் சேன்ஸலர்: தாங்கிப் பிடித்த போலந்து பிரதமர்\nமூடப்படும் அபாயத்திலிருந்த நிர்வாண நடன விடுதி: உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு\nரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனி: பழி வாங்குவோம் என சூளுரைத்துள்ள ரஷ்யா\nஜேர்மன் அருங்காட்சியக திருட்டு தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nபயணச்சீட்டு இன்றி பிடிபட்ட காதலனை காப்பாற்ற பெண் செய்த அருவருப்பான செயல்\n14 வயது இருக்கும்போது தன்னை துஷ்பிரயோகித்தவரை நேருக்கு நேர் கேள்வி கேட்ட இளம்பெண்\nஜேர்மனியில் ஆயுதங்களுடன் நுழைந்து மக்களை பணயக்கைதியாக பிடித்த மர்ம நபர்.. பல மணிநேர மோதல் முடிவுக்கு வந்தது\nபெர்லின் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு: ஸ்தம்பித்த விமான சேவை\nஜேர்மன் அருங்காட்சியக திருட்டு தொடர்பாக துப்புக் கொடுப்போருக்கு பெருந்தொகை சன்மானம்\nஜேர்மனியில் கொலையாளி ஒருவருக்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு\nவங்கியில் பணம் எடுத்த முதியவர்: மறதியால் நேர்ந்த சோகம்\nஜேர்மனியில் கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிப்பற்ற நகைகள் காப்பீடு செய்யப்படாததால் சிக்கல்\nரோலர் கோஸ்டரில் நசுங்கி துடி ��ுடிக்க இறந்த நபர்.. நேரில் பார்த்த பலருக்கு பாதிப்பு\nஉலக வரலாற்றில் மிகப்பெரிய அருங்காட்சியக கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது\nபிரபல ஜேர்மன் அருங்காட்சியகத்தில் பல பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை\nஜேர்மனியில் 200,000க்கும் மேற்பட்ட கன்றுகுட்டிகள் கொல்லப்படுகின்றனர் - அதிர்ச்சி தகவல்\nகொன்று எரிக்கப்பட்ட 11 வயது சிறுமி.. 23 வருடங்களாக நீடிக்கும் மர்மம்: 900 ஆண்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை\nஜேர்மனி: 4ல் ஒரு குழந்தை மனநோயால் பாதிக்கப்படுகின்றது- ஆய்வு\nகட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஒருவர் பலி, 23 பேர் காயம்\nநாயின் எச்சில் பட்டதால் சிறிது சிறிதாக உயிரிழந்த எஜமானர்\n102 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலிலிருந்து கிடைத்த புதையல்\nபல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜேர்மனியில் இரண்டாவது உயரமான பாலம் திறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/author/editor/page/2", "date_download": "2019-12-15T02:07:44Z", "digest": "sha1:GLFCQKA2TLZTNITUZQ2LSQ4FS6KXKIUN", "length": 7527, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 2", "raw_content": "\nதொற்று நோய்கள் பரவாமல் இருக்க வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்\nதொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் முயற்சியில் மலேசியா நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார இயக்குனர் டத்தோ நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.\nகுடியுரிமைச் சட்டத் திருத்தம்: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரிட்டன், அமெரிக்கா தங்கள் மக்களுக்கு...\nகூடுமான வரையில் இந்தியாவின் வடமாநிலங்களுக்கு செல்வதை தவிக்கவும், அப்பகுதியில் உள்ள தங்கள் நாட்டினரை எச்சரிக்கையாக இருக்கவும் கூறி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கேட்டுக் கொண்டுள்ளது.\nஅவதார் 2: கடலை அடிப்படையாகக் கொண்ட புதிய உலகு அறிமுகப்படுத்தப்பட உள்ளது\nஅவதார் 2 பண்டோராவின் கடல் பகுதியை ஆராயும் திரைப்படமாகவும், இரசிகர்கள் கடலை அடிப்படையாகக் கொண்ட “மெட்காயினா” உலகுக்கு அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்று இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார்.\nபிரிட்டன்: அதிக பெரும்பான்மையில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி\nபிரிட்டனில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், போரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்���ி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.\n“அன்வார் வீட்டு அறைகளின் அமைப்பு யூசுப் குறிப்பிட்டதைப் போல உள்ளது\nஅன்வார் இப்ராகிம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டு சம்பவ இடமான, அவரது வீட்டை காவல் துறையினர் பார்வையிட்டனர்.\nபிரிட்டன்: மாமன்னர் தம்பதியினர் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் சந்திப்பு\nமாமன்னர் சுல்தான் அப்துல்லா தம்பதியினர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.\nகிமானிஸ் இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடும்\nகிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தமது வேட்பாளரை நிறுத்துவதாக சபா அம்னோ உறுதிப்படுத்தியுள்ளது.\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\nஅஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/10/02/tn-vc-murder-case-101-year-imprisonment-for-youth.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T02:02:47Z", "digest": "sha1:7SPXPJY7XLRS43MC3B2UJTUGJSGIOTQJ", "length": 17107, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "துணைவேந்தர் கொலை-வாலிபருக்கு 101 ஆண்டு சிறை | VC murder case:101 year imprisonment for youth, கொலை-வாலிபருக்கு 101 ஆண்டு சிறை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுணைவேந்தர் கொலை-வாலிபருக்கு 101 ஆண்டு சிறை\nநாகர்கோவில்: துணைவேந்தர், அவரது மனைவி உட்பட மூன்று பேரை கொலை செய்த வழக்கில் வாலிபர் ஒருவருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 101 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nநாகர்கோவில் பட்டகசாலியன் விலையில் வசித்து வந்தவர் மாலிக் முகமது. கோழிக்கோடு பல்கலை கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர் இவரது மனைவி கதிஜா பீவி.\nகடந்த 2007 நவம்பர் 8ம் தேதி மாலிக் முகமதுவும், அவரது வீட்டு காவலாளி ஞானப்பிரகாசமும் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். 2 நாட்களுக்கு பிறகு விழுப்புரம் அருகே அவரது மனைவி கதிஜா பீவி எரித்துக் கொல்லப்பட்டு கிடந்தார்.\nஇது தொடர்பாக ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த கோபி என்ற சகாய புருனே, நாகர்கோவில் மரவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த அன்பரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nஅன்பரசு ஏற்கனவே மாலிக் முகமது வீட்டில் 3 மாதமாக கார் டிரைவராக வேலை பார்த்தவர். இவரின் நடவடிக்கைகள் சரியி்ல்லாததால் மாலிக் முகமது வேலையை விட்டு நீ்க்கி விட்டார்.\nதனது நண்பர் கோபியுடன் வீட்டுக்கு சென்ற அன்பரசு, மாலிக் முகமதுவையும், ஞானப்பிரகாசத்தையும் கொலை செய்தது உறுதியானது. மேலும், அவர்கள் மதுரையில் உள்ள மகளிடம் பணம் வாங்கி தருகிறேன் என்று கூறிய கதிஜா பீவியையும் விழுப்புரம் ஓல்கூர் அருகே எரித்து கொலை செய்ததும் தெளிவானது.\nஇவர்கள் இருவர் மீதும் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நடந்தது. 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு முடியும் நிலையில் ஜாமீனில் வெளியே போன அன்பரசு தலைமறைவாகிவிட்டார். தற்போது கோபி மட்டும் சிறையில் இருக்கிறார்.\n���னவே கோபி மீதான வழக்கை மட்டும் நீதிபதி விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில் பல்வேரு பிரிவுகளிலும் சேர்த்து அவருக்கு மொத்தம் 101 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாதலியின் மகள் மீதும் ஆசை.. குறுக்கே வந்த பாட்டி.. ஆசிட் ஊற்றி கொன்ற வாலிபர்.. அடித்தே கொன்ற மக்கள்\nநைட் ஷோ பார்த்து விட்டு கணவருடன் வந்த கர்ப்பிணி.. காட்டு பகுதியில்.. நாசம் செய்த 4 பேர்\nகையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய்.. நடுரோட்டில் இளைஞர் ரகளை.. யாருக்காக தெரியுமா\n\\\"அதுக்கு\\\" மட்டும் ஓகே.. தாலி கட்ட மறுப்பு.. கட்டாயக் கல்யாணம்.. கட்டிய வேகத்தில் தப்பி ஓடிய மணமகன்\nராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்.. பலாத்காரம் செய்வதில் என்ன தப்பு.. இளைஞரின் திமிர் போஸ்ட்\nகொல்லப்பட்ட மணிகண்டன்.. நான்தான் செஞ்சேன்.. சரணடைந்த அண்ணி... காரணம் அதுதான்... 4 பேர் கைது\nதங்கச்சியை தூக்கிட்டு போய் கட்டுவேன்.. தூக்குனா தலையை வெட்டுவோம்.. சவால் விட்டு ஒரு கொலை\nகுழந்தையை தந்துவிட்டு எஸ்கேப்.. காதலன் வீட்டு முன்பு போராட்டத்தில் குதித்த காதலி.. ஊரே திரண்டு தர்ணா\nகாவேரி அம்மாளை கழுத்தில் குத்திய காதர்ஷா.. பரணில் ஏறி பதுங்கல்.. நீண்ட நேர தேடுதலில் சிக்கினார்\nகாதல் மணம் செய்த புது மாப்பிள்ளை.. தலையை துண்டித்த பெண் வீட்டார்.. தண்டவாளத்தில் உடல்\nஇந்த வேகம் என்னை கொல்லக்கூடும், யாரும் அழவேண்டாம்.. பல்சரில் எழுதிய ஆகாஷ்.. பனை மரத்தில் மோதி பலி\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லை.. உங்க வீட்டு அடி.. எங்க வீட்டு அடி இல்லை.. நிர்வாணமாக்கி சரமாரி அடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyouth வாலிபர் போலீஸ் நாகர்கோவில் nagerkoil நீதிமன்றம் imprisonment சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/reliance-jio-to-hike-mobile-tariffs-after-vodafone-idea-airtel/videoshow/72130431.cms", "date_download": "2019-12-15T03:49:36Z", "digest": "sha1:CQET25BMDG6TLDGGDLC6G3FMEADGTBQ6", "length": 7743, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Jio Tariffs will be increased : reliance jio to hike mobile tariffs, after vodafone idea & airtel - வாடிக்கையாளர்களின் நண்பனான ஜியோவின் அடுத்த அதிரடி!!, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா க..\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்..\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல..\nகுடும்பத்த��டு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nவாடிக்கையாளர்களின் நண்பனான ஜியோவின் அடுத்த அதிரடி\nதொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கி வந்த ஜியோ இன்னும் சில வாரங்களில் அழைப்புகளுக்கும், டேடாவுக்கும் கட்டணங்களை உயர்த்துகிறது. அடுத்த மாதத்தில் இருந்து கட்டணங்களை உயர்த்தப் போவதாக வோடாபோன் மற்றும் ஐடியா தொலைபேசி நிறுவனங்கள் நேற்று அறிவித்த பின்னர் ஜியோவும் உயர்த்த முடிவு செய்துள்ளது. அரசுடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் சேவை இருக்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\nகமலை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்... கலகல வீடியோ...\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nஇரட்டை தலை பாம்பு; ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/46237", "date_download": "2019-12-15T03:53:28Z", "digest": "sha1:VVLTM6LIB7TJ7DTJGVJKH2ZFEHVUHCT6", "length": 17207, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "செழியனின் இசை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 44\nஅஞ்சலி: பாலு மகேந்திரா »\n2005-இல் நண்பர் சுகாவின் நண்பராக நான் செழியனை சந்தித்தேன். அதற்கும் முன்னரே அவரை சந்தித்திருக்கிறேன் என்று அவர் சொன்னபோது அந்த வசீகரமான முன்வழுக்கையை நினைவுகூர்ந்தேன். 1997-இல் விஷ்ணுபுரம் நாவல் சிவகங்கை அகரம் [அன்னம்] பதிப்பகத்தில் அச்சாகிக்கொண்டிருந்தபோது நான் சிவகங்கை சென்றிருந்தேன். அப்போது மீராவின் அச்சகத்தில் செழியனைப் பார்த்தேன். அன்று அவர் மிக இளைஞர், இலக்கிய வாசிப்பு கொண்டவராகவும் நிதானமாக பேசுபவராகவும் இருந்தமையால் பையன் என்று சொல்வதை தவிர்க்கிறேன். சுப்ரபாரதிமணியனின் ஒரு சிறுகதைத் தொகுதிக்கு [அப்பா] அவர் முன்னுரை எழுதியிருந்தார். அழகான சுருக்கமான முன்னுரை. இயல்புவாதத்தை வலியுறுத்தியது அது.\nசிவகங்கையில் செழியனுக்கு நாடகம், திரைப்படம், புகைப்படம் என்றெல்லாம் ஆர்வங்கள் இருந்தன. அங்கே அவரது அந்தத்தள நண்பர்களாக இர��ந்தவர்கள் இன்று பேரரசு என அறியப்படும் இயக்குநர், அவரது தம்பியான முத்துவடுகு. முத்துவடுகு இப்போது காவியத்தலைவனில் இணைஇயக்குநர். அவர்களைத் தொடர்ந்து செழியனும் சினிமா ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்தார். பாலுமகேந்திராவுடன் அறிமுகம் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக ஆனார். சீமானின் கூடாரத்தில் இணைந்தார்.அழகிய புகைப்படங்கள் எடுத்தார். நண்பர்களின் குறும்படங்களுக்கும் ஆவணப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார். செழியன் ஒளிப்பதிவு செய்த முக்கியமான குறும்படம் மு.கருணாநிதி அவர்களைப்பற்றி கனிமொழி எடுத்தது.\nஆனால் இந்த மொத்த அலையிலும் அவரை வேறிட்டு நிறுத்தியது செழியன் தீவிரமான கலைப்படங்களின் மேல் முதன்மை ஈடுபாடு கொண்டவர் என்பது. இன்னொருமொழியில் என்றால் அவரே சில முக்கியமான படங்களை இயக்கியிருப்பார். இங்கு அப்படி ஓர் அலையே எழவில்லை. ஆனாலும் சென்ற பதினைந்தாண்டுகாலத்தில் சென்னையை மையமாகக் கொண்டு நிகழும் முக்கியமான எல்லா மாற்றுசினிமா முயற்சிகளிலும் செழியனின் பங்களிப்பு உண்டு.\nசெழியன் பின்னர் ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுகமானார். சீமானின் தம்பி படத்தில் சிலபகுதிகளை ஒளிப்பதிவு செய்தார். அதன்பின் பாலாஜி சக்திவேலின் கல்லூரி. கடைசியாக பாலாவின் பரதேசி. பரதேசியில் அவரது ஒளிப்பதிவு அவரது இயல்புக்கு ஏற்ப மிக அடக்கமான தொனியில் அமைந்திருந்தது. அதில் ஒற்றை ‘ஷாட்’ காட்சிகள் பல தமிழ் ஒளிப்பதிவின் சாதனைகள் என்கிறார்கள். ஆனால் பளிச்சென்று எடுக்கப்படும் ஒளிப்பதிவுக்கு மட்டுமே இங்கே ரசிகர்கள் உண்டு, திரைவிமர்சகர்களில்கூட. பரதேசியில் குடிசைகளாலான ஊர் காட்டப்படும் முதல்காட்சியின் நீளமான ஷாட் பற்றி ஓர் திரைவிமர்சகர் எழுதிய குறை, அது ‘செட்’ என்று நன்றாகவே தெரிகிறது என்று. அது உண்மையான கிராமம், செட் அல்ல என்பது முதல் விஷயம். அப்படித் தெரிந்தாலும் அது ஒளிப்பதிவின் பிரச்சினை அல்ல என்பது அடுத்தபடி.\nசெழியனின் இன்னொரு முகம் அவர் சிறுகதையாசிரியர் என்பது. மிக அரிதாகவே அவர் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றில் பல கவனிக்கப்பட்டிருக்கின்றன. அவரது ஹார்மோனியம் என்ற சிறுகதை கதா விருது பெற்றது. அவரது பேச்சுபோல ஓசையில்லாமல் வெளிப்படும் இயல்புவாதச் சிறுகதைகள் அவை. எழுத்தாளராக அவர் ��றியப்பட்டது அவர் ஆனந்தவிகடனில் எழுதிய உலகசினிமா அறிமுகத் தொடர்தான்.\nசெழியனை நான் பதினைந்தாண்டுகளாக அறிந்திருந்தாலும் நானறியாத முகம் இசை. அதாவது தெரியும், ஆனால் அறியவில்லை. முறையாக மேலை இசையும் கருவியிசையும் கற்றவர். அவரது மனைவி மேலையிசை கற்பிக்கும் கல்விநிலையத்தை நடத்துகிறார். அவரும் சுகாவும் இசையைப்பற்றி முடிவேயில்லாமல் பேசிக்கொண்டிருக்கையில் நான் சோகமாக கேட்டுக்கொண்டிருப்பேன்.\nசெழியன் மேலை இசை கற்பதைப்பற்றிய அறிமுகநூல் ஒன்றை நான்கு பகுதிகளாக எழுதியிருக்கிறார். அதை நான் வெளியிடவேண்டும் என்றார். ஒரு நண்பர் சந்திப்பிலேயே வெளியீடு முடிந்தது. வீட்டுக்குக் கொண்டுவந்து வாசித்தேன். நடை மிக கச்சிதமாக எளிமையாக இருக்கிறது என்பதற்கப்பால் எனக்கு பிடிகிடைக்கவில்லை. எனக்கு பொதுவாகவே இசைஞானம் இல்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் இங்கேயே ஓர் இசைப்பயிற்றுநருக்கு அதை பரிசளித்தபோது அவர் கூப்பிட்டு பரவசமாக தமிழில் இது ஒரு சாதனை என்றார். ஒரு பாடநூலாகவும் அறிமுகநூலாகவும் இதற்கிணையான ஒன்று வந்ததே இல்லை என்றார்.\nசெழியன் பற்றி வெங்கட் சாமிநாதன்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3\nTags: செழியன், மேலை இசை -அறிமுகநூல்\nநூல்கள் பற்றி - கடிதங்கள்\nராய் மாக்ஸம் விழா இன்று\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/neem-gooseberry-rice", "date_download": "2019-12-15T02:40:33Z", "digest": "sha1:ERLDAOKN4773IREMS75RVIMISX4S6U5G", "length": 7633, "nlines": 124, "source_domain": "www.toptamilnews.com", "title": "neem gooseberry rice | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\n உன்னாவ் அருகே வன்கொடுமை செய்து பெண்ணுக்கு தீ வைத்த இளைஞர்\nபடிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி\n#EXCLUSIVE மோசடியின் மொத்த உருவம்; மீராவை பொறுப்பிலிருந்து நீக்கியது உண்மைதான் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி\nஎனது அடுத்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்- பா. ரஞ்சித்\n நான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிதான் - கெஞ்சும் மீராமிதுன்\nதர்பார் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த ஏ.ஆர். முருகதாஸ்\nஇசை துறையில் கால் பதித்த யேசுதாஸ் குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇயக்குநர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\n50 நாட்களில் உலக அளவில் சாதனைப் படைத்த பிகில் அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி ட்வீட்\nஉடலை பலப்படுத்தும் கறிவேப்பிலை நெல்லிக்காய் சாதம்\nபண்டிகைகள், விசேஷங்கள் என்று வரிசையாக இனிப்புக்களும், எண்ணெய் பலகாரங்களும் சாப்பிட்டு பலரும் கலோரிகள் அதிகமாகி வயிற்று உப்புசம், வாயு பிடிப்பு என்று அவஸ்தையுடன் இருக்கிற இந்த நேரத்...\n உன்னாவ் அருகே வன்கொடுமை செய்து பெண்ணுக்கு தீ வைத்த இளைஞர்\nஅதிக காசு கேட்ட ஆட்டோகாரர் -பேரம் பேசிய பெண் -குறுக்கு சந்தில் பெண்ணை குப்புற தள்ளிய ஆட்டோக்காரர் -ஆட்டோ சவாரியில் பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்:\nகார்கில் சமயத்தில் இந்தியாவை உதாசீனப்படுத்திய நாடுகள்... சாட்டிலைட் படம் ஒன்றுக்கு ரூ.36 ஆயிரம் கேட்ட கொடுமை\nஉங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே \nநல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி\nஒரு தெருவே இரவில் உணவகமாகும் அதிசயம்\nகுளிர் காலத்திற்கேற்ற சத்தான மட்டன் பாயா சூப்\nகாலை 6.30க்கு இடியப்பம் பாயா, இட்லி மீன்குழம்பு வேலூரில் ஒரு வித்தியாசமான உணவகம்\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்... அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுறுத்தல்\n அதிர்ந்து போன 5 வயது குழந்தை \nபாண்ட்யாவை கழற்றிவிட்ட பாலிவுட் நடிகை... ரிஷப்பை பிடித்தார்\nElbow Guard டிசைனை மாற்றுங்கள் சச்சினுக்கே அட்வைஸ் செய்த ஊழியருக்கு வலை \nஉலக நாயகனைச் சந்தித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் பிராவோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.tamilswiss.com/", "date_download": "2019-12-15T02:09:27Z", "digest": "sha1:MTBPX7YXUK7AQXLGUGDUORRP756SG2UH", "length": 7214, "nlines": 121, "source_domain": "news.tamilswiss.com", "title": "Tamil Swiss News | No.1 Tamil Media in Switzerland | Tamil News | Deutsch News | French News | Infos | Tamil Swiss Directory | Tamil, Bollywood Cinema | Tamil Events | Thamilar Swiss | TamilarNet | About Switzerland.", "raw_content": "\n இரண்டை மாதச் சிசு கொலை\nயாழ் மாநகரசபை பகுதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை 2019-12-09T02:02:09Z TamilarNet\nசாவகச்சேரி வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம் 2019-12-08T16:17:03Z TamilarNet\nசட்டவிரோத மணல் அகழ்வு மக்களால் முறியடிப்பு 2019-12-08T16:02:27Z TamilarNet\nயாழ் பல்கலைக்கழகத்தினுள் அதிரடிப்படை 2019-12-08T15:47:06Z TamilarNet\nபிரியங்காவின் சகோதரி வெளியிட்ட உருக்கமான கோரிக்கை 2019-12-08T03:32:18Z TamilarNet\nபிரியங்கா வழக்கு என் கவுண்ட்டர் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள்.. பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள்..\nஆபாச படம் பதிவிறக்கம் – நெல்லை வாலிபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான் 2019-12-07T23:47:21Z TamilarNet\nதர்பார் நடிகர் மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது….\nபெற்ற குழந்தையை வீதியோரம் வீசிய தாய்\nபெண் ஒருவரை ஏமாற்றி பல இலட்சங்களை திருடிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சஜீவன்\nகனடாவில் சொந்த பிள்ளைகளை கடத்திய ஓரினச் சேர்க்கை பெண்..\nசீனா புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது…\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை – அதிர்ச்சி தகவல் 2019-12-07T23:32:11Z TamilarNet\nஉங்கள் பிள்ளையின், மொழிவிருத்திக்கு குறிப்பாக நீங்கள் செய்யக் கூடியது\nசுவிட்சர்லாந்து - நடுத்தர வர்க்கத்தின் வரையறை\nசுவிஸ் அரசாங்கம் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்கள் 2018-03-08T09:37:03Z\nசுவிசில் பாடசாலை உளவியல் சேவை என்ன செய்கின்றது\nசுவிஸ் நாட்டில் பல் சிகிச்சை பற்றிய தகவல்கள் 2018-02-19T23:31:48Z\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2019-12-09T12:02:09Z TamilarNet\nஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை – ராதிகா ஆப்தே 2019-12-09T07:02:20Z TamilarNet\nவிராத் கோலியை விடாமல் தொடரும் நோட்புக். 2019-12-08T15:17:10Z TamilarNet\nஇளவயது வேடங்களை மறுக்கும் சிரஞ்சீவி 2019-12-08T13:17:10Z TamilarNet\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு 2019-12-08T12:32:10Z TamilarNet\nஐஎஸ்எல் கால்பந்து – கடைசி கட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அடித்த கோலால் சென்னையுடனான ஆட்டம் சமன் 2019-12-09T16:32:10Z TamilarNet\nதெற்காசிய போட்டிகள்: 3-வது முறையாக தங்கம் வென்றது இந்திய பெண்கள் கால்பந்து அணி 2019-12-09T15:17:13Z TamilarNet\nரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்டவர்: பிரையன் லாரா சொல்கிறார் 2019-12-09T12:32:11Z TamilarNet\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன்: ரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி 2019-12-09T10:02:12Z TamilarNet\nஇலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் விஜயம் 2019-12-09T07:02:14Z TamilarNet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=holmes25hyllested", "date_download": "2019-12-15T04:11:37Z", "digest": "sha1:XOJ446NDCIW36UKSDOXL6QEEG5P6HAZE", "length": 2880, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User holmes25hyllested - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/railway-recruitment-posts-2019/", "date_download": "2019-12-15T03:45:01Z", "digest": "sha1:UZWZ3NPEZGBAVCNSA7GSNGUCO63DDKTJ", "length": 7998, "nlines": 200, "source_domain": "athiyamanteam.com", "title": "Railway Recruitment Posts - 2019 - Athiyaman team", "raw_content": "\nவேலைவாய்ப்பு விவரம் : இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள Erstwhile Group ‘D’ Level-1 மற்றும் Group ‘C’ Level 2 பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வேயில் சாரணர் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலிப்பணியிட விவரங்கள் : 08\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nGroup ‘C’ Level 2 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) – 02\nErstwhile Group ‘D’ Level-1 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) – 06\n+ 2 தேர்ச்சி அல்லது\nபத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் ITI முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் Scout/Guide 5 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான சாரணர் பயிற்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 2 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை-25,500 சம்பளம்\n10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job\nதமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை\nநாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:31:29Z", "digest": "sha1:5VOXCABVBXNWGLVCESUCXNIHOA62HIWZ", "length": 7460, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கு எருசலேம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழைய நகரில் பாறைக் குவிமாடம்\nகிழக்கு எருசலேம் (East Jerusalem) என்று குறிப்பிடப்படுவது 1948 அரபு-இசுரேல் போரின் பின் யோர்தானினால் இணைத்துக்கொள்ளப்பட்ட மற்றும் ஆறு நாட் போரின் பின்னர் இசுரேலினால் கைப்பற்றப்பட்டு அதனுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட எருசலேம் பகுதியைக் குறிப்பதாகும். இது எருசலேமில் பழைய நகர் மற்றும் சில யூத, கிறிஸ்தவ, இசுலாம் சமயங்களின் புனித இடங்களான பாறைக் குவிமாடம், மேற்குச் சுவர், அல் அக்சா பள்ளிவாசல், திருக்கல்லறைத் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2016, 02:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-15T03:53:42Z", "digest": "sha1:ZL7UFK2P6ZU5EW6R456UNTSAIQ2EQVV7", "length": 9501, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிங்கிறியா பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிங்கிறியா பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிங்கிறியா பிரதேச செயலாளர் பிரிவு (Bingiriya Divisional Secretariat, சிங்களம்: බිංගිරිය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள குருணாகல் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 52 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 61976 ஆகக் காணப்பட்டது.[2]\nகுருணாகல் மாவட்டப் ப���ரதேச செயலாளர் பிரிவுகள்\nஅலவை பிரதேச செயலாளர் பிரிவு\nஅம்பன்பொலை பிரதேச செயலாளர் பிரிவு\nபமுணுகொடுவை பிரதேச செயலாளர் பிரிவு\nபிங்கிறியா பிரதேச செயலாளர் பிரிவு\nஎகடுவெவை பிரதேச செயலாளர் பிரிவு\nகல்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகனேவத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nகிரிபாவை பிரதேச செயலாளர் பிரிவு\nஇப்பாகமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nபண்டவஸ்நுவரை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு\nகொபேய்கனை பிரதேச செயலாளர் பிரிவு\nகொட்டவெகரை பிரதேச செயலாளர் பிரிவு\nகுளியாப்பிட்டி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு\nகுளியாப்பிட்டி மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு\nகுருணாகல் பிரதேச செயலாளர் பிரிவு\nமாகோ பிரதேச செயலாளர் பிரிவு\nமல்லவபிட்டி பிரதேச செயலாளர் பிரிவு\nமஸ்பொத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nமாவத்தகமை பிரதேச செயலாளர் பிரிவு\nநாரம்மலை பிரதேச செயலாளர் பிரிவு\nநிக்கவெரட்டி பிரதேச செயலாளர் பிரிவு\nபண்டவஸ்நுவரை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு\nபன்னலை பிரதேச செயலாளர் பிரிவு\nபொல்கஹவெலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபொல்பித்திகமை பிரதேச செயலாளர் பிரிவு\nஇரஸ்நாயக்கபுரம் பிரதேச செயலாளர் பிரிவு\nரிதிகமை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடுபத்தாவை பிரதேச செயலாளர் பிரிவு\nவாரியப்பொலை பிரதேச செயலாளர் பிரிவு\nவெரம்புகெதறை பிரதேச செயலாளர் பிரிவு\nகுருணாகல் மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/17267-rajini-and-kamal-will-join-hands-in-politics-says-s-a-chandrasekar.html", "date_download": "2019-12-15T02:21:21Z", "digest": "sha1:PMCUQQGCXTG3EWSBLCXBOL6GOFKJ47R7", "length": 10587, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரஜினியும், கமலும் நிச்சயமாக சேருவார்கள்.. எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல் | Rajini and kamal will join hands in politics, says S.A.Chandrasekar - The Subeditor Tamil", "raw_content": "\nரஜினியும், கமலும் நிச்சயமாக சேருவார்கள்.. எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்\nBy எஸ். எம். கணபதி,\nஅரசியலில் ரஜினியும், கமலும் நிச்சயமாக இணைந்து செயல்படுவார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசனின் பிறந்���நாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கலைப் பயணத்தை கொண்டாடும் வகையில், உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி, சென்னையில் நவ.17ம் தேதி நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி, தான் முதலமைச்சர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.\nஆனால், அவர் முதலமைச்சர் ஆனார். அதற்கு அப்புறம் அவருடைய ஆட்சி 20 நாள் தாங்காது, ஒரு மாசம் தாங்காது, மேக்ஸிமம் நாலு மாசம், அஞ்சு மாசத்துல கவிழ்ந்துடும்னு சொல்லாத ஆளே இல்லை. ஆனால், அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. நேற்றும் அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்து கொண்டிருக்கிறது. நாளைக்கும் நடக்கும் என்று கூறினார்.\nநடிகர் விஜய் அப்பாவும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், கமலும், ரஜினியும் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்.\nஇந்நிலையில், ஒடிசா பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்று விட்டு திரும்பிய கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். நானும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழக மக்களின் மேம்பாட்டிற்கு சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்றார்.\nஇதற்கு பிறகு கோவாவுக்கு செல்வதற்காக விமான நிலையம் வந்த ரஜினி கூறுகையில், தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம் என்றார்.\nஇதைத் தொடர்ந்து, தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், ரஜினி இன்னும் கட்சியே துவங்கவில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். அவர் எப்படி கமலுடன் சேருவார் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு கட்டமாகத் தான் தாண்டி வர வேண்டும். நான் அந்த விழாவுக்கு முன்பே ரஜினி, கமலிடம் தனித்தனியாக பேசியிருக்கிறேன்.\nஇருவரும் தனித்தனியாக நிற்பது அவர்களின் பெயரை கெடுத்து விடலாம். வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதும் சந்தேகப்பட வேண்டியிருக்கும். ரஜினி இவ்வளவு நாளாக அரசியலுக்கு வருவேன் என்று ஏமாற்றி விட்டார். இனிமேலும் அவர் ஏமாற்ற மாட்டார். ரஜினியும், கமலும் நிச்சயமாக இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.\nஅவசியம் ஏற்பட்டால் ரஜினியுடன் சேருவேன்.. கமல் அரசியல் பேட்டி...\nமகாராஷ்டிராவில் யார் ஆட்சி.. நாளை 12 மணிக்கு தெரியும்.. சிவசேனா தகவல்\nவிழுப்புரத்தில் லாட்டரியால் குடும்பமே உயிரிழந்த பரிதாபம்.. சயனைடு சாப்பிட்டு தற்கொலை\nசென்னையில் தொடரும் மழை.. டி20 கிரிக்கெட் போட்டி நடக்குமா\nஓய்வு பெற்றாலும் சிக்கல்தான்.. ஊழல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..\nஅமைச்சர் வேலுமணி ஆயிரம் கோடிக்கு எம்.சாண்ட் ஊழல்.. ஸ்டாலின் திடுக் தகவல்\nபோக்குவரத்து விதிமீறல்.. ஒரே வாரத்தில் 35000 வழக்கு.. சென்னை போலீஸ் நடவடிக்கை\nபழ.கருப்பையாவுக்கு ஓய்வூதியம் தருவது அதிமுக.. நமது அம்மா நாளேட்டில் விமர்சனம்..\nமதத்தால் மக்களை பிரிக்கும் பாஜகவுக்கு மரணஅடி கிடைக்கும்.. முஸ்லிம் லீக் கண்டனம்..\nகலைஞர் மறைந்த அன்றே திமுகவை விட்டு வெளியேற சிந்தித்தேன்.. கார்ப்பரேட் கம்பெனி திமுக.. பழ.கருப்பையா விலகல்\nஎன் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு... ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து..\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/01/", "date_download": "2019-12-15T02:09:54Z", "digest": "sha1:73EYKQRVMD726JDSK623HXV7HPHJBNNG", "length": 48987, "nlines": 288, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: January 2017", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபிரபஞ்சம் இருமையால் தன்னை முழுமை செய்துக்கொண்டு தன்னை சமன்செய்துக்கொள்கிறது. இருமைகள் சமன்செய்துக்கொள்ளும்போது ஏற்படும் அசைவின்மை ஞானத்தின் ஜோதியாக பிரகாசிக்கிறது எனவே இருமைகளின் சமன் ஆனந்தமாக மட்டும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் அனைத்தும் இருமையின்பிடியில் வைக்கப்பட்டு இருப்பதாலேயே அவைகள் ஞானத்திலும் வைக்கப்பட்டு உள்ளன. ஞானத்தை அடையும் வழியில் அவை இன்பம் துன்பம் இரண்டின் கலவையை அனுபவிக்கின்றன. இரண்டின் கலவையில் எது மிகுந்து இருக்கிறதோ அதன் சுவையை உயிர்கள் அறிகின்றன. எனவே அவை இன்பத்தில் உள்ள துன்பம் அல்லது துன்பத்தில் உள்ள இன்பம் என்ன என்பதை புரிந்துக்கொள்ளகி்ன்றன. அதனால் துன்பம் துன்பமும் இல்லை, இன்பம் இன்பமும் இல்லை என்ற வரண்ட நிலை ஏற்படுகிறது. வரண்டநிலையில் இருந்து உயிர்கள் தன்னை ஈரம் நிறைந்ததாக ஆக்கிக்கொள்ள பரிபூரனானந்தத்தை நாடுகின்றன.\nஇருமைகளை தாண்டி இன்பதுன்பநிலைகளைத்தாண்டி பூரணஞானத்தில் நிற்கும் உயிருக்கு பரிபூரனானந்தம் வாய்க்கிறது பரிபூரானானந்தம் வாய்க்கும் உயிரின் பார்வை மாறிவிடுகின்றது. அது பிரபஞ்சத்தை தனித்துப்பார்க்கவில்லை தனது தாயாகப்பார்க்கிறது அல்லது தான் தாய்மையாகி அதை தன் குழந்தையாகப்பார்க்கிறது.\nபரிபூரனானந்தத்தின் எல்லையைத்தொடுவது என்பது ஒரு உயிர் அப்படியே அந்த இடத்தில் பறந்துச்சென்று அமர்ந்துவிடும் நிலையல்ல அதற்காக அந்த உயிர் உடலால் உள்ளத்தால் காலத்தால் பஞ்சபூதத்தால் அலைகழிக்கப்பட்டு இறுதியில் சென்று அடைகின்றது. பரிபூரனானந்தத்தில் நிற்கும் அந்த கணத்தில் அதற்கு முன்காலம் பின்காலம் அனைத்தும் சுருங்கி நிகழ்காலம் மட்டும் நீண்டு ஒரு புன்னகையாய் மலர்ந்து வாசம் வீசுகிறது.\nசண்டனுடன் சேர்ந்த வைசம்பாயணன், ஜைமினி சுமந்து பைலன் கூட்டத்தில் வந்து சேரும் உக்கிரசிரவஸ் தனது தாயிடம் இருந்து பிரிந்து செல்கிறான்.\nகல்விக்காக ஞானத்திற்காக உறவுகளை பிரிந்து செல்லவேண்டியது மானிடருக்கு கடமையாக இருப்பதை அறியாத அந்த வயதில் அவனுக்கு அது வாய்க்கிறது. பிரபஞ்சத்தின் இருமையின் ஆடலோ, உயிர்களின் அகம்புறம் விளையாடலோ அறியாத அந்த வயது அந்த கணத்தின் ஆனந்தமாக அவனுக்குப்படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கணத்தில் நின்றுவிளையாடும் உக்ரன் தனக்கான அந்த கணத்து ஆனந்தத்தை துணுக்கு துணுக்காக பெறுகின்றான். அவன் ஆனந்தத்தை வெட்டும் காலம் என்னும் கோடாரியால் அவன் தாய் முறிக்கப்பட்டு விழும்போது வாழ்க்கை என்னும் எருமை அவளை தின்னும்போது அவன் விதியின்நதியில் கண்ணீரோடு முருங்கைகுட்டியாய் பயணிக்கிறான். எந்தவிதி அவனை நதியில் பாதையில் இழுத்துச்சென்றதோ அதுவே அவனை வாழ்க்கை வயலில் படர்ந்து இருக்கும் அன்னைக்காட்டிற்கு அழைத்துவருகின்றது.\nஅன்னை என்பது ஒரு மரம் என்று நினைக்கும்போது கண்ணீர் மிகுகின்றது. ��ன்னை என்பது ஒரு காடு என்று விளங்கும்போது ஆனந்தம் மட்டும் புன்னகையாய் மலர்ந்து உயிரில் நிலைக்கிறது. அன்னைக்காட்டின் வழியாக உக்ரன் தன்னை பிரபஞ்சத்தின் குழவி என்று உணரும் தருணம் அற்புதம்.\nகல்வி ஞானம் ஆனந்தம் என்பது எல்லாம் பிரபஞ்சத்தை நம்மிடம் இருந்து பிரிக்கும் தடைகளை உடைப்பதுதான் என்று இந்த கதை புரியவைக்கிறது.\nமாமலர் அறிவிப்பு கண்டேன். இதுதான் கதை என ஒருவாறாக ஊகித்திருந்தேன். பீமனுக்கு ஒரு நாவல் கண்டிப்பாக வேண்டும். ஏற்கனவே பிரயாகையில் பீமனுக்கு ஒரு நல்ல பகுதி இருந்தது. ஆனால் பீமனுடனேயே நாம் செல்வதுபோல ஒரு நாவல் இல்லை. கிராதம் வந்ததும் அர்ஜுனன் மேலெழுந்துவிட்டான். சொல்வளர்காடு வந்ததும் தருமன் மேலே சென்றுவிட்டான். பீமனுக்கும் ஒரு பெரிய நல்ல நாவல் தேவை\nமதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு எனது சிரம் பணிந்த வணக்கம்.\nதங்களது வெண்முரசு மகாபாரத நாவல் வரிசையில் அமைந்த முதற்கனல் நாவலை தற்போது படித்து வருகின்றேன். தங்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது மொழி ஆளுமையின் சொல்லாற்றல் திறம் மனதிலே பல கோணங்களில் சிந்திக்க வைத்துச் செல்கிறது. பிறருடைய படைப்புகளில் காண கிடைக்காத அரிய சொற்கள் அர்த்தமுடையதாகவும் ஆழமுடையதாகவும் கவித்துவம் நிறைந்ததாகவும் அமைக்கப்பட்டுள்ளதை நாவலில் படித்துணர்கிறேன்.\nஉதாரணமாக முதற்கனல் நாவலில் சத்தியவதியிடம் பீஷ்மர் ‘மனம் திறக்காமல் வயிறு திறந்தால்’ அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது’ என்று கூறுகையில் சொல்லாற்றலின் வலிமை மிகுகிறது. ‘பிறவியிலிருந்தே விழியற்றவன் என்பதை ‘முடிவிலா இருள்’ எனப் பெயரிடப்பட்ட தீர்க்கசியாமர்’ என்னுமிடத்தில் கவித்துவம் நிறைந்துள்ளது. இதனை போன்று கூறுவதற்குரிய தடங்கள் நாவலில் ஏராளம். உவமை, உருவகம், படிமம், மறுஆக்கம் போன்றன நாவலின் பல இடங்களில் சிந்திப்பதனை செழுமையடையச் செய்கின்றன.\nநான் தங்களது வெண்முரசு நாவல்களில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கின்றேன். ஆகையால் ஆய்வு நிறைபெறும் தருணத்தில் நேர்கானல்காக தங்களை அணுகுவதற்கு ஆசீர்வாதத்தோடு அனுமதி வழங்கி வாய்ப்பு நல்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஒவ்வொருநாவல் எழுதுவதற்கு முன்பு��் நீங்கள் அடையும் பதற்றம் துயரம் எல்லாவற்றையும் எழுதியிருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் பயணம்செய்கிறீர்கள். கோயில்கள் உங்களுக்கு உதவுகின்றன. இத்தனை கஷ்டப்பட்டாலும் காலப்போக்கில் எழுதிமுடித்தபின் எழுதாமலிருக்கும்போது பெரிய சலிப்புதான் வரும் என நினைக்கிறேன். இதையெல்லாம் எழுதும் இந்தக்காலகட்டம்தான் பொற்காலம் இல்லையா\nசாக்தத்தை எழுதும் மாமலர் விரியட்டும்\nவெண்முரசு நாவல்களில் இதுவரை வந்தவற்றில் எனக்கு மிகவும் பிடித்தமானது காண்டீபம்தான். அதில் அர்ஜுனனின் யாத்திரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. முதலில் ஒரு கனவுநிலமாக நாகர் உலகம். அடுத்து உண்மையுலகம். ஆனால் அதில் வேர்களின் உலகம் இருக்கிறது. அடுத்தது வெறும் யதார்த்த அரசியல்களம். மூன்று உலகங்களிலும் அவன் உலவுகிறான். இவற்றில் முக்கியமானது மணிபுரிதான். அங்கே ஆண் பெண்ணாவது பெண் ஆணாவது என ஏகப்பட்ட உள்ளர்த்தங்கள் கொண்ட ஒரு பெரிய விளையாட்டே நிகழ்ந்திருக்கிறது. அபூர்வமான ஒரு பகுதி அது\nவெண்முரசு நாவல்களை ஒப்பிட்டு வாசிக்கலாம். நன் காண்டீபத்தையும் கிராதத்தையும் ஒப்பிட்டு வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன்\nசகுனியை ஓநாய் கடிக்கும் இடத்தைத்தான் நேற்று மீண்டும் வாசித்தேன். அந்த ஓநாய்க்கும் அவனுக்குமான உரையாடலே ஒரு கனவுவெளியில் அற்புதமாக அமைந்துள்ளது. அவன் அந்தநாயை அடையாளம் கண்டுகொண்டதுமே அது கடிக்கிறது. அது தாக்கியது என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். தாக்கவில்லை, அது அவனுக்குள் தன் விஷத்தை செலுத்திவிட்டது என்று இப்போது புரிகிறது\nஅந்தப்பாலைவன நஞ்சுதான் இவ்வளவு ஆட்டம் காட்டுகிறதென்பது ஆச்சரியமான விஷயம். நான் வாசித்தபோது அந்த ஓநாய்தான் கணிகராக மாறிகூடவே வந்துள்ளது என்று தோன்றியது\nகிராதம் முடிந்துவிட்டது. அடுத்த நாவல் எப்போது வரும் என்று காத்திருக்கிறேன். இப்படி தொடர்ச்சியாக வாசிப்பதிலுள்ள சிக்கல் என்னவென்றால் முறையாக வாசித்தோமா நாவலின் முழுவடிவமும் மனதில் வந்ததா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருப்பதுதான்.\nவெண்முரசு நாவல்களை வாசிப்பதிலே பலவகையான விஷயங்கள்தேவையாகின்றன ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு வடிவம் உள்ளது. அந்த வடிவத்தை முழுமையாக வாசித்து மனதிலே அடையவேண்டும். அதேமாதிரி ஒட்டுமொத்தமாக வெண்முரசின் ஓட்ட��ும் நினைவில் நின்றாகவேண்டும்\nஉதாரனமக கிராதம் ஒரு தனிநாவலகவே வாசிக்கலாம். அர்ஜுனனின் திசைவெற்றிகளும் சிவனைப்பார்த்தலும் ஒரு சரியான ஒருமையுடன் உள்ளன. ஆனால் வெண்முரசு ஒரு பெரிய சமூக சித்திரத்தை அளிக்கிறது. அதை பின்னாடி ஒரு போராக ஆக்கப்போகிறது. அதில் நால்வேதம் ஒரு தரப்பாகவும் வேதாந்தம் ஒரு தரப்பாகவும் இருக்கப்போகிறது அதில் வைத்து கிராதம் நாவலை வாசிக்கவேண்டியிருக்கிறது.\nஇரண்டுவாசிப்புகளும் சேர்ந்தே நடந்தால்மட்டுமே அது சிறப்பான வாசிப்பாக அமையும். ஒட்டுமொத்தமாக வாசிப்பதற்கு புத்தகம்தான் சரியான வழி என நினைக்கிறேன்\nஇப்போதுதான் மீண்டும் முதற்கனலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதற்கனலை நான் வாசிப்பது இரண்டவது தடவை. முதலிலே வாசித்தபோது அதிலுள்ள கதையின் வேகம்தான் என்னைக்கவர்ந்தது. இப்போது வாசிக்கும்போதுதான் இன்றுவரை நீண்டுவந்துகொண்டிருக்கின்ற வேதங்களின் மோதல் அதில் இருப்பதைக் காணமுடிகிறது. ஆஸ்திகன் நாககுலத்திலிருந்து வருகிறான். நால்வேதங்களின் குரலாக வியாசர் வருகிறார். அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்கிரார்கள். அங்கீகரிக்கிறார்கள். அது எப்படி நடந்தது என்றுதான் வெண்முரசு பேச ஆரம்பிக்கிறது. பன்னிரண்டாயிரம் பக்க அளவிலே பேசிக்கொண்டிருக்கிறது\nகிராதம் வாசிக்கும்போது தோன்றியதுவேதமும் பழங்குடிமரபும் சந்திக்கும் இடத்திலே சிவன் இருக்கிறார் என்று\nவெண்முரசு நீலம் நாவலை நான்காவது முறையாக இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். பல தளங்களில் நான் அந்நாவலை வாசித்திருக்கிறேன். ஏனென்றால் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகவும் பிந்தித்தான். ஆகவே நீலம்பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் நானே முழுமையாக வாசித்தேன். அந்த வாசிப்புகளுடன் என்னுடைய வாசிப்புகளையும் சேர்த்துக்கொண்டேன். பல அர்த்தங்கள்.\nநான் எதையுமே தவறவிடவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இந்தமுறை வாசித்தபோதுதான் ஒரு மின்னல்போலத் தோன்றியது ஒருகருத்து. திருணவிரதன் என்னும் அசுரனின் கதை எதைச்சுட்டுகிறது கண்ணன் யாதவன், புல்லைச் சார்ந்து வாழ்பவன். திருணம் என்றால் புல். புல் பறவையாகவும் புயலாகவும் வந்து யாதவனை கொல்லமுயல்கிறது. எது அவன் வாழ்வோ அதுவே வருகிறது எதிரியாக. ஆனால் அந்நீலப்பீலியின் ஓரிதழை அசைக்க��ம் மோகப்பெரும்புயலேதும் இல்லை என்று ஆய்ச்சி கண்டுகொள்கிறாள். இந்த நுட்பத்தையே நினைத்துக்கொண்டிருந்தேன்\nபாசுபதத்தில் இருந்து காபாலிகம், காளாமுகம், வாமம், மாவிரதம், பைரவம் என்று ஐந்தாக பிரிந்து அவை மேலும் இருநிலையாலும் ஒருநிலையாலும் பிரிந்து விரிந்துச்செல்கிறது என்பதை சுட்டி முதன்மையான ஆறுசைவத்தை கீழ்கண்டவாறு விளக்குகின்றார் ஆசிரியர் ஜெயமோகன்.\n//காலப்பேருருவன் என அச்சொல்லை விரித்தவர் பைரவர். தன்னை ஒறுத்து எஞ்சுவதே அது எனக் கொண்டவர் மாவிரதர். இங்குள அனைத்தும் அன்றி பிறிதே அது என உணர்ந்தவர் வாமர். இருளுருவெனக் கண்டவர் காளாமுகர். இறப்புருவென எண்ணுபவர் காபாலிகர். இப்பசுவை ஆளும் பதி என முன்னுணர்ந்தவர் பாசுபதர். அறுவகை அறிதலாக நின்றுள்ளது அது.//\nகிராதம் நாவல் சிவத்தின் இந்த அறுவகை அறிதல்களை வண்ணமாக வடிவாக சித்திரமாக சிற்பமாக உயிரும் உடலும் கொண்ட மானிடரூபமாக செய்துக்காட்டுகின்றது. கிராதம் காட்டும் சிவசொருபங்களைப்பார்க்கும்போது அவர்கள் யாரோ எவரோ அண்டமுடியதவர்கள் அல்ல அவர்கள் இதோ நாம் நிற்கும் மண்ணில் நம்மோடு ஒருவராக நின்று கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலக்கும் உரியவர்களாக நிற்கிறார்கள் என்று காட்டுகின்றது. அவர்களை நம்போன்றவர்கள் என்று எண்ணும் அதே கணத்தில் நம்மைத்தாண்டி பிரபஞ்சமாய் விரிந்தவர்கள் என்றும் கைக்குவிக்க வைக்கிறத கிராதம்.\nவேதம்கற்று கற்றவேதத்தின் ஒளிவடிவாய் எரியோம்பி வாழும் அத்ரி மகரிஷி நெஞ்சத்தில் ஒரு இருள் எழுகிறது. விளக்கின் கீழ் இருள் என்பதுபோல் வேதம் விளையும் உள்ளதில் எழும் இருள் ஆணவமாய் மெய்மையின் எதிர்திசையில் நின்று அவரை அசைத்துப்பார்கிறது. ஆணவ இருளில் மூழ்கி மெய்மையின் ஒளியை தவரவிடும் அத்ரியால் மெய்மைவிளை நெற்வயலாகும் வேதம் இருள்விளையும் முள் காடாகிறது. அந்த காட்டில் உலவும் பிரமன் சொல்லின் வடிவாகிய தன் சக்தி கலைவாணியை விட்டு, மேதாவை கூடி நெறி இழக்கிறான். மெய்மை அழிந்து எங்கும் ஆணவ இருளே நிறைகிறது. அந்த ஆணவஇருளில் தன்னையும் மறந்தநிலையில் நிற்கும் பிரமனை அழிக்க ஆதிசிவனால் உற்பத்தியாகும் பைரவன் தன் இருவிரலால் பிரமன் தலையைக்கிள்ளி தன்னை ஆணவத்தின் இருளில் மூழ்கடித்துக்கொள்கிறான்.\nஅத்ரி முனிவரில் இருந்து பிரமனுக்கும், பிரமனில் இருந்து பைரவனுக்கும் அழியாமல் தொடர்ந்துக்கொண்டு இருக்கும் ஆணவம் அழியவில்லை, ஆனால் ஆணவத்தை ஏந்தும் பாதிரங்கள் மாறுகின்றன. கொலைபழியால் ஆணவத்தால் பிடீக்கப்பட்டு நிற்கும் பைரவன் தான் கொண்ட பழியும் ஆணவமும் அழிவதற்கு அதற்கு அப்பால் நிற்கும் ஆதிசிவத்திடம் சென்று தனது பழி ஆணவம் விடுபட வழிகேட்கின்றான்.\nதன்னைமறந்து தெய்வத்தை இகழ்ந்து பிரம்மத்தின் எல்லையை கடந்து பித்தாகி நிற்கும் நிலை ஒன்று அனைவருக்கும் வாய்க்கிறது. அதை அறிந்து தெளிவதே மேதமை அதை அறியாதநிலையில் இருந்தால் மேதமை வெறும் பித்து என்பதை பைரவன் உணர்கின்றான். இரந்து அலைந்து தன் குருதியை தானே உண்டு தன்சுவை அறிகின்றான். தன் மேதமையை தானே உண்டு ருசிக்கவேண்டும் அப்போது மேதமை பித்தாவது இல்லை. தன் ஆணவத்தை தானே உண்டு சுவைக்கவேண்டும் அப்போது ஆணவம் பழியாவது இல்லை என்று காட்டி நிற்கிறது பைரவசிவம்.\nகைக்கபாலத்துடன் இரந்துண்டு வாழும் பைரவசிவம் தன் குருதியை தானே உண்டு முடிக்கும் போது தன் கைக்கபாலம் கழன்றுவிழ தூய்மையாகி நிற்கிறது.\nதன் குருதியை தானே உண்பதற்கு முன்புவரை பைரவசிவம் மேற்கொள்வது மாவிரதம். தன்குருதியை தானே உண்டு தூய்மையாகி பழியற்று ஆணவம் அற்றுநிற்பது பைரவசிவம்.\nதேவதாருக்காட்டுக்குள் நுழையும் பைரவசிவம் அங்குள்ள அனைத்து உயிருக்குள்ளும் இருக்கும் சீவனின் ஒளிவெளிக்குள் மறைந்திருக்கும் இருளை வெளிக்கொண்டு வருகின்றது. ஒளிக்கண்டு ஆனந்தப்பட்ட தாருகாவனத்து சீவன்கள் தங்களுக்குள் உள்ள இருள்கண்டு நோவும்போது அதற்கெல்லாம் அப்பால் என்று பைரவசிவம் நிற்கிறது. அதை அத்திரிமுனிவரின் பத்தினி அன்னை அநசுயா காண்கிறாள்.\nபைரவன் காட்டாளனாக காமுகனாக வேதத்திற்கு புறம்பானவனாக தெரியும்போது அன்னை அநசுயா அவனை தன் குழந்தை என்று சொல்கின்றாள். அவன் மான்மழுமதி சூடிய சிவன் என்கிறாள் அதன் பின்னே அத்ரி அவனை ஆதிசிவன் என்று உணர்ந்து அவன் கால்பட்டு உருண்ட கல்லை கிராதசிவமாக வழிபடுகின்றார். பைரவசிவம் அநசுயாவின் மூலமாக வாமனசிவமாக எழுகின்றது.\nதங்களுக்குள் உள்ள இருளை வெளிக்காட்டி அதன் மூலம் தங்களை சிறுமைசெய்து, அந்த இருளை வென்று செல்லும் வாமனசிவமாகி நின்று செல்லும் பைரவசிவத்தை அபிச்சாரவேள்வி செய்து அழிக்க நினைக���கும் தாருகாவனத்து ரிஷிகளின் வேள்வியில் இருந்து எட்டுதிசையானைகள் எழுந்து பைரவனை கொல்லச்செல்கின்றது. திசையானைகளின் தோல் உரித்து ஹஜசம்காரமூர்த்தியாக நிற்கிறான் வாமனசிவமாகி மேல் எழுந்த பைரவசிவம்.\nஉலகம் முழுவதும் மண்டிக்கிடக்கும் இருள் திசையானைகளாய் தோன்றுகின்றன, அவற்றின் தோல்உரித்துப்போர்த்தும்போதே காளமுகசிவம் தோன்றுகின்றது. காதுக்கு ஒளியாய், கண்ணுக்கு ஒளியாய், வாயிக்கு சுவையாய், நாசிக்கு மணமாய், உடலுக்கு உணர்வாய் இங்கு மானிடன் அறியும் அனைத்து சுவைகளிலும் படர்ந்து கலந்து இருக்கும் இருள். அது கொலைகொள்ளும் கொம்புள்ள யானை அதை கிழித்துபோர்த்தி இருளில் அறியும் மெய்மையென காளமுகசிவம் படைக்கப்படுகிறது.\nபிரபஞ்சவடிவாக விளங்கும் ஆதிசிவத்தில் இருந்து எழுந்துவரும் பைரவசிவம், மாவிரதசிவமாகி, மாவிரதசிவம் வாமசிவமாகி, வாமசிவம் காளாமுகசிவமாகி கிளைத்துபரவுவதை கரிபிளந்தெழுதல் என்று காட்டுகின்றார் ஆசிரியர். கரிபிளந்தெழுதல் என்ற தலைப்பின் வழியாகவே மானிடமெய்மையின் உள்ளே உள்ள கறுமையை அல்லது இருளை கண்டு அடைந்து அதற்குள் உள்ள மெய்மை என்ன என்பதை இந்த சிவசொருபங்கள் காட்டுகின்றன.\nபைரவசிவம், மாவிரதசிவம்,வாமனசிவம்,காளமுகசிவம் ஆணவத்தின் பிடியில் உள்ள இருளை அறிந்து மேல் எழ வழிகாட்டுகின்றது. கபாலிகசிவம் ஆணவத்திற்கு முன்பு உள்ள அச்சத்தை வெல்வதை காட்டுகின்றது. தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து வைசயம்பாயணன் உலகத்தை குடும்பமாக எண்ணி வெளியேறும் நாளில் எந்ததிசையில் செல்வது என்று திக்கற்று நிற்கும் நிலையில் சந்திக்கும் பிச்சாண்டவர் சொல்லும் சத்ருஞ்சயன் கதையில்வரும் பிச்சாண்டவர் கபாலிகசிவமாக எழுகின்றார். விலகல் ஐயம் வெறுப்பு நீங்கி தன் காதைதானே சுட்டு சமைத்து உண்ணும் இடத்திற்கு வந்து நிற்கும் பிச்சாண்டவர் சத்ருஞ்சனையும் விலகல் ஐயம் வெறுப்பு கடந்தநிலைக்கு அழைத்துச்சென்று கபாலிகசிவமாக மாற்றுகின்றார். மனிதனிடம் உள்ள அச்சத்தை வெல்ல சொல்கிறது கபாலிகம். அதனால் அ்து இறப்பை அஞ்சாதே என்கிறது. எதிலிருந்தும் விலகாதே என்கிறது. எதையும் ஐயப்படாதே என்கிறது. எதையும் வெறுக்காதே என்கிறது. // அச்சத்தை அளவையாக்கி அவன் இப்புவியை அறிகிறான். எனவே அவன் அறிவதெல்லாம் அச்சம் ஒன்றையே.”// கபா��ிகம் இப்புவியை அச்சமின்மையால் அறிகின்றது.\nவிலக்கம் ஐயம் வெறுப்பு இன்றி அச்சம், ஆணவம் இன்றி எல்லோரும் ஓர் நிரை எல்லோரும் ஒர் குடும்பம் எல்லோரும் ஒர் உயிர் எல்லோருக்கும் ஓரானந்தம் என்று கயிலைமலை ஊரும் குடியும் மக்களும் காட்டப்படும் இடத்தில் பாசுபதசிவம் நிற்கிறது.\nகிராதம் நாவலில் அர்ஜுனன் அஸ்திரங்கள் பெறுவதைக்காட்டும் நிகழ்வுகளை சதையாகக்கொண்டால் பாசுபதம் பைரவம் மாவிரதம் வாமனம் காளமுகம் கபாலிகம் என்னும் சிவச்சொருபங்களை எலும்பாகக்கட்டிவைத்து வடிவம் கொடுக்கிறது நாவல்.\nகாளிகக்காட்டில் காளியும் காளையனும் கொள்ளும் காதல்வழியாக உயிர்களின் உள்ளத்தில் உள்ள இருமைகள் அவர்களை முன்னுக்கு பின்னாக அலையவிட்டு தன்னைத்தான் நோக்கி தெளியவைத்து பிறக்கவைத்து அவர்களை காதலில் மாதொருபாகனாக எழச்செய்து உலகை சிவசக்தி சொருபமாகக்காட்டுகிறது கிராதம்\nதேடித்தெளிதல், படைத்துதெளிதல், நோக்கித்தெளிதல், விளையாண்டுதெளிதல் என சீவக்கூட்டத்தை அனல் எழுப்பி மெய்மைகாட்டும் சோதிச்சிவம். சிவத்திற்கு முன்பு ஒரு அச்சம், ஒரு ஆணவம், ஒரு அறியாமை, ஒரு இருள். ஓரு மரணம் தடையாக சுவராக இருக்கிறது அதை கடந்து சிவத்தை அடை என்கிறது கிராதம்.\nகிராதம் நாவலில் அர்ஜுனன் மெய்மை அறிகின்றான். வாசகன் சிவத்தின் மெய்மையை அறிகின்றான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇருகோடுகள் வரைந்த ஒரு ஒவியம்.\nஇறையுடன் வாழ்தல் - இறையாதல்\nஇறைதத்துவமும் மனிதத்துவமும் (கிராதம் 79-82)\nஅர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)\nஆணின் பார்வையும் பெண்ணின் பார்வையும். (கிராதம் 7...\nஉக்கிர கீதை (கிராதம் 67)\nஅறிந்ததை அறிவதே கல்வி. (கிராதம் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/02/02/brigatte-rosse-italys-guerilla-war-communist-movement/", "date_download": "2019-12-15T02:26:25Z", "digest": "sha1:SJZDD5A5G6S6HILS2NX6VXQPBWXYHCTB", "length": 41552, "nlines": 202, "source_domain": "www.vinavu.com", "title": "பிரிகாட்டே ரோசே : இத்தாலியை உலுக்கிய இடதுசாரி கெரில்லா இயக்கம் - வினவு", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பர��சுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை தி��ுத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு உலகம் ஐரோப்பா பிரிகாட்டே ரோசே : இத்தாலியை உலுக்கிய இடதுசாரி கெரில்லா இயக்கம்\nபிரிகாட்டே ரோசே : இத்தாலியை உலுக்கிய இடதுசாரி கெரில்லா இயக்கம்\nஎழுபதுகளில் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச இளைஞர்களின் ஆயுதக் குழுக்கள் இயங்கின. பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் ஆதரவுத் தளம் கொண்டிருந்த இயக்கங்கள், அரசுக்கு எதிரான கெரில்லா யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. இத்தாலியில் இருந்த இயக்கத்தின் பெயர் பிரிகாட்டே ரோசே (Brigate Rosse : செம் படைப் பிரிவு). 1970 ம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்ட இயக்கம் மாரியோ மொறேத்தி என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.\nஇத்தாலிய செம்படை தோன்றிய காரணத்தை புரிந்து கொள்வதற்கு, நாம் இத்தாலிய வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்திலேயே, இத்தாலிய கம்யூனிஸ்ட் போராளிகள் வட இத்தாலியின் பல பகுதிகளை சொந்தப் பலத்தில் விடுதலை செய்திருந்தனர். சிலநேரம், பிரிட்டிஷ், அமெரிக்கப் படைகள் வந்திரா விட்டால், அன்றே இத்தாலியும், அயல்நாடான யூகோஸ்லேவியா போன்று ஒரு சோஷலிச நாடாகி இருக்கும்.\nஅப்போது இலட்சக்கணக்கான துடிப்பான இளைஞர்கள் சோஷலிசப் புரட்சிக்குத் தயாராக இருந்த போதிலும், திருத்தல்வாதிகளாக மாறியிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அதற்கு உடன்படவில்லை.இத்தாலி சோஷலிச நாடானால், நேட்டோ இராணுவம் படையெடுத்து புரட்சியை நசுக்கி விடும் என்று காரணம் கூறினார்கள். அன்றிலிருந்து, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி (PCI) அரசுக்கு ஆதரவாக முண்டுகொடுக்கும் திருத்தல்வாதப் பாதையை தேர்ந்தெடுத்தது.\nஉலகப்போருக்கு பிந்திய காலங்களில், குறிப்பாக ஐம்பதுகளுக்கு பின்னர் வளர்ந்து கொண்டிருந்த இத்தாலி பொருளாதாரம், எழுபதுகளில் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப் பட்டது. நாடு முழுவதும் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. குறிப்பாக, படித்து முடித்த வாலிபர்கள் வேலையில்லாமல் திண்டாடினார்கள். படித்தாலும் வேலை கிடைக்காது என்ற விரக்தி காரணமாக பல மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தினார்கள். அத்தகைய சமூகப் பின்னணியில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. ஒரு சோஷலிசப் புரட்சிக்கு தயார் படுத்துவது எப்படி என்று பலர் சிந்திக்கத் தொடங்கினார்கள்.\nஇத்தாலி முழுவதும், மாணவர்கள் மத்தியில் மார்க்ஸ், லெனின் நூல்களைப் படிப்பதும், அதைப் பற்றி விவாதிப்பதும் பிரதானமான செயற்பாடானது. பல்கலைக்கழகங்களில் அடிக்கடி நடந்த மார்க்சிய வகுப்புகள், கூட்டங்களில் பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தான், ஆயுதமேந்திய கம்யூனிச இயக்கம் ஒன்றுக்கான ஆதரவுத் தளம் உருவானது.\nதிரிபுவாத இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் இணக்க அரசியலில் நம்பிக்கையிழந்த மாணவர்கள், புதிதாக ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பித்து ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதைப் பேச்சளவில் வைத்துக் கொள்ளாது நடைமுறையில் கொண்டு வர விரும்பினார்கள். அப்போது உருவாக்கப் பட்டது தான் பிரிகாட்டே ரோசே. அதற்கு நாடு முழுவதும் குறைந்தது ஆயிரம் உறுப்பினர்கள் இருந்திருக்கலாம். பெரும்பாலானவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மிகவும் இரகசியமாக இயங்கினார்கள்.\nஎல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, இத்தாலியிலும் இடதுசாரி, வலதுசாரி வேற்றுமை, ஒரு கட்டத்தில் பகை முரண்பாடாக மாறி வன்முறை வடிவமெடுத்தது. ஆரம்பத்தில், வலதுசாரிகளான, (முசோலினியின் பாசிச கட்சியை பின்பற்றும் புதிய தலைமுறை) நவ- பாசிஸ்டுகள், இடதுசாரி மாணவர்களை தாக்குவதும், ��வர்களது கூட்டங்கள், பேரணிகளை குழப்புவதும் நடந்து கொண்டிருந்தது. சிலநேரம், நவ- பாசிஸ்டுகள் பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல்கள் மூலம் அப்பாவி பொதுமக்களை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. 1980ம் ஆண்டு, போலோய்னா நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப் பட்ட சம்பவம் பாசிச வன்முறையின் உச்சம் எனலாம்.\nதொடக்கத்தில் பாசிச வன்முறையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதமேந்திய செம்படை இயக்கம், சில வருடங்களில் துணிகரமான தாக்குதல்கள் நடத்தும் அளவிற்கு வளர்ந்தது. தமது எதிராளிகளான பாசிஸ்டுகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றவர்கள், பிற்காலத்தில் அரசு இயந்திரத்தை ஆட்டிப் படைத்தனர்.\nநேட்டோ கூட்டமைப்பின் பெயரில் இத்தாலியில் தளம் அமைத்திருந்த அமெரிக்கப் படையினருக்கு எதிராகவும் போர்ப் பிரகடனம் செய்தனர். ஒரு தடவை, அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரையும் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்தார்கள். இதனால், பிரிகாடே ரோசே இயக்கத்தை அழிக்கும் நோக்கில், சி.ஐ.ஏ., இத்தாலி அரசுடன் சேர்ந்து செயற்பட்டது.\nஅரசு அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள் போன்றோரை கடத்திச் சென்று கப்பம் கேட்பதும், சுட்டுக் கொல்வதும் அதிகரித்தன. நிதித் தேவைக்காக வங்கிகளை கொள்ளையடித்தார்கள். அப்போது தடுக்க முயன்ற காவலர்களை சுட்டுக் கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. பத்து வருட போராட்டக் காலத்தில், 73 கொலைகள் நடந்துள்ளன.\nஇத்தாலி பிரதமர் ஆல்டோ மோரோ\n16 மார்ச் 1978 ம் ஆண்டு, இத்தாலிய வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சேர்ந்த இத்தாலிப் பிரதமர் அல்டோ மோரோ, தலைநகரில் பட்டப் பகலில் கடத்திச் செல்லப் பட்டார். ரோம் நகரின் பிரதான வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த பிரதமரின் வாகனத்தை வழிமறித்த ஆயுதபாணிகள், மெய்ப்பாதுகாவலர்களை சுட்டுக் கொன்று விட்டு பிரதமரை கடத்திச் சென்றனர். தாக்குதல்தாரிகள் அலித்தாலியா விமான நிறுவனத்தின் சீருடை அணிந்திருந்த படியால் யாரும் அவர்களை சந்தேகப் படவில்லை.\nஏற்கனவே, பிரிகாட்டே ரோசே வங்கிக் கொள்ளையடித்த பணத்தில் ஒரு வீட்டை வாங்கி மறைவிடமாக வைத்திருந்தனர். அந்தப் புதிய வீட்டில் தான் பிரதமர் பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். அவர் வ���சிப்பதற்கு மார்க்ஸ், லெனின் நூல்கள் கொடுக்கப் பட்டன. அந்த வீட்டில், கடத்தியவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் தத்துவார்த்த வாதங்களும் நடந்தன. பிரதமரின் மார்க்சிய அறிவு அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nஎது எப்படியோ, பிரதமர் அல்டோ மோரோ தன்னைக் கடத்தியவர்களுடன் முரண்டு பிடிக்காமல் இணக்கமாக நடந்து கொண்டார். எப்படியும் ஒரு சில நாட்களில் தான் வெளியே வந்து விடுவேன் என்று நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், அரச மட்டத்தில் தனக்கெதிராக சதி நடக்கிறது என்ற விடயத்தை அன்று பிரதமர் அறிந்திருக்கவில்லை.\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரிகாடே ரோசே பிரதமரின் கடத்தலுக்கு உரிமை கோரினார்கள். il Messaggero பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், போட்டோகொப்பி இயந்திரத்தின் அருகில் ஒரு கடிதமும், அல்டோ மோரோவின் புகைப்படமும் இருப்பதாக அழைத்த குரல் கூறியது.\nஅந்த உரிமை கோரும் கடிதத்தில், “பிரதமர் மக்கள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி விசாரிக்கப் படுவார்” என்று எழுதப் பட்டிருந்தது. மேலும், அல்டோ மோரோவை விடுதலை செய்வதென்றால், சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் தமது இயக்க உறுப்பினர்களை, அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nபணயக் கைதியான பிரதமர், தனது குடும்பத்தினருக்கும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சித் தலைவர்களுக்கும் உருக்கமான கடிதங்கள் எழுதி அனுப்ப அனுமதிக்கப் பட்டார். குறைந்த பட்சம், குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக, அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரும் என்று நம்பினார்கள்.\nஆனால், பிரிகாடே ரோசே எதிர்பார்த்ததற்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தன. “பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” என்று அரசு ஒரேயடியாக மறுத்து விட்டது. அரசுடன் நல்லுறவு பேணிய, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் அதையே எதிரொலித்தார். ஆளும் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர், தமது பிரதமர் தானே என்று கூட எந்த நெகிழ்வுப் போக்கையும் காட்டவில்லை.\nஅல்டோ மோரோ பணயக்கைதியாக தடுத்து வைக்கப் பட்டு ஐம்பது நாட்களாகியும் இத்தாலி அரசு எந்தவொரு சமரசத்திற்கும் வரவில்லை. எல்லோரும் தன்னை கைவிட்டு விட்டார்களே என்று பிரதமரும் தனது இறுதிக் கணங்களில் கலங்கி நின்றார். குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு கட்சி செவி சாய்க்கவில்லை.\nஇடையில் ஒரு தடவை, பிரதமர் கொல்லப் பட்டு விட்டார் என்று வேண்டுமென்றே ஒரு வதந்தியை பரப்பிப் பார்த்தனர். ஆனால், அரசு அசைந்து கொடுக்கவில்லை. இறுதியில் எதுவும் நடக்காது என்பது உறுதியானதும், 54 வது நாள் அல்டோ மோரோ சுட்டுக் கொல்லப் பட்டார். அவரது சடலம் வைக்கப் பட்டிருந்த கார், கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் காணப்பட்டது.\nஎதற்காக ஒரு பிரதமரை உயிரோடு விடுதலை செய்வதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உண்மையில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்குள் கூட அவர் வேண்டாப் பொருளாகக் கருதப் பட்டார். அவர் கொல்லப் பட வேண்டும் என்று அதிகாரத்தில் இருந்தவர்கள் பலர் எதிர்பார்த்தனர். இத்தாலி அரசில் இருந்த தீவிர வலதுசாரிகளும், நேட்டோ இராணுவத் தலைமையும் அல்டோ மோரோ அகற்றப் படுவதை விரும்பினார்கள்.\nஉண்மையில் அல்டோ மோரோ ஒரு நேர்மையான அரசியல்வாதி. பொருளாதாரப் பிரச்சினைகளால் சீரழிந்து கொண்டிருந்த நாட்டை காப்பாற்றும் நோக்கில், கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைக்க முன்வந்தார். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தனது கட்சிக்குள் இருந்த கடும்போக்கு கம்யூனிச எதிர்ப்பாளர்களையும் ஒத்துக் கொள்ள வைத்திருந்தார்.\nஇத்தாலி வரலாற்றில் முதல் தடவையாக, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்க இருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்து, உடன்படிக்கை கைச்சாத்திடுவது மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், எதிர்பாராத விதமாக வழியில் வைத்து அல்டோ மோரோ கடத்தப் பட்டார்.\nமேற்கு ஐரோப்பிய நாடொன்றில், இத்தாலி அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பங்கெடுப்பதை நேட்டோ தலைமை விரும்பவில்லை. அதே நேரம், இத்தாலி அரசியல் மட்டத்திலும் குழப்பம் ஏற்பட்டது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டரசாங்கம் அமைப்பதை, தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, தீவிர இடதுசாரிகளும் விரும்பவில்லை. பிரதமர் கடத்தல் சம்பவத்தின் நேரடி விளைவாக, இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உடன்படிக்கை ஒருபோதும் கைச்சாத்திடப் படவில்லை. இது உண்மையில் கடும்போக்காளர்களுக்கு கிடைத்த அர���ியல் வெற்றி.\n“கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி கம்யூனிசத்திற்கு அடிபணிந்து விட்டது” என்று தீவிர வலதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். அதே நேரம், “கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் செய்து விட்டது” என்று தீவிர இடதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். பிரிகாடே ரோசேயின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. முதலாளித்துவ அரசுக்கு முண்டு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியை துரோகிகளாக பார்த்தனர். கூட்டரசாங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கை துரோகத்தின் உச்சமாக கருதப் பட்டது.\nபிரதமர் அல்டோ மோரோவின் கடத்தலும், கொலையும், பிரிகாடே ரோசே இயக்கத்தின் அழிவுக்கு வித்திட்டது எனலாம். அதற்குப் பிறகு நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். பிரிகாடே ரோசெயின் முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கூட கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். இதே நேரம், பிரிகாடே ரோசே இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை எதிரியாக்கியதால், தொழிலாளர் வர்க்கத்தினரின் ஆதரவையும் இழந்தது. குறிப்பாக தொழிற்சங்க தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்ற படியால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான தொழிலாளர்களை பகைத்துக் கொண்டனர்.\n1980 ம் ஆண்டு, பிரிகாடே ரோசே இயக்கத்தின் அனைத்து தலைவர்களும், முக்கிய உறுப்பினர்களும் கைது செய்யப் பட்டு விட்டனர். ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சில நூறு உறுப்பினர்கள், அயல் நாடான பிரான்சுக்கு தப்பிச் சென்று அகதித் தஞ்சம் கோரினார்கள். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்களை நாடுகடத்துமாறு இத்தாலி அரசு, பிரெஞ்சு அரசிடம் கோரி இருந்தது. அப்போது ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் இறுக்கமாக வந்திருக்கவில்லை என்பதால் பிரெஞ்சு அரசு மறுத்திருந்தது.\nகுறைந்தது முன்னூறு பிரிகாடே ரோசே உறுப்பினர்களாவது, பொலிஸ் கையில் அகப்படாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தப்பியோடி விட்டனர். சிலர் கியூபாவிலும், மெக்சிகோவிலும், அன்று சோஷலிச நாடாக இருந்த நிகராகுவாவிலும் தஞ்சம் கோரியிருந்தனர். இப்போதும் அவர்கள் இத்தாலிக்கு திரும்பி வந்தால் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்பதால் புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர்.\nநன்றி : தோழர் கலையரசன், கலையகம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்��ள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/07/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-15T03:15:00Z", "digest": "sha1:IYX5PTTMB34POI5GIULFEUUJRO6TIQEK", "length": 8317, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "அஜித்திற்கு முத்தம் கொடுக்க நினைக்கும் சர்ச்சை நடிகை.. ரசிகர்கள் ஷாக் | LankaSee", "raw_content": "\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\nகருணாவாக நான் இன்னும் போராட்டத்தில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்..\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஅஜித்திற்கு முத்தம் கொடுக்க நினைக்கும் சர்ச்சை நடிகை.. ரசிகர்கள் ஷாக்\nசமீபகாலமாக பிரபலங்கள் மீது சர்ச்சையான புகார்களை பல நடிகைகள் கூறி வரும் நிலையில் மாதத்திற்கு ஒரு நடிகர், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் சம்பந்தமான புகாரை அளித்து வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்தாலும் தயாரிப்பாளர்கள் மீதும், நடிகர்கள் மீதும் புகார்களை நடிகைகல் மீ டூ என்ற சமுகநிலையை உருவாக்கி வருகிறார்கள்.\nஇதற்கு காரணியாக இருந்தவர் ஸ்ரீ ரெட்டி. சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டியொன்றை அளித்திருந்தார். அப்போது நடிகரில் யாருக்கு மனதில் இருந்து பாசத்தோடு முத்தம் கொடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.\nஸ்ரீ ரெட்டி அதற்கு பதிலாக, “ அல்டிமேட் ஸ்டார் தல அஜித்திற்கு தான் அப்படியான முத்தம் கொடுப்பேன். ஏனென்றால் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் பெண்களின் நிலைகுறித்து சமுகத்திற்கு சொல்லிய படமாக அவர் நடித்திருப்பதால் தான் என்று கூறியுள்ளார்.\nஇதற்காக நடிகர் அஜித்திற்கு லெஜெண்ட் விருதையும் வழங்கலாம் என்று கூறியுள்ளார்.\n40 ஆண்டுகளாக மண் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும��� பாட்டி\nகல்லூரி விடுதியில் மர்மமாக இறந்து கிடந்த மாணவி..இறுதி பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை\nஇயக்குனர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்..\nஅவர் பேர் சொல்லிதான் நான் ஆண் என்று நிருபிக்க தேவையில்லை..\nலண்டன் விமான நிலையத்தில் பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு ஏற்பட்ட நிலை\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/13/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-15T02:29:34Z", "digest": "sha1:VYJVGFTSJJMQIMZMQDOFMDQYQQTHXTS2", "length": 6644, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "மட்டக்களப்பில் பிள்ளையான் குழுக்கள் மிரட்டல் அடாவடி அம்பலம் | LankaSee", "raw_content": "\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\nகருணாவாக நான் இன்னும் போராட்டத்தில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்..\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nமட்டக்களப்பில் பிள்ளையான் குழுக்கள் மிரட்டல் அடாவடி அம்பலம்\nஉங்கள் வீட்டவர்களை அன்னத்துக்கு வாக்குப்போடச் சொல்லுங்கள் என்று பாடசாலையில் மாணவர்களிடம் சொல்லும் வாத்திமார் பார்த்து நடந்துக்கோங்க.\nநக்கிற பக்கம் வாலாட்டுற வேலையை விட்டுவிட்டு ஒழுங்கா படிப்பிக்கிற வேலையை மட்டும் பாருங்க.\nஎன மிரட்டல் விட்ட முகநுால் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவலாக பரவி வருகிறது.\nதிருமணம் ஆன உடனே சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு நடந்த ஸ்பெஷல் விஷயம்\nமண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது – சம்பந்தன்\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-12-15T02:18:04Z", "digest": "sha1:DSHKRSHG3UO7R3ZH46QHMHHPGB4V6YED", "length": 4343, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "பாட நூல் அச்சிடுதலில் பல மில்லியன் நட்டம் - இலங்கை ஆசிரியர் சங்கம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nபாட நூல் அச்சிடுதலில் பல மில்லியன் நட்டம் – இலங்கை ஆசிரியர் சங்கம்\nதரம் எட்டுக்கான புவியல் பாட நூல் அச்சிடும் போது சுமார் 128.9 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக. இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.\nகொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டைமுன்வைத்துள்ளார். செயற்கை காகிதத்தில் அச்சிடப்பட்டதன் காரணத்தினால் இந்த தொகை செலவாகியதாக அவர் கூறியுள்ளார்.\nஅடுத்த வரவு செலவுத்திட்டம் புதுமைகள் அடங்கியதாக அமையும் - நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க\nபுதிய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டெம்பரில் நடத்தப்படும்\nஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கு நேர்முகப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு\nOnline மூலம் புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை\nதுஷ்பிரயோகங்களை விசாரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐக்கிய நாடுகளின் வல்லுநர்கள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T03:12:07Z", "digest": "sha1:OXUNH4IWCCARKD34MRZL7JM4OEALOTK6", "length": 4235, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பூபாலன்", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nபிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது\nபிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Inappropriate+Case?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T03:17:46Z", "digest": "sha1:D45CMVZCI6Z2CPFRXRGUQVEOGEDUWOCR", "length": 10558, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Inappropriate Case", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nகுடிபோதை தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : 4 பேருக்கு ஆயுள்\n“நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டுபிடியுங்கள்”- பெங்களூரு போலீசாருக்கு உத்தரவு\n“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை” - ஏ.கே.விஸ்வநாதன்\nமுதல் நாளில் ரூ.200 கொடுத்து தலைவி படத்தை தீபா பார்க்கலாம் - ஏ.எல்.விஜய்\nநிர்பயா வழக்கு : தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு\n‘என்கவுண்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு’ - மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nமறைமுக தேர்தலுக்கு தடைக்கோரி திருமாவளவன் வழக்கு\nஉன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் \"சஸ்பெண்ட்\"\nபாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு\nஇடஒதுக்கீடு போராட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு பரிந்துரை\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்கத் தவறியதா 15 மாநிலங்கள்\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசைதிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nகுடிபோதை தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : 4 பேருக்கு ஆயுள்\n“நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டுபிடியுங்கள்”- பெங்களூரு போலீசாருக்கு உத்தரவு\n“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை” - ஏ.கே.விஸ்வநாதன்\nமுதல் நாளில் ரூ.200 கொடுத்து தலைவி படத்தை தீபா பார்க்கலாம் - ஏ.எல்.விஜய்\nநிர்பயா வழக்கு : தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு\n‘என்கவுண்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு’ - மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nமறைமுக தேர்தலுக்கு தடைக்கோரி திருமாவளவன் வழக்கு\nஉன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் \"சஸ்பெண்ட்\"\nபாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு\nஇடஒதுக்கீடு போராட்ட இளைஞர்கள் மீதான வழக��குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு பரிந்துரை\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்கத் தவறியதா 15 மாநிலங்கள்\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசைதிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/swiss/international", "date_download": "2019-12-15T03:05:36Z", "digest": "sha1:FKZ5UN365D5RD5RM5PKGCFS5BD5EP2SM", "length": 12873, "nlines": 203, "source_domain": "lankasrinews.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாமதமாக வந்த தீயணைப்பு வீரர்கள்: தீயில் கருகிய 200 வாயில்லா ஜீவன்கள்\nசுவிற்சர்லாந்து 14 hours ago\nஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு ஜெனீவா விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள புதிய வசதி\nசுவிற்சர்லாந்து 18 hours ago\nசுவிஸில் பிள்ளைக்காக சொந்த தாயாரை கொடூரமாக கொன்ற மகன்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nபோதைப்பொருள் வாங்குவதற்காக சொந்த பாட்டியை கொடூரமாக அடித்து கொலை செய்த நபர்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nசுவிட்சர்லாந்தில் காட்டுப்பகுதியில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த துயரம்: திட்டமிட்ட செயல் என வாதம்\nசுவிற்சர்லாந்து 3 days ago\nஇலங்கைக்கான சுவிஸ் தூதர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்: உண்மையா\nசுவிற்சர்லாந்து 3 days ago\nஇலங்கையில் சுவிஸ் தூதரக ஊழியர் ‘கடத்தல்’ சம்பவம்: இதுவரை நடந்தவை\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிஸில் தனியாக இருந்த பெண்மணிக்கு நேர்ந்த கொடுமை: ஆண்டின் மிக மோசமான செயல் என பொலிஸ்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nஇலங்கை ஊடகங்களின் நடவடிக்கைக்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து 4 days ago\nஇலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா சுவிஸ் தூதரக ஊழியர்: மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவு\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிட்சர்லாந்தின் பிரபல சாகச கலைஞருக்கு ஏற்பட்ட சிக்கல்: வெளிவரும் பின்னணி\nசுவிற்சர்லாந்து 5 days ago\nபணிந்தார் சுவிஸ் தூதரக பெண் ஊழியர்: இலங்கை மத்திய புலனாய்வுத் துறை முன்பு ஆஜரானதாக தகவல்\nசுவிற்சர்லாந்து 6 days ago\nஎனது மகனின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லையா நீதிமன்றம் முன் கதறிய சுவிஸ் தாயார்\nசுவிற்சர்லாந்து 6 days ago\nலொட்டரியில் பெருந்தொகை அள்ளிய சுவிஸ் நபர்: எவ்வளவு தொகை தெரியுமா\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஜெனீவாவில் சாலையில் தடுக்கி விழுந்த பெண்மணிக்கு நேர்ந்த சோகம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nகணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு... மனைவியின் அதிர்ச்சி முடிவு: நீதிமன்றத்தில் அம்பலமான் உண்மை\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டவர்கள்: அவர்களிடமிருந்த பொருளைக் கண்டு அதிர்ந்த பொலிசார்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nமில்லியன் கணக்கில் சொத்துக்கள்... கோடீஸ்வரரின் கடைசி ஆசை: சுவிஸ் பெண்மணியை தேடும் அதிகாரிகள்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nபேர்ன் ஞானலிங்கேஸ்வரத்திற்கு சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் சிறப்பு வருகை\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிஸ் தூதரக பெண் ஊழியரை சிகிச்சைக்காக அனுப்பவேண்டும்: கோரிக்கையை நிராகரித்த இலங்கை\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஜெனீவா விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்கள் திருட்டு\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிஸில் தனியாக குடியிருந்த பெண்மணி... திட்டமிட்ட இளைஞர்: நடுங்க வைக்கும் சம்பவம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஇலங்கையை விட்டு வெளியேற சுவிஸ் தூதரக ஊழியருக்கு தடை: முற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை\nசுவிற்சர்லாந்து December 04, 2019\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல.. தமிழர்களை விடுதலை செய்தது சுவிஸ்\nசுவிற்சர்லாந்து December 04, 2019\nசுவிஸில் 5 வயது சிறுமிக்கு பெற்றோரால் ஏற்பட்ட துயரம்... மன்னிப்பு கோரிய தாயார்: அடம்பிடிக்கும் தந்தை\nசுவிற்சர்லாந்து December 03, 2019\nசூடு பிடிக்கும் இலங்கை சுவிஸ் தூதரக விவகாரம்: மாகாண செயலர் தலையீடு\nசுவிற்சர்லாந்து December 03, 2019\nஉலகின் ‘பாதுகாப்பான நாடுகள்’ பட்டியல் வெளியீடு... சுவிசர்லாந்தின் நிலை\nசுவிற்சர்லாந்து December 02, 2019\nஇலங்கையில் சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: வெடித்த சர்ச்சை\nசுவிற்சர்லாந்து December 02, 2019\nஏழு லிற்றர் தண்ணீர் மொத்தமாக குடித்த சுவிஸ் பெண்மணி: பின்னர் நடந்த துயரம்\nசுவிற்சர்லாந்து December 01, 2019\nசுவிட்சர்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nசுவிற்சர்லாந்து November 30, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/football/03/109751?ref=archive-feed", "date_download": "2019-12-15T03:26:04Z", "digest": "sha1:AWVRAMNYCZHT3TA6AXWUTQ6FYJS3UP26", "length": 8045, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "மெஸ்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமெஸ்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி\nஉலகின் மிக சிறந்த கால்பந்தாட்ட வீரரும், அதிக ரசிகர்களை கொண்டவருமான லியோனல் மெஸ்சி அடுத்த 3 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.\nலா லிகா தொடரில் பார்சிலோனா-அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான 1-1 என டிராவில் முடிந்ததது. இந்த போட்டியின்போது, மெஸ்சியின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் மெஸ்சி அடுத்த 3 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன் நடந்த வெனிசுலா அணிக்கு எதிரான அர்ஜென்டினாவின் உலக கோப்பை தகுதி சுற்று போட்டியையும் காயம் காரணமாக மெஸ்சி தவற விட்டார் என்பது நினைவுக் கூரதக்கது.\nமுன்னதாக பொரஸியா மோனோசென்க்ளாட்பாஹ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டி, ஸ்போர்ட்டிங் ஜிஜோன், செல்டா விகோ அணிகளுக்கு எதிரான லா லிகா போட்டிகள், பெரு மற்றும் பராகுவே அணிகளுக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஆகியவற்றை மெஸ்சி தவற விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nசாம்பியன்ஸ் லீக் தொடரில், அக்டோபர் 19ம் தேதி நடைபெற உள்ள மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியின்போது, பார்சிலோனா அணிக்கு மெஸ்சி தி���ும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/03/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-12-15T02:16:59Z", "digest": "sha1:CYF6E2RVRHFZTN3GTPWA6U4JBRFAESZW", "length": 20500, "nlines": 251, "source_domain": "vithyasagar.com", "title": "சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்.. →\nPosted on மார்ச் 15, 2018\tby வித்யாசாகர்\nமிக இனிமையான நாட்கள் அவை\nஅத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்..\nநானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர\nநான்கைந்து சிட்டுக்குருவிகள் எதிரே அமர்ந்து\nமுகம் பார்த்து பார்த்து தலை சாய்த்து சாய்த்து\nஅழகைக் கண்டதன் சாட்சி அடையாளங்கள்\nஅந்த கிரீச் கிரீச்சென கத்தும்\nமௌனமாக பின்னொரு நாள்தனில் அசைபோடுகையில்\nசிட்டுக்குருவிகள் மாறி மாறி அதன் தலையில் சென்றமரும்\nவவ்..வவ் எனும் ஜூலியின் கோபத்தில்\nவிடிகாலை மணல்வாசத்தோடு சிட்டுக்குருவிகளால் சிலிர்த்துபோகும்..\nதூக்கம் விழித்து சன்னலைக் காண்கையில்\nஒரு உலக மொழிபேசும் இயற்கையின் சத்தியத்தை\nஎத்தனைப் பேர் கண்டிருப்பீர்களோ தெரியாது\nஎனக்கு சிட்டுக்குருவியின் சப்தம் குவைத்திலும் ஒன்றுதான்\nஎன் வீட்டு கூரைமீதும் ஒன்றுதான்\nஎனக்கந்த என் காதலியின் வீட்டு சன்னலும்,\nஉடைந்தக் கண்ணாடிச் சில்லுகளின் தெரியும்\nஅந்தச் சிட்டுக்குருவிகளின் நினைவோடே இன்றுமிருக்கிறது.,\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்���ி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், father, kadavul, mother, pichchaikaaran, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\nவானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்.. →\n1 Response to சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்..\nPingback: சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்.. – TamilBlogs\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செ���ுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/dec/03/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3296591.html", "date_download": "2019-12-15T03:02:05Z", "digest": "sha1:AD3QXRRUBDES7WJA3ECLIXGLOM3TMM6G", "length": 9958, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நுண்ணுயிரி உரம் தயாரிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nநுண்ணுயிரி உரம் தயாரிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்\nBy DIN | Published on : 03rd December 2019 04:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலத்தில் நுண்ணுயிரி உரம் தயாரிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்தனா்.\nசேலம் மாநகராட்சி 3-வது டிவிஷனில் உள்ளது நகர மலை அடிவாரம் .\nஇந்த பகுதியில் மாநகராட்சி சாா்பில் நுண்ணுயிரி உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .\nஇதற்காக செவ்வாய்க்கிழமை காலை மாநகராட்சி அதிகாரிகள் சிபி சக்கரவா்த்தி மற்றும் பழனிச்ச���மி, அன்புச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை அளக்க அங்கு சென்றனா்.\nஇதை அறிந்த அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் திரளாக அங்கு வந்து நிலங்களை அளக்கக்கூடாது. இந்தப்பகுதியில் நுண்ணுயிரி உரம் தயாரித்தால் மாநகராட்சி லாரிகள் வந்து செல்லும். இதனால் விபத்து ஏற்படும்.\nஇதுதவிர நிலத்தடி நீரும் பாதிக்கும் என எதிா்ப்புத் தெரிவித்தனா்.\nஇதையடுத்து அங்கு அழகாபுரம் காவல்நிலைய ஆய்வாளா் கந்தவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா் .\nபிறகு பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளின் நிலம் அளக்கும் பிரச்னைக்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.\nஇதனால் மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .\nஇந்த நிலையில் அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு முட்புதா்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனா் .\nஇதை அறிந்த இளைஞா்கள் அங்கு திரளாக வந்து பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுநரை மிரட்டி அங்கிருந்து பொக்லைன் எந்திரத்தை வெளியேற செய்தனா்.\nஇதை அறிந்த காவல்துறையினா் அங்கு வந்து இளைஞா்களை சமாதானப்படுத்தினா்.\nபிறகு மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் பொதுமக்களிடம் சென்று சேலம் மாநகராட்சி பகுதியில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் உரம் தயாரிக்கப்பட்டு உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எந்த பகுதியிலும் நிலத்தடி நீா் பாதிக்கப்படவில்லை என தெரிவித்து சமாதானப்படுத்தினா்.\nபிறகு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/04/%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A7-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-7-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3296846.html", "date_download": "2019-12-15T03:20:00Z", "digest": "sha1:UUC5ZSCI7PRK5MXQMWERKOHEAZRZU3JE", "length": 9071, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேங்மேன் பணிக்கான தோ்வு: டிச.7 வரை 7 இடங்களில் ஒத்திவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nகேங்மேன் பணிக்கான தோ்வு: டிச.7 வரை 7 இடங்களில் ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 04th December 2019 01:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: பலத்த மழை காரணமாக கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி மற்றும் உடற்தகுதித் தோ்வு, 7 இடங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப்பிரிவு பணிகளை மேற்கொள்ள, முதன்முறையாக ‘கேங்மேன்’ என்ற பதவிக்கு 5,000 ஊழியா்களைத் தோ்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டது. இதற்கு, ஐந்தாம் வகுப்பு தோ்ச்சி கல்வி தகுதியாக நிா்ணயிக்கப்பட்டு இருந்தாலும், பொறியியல், முதுநிலைப் பட்டப்படிப்பு உள்பட பல்வேறு தகுதிகளையுடைய 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இந்தப் பணிக்கு உடல் தகுதி தோ்வு, எழுத்து தோ்வு வாயிலாக, தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான, சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு நவம்பா் நவம்பா் 25-இல் தொடங்கியது. இந்நிலையில், பலத்த மழை காரணமாக டிசம்பா் 7- ஆம் தேதி வரை 7 இடங்களில் நடைபெறவிருந்த கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஇது தொடா்பாக மின் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் கேங்மேன் பதவிக்கு டிச. 4 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு தொடா்மழையின் காரணமாக திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், திருச்சி, திருவாரூா், பெரம்பலூா் உள்ளிட்ட இடங்களில் தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னா் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மின்வாரிய இணையதளத்தை அணுகலாம் என அதில் கூறப்பட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115056", "date_download": "2019-12-15T01:55:40Z", "digest": "sha1:6VBGO2KO3LVZAFOTRDY33JI27YNEIXRL", "length": 34122, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்", "raw_content": "\n« காம அம்பும், கரிய நிழலும்\nஅஞ்சலி வே பாபு »\nநெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்\nநெல்லையில் கட்டண உரையை அமைக்கவேண்டும் என்பது நண்பர் சக்தி கிருஷ்ணனின் எண்ணம். பலஆளுமைகளின் தொகுப்பான சக்தி நெல்லையில் ஒரு நகைக்கடையை நடத்துகிறார். திருச்சியில் வழக்கறிஞராகவும் இருக்கிறார். நெல்லைக்கும் திருச்சிக்கும் நடுவே காரில் ஓடிக்கொண்டே இருப்பவர் நெல்லையில் சக்தி கலைக்களம் என்ற பேரில் கலை இலக்கியச் செயல்பாட்டுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்திவருகிறார். அவருடன் அகில இந்திய வானொலியில் பணியாற்றும் ஜான் பிரதாப்பும் இணைந்துகொண்டார். ஜான் பிரதாப்புடன் நாங்கள் மேற்குத்தொடர்ச்சிமலையில் பயணம் செய்திருக்கிறோம்.அவர்கள்தான் இந்த நிகழ்ச்சியை நெல்லையில் ஒருங்கிணைத்தவர்கள்\nமுதலில் எண்ணம் கட்டணம் கட்டி நூறுபேர் வருவார்களா என்பதுதான். ஆனால் தமிழகமெங்கணுமிருந்து என் நண்பர்களான வாசகர்களே கிட்டத்த அறுபதுபேர் வருவதாகப் பெயர் கொடுத்துவிட்டனர். ஆகவே மேலும் பெரிய கூடத்துக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டது 230 பேர் அமரக்கூடிய கூடம். அதை நிறைக்கமுடியுமா என்பது அடுத்த க��ள்வியாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக வருகையாளர்கள் பதிவுசெய்துகொண்டே இருந்தார்கள். நான் வண்ணதாசன், அ.ராமசாமி, லக்ஷ்மி மணிவண்ணன் உட்பட்ட சிலரை அழைத்திருந்தேன்.\n9 ஆம்தேதி கோவைக்குச் சென்றிருந்தேன். விஷ்ணுபுரம் விழா தொடர்பான ஆலோசனைகள். அங்கிருந்து ரயிலேறி காலை 3 10க்கு நெல்லை வந்திறங்கினேன். பொதுவாக விடியலில் எழவேண்டுமென்றாலே நான் ரயிலில் ஆழ்ந்து உறங்குவதில்லை. முந்தைய நாள் முழுக்க கோவை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தமையால் குரல் கட்டியிருந்தது. ஆகவே மூச்சை சேமிக்கவும் தூங்கவும் விரும்பினேன். நெல்லையில் வெண்முரசின் தீவிர வாசகியான திருமதி சிவமீனாட்சி செல்லையா அவர்களின் விடுதிக்குச் சென்று படுத்து எட்டரை மணிவரை தூங்கினேன்.\nஅதன்பின் எழுந்து உரையின் பொதுவடிவை தயாரித்தேன். ஏற்கனவே உரையை கிட்டத்தட்ட முழுமையாகவே அஜிதனிடம் சொல்லிப்பார்த்திருந்தேன். இருந்தாலும் ஒரு நான்குமுறை எழுதிக்கொண்டால்தான் என்னால் தடையில்லாமல், செறிவாகப் பேசமுடியும்.\nகாலை முதலே நண்பர்கள் வந்துகொண்டிருந்தனர். பெங்களூர், சென்னை, காரைக்குடி, திருச்சி, பாண்டிச்சேரி என பல ஊர்களிலிருந்து வந்தார்கள். சென்னையில் இருந்து நண்பர்கள் ஒரு வேனில் கிளம்பி முந்தைய நாளே வந்து தாமிரவர்ணி நீராடல் என தனி பாதையில் சென்றுகொண்டிருந்தனர். ஈரோடு நண்பர்கள் ஒரு வேனில் காலையில் கிளம்பி மதியம் வந்தார்கள். அருண்மொழியும் அஜிதனும் எங்கள் காரில் நாகர்கோயிலில் இருந்து வந்தனர். நண்பர் ஷாகுல் ஹமீது ஓட்டிவந்தார். மெல்ல மெல்ல விஷ்ணுபுரம் நிகழ்ச்சியின் முன்னோட்டம் போலவே அனைத்தும் ஒருங்கிணையத் தொடங்கியது. பேச்சு, சிரிப்பு, நையாண்டி கூடவே தீவிர இலக்கிய விவாதம் என.\nஏற்பாட்டாளர்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தார்கள். வரும்காலத்தில் மேலும் சில துறைசார் அறிஞர்களை அழைத்து இதேபோல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்று சொன்னார்கள். எவரை அழைக்கலாம் என்று பேசிக்கொண்டோம். துறைசார் அறிவு கொண்டவராகவும் அதேசமயம் ஓர் அரங்கை எதிர்கொண்டு தெளிவாகவும் ஆர்வமூட்டும்வகையிலும் பேசக்கூடியவராக இருக்கவேண்டும் என்பது முக்கியம்.மேலைநாட்டு துறைசார் அறிஞர்கள் பெரும்பாலும் மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர்கள். இங்கே அந்த இணைவு மிக அரிதாகவே உள்��து\nநான் பகல் முழுக்க பெரும்பாலும் ஒதுங்கியே இருந்தேன். தூங்கினேன். உரையை சிலமுறை எழுதிக்கொண்டேன். உரை ஐந்தரைமணிக்கு. ஐந்துமணிக்கு அரங்குக்குக் கிளம்பினேன். நண்பர் செல்வேந்திரன் அவருடைய மகளின் எழுத்தறிவிப்புக்கு அளித்த சிவப்புச் சட்டை. உரிய பதற்றங்களுடன் கூடத்துக்குச் சென்றேன். தயாரித்தவை அனைத்தும் மொத்தமாகக் கலந்து ஒரு ரீங்காரமாக மண்டைக்குள் ஓடியது. எங்கே தொடங்கவேண்டும் என்பது மட்டும் எஞ்சியிருந்தது. பார்ப்போம் என ஒரு நம்பிக்கை\nபொதுவாக இவ்வகை உரைகளில் இரண்டு விஷயங்கள் நிகழும். நாம் நன்கறிந்த, முன்னரே நோக்கிச் சரிபார்த்த சிலவற்றைச் சொல்வோம். இது பேச்சு என்பதனாலேயே அந்த ஒழுக்கில் அதுவரை இல்லாத பல புதிய கோணங்களும், முன்பில்லாத சில கருத்துக்களும் தோன்றும். அதன்பின்னரே அவற்றை மீண்டும் சரிபார்க்கவேண்டும். இந்த இரண்டாம்வகைக் கருத்துக்கள்தான் உண்மையில் மூளையை, கற்பனையைச் சீண்டுபவை. அவை இயல்பாக எழுந்துவந்தால்தான் ஓர் உரை சிறப்பாக நிகழ்ந்துள்ளது என்று பொருள். அவை பேசுபவனுக்கும் கேட்பவருக்கும் நடுவே ஓர் உரையாடலாகவே எழுகின்றன\nகட்டண உரை என்றால் என்ன என்பதன் முதல் தடையம் தெரியலாயிற்று. அத்தனைபேருமே ஐந்தேகால் மணிக்குள் வந்துவிட்டனர். தமிழ்நாட்டு இலக்கியக் கூட்டங்கள் ஐந்தரை என்றால் ஆறரைக்குத் தொடங்கும். ஏழரைக்குத்தான் மைய உரை நிகழும். எட்டு மணிவாக்கில்தான் கேட்கவருபவர்கள் முழுமையாக வந்தமர்வார்கள். ஐந்துமுப்பதுக்கு அரங்கு நிறைந்தது. ஹவுஸ்ஃபுல் போட்ட ஒரே இலக்கிய அரங்கு இது என்றார் நண்பர். கேட்பவர்கள் அரங்கில் அமர்ந்தபின்னர் முழுமையான கவனம் கூடியிருந்தது. அரைக்கவனத்தில் ஒருவர் கண்கூட தென்படவில்லை. சொல்லப்போனால் இனிமேல் கட்டணம் கட்டாமல் வருபவர்கள் நடுவே பேசவே கூடாதோ என்ற எண்ணம்தான் வந்தது.\nபொதுவாக உரைநிகழ்வுகளில் ஆட்கள் எழுந்துசெல்வது, செல்பேசியில் பேசிக்கொண்டிருப்பது, வந்து அமர்ந்துகொண்டே இருப்பது என ஒரு கலைவு இருந்துகொண்டே இருக்கும். மிகப்பெரிய கூட்டம் என்றால் அது விழியோ செவியோ அற்ற ஒரு திரள்தான். அதை கற்பனையில்தான் கேட்பவர்களாக உருவகித்துக்கொள்ளவேண்டும். இந்த அரங்கில் ஒவ்வொருவரும் கூர்ந்து அமர்ந்திருந்தனர். ஏனென்றால் இது அவர்கள் ‘விலைகொடுத்து வாங்கிய’ ஒன்று. அவர்களுக்கு உரிமையானது, ஆகவே வீணடிக்கப்படக்கூடாதது.\nநான் இரு பகுதிகளாகப் பேசினேன். முதல் ஐம்பது நிமிடம் இந்திய வரலாற்றுப்பின்னணியில் நம் சிந்தனை மரபை உருவாக்கியிருக்கும் கூறுகள் என்னென்ன என்று. அடுத்த ஒரு மணிநேரம் நம் இன்றைய சிந்தனையை கட்டமைத்திருக்கும் கூறுகள் என்னென்ன, அவற்றின் சிக்கல்கள் என்னென்ன என்று. பெரும்பாலும் இலக்கியப் படைப்புகள் வழியாக, இலக்கியம் சார்ந்த உருவகங்கள் வழியாக அமைந்த உரை இது இரு உரைகளுக்கு நடுவே பத்து நிமிட இடைவெளி\nஎட்டு பத்துக்கு உரை முடிந்தது. அடுத்த அரைமணிநேரம் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி. நூல்களுடன் வந்து கையெழுத்து பெறுபவர்கள். கை குலுக்குபவர்கள். எல்லா நிகழ்ச்சிக்குப்பின்னரும் இது ஒரு நிறைவூட்டும் தருணம். வாசகர்களை நேருக்குநேர் சந்திப்பது. ஒவ்வொருநாளும் வாசகர்களின் கடிதங்கள் பெறும் எழுத்தாளன் நான். எழுத ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை வாசகர்கடிதம் வராதநாள் மிக அரிது. ஆயினும் நேருக்குநேர் சந்திப்பதென்பது முற்றிலும் வேறொன்று. பிரியம் நிறைந்த கண்கள், தயங்கும் சொற்கள், கைகுலுக்கல்கள் வழியாக நிகழும் ஒரு ஆழ்ந்த உறவு அது\nஇரவு வெவ்வேறு விடுதிகளிலாக அறைகள் போட்டிருந்தோம். நான் நண்பர்களுடன் சென்று தங்கினேன். பன்னிரண்டு மணிவரை உரையின்மீதான் ஐயங்கள் மறுப்புகள் என பேசிக்கொண்டிருந்தோம். ஆறு படுக்கைகள் கொண்ட பெரிய அறைக்குள் நாற்பதுபேர் அமர்ந்து ஒரு தீவிரமான விவாதம். பல கோணங்களில் கேள்விகளும் விளக்கங்களும் எழுந்து வந்தன.\nஓர் உரையின் முதன்மைநோக்கமே கேட்பவர் தானே தேடிச்செல்லும் சில அடிப்படை வினாக்களை அளிப்பதுதான். சில குழப்பங்களை, முட்டிமோதல்களை அவர்கள் அடைந்தாலே போதுமானது. என் உரை விரிவான ஓர் அடிப்படைவரைவை அளிக்கிறது. அதை நிரப்பிக்கொள்ளும் பணி கேட்பவர்களுக்கு உண்டு அந்தக்குழப்பங்கள் எழுந்து வந்தபடியே இருந்தன. ஒருகட்டத்தில் வலுக்கட்டாயமாகப் பேச்சை நிறுத்தவேண்டியிருந்தது.\nநிகழ்வரங்குக்கும் விடுதிகளுக்கும் அருகே சர்க்கார் படத்தின் பெரிய சுவரொட்டிகள், ராம் முத்துராம் அரங்கில் பெருங்கூட்டத்தின் பரபரப்பு. நாளிதழ்களில், ஊடகங்களில் சரவெடிச் சர்ச்சைகள். இன்னும் பத்துநாட்களில் ஒருவேளை தமிழில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதிகமான பணமீட்டிய படமாக சர்க்கார் அமையக்கூடும் என்றது சினிமா வினியோக வட்டாரத்திலிருந்து வந்த செல்பேசிச் செய்தி. நான் அறியாத வேறேதோ உலகில் அதெல்லாம் நடந்துகொண்டிருந்தன. நான் அந்தப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை.\nசர்க்காரின் வெற்றி எதிர்பார்த்ததுதான். அதன் மாபெரும் வெற்றி சினிமாவில் எப்போதுமுள்ள ஆச்சரியங்களில் ஒன்று. அதைவிட எனக்கு மகிழ்வை அளித்தது என் நண்பர் மதுபால் ஒழிமுறிக்குப் பின் இயக்கிய குப்ரஸித்தனாய பய்யன் என்ற சிறிய மலையாளப் படம் ஒன்பதாம் தேதி வெளியாகி வெற்றிபெற்றிருப்பது. மதுபாலைக் கூப்பிட்டு வாழ்த்தினேன்.\nமறுநாள் காலையில் பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐம்பது நண்பர்கள் அதில் கிருஷ்ணாபுரத்திற்கும் ஆழ்வார்திருநகரிக்கும் சென்றோம். கிருஷ்ணாபுரம் சிற்பங்களை முப்பதாண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ந.சுப்புரெட்டியார் ஆகியோர் அந்த ஊர், கோயில்களின் சிற்பங்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். தொ.மு பாஸ்கரத்தொண்டைமான் சிற்பங்களைப்பற்றிய செய்திகளை அழகுறச்சொல்பவர். ந.சுப்புரெட்டியார் தொன்மங்களுக்கு அதிக இடம் கொடுப்பார். தமிழக ஆலயங்களைப்பற்றி விரிவாக எழுதி ஒரு தொடர்கவனத்தை நிலைநிறுத்திய முன்னோடிகள் இவர்கள். இவர்களின் நூல்கள் மறுபதிப்பாக வரவேண்டும்\nஒருகாலத்தில் நான் அவர்களின் பெரிய வாசகன். அவர்களிடமிருந்தே கிருஷ்ணாபுரம் கோயிலைப்பற்றி அறிந்துகொண்டேன். கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது நண்பர்களுடன் கிளம்பி வந்து இக்கருங்கல் கலைவடிவங்களுக்கு முன் நின்றேன். வண்ணங்களின் அன்னை கருமையே என அன்று உணர்ந்தேன். அதன்பின் எப்படியும் பத்துமுறையேனும் இங்கு வந்திருப்பேன்.\nஒவ்வொருமுறையும் அங்கிருந்த சிற்பங்கள் ஒருவகையான சொல்லின்மையை அளிக்கின்றன. இம்முறை முதல்முறையாக அவை காலமில்லாதவை என்றும் நான் காலத்தில் சென்றுகொண்டிருப்பவன் என்றும் தோன்றியது அவற்றின் கல்விழிகளை நேர்நின்று நோக்க முடியவில்லை. அணிச்செதுக்குகள். நடனநிலைகள். அசைவின் அசைவிலாநிலை. கால ஒழுக்கு கல்லில் நிலைகொள்ளுதல்.\nஆழ்வார் திருநகரியில் ஐப்பசி மாத மூலநட்சத்திரம். அது மணவாளமாமுனிகளின் பிறந்த நாள். ஆகவே கோயிலில் திருவிழா. அருகிலி இருந்த மணவாள ��ாமுனிகளின் ஆலயத்திலிருந்து அவர் எழுந்தருளி பெருமாளையும் நம்மாழ்வாரையும் வணங்கிச் செல்கிறார். அதற்கான கூட்டம். தமிழகத்தில் கவிஞன் தெய்வமாக அமர்ந்திருக்கும் ஆலயங்களில் ஒன்று. அங்கே ஆலயத்தை அறிமுகம் செய்துவைத்த நண்பர் “இன்றைக்கு மணவாள மாமுனிகள் வந்திருக்கார். பெருமாளை சேவிச்சுட்டு போவார்” என பேசிக்கொண்டே சென்றபோது மீண்டும் அந்தக் காலமின்மை உணர்வை அடைந்தேன். ”பகல்பத்து விழாவுக்கு இங்கே நம்மாழ்வார் உக்காந்திருப்பார். இதோ இங்கே ராமானுஜர்….” அவர்கள் அனைவருமே என்றுமுள்ள நிகழ்காலத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள்.\nஆழ்வார் திருநகரியில் நண்பர் வெங்கட்ராமன் எங்களுக்காகக் காத்திருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புடன் தொடர்பு கொண்டவர். அம்பேத்கார் -காந்தி இணைப்பைப்பற்றிய சிந்தனைகளை தொடர்ந்துவருபவர். நண்பர் சேஷகிரி ஆர்வார்திருநகரிதான். அவர் அங்கே திருவிழாவில் ஈடுபட்டிருந்தமையால் தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடியவில்லை. ஆனால் தற்செயலாக நேரில் பார்க்கமுடிந்தது. நண்பர்கள் அனைவருக்குமே அவர் தன் கடிதங்கள் வழியாக நன்கு அறிமுகமானவர். கட்டித்தழுவல்கள், கிண்டல்சிரிப்புகள்.\nமதியம் நெல்லை வந்தோம். அங்கிருந்து காரில் ஊர். மூன்றுநாட்களுக்குள் இத்தனை ஊர்கள், இத்தனை நண்பர்கள், இவ்வளவு சொற்கள். வாழ்க்கையை அள்ளியள்ளி நிறைத்துக்கொள்வது என்றால் இதுதான்.\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\nபாதி - தடைசெய்யப்பட்ட சிங்களச் சிறுகதை\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள���வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118675", "date_download": "2019-12-15T03:17:43Z", "digest": "sha1:76UPPDPCA7AH76WMILJOYZDVYMVRON4W", "length": 15285, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளியங்கிரியில்…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\nமேற்குத் தொடர்ச்சி மலைஅருகில் வாழ்பவர்கள் பேறு பெற்றவர்கள். நாள் தோறும் வேளிமலையோ அல்லது குருடிமலையோ ஒளி சூடி நிற்பதைக் காணமுடியும்.\nசென்ற வாரம் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை உச்சிக்கு சென்று திரும்பினேன். ஏழு மலைகள் . ஆறாம் மலையின் முடிவில் சிறிய சுனை. ஆண்டிசுனை. பெயர் தெரியாத ஆண்டிகளே இம்மலைகளின் ,நிலத்தின் வற்றாத பண்பாட்டு ஊற்று போலும். கூட்டம் ஆரம்பிக்கவில்லை. நள்ளிரவில் வெகு சிலர் மட்டும் அங்கே நின்றிருந்தோம். . தலைக்கு மேலே தண்ணிலவு. கரிய பெருமலைகள் சூழ சலனமின்றி சிறு குளம். குளிப்பது ஓர் அரிய அனுபவம்\nமுதல்மலை சுமார் 1000 ஒழுங்கற்ற கற்படிகளால் ஆனது. ஏழாம் மலை தனித்த கூம்பு போல நிற்கிறது. கடினமான கோணத்தில் சறுக்கும் மணல்திட்டுகளும் பா��ைகளும் கொண்டது. உச்சியில் பெரும்பாறைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி தோரண மலையாக அமைந்துள்ளன. நெடிதுயர நிற்கும் கல்லின் கீழே ஒரு குகை. அதில் ஐந்து சுயம்பு லிங்கங்கள். எத்தனை நூற்றாண்டுகளாக மக்கள் வந்து வழிபடுகிறார்கள் என்று அறியக்கூடவில்லை. அந்த அறிதலின்மையே இவ்விடத்தின் புதிரை அதிகரிக்கிறது\nஏழாம் மலையின் இறக்கம் மிகவும் அபாயமானது. மூங்கில் கழியை ஊன்றி சறுக்கு விளையாட்டு வினையாகாமல் பார்த்து இறங்க வேண்டும். ஐந்தாம் மலையில் சீதாவனத்திற்கு நடுவே குறுகிய பாதை. ஒர்புறம் அடர்ந்த சோலைக்காடு. மறுபுறம் பாதாளம். அரிய மூலிகைகள் செறிந்த வனம். பார்க்கும் போதே அழைத்து உளம் மயக்குகிறது. சிலபேரை உள்வாங்கி உன்மத்தம் கொள்ளவைத்து உயிர் உறிஞ்சி இருக்கிறது. தற்காலிக கடைகள் அமைத்துள்ள மலைவாழ் மக்கள் காட்டுப் பாதையில் மறுபுறம் இறங்கி மன்னார்காடு சென்று விடுகின்றனர்,\nதிரும்பி வருகையில் ஐந்தாம் மலையில் சூரிய உதயம் . மூன்று திசைகளில் மலைகள், மலைகள். கீழ்வானில் செக்கச் சிவப்பு . மலைகள் பசும் நீலத்திலிருந்து நீலப் பச்சை வரை பல இடை நிறங்களில். நிறங்களின் அலைநீள வேறுபாட்டை கண்களால் பகுக்க முடியும். ஆயினும் சொற்களால் முடியாது. தாங்கள் இமயப் பயணத்தில் குறிப்பிட்டது போல, மலைக்குப் பின் மலை. அதன்பின் பிறிதொன்று. முடிவற்ற அழகு\nபச்சை மரங்கள் தொலைவில் ப்ரோகோலி கீரை போல செறிந்திருந்தன. கதிர் சற்று எழுந்து வெள்ளை ஒளி வீசியது. மலைகளில் வெளிப்பட்ட பகுதிகள் ஒளிவீசின. மறைந்த பகுதிகள் கருமை வீசின. காட்டுக்குள்ளிருந்து அறியாப்புட்களின் சீழ்க்கைகள். ஒரு கோடி சீவிடுகளின் இசை. இறங்கும்போது மூன்றாம் மலையிலிருந்து இருபுறம் அடர்காடு. வான்காட்சிகள் குறைவு. மூன்றாம் மலையில் மூங்கில் குழாயில் இடைவிடாமல் ஒழுகும் கைதட்டி சுனை. பாம்பாட்டி சித்தரின் கோயில். இரண்டாம் மலையில் வழுக்குப் பாறை. படிக்கட்டுகள் உண்டு. முதல் மலை- இரண்டாம் மலை சந்திப்பில் சிறிய வெள்ளி வினாயகர் கோயில் – 1910 இல் கோவை வெள்ள்லூர் தேவர் சமூகத்தார் கட்டியது. கல்வெட்டில் ஒவ்வொரு புரவலரின் பெயரும் ஊர்பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊரின் பெயர் எலித்தின்னி\n15 மணி நேரம் கழித்து மீண்டும் அடிவாரத்து பூண்டி ஆண்டவர் கோயிலை அடைந்தோம். ஒரு முதிய தம்பதியினர் மலை ஏறும்போது அந்த தாத்தா சொன்னார் “ வருசத்துக்கு ஒரு தடவை இங்க வந்துட்டுப் போனா எல்லாப் பிரச்னையும் தீந்தமாதிரிப்பா”.\nஅடிவாரக் கோயில் மண்டபத்தில் படுத்து, மலைகள் மேல் மிதப்பது போல கனவுகள் கண்டு உறங்கினோம். பயணத்தில் இனிமை காண்பதற்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் தங்கள் தளத்திற்கு நன்றி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 72\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nவிஷ்ணுபுரம் விழா - இரு பதிவுகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண��ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231895-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-15T03:06:53Z", "digest": "sha1:FQAZTNN5ZL2WWYA3NTYTXYWONJSAAZAF", "length": 21758, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல் - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nகாபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல்\nகாபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல்\nBy தமிழ் சிறி, September 11 in உலக நடப்பு\nகாபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ராக்கெட் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஅமெரிக்காவில் செப்டம்பர் 9 தீவிரவாதத் தாக்குதல் நடந்ததன் நினைவு நாளின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் பெரிய அளவில் பாதிப்பில்லை. காம்பவுண்டு வளாகத்தில் ராக்கெட் விழுந்து வெடித்தது. யாரும் இதில் காயமடையவில்லை.\nராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க தூதரக வளாகத்தில் பெரும் புகை சூழ்ந்தது. இதற்கு அருகில்தான் நேட்டோ அலுவலகம் உள்ளது. அங்கும் யாருக்கும் பாதிப்பில்லை.\nஅமெரிக்கா - தலிபான் இடையில் நடந்து வந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் நடந்துள்ள முதல் தாக்குதல் இது.\nகடந்த வாரம்தான் தலிபான் தீவிரவாதிகள் 2 கார் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தனர். அதில் நேட்ட���வைச் சேர்ந்த 2 வீரர்களும் பலியானார்கள். இதையடுத்தே தலிபானுடனான பேச்சுவார்த்தையை டிரம்ப் ரத்து செய்ய உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் நேற்று காபூல் தூதரகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது 14,000 அமெரிக்க படையினர் தொடர்ந்து தங்கி தலிபான்களுக்கு எதிராக போராடி வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். இவர்களுக்காக பல நூறு கோடியை செலவிட்டு வருகிறது அமெரிக்க அரசு. நீண்ட காலமாக தலிபான்களுடன் போரில் ஈடுபட்டும் ஒரு லாபத்தையும் அமெரிக்கா இதுவரை அடையவில்லை. இதனால்தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா இறங்கியது. தற்போது அதற்கும் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nவடக்கில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nஅபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை திருப்பி அனுப்பாது திட்டமிடப்பட்ட வேலைகளை செய்து முடிக்கும்படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வேண்டியுள்ளார். கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் இவ் வருடத்துக்கான இரண்டாவது அமர்வு இதன் குழுக்கூட்டத்தின் தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்ைகயில் ஏற்கனவே இவ் மாவட்ட அபிவிருத்தி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நிறுத்தி இவ் அபிவிருத்தி வேலைகளை முடக்குவது நல்லதல்ல. இந்த நிதி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒரு முதல். இவற்றை திருப்பி அனுப்புவது விரும்பத்தகாததொன்றாகும். மன்னார் பகுதியில் அதிகமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே செய்யக்கூடிய வேலைகளை சீக்கிரம் செய்வது நலமாகும். அத்துடன் விடுபட்ட வேலைகளுக்கான நிதியை அடுத்த வருடம் கேட்டு பெற்றுக் கொண்டு விடுபட்ட வேலைத் திட்டங்க��ை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மன்னார் மாவட்டத்தின் முதலீடாக பெறப்பட்ட அபிவிருத்திக்கான பணத்தை திருப்பி அனுப்ப நேரிட்டால் அதை அரசாங்க அதிபரூடாக விண்ணப்பித்து மீண்டும் அந் நிதியை ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தலைமன்னார் நிருபர் https://www.thinakaran.lk/2019/12/14/உள்நாடு/45386/மன்னார்-மாவட்ட-அபிவிருத்தி-நிதி-திருப்பி-அனுப்பப்பட-கூடாது\nஉங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். http://eelamurasu.com.au/ காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். http://eelamurasu.com.au/\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஅவரின் பெயர் பொரிஸ் யெல்சின். பெரும் குடிகாரர். அரச விழாக்களில் கூட குடி வெறியில் கோமாளித்தனம் பண்ணியவர். ரஸ்யாவை உலகின் கோமாளியாக மாற்றிய பெருமைக்குரியவர். இப்பவும் கோபர்சேவ்வுக்கு அடுத்து ரஸ்யர்கள் வெறுப்பது யெல்சினைத்தான். யெல்சின் காலத்தில் அமெரிகாவிடம் கையேந்தி பிழைத்தது ரஸ்யா. Sunderland இல் நிசான் Swindon இல் ஹொண்டா Burnaston இல் டொயோட்டா இன்னும் பல வெளிநாட்டு கார்கள் இப்பவே யூகேயில் அச��ம்பிளி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறன. இப்போ இவை எந்த வரியும் இல்லாமல் ஈயூ முழுமைக்கும் ஏற்றுமதியாகிறன. இந்த ஏற்பாட்டை குழப்பி, உலக வர்த்தக மையங்களை உருவாக்கினாலும், காரை ஈயூவில்தான் விற்க வேண்டும். அவர்கள் வரி போட்டால் ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம். ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தேம்ஸ் நடுவே விமான நிலையம் லண்டனில் பூங்காப் பாலம் என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂. பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம். ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தேம்ஸ் நடுவே விமான நிலையம் லண்டனில் பூங்காப் பாலம் என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂. பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட டிரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும் டிரம்ப் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டிவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க அதிபர் தமக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் இனி பதவி நீக்கம் செய்வார்கள் என்றும் எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார். https://www.polimernews.com/dnews/92859/2-மணி-நேரத்தில்-டிவிட்டரில்123-பதிவு���ளை-வெளியிட்டார்அதிபர்-டிரம்ப்\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஇலங்கையில் கூட மகிந்த அண்ட் கோ மற்றும் சீன அரசும் கூட அம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் இதேபோன்ற அணுகுமுறையை செய்ய முயற்சிக்கின்றன. தமிழகத்திலும் கூட பல மகிழூந்து இணைப்பு நிறுவனங்கள் இவ்வாறான ஒத்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மாறாக, தென்கொரிய நிறுவனங்கள் போன்றன தமது நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை வைத்துள்ளன. காரணம், அவையே உண்மையான நிலையான வேலை வாய்ப்புக்கள். ஆனால், இந்த சிக்கலான பொருளாதார வலைக்குள் தன்னை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் மற்றையவர்கள் வியக்கும் வண்ணமும் வளர்ந்து வருபவர்கள் - சிங்கப்பூரியர்கள். அங்கும் தமிழர்கள் உள்ளார்கள், வெற்றியின் பாதையில் அவர்களும் தமக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார்கள். பிரித்தானியா வெற்றியிலும் தமிழர்கள் இருப்பார்கள் \nகாபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/44835/", "date_download": "2019-12-15T03:06:18Z", "digest": "sha1:2TTMEZ3RYXEZU2QKXEHY6EKGALAINYRX", "length": 9956, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு : – GTN", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு :\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி அவர்களது உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளனர்.\nதமது உறவுகள் அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக உரிய முறையில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன், அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி அளித்த போதும், அதனை நிறைவேற்றாமையை கண்டிப்பதாகவும், இதில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅத்துடன் வடக்கில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஹர்த்தால் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsnews tamil தமிழ் அரசியல் கைதிகளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு tamil news விடுதலை செய்யக் கோரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nவடக்கில் 99 வீதமான மக்கள் ஒழுக்கமிக்கவா்கள், சட்டத்தை மதித்து நடப்பவர்கள்:-\nஇலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படும் – அமெரிக்கா\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு December 14, 2019\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ�� வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-15T02:07:43Z", "digest": "sha1:H2JFOXN6GANEJQUHLDH4TIQGK6RQDI2N", "length": 20285, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழில் பாரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது: சம்பவம் தொடர்பில் விசாரணை! | ilakkiyainfo", "raw_content": "\nயாழில் பாரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது: சம்பவம் தொடர்பில் விசாரணை\nயாழ். மல்லாகத்தில் குடிமனை உள்ள பகுதி ஊடாகச் செல்லும் ரயில் பாதை ஒன்றில் வைத்து ரயில் ஒன்றை தடம்புரளச் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமல்லாகத்துக்கும் கட்டுவானுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள வளைவு ஒன்றில் தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு கிளிப்புகளை இனந்தெரியாத நபர்கள் நேற்று (29) வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட சிலிப்பர் கட்டைகளின் கிளிப்புகளே இதன்போது அகற்றப்பட்டிருந்தன.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களையடுத்து அங்கு சென்ற பொலிஸார் இது தொடர்பில் ரயில்வே திணைக்களத்துக்கு தெரியப்படுத்தினர்.\nஅதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே திணைக்கள அதிகாரிகள் , கிளிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு கிளிப்புகளைப் பொருத்தி ரயில் பாதை சீர் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாரிய விபத்து தடுக்கப்பட்டதாக ரணில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கமுவ பகுதியில் யாழ்.தேவி ரயில் தடம் புரண்டது. அதனால் இரண்டு நாட்கள் வடக்குக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தன.\nகுடியுரிமை திருத்தச் சட்டம்: ‘இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்’ – மனோ கணேசன் 0\n9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 72வய���ு பூசகர்கைது 0\nகற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் கருத்து 0\nயாழில் வாகன விபத்து – ஒருவர் பலி 0\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு 0\nஇலங்கை தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடையா என்ன நடக்கிறது அங்கே – விரிவான தகவல்கள் 0\n13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\nஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nடிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா – 68 சுவாரஸ்ய தகவல்கள்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்���ோதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜ��வ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t46506-topic", "date_download": "2019-12-15T04:11:27Z", "digest": "sha1:DB2B36DRA5EXGTEAF74MKBEY2JYCU6NW", "length": 43636, "nlines": 727, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை 1\n» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு) கீழடி\n நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» இதயம் தொட்ட இலக்கியவாதிகள் நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்தவர்கள் 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மௌனச் சிறை வாசகர் கவிதை 3 -By கவிதைமணி\n» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி (பேரா. மோ��ன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை\n» பல்சுவை கதம்பம்- 1\n» பல்சுவை கதம்பம்- 1\n» அக்பர் பீர்பால் கதைகள் – காளை மாட்டின் பால்\n» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு அன்னைத் தமிழை மறக்காதே\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4\n» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை\n» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்\n» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு\n» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1\n நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள் நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,\n» பல்சுவை கதம்பம் - 7\n» மறந்துடு - ஒரு பக்க கதை\n» அப்பா - ஒரு பக்க கதை\n» விருப்பம் - ஒரு பக்க கதை\n» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...\n» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...\n» பல்சுவை தகவல் - தொடர் பதிவு\n» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு\n» சின்ன சின்ன கவிதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமுள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nமுள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nகாட்டிலும் என் எடை ...\nபோதும் நான் பறப்பதற்கு .....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nசிதறு தேங்காய் போல் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மல��ும் பூக்கள் - கஸல் கவிதை\nகள்ளியில் உள்ள முற்கள் ....\nயாரும் இருக்க முடியாது ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nநான் உன் மேல் வைத்த ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nஉன் வலிகளுக்கு நன்றி ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nசிக்கி தவிக்கும் நான் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nஎன்னை விட்டு போ ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nஒருநாள் நீ என்னை ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nமணல் வீடு கட்டுவதும் .....\nகாதலுக்கு கண் இல்லை ...\nஎன்று - அப்போ கண்ணீர் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nபகலின் முடிவு இருள் ....\nகாதல் இதயத்தின் அருள் ...\nகாதலின் முடிவு இருள் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nஇறந்த காலம் சில ...\nஇறந்த காதலும் சில ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nமுள்ளாய் ஏன் மாறினாய் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - க��ல் கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nகாதலில் பாத சுவடு .....\nஎன்றோ ஒரு நாள் ....\nநீயும் அங்கு வருவாய் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nஉங்கள் அபார திறமைக்கு என் பாராட்டுக்கள்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nநெருப்பாக நீ இரு ....\nநீராக நான் வந்து ....\nஉச்ச கட்ட காதல் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nRAJABTHEEN wrote: உங்கள் அபார திறமைக்கு என் பாராட்டுக்கள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nவரும் வரை தான் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோ��ை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/05/lord-naseby.html", "date_download": "2019-12-15T03:08:47Z", "digest": "sha1:56CGWBU72LE4G6MOUVAGIWXTXHXA7XRV", "length": 16885, "nlines": 207, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: நேஸ்பி பிரபு (Lord Naseby) சொல்வது சரியானதா? -விடாக்கண்டன்", "raw_content": "\nநேஸ்பி பிரபு (Lord Naseby) சொல்வது சரியானதா\nபிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை உறுப்பினரும், பிரித்தானிய சிறீலங்கா பாராளுமன்ற குழுவின் தலைவருமான நேஸ்பி பிரபு இலங்கை விவகாரங்களில் அதிக அக்கறையுள்ள ஒருவராவார். அவர் அடிக்கடி பிரித்தானிய பிரபுக்கள் சபையிலும், இலங்கை சம்பந்தமான கருத்தரங்குகளிலும், ஊடகங்களிலும் இலங்கை விவகாரங்கள் சம்பந்தமான கருத்துக்களை துணிகரமாகவும், கறாராகவும் முன்வைத்து வருகின்றார்.\nஆனால், நேஸ்பி பிரபுவின் கருத்துக்கள் பெரும்பாலான மேற்குலக அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் முன்வைக்கும் கருத்துகளை விட எப்பொழுதும் வித்தியாசமானவையாக இருக்கின்றன.\nஇலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் பிரித்தானியாவோ அல்லது இதர மேற்குலக நாடுகளோ தலையிடுவது தவறானது என்பது நேஸ்பி பிரபுவின் தொடர்ச்சியான கருத்தாகும். ஏனெனில், இலங்கை மீது குற்றஞ்சாட்டுபவர்களின் நாடுகளிலும் அதே விதமான நிலைமைகள் இருக்கின்றன என்பது அவரது வாதமாகும்.\nஇன்னொரு விடயம், இலங்கையில் நடைபெற்ற அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிப் போரின்போது மரணித்த பொதுமக்கள் பற்றிய எண்ணிக்கை சம்பந்தமானது.\nஇறுதிப் போரின் போது இலட்சக்கணக்கானவர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டதாக புலிகளும் அவர்களுக்குச் சார்பானவர்களும் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஐ.நா. கூட இலங்கை இறுதிப் போரில் நாற்பதாயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்தக் கணக்கு��ளை இலங்கை அரசாங்கமும் தொடர்ந்து மறுத்து வருகிறது.\nஇந்தச் சூழ்நிலையில் இலங்கை இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 5,500 பேர்வரைதான் இருக்கும் என நேஸ்பி பிரபு கூறிவருகின்றார்.\nஇலங்கையின் உள்நாட்டுப் போரின்போது மரணித்தவர்களின் உண்மையான தொகை எவ்வளவு என்பது குறித்து இலங்கை அரசாங்கமோ அல்லது ஏதேனும் ஒரு நடுநிலைமையான சர்வதேச நிறுவனமோ இதுவரை முறைப்படியான ஆய்வுகள் எதனையும் செய்திருக்கவில்லை. நேஸ்பி பிரபுவின் கருத்துக்கூட ஊகத்தின் அடிப்படையில் இருக்கக்கூடியதே.\nஇது சம்பந்தமாக இலங்கையில் வாழ்கின்ற சில மக்களுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது முரணான தகவல்களே கிடைத்தன. ஆனாலும் தர்க்க ரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதற்காக சில தகவல்களை முன்வைக்க வேண்டியுள்ளது. அதன்படி,\nஇறுதிப் போரின் போது நேரடியாகப் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பனவற்றின் சனத்தொகை பற்றிய விபரம் வருமாறு:\nகிளிநொச்சி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளும், 95 கிராமசேவகர் பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 112,875 மக்கள் வாழ்கின்றனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளும், 136 கிராமசேவகர் பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 91,947 மக்கள் வாழ்கின்றனர்.\nஇத்தொகை பற்றிய விபரங்கள் 2012 இல் நடத்தப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஇரு மாவட்டங்களினதும் மொத்தச் சனத்தொகை 204,822 ஆகும்.\nஐ.நா. வெளியிட்ட 40,000 பேர் என்ற புள்ளிவிபரத்தின்படி பார்த்தால், இரு மாவட்டங்களிலும் வாழ்ந்த மொத்த சனத்தொகையில் சுமார் 20 சத வீதமான மக்கள் இறுதிப் போரில் இறந்திருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் சராசரியாக 18 பேர்வரை இறந்திருக்க வேண்டும்.\nபுலிகளின் ஆதரவாளர்கள் வெளியிடும் இறுதிப் போரில் அரச படைகளால் இரண்டு இலட்சம் பேர்வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவலை வைத்துப் பார்த்தால் இரு மாவட்டங்களிலும் வாழ்ந்த முழு மக்களும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இறுதிப் போரின் போது இராணுவத்திடம் சரணடைந்த 12,000 புலிப் போராளிகள் உட்பட 3 இலட்சம் மக்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வு அளித்துள்ளது.\nஇந்தச் சூழ்நிலையில் புலிகளின் ஆ��ரவாளர்கள் சொல்லும் கணக்கு சரியா, ஐ.நா. சொல்லும் கணக்கு சரியா, அல்லது நேஸ்பி பிரபு சொல்லும் கணக்கு சரியா, என்ற விபரம் தெரியாது சாதாரண பொதுமகன் குழம்பி நிற்கிறான்.\nஇந்த விடயத்தில், எலிசபெத் மகாராணிக்கே கணக்கு படிப்பித்தவன் தமிழன்தான் (அந்தத் தமிழன் முன்னாள் வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற சி.சுந்தரலிங்கம்) என்று பெருமை பேசும் நமது தமிழினம், இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான தொகையை அறிந்து வெளியிட்டால் சர்வதேசமும் அவர்களுக்குக் கடமைப்படும்.\nமூலம்: வானவில் இதழ் 100 ஏப்ரல் 2019\nநல்லா இருந்த நாடும் நாசமாக்கும் சட்டங்களும்\nடிசம்பர் 14, 2019 “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்” -என்பது வள்ளுவர் வாக்கு. நாடு முன்னெப் போது...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஐ நா மனித உரிமைக் காலக்கெடுவில் காணாமல் போன புலிகளின் காட்டுமிராண்டித்தனங்கள் : ஒரு நினைவுப் பகிரல்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" சில வேளைகளில் ஒரு மனிதன் மாத்திரம் காணமல் போவது என்பது முழு உலகுமே குடியழிந்து போவது போலத் தோன்று...\n\"மேதகு வேலுப்போடி’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்\n← ”Another Man tomorrow” “THE ROUND UP” → 1 ( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடி...\nஜனநாயகத்தை நசுக்கவும் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவ...\nஇலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் பின்நோக...\nகாட்டுமிராண்டித்தனமான புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட...\nசர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகள் இலங்கைக்கு பயனள...\nமன்னார் மனிதப் புதைகுழி அளித்த ஏமாற்றம்\nஅர்ஜூனா மகேந்திரனின் பிரச்சினையில் தமிழ் கட்சிகளின...\nநேஸ்பி பிரபு (Lord Naseby) சொல்வது சரியானதா\nமுஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நன்கு திட்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.roadragon.com/ta/gps-container-tracking-intelligent-padlock-gsm-e-seal-vehicle-lock-2.html", "date_download": "2019-12-15T02:01:19Z", "digest": "sha1:2NWWPFWXJSHSAR7DNDC24IPSELUAPCFE", "length": 23312, "nlines": 291, "source_domain": "www.roadragon.com", "title": "", "raw_content": "ஜிபிஎஸ் கொள்கலன் கண்காணிப்பு நுண்ணறிவு பேட்லாக்கால் ஜிஎஸ்எம் மின் முத்திரை வாகன பூட்டு தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | Roadragon\nஜிபிஎஸ் கொள்கலன் கண்காணிப்பு சாதனம்\nநீண்ட இணைப்பு ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு\nநீண்ட காத்திரு ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு\nஜிபிஎஸ் சுழற்சிப்பதிவு & MDVR\nஜிபிஎஸ் moblie டி வி ஆர்\nகுளிர் சங்கிலி போக்குவரத்து கண்காணிப்பு\nகார் டீலர்கள் மற்றும் பற்றாளர்கள் ஜிபிஎஸ் டிராக்கரின்\nஜிபிஎஸ் கண்காணிப்பு கற்றல் மையம்\nஜிபிஎஸ் சுழற்சிப்பதிவு & MDVR\nஜிபிஎஸ் moblie டி வி ஆர்\nஜிபிஎஸ் கொள்கலன் கண்காணிப்பு சாதனம்\nநீண்ட இணைப்பு ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு\nநீண்ட காத்திரு ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு\nலாஜிஸ்டிக்ஸ் கார் / குளிர் சங்கிலி கார் ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு temperatu ...\nலாஜிஸ்டிக்ஸ் கார் / குளிர் சங்கிலி கார் ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு temperatu ...\nOBD கார், G- V288 multifunctiona அடிப்படையிலான சாதனங்கள் ...\nG- V288 3g GP எந்த கட்டணம் கார் அலாரம் மல்டிஃபங்க்ஸ்னல் ...\nG- V288 மல்டிஃபங்க்ஸ்னல் வாகன தடத்திற்கான தொகுதி ஜிபிஎஸ் ...\n[நகல்] G- V288 மல்டிஃபங்க்ஸ்னல் ஜிபிஎஸ் vehicl க்கான தொகுதி ...\n3G கொள்கலன் ஜிபிஎஸ் GLL-150, நீர் ஜிபிஎஸ் secur LOCK ...\nபைக் ஜிபிஎஸ் நிறுத்தி, MT009 பைக் ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு மினி கிராம் ...\nMT009 பைக் ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு மினி ஜிபிஎஸ் சைக்கிள் கண்காணிப்பு\n3g ஜிபிஎஸ் கார் தட கூகுள் மேப் நீண்ட காத்திருப்பு, ஜிபிஎஸ் Conta ...\nஜிபிஎஸ் கொள்கலன் கண்காணிப்பு, நீர் 3G secur பேட்லாக்கால் ஜிபிஎஸ்\nG- V288 மல்டிஃபங்க்ஸ்னல் கார் வெளிப்புறம் பாதுகாப்பு கேம் கொண்டு ...\nG- V288 மல்டிஃபங்க்ஸ்னல் வாகன தடம் க்கான தொகுதி ஜிபிஎஸ்\nலாரிகள் கண்காணிப்பு சாதனம் ஜிபிஎஸ், நீர் 3G நொடி ஜிபிஎஸ் ...\nMT009 கார் உண்மையான நேரம் ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு\nMT009 ஜிபிஎஸ் கார் கண்காணிப்பு சாதனம் மற்றும் பூட்டுதல் அமைப்பு ...\nஜிபிஎஸ் கொள்கலன் கண்காணிப்பு நுண்ணறிவு பேட்லாக்கால் ஜிஎஸ்எம் மின் முத்திரை வாகன பூட்டு\nதயாரிப்பு ஜி.பி.எஸ் கொள்கலன் கண்காணிப்பு நுண்ணறிவு பூத்துக் ஜிஎஸ்எம் மின் முத்திரை வாகன லாக் முதன்மை செயல்பாட்டு பண்புகள்: 1, உள்ளமைந்த GPS தொகுதி அல்லது பெய்டோ தொகுதி, 2, ஆதரவு 2G அல்ல���ு 3G (WCDMA தொழில்நுட்பம்) நெட்வொர்க் 3, ஆர்எஃப்டி மின்னணு டேக் பயன்படுத்தி, ஆதரவு ஆர்எஃப்டி அட்டை திறத்தல் செயல்பாடு 4, அதிக வலிமை பிளாஸ்டிக் அச்சு பயன்படுத்தி, பூட்டு உடல் இல்லை அழிக்க எளிதானது, செயலற்ற தோல்வி ஒரு அலாரம் சமிக்ஞை வழங்கும் எதிர்ப்பு வீழ்ச்சி, அதிர்ச்சி, நீர், தூசி-ஆதாரம் இருக்க முடியும். 5, அதிக கொள்ளளவு பேட்டரி, 15000MHA வரை, இணைக்கப்பட்ட டி முடியும் ...\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஜிபிஎஸ் கொள்கலன் கண்காணிப்பு நுண்ணறிவு பூத்துக் ஜிஎஸ்எம் மின் முத்திரை வாகன பூட்டு\nஉற்பத்தியில் முக்கிய செயல்பாட்டு பண்புகள் :\n1, உள்ளமைந்த GPS தொகுதி அல்லது பெய்டோ தொகுதி,\n2, 2 ஜி அல்லது 3 ஜி (டபிள்யூ-சிடிஎம்ஏ) நெட்வொர்க் ஆதரவு\n3, ஆர்எஃப்டி மின்னணு டேக் பயன்படுத்தி, ஆதரவு ஆர்எஃப்டி அட்டை திறத்தல் செயல்பாடு\n4, அதிக வலிமை பிளாஸ்டிக் அச்சு பயன்படுத்தி, பூட்டு உடல் இல்லை அழிக்க எளிதானது, செயலற்ற தோல்வி ஒரு அலாரம் சமிக்ஞை வழங்கும் எதிர்ப்பு வீழ்ச்சி, அதிர்ச்சி, நீர், தூசி-ஆதாரம் இருக்க முடியும்.\n5, அதிக கொள்ளளவு பேட்டரி, 15000MHA வரை, வரை 7 நாட்களுக்கு வேலை இணைக்க முடியும்\n6, உள்ளமைக்கப்பட்ட வலிமையான காந்த, பூட்டு உறுதியாக கார் உடலில் கவரப்பட்ட செய்ய முடியும்\n7, குறைந்த சக்தி எச்சரிக்கை செயல்பாடு, மின்சாரம் ஒரு குறிப்பிட்ட மதிப்பை விட குறைவான போது, காட்டி ஒளி துவங்கும்\n8, ஒலிப்பான் உடனடியாக செயல்பாடு, பூட்டு பொதுவாக பூட்டப்படவில்லை போது டெர்மினல் தானாக பீப் எச்சரிக்கை இயக்கி நினைவூட்ட வெளியிடும்\n9, அலாரம் நினைவூட்டல்கள், தையல் சட்டவிரோதமாக போது முனையத்தில் அலாரம் அனுப்ப முயற்சி எடுக்கும் துண்டிக்கப்பட்ட போது முனையத்தில்\n10, ஜிபிஆர்எஸ் தொடர்பு முறையில் முனையம், ஒவ்வொரு இணைப்பிற்கும் பிறகு, தானாக நுழைய ஜிபிஎஸ் நிலைப்படுத்தல் முறையில், டிசிபி / ஐபி மற்றும் UDP ப்ரோட்டோகலைப் பயன்படுத்தி\n11, சம்பந்தப்பட்ட தளவாடங்கள் தொலைதூரப் கட்டமைப்பு தகவல் பூட்ட.\n12, இருப்பிடத் தகவல், சுவிட்ச் நிலை, மின்னணு பூட்டு, உடனடி தகவல், இன்னும் பலவற்றை ..\n13, கண்காணிப்பு மையம் தொலை அதிகாரம் திறத்தல், ஐசி அட்டை திறத்தல் முறையில், கைக்கடக்கமான திறத்தல் முறையில், எஸ்எம்எஸ் திறத்தல் முறையில், முதலியன\n14, முன் அமைக்க இடம், வரம்பு, வாகன கூடுதல் போன்ற மீறல்கள், நிகழ் நேர அறிக்கை நடைபயிற்சி வழித்தடங்கள் இன் தளவாடங்கள் கட்டுப்படுத்தும் பாதை, பல கண்காணிப்பு மற்றும் படி கண்காணிப்பு மையம்.\nதயாரிப்பு தோற்றம் / தொழில்நுட்ப அளவுரு :\n3.6 வி / டிசி\nதானியங்கி EDM குறுக்கீடு உடலக\n1kV ~ 2kV, 20 முறை / கள் ~ 200 முறை / s வெளியேற்ற அதிர்வெண் வெளியேற்றம் மின்னழுத்த\nவிரைவு இடைநிலை பர்ஸ்ட் இம்பிடான்ஸ்\n4KV, சோதனை தர நான்காம்\nமின்நிலை வெளியேற்ற நோய் எதிர்ப்பு சக்தி\nதொடர்பு வெளியேற்ற 6KV, காற்று வெளியேற்ற 8KV, சோதனை தர Ⅲ\nவகுப்பு பி தேவைகளை பூர்த்தி\nவகுப்பு பி தேவைகளை பூர்த்தி\nஆப்பரேட்டிங் வெப்பநிலை -40 ℃ ~ +75 ℃\n5% முதல் 95% அல்லாத தேக்கி\nCOLD 34 வினாடிகளுக்கும் குறைவான தொடங்க; 3.5 வினாடிகளை விடக் குறைவான சூடான தொடக்கத்தில்; சூடான தொடக்கத்தில் 33 வினாடிகளுக்கும் குறைவான, மறு பிடிப்பு நேரம் 1.0 விநாடிகள்\nஜிஎஸ்எம் / ஜிபிஆர்எஸ் செயல்திறன்\nவகுப்பு 4 (2W @ 850/900 மெகா ஹெர்ட்ஸ்)\nகேச் 2000 (புள்ளி) இருப்பிடத் தகவல்\n2.Host LED நிலையை விளக்கம் :\n1.Green எல்இடி - GPS சிக்னல் நிலையை குறிக்கிறது\nஃபிளாஷ் (ஃபிளாஷ் ஒவ்வொரு 1 இரண்டாவது முறை) GPS சிக்னல்களைப் தேடுகிறார்.\nமெதுவான ஃபிளாஷ் (ஒவ்வொரு 5 வினாடிகள் ஃபிளாஷ்) குறி வைத்திருப்பதப்\n2.Red எல்இடி - ஜிஎஸ்எம் நிலையை குறிக்கிறது\nஃபிளாஷ் (ஃபிளாஷ் ஒவ்வொரு 1 இரண்டாவது முறை) ஃபிளாஷ் (ஃபிளாஷ் ஒவ்வொரு 1 இரண்டாவது முறை)\nமெதுவான ஃபிளாஷ் (3 வினாடிகளுக்கு ஒருமுறை ஃபிளாஷ்) மெதுவான ஃபிளாஷ் (3 வினாடிகளுக்கு ஒருமுறை ஃபிளாஷ்)\nவேகமும் (0.2 விநாடிகள் ப்ளாஷ் 2S) வேகமும் (0.2 விநாடிகள் ப்ளாஷ் 2S)\n3.Blue எல்இடி - பொறுப்பான நிலை குறிக்கிறது\nபிரகாசமான இல்லை எந்த கட்டணமும் அல்லது முழு கட்டணம்\nஎப்போதும் பிரகாசமான முக்கிய சக்தி தொடர்புடையதாக உள்ளது\n4.Orange எல்இடி - குறைமின்னழுத்தப் அறிகுறி நிலையை\nபிரகாசமான இல்லை பவர் சாதாரண ஆனால் எந்த சக்தி உள்ளது\nஎப்போதும் பிரகாசமான இயந்திரம் தற்போது ஒரு குறைமின்னழுத்தப் நிலையில்\nமுந்தைய: ஜிபிஎஸ் கொள்கலன் கண்காணிப்பு நுண்ணறிவு பூத்துக் ஜிஎஸ்எம் மின் முத்திரை வாகன பூட்டு\nஅடுத்து: ரியல் நேரம் இடம் கண்காணிப்பு மற்றும் பூத்துக் தகுதி அறிக்கை GLL-150 உடன் கொள்கலன்கள், 3G ஜிபிஎஸ் பூத்துக்\nஜிப���எஸ் RFID பூட்டு கொள்கலன்\nஉயர்தர ஜிபிஎஸ் கொள்கலன் பூட்டு\nஉயர்தர ஜிபிஎஸ் அடைப்பு லாக் டிராக்கரின்\nRFID Lockelectric போல்ட் பூட்டு\nலாஜிஸ்டிக்ஸ் கார் / குளிர் சங்கிலி கார் ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு தற்காலிக ...\nகார் மோட்டார் சைக்கிள் வாகன டிராக் க்கான GSM ஜி.பி. ...\nதிறந்த: 8:00 முற்பகல் - மூடு: 17:00 பிற்பகல்\nடிராகன் பாலம் (SZ) டெக் Co., Ltd 2005 தொழில்முறை ஜிபிஎஸ் பட்டியலிடப்பட்டு சாதனம் உற்பத்தியாளர் இவை அமைக்க மதிப்பு மட்டுமே ஷென்ழேன் உயர் தொழில்நுட்பம் நிறுவன ஆனால் சீனா உத்தேச உயர் தொழில்நுட்பம் Enterprise.we 13 ஆண்டுகளில் இருந்து ஜிபிஎஸ் தயாரிப்புகளில் வரி வேண்டும் இருந்தது\nமுகவரியைத்: அறை 2606, 6 / எஃப், பில்டிங் 2, Duoli தொழிற்சாலை பார்க், Meihua St, Futian மாவட்ட சென்ழென்\nஎங்கள் பதிவுப்பெறுக USN ஆயுள் செய்திமடல் & vouchert ஆஃப் 10% கிடைக்கும்\n深 ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி 备 44030402001933\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50191", "date_download": "2019-12-15T02:44:44Z", "digest": "sha1:SPV6OELBOEIR5G73BD42GQEQD4TNEZMX", "length": 9193, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "குளிர்கால தும்மலுக்கு தீர்வு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 10,2019 10:11\nஎனக்கு குளிர் காலத்தில் அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் உள்ளது. இதனால் நெஞ்சுச் சளியும் அதிகமாகிவிடுகிறது. என்ன செய்யலாம்\nசமையலுக்கு பயன்படுத்தும் விராலி மஞ்சள் துண்டு மூக்கடைப்புக்கு நல்ல மருந்து. இதனை சுட்டு எரித்து நெருப்பு அணைந்து நின்றபின் அதிலிருந்து எழும் புகையை இரண்டு துவாரங்களிலும் மாற்றி, மாற்றி ஏழு முறை இழுக்க மூக்கடைப்பு முப்பொழுதும் நீங்கும்.சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் நீர்க்கோவை மாத்திரையை வாங்கி வெந்நீரில் குழைத்து இளஞ் சூடாக நெற்றி, மூக்கின் ஓரம், கண்ணம், காதின் பின்புறம் ஆகிய இடங்களில் பற்று போட வேண்டும்.\nதிடீர், திடீரென எனது குழந்தைக்கு பேதி ஏற்படுகிறது. உணவு செரிப்பதில்லை. என்ன செய்யலாம்\nஓமத்தண்ணீரை வாங்கி தேனுடன் குழைக்க வேண்டும். அரை தேக்கரண்டி அளவெடுத்து மூன்று அல்லது நான்கு வேளை கொடுக்கலாம். இது பேதியை தடுக்கும்.\nமாதவிலக்கின் போது கடும் வலி ஏற்படுகிறது. கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதும் உண்டா\nஅதிக உடல் பருமன், ரத்தச்சோகை, நீர் கட்டிகள், கருப்பை கட்டிகள், உடல் பலகீனம், ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் மாதவிலக்கின்போது வலி ஏற்படலாம். இதனை பூப்பு வலி என்றும் பூப்பு காலத்தில் தோன்றும் கருப்பை இசிவு என்றும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.\nமுட்டை வெள்ளைக்கரு, சோம்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் ஆகியவற்றை அடுப்பில் போட்டு லேசாக கிண்டி நெல்லிக்காய் அளவு எடுத்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட வயிற்று வலி குறையும். பெருஞ்சீரகம் என்ற சோம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடிக்க மாதவிலக்கு வலி உடனே குறையும்.\n» நலம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉடல் பருமனாக இருப்போரின் சிரமத்தை நாம் பு��ிந்து கொள்வதில்லை\nகடந்த நேரமும் நனைத்த அலையும் திரும்பி வராது\nபெண்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/17298-edappadi-palanisamy-criticise-rajini-comment-on-2021-elections.html", "date_download": "2019-12-15T02:24:01Z", "digest": "sha1:5YON74ZLF4YVMWWYMCM2S4ZEVCUH6SQO", "length": 8816, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரஜினி சொன்ன அதிசயம்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்.. | Edappadi palanisamy criticise Rajini comment on 2021 Elections - The Subeditor Tamil", "raw_content": "\nரஜினி சொன்ன அதிசயம்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..\nBy எஸ். எம். கணபதி,\nவரும் 2021ம் ஆண்டு தேர்தலில் அதிசயம் நடக்கும் என்று ரஜினி சொன்னதற்கு எடப்பாடி பழனிசாமி கிண்டலாக விளக்கம் அளித்துள்ளார்.\nகோவாவில் இருந்து இன்று(நவ.21) சென்னை திரும்பிய ரஜினி, வழக்கம் போல் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், வரும் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நான் கூறிய அதிசயத்தை, அற்புதத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள். மிகப்பெரிய அதிசயத்தை மக்கள் நடத்தி காட்டுவார்கள் என கூறினார்.\nஇந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ரஜினியின் பேச்சு பற்றி கேட்டதற்கு அவர் சிரித்து கொண்டே, எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார் என்று தெரியவில்லை. 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சி தொடரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் கூறியிருப்பார். 2021ம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகே அவரது கருத்துகளுக்கு பதில் சொல்கிறேன் என்றார்.\nஉள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல் கொண்டு வருவதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றி கேட்டதற்கு அவர், 2006ம் ஆண்டில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். பல மாநிலங்களில் இப்படித்தான் நடக்கிறது என்று அவர் அப்போது சொன்னார். ஸ்டாலின் சொன்னால் சரி, நாங்க கொண்டு வரக் கூடாதா என்று பதிலளித்தார். கூட்டணி பற்றி கேட்டதற்கு, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி தொடரும் என்றார்.\n2021ம் ஆண்டு தேர்தலில் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி ஓங்கிச் சொல்கிறார்\nசினிமா விநியோகஸ்தர் சங்கதேர்தலில் போட்டி.. டைரக்டர் டி.ராஜேந்தர் முடிவு..\nவிழுப்புரத்தில் லாட்டரியால் குடும்பமே உயிரிழந்த பரிதாபம்.. சயனைடு சாப்பிட்டு தற்கொலை\nசென்னையில் தொடரும் மழை.. டி20 கிரிக்கெட் போட்டி நடக்குமா\nஓய்வு பெற்றாலும் சிக்கல்தான்.. ஊழல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..\nஅமைச்சர் வேலுமணி ஆயிரம் கோடிக்கு எம்.சாண்ட் ஊழல்.. ஸ்டாலின் திடுக் தகவல்\nபோக்குவரத்து விதிமீறல்.. ஒரே வாரத்தில் 35000 வழக்கு.. சென்னை போலீஸ் நடவடிக்கை\nபழ.கருப்பையாவுக்கு ஓய்வூதியம் தருவது அதிமுக.. நமது அம்மா நாளேட்டில் விமர்சனம்..\nமதத்தால் மக்களை பிரிக்கும் பாஜகவுக்கு மரணஅடி கிடைக்கும்.. முஸ்லிம் லீக் கண்டனம்..\nகலைஞர் மறைந்த அன்றே திமுகவை விட்டு வெளியேற சிந்தித்தேன்.. கார்ப்பரேட் கம்பெனி திமுக.. பழ.கருப்பையா விலகல்\nஎன் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு... ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து..\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/12082443/Pongal-festival-Tickets-sold-out-in-a-few-minutes.vpf", "date_download": "2019-12-15T02:06:10Z", "digest": "sha1:DIUDOETW6TVYCJHSIUG3RI4VRQEHLZHV", "length": 11537, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pongal festival: Tickets sold out in a few minutes || பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன + \"||\" + Pongal festival: Tickets sold out in a few minutes\nபொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன\nபொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன் பதிவு துவங்கியது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 08:24 AM\nதீபாவளி, பொங்கல் பண்டிகைககளின் போது சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் ரெயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதும்.\nரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டதை���டுத்து, ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டுகளை இன்று (செப்.12) முன்பதிவு செய்யலாம். இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காத்திருந்து முன் பதிவு செய்தனர்.\nகாலை 8 மணிக்கு முன் பதிவு துவங்கியதும், ஆர்வத்துடன் பயணிகள் டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய துவங்கினர். ஆனால், சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஜனவரி 11ம்தேதிக்கான முன்பதிவு செப்.13ம் தேதியும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்.14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதி (திங்கட்கிழமை) முன்பதிவு செப்.15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு செப்.16ம் தேதி தொடங்கும்.\nஅதேபோன்று சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17-ம் தேதிக்கான முன்பதிவு செப்.19ம் தேதியும், ஜனவரி 18ம் தேதிக்கான முன்பதிவு செப்.20ம் தேதியும், ஜனவரி 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செப்.21ம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.\n1. பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் : முதல்வர்\nபொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n2. பொங்கல் பண்டிகை: ரெயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் தொடக்கம்\n2020 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன - அமைச்சர் செல்லூர் ராஜு\n2. தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை\n3. ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தபடி நின்று உயிரை மாய்த்தனர்\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை - சென்னை வானிலை மையம்\n5. மேட்டூர் அணை நிலவரம்; விவசாயிகள் மகிழ்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/dec/04/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3297137.html", "date_download": "2019-12-15T01:58:25Z", "digest": "sha1:FX4WPGWZZBCNPTTBZVVE3322NGQQD5ZL", "length": 8692, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அந்தியூா் சந்தியபாளையம் ஏரிக்குதண்ணீா் திறக்கக் கோரி போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஅந்தியூா் சந்தியபாளையம் ஏரிக்குதண்ணீா் திறக்கக் கோரி போராட்டம்\nBy DIN | Published on : 04th December 2019 06:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅந்தியூா் வறட்டுப்பள்ளம் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சந்தியபாளையம் ஏரிக்குத் திறக்கக் கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.\nபா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வறட்டுப்பள்ளம் அணை நிரம்பினால் உபரிநீா் முறையே கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூா் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிகளுக்குத் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கெட்டிசமுத்திரம், அந்தியூா் பெரிய ஏரிகள் நிரம்பிய பின்னா் உபரிநீா் வழக்கத்துக்கு மாறாக ஆப்பக்கூடல் ஏரிக்குத் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதனால், சந்தியபாளையம் ஏரிக்குத் தண்ணீா் வரவில்லை. இத்தகவலறிந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் அந்தியூா் - பவானி சாலையில் அண்ணாமடுவு அருகே அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகு��ியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வருவாய்த் துறையினா், போலீஸாா், பொதுப் பணித் துறை அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.\nசந்தியபாளையம் ஏரிக்குத் தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/exit-poll-results", "date_download": "2019-12-15T02:26:33Z", "digest": "sha1:L5NSBELBKPTEVK3GBIFTQOSL3IPLXG6N", "length": 12006, "nlines": 154, "source_domain": "www.toptamilnews.com", "title": "exit poll results | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபடிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி\n#EXCLUSIVE மோசடியின் மொத்த உருவம்; மீராவை பொறுப்பிலிருந்து நீக்கியது உண்மைதான் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி\nஎனது அடுத்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்- பா. ரஞ்சித்\n நான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிதான் - கெஞ்சும் மீராமிதுன்\nதர்பார் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த ஏ.ஆர். முருகதாஸ்\nஇசை துறையில் கால் பதித்த யேசுதாஸ் குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇயக்குநர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\n50 நாட்களில் உலக அளவில் சாதனைப் படைத்த பிகில் அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி ட்வீட்\nஆடிய ஆட்டமென்ன.... பறிபோனது மீரா மிதுனின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி வேலை...\nகர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியை அசைக்க முடியாது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவு\nகர்நாடகாவில் நேற்று 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 8 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என தேர்தலுக்கு பிந்தைய ...\nதிமுகவுக்கு 14 அதிமுகவுக்கு வெறும் 3... இந்தியா டுடே கருத்துக்கணிப்பு\nதமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் நாடாளுமனற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை நாளை மற...\nஅந்த தொகுதியில போட்டியே போடல மக்களின் வாக்கு சதவீதமா... கருத்துக்கணிப்பை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகாஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் யாருமே போட்டியிடாத நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மக்களின் 3-5 % வாக்குகள் காஞ்சிபுரத்திற்குதான் என கூறியிருப...\nபா.ஜ.க.வுக்கு 170 சீட்டுக்கு மேல சல்லிக்காசு தேறாது...காங்கிரஸின் அண்டர்கிரவுண்ட் அதிரடி சர்வே...\nநேற்று வெளியான கருத்துக்கணிப்புகள் அத்தனையும் மோடி வகையறாவுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையிலும் சற்றும் மனம் தளராத காங்கிரஸ் மேலிடம் ஸ்வீட் எடு கொண்டாடு’ என்று மைண்ட் வாய்ஸில் படு உற...\nஎங்ககிட்டயும் டேட்டா இருக்கு, நாங்களும் Exit Poll Results சொல்லுவோம்\nஇந்தியாவே அரக்கபரக்க Exit Poll முடிவுகளுக்காக காத்திருக்கிறது. நமது டாப்தமிழ்நியூஸ்.காம் வாசகர்களுக்காக, உங்களுக்குத் தேவையான, சுவையான முடிவுகளை வடிகட்டி தர இருக்கிறோம்.\n17-வது மக்களவைத் தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்து அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் வெளியிட வேண்டும் என்று...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: காங்கிரஸ் Vs பாஜக\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.\n'வெங்காய மாலை' மாற்றிக் கொண்ட மணமக்கள்.. ரொம்ப பணக்காரங்களா இருப்பாங்க போல\nகோவில்கள் பெயரில் போலி இணையதளம்... பல லட்சம் சுருட்டல்\nஅதிக காசு கேட்ட ஆட்டோகாரர் -பேரம் பேசிய பெண் -குறுக்கு சந்தில் பெண்ணை குப்புற தள்ளிய ஆட்டோக்கா���ர் -ஆட்டோ சவாரியில் பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்:\nஉங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே \nநல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி\nஒரு தெருவே இரவில் உணவகமாகும் அதிசயம்\nகுளிர் காலத்திற்கேற்ற சத்தான மட்டன் பாயா சூப்\nகாலை 6.30க்கு இடியப்பம் பாயா, இட்லி மீன்குழம்பு வேலூரில் ஒரு வித்தியாசமான உணவகம்\nவால்மார்ட் ஆப்பிள் கேக்கில் \"ஜிப்\" - சாப்பிட்ட குழந்தைக்கு புண்ணானது \"வாய் \" -அதிர்ச்சியில் குழந்தையின்\" தாய் \".\nநேரலையில் பெண் செய்தியாளரை பின்னால் தட்டிய இளைஞர் நலத்துறை அமைச்சர்...வைரல் வீடியோ\nகுடும்பத்தோடு குடிக்கும் கலாச்சாரத்தால் வந்த வினை-\"பீர் \"ல் மாத்திரை கலந்து கொடுத்து மகனை கொன்றதாக தாய்\nபாண்ட்யாவை கழற்றிவிட்ட பாலிவுட் நடிகை... ரிஷப்பை பிடித்தார்\nElbow Guard டிசைனை மாற்றுங்கள் சச்சினுக்கே அட்வைஸ் செய்த ஊழியருக்கு வலை \nஉலக நாயகனைச் சந்தித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் பிராவோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tamilnadu-health-department-organization", "date_download": "2019-12-15T03:00:32Z", "digest": "sha1:TZUJQF4HIMZBESOMYMDCDX3O6637OL5Y", "length": 5637, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "tamilnadu health department", "raw_content": "\n`மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்கிய மாவட்டம்' - தேசிய அளவில் அசத்திய தர்மபுரி\nதமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள்- கூடுதலாக 1350 இடங்கள்\nஉடையும் ஊசி மர்மம்... அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஊசிகள் தரமில்லாதவையா\n`விபத்தில் காயமடைந்தவருக்குத் தையல் போடும் துப்புரவுப் பணியாளர்’- அறந்தாங்கி அரசு மருத்துவமனை அவலம்\n`வருசம் ஒண்ணு ஆச்சு.. ஒரு ரூபா கூட வரல..’- மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கலங்கும் ஒரத்தநாடு பெற்றோர்\n``உணவகங்களுக்கு இனி எங்கள் ஹைஜீன் ரேட்டிங் முக்கியம்\" - உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு\n`மருத்துவக் கல்லூரிகளின் பெருக்கம் ஆபத்து' - எச்சரிக்கை மணியடிக்கும் மருத்துவக் கவுன்சில்\nதமிழகத்தில் நம்பர் 1; தனியாரை விஞ்சியது-100 ஆண்டுகளைக் கடந்து சாதிக்கும் தஞ்சை அரசு கண் மருத்துவமனை\n`ஒருவரால் 5 பேரைக் காப்பாற்ற முடியும்' - உடலுறுப்பு தானம் குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன்\nயாருக்காக இருக்கிறது மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம�� - ஓர் அதிர்ச்சி அலசல்\n`13 ஆண்டுகளாக ரேபிஸ் இல்லை; நாட்டிலேயே முதல் மாவட்டம்’ - நீலகிரி ஆய்வாளர்கள் பெருமிதம்\nடெங்குவால் இதுவரை 1,800 பேர் பாதிப்பு... என்ன செய்கிறது தமிழக சுகாதாரத் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2016/04/", "date_download": "2019-12-15T02:33:40Z", "digest": "sha1:2VX5LPFXHSSQVXQMTHF2F7UV52PRDE7L", "length": 96158, "nlines": 283, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: April 2016", "raw_content": "\nஅலசல் ( 90 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 28 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nசொற்கோலம் ( 10 )\nதினம் ஒரு சொல் ( 101 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 84 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nகம்யூனிஸ சமுதாயம் வெறும் கனவா \nஉங்கள் பரப்புரையை கூர்மையாக்கிட .......\nமதத்துக்கு மரணமில்லை என்று சொல்லலாமா \nபுத்தகம் - கேள்வி - அனுபவம்\nகம்யூனிஸ சமுதாயம் வெறும் கனவா \nPosted by அகத்தீ Labels: விவாத மேடை\nசரஸ்வதி நாகரீகத்துக்கு சொந்தக்காரரென்றும், லெமூரியா எனப்படும் குமரிக்கண்டத்தின் பாரம்பரியம் என்றும் பெருமைப் படுவதில் உங்களுக்கு என்ன சுணக்கம் குப்தர்களின் காலம் பொற்காலம், அசோகரின் காலம் பொற்காலம், சோழர்கள் காலம் பொற்காலம் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சா\nமதம், கடவுள், இல்லாத தேசம் ஒன்று உருவாகுமா அப்படி ஒரு பொன்னுலகம் என்றைக்கேனும் பூக்குமென நம்புகிறீர்களா அப்படி ஒரு பொன்னுலகம் என்றைக்கேனும் பூக்குமென நம்புகிறீர்களா மக்கள் மனம் விசாலமாகி கம்யூனிச சமுதாயத்தை ஏற்கும் காலமும் கனியுமோ மக்கள் மனம் விசாலமாகி கம்யூனிச சமுதாயத்தை ஏற்கும் காலமும் கனியுமோ\nதொடர்ந்து பேசப்பேச நிறையவே கேள்விகள் வருகின்றன. வந்துள்ள கேள்விகளில் புதியவை இவை. தொடர்ந்து விவாதிப்பதற்கு மனதைத் திறந்துவைத்திருப்பதே முக்கியம்.\nசரஸ்வதி நாகரீகத்துக்கு சொந்தக்காரரென்றும், லெமூரியா எனப்படும் குமரிக்கண்டத்தின் பாரம்பரியம் என்றும் பெருமைப் படுவதில் உங்களுக்கு என்ன சுணக்கம் குப்தர்களின் காலம் பொற்காலம், அசோகரின் காலம் பொற்காலம், சோழர்கள் காலம் பொற்காலம் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சா\nஅவசியம் பதில் சொல்ல வேண்டிய பெருங்கேள்வி. இதற்காக தனி நூலே எழுதத்தக்க அளவு விவரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆயினும் ஒரிரு வரிகளில் சொல்லவேண்டியுள்ளது.சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லப்படுகிற மொஹஞ்சோதாரா, ஹராப்பா நாகரீகம�� ஆரியர் இந்த பூமிக்குள் நுழையும் முன்பே நின்று நிலைத்த நகர நாகரீகம்.\nஇம்மண்ணின் தொல்குடிகளான திராவிடருக்கு உரியது அது என்றே இதுவரை கிடைத்த அனைத்து சான்றாதாரங்களும் நிறுவுகின்றன. தொல்குடிகளை திராவிடர் எனச் சுட்டுவதில் மாறுபடுவோரும் உண்டு ; ஆனால் அது ஆரிய நாகரிகம் என்பதற்கு எந்தத் தடயமும் கிடையாது,\nஇந்துத்துவம் பேசும் சங்பரிவார் இதனை மறுத்து சரஸ்வதி நதி நாகரீகம் என சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்காக அவர்கள் புனைந்த அனைத்துக் கட்டுக்கதைகளையும் அறிவியலாளர்கள் நிராகரித்து ; அவை அனைத்தையும் பொய்யென நிறுவிவிட்டனர். அது சிந்து சமவெளி நாகரீகமே. மொஹஞ்சதோரா - ஹராப்பா நாகரீகமே .\nலெமூரியாக் கண்டம் எனும் குமரிக் கண்டம் குறித்து தமிழ்ச் சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது. அண்மையில் வந்த சுனாமி போல் பெரும் ஆழிப்பேரலையாலோ கடற்கோள்களாலோ இப்பெரும் நிலப்பரப்பைக் கடல் கொண்டிருக்கும் எனக்கூறுகின்றனர்.1965ல் தனுஷ்கோடி மூழ்கியதும் 2004 சுனாமியில் ஏற்பட்ட பேரழிவும் ஏன் இது போல் பெரும் பரப்பை கடல் கொண்டிருக்கக் கூடாது என கேள்வி எழுகிறது.\nசௌராஷ்டிரம் அருகே கடலுக்கடியில் ஒரு பழைய துறைமுகம் கண்டுபிடிக்கப்பட்டதும், பூம்புகாரில் நடத்திய ஆய்வுகளில் கடலடியில் சிதைந்த கட்டிடங்கள் காணப்படுவதும் லெமூரியா கண்ட கற்பிதத்துக்கு உயிர் கொடுத்ததுபோல் தோன்றும். இவற்றை எல்லாம் ஒப்புக்கொள்ளும் சு.கி. ஜெயகரன் எழுதிய நூலொன்று லெமூரியா கண்டமொன்று இருந்திருக்க வாய்ப்பில்லை என புவியில் அறிவியல் துணையோடு வாதிடுகிறது .\nஆரம்பத்தில் புவியியலாளர்கள் மத்தியில் இக்கண்டம் குறித்த நம்பிக்கை வெளிப்பட்ட போதிலும் ஆய்வு வலுவானபின் இது குறித்த சந்தேகமே வலுத்துவருகிறது. இன்னும் உறுதியான அறிவியல் ரீதியான நிரூபனங்கள் தேவைப்படுகின்றன. அதுவரை தமிழ் சமூகத்தின் பொதுப் புத்தியில் லெமூரியா கற்பிதம் தொடரவே செய்யும்.\nசோழர் காலமோ, குப்தர் காலமோ, அசோகர் காலமோ பொற்காலம் என்பதெல்லாம் மிகைக் கூற்றே. ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் சில சிறப்புகள் இருக்கும்; அது போல் பெரும் அவலங்களும் இருக்கும். முன் கேள்வி ஒன்றில் நாம் குறிப்பிட்டது போல சோஷலிசத்துக்கு முந்தைய எல்லா ஆட்சிகளும் சாராம்சத்தில் சுரண்டும் வர்க்க ஆட்சியே.\nமன்னராட்சி என்பது நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பேணிக்காக்கும் அரசமைப்பே. இந்த ஆட்சிகள் நிலப்பிரபுக்களின் நலனை பாதுகாத்தன.குடியானவர்களை வஞ்சித்தது. அடக்கி ஒடுக்கியது. சாதியம் ஏதோ ஒருவகையில் பாதுக்காக்கப் பட்டது.\nகோடிக்கணக்கான மக்கள்“ஆடையின்றி வாடையில்மெலிந்துகையதுகொண்டு மெய்யது பொத்திகாலது கொண்டுமேலதுதழீ இப்பேழையில் இருக்கும்பாம் பெனஉயிர்க்கும்ஏழையாளனைக் கண்டனம்எனுமே”-எனும்படியாகத்தான் வாழ்ந்தனர்.\n“இரந்தும் உயிர்வாழ்தல்வேண்டின்பரந்துகெடுகஉலகியற்றியான்”-என இறைவனையே சபிக்கும் படியாகத்தான் உயிர் வாழ்ந்தனர்.\nஉழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இந்த ஆட்சிகள் ஒரு போதும் பொற்கால ஆட்சியல்ல.\nஇப்போது நாம் இங்கு காண்கிற ஆட்சி எதுவும் பொற்கால ஆட்சி அல்ல. பொற்கால ஆட்சி நேற்றும் இல்லை; இன்றும் இல்லை; இனிதான் பூக்க வேண்டும்.\nஇதனைச் சொல்வதால் பழம் பெருமைகளை முற்றாக நிராகரிப்பதாகாது; மாறாக முந்தைய நியாயமான பெருமைகளைச் சொல்வது வேறு; பொற்காலமென விமர்சனமின்றி போற்றிப் புகழ்வது வேறு.மன்னராட்சியா குடியாட்சியா எதுவாக இருப்பினும் ; கொடியும் கோஷமும் மாறினும், சுரண்டல் ஆதிக்கம் மட்டும் தொடரவே செய்யுமெனில், அடக்குமுறை நீடிக்குமெனில், உழைப்போர் நலன் உதாசீனப்படுத்தப்படும் எனில் -அது எப்படி பொற்கால ஆட்சியாகும்\nநாம் முன் கேள்விக்கான பதிலில் சுட்டிக்காட்டியவாறு சோஷலிச கட்டத்தையும் தாண்டி வர்க்கப் பகைமையும் மோதலும் இல்லாத - அரசும் அடக்குமுறையும் இல்லாத - “ உற்பத்தி சக்திகள் வளர்ந்து கூட்டு உழைப்பு எனும் ஊற்றிலிருந்து செல்வம் அளவின்றி பெருகி ஓடுகிற” கம்யூனிஸ சமுதாயமே பொற்காலமாகும். நம் கவிஞர்கள் கனவு கண்ட‘எல்லோரும் இன்புற்றிருக்கும் பொன்யுகம்’ இனிதான் பூக்க வேண்டும்.\nஅதற்காக உழைக்கும் மக்களை அணிதிரட்ட கடந்தகால பொற்கால மயக்கங்களை தோலுரிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உண்டு. செய்வோம்.\nமதம், கடவுள், இல்லாத தேசம் ஒன்று உருவாகுமா அப்படி ஒரு பொன்னுலகம் என்றைக்கேனும் பூக்குமென நம்புகிறீர்களா அப்படி ஒரு பொன்னுலகம் என்றைக்கேனும் பூக்குமென நம்புகிறீர்களா மக்கள் மனம் விசாலமாகி கம்யூனிச சமுதாயத்தை ஏற்கும் காலமும் கனியுமோ மக்கள் மனம் விசா��மாகி கம்யூனிச சமுதாயத்தை ஏற்கும் காலமும் கனியுமோ\nநூறு கேள்விகளோடு முடிக்கிறேன் என ஏற்கெனவே சொல்லிவிட்டதாலும், இதுவே நூறாவது கேள்வி என்பதாலும் கிடுக்கிப் பிடி கேள்வியை வீசி இருக்கிறார் நண்பர். பதில் சொல்ல பல பக்கங்கள் தேவை. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே இதுவரை சொன்ன பதில்களை மீண்டும் அசை போட்டபடியே இப்பதிலை வாசிக்க வேண்டுகிறேன் .\nமதமும் கடவுளும் இல்லாத தேசமும் ஒரு பொன்னாளும் கேடகவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்நாளை உங்களைப் போலவே நானும் ஆவலொடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன் வறுமையும், வேலையின்மையும், அடக்குமுறையும் இல்லாத ஒரு வாழ்வு நமக்கு வேண்டும். அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் அறியாமையிலிருந்தும் விடுதலை வேண்டும். இல்லையா \n“எல்லா ஒடுக்கும் வர்க்கங்களுக்கும் நம் வர்க்க ஆட்சியை நிலைபேறுடையதாக ஆக்கிக் கொள்வதற்காக இரு சேவைகள் தேவைப்படுகின்றன; ஒன்று, தூக்கிலிடுபவன் சேவை [ hungman’s function] , இரண்டு, பூசாரிகள் சேவை [priestly function ] - இரண்டும் அவர்களுக்குத் தேவை. ஏனெனில் , சுரண்டுவோருக்கு எதிராக சுரண்டப்படுவோர் மத்தியில் எழும் எதிர்ப்பை, போராட்டத்தை அடக்கி ஒடுக்க தூக்குமரமும் தூக்கிலிடுவோனும் தேவை. மறுபுறம் சுரண்டப்படுவோனுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லி, ‘துன்பங்களை கஷ்டங்களை சகித்துக்கொண்டு கீழ்ப்படிந்து தியாகம் செய்தால் உனக்கு இன்பம் கொழிக்கும் சொர்க்கம் கிடைக்கும்’ என்று சொல்லி - அது வெறும் சரடு நடை முறை சாத்தியமற்றது எனினும் - மயங்கச் செய்ய பூசாரி தேவை. வர்க்க ஆட்சியை உறுதி செய்து - அதற்கு அவர்களை அடிபணியச் செய்து - புரட்சிகர செயல்பாட்டிலிருந்து ஒதுக்கி - புரட்சிகர மனவெழுச்சி ஏற்படாமல் முனை மழுங்கச் செய்து புரட்சிகர உறுதியைக் குலைக்க பூசாரிகள் தேவை,” என்றார் தோழர் லெனின்.\nஆக, ஆளும் வர்க்கம் அவ்வளவு சுலபமாக தன் ஆதிக்கக் கருத்தோட்டத்தை விட்டுக்கொடுத்துவிடாது. அதனால்தான் முதலாளித்துவ சமுதாயம் உள்ளிட்டு இதுவரையிலான எல்லா சமூக அமைப்புகளும் மதத்தையும் கடவுளையும் விடாமல் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு அறிவியல் உண்மைகள் மதம், கடவுள் இவற்றை கேள்விக்குள்ளாக்கினும் தன் சுய நலத்துக்காக இவற்றை நீடிக்கச் செய்வதில் முதலாளித்துவம் ���ெற்றி பெற்றுள்ளது. நவீன அறிவியல் தொழில் நுட்ப சாதனங்கள் இதற்கே சேவை செய்கின்றன.\nஅதிலும் உலகமயம் சகல நல்ல விழுமியங்களையும் அடித்து உடைத்துவிட்டு வெறும் நுகர்வு இயந்திரமாக, பணவெறி மிக்க மிருகமாக, சுயநலக் கிருமியாக மனிதனை மாற்றிக்கொண்டிருக்கிறது. இதனால் அவனுக்கு/அவளுக்கு ஏற்படும் மன உழைச்சலுக்கு ஆன்மீக மருந்து தடவுவதாய்க் கூறி மேலும் மேலும் மதத்திடமும் கடவுளிடமும் சரண்டையச் செய்கிறது .இச்சூழலில் சமூக உளவியலை வென்றெடுக்கும் சவாலான பணிநம்முன் உள்ளது .\nஆனால் முதலாளித்துவம் உற்பத்தி செய்யும் வேலையின்மை , கடன் நெருக்கடி , வாழ்வைப்பற்றிய அச்சம் என எல்லா நெருக்கடியும் வேறுவழியின்றி மனிதனை வேறு பாதையை தேடவே நிர்பந்திக்கும். முதலாளித்துவம் தன் சவக்குழியைத் தானே வெட்டிக்கொள்ளும். அச்சூழலில் சமூக அமைப்பை மாற்றுவதற்கான போரட்டமும் பகுத்தறிவுக்கான விழிப்புணர்வும் ஒரு சேர முன்னெடுக்க இயலும். செய்ய வேண்டும் .\n“மனிதர்களை இயங்கச் செய்யும் ஒவ்வொன்றும் அவர்களுடைய மனத்தினூடே சென்று தீர வேண்டும். அது என்ன வடிவம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பெரிதும் சூழ்நிலைகளையே பொருத்திருக்கும்,” என்று எங்கெல்ஸ் கூறினார்.\n“ வரலாற்று வளர்ச்சியில் ஆன்மீகத்தின் இயங்கு பாத்திரத்தை புரிந்து கொள்ள இக்கூற்று உதவிடும். சமூக உறவுகள், தேவைகள் மற்றும் நலன்கள் சித்தாந்த மதிப்புகளின் வடிவத்தில், அதாவது கருத்துகள், இலட்சியங்கள், கோட்பாடுகள், நோக்கங்கள் என்ற முறையில் ஈடேற்றமடைகின்றன. பெருந்திரளான மக்கள் புரட்சிகர சித்தாந்தத்தைத் தன் வயப்படுத்திக்கொள்ளும் பொழுது அது பொருளாயத சக்தியாகிறது,” என்றனர் ரஷ்ய தத்துவ ஆசிரியர்கள் .\nமுன்னொரு கேள்விக்கான பதிலில் சுட்டியதுபோல, இப்போது கூட உலகில் வெறுமே 30 நாடுகள் மட்டுமே ஏதோ ஒரு வகையில் மதத்தோடு அரசைப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. 166க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏதோ ஒருவகையில் மதம் அரசிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 22 விழுக்காடு மக்கள் ஏதோ ஒரு வகையில் நாத்திகத்தை நெருங்கியுள்ளனர். 11 விழுக்காட்டினர் நாத்திகராகவே அடையாளப்படுத்துகின்றனர் .\nஎனவே நம்பிக்கை வலுக்கிறது .காலந்தோறும் சில கருத்துகள் அழிகின்றன; சில மாறுகின்றன; சில புதியனவ���கத் தோன்றுகின்றன. வரலாற்றுப் பொருள் முதல்வாத நிலையிலிருந்து நோக்கும்பொழுது கருத்துகள் பிறத்தலும் மாறுதலும் அழிதலும் பொருளுற்பத்தி நிலைமைகளிலும் உறவுகளிலும் எழும் மாற்றங்களையொட்டியே நிகழ்கின்றன .எடுத்துக்காட்டாக , முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கட்ட நிலையில்தான் ஜனநாயகக் கருத்துகளும் சோஷலிசக் கருத்துகளும் மிகத் தெளிவாகப் பிறந்தன. புதிய பௌதீக நிலைமைகளின் ஆதாரத்தில்தான் புதிய கருத்துகள் பிறக்க முடியும் . பழைய கருத்துகள் சிலவும் கூட தொடர்ந்து ஒரு பங்கை வகிக்கும். மாறாதது எதுவும் இல்லை .\n“ கம்யூனிசம் ஒரு நம்பிக்கை சார்ந்த கோட்பாடல்ல ;மாறாக அது ஒரு இயக்கம். அது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதில்லை; மாறாக நடப்பு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது,” என்பார் எங்கெல்ஸ். ஆம். நடப்பு உண்மைகளில் காலூன்றி சமூக மாறுதலுக்காக அர்ப்பணிக்கும் ஒரு பேரியக்கமாக கம்யூனிசம் வலுப்படும் சூழலில், மக்களை வென்றெடுக்க முடியும். கம்யூனிசக் கனவு கைக்கூடும்.\n எதிரே தெரியுது பொன்னுலகம்.” -கம்யூனிஸ்ட் அறிக்கையின் இந்த அறைகூவல் காலம் கடந்தும் எங்கும் உயிர்த்துடிப்புடன் ஒலிக்கிறது.\nநூறு கேள்வி பதிலுடன் உரையாடலை நிறைவு செய்கிறேன்.இதன் பொருள் உரையாடலும் விவாதமும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதல்ல; இங்கு இவ்வளவுதான் சாத்தியம் . அவ்வளவே. உரையாடலை, விவாதத்தை வேறுவேறு தளங்களில் நாம் தொடர்ந்துகொண்டே இருப்போம். ஆம்\n” “அநீதியை எதிர்த்துக் கொண்டே இருப்போம்\nநன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 17-04-2016\nPosted by அகத்தீ Labels: விவாத மேடை\nநாத்திகம் இங்கே வேர் பிடிக்கவில்லையா\nசோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் புரியாத வார்த்தைகளைப் பேசுவதைவிட சமதர்மம் என்ற சொல்லையோ, பொதுவுடைமை என்ற சொல்லையோ பயன்படுத்தலாகாதாஅந்நியத் தத்துவம் என்பதால் அந்நியச் சொல்லால்தான் விளிக்க வேண்டுமோ\nஇந்தியாவின் - தமிழகத்தின் தத்துவ மரபாக உலகே வியந்து பார்ப்பது நமது ஆன்மீகச் செல்வத்தைத்தானே சார்வாகன் முதல் பெரியார் வரை போராடியும் இம்மண்ணில் நாத்திகம் வேர்பிடிக்கவில்லையே ஏன் \nமாற்றுக் கருத்துகள் கூறுவோரைப் பார்க்க மாட்டேன் என்று கண்களையும், மாற்றுக் கருத்துகளைக் கேட்க மாட்டேன் என்று காதுகளையும், மாற்றுக் கருத்துகள் பற்றிப் பேச மாட்டேன் எ���்று வாயையும் மூடிக்கொள்வோரை விட, இப்படி விவாதிக்க வருவோர் சிந்தனைகள் வளம் பெற உதவுகிறவர்களே. ஆகவே, அவர்களிடமிருந்து ஒரே விதமான கேள்விகள் வரினும் விளக்கமளிப்பது மார்க்சியர்களின் கடமையே.\nசோஷலிசம் , கம்யூனிசம் என்றெல்லாம் புரியாத வார்த்தைகளைப் பேசுவதைவிட சமதர்மம் என்ற சொல்லையோ, பொதுவுடைமை என்ற சொல்லையோ பயன்படுத்தலாகாதாஅந்நியத் தத்துவம் என்பதால் அந்நியச் சொல்லால்தான் விளிக்க வேண்டுமோ\nசுற்றிச் சுற்றி இது ஒரு அந்நிய தத்துவம் என்று கோடு போட்டு, இந்த மண்ணில் இது முளைக்காது எனச் சொல்வது இந்தத் தத்துவத்தின் எதிரிகளுடைய ஒரு உத்தி. அது இருக்கட்டும், நம் தமிழ் நாட்டில் புரட்சி, அம்மா, மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட பல சொற்கள் படும்பாட்டைப் பார்த்தபின்னும் இப்படி ஒரு கேள்வியா கம்ப்யூட்டர், லேப் டாப் என எண்ணற்ற கருவிகளின் பெயர் எந்த மொழியில் என்பது மட்டுமா பிரச்சனை கம்ப்யூட்டர், லேப் டாப் என எண்ணற்ற கருவிகளின் பெயர் எந்த மொழியில் என்பது மட்டுமா பிரச்சனை பெயர்ச் சொல்களை அப்படியே பயன்படுத்தலில் பிழை என்ன பெயர்ச் சொல்களை அப்படியே பயன்படுத்தலில் பிழை என்ன எந்தச் சொல்லால் விளிப்பது என்பதற்கு முன்னால் அவற்றின் உட்பொருளை அறிவது அவசியமல்லவா \nமுதலாளித்துவம் மூர்க்க லாபெவெறியோடு நிலம் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவற்றை சிலரிடம் குவித்து ஏகபோகமாக்குகிறது. அவர்களின் சொத்தைப் பாதுகாக்க அரசு இயந்திரம் முழுதாய் முடுக்கி விடப்படுகிறது . உழைப்பாளி மக்கள் மேல் ஒடுக்கு முறை ஏவப்படுகிறது . இதற்கு துணையான கருத்தோட்டமும் ஒழுக்க விதிகளும் சமூகச் சட்ட மாக்கப்படுகிறது. கேள்வி கேட்போரும் எதிர்ப்போரும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் சமூகத்தின் மொத்த செல்வத்தின் பெரும் பகுதி குவிய; பெரும்பாலான மக்கள் வறுமைப் படுகுழியில் தள்ளப்படுகின்றனர். இருப்பவர் இல்லாதவர் இடைவெளி பெருகுகிறது. வறுமையும் வேலையின்மையும் வாட்டி வறுக்கிறது. போரும் மோதலும் தொடர்கிறது .\nஇந்த முதலாளித்துவ சமுதாயத்துக்கு மாற்றாக சோஷலிசம் முன் வைக்கப்படுகிறது. இங்கு உற்பத்திக் கருவிகளான தொழிற்சாலை சுரங்கம் முதலியன அரசுக்குரியதாகிறது. லாபவெறிக்கு கடிவாளம் போடப்படுகிறது. ��ிலக் குவியல் உடைக்கப்பட்டு பரவலாக்கப் படுகிறது. உணவும் உறைவிடமும் வேலையும் கல்வியும் சுகாதாரமும் அனைவருக்கும் உத்திரவாதப்படுத்தப்படுகிறது.ஏழை பணக்காரன் இடைவெளி ஒழிக்கப்படுகிறது; மாறாக சக்திக்கேற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம் நடைமுறைக்கு வருகிறது. இங்கு அரசு என்ற அடக்குமுறைக் கருவி தொடரும்; ஆனால் முன்பு முதலாளிகள் நலன் காக்க உழைப்பாளிகளை ஒடுக்கியதற்கு மாறாக உழைப்பாளிகள் நலன் பேண முதலாளிகளை அடக்கும். உலகப் போருக்கு அல்ல உலக சமாதானத்துக்கே முன்னுரிமை. இன்னும் சொல்லலாம்.\nஇடம் கருதி இதோடு நிறுத்துகிறோம். இவைவெல்லாம் ஈயடிச்சான் காப்பியாக எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாக அமையாது. அமைக்கவும் இயலாது. அந்தந்த மண்ணிற்கேற்ப ஆங்காங்குள்ள சமூகச் சூழல், சமூகத் தேவை, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, அக, புற சூழல் இவையொட்டி நாட்டுக்கு நாடு கூடுதலாகவோ குறைவாகவோ அமலாகும். இதனைக் குறிக்கும் சரியான சொல் சோஷலிசம் என்பதே. இதே உணர்வோடு சமதர்மம் என்ற சொல்லைச் சொன்னாலும் அட்டியில்லை.\nமாறாக கம்யூனிசம் என்பது இதனினும் உயர்ந்த கட்டம். இன்னும் எங்கும் சோதிக்கப்படவில்லை. கம்யூனிச சமுதாயத்தில் தனிநபர் சொத்துரிமை முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும். எல்லோருக்கும் எல்லாம் பொதுவாக இருக்கும். தன் சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் உழைப்பர். அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்வர். இங்கே அடிமையும் கிடையாது எஜமானனும் கிடையாது. சுரண்டுபவரும் இருக்கமாட்டார். சுரண்டப்படு வோரும் இருக்கமாட்டார். ஒடுக்குவோரும் இருக்கமாட்டார் ஒடுக்கப்பட்டோரும் இருக்கமாட்டார். உடையோரும் இல்லாதோரும் இல்லாத - ஒவ்வொருவர் சுதந்திரத்தையும் ஒவ்வொருவரும் மதிக்கிற =- அரசு என்கிற அடக்குமுறை கருவியே உலர்ந்து உதிர்ந்து போகிற ஒரு பொன்னுலகம் அது. அந்த லட்சிய யுகத்துக்கு கம்யூனிஸம் என்று பெயர். இதனை பொதுவுடைமை என விளிக்க விரும்பினும் இதே உணர்வோடு விளிப்பின் நமக்கென்ன கசக்கவா செய்யும்\n“தனிநபராட்சி, அரசியல் சட்டரீதியான மன்னராட்சி, குடியாட்சி ஆகியவை வர்க்கப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்களே; இந்த வடிவங்களில் ஒவ்வொன்றும் அதன் வர்க்க உள்ளடக்கத்தின் வேறுபட்ட வளர்ச்சிக் கட்டங்கள் ஊடே கடந்து செல்கிறது என்று வரலாற்றின் இயக்கவியலி���் உள்ளது.ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கான இடை மாற்றம் தன்னளவில், புதிய புறத்தோற்றத்தின் கீழ் உள்ள முந்தைய சுரண்டும் வர்க்கத்தை ஒழிப்பதில்லை,” என்பார் லெனின்.\nஆம். உண்மை அதுவே. வரலாற்றில் முதல் முறையாக சுரண்டும் வர்க்கத்தைக் கீழே தள்ளி உழைக்கும் வர்க்கத்தை ஆட்சிக் கட்டிலில் உடகார வைத்தது சோஷலிசப் புரட்சியே. இதுதான் அதன் உள்ளடக்கத்திலேயே மிக முக்கியமானது. வர்க்க வேறுபாட்டை சோஷலிசம் முற்றாக ஒழித்துவிடாது, ஆயின் உழைக்கும் வர்க்க மேலாண்மையை நிறுவும். சோஷலிச சமுதாயத்தின் முக்கிய மரபணு இதுவே. இதனால்தான் ஆயிரம் ஆண்டுகளாய் அடக்கியும் சுரண்டியும் ஆளும் வர்க்கமாய் இருந்த சுரண்டும் வர்க்கம் தன் வீழ்ச்சியை இழப்பை தாங்கமுடியாமல் வஞ்சகம், சதி, கலகம் இவற்றின் மூலம் சோஷலிச சமூகத்தை அழித்தொழிக்க முயல்கிறது. சோவியயூனியன் உள்ளிட்ட சில இடங்களில் வெற்றியும் கண்டிருக்கிறது. எனினும் சோஷலிசத்தின் மீதான அவதூறுகளையும் தாக்குதலையும் முதலாளித்துவம் தொடரவே செய்கிறது.\nகம்யூனிச சமுதாயமோ வர்க்க பகைமையே இல்லாத - வர்க்கங்களையே இல்லாமல் செய்துவிடும் புதிய சமூகம். அனைவரும் அனைத்திலும் எல்லாவிதத்திலும் சமம். வறுமையைப் பங்கு போடும் சமூகம் அல்ல. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி - நவீன தொழில் நுட்ப வளர்ச்சி இவற்றால் பெருகும் வளத்தினை எல்லொரும் தேவைக்கு ஏற்ப துய்க்கவும் - அதற்காக தன் சக்திக் கேற்ப உழைப்பை நல்கவுமான ஒரு புதுயுகம் .\n“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது அல்லாமல் வேறொன்றறியேன்” என்கிற கனவு அப்போதே மெய்ப்படும். அந்தப் பொன்னுலகம் நம் கனவாகவும் லட்சியமாகவும் மட்டுமே இருப்பினும், எதிர்காலச் சந்ததியினர் வசப்படச் செய்வர் என்கிற சமூக அறிவியல் நம்பிக்கையைப் பிரகடனப்படுத்துவோம்\nமேலும் அறிய , ஆர். பார்த்தசாரதி எழுதிய “மார்க்சியம்- எதிர்காலம்” உட்பட ஏராளமான நூல்கள் நம்முன் குவிந்து கிடக்கின்றன.சரி\nகம்யூனிசம் எனும் வார்த்தைகளை நீங்கள் ஏற்பதும் மாற்றுவதும் உங்கள் கையில். அதே சமயம் மார்க்சியம் ஒரு மண்ணுக்கோ, ஒரு இனத்துக்கோ உரிய தத்துவம் அல்ல; உலகம் முழுமைக்குமான சமூக விஞ்ஞானம். மின்சாரமும் மார்க்சியமும் இன்றி உலகில் மெய்யான விடியல் கிடையவே கிடையாது .\nஇந்தியாவின் - தமிழகத���தின் தத்துவ மரபாக உலகே வியந்து பார்ப்பது நமது ஆன்மீகச் செல்வத்தைத்தானே சார்வாகன் முதல் பெரியார் வரை போராடியும் இம்மண்ணில் நாத்திகம் வேர்பிடிக்கவில்லையே ஏன் \nஒரு நாட்டைப் பற்றிய சித்திரம் அந்நாட்டு ஆளும் வர்க்கத்தால்தான் உருவாக்கப்படும் . இங்குள்ள ஆளும் வர்க்கமும் இங்குள்ள பார்ப்பனிய ஆதிக்க சக்திகளும் உருவாக்கிய மாயைகள் பல. இந்தியர்கள் எல்லோருமே புலால் மறுப்பாளர்கள், மரக்கறி உணவுப் பழக்கம் மட்டுமே உள்ளவர்கள் என்றே வெளிநாட்டுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. உண்மை என்ன இங்கு மிகச் சிறுசதவீதத்தினரே புலால் மறுப்பாளர். பெரும்பகுதியினர் புலால் உண்போரே. அது போல் கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமுமே இந்தியக் கலை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த இரண்டையும் விரும்புவோர் இங்கு மிகச் சொற்பமே. பெரும்பாலோர் பல்வேறு நாட்டார் கலைகளையே விரும்புகின்றனர். இதுபோல் இந்தியாவைப் பற்றி ஆளும் வர்க்கம் கட்டமைத்திருக்கும் பொய்மைகள் அநேகம். அதில் ஒன்றுதான் இந்தியா ஆன்மீக நாடென்பதும். இந்தியாவை உலகமே ஆன்மீக பூமியாகப் பார்க்கிறது எனத் தொடர்ந்து நம் காதில் பூ சுற்றப்படுகிறது. இந்தியா மிகவும் பின் தங்கிய நாடு. குறைந்த கூலிக்கு கொள்ளையடிக்கலாம். கனி வளங்கள் ஏராளம். விருப்பம் போல் வேட்டையாடலாம். இங்கு மூட நம்பிக்கைகள் அர்த்தமற்ற சடங்குகள் அதிகம்... இப்படித்தான் உலகம் நம்மை புரிந்து வைத்திருக்கிறது. இதனை மாற்றுவதே முற்போக்காளர் கடமை.\nதேவிபிரசாத் சட்டோபாத்யாயா, நா. வானமாமலை, அருணன், தேவ. பேரின்பன் உள்ளிட்ட பலர் எழுதிய நூல்கள் விரிவாக நம் தத்துவ வேர் ஏதோ ஒரு வகையில் கடவுள் மறுப்பு சிந்தனை என்பதை அடையாளம் காட்டுகின்றன. ஆழமாக நிறுவுகின்றன.நா. வானமாமலை இப்படித் தொகுத்துக் கூறுவார்:\n1. இந்தியத் தத்துவங்கள் அனைத்துமே கடவுள் நம்பிக்கையைப் போதிக்கவில்லை. மாறாக, மிகப் பெரும்பான்மையானவை கடவுளை மறுக்கின்றன.\n2. நமது பண்டைய நாத்திகவாதிகளின் பலவீனங்களை, மார்க்சியம்தான் நிவர்த்தி செய்து அவர்களது நாத்திக வாதத்தை தருக்க நிலையில் இருந்து , கீழே கொணர்ந்து வாழ்க்கை நிலையோடுள்ள தொடர்வைச் சுட்டிக் காட்டுகிறது.\n3. இன்று, மார்க்சியம் உலகெங்கும் பரவியுள்ள நிலையிலும் கூட, நமது பண்டைய நாத்திகவாதிகளின் கடவுள் ��றுப்பு வாதங்கள், பயனுள்ள தர்க்கவாதங்களாகவே உள்ளன. அவற்றை முற்போக்காளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் .\n“ இந்திய நாத்திகவாதிகள் மிகப்பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதன் இயற்கையை அறிந்து அதனை மாற்றும் அறிவியல் முயற்சிகள் துவக்க நிலையிலேதான் இருந்தன. எனவே அறிவியலின் இயற்கை விதிகளைப் பயன்படுத்தித் தங்கள் நாத்திகவாதங்களை உருவாக்க இயலவில்லை. பிற்கால பிரெஞ்சு நாத்திகவாதிகளுக்கு அறிவியல் அறிவு கைகொடுத்தது. அவர்களுடைய வாதங்கள் செல் அமைப்பு , டார்வினது பரிணாமக் கோட்பாடு , புதிய அணுக்கொள்கை , வேதியல் மாறுதல்கள் குறித்த அறிவு இவற்றையெல்லாம் சான்றுகளாகக் கொண்டிருந்தன. ஆயினும் விஞ்ஞான சோஷலிசக் கொள்கையின் மூலவர்களுக்கு , பிற்கால நாத்திகர்களின் நிலை கூட திருப்தி அளிக்கவில்லை .அவர்கள் இயக்க இயல் பொருள்முதல்வாதம் , வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகிய முரணற்ற தத்துவச் சிந்தனையை உருவாக்கி பொருள் இயக்கம் பற்றியும், சமூக இயக்கம் பற்றியும் முழுமையான விளக்கம் கொடுத்த பின்னர்தான், நாத்திகம் சிந்தனைப் போக்கில் அதற்குரிய ஸ்தானத்தில் அமர்த்தப்பட்டது.”\nமார்க்சிய தத்துவம் குறித்து இக்கேள்வி பதில் தொடரில் முன்பே தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பெரியார் சாதி மறுப்பில் தொடங்கி - சாதியைக் காப்பாற்றும் மதம் - மதத்தை போதிக்கும் புராணாங்கள் சடங்குகள் - இவற்றின் அடிப்படையான கடவுள் மறுப்புக்கு வந்து சேர்ந்தார். பின் பிசிறில்லாமல் கடவுள் மறுப்பில், மத மறுப்பில் உறுதி காட்டினார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரோ அறிவியல் துணை கொண்டும், மார்க்சிய அணுகுமுறையோடும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.\nகருத்து மோதல்கள் இருப்பினும் தன் ‘குடியரசு’ ஏட்டில் சிங்காரவேலர் தொடர்ந்து எழுத பெரியார் இடம் கொடுத்தார்.சார்வாகர் தொடங்கி சிங்காரவேலர், பெரியார் எனத் தொடரும் இந்திய - தமிழக பகுத்தறிவாளர் படை இன்னும் வீரியமாகவே இருக்கிறது . பெரியார் என்கிற பெயரே இந்துத்துவ வெறியர்களுக்கு அலர்ஜியாக - ஒவ்வாமையாக இருப்பது இதனால்தான். இப்படை தோற்காது, மேலும் மேலும் முன்னேறவே செய்யும்.\n(அடுத்த இதழில் இத்தொடர் நிறைவடையும்)\nவண்ணக்கதிர் , தீக்கதிர் , 07 – 04-2016\nஉங்கள் பரப்புரையை கூர்மையாக்கிட .......\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\n“பாட்டுத் தொழிலிலே மனதை வையடா / தீயைப் பிசைந்து கவிதை செய்யடா” என தன் கவிதையில் சொன்னவன் மட்டுமல்ல ; அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உயிர்த்துடிப்புள்ள பாட்டாளி ஆம் பாட்டாளி பக்கம் நின்று பாடல் யாத்திடும் பாட்டாளி நவகவி\n.“முறையாக எழுதத் தொடங்கி முப்பத் தேழு ஆண்டுகளாக நான் விட்ட உயிர் மூச்சுகளுக் கிடையில் இந்த கவிமூச்சுகளும் கலந்துள்ளன”என தொகையறாவில் நவகவி சொல்வது மிகையல்ல .\n“இந்த முன்னுரையை எழுதுவதற்காக அவரு டைய தொகுப்புகளை ஒரு சேர வாசித்த போது மலைப்பு ஏற்பட்டது .கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த பூமியில் ,இந்த நாட்டில் ,இந்த தமிழ் மண்ணில் பொதுவெளியில் நடந்த எல்லாவற்றுக்கும் ஒவ் வொன்றுக்கும் முகம் கொடுத்துப் பாடியிருக்கும் தமிழின் ஒரே கவி நவகவிதான் என்கிற மலைப்பும்வியப்பும் …… ரூப்கன்வரிலிருந்து இடுவாய் ரத்தினசாமி கொலைவரை, பாபர் மசூதி இடிப்பிலிருந்து தொழிற்சங்கங்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் வரை, சே குவாராவைப் பாடிய பாடலிலிருந்து கட்சிக்கு மாதமாதம் லெவி தர வற்புறுத்தும் பாடல்வரை என அவர் பாடிக்கொண்டே இருப்பதை சக படைப்பாளிக்குள்ள பொறாமையுடன் பார்த்தேன்.” என முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை .\n“நவகவி எனும் வேப்பமரத்தின் கிளைகளில் உட்கார்ந்து பழந்தின்று வளர்ந்த காக்கை நான்.” என்பதில் பெருமை கொள்ளும் ஏகாதசி 27 தலைப்புகளில் இந்த ஆயிரம் பாடல்களைத் தொகுத்திருப்பது தமிழுக்கும் இடதுசாரி இயக்கத்துக்கும் செய்துள்ள அருஞ்சேவை .\n“ மதுர மீனாட்சிக்கும் காஞ்சி காமாட்சிக்கும்/ வருஷம் ஓர் கல்யாணமாம் – தெருமேலே/ மாப்பிள்ளை ஊர்கோலமாம் –எங்க / எதுத்த வீட்டுப் பொண்ணு வயசாகி நாளாச்சி / எப்பதான் கல்யாணமாம் – அவ கண்ணில் / எப்பவும் நீர் கோலமாம்” – கரிசல் கிருஷ்ணசாமி குரலில் இப்பாடல் வரிகள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கக் கேட்டிருக்கிறோம்.\n“ இலைகள் அழுத ஒரு மழை இரவு” இந்தப்பாடலுக்கு உருகாதார் யார் இன்றும் மாறாத சமூகச் சித்திரமன்றோ அது . “ அழகைப் பாட ஆயிரம் கவியுண்டு / எங்க ஊர் / அழுக்கைப் பாட ஏடெடுத்தேன் நெஞ்சில் / ஆசைமிகக் கொண்டு” என பிரகடனம் செய்த நவகவி அப்படியே வாழ்ந்து காட்டுவதன் சா���்சி இந்நூல் . இவன் பாடல்கள் வெற்று கோஷமோ வெறும் கண்ணீரோ அல்ல ; அதையும் மீறி ஒரு கண்ணீரின் சீற்றம் .கலையின் புதிய பரிணாமம் .\n“ திரும்பிய பக்கமெல்லாம் தேசத்தின் காயங்கள் / திருடரின் கைகுலுக்கும் நீதிகள் நியாயங்கள்” என்ற தொகையறாவுடன் தொடங்கும் ‘’முறையீடு’ பாடல் இன்றைய குரூர யதார்த்தத்தை படம்பிடித்துவிட்டு கவித்துவமாய் – நாட்டார் மரபுபோல் கற்பனையில் நீளும் ; இந்த சோகத்தைக் கேட்டால் ‘ பூக்களும் அரும்புகளும் இடம்பெயரும்’ .’ ‘ மலை குலுங்கி அழும்’ ‘ மேகமாய் மாறி கடல் வான்போகும்’ .\n“இந்தப் பக்கம் அடுப்பு; /அந்தப் பக்கம் படுக்க/ ஏதுமில்ல தடுப்பு /எப்படி முத்தம் கொடுக்க’ – யோசிச்சுப் பாருங்க நெஞ்சை சுருக்கென்று தைக்கும் . ‘ எருமைப்பட்டியும் எங்க வீடும்’ என்கிற இந்தப் பாடலில் கடைசியில் சொல்லுவார் “இப்படி வீடு கட்ட – நீ / எதுக்கு திட்டமிட்ட / மானங்கெட்ட மரக்கட்டயா / எங்கள நினைச்சிப்புட்ட” . கருணாநிதியை ஒரு முறை நள்ளிரவில் கைது செய்த போது படுக்கையறையில் நுழையலாமா என சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் அத்துணை பேரும் அறிக்கை விட்டனர். மனித உரிமை பற்றி வகுப்பெடுத்தனர். படுக்கையறை, சமையலறை என்று எல்லாமே ஒற்றை அறையாய் இருக்கும் ஏழையைப் பற்றி அவர்கள் யோசித்ததில்லை . நவகவி யோசித்தார்.பாடினார். அண்மையில் சென்னை வெள்ளத்தின் போது கூவம் கரையோர மக்களை கூண்டோடு பெயர்த்து பெரும்பாக்கத்தில் கொட்டடியில் அடைத்தஜெயலலிதாவின் கருணையை பாராட்டியவர்கள் அந்த எட்டடி குச்சின் அங்கலட்சணத்தை சொன் னாரா / மானங்கெட்ட மரக்கட்டயா / எங்கள நினைச்சிப்புட்ட” . கருணாநிதியை ஒரு முறை நள்ளிரவில் கைது செய்த போது படுக்கையறையில் நுழையலாமா என சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் அத்துணை பேரும் அறிக்கை விட்டனர். மனித உரிமை பற்றி வகுப்பெடுத்தனர். படுக்கையறை, சமையலறை என்று எல்லாமே ஒற்றை அறையாய் இருக்கும் ஏழையைப் பற்றி அவர்கள் யோசித்ததில்லை . நவகவி யோசித்தார்.பாடினார். அண்மையில் சென்னை வெள்ளத்தின் போது கூவம் கரையோர மக்களை கூண்டோடு பெயர்த்து பெரும்பாக்கத்தில் கொட்டடியில் அடைத்தஜெயலலிதாவின் கருணையை பாராட்டியவர்கள் அந்த எட்டடி குச்சின் அங்கலட்சணத்தை சொன் னாரா இந்தப்பாடல் தீர்க்க தரிசனமாய் ஒலிக்கிறது. சென்னையிலும் எருமைப்பட்டி நிலை��ான்.\n“ உலகம் பிறந்த கதை தெரிந்தவரே / உழவன் பிறந்த கதை தெரியுமா / கதையில் உயர்ந்த கதை என்பதனால் / கவிதையில் பாடவந்தேன் விவரமா” என்கிற நவகவி “ அவனே எனது கதாநாயகன்” என்கிறார். உழவின் மேன்மையை உழவரின் வலியை பல பாடல்களில் சொல்லி அறச்சீற்றம் கொள்கிறார் .\n“ மாடு தீண்டலாம் உங்களை ஆடு தீண்டலாம் நாங்க / மனுஷன் மட்டும் தீண்டக் கூடாதா ” என எரிஈட்டி வீசும் கவிஞரிவர் . “ வேத கால பிராமணர் வீட்டுக்கறி / ரிஷிபத்தினி சமைச்ச மாட்டுக்கறி /சாப்பிடக் கூடாதாம் எப்படிச் சரி / சனாதனிகள் மூஞ்சியில பார் அடுப்புக்கரி” இப்படி இவர் பாடாத பொருள் ஏது \n“ மனிதன் இருக்கும் இடமே அழகின் வாழிடம் / மனிதன் இல்லா இடமோ வெறுமை பாழிடம் / மனிதன் இல்லா இடமோ வெறுமை பாழிடம் ” என்பது கவிஞரின் முடிபு ; பாடல் நெடுக அதன் புன்னகை விரிப்பு .\nகாதலையும் உழைப்பையும் போற்றுவதே மார்க்சியம் . மார்க்சியத்தில் தோய்ந்த நவகவி போற் றாமல் இருப்பாரோ காதலைப் பாடும் கவிஞரின் வார்த்தைகளில் மண்ணின் வாசமும் மனசின் நேசமும் ஒட்டிக்கிடக்கிறது . “கரிசக் காட்டுச் செழுமையாட்டம் / கன்னம் தெரிந்தது – அவள் / விதைத்த சோளம் சிரிப்பில் வந்து / விந்தை புரிந்தது / அது – நாணல் போல குனிந்து குழையாத காதல் / மூங்கில் போல நிமிர்ந்து வளர்கின்ற காதல்.” அடடா காதலைப் பாடும் கவிஞரின் வார்த்தைகளில் மண்ணின் வாசமும் மனசின் நேசமும் ஒட்டிக்கிடக்கிறது . “கரிசக் காட்டுச் செழுமையாட்டம் / கன்னம் தெரிந்தது – அவள் / விதைத்த சோளம் சிரிப்பில் வந்து / விந்தை புரிந்தது / அது – நாணல் போல குனிந்து குழையாத காதல் / மூங்கில் போல நிமிர்ந்து வளர்கின்ற காதல்.” அடடா இதைவிடவா இலக்கிய நயம் சொட்டணும் .\nநீங்கள் சந்திக்கிற – பேசுகிற – எழுதுகிற ஒவ்வொரு பிரச்சனையைப் பற்றியும் நெக்குருகி பாடியிருக்கிறார் நவகவி . நீங்கள் அதனை உங்கள் பேச்சில் எழுத்தில் கலந்து தந்தால் மக்கள் இதயத்தை ஊடுருவுமே ஏன் செய்யக் கூடாது ; இவரது இலக்கியம் புத்தக அலமாரியில் அழகு பார்க்க அல்ல ; உங்கள் பரப்புரைக்கு அழகும் ஆழமும் சேர்க்க என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது :தொடர்ந்து விடாது பயன்படுத்தினாலே படைப்பின் நோக்கம் நிறைவேறும்.\n வாழ்வின் நாட்டின் நீள அகலங்களை ஆழங்களை காயங்களை படைப்பாக்குங்கள் நவகவி 1000 போல் அவையும் எம் கைவாளகும் நவகவி 1000 போல் அவையும் எம் கைவாளகும் இதைவிட பெருவிருது உமக்கு வேறேது \nநவகவி 1000 பாடல்கள்,ஆசிரியர் : கவிஞர் நவகவி,தொகுப்பு : ஏகாதசி,வெளியீடு : பாரதி புத்தகாலயம்,7,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை,சென்னை- 600 018.பக் :1072 , விலை : ரூ .745.\nநன்றி : தீக்கதிர் . புத்தகமேசை , 07-2016.\nமதத்துக்கு மரணமில்லை என்று சொல்லலாமா \nPosted by அகத்தீ Labels: விவாத மேடை\nமதத்துக்கு மரணமில்லை என்று சொல்லலாமா\nதங்களை நாத்திக நாடுகளாக அறிவித்த சில சோசலிச நாடுகள் கூட தங்களை மாற்றிக்கொண்டதே ஆகவே மதத்துக்கு மரணமில்லை எனச் சொல்லலாம் அல்லவா\nசோசலிசம் ஏன் நீடிக்க முடியவில்லை\n“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே” என்பதை உணர்ந்தால் இங்கே கலகம் ஏது\nதங்களை நாத்திக நாடுகளாக அறிவித்த சில சோசலிச நாடுகள் கூட தங்களை மாற்றிக் கொண்டனவே ஆகவே மதத்துக்கு மரணமில்லை எனச் சொல்லலாம் அல்லவா \nஅல்பேனியா, கியூபா போன்ற நாடுகளில் செங்கொடி பறக்கத் துவங்கியபோது அவை நாத்திக நாடுகளாகவே தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஆனால் சோவியத் யூனியன் தகர்விற்குப் பின்னால் அந்த நாடுகளின் அரசுகள் தங்கள் நாடுகளிலும் மக்களின் மதநம்பிக்கை மற்றும் வழிப்பாட்டு உரிமையை அங்கீகரித்துவிட்டன.\nசோவியத் யூனியன் பிறந்த போது லெனின் அதனை நாத்திக நாடாக அறிவிக்கவில்லை; ஆயினும் தீவிர பிரச்சாரம் மூலமு, சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் , கல்வி பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு மார்க்சிய தத்துவத்தைத் தொடர்ச்சியாகப் போதிப்பதன் மூலமும் ஒரு பகுத்தறிவுப் பேரொளி சுடர்விடச் செய்தார்.\nமக்கள் சீனமும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது .ஆனால் கலாச்சாரப் புரட்சி இதனை மாற்றிப் போட்டது. ஒரு பத்திரிகையாளர் தூதுகுழுவில் ஒருவனாக நான் சீனம் சென்றிருந்தபோது ஒரு புத்தவிகாரைப் பார்வையிட வாய்ப்புக் கிடைத்தது. அந்த புத்தவிகார் கலாச்சாரப் புரட்சியின்போது ஒரு தொழிற்சாலையாக மாற்றப்பட்டதாகவும், பின்னர் கலாச்சாரப் புரட்சி விலக்கிக்கொள்ளப்பட்டபோது மீண்டும் அது பழையபடி புத்தவிகாராக மாற்றப்பட்டதும் அங்கு பொறிக்கப்பட்டிருந்தது; அதற்கான தடயங்களும் இருந்தன.\nஆக , இப்போது எந்த நாடும் தன்னை நாத்திக நாடென அறிவித்துக்கொள்ளவில்லை. எனினும் அங்கீகரிக்கப்பட்ட 196 நாடுகளில் 166 நாடுகள் மதச்சார்பின்மையே அரசின் கோட்பாடாக, அணுகுமுறையாகக் கொண்டுள்ளன. மீதமுள்ள இஸ்ரேல், ஈரான், இராக், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 30 நாடுகளில் மட்டுமே மதம் அரசமைப்போடு நேரடியாக ஏதோ ஒரு வகையில் ஆதிக்கம் செய்கிறது.\nவங்கதேசம் உருவான போது மதச்சார்ப்ன்மையே அதன் அரசியல் முகமாக இருந்தது . இடையில் முஸ்லீம் நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது . தற்போது மீண்டும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்க மாணவர்களும் இளைஞர்களும் போராடுகின்றனர் .கானா, னைஜீரியா,அர்மேனியா, பிஜி, மெசிடோனியா, ஈராக், கென்யா, பெரு, பிரேசில் ,உள்ளிட்ட சில நாடுகளில் பெரும்பான்மையோர் மதநம்பிக்கையாளராக உள்ளனர் .\nஅதே சமயம் சீனா, ஜப்பான், செக்குடியரசு, அல்பேனியா, பிரான்ஸ்,தெகொரியா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்ட்டிரியா, ஆஸ்திரேலியா, ஐஸ்லாண்டு ரஷ்யா,வியட்நாம், ஸ்பெயின், உக்ரெயின், இத்தாலி,ஸ்வீடன் , பெல்ஜியம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மத நம்பிக்கையற்றோர் மிகுதியாக உள்ளனர் .\nமதமில்லா நிலையானது - இயற்கைச் சமயவாதம், உலோகாயதம், உறுதியிலாவாதம், மத மறுப்பு, ஐயுறல்வாதம், ஏதோவொன்றெனும் சிந்தாந்தம், மதமில்லா ஆன்மிகம், சுதந்திரச் சிந்தனையியல், இறைமறுப்பியல், கடவுள் பற்றிய கவலையிலாவாதம், நம்பிக்கையின்மை, இறை சாரா பேரண்டவாதம், சமயச்சார்பிலா மானுடம், மதமில்லா இறைமை, பேரண்டமே கடவுளெனும் தத்துவம், படைத்தபின் பேரண்டமாய் மாறிவிட்ட கடவுள்வாதம் என - உலகெங்கும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. 2014ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் உலக மக்களில் 33 சதவீதத்தினர் நாத்திகர்கள் அல்லது மதம் சாராதவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 11 சதவீதத்தினர் நாத்திகர்கள், 22 சதவீதத்தினர் மதம் சாராதவர்கள்.\nஆக, மதம் இன்னும் சாகவில்லை எனினும் மதமறுப்பாளர் எண்ணிக்கை நாளும் பெருகிக்கொண்டே போகிறது என்பதே கண்கண்ட உண்மை .\nசோசலிசம் ஏன் நீடிக்க முடியவில்லை முதலாளித்துவமே இறுதியானது என்பது சரிதானே\nசோவியத் யூனியன் தகர்வுக்குப் பின் – கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாய் தடம் மாறிய பின்னணியில், இனி சோஷலிசத்திற்கு எதிர்காலம் இல்லை, முதலாளித்துவமே இறுதியானது என்றனர் சில அறிஞர்கள்.\nஅப்போது சென்னையில் நடைபெற்ற மார��க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பேசிய முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பசவபுன்னையா ஒரு சவால் விடுத்தார். வறுமையை, வேலையின்மையை, ஏற்றத்தாழ்வை முதலாளித்துவத்தால் ஒழிக்க முடியுமா என்பதே அவரின் கேள்வி. முடியாது என்பதே உறுதியான பதில். அப்படியானால் சோஷலிசத்தின் தேவை முடியவில்லை. மீண்டெழும் என்பதே பதில் .\nஒரு சதவீத பெரும் பணக்காரர்களுக்கு எதிராக 99 சதவீத மக்கள் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் செல்வ மையமான வால் ஸ்ட்ரீட் போராட்டம் அதனை உறுதி செய்தது .\nமுந்தைய வேறெந்த சமூக அமைப்போடு ஒப்பிடினும் முதலாளித்துவம் முற்போக்கானதே. எனினும் அது அடிப்படையில் முதலாளி தொழிலாளி என இரு பெரும் முகாம்களாய் உலகைப் பிரித்துவிட்டது. உற்பத்திக் கருவிகளும் , பெரும் செல்வமும் தம் கையிலே கொண்ட முதலாளிவர்க்கம் மக்கள் தொகையில் மிகச் சொற்பம் ஆனால் அதிகாரமும், செல்வமும் அவர்கள் கையில்தான். மறுபுறம் மக்கள் தொகையில் பெரும்பாலாக உள்ள உழைக்கும் வர்க்கத்தின் கையில் செல்வமும் இல்லை . உற்பத்திக் கருவிகளும் இல்லை. வறுமையும் . துன்பதுயரமுமே மிச்சம். இந்த ஏற்றதாழ்வு சமூகத்தின் பெருங்கேடு. இதனை வீழத்தி சமத்துவமான புதுயுகம் மலர்வது தவிர்க்க இயலாத வரலாற்றுத் தேவை. ஆனால் , அது அவ்வளவு எளிதல்ல .\n“ வர்க்கங்கள் மற்றும் வர்க்கப் பகைமைகளுடனான பழைய முதலாளித்துவ சமுதாயம் இருந்த இடத்தில் ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியானது அனைவரது சுதந்திரமான வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாக இருக்கக்கூடிய ஒரு கூட்டமைப்பை நாம் பெறுவோம்” என 1948ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் தெளிவாகச் செய்த பிரகடனமே இன்னும் உலகச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதற்கான நெடிய போராட்டம் தொடர்கிறது. இதனை மடைமாற்றவே மத அடிப்படைவாதமும் , சாதி , இனப் பகைமையும் கொம்பு சீபப்படுகின்றன. விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.முந்நூறாண்டுக்கு பேல் பல நெருக்கடிகளை யுத்தங்களைத் தாண்டித்தான் இன்றைய முதலாளித்துவம் பெரும் மூச்சுத்திணறலோடு இருந்துகொண்டிருக்கிறது. இவற்றோடு ஒப்பிடும் போது சோஷலிசத்தின் வயது மிகக்குறைவு; தனிமனிதன் நூறாண்டு வாழ்வு என்பது மிகப்பெரிது. ஆனால் வரலாற்றில் நூறாண்டு என்பது மிகக்குறைவு.\nமுதலாளித��துவமும் தட்டுத்தடங்கலின்றி முந்நூறு ஆண்டுகளைக் கடக்கவில்லை. யுத்தம், பிறநாடுகளை அடிமைப்படுத்தியது; – கொள்ளையடித்தது; இவை மூலமே முதலாளித்துவம் தன்னைத் தக்க வைத்துக்கொண்டது. ஆனால் யுத்தங்களில் சோஷலிச நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. அதன் சுமையை சுமக்க வேண்டியதாயிற்று. முன்மாதிரி இல்லாத ஒன்றில் சறுக்கல்களும் தடுமாற்றங்களும் இயல்புதானே முதலாளித்துவ நாடுகளின் சூழ்ச்சியும் ஆட்சியாளர் செய்த தவறுகளும் சோஷலிசத்துக்கு பெரும் பின்னடைவை உருவாக்கிவிட்டது. எனினும் இதிலிருந்து பாடங்கற்று சோஷலிச சக்திகள் மீண்டெழும்.\nமின் விபத்து ஏற்பட்டதால் மின்சாரமே பிழையானது என்பரோ மின்சாரமும், மார்க்சியமும் இல்லாமல் இனி உலகம் உய்ய முடியாது. தாமதமாகலாம். தவிர்க்க முடியாது.முதலாளித்துவம் வீழ்த்தப்படுமா மின்சாரமும், மார்க்சியமும் இல்லாமல் இனி உலகம் உய்ய முடியாது. தாமதமாகலாம். தவிர்க்க முடியாது.முதலாளித்துவம் வீழ்த்தப்படுமா மதம் , கடவுள் , சாதி இல்லாத சமுதாயம் உருவாகுமா மதம் , கடவுள் , சாதி இல்லாத சமுதாயம் உருவாகுமா சமத்துவம் பூக்குமா அரசும் அடக்குமுறையும் இல்லாத சமூகம் மலருமா பசியிலிருந்தும் அச்சத்திலிருந்தும் நிரந்தர விடுதலை எப்போது பசியிலிருந்தும் அச்சத்திலிருந்தும் நிரந்தர விடுதலை எப்போது\n“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே” என்பதை உணர்ந்தால் இங்கே கலகம் ஏது\n“ எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே / அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே” என்றார் தாயுமானவர். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது மிகவும் உன்னதமானது. மிகவும் பரந்த உள்ளம். “பராபரமே” என கடவுளை நோக்கிச் சொன்னதாலேயே நமக்குப் பிடிக்காமல் போகாது .\n“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்கிற பெருங்கனவோடு நமக்கும் உடன்பாடு உண்டு. “நாமார்க்கும் குடியல்லொம் நமனையஞ்சோம்” “மற்றுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா” இப்படியான மனதைக் கவ்வும் வரிகளும் ; அது சொல்லும் பொதுமை நலமும் எக்காலத்தும் மனிதர்களின் மனதை விசாலப்படுத்தும். ஆன்மிகம் சார்ந்த சான்றோர் சொல்லினும் அதில் உள்ள பொதுமைக் கருத்துக்காக இது போன்றவற்றை மீண்டும் மீண்டும் அசை போடுவதில் பிழையே இல்லை.\n“ சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே / சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே / ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் / அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே” என வள்ளலார் சொன்னதையும் கூடவே அசை போடவேண்டும். அதுதான் முக்கியம்.\n“சதுர்வேதம் ஆறுவகை சாத்திரம் பல / தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம் / விதவித மானவான வேறுநூல்களும் / வீணான நூல்களே என்று ஆடு பாம்பே” எனப் பாம்ப்பாட்டிச் சித்தரின் சீற்றம் இன்றும் தேவைப்படுகிறதே \n“பிறப்பிலே சாதி மதத்திலே சாதி / பேசிடும் மொழியிலே சாதி /நிறத்திலே சாதி நாட்டிலே சாதி / நீதியில் நிறையில் சாதி / அறத்திலே சாதி ஆலயச் சாதி / அழுகிய பிணத்திலும் சாதி / புறத்தகஞ் சாதி நாற்றமும் சாதி எங்கும் / புங்கவ அழித்தல் நிற்கெளிதோ” என நெஞ்சுடைந்து தமிழ்த் தென்றல் திரு.வி.க. வேதனைப்பட்ட நிலை மாறிவிட்டதோ இன்று இப்படி நிறையவே தொகுக்கலாம் இடம் போதாது .\n‘மநு தர்மத்திற்கு எதிரான முற்போக்கு மரபு’ எனும் நூலில் இளங்கோவன் சொல்லுவதை இங்கு நினைவு கூர்தல் சாலப்பொருந்தும்:\n“காலந்தோறும் தமிழ்ச்சமூகம் வைதீகத்திற்கு எதிரான வேலைத் திட்டத்தை தனக்கானபாதையாக வகுத்துக்கொண்டு போராடி வந்துள்ள நிலையில் இன்று அதனை மிகப் பெரிய இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது . இதற்கு முற்போக்கு தமிழ் மரபுகளை நினைவு படுத்துவதும் மக்களிடையே பரப்புரை செய்வதும் அவசியமாகிறது.”\nஅதே நேரம் நினைவில் நிறுத்த வேண்டிய ஒரு செய்தி உண்டு. நல்லெண்ணத்தால் மட்டுமே நல்லது விளையாது; மாறாக எது நல்லது அதற்கு எது தடை , ஏன் தடை என்பன போன்ற கேள்விகளை எழுப்பி உள்ளே நுழையும் போதுதான் திரை அகலும் . தெளிவு பிறக்கும்\n.“உணர்வு வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; வாழ்க்கைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது” என்றார் காரல் மார்க்ஸ். இந்த வாழ்க்கை அவலங்களுக்கான காரணத்தைத் தேடுவதும்; அதற்கு எதிராக போராடுவதுமே நாம் நினைப்பது போல் “எல்லோரும் இன்புற்றிருக்க” வழியாகும் . வெறும் வார்த்தைகளாலோ, இறைவனிடம் மண்டியிடுவதாலோ எதுவும் மாறாது என்பதே வாழ்க்கை அனுபவம் நேற்றும் , இன்றும் .\nநன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 03-04-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2012/09/blog-post_8.html", "date_download": "2019-12-15T01:54:15Z", "digest": "sha1:3B4JBLBSINFC4HPHS7YI3PTTGCFSGX2U", "length": 36791, "nlines": 170, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: புலி வாலை பிடித்தது யார்?", "raw_content": "\nபுலி வாலை பிடித்தது யார்\nபுலிகளுக்கான ரிசர்வ் காடுகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இது பல்வேறு தரப்புகளில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது\nபுலிகள் வாழும் காடுகளில் இனி சுற்றுலா கிடையாது’ என அதிரடியாக அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். கூடவே புலிகள் சரணாலயங்களிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் (TIGHER RESERVES) சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டிடங்கள் போன்றவற்றை நீக்கவும் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவு, புலிகள் சரணாலயங்களுக்கு அருகில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதிக்கும் என்றும், நம் நாட்டின் இயற்கை வளங்களை சாதாரணப் பொதுமக்கள் பார்க்க முடியாத நிலையை உருவாக்கி விடும் என்றும் எதிர்ப்புக்குரல்கள் கிளம்பின. புலிகள் சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்களுடன் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமாநில அரசுகள் தொடர்ந்து இந்த உத்தரவை நீக்கக் கோரியதையடுத்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியோ,‘முன்பு 13 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை இப்போது 1,200 ஆக குறைந்துள்ளது. வனப்பகுதியில் நடக்கும் வர்த்தக நடவடிக்கைகள் பற்றிதான் கவலைப்படுகிறீர்கள் புலிகளைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள் புலிகளைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பி, தடையை நீட்டித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் தற்போதும் மூன்று புலிகள் சரணாலயங்கள் உள்ளன. முதுமலை, களக்காடு முண்டந்துறை மற்றும் ஆனைமலை என இந்தப் புலிகள் சரணாலயங்களையும் சுற்றி எண்ணற்ற சுற்றுலா தலங்களும், சிறு நகரங்களும் கடந்த 50 ஆண்டுகளில் உருவாகியுள்ளன. சுற்றுலா மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காடுகளை அழித்து பல்வேறு ரிசார்ட்களும், காடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து சுற்றுகிற தனியார் சுற்றுலா திட்டங்களும் கூட அதிகமாகியிருக்கின்றன.\nஇதனால் காடுகளின் இயற்கைச் சூழல் வெகுவாகப் பாதித்திருப்பதுடன், இது புலிகளின் ���ண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருப்பதாகவும் அரசு கருதுகிறது. அதற்கான காரணங்களும் உண்டு.\nபுலிகளைக் காப்பாற்றினால் காடுகளைக் காப்பாற்றலாம் என்கிற கருத்து பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்படுகிற ஒன்று. புலிகளைக் காப்பாற்றினால் எப்படிக் காடுகளைக் காப்பாற்ற முடியும் நம்முடைய காடுகளிலுள்ள விலங்குகளில் பலம் வாய்ந்ததுடன் சூழலியல் முக்கோணத்தில் உச்சியில் இருக்கிற விலங்கு என்றால் அது புலியும் சிங்கமும்தான் நம்முடைய காடுகளிலுள்ள விலங்குகளில் பலம் வாய்ந்ததுடன் சூழலியல் முக்கோணத்தில் உச்சியில் இருக்கிற விலங்கு என்றால் அது புலியும் சிங்கமும்தான் தமிழகக் காடுகளில் சிங்கம் கிடையாது என்பதால் புலிகள்தான் டாப்.\nபுலிகள் தனித்து வாழும் தன்மை கொண்டவை. அது தனக்கென ஓர் ஏரியாவை (HOME RANGE) காட்டில் ஒதுக்கிக்கொண்டு, வேட்டையாடி வாழும். இந்த ஹோம் ரேஞ்சில் அதிகபட்சம் மூன்று புலிகளே வசிக்கும். அதுகூட நட்பு அடிப்படையில்தானாம் ஒருவேளை பெண் புலி ஒன்று இரண்டு குட்டிகள் போடுகிறதென்று வைத்துக்கொள்வோம். இரண்டு ஆண்டுகளில் பெண் புலி தன் குட்டிகளை விரட்டி விடும். தனித்து விடப்படும் இரண்டு புலிகளும் தங்களுக்கான ஹோம் ரேஞ்சை தேர்ந்தெடுக்க காடுகளில் சுற்றித் திரியும்.\nபுதிய இடத்தைக் கண்டறிந்து அங்கே ஏற்கெனவே வாழும் புலிகளை தாஜா செய்தோ, சண்டையிட்டோ இடத்தைப் பிடித்து வாழத் தொடங்கும் (கஷ்டமான ஜீவிதம்தான்). இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் ஒரு புலி தன்னுடைய ஹோம் ரேஞ்சில் உடல்நலத்தோடு, நல்ல உணவு பலத்தோடு ஓர் ஆண்டு வாழ கிட்டத்தட்ட 500 மான்கள் அல்லது அதற்கு இணையான இரை மிருகங்கள் இருக்க வேண்டியது அவசியம். 500 மான்கள் வாழவேண்டுமென்றால் அந்தக் காட்டில் அத்தனை மான்களுக்கும் தேவையான உணவு இருக்க வேண்டும். நல்ல செழிப்பான தாவரங்கள் இருக்கிற காடுகளில்தான் இந்த நிலைமை சாத்தியம். எந்தெந்தக் காடுகளில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ அந்தக் காடுகள் எல்லாம் நல்ல அடர்த்தியாக, செழுமையாக இருக்கிறதென்று பொருள்.\nஆனால், கடந்த நூறாண்டுகளில் நாற்பதாயிரமாக இருந்த நம் புலிகளின் எண்ணிக்கை, அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி வெறும் 1,706 ஆக குறைந்துள்ளது. புலிகளின் எண்ணிக்கை குறைய பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ��ாடுகளின் பரப்பளவு குறைந்தது, காடுகளில் மனிதர்கள் நடமாட்டம், மருத்துவத்திற்குப் பயன்படும் என்கிற மூடநம்பிக்கையால் தொடர்ந்து வேட்டையாடப்படுவது, புலிகளின் வாழிடங்களில் போதிய உணவு, நீர் இல்லாமை என ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால்தான் தற்போது உச்சநீதிமன்றம் இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது, புலிகள் வாழும் காட்டினுள் மனித நடமாட்டத்தை வெகுவாகக் குறைப்பதன் மூலம் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது. இதுதான் தற்போதையத் திட்டம்.\nஆனால் வடமாநிலங்களிலும், தமிழகத்திலும் இதை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் புலிகள் சரணாலயக் காடுகளைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும், வால்பாறை, கூடலூர் மாதிரியான சிறுநகரங்களிலும் வாழ்கிற வணிகர்கள், தொழில்முனைவோர், தொழிலாளர்கள் எனப் பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஅண்மையில் கட்சிப் பாகுபாடின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். அதோடு ஒரு நாள் முழு அடைப்பு நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். அதேபோல வால்பாறையில் ஓட்டுநர்கள் சங்கமும் ஒரு போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது.\nஇந்தப் போராட்டம் குறித்து இதில் பங்கேற்ற கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. திராவிடமணியிடம் பேசினோம். \"2006 வன உரிமைச் சட்டத்தின்படி இந்த உத்தரவு தவறானது. சுற்றுலா நடவடிக்கைகளை நிறுத்துவதாக இருந்தாலும், காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் எந்தவித நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அங்கு வாழும் மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்த பின்பே எந்த முடிவையும் எடுத்திருக்க வேண்டும். இந்த முடிவினால் ஏழை மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுகிற சூழல் உருவாகியுள்ளது. கூடலூர் மசினகுடி பகுதி மக்களுக்குச் சுற்றுலா ஒன்றுதான் அடிப்படையான வாழ்வாதாரமாக உள்ளது. இங்கே பலரும் வாகன ஓட்டுநர்களாகவும், கைடுகளாகவும், சிறியதும் பெரியதுமாக ஹோட்டல்கள் நடத்துபவர்களாகவும், அங்கே வேலை பார்க்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். சுற்றுலா நிறுத்தப்பட்டால் இவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்\" என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசினார்.\nகூடலூர் மக்கள் வாழ்வுரிமை இய��்கம் என்ற பெயரில் கூடலூர் மக்களை ஒன்றுதிரட்டி, இந்த உத்தரவுக்கு எதிராகப் போராடிவரும் வாசு என்பவர் மேலும் சில பிரச்சினைகளை முன்வைத்தார். \"இந்த மக்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது, ஆடு மாடுகள் மேய்ப்பதுதான் பிரதானம். அதைவிட்டால் சுற்றுலா. இத்தனை ஆண்டுகளும் இதே புலிகளோடும், யானைகளோடும்தான் அவர்கள் வசிக்கிறார்கள். ஆனால், யாரும் புலிகளை வேட்டையாடுகிறவர்களாகவோ, யானைகளை வெடிவைத்துக் கொல்கிறவர்களாகவோ இருந்ததில்லை. காடுகளின் பாதுகாப்பில் அரசை விடவும் இந்த மக்களுக்கு அதிக அக்கறை உண்டு. வால்பாறையில் ஒருலட்சம் பேர், கூடலூரில் மூன்று லட்சம் பேர் என ஏகப்பட்ட ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை அரசின் ஒரே ஓர் உத்தரவினால் கேள்விக்குறியாகியுள்ளது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும், அதற்காகவே போராடுகிறோம்\" என்று குமுறினார்.\nவனவிலங்குகள் ஆராச்சியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகமது அலி, அரசின் மீது குற்றஞ்சாட்டுகிறார். \"அரசின் இந்த நடவடிக்கை நம்முடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இன்று ஓரளவுக்காவது சுற்றுச்சூழல் குறித்து நம் மக்களுக்கு அக்கறை வருகிறதென்றால் அதற்குக் காரணம், இந்தக் காட்டுப்பகுதி சுற்றுலாக்கள்தான். அதையும் தடுத்து நிறுத்திவிட்டால், நம் நாட்டின் ஏழை நடுத்தர வர்க்கக்குழந்தைகள் காடுகளை டி.வி.யில் மட்டும்தான் பார்க்க வேண்டியிருக்கும்.\nமுதலில் நம் ஊரில் வனங்களை நிர்வகிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. போதிய வனத்துறை அதிகாரிகள் கிடையாது. பாதுகாப்புக் குளறுபடிகள். வனத்துறை அதிகாரிகளுக்கும், காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும் நல்ல நட்பு கிடையாது. சொல்லப் போனால் அந்த மக்களை மிக மிகக் கேவலமாக நடத்துவதுதான் இங்கே நடக்கிறது. நமக்குப் புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்கணும். புலிகளின் எண்ணிக்கையை எப்படிப் பெருக்க இயலும் நம்மிடம் இருப்பதே ஒரு சதுர அடி நிலம்தான் என்றால் அதில் ஓர் ஆள்தானே நிற்க இயலும். இரண்டு பேரை நிற்க வைத்தால் ஆபத்துதான். அதுதான் புலிகள் விஷயத்திலும். நம்மிடம் இருக்கிற காடுகளின் அளவுக்கு ஏற்ற எண்ணிக்கையில்தான் புலிகள் இருக்க வேண்டும். முதலில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் வழியைப் பார்க்க வேண்டும். பெரிய முதலாளிகள் கையில் மாட்டிக��கொண்டு ரிசார்ட்களாகவும், கெஸ்ட் ஹவுஸ்களாகவும், ஆசிரமங்களாகவும் மாறியிருக்கிற வனத்துறை நிலங்களை அரசு கையகப்படுத்தி காடுகளின் பரபரப்பளவை அதிகரிக்கலாம்\" என்று காரசாரமாகக் கூறினார்.\n\"இப்பிரச்சினையில் மூன்று விஷயங்கள் பிரதானமாக உள்ளன. ஒன்று, புலிகள் பாதுகாப்பு. இரண்டாவது, பழங்குடியின மக்களின் வாழ்க்கை. மூன்றாவது, சாதாரண மக்களின் சுற்றுலா உரிமை.இவை மூன்றையும் காக்கும் வகையில்தான் அரசின் உத்தரவு அமைந்திருக்கவேண்டும். ஆனால், அரசோ புலிகளின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த உத்தரவை அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டுகளில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. அதையும் இப்பிரச்சினையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு சுற்றுலாநடவடிக்கைகள் தடைசெய்யப் பட்டால் தீவிரவாதிகள், வேட்டைக் காரர்களுக்கு நம் காடுகள் நல்ல பாதுகாப்பான புகலிடமாக அமைந்துவிடுகிற ஆபத்துக்களும் உண்டு\" என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் வனத்துறை அலுவலர் ஒருவர்.\nகோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பின் ஓசை காளிதாசனோ, \"உச்சநீதிமன்ற உத்தரவால் பெரிய கேடில்லை. இந்த உத்தரவு நிச்சயம் நம் சுற்றுச்சூழலுக்கு நல்லதுதான் என்றாலும் சில குறைகளோடு இருக்கிறது. இந்த உத்தரவை எதிர்க்கும் பலரும் காடுகளோடு பெரிய தொடர்புகள் இல்லாத வெளியாட்கள்தான்\" என்கிறார். மேலும் அவர் பேசுகையில்,\n\"கூடலூர், வால்பாறை பகுதிகளில்சுற்றுலாத்துறை மூலமாகக் கிடைக்கும் வருவாயை விட தேயிலைத் தோட்டங்கள்தான் ஏழைகளுக்கான வருமானம் தருமிடமாக இருக்கிறது. இந்தப் பகுதிகளில் காலங்காலமாக வசிக்கிற பழங்குடியின மக்கள், யாரோ சிலருடைய ரிசார்ட்களில் கூலிக்கு வேலை பார்க்கிறவர்களாகத்தானே இப்போதும் இருக்கிறார்கள். எந்தப் பழங்குடியினத்தவர் ரிசார்ட், ஹோட்டல் வைத்திருக்கிறார். ஒருவரையாவது உங்களால் காட்ட இயலுமா. ஒருவரையாவது உங்களால் காட்ட இயலுமா அரசு அந்த ஏழை பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதோடு காடுகளைப் பாதுகாப்பது குறித்த பிரச்சார இயக்கத்தைத் தொடங்க வேண்டும்.\nஇன்று குடித்துவிட்டு கூத்தடிக்கும் இடங்களாக நம் காடுகள் மாறிவிட்டன. இன்���ு நம் காடுகளின், அருவிகளின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் உடைந்த பீர் பாட்டில்களையும், வீணான பிளாஸ்டிக் குப்பைகளையும் காணலாம். இதுமாதிரியான விஷயங்கள் முதலில் தடுத்து நிறுத்தப்படவேண்டும். நகரத்திலிருந்து புறப்பட்டுப் போய் காடுகளுக்குள் கேம்ப் ஃபயர் பண்ணுகிறேன், பட்டாசு வெடித்து பர்த்டே கொண்டாடுகிறேன் என அலம்பல் பண்ணுகிறவர்களைத்தானே இந்த அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்த கேம்ப் ஃபயர் மற்றும் குடிகாரக் கும்பல்களுக்கு இடம் கொடுப்பது யார்\nகேரளாவில் பரம்பிக்குளம் மாதிரியான புலிகள் சரணாலயப்பகுதிகளில் இருப்பதுபோல ஈகோ டூரிசம் (ECO TOURISM) மாதிரியான விஷயங்களை இங்கேயும் கொண்டுவரலாம். இந்த ஈகோ டூரிசத்தினால் அரசுக்கு கிடைக்கும் வருவாயானது உள்ளூர் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கே பயன்படுத்தப்படும். அதோடு தனியார்களால் கட்டுக்கடங்காமல் போயிருக்கிற காடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யலாம். மேலும் வாகனப் போக்குவரத்தினை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாகச் சுற்றுலாவுக்குத் தடைவிதிக்காமல், ஈகோ டூரிசம் மாதிரியான விஷயங்களை அரசு ஊக்குவிப்பதே, இப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கமுடியும்\" என்கிறார்.\nபுலிகளைக் காப்பாற்ற வேண்டும் என முனைப்புக் காட்டுகிற அரசு, அங்கே வாழ்கிற மக்களின் நலன் குறித்தும் அக்கறை காட்டவேண்டும் அதோடு அவர்களுடைய வாழ்வாதாரங்களை பாதிக்காத வண்ணம் சுற்றுசூழலையும் பாதுக்காக்க வேண்டும் அதுவே சரியான தீர்வாக இருக்கமுடியுமே தவிர நீதிமன்ற தீர்ப்பு நடவடிக்கைகள் கோமாளித்தனமாகவே முடியும் என்பது நிச்சயம்.\nசுற்றுச்சூழலில் சிறிதும் அக்கறையில்லாத சில சுயநலம் பிடித்த மிருக குணமுடைய மனிதர்களினால் நிறைய விலங்கினங்கள் அழிந்து விட்டன. சுத்தமாக அழியப்போகும் நிலையில் தான் அரசாங்கம் விழித்துக்கொண்டு பேருக்கு ஏதாவது செய்யும். மனித இனம் பெருகப்பெருக காடுகள் அழியும், அதனால் விலங்கினங்கள் அழியத்தான் செய்யும். இதைத்தடுக்க ஒன்றும் செய்ய முடியாது. சிறுவயதிலிருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனித இனத்தை காக்கும் காடுகள் அழிய ஆரம்பித்தால் மனித இனத்தின் அழிவு காலமும் ஆரம்பமாகும். இந்த கட்டுரையை படித்ததும் வருங்கால சந்ததி புலியை படத்தில் மட்டும் பார்க்க வேண்டிய நிலை வருமோ என மனம் வேதனையடைகிறது.\n// கடந்த நூறாண்டுகளில் நாற்பதாயிரமாக இருந்த நம் புலிகளின் எண்ணிக்கை, அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி வெறும் 1,706 ஆக குறைந்துள்ளது.//\nஇதன்படி கடந்த நூற்றாண்டில் இப்போது இருப்பது போல இருபது மடங்கு காடுகள் இருந்தனவா ஆனால் அப்படியும் இருந்தாலும் அப்போதிருந்த எல்லா வனப்பகுதிகளிலும் புலிகள் இல்லையே. இப்போது இருக்கும் பகுதிகளிலேயே அவை பாரம்பரியமாக வசிக்கின்றன.\nடிஸ்கவரி போன்ற தொ.கா. நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது அவை பாரிய எண்ணிக்கையில் இருக்க கண்டிருக்கிறோம்.\nமேலும் ஒரு புலிக்கு ஒரு வருடத்திற்கு ஐநூறு மான்கள் என்ற கணக்குப்படி பார்த்தால் இரு நாட்களுக்கு மூன்று மான்கள் தேவைப்பாடுமா அவற்றின் உருவத்திற்கும் உணவின் அளவிற்கும் ஒரு விகிதாச்சாரம் இருக்கும். அவ்வகையில் இது மிகவும் வேறுபடுகிறது.\nமேலும் இந்தியாவில் இருக்கும் மேம்போக்கான சட்டங்கள் மிகவும் மேம்போக்காக கடைக்பிடிக்கப்படும் வேளையில் நீதிமன்றங்களின் பாராட்டப்படும் முடிவுகளை வரேற்க வேண்டும்.\nபழங்குடியினரின் உரிமைகளுக்காக செய்ய வேண்டியது பல விடயங்கள் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. ஆனால் அவர்களோடு விடுதிகள் நடத்துவோரின் கவளிகளுடன் இனைத்திட வேண்டியதில்லை. இது வெறும் பழங்குடியினரின் பிரச்சினையாக இருந்தால் இது வெளியில் தெரியாமலே போயிருக்கும்.\nபூவுலகில் முதலில் மனித உயிர் தோன்றவில்லை. ஆனால் முதலில் மனிதனுக்குரிய வாழும் உரிமையை வலியூறுத்துகிறது உங்கள் கட்டுரை. இதுவே சமநிலை தவறிய கருத்து. மனிதனை தவிர எந்த உயிரினமும் சுற்றுலா, ரியல் ஸ்டேட், இயற்கை வளங்களை தங்கள் சொகுசுக்கு பயன்படுத்துவது. போன்றவைகளை செய்வதில்லை. மேலும் தங்களது பறிப்போன வாழ்விடங்களுக்கு மிக கேவலமான அரசியல்,சுயநலங்களை செய்வதில்லை.\nதிருவிளையாடல் - ஓர் அனுபவம்\nபுலி வாலை பிடித்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2009/11/blog-post_03.html", "date_download": "2019-12-15T03:37:56Z", "digest": "sha1:UVY4OEENJRSJSQYA5CAAO3K4SI7IBWHD", "length": 18895, "nlines": 179, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: தண்டத்தை தூக்கி எறிந்த நீதிபதிகள்!", "raw_content": "\nதண்டத்தை தூக்கி எறிந்த நீதிபதிகள்\nசென்னை உயர்நீதிமன்றத்திற���கு புதிதாக வருபவர்களுக்கு ஒரு ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் வருவதற்கு வாய்ப்புள்ளது.\nநீதிபதிகள் அவர்களுடைய அறையிலிருந்து நீதிமன்ற அரங்கிற்கு வரும்போதும், திரும்பப் போகும்போதும் கையில் வெள்ளித் தண்டம் (செங்கோல்) ஏந்திய நீதிமன்ற பணியாளர்களான “தண்டாயுதபாணிகள்) ஏந்திய நீதிமன்ற பணியாளர்களான “தண்டாயுதபாணிகள்” உஸ்..உஸ்.. (இது வேறு உஸ்” உஸ்..உஸ்.. (இது வேறு உஸ்) என்று ஒலியெழுப்பி நீதிபதிக்கு பாதை அமைத்து தருவதை பார்த்திருக்கலாம்.\nஇங்கிலாந்து நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக இருந்துவரும் இந்த வழக்கம் சுதந்திர இந்தியாவின் நீதிமன்றங்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.\nஇந்நிலையில், கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒருமனதாக இனி தண்டத்தை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தின் சின்னமான இந்த தண்டத்தை இனி தொடர்வதில் அர்த்தமில்லை என்று விளக்கம் நீதிபதிகள் விளக்கம் கூறியுள்ளனர். மேலும், வெள்ளியால் செய்யப்படும் ஒரு தண்டத்தின் விலை 34,000 ரூபாய் என்றும், சிக்கன நடவடிக்கை காரணமாக எதற்கும் பயன்படாத இந்த தண்டத்தை இனி பயன்படுத்துவதில்லை என்றும் கேரள நீதிபதிகள் முடிவெடுத்துள்ளனர்.\nகர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி தினகரன், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேதற்கு முன் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் வலையுலக வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம்.\nகேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி. கிரி, நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கூறி தலைமை நீதிபதியிடம் கடிதம் அளித்துள்ளார். இவரது தந்தையும், மனைவியும் வழக்கறிஞராக தொழில் புரிந்து வருகின்றனர்.\nசொந்த விருப்பத்தின் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி பணியிலிருந்து விலக விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீதிபதி கிரியின் பதவி விலகல் கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாகவும், இது குறித்த இறுதி முடிவை குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் அறிவிப்பார் எனவும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.\nஇன்னும் 15 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்ற வாய்ப்புள்ள ஒரு நீதிபதி, தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையிலும், நீதிபதி பதவியிலிருந்து விலகியிருப்பது, வழக்கறிஞர் தொழில்மீது அவருக்குள்ள காதலை காட்டுகிறது. ஆனால் நீதிபதி பதவிக்காக காத்திருக்கும் பலருக்கோ இது ஆச்சரியளிக்கும் செய்தியாக இருக்கிறது.\nகுறிச்சொற்கள் கண்ணோட்டம், சட்டம் - நீதி, செய்தி, விமர்சனம்\nஎழுதும் விடயத்தையும், விதத்தையும் இப்படி தடாலடியாக மாற்றினால் எப்படி வக்கீல் சார்\nஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு\nசெவ்வாய், நவம்பர் 03, 2009 4:45:00 பிற்பகல்\nஎழுதும் விடயத்தையும், விதத்தையும் இப்படி தடாலடியாக மாற்றினால் எப்படி வக்கீல் சார்\nஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு\nசெவ்வாய், நவம்பர் 03, 2009 8:16:00 பிற்பகல்\nவியாழன், நவம்பர் 05, 2009 7:25:00 முற்பகல்\nசென்னையிலிருந்து பஞ்சாப் தலைமை நீதிபதியாக சென்ற வி.ராமசாமி அனைத்து நீதிபதிகளுக்கும் தண்டம் வாங்க சென்னை நிறுவனம் ஒன்றோடு ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு நடந்தது என்பது அவரை பதவி நீக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டிற்கான காரணங்களுள் ஒன்று\nமும்பையில் சில வருடங்களுக்கு முன்னர் ஜாகிர்தார், அனில் சாக்கர்தாண்டே என்ற இரு நீதிபதிகள், இரு வருடங்கள் பணியாற்றி விட்டு நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன்னர் ஒரே நாளில் ராஜினாமா செய்தனர். அவர்களும் ஏறக்குறைய 17 ஆண்டு கால பதவியினை துறந்தனர்.\nஆனால் மீண்டும் சீனியர் வழக்குரைஞராக பணியேற்றவுடன், நீதிபதி பதவி தந்த புகழில் அவர்களின் பிராக்டிஸ் பல மடங்கு கூடிப்போனது,\nநீதிபதி பதவி என்பது வழக்குரைஞர் தொழிலின் பதவி உயர்வு அல்ல\nவியாழன், நவம்பர் 05, 2009 8:05:00 முற்பகல்\nசார் சுள்ளுன்னு மிளகாயை கடிச்சமாதிரி எழுதறதுதான் உங்க ஸ்டைல். அதை மாற்றாதீங்க ப்ளீஸ்.\nவெள்ளி, நவம்பர் 06, 2009 8:35:00 முற்பகல்\nகருத்துப் பகிர்வுக்கு நன்றி வழக்கறிஞர் பிரபு ராஜதுரை.\nமிளகாயை அளவுக்கு மீறி கடிக்கக்கூடாது வாசகன், அதனால்தான் இதுபோன்ற கடிகள்.\nவெள்ளி, நவம்பர் 06, 2009 12:15:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்க...\nநமது கண்களே, நம்மை ஏமாற்றும்..\n(சந்தன) வீரப்பன் ஆரண்யத்தில் வாரண நர்த்தனம்\nதண்டத்தை தூக்கி எறிந்த நீதிபதிகள்\n(சந்தன) வீரப்பனோடு ஒரு கண்ணாமூச்சி\nசட்டம் - நீதி (18)\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\nஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா\nமக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\n2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்ப...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலை��்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-sivakumars-speech-about-nadigar-thilagam-sivaji-ganesan/", "date_download": "2019-12-15T02:06:48Z", "digest": "sha1:GIOWJQ3DS4HCKJEUI42JPDLERSHZNISL", "length": 23013, "nlines": 117, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு – நடிகர் சிவக்குமாரின் அற்புதமான சொற்பொழிவு..!", "raw_content": "\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு – நடிகர் சிவக்குமாரின் அற்புதமான சொற்பொழிவு..\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அருமை பெருமைகளை தமிழகத்தின் ஒரு பெரிய பேச்சாளர் பேசிவிட்டுப் போய்விடலாம். எழுத்தாளர்கள் நூலாக எழுதிவிடலாம். ஆனால் சிவாஜி உச்சரித்துக்காட்டிய வசனங்களை அவர்களால் பேசிக் காட்டவோ, எழுதிக் காட்டவோ முடியாது.\nஆனால் சிவாஜிக்கே உரித்தான ஏற்றத்தாழ்வுகளுடன், எந்த இடத்தில் குரலை உயர்த்த வேண்டும், எந்த இடத்தில் தாழ்த்த வேண்டும் எந்த வார்த்தைக்கு அல்லது வரிக்கு முக்கியத்துவம் கொடுத்து அழுத்தி உச்சரிக்க வேண்டும் என்பது போன்ற தொழில் நுட்ப ரகசியங்கள், நேர்த்தி – எல்லாம் பொருந்திய ஜீவனுடனும் அந்த வரிகளை உச்சரிக்க நடிகர் சிவகுமார் அல்லாமல் இன்னொரு ஆத்மாவால் முடியாது என்றே சொல்லலாம்.\nதமிழ்த் திரையுலகத்தில் நடிகர் திலகம் சிவாஜியும், கலைஞரும்தான் நினைவாற்றலில் வல்லவர்கள் என்று சொல்வார்கள். கலைஞர் என்றோ சந்தித்தவரைக்கூட கவனம் வைத்திருந்து அவரைச் சந்தித்த தேதி, ஊர் பெயருடன் நினைவு கூர்வார்; என்றைக்கோ நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வசனங்களை அப்படியே சொல்லுவார் – அந்த அளவிற்கு நினைவாற்றல் உடையவர் கலைஞர் என்பார்கள்.\nநடிகர் திலகம் சிவாஜி அதற்கும் ஒரு படி மேலே. பத்து நிமிடம் வருகின்ற வசனங்களை எழுதிக் கொடுத்தால் அதனை ஒருவரைவிட்டுப் படிக்கச் சொல்லிக் கேட்பார். கண்களை மூடிக் கொண்டு கேட்பவர், படிப்பவர் படித்து முடித்ததும் “எங்கே இன்னொரு தரம் படிச்சுக் காட்டு” என்பார். மற்றொரு முறை படித்துக் காட்டியதும் முடிந்தது விவகாரம். “கமான் டேக்” என்று டேக்கிற்குத் தயாராகிவிடுவார்.\nநடுவில் நிறுத்தச் சொல்வது, துண்டு துண்டாக ஷாட் எடுப்பது என்பதெல்லாம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் கிடையவே கிடையாது. இரண்டு மூன்று டேக்குகள் எல்லாம் கிடையாது. ஒரேயொரு டேக்தான்.\nஎழுத்தாளரின் படைப்பாற்றல் அத்தனையும் அந்த மகா நடிகனின் தலையில் ஏற்றப்பட்டு உச்சரிப்புகளாக வந்துவிழும். இது அத்தோடு முடிந்துவிடுவதில்லை. முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடு யாராவது அதனைக் குறிப்பிட்டுப் பேசும்போது ‘அது கெடக்கு கழுதை. அதையெல்லாம் நீ ஏன் அநாவசியமா ஞாபகம் வச்சுக்கிட்டிருக்கே’ – என்று விளையாட்டாக கலாய்த்துவிட்டு அந்த வசனங்களை அப்படியே பேசிக் காட்டுவார் என்பதுதான் ஆச்சரியம்.\nஅம்மாதிரி மனிதரைப் பற்றி விவரிக்கும்போது அவர்போன்ற நினைவாற்றலுடன் கூடிய இன்னொரு மனிதன்தான் அவரைப் பிரதிபலித்துக் காட்ட முடியும். அப்படியொரு வித்தையை சமீபத்தில் செய்து காட்டினார் நடிகர் சிவக்குமார்.\nஎழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரனின் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சிவாஜிகணேசன் வாழ்க்கை வரலாறு பற்றி 50 நிமிட நேரத்தில் நடிகர் சிவக்குமார் இடை நிறுத்தாமல், கொஞ்சமும் பிசிறு தட்டாமல், ஓய்வெடுக்காமல் பேசி முடித்தது தமிழகத்தில் இருக்கும் சிவாஜி ரசிகர்களை மட்டுமல்ல திரையுலக ரசிகர்களையும் பெருமளவுக்கு கவர்ந்துள்ளது.\nஅன்றைக்கு சிவாஜி பற்றிய உரையைத் துவக்கிய நடிகர் சிவகுமார் சிவாஜியின் சிறு பருவத்திலிருந்தே, அவர் ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே நடிகர் திலகம் சிவாஜி கதையை ஆரம்பித்தார்.\nசிவாஜி நடிப்பு ஆர்வத்தில் வீட்டை விட்டு ஓடியது – யதார்த்தம் பொன்னுசாமி நாடகக் கம்பெனியில் சேர்ந்தது, ‘கணேச மூர்த்தி’ என்ற சின்னப் பையன் ‘சிவாஜி கணேசனாக’ மாறியது, ஒல்லிப்பிச்சானாக இருந்த சிவாஜியின் உடலைப் ‘பராசக்தி’க்காகத் தேற்றியது, அவர் புகழின் உச்சியைத் தொட்டது, சிவாஜியின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்…… என்று சிவாஜியின் வரலாறு தொடர்ந்து அவருடைய சொற்பொழிவில் தங்குத் தடையில்லாமல் வந்தது.\nகூடவே நடிகர் திலகம் சிவாஜி நடித்த திரைப்படங்களில் பேசிய வசனங்களையும் நடிகர் சிவக்குமார் பேசிக் காட்டினார்.\n‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘இல்லற ஜோதி’, ‘அமரதீபம்’, ‘ராஜா ராணி’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘பாசமலர்’, ‘அன்னையின் ஆணை’, ‘திருவிளையாடல்’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களின் வசனங்கள் இன்றைக்கும் சிவாஜியின் புகழைப் பாடுகின்றன. ஒரு சின்னத் தவறுகூட இல்லாமல் இந்த வசனங்கள் அனைத்தையும் மளமளவென அதே உச்சரிப்புடசனும், நடிப்புடனும் வெளிப்படுத்தினார் நடிகர் சிவக்குமார். பல இடங்களில் கை தட்டல்களும், விசில் சத்தங்களும் எழுந்துகொண்டே இருந்தன.\nசிவாஜியும் எம்ஜிஆரும் தொழிலில் நேர் எதிர்த் துருவங்கள் என்று பொதுப் புத்தியில் இருக்கும் பிம்பத்தை அப்படியே கலைத்துப் போட்டார் சிவகுமார். அவர்கள் இருவரும் எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும், வெவ்வேறு சமயங்களில் ஒருவருக்கொருவர் எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் சொன்னார் நடிகர் சிவக்குமார்.\nபணத்தைப் பற்றிக் கவலைப்படாத சிவாஜி எத்தனைத் தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநர்களுக்கு ‘படம் ரிலீசானபிறகு பணம் கொடுங்கள்; இப்போது படத்தைத் துவங்குங்கள்’ என்று நடித்துக் கொடுத்திருக்கிறார் என்பதையும் சம்பவங்களுடன் விளக்கினார். இதில் இயக்குநர்கள் ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன், பந்தலு, தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆகியோரைப் பற்றியும், அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் விவரித்தார் சிவக்குமார்.\nகடைசியில்…….. இறுதி நாட்களில் நடிகர் திலகத்தின் வாழ்க்கை எப்படி இருந்தது, அவரது மனநிலை என்னவாக இருந்தது என்று உடைந்து போன மனநிலையில் கூறினார் சிவக்குமார். 300 படங்களுக்கு மேல் நடித்து திரையுலகையே புரட்டிப் போட்ட ஒரு தலைமகன் கடைசியில் எந்த மனநிலையில் இறக்கிறார் என்பதையும் குறிப்பிட்டார்.\nஇறுதியாக சிவாஜியின் பெருமைகள் மொத்தத்தையும் அடக்கி தாம் எழுதிய ஒரு புதுக்கவிதையுடன் உரையை முடித்தார் நடிகர் சிவகுமார்.\nநடிகர் சிவகுமாரின் இந்தப் பேச்சைக் கேட்பதற்காக அயல் நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நேயர்களும் ரசிகர்களும் திரண்டு வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிவாஜி ரசிகர்கள் பல இடங்களில் நெகிழ்ந்துபோய் கண்ணீர்விட்டு அழுதனர்.\nஏற்கெனவே நடிகர் சிவக்குமார் ‘இராமாயணம்’, ‘மகாபாராதம்’ என்று இரண்டு பெரிய இதிகாசக் கதைகளையும் ஒரு மேடையில் பேசிக் காட்டி பேச்சு மேடையில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்.\nஇந்தப் பேச்ச���க்கள் இ்ப்போதும் வீடியோ வடிவத்தில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அமோகமாக பரவி வருகிறது. ஒரு சினிமாவை வீடியோ வடிவில் பார்ப்பதற்காக வாங்குவதை போல நடிகர் சிவக்குமாரின் பேச்சுக்கள் அடங்கிய டிவிடியும் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதுமே மிக அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.\nஇப்போது நடிகர் திலகம் பற்றிய நடிகர் சிவக்குமாரின் இந்த மேடைப் பேச்சும் அவரது வாழ்க்கையில் ஒரு மாணிக்கக் கல்லாக மாறியிருக்கிறது என்றே சொல்லலாம்.\nPrevious Post‘ஆட்டோ’ சங்கரின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸூக்காக தயாராகிறது.. Next Postஆணவக் கொலைகள் பற்றிய திரைப்படம் ‘குட்டி தேவதை’\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\n“தேசிய கல்விக் கொள்கை கிராமப்புற மாணவர்களுக்கு முற்றிலும் எதிரானது”-நடிகர் சூர்யா கடும் கண்டனம்..\n“கல்வி கற்றால்தான் நமது வாழ்க்கைத் தரம் உயரும்” – மாணவர்களுக்கு நடிகர் சிவக்குமார் அறிவுரை..\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பி���்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/vellore-district-village-health-nurse-posts-1234-vacancies/", "date_download": "2019-12-15T03:46:56Z", "digest": "sha1:C4MHLYGIPG2H7Q52FF4TBJPMUOZ2ONRJ", "length": 8115, "nlines": 209, "source_domain": "athiyamanteam.com", "title": "Vellore District Village Health Nurse Posts - 1234 Vacancies - Athiyaman team", "raw_content": "\nVellore District – யில் காலியாக உள்ள Village Health Nurse Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 1234 Posts\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகுறைந்தபட்ச வயது – 47 years\nஅதிகப்பட்ச வயது – 32 years\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதுவங்கும் நாள் : 25.09.2019\nமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை-25,500 சம்பளம்\n10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job\nதமிழ்நாட்டில் மத��திய அரசின் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை\nநாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/england-vs-india-2018/virat-kohli-slams-batting-collapse-admits-india-were-outplayed-by-england-1899528", "date_download": "2019-12-15T02:39:14Z", "digest": "sha1:C4AO6C6YWCZSURKZAZO5D44YCKKMEJJW", "length": 12061, "nlines": 137, "source_domain": "sports.ndtv.com", "title": "2வது டெஸ்ட்டில் படுதோல்வி… பேட்டிஙை நொந்துகொள்ளும் கோலி!, Virat Kohli Slams Batting Collapse, Admits India Were Outplayed By England – NDTV Sports", "raw_content": "\nஇங்கிலாந்து வ்ஸ் இந்தியா 2018\nஇங்கிலாந்து வ்ஸ் இந்தியா 2018\n2வது டெஸ்ட்டில் படுதோல்வி… பேட்டிஙை நொந்துகொள்ளும் கோலி\n2வது டெஸ்ட்டில் படுதோல்வி… பேட்டிஙை நொந்துகொள்ளும் கோலி\nஇந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது\nஇந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது. இது குறித்து வருத்தத்துடன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.\nலார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியின் டாஸை இங்கிலாந்து அணி வெற்றி பெற்று பௌலிங் செய்யத் தீர்மானித்தது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்தாகவே, இரண்டாவது நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணி சார்பில் ஒரு பேட்ஸ்மேன் கூட, அரை சதம் கூட அடிக்காததால், 35.2 ஓவர்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇதையடுத்து விளையாடிய இங்கிலாந்து, நிதானமாக ரன் சேர்க்கத் தொடங்கியது. அந்த அணியின் பேர்ஸ்டோ 93 ரன்கள் எடுக்க, கிறிஸ் வோக்ஸ் 137 ரன்கள் குவித்தார். 88.1 ஓவர்களில் அந்த அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 396 ரன்கள் குவித்தது.\nதனது இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விட்டதால் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது இந்தியா. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் ���ெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து, 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nபோட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘ஒரு அணியாக நாங்கள் விளையாடியது குறித்து எனக்குப் பெருமையாக இல்லை. இங்கிலாந்து எங்களை விட மிக நன்றாக ஆடியது. அவர்களுக்குத் தான் முழு பாராட்டும் போய்ச் சேர வேண்டும். இங்கிலாந்தில் நிலவி வரும் சூழல் குறித்து புகார் தெரிவிக்க முடியாது. இதைப் போன்ற சூழலுக்கு உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் மைதானத்தில் நிலவிய சூழலை மிகச் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக இங்கிலாந்து பௌலர்கள் மிக அற்புதமாக பந்து வீசினர்’ என்று தெரிவித்தார்.\nஅவர் மேலும், ‘இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து நாங்கள் ஆடியது எங்களுக்கு எதிராக செயல்பட்டு விட்டது. அடுத்த முறை அதைத் திருத்திக் கொள்வோம்’ என்றார்.\nஇந்தப் போட்டியில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அது குறித்து அவர், ‘எனது கீழ் முதுகில் சற்று வலி இருக்கிறது. அது அடிக்கடி வந்து தொள்ளைக் கொடுக்கிறது. அதிக பணி சுமையால் அப்படி ஆகிறது. ஆனால், அடுத்தப் போட்டி வருவதற்கு முன்னர் 5 நாட்கள் ஓய்வு இருக்கிறது. இந்த சமயத்தில் அந்த வலி முழுமையாக குணமடையும்’ என்று தெளிவுபடுத்தினார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவிராட், இந்தப் போட்டியில் 23 மற்றும் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார்\nஇங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது\n5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து 2-0 என்ற நிலையில் முன்னிலை\nஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்\nதிருமண நாளில் விராட் கோலி அனுஷ்காவுக்கு கொடுத்த பரிசு இதுதான்\nIndia vs West Indies: தன்னுடைய சிக்ஸரை பார்த்து ரசித்த விராட் கோலி\nIndia vs West Indies : 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா #Highlights\nதிருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு \"நன்றி\" தெரிவித்த விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2019-12-15T02:31:12Z", "digest": "sha1:6TD5TECAT6ZKVIXTP7UYMNXUOTOURIXD", "length": 3391, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பி உயிரணு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபி உயிரணுக்கள் அல்லது பி செல்கள் என்பவை மாறும் நோயெதிர்ப்புத் அமைப்பின் தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் பணிகளில் மையமாகப் பணியாற்றும் நிணநீர்க் குழிய வகைகளுள் (வெண்குருதியணு) ஒன்றாகும். இச்செல்களின் வெளிப்பரப்பிலுள்ள புரதமான பி உயிரணு ஏற்பிககளைக் (BCR) கொண்டு பிற நிணநீர்க் குழியங்களிலிருந்து (\"டி\" உயிரணுக்கள், இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள்) இவற்றை வேறுபடுத்தி அறியலாம். இத்தகு சிறப்பு ஏற்பிகள் இருப்பதால் பி உயிரணுக்கள் குறிப்பட்ட எதிர்ப்பிகளுடன் பிணைவதற்கு ஏதுவாகின்றது. பறவைகளில் ஃபப்ரிசியசின் இழைமப்பையில் (bursa of Fabricius) \"பி\" செல்கள் முதிர்வடைகின்றன[1]. பாலூட்டிகளில் முதிர்வடையாத \"பி\" செல்கள் எலும்பு மச்சையில் உருவாகின்றன[2].\nஎதிர்ப்பான்களை உருவாக்கும் நோயெதிர்ப்புத் தொகுதியின் உயிரணுக்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/dec/03/15-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-3296653.html", "date_download": "2019-12-15T01:59:57Z", "digest": "sha1:TDELVS5D37ALOPNKQ6OUGGC7FBVHWEWI", "length": 8413, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "15 தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஆதரவான அலை: முதல்வா் எடியூரப்பா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\n15 தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஆதரவான அலை: முதல்வா் எடியூரப்பா\nBy DIN | Published on : 03rd December 2019 11:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇடைத் தோ்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதாக கா்நாடக முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.\nஹுப்பள்ளி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மாநிலத்தில் டிச.5 ஆம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. தோ்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டேன். அங்கெல்லாம், பாஜகவுக்கு ஆதரவான அலை உள்ளது. இதனால் 15 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.\nபாஜகவை எதிா்ப்பதில் காங்கிரஸ், மஜதவினா் ஒற்றுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது போன்ற சூழலை எந்த ஒரு தொகுதியிலும் நான் காணவில்லை. மாநிலங்களவைத் தோ்தலிலும் பாஜக வேட்பாளரை எதிா்த்து 2 கட்சியினரும் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதன் மூலம் அந்த 2 கட்சியினரும் ஒற்றுமை இல்லாதது தெரியவந்துள்ளது. இதன்மூலம் இடைத்தோ்தல், மாநிலங்களவைத் தோ்தலில் தங்களின் தோல்வியை காங்கிரஸ், மஜத கட்சியினா் ஒப்புக்கொண்டனா்.\nடிச. 9 ஆம் தேதி இடைத்தோ்தல் முடிவுகளுக்கு பிறகு மாநில அரசு மேலும் உறுதியாகும். அதைத் தொடா்ந்து பரவலான வளா்ச்சியை மாநிலம் பெறும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவசாயிகளின் வளா்ச்சிக்கான பட்ஜெட்டை நான் தாக்கல் செய்வேன் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2019/dec/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3297196.html", "date_download": "2019-12-15T03:12:40Z", "digest": "sha1:DKPEQFM4TVTB6HSWOR6I6GR35GMCF64Q", "length": 6356, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி\nBy DIN | Published on : 04th December 2019 07:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலராக எ.செல்லதுரை திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.\nஇவா் இதற்கு முன்பு திருக்கோவிலூா் வட்டார வளா்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தாா்.\nஏற்கெனவே இங்கு பணிபுரிந்த ச.சுமதி விக்கிரவாண்டி வட்டார வளா்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலராக அ.ராமதாஸும், சின்னசேலம் வட்டார வளா்ச்சி அலுவலராக க.துரைசாமியும் பொறுப்பேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3296819.html", "date_download": "2019-12-15T02:47:15Z", "digest": "sha1:BP6FCCX26EKA4CVQ6KDEMSNMSX7RJ3WG", "length": 6661, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவியவருக்கு ஸ்டாலின் பாராட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nவிக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவியவருக்கு ஸ்டாலின் பாராட்டு\nBy DIN | Published on : 04th December 2019 12:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியனுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.\nஇது தொடா்பாக செவ்வாய்��்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவிய தமிழகத்தைச் சோ்ந்த சண்முக சுப்ரமணியனை வாழ்த்துகிறேன். இந்தக் கண்டுபிடிப்பை நாஸா உறுதி செய்து பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சண்முக சுப்ரமணியனின் எதிா்காலம் சிறக்க வாழ்த்துகிறேன் என்று அதில் கூறியுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62720", "date_download": "2019-12-15T02:59:33Z", "digest": "sha1:6SPV6I2RJZM4OXERHJU6TMOCNLYPCOIG", "length": 9305, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோணங்கிக்கு விளக்கு", "raw_content": "\n« காஷ்மீரும் காமெடி பூட்டோவும்\nஇனிமையின் எட்டு முகங்கள் »\nதமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான கோணங்கிக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.\nவிளக்கு விருது பெறும் கோணங்கிக்கு வாழ்த்துக்கள்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nTags: கோணங்கி, வாழ்த்து, விருது, விளக்கு விருது\nகேள்வி பதில் - 62, 63\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17\nபெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவி��்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=49065", "date_download": "2019-12-15T03:40:28Z", "digest": "sha1:FSBZYDOKW2EMXEISBR77LPDBVI366Q24", "length": 13268, "nlines": 257, "source_domain": "www.vallamai.com", "title": "மழைத்துளிகள்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nதிறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்... December 13, 2019\n(Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்... December 13, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 86... December 13, 2019\nபடக்கவிதைப் போட்டி – 236 December 12, 2019\nபடக்கவிதைப் போட்டி 235-இன் முடிவுகள்... December 12, 2019\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவ��்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1... December 11, 2019\nநீ வருவதை நிறுத்தி விட்டால்,\nமனிதக் கூட்டம் ஒட்டு மொத்தமாய்\nRelated tags : தாரமங்கலம் வளவன்\nபெளர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்…\nநீரின்றி அமையாது உலகு …\nபுமா முல்லைப் பெரியாறு ...எங்கள் நிலத்திற்கானநீராதாரம் மட்டுமல்லஉழைக்கும் தமிழனின்வாழ்வாதாரம் இடிந்துவிடுமென நீங்கள்பரப்பும் வதந்திஇடிக்கிறதுஇந்தியாவின் இறையாண்மையை. உங்கள்நீர்உங்களுக்கு உணவாவ\n-மணிமுத்து பச்சைக் கம்பளத்தை விரித்தார்போல எங்கும் செழுமை, பார்ப்பதற்குக் கண்ணுக்கு குளிர்ச்சியாய். எங்கு பார்த்தாலும் தேயிலைத் தோட்டம், பார்க்கும் போதே உள்ளுக்குள் புத்துணர்ச்சி ஊட்டுவதாய். இந்த வர\n-உமாஸ்ரீ எழுத்தாளர் திருமதி ஜெயா சீனிவாசன் எழுதும் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நகைச்சுவையாய் இருக்கும். கதையை வசனங்கள் நகர்த்திப் போகும். மிகவும் புதுமையாய், நவீனமாய், பாரதியின் புதுமைப் பெ\nK Sivakumar on படக்கவிதைப் போட்டி – 236\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/144599-poetry", "date_download": "2019-12-15T03:15:19Z", "digest": "sha1:PS2OVOVIXDS5WVGNIWPGBRLIMO6LLB2G", "length": 4771, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 October 2018 - ஆள் சாரா கணக்கு | Poetry - Vikatan Thadam", "raw_content": "\n“தமிழர் மரபு மிகுந்த நெருக்கடியான சூழலில் இருக்கிறது\nசே குவேரா - சுதந்திரன் மற்றும் நிரந்தரன்\nஇஸ்லாமிய சினிமா: அழகியல், ஆன்மிகம், அரசியல்\nகாஹா சத்தசஈ: பெருந்திணைக் குரல்கள்\nமண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்\nமெய்ப்பொருள் காண் - போக்கு\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி\nகவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்\n - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை\nகவிதை - இசை, சுகுமாரன், கிரிஜா\nமொழியும், கலையும் முதன்மைச் சுதந்திரம்\nஷக்தி, ஓவியம் : மணிவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/46561-characterisation-detailing-lot-missed-in-kaala-the-negative-of-pa-ranjith-making.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T03:30:02Z", "digest": "sha1:MZEVH6CF5YWDMSNPVOGQ6GJQIZJQ3PZI", "length": 17861, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'காலா'வில் இல்லாதது என்ன ? ரஞ்சித் சொல்லாதது என்ன ? | Characterisation detailing lot missed in Kaala ! The negative of Pa Ranjith Making", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nபல்வேறு களேபரங்கள் இடையே ரஜினிகாந்த் நடித்த காலா ஒருவழியாக நேற்று வெளியிடப்பட்டது. காலா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரையும் கொடுத்துள்ளது. இவையெலலாம் படக்க குழுவினருக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயமாக இருக்கக் கூடும். ஆனால், பா.ரஞ்சித் என்ற இயக்குநர் இந்தக் \"காலா\"வை படமாக்கியதில், திரைக்கதையில் போதுமான \"டீடெய்லிங்\" செய்யவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. இதை ரஞ்சித் ஒப்புக்கொண்டாலும், இல்லையென்றாலும் அதுதான் உண்மை.\nநமது புதிய தலைமுறை இணையதளத்தின் காலா விமர்சனத்தில் கூட \"குறைகள் இல்லாமல் இல்லை, ஆனால் படம் முக்கியமான அரசியல் பேசுவதால் குறைகளை புறம் தள்ளிவிடலாம்\" என கூறப்பட்டு இருந்தது. காலா திரைக்கதையில் இருக்கும் ஒரே மைனஸ் கதாப்பாத்திரங்களின் டீடெயில். இது பிரதான கதாப்பாத்திரமான கரிகாலனுக்கு மிஸ் ஆகியிருக்கிறது. அதேபோல நானா பட்டேகரின் கதாப்பாத்திரமும் ஆழமான விவரங்கள் இல்ல���மல், படம் பார்ப்பவரின் யூகங்களுக்கே விட்டுவிடப்படுகிறது.\nஇதே மும்பை இதே தாராவி, 25 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த \"நாயகன்\" இன்று வரை ஒரு கிளாஸ் மூவி வரிசையில் இருக்கிறது. அதற்கு காரணம் வேலு நாயக்கர் கதாப்பாத்திரத்தின் ஆழம். அதனை இயக்குநர் கொண்டு வந்தவிதம். வேலு நாயக்கர் தாராவி மக்களுக்காக அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல விஷயங்களை செய்வார். ஆனால், காலாவின் கதைப்படி 40 ஆண்டுகளாக தாராவியில் இருக்கும் ரஜினி அவர்களுக்காக என்ன செய்தார் என்பது ஒரு காட்சியில் கூட இல்லை. குடும்பத்துடன் மூன்று ஆண் பிள்ளைகளுடன் இருக்கிறார் ரஜினி, ஆனால் அவர் செய்யும் தொழில் என்ன என்பது ஒரு காட்சியில் கூட இல்லை. குடும்பத்துடன் மூன்று ஆண் பிள்ளைகளுடன் இருக்கிறார் ரஜினி, ஆனால் அவர் செய்யும் தொழில் என்ன வசதியாவும் இருக்கிறார் அது எப்படி வசதியாவும் இருக்கிறார் அது எப்படி அதேபோல தாராவி மக்கள் ரஜினியின் பின்னால் கூடுகிறார்கள். அவர் சொல்வதை செய்கிறார்கள், போராடுகிறார்கள். ரஜினியின் ஆட்டுவிப்பில் இருக்கும் இத்தனை பேரை ரஜினி எப்படி வசீகரித்தார் அதேபோல தாராவி மக்கள் ரஜினியின் பின்னால் கூடுகிறார்கள். அவர் சொல்வதை செய்கிறார்கள், போராடுகிறார்கள். ரஜினியின் ஆட்டுவிப்பில் இருக்கும் இத்தனை பேரை ரஜினி எப்படி வசீகரித்தார் அதற்கான டீட்டெயிலிங்கும் இல்லை அதனாலேயே சில இடங்களில் பார்வையாளர்களுக்கு ஓர் அந்நியத்தன்மை வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nஇதற்கடுத்து படத்தின் நெகட்டிவ் கதாப்பாத்திரமான நானா பட்டேகர். இந்தியத் திரையுலகில் நானா ஒரு தவிர்க்கமுடியாத நடிகன். நடிப்பு ராட்சன் என்றுக் கூட சொல்லலாம். நானாவும், தன் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், நானா யார் மாநில அமைச்சரா தேசியக் கட்சியின் மாநிலப் பிரிவு தலைவரா கார்ப்பரேட் கம்பெனி சி.இ.ஓ.வா இதனையும் ரஞ்சித் தெளிவுப்படுத்தவில்லை. படம் பார்க்கும்போது நானா யார் என யோசித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.\nநாயகன் படத்தில் வேலு நாயக்கருக்கு நண்பனாக பக்கபலமாக இருக்கும் கதாப்பாத்திரம் செல்வம் (ஜனகராஜ்). அதேபோல காலாவில் படம்நெடுக ரஜினியுடன் பயணிக்கும் கதாப்பாத்திரம் சமுத்திரக்கனியுடையது. ஆனால், சமுத்திரக்கனி மாமா மச்சான் என்று ரஜினியிடம் பேசினாலும். சமுத்திரகனி யார் ரஜினியின் நண்பரா படத்தில் சமுத்திரக்கனி போதையில் இருப்பது போல, பார்வையாளனும் அப்படித்தான் இருக்கிறான். நல்லவேளை கனியின் கலகல ஒன்லைனர்கள் நகைச்சுவைகள் அவரின் கதாப்பாத்திரத்தை காப்பாற்றுகிறது.\nஅதேபோல சரீனா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஹூமா குரேஷி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சமூக ஆர்வலர். ஆனால், தாராவியில் குடியிருப்புக் கட்ட பிளான் போடும்போது, கட்டுமானக்காரர்கள் கோல்ஃப் கிரவுண்டுக்கு நிலம் ஒதுக்கும்போது ஆமாம் சாமி போடுகிறார். நானா படேகர் என்கிற அரசியல்வாதி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பும், அனுமதியும் கோருகிறார் என்ன மாதிரியான பாத்திரப்படைப்பு இது முன்னாள் காதலர் காலாவுக்கே வெளிச்சம்.\nஅதேபோல குடிசைப் பகுதிகளுக்கு வெளியே இருப்பவர் அனைவரும் சுயநலம் மிக்கவர்கள் போல சித்தரிக்கப்பட்ட காட்சிகளும் அதிகம். இதுபோன்ற திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளும், கதாப்பாத்திரங்களுக்கான டீடெயிலிங்கும் நிறைய மிஸ்ஸிங். ஆனால், ரஜினி என்ற பிரம்மாண்ட பிம்பம் மூலமாக இந்த ஓட்டைகளை ரஞ்சித் அடைத்துள்ளார் என்பதே உண்மை.\nசர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்: விளக்கம் கேட்கும் மத்திய அரசு..\nவிராத் மெழுகு சிலை, ’செல்ஃபி’ ரசிகர்களால் திடீர் சேதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\n“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n\"வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நன்றி\"- ரஜினிகாந்த்\nநாங்களும் தமிழ் மக்கள்தான் - ராகவேந்திரா லாரன்ஸ்\n\"ரஜினி பேசிய வசனத்தால் சினிமா வந்த பலனை அடைந்தேன்\"- இயக்குநர் பா.ரஞ்சித்\nரஜினியுடன் நடிக்க ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\nபாட்ஷா படம்; ஆட்டோ ஓட்டுநர் உடை - ஜப்பானில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்: விளக்கம் கேட்கும் மத்திய அரசு..\nவிராத் மெழுகு சிலை, ’செல்ஃபி’ ரசிகர்களால் திடீர் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/02/blog-post_16.html?showComment=1234794300000", "date_download": "2019-12-15T01:58:15Z", "digest": "sha1:GFKIR7HIPZJOWCKMGSP2LSBNHPBCP4MQ", "length": 23171, "nlines": 134, "source_domain": "www.suthaharan.com", "title": "நான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்...... - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில் பதிவெழுதி படத்துக்கு தாக்கம் ஏற்படுத்தியிருந்தனர் பலர். கஷ்டம் தான், அஜித் , விஜய் போன்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு இது போன்ற விளிம்பு நிலை மனிதர்களின் கதையை புரிந்து கொள்ளும் பக்குவமும், பொறுமையுடன் இது போன்ற கதையை ரசிப்பது என்பதும் கஷ்டம் தான். எனவே அது போன்ற ரசிகர்களின் அதிகப்படியான கமர்ஷியல் சினிமாவுக்கான தேவைக்கு ஏற்ப இந்த கதையை பேரரசு இயக்கி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை.\nபடம் இரு துருவங்களாக நகர்கின்றது. ஜோசியம் கேட்டு 14 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த மகன் ஆர்யா கடவுளின் உருவமாய் ருத்ரனாக வீடு வருகின்றான். இந் நிலையில் சொந���தம் பந்தம் மறந்து அகொரியாக திரியும் ருத்திரனிடம் பாசமாக பழகு கின்றனர் அவரது குடும்பத்தினர். முதலில் ருத்திரன் அனைவர் மேலும் எரிந்து விழுந்து கோபம் காட்டினாலும் சில நாட்கள் செல்ல செல்ல அவனிடம் மாற்றம் தெரிகிறது. அவனது அம்மா இத்தனை காலம் பிரிந்திருந்த சோகத்தை கண்ணீருடன் சொல்கையில் அகொரியின் இதயத்திலும் ஈரம் கசிகிறது. அம்மா செண்டிமெண்ட் பற்றி பேரரசுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும் .\nஅடுத்ததாக தங்கச்சி செண்டிமெண்ட் , ருத்திரனுக்கு சின்ன வயதில் தன் தங்கையுடன் விளையாடிய காலங்கள் நினைவுக்கு வருகின்றன . இத்தனை காலமும் பிரிந்து இருந்த விட்டோமே என்ற ஏக்கம் மெல்ல மெல்ல வரத் தொடங்குகின்றன. அடிக்கடி தங்கையை பார்த்து உதட்டோரம் சிரிப்பதாக க்ளோஸ் அப் காட்சி வைக்கலாம். இது போன்ற நிலையில் (வானத்தை போல ஸ்டைலில் ) ஒரு கனவுப் பாடல் காட்சியில் அந்த குடும்பமே ஆடிப் பாடுவதாகவும் பாசம் பொழிவதாகவும் ஒரு பாடல் காட்சி. திடீரெண்டு ருத்திரனுக்கு உறவுகளை அறுத்தெறிந்து வரச்சொன்ன சாமியார் நினைவு வர கனவுப் பாடல் முடிவுக்கு வருகிறது.\nமறுமுனையில் ஊனமுற்ற, மனநிலை பிறழ்ந்த உறவுகளை வைத்து பிழைக்கும் கும்பல். அவர்களில் கண் தெரியாத ஒருத்தியாக பூஜா... அந்த கூட்டத்துக்கு தலைவனாக முருகன் என்ற பெயரில் ஒருவர் அருமையாக நடித்து இருந்தார். அந்த பாத்திரத்துக்கு வடிவேலை போட்டிருந்தால் நகைச்சுவை பற்றாக்குறை தீர்ந்திருக்கும். அவர்களின் ஊனத்தை வைத்தே அருமையாக கிண்டல் அடித்திருக்கலாம் , எல்லோரும் வயிறு குலுங்க சிரித்திருபார்கள். .\nஊனமுற்றவர்களை பிடித்து செல்லும் கும்பலிடம் இருந்து தன் சகாக்களை காப்பதற்காக அகொரியான ருத்திரனிடம் வந்து முறையிடுகிறார் அம்சவல்லி. அவளின் கோரிக்கையை ஏற்று அந்த கும்பலை அடித்து துரத்தி கொன்று விடுகிறான் ருத்திரன். (பேரரசு ஸ்டைலில் நிறைய டாட்டா சுமோக்கள் , அரிவாள் வைத்து பறந்து பறந்து சண்டை வைக்கலாம்) இதனால் அவனை போலிசு பிடித்துச் செல்ல , கண் தெரியாத அம்சவல்லி ருத்திரனை ஜாமீனில் எடுக்க பிச்சை காரர்கள் எல்லாம் சேர்ந்து காசு சேர்ப்பதையும் , ஓவர் டைம் வேலை செய்வதையும் காட்டலாம்.\nஅடுத்த சீனில் , ஜாமீனில் வெளிவந்த ருத்திரனுக்கும் , அமசவல்லிக்கும் காதல் மலர்கிறது. ..அடுத் த நிமிடம் அகொரியான ருத்திரனும் கண் தெரியாத அம்ச வள்ளியும் சுவிஸ்லாந்தில் டுயட் பாடுகிறார்கள். (கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு ஸ்டைலில்) இதன் பின் வில்லன் கூட்டம் பூஜாவை துரத்துகிறது. அவர்களை எல்லாம் சம்ஹாரம் செய்து கடத்தல் கும்பலிடம் இருந்து பூஜாவையும் , இதர பிச்சை காரர்களையும் காப்பாற்றுகிறார் நம் ஹீரோவான ஆரியா. பின் காசிக்கு சாமியாரிடம் சென்று இணைவதா அல்லது குடும்பத்துடன் சேர்வதா என்ற தீர்க்கமான கட்டம் ருதிரனுக்கு வருகிறது. இந்த சீனில் அகொரியினுடைய பால்ய கால நண்பனாக உள்ளே நுழையும் இயக்குனரான பேரரசு , ஐந்து பக்கம் வசனம் பேசி , ஆரியாவை குடும்பத்துடனும் , பூஜாவுடனும் இணைத்து வைக்கிறார். கடைசி காட்சியில் தாடி மீசை எல்லாம் எடுத்து ஜீன்ஸ், டி ஷர்ட் போட்டு வரும் ஆரியா பூஜாவுடன் துள்ளி குதிப்பதாய் படம் முடிகிறது.\nதரமான படம் என்ற நிறைவுடன் வரும் ரசிகர்கள் , படத்தை பற்றி அஹா ஓகோ என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆரியா கட் ஒஉட்டுக்கு மாலை போட்டு பால் அபிசேகம் செய்கிறார்கள். ...படம் மாபெரும் வெற்றி அடைகிறது.\nபேரரசுக்கு தத்துவ பாடல் ஓன்று கொடுத்து இருக்கலாம்.\nஉங்கள் கற்பனை படி படம் எடுத்து இருந்தால் கண்டிப்பாக HIT OF THE DECADE ஆக இருந்து இருகும். அருமை.\nஉங்கள் கற்பனை படி படம் எடுத்து இருந்தால் கண்டிப்பாக HIT OF THE DECADE ஆக இருந்து இருகும்.அருமை.\nநல்ல வேலை நீங்க ஹீரோவ மாதல. விஜய் அஜித் நடிச்சிருந்த பன்ச் டயலாக் வேற வந்து இருக்கும் ( சிம்புவ மறந்துட்டேன் மன்னிச்சிடுங்க) . ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பழுத்த மரமே கல்லடி படும். நான் கடவுள் படத்தின் எதிர் மறையான விமர்சனங்களை நான் இப்படித்தான் நினைக்குறேன்.\nநல்ல வேலை நீங்க ஹீரோவ மாதல. விஜய் அஜித் நடிச்சிருந்த பன்ச் டயலாக் வேற வந்து இருக்கும் ( சிம்புவ மறந்துட்டேன் மன்னிச்சிடுங்க) . ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பழுத்த மரமே கல்லடி படும். நான் கடவுள் படத்தின் எதிர் மறையான விமர்சனங்களை நான் இப்படித்தான் நினைக்குறேன்.\nநல்ல கற்பனை வாழ்த்துக்கள். பேரரசு எந்தக் கட்டத்தில் வந்து செல்கிறார்\nகடைசியில் ஆரியா & பூஜாவின் மகன் காசிக்கு செல்வதாய் முடித்தால் இன்னும் சிறப்பு..............\nசினிமாக்காரத் தே பசங்களை யார் அடித்தாலும் நான் மகிழ்வேன்.\nவளர்க உமது கற்பனை. வாழ்க உமது தொண்டு\nநான��� கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nWings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருட...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/trb/trb-notification-2340-vacancies-assistant-professors/", "date_download": "2019-12-15T03:45:07Z", "digest": "sha1:GP7CJBYUTKUDH7QFGRN4XOFIWQRBZMQS", "length": 5492, "nlines": 175, "source_domain": "athiyamanteam.com", "title": "TRB Notification - 2340 Vacancies - Assistant Professors - Athiyaman team", "raw_content": "\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்.4 முதல் விண்ணப்பம்.\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\n73 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் www.trb.tn.nic.in இணையதளத்தில் ஆன்லைன் வழியாக NET தேர்வு அல்லது Ph.D., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை-25,500 சம்பளம்\n10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job\nதமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை\nநாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50193", "date_download": "2019-12-15T02:44:15Z", "digest": "sha1:5QKGCNXPAFQZBPAY7OXSK2DKVORVOVMS", "length": 9931, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - பிறவி இதய கோளாறுகள்... காரணங்கள்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்��ாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி - பிறவி இதய கோளாறுகள்... காரணங்கள்\nபதிவு செய்த நாள்: நவ 10,2019 10:31\nரத்த சொந்தங்களுக்குள் திருமணம் செய்வது, நம் சமூகத்தில் இருக்கும் பெரிய பிரச்னை. இதனால், மரபியல் காரணங்களால் வரும் இதய நோய்கள் உட்பட, பல உடல் கோளாறுகள் ஏற்படலாம்.\nதற்போது, இந்த வழக்கம் ஓரளவு குறைந்திருக்கிறது என்பது ஆறுதலான விஷயம். கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில், தாய்க்கு, 'ருபெல்லா' காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு இதய பாதிப்பு வரலாம்.\nகர்ப்பிணி ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது, குழந்தையை பாதிக்கும். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை குழந்தைக்கு தர வேண்டும்; அதற்கு சிறந்த வழி தாய்ப்பால். இதைப் பற்றிய விழிப்புணர்வு, இன்னும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.\nபச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம், நியூசிலாந்தை விட, கேரளாவில் குறைவு. பெண்களின் கல்வி அறிவு அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம்; மற்ற மாநிலங்களும், இதை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.\nகுழந்தைத் திருமணம் தடுப்பு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விரும்பாதது போன்ற விஷயங்களிலும், கேரளா, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. கேரளாவில், 25 வயதிற்கு முன், பெண்கள் திருமணம் செய்ய விரும்புவதில்லை.\nகரு உருவான மூன்று மாதங்களிலேயே, இதயம் உருவாகி விடும். அல்ட்ரா சவுண்டு, கருவின் இதயத்தை பரிசோதிக்கும், 'பீட்டல் எக்கோ கார்டியோகிராம்' போன்றவற்றின் உதவியுடன், இதய ஆரோக்��ியத்தை தெரிந்து கொள்ள முடியும்.\nசரி செய்ய முடியாத, சிக்கலான பிரச்னை இருப்பது தெரிந்தால், கருவிலேயே சரி செய்ய முடிந்தால் செய்யலாம் அல்லது கருவை கலைத்து விடலாம். 99 சதவீதம் இதய கோளாறுகளை சரி செய்து விட முடியும். இன்றும், 85 சதவீதம் பிரசவங்கள், மருத்துவமனையில் நடப்பதில்லை. இந்த பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதும்; ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.\nஇதய அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,\n'பிரண்டியர் லைப் லைன்' சென்னை.\n» நலம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉடல் பருமனாக இருப்போரின் சிரமத்தை நாம் புரிந்து கொள்வதில்லை\nகடந்த நேரமும் நனைத்த அலையும் திரும்பி வராது\nபெண்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-12-15T03:02:21Z", "digest": "sha1:F34WFBSBC3L4Y5TQMHQD7I5ETK26LEXY", "length": 10797, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாட்டுத்தாவணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாட்டுத்தாவணி (Mattuthavani) என்பது மாடுகளையும் கன்றுகளையும் விற்பதற்கான ஒரு கால்நடைச் சந்தையாக விளங்கிய பகுதியாகும். பொதுவாகக் கால்நடைகளைக் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைத்திருக்கும் இடத்தைத் தாவணி என்றும் மாட்டுச்சந்தை என்றும் சொல்கிறார்கள். [1] இப்பகுதி முன்பு மதுரை மாநகரின் புறநகர் பகுதில் அமைந்திருந்தது பின்னர் மதுரை மாநகரத்துடன் இணைக்கப்பட்டு மதுரை மாநகரிலிருந்த நான்கு பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மலர் சந்தை, காய்கறிச் சந்தை ஆகியவற்றைத் தொடங்கியுள்ளனர்.\n1 மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்\n2 மத்தியக் காய்கறிச் சந்தை\nமதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்\nஇங்குள்ள மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (MIBT) ஐ.எசு.ஓ. தரச் சான்றிதழ் 9001:2000 பெற்றது. இந்நிலையம் 10 கோடி உருவா செலவில் கட்டப்பட்டது.[2]இப்பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டு வருகிறது.\n1 சென்னை, ���ெங்களூர், மைசூர், திருப்பதி, கொச்சி, திருவனந்தபுரம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலகம், கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழகக அலுவலகம் மற்றும் இதர மாநில போக்குவரத்துக் கழக அலுவலகங்கள்.\n2 திருச்சிராப்பள்ளி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர்\n3 சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை\n4 காரைக்குடி, தேவக்கோட்டை, மேலூர்\n5 இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, கீழக்கரை, அருப்புக்கோட்டை\n6 இராசபாளையம், தென்காசி, திருவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், பாபநாசம், கடையநல்லூர்\n7 தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், விளாத்திகுளம்\n8 திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவில்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர்\nமதுரை நகரின் வடக்குச் சித்திரை வீதியில் இருந்த காய்கறிச் சந்தைப் பயன்பாட்டால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு மாட்டுத்தாவணிப் பகுதியில் புதிதாக மத்தியக் காய்கறிச் சந்தை ஒன்று அமைக்கப்பட்டது. இச்சந்தையில் அனைத்து வகையான காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகின்றன.\nமதுரை மாநகருக்குப் பெருமை சேர்க்கும் மல்லிகை மலருடன் பிற மலர்களையும் ஒருசேர விற்பனை செய்யக் கூடிய மலர்ச் சந்தை ஒன்றும் மாட்டுத்தாவணிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மதுரை, தேனி மற்றும் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான மலர்களும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\n↑ இணைய அகர முதலி விளக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2019, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:07:56Z", "digest": "sha1:JFE2SN2LTDNXYJEUR6L4D4FNGP6CAVLZ", "length": 4448, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகங்கரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅகங்காரம். (ஞானவா. வைராக்.. 85.)\nஅகங்கரம் - அகங்கரிப்பு - அகங்காரி - அகங்காரசைதன்னியவாதி - அகங்காரவாதி\nஆ��ாரங்கள் ---அகங்கரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nநா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2012, 11:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/australia-match-is-no-ordinary-game-morgan-002828.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-15T02:27:22Z", "digest": "sha1:HXO6MR6ZDXZW3ZNEWSJDJOH5FBB23ALV", "length": 12898, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆஸி.க்கு எதிரான போட்டி லேசுப்பட்டது கிடையாது.. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டி- வீடியோ | Australia match is no ordinary game - Morgan - myKhel Tamil", "raw_content": "\n» ஆஸி.க்கு எதிரான போட்டி லேசுப்பட்டது கிடையாது.. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டி- வீடியோ\nஆஸி.க்கு எதிரான போட்டி லேசுப்பட்டது கிடையாது.. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டி- வீடியோ\nலண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி எப்போதுமே முக்கியமானது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் இயோன் மோர்கன் தெரிவித்துள்ளார்.\nசாம்பியன்ஸ் டிராபியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன. இரு நாடுகளுமே, இந்தியா-பாகிஸ்தான் போல கிரிக்கெட்டின் பரம வைரிகள் என்பதால் ரசிகர்களிடம் பெரும் ஆர்வம் நிலவுகிறது.\nஇதனிடையே மோர்கன் கூறுகையில், ஆஸ்திரேலியா சிறந்த அணி என்பதால் இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆஸி.க்கு எதிராக எப்போதுமே கொஞ்சம் கூடுதல் திறமையை காட்ட வேண்டிவரும். அதை செய்வோம்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவது இந்த தொடரில் தொடர் வெற்றிக்கு உத்வேகம் தரும். இவ்வாறு மோர்கன் தெரிவித்தார்.\n அநாகரீகமாக கூச்சலிட்ட பாக். ரசிகர் அடிக்க பாய்ந்த முகமது ஷமி-வைரல் வீடியோ\nஇம்ரான் கான் சொன்னா மாதிரியே செஞ்சுட்டாங்கய்யா நம்ம பய புள்ளைக\nஐசிசி பைனல்.. ரொம்பவே சொதப்பிய இந்திய பவுலர்கள்.. விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் திணறல்\nஎன்னப்பா இவ்வளோ அலட்சியமா விளையாடுறீங்க\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: ஓவல் மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம்\nஅடேங்கப்பா.. இந்தியா-பாக். பைனலில் வெறும் 30 வினாடிக்கு டிவி விளம்பர கட்டணம் எவ்வளவு தெரியுமா\nஇந்தியா-பாகிஸ்தான் பைனலையொட்டி ரூ.2000 கோடிக்கு சூதாட்டம்\nசாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் வெற்றிக்கு காரணம் 'பிக்சிங்'.. மாஜி வீரர் பகீர் குற்றச்சாட்டு\nசாம்பியன்ஸ் டிராபி.. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்\nசாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி.. எதிர்பார்ப்புக்கு நடுவே இந்தியா-வங்கதேசம் நாளை மோதல்\nமீண்டும் அத்துமீறிய வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள்... இந்திய தேசிய கொடிக்கு அவமரியாதை\nஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்த பாகிஸ்தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n10 hrs ago பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\n10 hrs ago பிளாஷ்பேக் 2019 : உடைந்து போய் அழுத இளம் வீரர்.. ஆப்பு வைத்த ஐபிஎல்\n12 hrs ago முடியலைடா சாமி கையை தூக்கி.. பல்பு வாங்கி.. ஊரையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஆஸி வீரர்\n டயாப்பர் மாட்டிக் கொண்டு.. வெளுத்து வாங்கிய குட்டிப் பையன்.. மிரண்டு போன கோலி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nNews தனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/09/", "date_download": "2019-12-15T02:02:09Z", "digest": "sha1:I3J6EA37FRW5C3M76EN4GJCLQO3TS4SL", "length": 115444, "nlines": 511, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: September 2014", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகா���ாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஉங்கள் நீலம் மலர்ந்த நாட்களை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்கிறேன்.\n\"எழுத எழுத உடம்பு சிலிர்த்தது. நறுமணங்களை என்னால் உணரமுடிந்தது. நெஞ்சு\nவிம்மி உதடுகள் துடித்தன.கடைசியில் கண்ணீர் வழிய தொடங்கியது\"\n\"காதலாகிக் கண்ணீர் மல்கி\" எனப் பாடியவர்களும் நீரும் ஒரே அனுபவம் பெற்றீர் போலும்.\nயோகம் செய்தீரய்யா. யோகத்தின் பலனை எமக்குத் தருகின்றீர் ஐயா.\nநான் கலிஃபோர்னியாவில் இருந்து எழுதிகிறேன். என் மடல்களுக்கு நீர் பதிலளிக்கத் தேவையில்லை. உம் நேரம் பொன்ன்னானது.என் மடல்கள் உம் சிந்தனையக் கலைத்து, நேரத்தை வீணாக்கினால், தெரியப்படுத்தவும். குறைத்து விடுகிறேன்.\nஉங்கள் நூல்கள் பல வாங்க வேண்டும்.முழுதாய்ப் படிக்க வேண்டும்.எப்போது செய்வேனோ தெரியவில்லை\nநீலம் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ராதை கிருஷ்ணனின் கால்களை முதலில் பார்க்கும் இடம் வந்தபோது சிலிர்த்தது. இந்த உணர்வுகளும் சரி இந்த இடமும் சரி பக்திநூல்களில் உள்ளவைதான் ஆனால் அவற்றை புதியமொழியில் புதிய அனுபவமாக வாசிக்கையில் அந்த நெகிழ்ச்சி ஏற்படுகிறது\nஏனென்று யோசித்தேன். பக்தி என்பது ஓர் உண்மையான விஷயம். godliness என்பதை மனிதமனம் உணரும்போது வரும் எழுச்சி அது. அது perennial ஆனால் cliche வார்த்தைகளாகப்போட்டு அதை எந்த அர்த்தமும் இல்லாமலாக்கிவிட்டார்கள். அந்த அனுபவத்தை புதியமொழியிலே வாசிக்ககையில் மீண்டும் அந்த age old அனுபவத்தை அடையமுடிகிறது.\nமரபின் மைந்தன் முத்தையா எழுதும் முதற்கனல் விமர்சனத் தொடர்\nநீலம் வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விதமான போதைநிலைதான் இருந்தது. அதன்பிறகு கடிதங்களையும் கூடவே வந்துகொண்டிருந்த படங்களையும் பார்த்துப்பார்த்துதான் என்னுடைய எண்ணங்களை நான் வளர்த்துக்கொண்டேன். நிலம் என் வாசிப்பில் ஒரு மாஸ்டர்பீஸ். நீங்கள் எழுதியதிலும்கூட அதுதான் மாஸ்டர்பீஸ் என்று சொல்வேன். சிறந்தநாவல் என்றால் என்னென்ன இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறதோ அதெல்லாமே இந்த சின்னநாவலில் இருப்பதை பெரிய ஆச்சரியம் என்றுதான் சொல்வேன்.\nமூன்று கதாபாத்திரங்கள்தான். ராதை, கிருஷ்ணன், கம்சன். ஆனால் மூன்றுபேருடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்தமும் இந்த நாவலுக்குள் இருக்கிறது. நல்ல நாவல்களை வாசிக்கும்போது நான் அடையும் எண்ணம் என்னவென்றால் அது நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நம்மை அறியாமலேயே வளர்ந்துகொண்டு போகும் என்பதுதான் வாசித்துமுடிக்கும்போதுதான் நாவல் வேருஒன்றாக ஆகி நம்மை புதிய இடத்துக்குக்கொண்டுவந்துள்ளது என்பது தெரியும்.\nஅந்தமாதிரியான நாவலாக மழைபபடலும் வ்ண்ணக்கடலும் இருந்தது. மழைப்பாடலில் சத்யவதியும் குந்தியும் வளர்ச்சி அடைவது பெரிய ஒரு மன எழுச்சியைக் கொடுத்தது. ஆனால் அது நாவல் முடிந்தபோதுதான் நம் கவனத்துக்கே வந்தது. நீலத்திலும் ராதை மாறிக்கொண்டே இருப்பதும் கண்ணன் வளர்ந்துகொண்டே இருப்பதும் நமக்குத்தெரியவேயில்லை. வாசித்துமுடிக்கையில் அந்த வளர்ச்சி நம் மனதை தொட்டு அதிர்ச்சியை அளிக்கிறது.\nராதை முதலில் கண்ணனின் காலைப்பார்க்கிறது ஒரு தொடக்கம். அதன்பின்னர் அவன் அவளை ராதை என்று அழைப்பது. அதன்பின் அவள் அவனுக்கு குழலை எடுத்துக்கொடுப்பது. அதன்பின் அவன் அவளுடைய நிர்வாணத்தைப்பார்ப்பது. அதன்பின் அவள் அவனுடைய குழலைக்கேட்டு வீட்டைவிட்டுச்செல்வது. இப்படிப் படிப்படியாக அவள் மாறிக்கொண்டே இருக்கிறாள். அந்தமாற்றம் நிகழ்ந்து முடியும்போது நாவல் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது\nபொதுவாக அலங்காரம் அணி எல்லாம் உள்ளநடை என்றால் மிகவும் தளர்வாக இருக்கும். சொல்லவேண்டியதை நடைக்காகப்போட்டு நீட்டியிருப்பார்கள். லா.ச.ராமாமிருதத்தின் பிற்காலக்கதைகளிலே இதைத்தான் காணமுடிகிறது. அந்த வளர்த்தலே இந்தநடையிலே இல்லை. ஒரு ஆவேசமான நிகழ்ச்சியைக்கூட -‘கண்ணீருடன் கைநீட்டி அக்ரூரர் அருகே வந்தார். அவன் நீலமேனி தழுவ வந்தவர் நிலம் நோக்கிk குனிந்து தாள்தொட்டு தலையில் வைத்தார்- .என்று சுருக்கமாகத்தான் நீலம் சொல்கிறது. இந்த அடத்திகாரணமாகத்தான் இதை மீண்டும்மீண்டும் வாசிக்கவைக்கிறது. முழுமையான செறிவான ஒருநாவல் என்று சொல்லலாம்\nமரபின் மைந்தன் முத்தையா எழுதும் முதற்கனல் விமர்சனத் தொடர்\nராதை அறிமுகமான இரண்டாவது அத்தியாயத்திலேயே ஒரு முத்தாய்ப்பு வருகிறது. உண்மையிலே அதுதான் நாவல் தொடங்கும் முதல் அத்தியாயம்.\nபருவமடைந்த அவளைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். யமுனை கரைமேல் அவளுக்குப்பிடித்தமான மரக்கிளையை வெட்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். அவள் தேர்ந்தெடுப்பத��� நீலக்கடம்பை\nஉயர்ந்த செம்மண் மேட்டில் இந்த இளங்காலையில் அத்தனை பெரிய பொற்தழல் எப்படி எழுந்தது அது பூத்துலைந்த நீலக்கடம்பு. அத்தனை மரங்களிலும் அறிந்த நாள்முதல் நான் விரும்பியது இந்த மரத்தைமட்டுமே\nகொஞ்சம் கூட யோசிக்காமல் ராதை போய் அந்த மலர்கடம்பின் கிளையைத்தான் ஒடித்துக்கொள்கிறாள். அதைப்பற்றித்தான் நினைத்துக்கொள்கிறாள். அந்தமரம் அவளுக்கு அன்னையாகவும் தோழியாகவும் இருக்கிறது. ஒரு நிரந்தரமான தோழி என்று சொல்லலாம்\nஒவ்வொருநாளும் நான் வந்தமர்ந்து நீர்ப்பெருக்கை நீள்விழிகளால் நோக்கியிருந்தது இதன் அடியில் மட்டுமே. மலர் உதிர்த்தும் குளிர்தென்றல் வீசியும் என்னை பல்லாயிரம் முறை வாழ்த்தியது இந்த முதுமரம். இதன் அழகிய சிறுமலர்களை என் காதுகளில் எத்தனை முறை குண்டலங்களாக அணிந்திருப்பேன்.\nஅந்த மரத்தின் கீழே நின்றபோதுதான் அவ்வழியாகப்போகும் படகைப் பார்க்கிறாள். அதிலே கண்ணன் அன்று பிறந்த சின்னக்குழந்தையாகப் போகிறான். அவனுடைய கால்களை மட்டும் காண்கிறாள்\nஅதன்பிறகு அவள் கடைசி அத்தியாயத்தில் அவள் அந்த நீலக்கடம்பின் அடியில் தெய்வமாக நின்றிருக்கிறாள். யமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருந்தாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருத்தாள்.\nஇப்போது சின்ன ராதை இருக்கிறாள். அவளும் அந்த நீலக்கடம்பில் ஏறித்தான் விளையாடுகிறாள். அவளும் யமுனையிலே கண்ணனைப்பார்க்கிறாள். படகு விலகிச்செல்லவில்லை. நெருங்கி வருகிறது. சின்னக்குழந்தை இல்லை, முதிய கண்ணன். கால்தெரியவில்லை. பீலி அணிந்த முடி தெரிகிறது\nஒவ்வொரு வரியையும் ஆயிரம் முறை யோசித்து எழுதியதுபோல இருக்கிறது இந்நாவல் ஜெ\nவியாசமனம்- மரபின் மைந்தன் எழுதும் தொடர். முதற்கனல் பற்றி\nபொறாமை, பொறாமையாக வருகின்றது. கண்ணனின் மதுரத்தில் திளைத்து எழுந்தமை கண்டு.\nமெல்ல மீண்டுவிட்டேன். அந்நாட்களின் பரவசமும் பரிதவிப்பும் இப்போது அந்த குறிப்புகளாகத்தான் எனக்கும் மிச்சமிருக்கிறது\nநீலம் வாசித்தபோது உண்மையில் எனக்கு அவ்வப்போது ஒரு பரவச அனுபவமாகக் கிடைத்த சிலவரிகளும் வார்த்தைகளும் மட்டும்தான் அனுபவமாக இருந்தன. அது ஒட்டுமொத்தமாகப்புரியவில்லை. கிருஷ்ணனை ராதை சின்னக்குழந்தையாகப்பார்க்கிறாள் என்பது புரிந்தது. அதன்பின் அவளுடைய பித்து புரிந்தது.\nஆனால் வாசித்துமுடித்தபிறகு ஒரு சிலிர்ப்பு. அவன் ராதைக்காக புல்லாங்குழல் வாசிக்கிறான். அதற்க்காகவே தேடி வருகிறான். ஆனால் சின்னக்குழந்தையாக இருக்கும்போதே அவளுக்காக அவன் கதறி அழுவதை ஞாபகம் படுத்திக்கொண்டேன். அன்று முதல் அந்த கடைசிநாள் வரை தீராத ஏக்கமாக அது இருந்தது. அதுதான் ராதை என்று நினைத்துக்கொண்டேன்\nநீலம் வாசித்தபோது நிறையப் பேசணும்போல இருந்தது .அதுதான் போனிலே கூப்பிட்டேன். ஆனால் பேசியபோது ஒன்றுமே பேசமுடியவில்லை. காரணம் என்னால் என்னபேசுவது என்று சொல்லமுடியவில்லை. ஒருவிதமான உணர்ச்சிவசப்பட்டநிலை மட்டும்தான்\nஇப்போது வாசித்துமுடித்ததும் அதே மனநிலைதான். கடிதங்களைத்தான் திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டே இருக்கிறேன். கடிதங்கள் எனக்கு நான் நினைப்பதைச் சொல்வதுமாதிரி இருக்கின்றன. அந்தக்கடிதங்களை வைத்துத்தான் கடிதங்களை எழுதவேண்டும் என்று நினைத்தேன்\nநீலம் என்னுடைய உணர்ச்சிகளுக்கு ஒருவடிகால் மாதிரி இருந்தது. நீலம் வாசிக்கும்போது எனக்கு நான் சின்னப்பெண்ணாக இருக்கும்போது வந்த சிலபாட்டுகளைத்தான் நினைவுபடுத்தியது. ரோஜாவிலே உள்ள புதுவெள்ளைமழை பாட்டு எனக்கு ஒருபெரிய கனவுமாதிரி. எப்போதுகேட்டாலும் அழுதுவிடுவேன். வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டது என்றுகூடத் தோன்றும். நீலம் பலஇடங்களில் அப்படி அழுகையை உணர்ந்தேன்\nஎன்ன இது இவ்வளவு பெரியநாவலை சினிமாவுடன் ஒப்பிடுகிறேனே என்று தோன்றும். நீங்களும் அதேபோல உங்கள் சின்னவயசு பாடல்களை நினைக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளித்தது\nநீலம் எழுதிய மனநிலையைப்பற்றி எழுதியிருந்தீர்கள். [நீலம் மலர்ந்த கதை] என் ஆச்சரியம் என்னவென்றால் ராதை கிருஷ்ணனை விட்டு பிரிந்து தனித்து இருக்கும் அந்த மனநிலை [புரோஷிதபர்த்ருகை] என் மனதிலும் அதே நிலையைத்தான் ஏற்படுத்தியது. அதைவாசித்தது முதல் கைகால்கள் எல்லாம் கனமாகி விட்டதுபோல இருந்தது. எதையுமே செய்யமுடியவில்லை.\nஎன்னைமீறி அதிலே வரும் சில வரிகளைத்தான் சொல்லிக்கொண்டே இருந்தேன்.காத்திருத்தல் என்பது கணம்தோறும் வாழ்தல். கைவிடப்படுதலோ கணம்தோற���ம் இறத்தல் என்பது நான் டைரியில் குறித்துப்போட்ட வரி ஆனால் கருவண்ணா, அறிவாயா என்றுதான் நூற்றுக்கணக்கான முறை சொல்லிக்கொண்டிருந்தேன். என்ன இது பைத்தியம் மாதிரி சொல்லிக்கொண்டு நன்றாக இல்லையே என்று நானே சொல்லிக்கொண்டேனே ஒழிய சொல்வ்தை தடுக்கமுடியவில்லை\nஅந்த அத்தியாயத்தின் சிறந்த வரி வாராதிருத்தலாகுமோ என் விழியுதிர்க்கும் வெய்யநீர் பாராதிருக்கலாகுமோ என் விழியுதிர்க்கும் வெய்யநீர் பாராதிருக்கலாகுமோ இதுமுன் இப்புவியில் நேராதிருந்த கதையிதுவோ இதுமுன் இப்புவியில் நேராதிருந்த கதையிதுவோ யாராயிருந்தேன் அன்றெல்லாம் என் குரல் தேராதிருக்கும் உன் செவிக்கே சொல்லூற்றி நிறைக்கிறேன். உன் நினைவிலொரு பேராயிருக்கும் பேறடைந்தேன் அல்லேன். எத்தனையோ முறை வாசித்த வரி. வாரதிருக்கலாகுமோ என்பதை பல்லவி மாதிரி வைத்துக்கொண்டு பாட்டாகவே பாடுவேன். ஆனால் அந்த வரி கொஞ்சம் கூட நினைவில் நிற்கவே இல்லை. கருவண்ணா அறிவாயா என்ற வரிதான் நினைவிலே ஓடிக்கொண்டே இருந்த்து. ஏன் என்றே தெரியவில்லை\nஅந்த அத்தியாயத்தை வாசித்த நாட்களில் எப்போதுமே தலைவலி இருந்தது.மூச்சு திணறுவதுபோல இருந்த்து. ஆனால் கொஞ்சநாள் கழித்து வாராதிருக்கலாகுமோ என்ற வரி நினைவில் திரும்பத்திரும்ப வந்த்து. எங்கே வாசித்த்து என்றே நினைவுக்கு வரவில்லை. தேடித்தேடிப்பார்த்துதான் கண்டுபிடித்தேன். அந்த இரண்டு அத்தியாயங்களையும் அப்படியே மறந்துவிட்டேன். கெட்டவிஷயங்களை மறப்பதுபோல. அப்படிப்பட்ட ஒரு மனக்கஷ்ட்ட்த்தை அவை தந்தன. பின்னர் நினைக்கும்போதுகூட பகீரென்றது இவ்வளவுக்கும் அதிலே பெரியதாக ஒரு சம்பவமும் இல்லை. வெறும் உணர்ச்சிகள்தான் இருந்தன. வெறும் வார்த்தைகளே அந்த உணர்ச்சிவேகத்தை அளித்தன. இதை இதற்குமேலாக எப்படிச் சொல்ல என்ற் தெரியவில்லை.\nவியாசமனம்- மரபின் மைந்தன் எழுதும் தொடர். முதற்கனல் பற்றி\nநீலம் வாசித்து மனம் நெகிழ்ந்துபோன வாசகிகளிலே நானும் ஒருத்தி. அதன் மொழி எனக்கு முதலிலே கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் பாராயணம் மாதிரி தினமும் கொஞ்சம் வாயால் சொல்லிக்கொண்டே வாசித்தேன். அதிலே உள்ள எதுகைமோனை செய்யுள் வாசிப்பதுமாதிரிஇருந்தது. கொஞ்சம் கொஞ்சமக அந்த மொழிநடை என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. நான் அதிலே கரைந்துபோய்விட்டேன்\nகண்ணன�� ராதை அவளே உண்டுபண்ணிக்கொண்டாள். அவள் அவனுக்கு அமுதூட்டுகிறாள். பெயர் போடுகிறாள். அவனுடைய மயில்பீலி, புல்லாங்குழல் எல்லாமே அவள் கொடுத்தது. அவள் கொடுத்த மயில்பீலியையும் புல்லாங்குழலையும் ஏந்தி அவன் வந்து அவள் முன்னால் நிற்கிறான்\nஅவர்கள் முதலில் புல்லாங்குழல் கேட்கும் இடம் மிக உக்கிரமானது. மெதுவாக தோட்டத்தில் மூங்கிலிலே கேட்க ஆரம்பிக்கும் அந்த சங்கீதம் அவளை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு பைத்தியமாக அடித்து அப்புறம் விடுதலையை அளிக்கிறது என்பதை வாசித்தபோது மனம் விம்மியது. கடைசியில் அந்த இசையே அவளுக்கு நாதோபாசனையாக ஆனது நிறைவூட்டியது\nபுல்லாங்குழல் கேட்டுக்கொண்டே இருந்தது நாவல் முழுக்க. ஒரு நாவல் வார்த்தையாக எழுதப்படுவது. அது இப்படி சங்கீதமாக மாறி நாள்கள்கணக்காக மனசுக்குள் ரீங்காரம் போடுவது அற்புதமானதாக இருந்தது\nநீங்கள் இன்று குறிபிட்டதை போல, நானும் இருமுறை கனவு கண்டேன்.தெளிவானவை, நிஜத்தை போல.\nஒருமுறை திருமணமாகி கணவனுடன் \"உன்னுடன் எப்போதும் உண்மையாக இருப்பேன் \" என நினைத்து கொண்டே செல்லும் பெண்ணை போலவும் , மறுமுறை, பாலுட்டும் தாயை போலவும். கலங்கி எழுந்துவிட்டேன். என்னுள் உறைந்த பெண்ணை பதற்றத்துடன் உணர்ந்தபடியே இருந்தேன்.\nபிறகு நீலத்தை பதிவிறக்கம் செய்து , சோம்பலான விடுப்பு நாட்களின் பின்மதியத்தில் மட்டுமே வாசிக்க ஆரம்பித்தேன்.\nஏனையவர்கள் அடைந்த உணர்வு நிலைகளை படி படியாக உள்வாங்கி கொள்வேன்.\nவியாசமனம்- மரபின் மைந்தன் எழுதும் தொடர். முதற்கனல் பற்றி\nநீலத்தை வாசித்துவாசித்துத் தீரவில்லை. கண்ணனைச் சின்னக்குழந்தையாக உருவகம் பண்ணிய இடத்தில் இருந்து முதியவராக கொண்டு வந்து நிறுத்தியது வரை ஒரே மனமே கற்பனைசெய்திருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்தச்சின்னக்கண்னனை எழுதும்போதுகூட நீங்கள் அவனை பெரியவராக, வினைமுடித்து வானம் போகப்போகக்கூடியவராக நினைத்திருந்தீர்கள் என்பதே வியப்புதான்.\nஎன் மனசிலே இருந்து சின்னக்கண்ணன் தவறவே இல்லை.ஒரு குழந்தையைப்பற்றி எல்லாவற்றையுமே சொல்ல்விட்டீர்கள் அது சின்னப்பிள்ளையாக இருந்தபோது நீங்கள் எழுதியவரிகளை திரும்பப்போய் வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு அதிகம் அம் என கீழுதடு அழுந்த, மு என்று மேலுதடு வளைந்து மேலே குவிந்திருக்க அத்தனை குழந்தைவாயும் சொல்லும் அச்சொல்லிலா நீயும் வந்தமைந்திருக்கிறாய் அய்யோ, நீயுமொரு குழந்தையேதானா அப்போதே ராதைக்குத்தெரியும். அது வெறும் குழந்தை கிடையாது என்று. ஆனால் வெறும் குழந்தைமாதிரி வந்து படுத்து மாயம் காட்டுகிறது.\nஇங்கிருந்து இவ்வுடல்கொண்டிருக்கும் பெரும்பாவத்தை இறந்திறந்து களைகிறேன். உன்னை அள்ளி உண்டு நானாக்குகிறேன். உன்னைத்தழுவி என்னுள் செலுத்திக்கொள்கிறேன். வாய்திறந்தொரு கருஞ்சுழிப்பெருவெளியாக எழுக. உன் உணவாகி உன்னுள் மறைகிறேன். இருத்தலென்றறியும் இப்பெரும்வதையில் இருந்து இருளில் உதிர்கிறேன். ஆதலென்றாகும் அப்பெருங்களியில் ஏதும் எஞ்சாமலாகிறேன்.\nஎன்றுதான் குழந்தையை முதலில் பார்த்ததுமே ராதை நினைக்கிறாள். அவள் கடைசிவரை ஏங்கியதும் கடைசியிலே வந்து சேர்ந்ததும் அங்கேதான் என்று கடைசி அத்தியாயங்களை வாசிக்கும்போது தெரிந்தது. சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து இப்புவியில் திரண்டதோர் பித்துப்பெருவெளியின் விளிம்பில் நின்று கண்ணீர் துளிக்கிறேன் என்ற வரியை வாசிக்கும்போது கடைசி அத்தியாயத்தை முதலில் எழுதிவிட்டு அங்கே சென்றீர்களோ என்ற பிரமிப்புதான் வந்தது\nசெவ்விதழ்க் கீழ்நுனியில் வழிந்து திரண்டு நின்றிருந்த ஒரு துளி அமுதை ராதை தன் சுட்டுவிரல் நுனியால் தொட்டு மெய்விதிர்த்து கண்பனித்தாள். அந்த இடத்தை ஆரம்பத்திலே வாசித்தபோது ‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ பொற்பூர வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்ற ஆண்டாளின் ஏக்கம் தான் மனதில் இருந்தது. ஆனால் கடைசி அத்தியாயத்தை வாசித்தபோது தெரிந்தது அந்தத் துளிதான் அவளுக்கு வந்த அந்த நாத ஆராதனை என்று\nமனுஷ உடல் ஒரு அற்புதம் என்று சொல்வார்கள். அதில் ஒவ்வொன்றும் மற்ற எல்லா உறுப்புகளுக்குமானது. பிரிக்கமுடியாதது. அப்படி நீலம் ஒரே அமைப்பாக இருக்கிறது. தனித்தனியாக எழுதியதுபோல இல்லை. வரிசையாக எழுதியதுமாதிரியும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு விஸ்வரூபமாக நாவலை ஒரே நிமிஷத்தில் பார்த்து எழுதியதுமாதிரி இருக்கிறது\nவியாசமனம்- மரபின் மைந்தன் எழுதும் தொடர். முதற்கனல் பற்றி\n“எவரையும் நோக்காமல் எங்கோ நெஞ்சிருக்க நடந்து சென்றார்.”\nஅவர் வேய்குழல் கேட்கக் குழப்பம் அடைகிறார்கள் அமைச்சர் முதலானவர்கள். அனங்கமஞ்சரி ம���்டுமே அவருடைய பால்யம் அறிந்திருக்கிறாள். அவள் அந்த ஆடலின் ஒரு silent witness.\nகீதை உரைத்து, போர் முடித்து, மணி முடி தந்து திரும்பி வருகிற பெரும் அரசர் அவர். அந்த நீண்ட வாழ்க்கையில் எத்தனை கண்டிருப்பார், எவ்வளவு சலிப்பு இருந்திருக்கும். முதிர்ந்து தளர்ந்து குழலூதும் அவர் அழைப்பது ராதையை மட்டுமே. அவளைக் கண்டடைந்து கண்ணனாவது அற்புதம். மாமன்னர் கிருஷ்ண தேவர் அன்னை முன் வந்தடைவது பெரும் தனிமையை மனதில் ஏற்படுத்தி விட்டது.\nஅது அந்த உயிரின் தனிமையா, அல்லது நீலம் நிறைவுற்று என்னுள் ஏற்படும் வெறுமையா. வெறும் முப்பத்தேட்டே நாட்கள் தானா, இந்த நாட்களை வெறும் கணிதக் கணக்காகப் பார்க்க முடியாதல்லவா யுகம் யுகமாக சுனையில், நதியில், கடலில், ஆழியில் மலர்களில், விண்ணில் ராதையாக கண்ணனாக ஆடி அலைந்து தரையில் விழுந்தது போலிருக்கிறது.\nநீலம் நாவலின் உச்சம் முதிய கண்ணன் வருவது. அப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் கதைகளில்கூட கேட்டதில்லை. கிருஷ்ணன் முதிர்ந்து இறந்தார். யாதவர்களின் குலச்ச்ண்டையில் மனம் உடைந்துபோய் இருந்தார். அப்போது ஒரு வேடனால் கொல்லப்பட்டார். இதெல்லாம் தான் வாசித்தது. அதைச் சுருக்கமாகச் சொல்லி போய்விடுவார்கள். நீலத்தில் வரும் கண்ணனின் தளந்த தோற்றமும், வந்த பணி முடிந்தது என்கிற நிறைவு கலந்த சிரிப்பும் மனதைக் கலங்கவைத்தது.\nகண்ணனுக்குத்தான் எல்லாம். ராதைக்கு என்றும் இளமைதான். அதை அவளே கண்னனிடம் கேட்டு வாங்கியிருக்கிறாள்\nஇப்புவியில் நீ ஆடுவதெல்லாம் அறிந்தவளல்ல நான். எளியவள். ஏதுமறியா பேதை. என் விழியறிந்த மெய்யெல்லாம் வழிந்தோடட்டும். அங்கு அழியாத பொய்வந்து குடியேறட்டும். இளமையெனும் மாயையில் என்றுமிருக்க அருள்செய்க. இளந்தளிராய் நான் உதிர என்னருகே நீ திகழ்க\nஆகவே அவள் என்றும் அழியாத இளமையுடன் இருக்கிறாள். அவளுக்கு பிரேமைமட்டும்தான். ஞானம் விவேகம் ஒன்றுமே தேவை இல்லை. பிரேமைவழியாகவே முக்தி. ஆகவே முதுமையே இல்லை.\nவியாசமனம்- மரபின் மைந்தன் எழுதும் தொடர். முதற்கனல் பற்றி\nநீலம் மலர்ந்த நாட்கள் வாசித்தேன்...ஒரு விதத்தில் பிரசவம்தான் இல்லையா\nசேக்கிழாருக்கு உலகெலாம், சிவபெருமானிடமிருந்து...தங்களுக்கு கண்ணனிடமிருந்து\nநூற்றாண்டுகள் கழித்து இது ஓர் அழகான உருவகமாகப்போகிறது..\nநீங்கள் எழுதியிரு���்பது போல்,\"எங்கோ ஆழத்தில் உள்ள இருண்ட கருவறை ஒன்றிலிருந்து எப்படியோ எழுந்து வரும் ஒரு சொல்லை வைத்துச் சட்டென்று தொடங்கி விடுபவையாகவே எல்லாப் பெரும் படைப்புகளும் உள்ளன. முதல் வார்த்தை ‘வருவது’ வரைக் கவிஞனால் எதையுமே எழுத முடிவதில்லை. அது வந்த பிறகு காவியம் தன் போக்கில் எழுதப் பட்டபடியே இருக்கிறது.\"\nஅந்த முதல் சொல் ‘உலகெலாம்’ என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் ஒரு கவிஞனைப் பொறுத்தவரை காவியம் எழுதுவதன் நோக்கம் உலகத்தையே தன் சொல்லால் அள்ளி விட வேண்டுமென்பதே . அந்த முதல் சொல்லை உணர்ந்தபோது சேக்கிழாரின் மனம்தான் எந்த அளவுக்கு பொங்கி எழுந்திருக்கும். ‘உலகம் முழுக்க’ என்ற சொல்லுக்கு பல தளங்கள். இதோ உலகெலாம் கேட்கும் பொருட்டு சொல்கிறேன். உலகில் உள்ள அனைத்தையுமே சொல்லி விடப் போகிறேன்……பெருங்காவியங்களின் முதல் சொல் இவ்வாறு மாபெரும் மன எழுச்சி ஒன்றை அடையாளம் காட்டுவதாகவே அமைகிறது . ‘ ‘மூவா முதலா உலகம்’ ‘ என சீவக சிந்தாமணி ஆரம்பிக்கிறது. ‘ ‘சொல்லும் பொருளும்’ ‘ என மகாகவி காளிதாசனின் ரகுவம்சம்.\"\nவெண்முரசு படைக்கத் தொடங்கிய பிறகு உங்கள் தளம் அதுதான்.சமகாலத்தில் அதனை அவதானிப்பதற்க்கு ஒர் வாய்ப்பு.\nநீலம் ஓர் அழகான கனவனுபவம் (நீலம் 37 வரை).பாலாடி பகடையாடி..காதலாகி கனிந்துரிகி.......நீலம் 38,அதில் ஓர் விழிப்பு, அற்புதமான முடிவு. நிதர்சனம் அவ்வாறு தான் இருக்கும்.\nCollective Reading:எத்தனை விதமான பார்வைகள்..அணுகும் பரிமாணங்கள்சுவாமி, சண்முகம், அருணாச்சலம், மாணிக்கவேல், ரவிசந்திரிகா, சீனு....கிருஷ்ணன் (Evergreen), அனைவருக்கும் நன்றி...\nதுவாரபாலகர் தங்களில் உணர்ந்த சரஸ்வதி கடாக்ஷத்திற்க்கு, தங்கள் தாள் பணிகின்றேன்.\nவியாசமனம்- மரபின் மைந்தன் எழுதும் தொடர். முதற்கனல் பற்றி\nஉம் பணி பெரும் பணி.\nஅப்பெரும்பணிக்கிடையிலும், எனக்கும் பதிலளிக்கும் உம்மை வியக்கிறேன்.\nபழந்தமிழை, செந்தமிழைப் புதுப்பித்து வாசகர் நெஞ்சங்களில் புழங்கச்\n\"அது சேவலின் ஓசை என்று தோன்றியது கொக்கரக்க கொக்கரக்க கொக்க்ரக்கோ கோ\nஎன்ற ஒலி. ஆனால் நான் விரும்பியது குயிலின் ஒலி.\"\nகோதை குயிலைப் பாடும் முன் சேவலைத்தான் பாடினாள்.சேவல் கூவியபின்னும் கரியோனோடுடறங்கும் நப்பின்னையைப் பாடினாள்.நப்பின்னையே ராதையென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nகோதை பாடிய ச��வலோசையே உமக்குக் கேட்டு, ராதைக் கதைக்கு வித்திட்டதோ என\nவியக்கிறேன்.பெரியாழ்வார் பித்தும், கோதைப் பித்தும் உம்மையும் பித்தராக்கியதோ\nபித்தின் உச்சம்தான் உண்மையான பக்தியோ\nகோதை வரிகள்.ராமானுஜரை மயக்கிய வரிகள்.\nஉந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்\nகந்தம் கமழும் குழலி கடை திறவாய்\nவந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்\nபந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்\nபந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்\nசெந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப\nவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nபெரியாழ்வார் சொல்லும், திருமகளின்சொல்லும் உம் சொல்லாய் இன்னும் இன்னும்\nவியாசமனம்- மரபின் மைந்தன் எழுதும் தொடர். முதற்கனல் பற்றி\nஅண்மையில்தான் உங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.நீலத்தில் கரைந்தேன். உங்கள் திறனை வியக்கிறேன்.\nபடித்தனவும் பயின்றனவும், படைப்பனவும். தமிழும், அழகும், மோகனமும்வெல்லும் ஒளிவண்ணம் தரும் வேலும் கொண்டீர்.\n‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’\nநீங்கள் மேற்கோடிட்ட பெரியாழ்வார் வரியை 4000 பிரபந்தத்தில் தேடினேன்.\nஅதனையொட்டி வரும் வரிகளையும் அறிய ஆர்வத்தைத் தூண்டினீர்.\nமூலத்துக்கு ஏதாவது சுட்டி கொடுப்பீர்களாயின் மிகவும் மகிழ்வேன்.\nஅது பெரியாழ்வாரின் வரி இல்லை. என் கனவில் பெரியழ்வாரின் வரியாக வந்த என்னுடைய சொந்த வரிதான். கனவில் அப்படி ஒரு மாயமாகத் தெரிந்தது அது\nநீலத்தை வாசித்த அளவுக்கு நான் வெண்முரசின் எந்த நாவலையும் ஈடுபட்டுப்போய் வாசித்தது கிடையாது. வெண்முரசுதான் நான் மிகவும் கூர்ந்து வாசித்த நாவல். என் வாசிப்பு சிவசங்கரியிலே ஆரம்பித்து அம்பை வரைக்கும் வந்திருக்கிறது. எனக்கு ஜானகிராமன் மேல் பெரிய ஈர்ப்பு இருந்தது. உங்கள் நாவல்களிலே காடு, இரவு மட்டும்தான் வாசித்திருந்தேன். விஷ்ணுபுரம் கொஞ்சம் வாசித்தேன். ஓடவில்லை. வெண்முரசு ஆரம்பத்திலே கொஞ்சம் இழுத்தது. அதன்பின்னர் நடை பழக்கமாகிவிட்டது. பிரச்சினை இல்லை. இப்போது தொடர்ந்து வாசிக்கிறேன்\nமுதற்கனலில் அம்பை, மழைப்பாடலில் சத்யவதியும் குந்தியும், வண்ணக்கடலில் ஏகலைவனின் அம்மா ஆகிய கதாபாத்திரங்களை மிகவும் விரும்பினேன். வெண்முரசை திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டே இருந்தேன். எங்கோ ஒரு உலகிலே இ��ெல்லாம் உண்மையாகவே நடந்துகொண்டிருக்கிறது என்றெல்லாம் தோன்றும். எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்கள் நிறையபேர் உண்டு. ரேமண்ட் கார்வர் பிடிக்கும். ஜும்பா லாகிரி பிடிக்கும். இப்போது கொஞ்சநாளாக முரகாமி. நான் ஆங்கில இலக்கியம் படித்தவள். பழைய எழுத்தாளர்களிலே டிக்கன்ஸ் ரொம்பப் பிடிக்கும்.ஆனால் தமிழிலே படிக்கும்போது வரும் இந்த நெருக்கம் அதிலே எல்லாம் இல்லை. வெண்முரசு நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரொட்டீன் வாழ்க்கையில் பெரிய அர்த்தத்தை அளித்துவிட்டது.\nஆனால் நீலம் அப்படி இல்லை. இதன்நடை ஆரம்பத்திலே கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. வரிவரியாகத்தான் வெண்முரசையே வாசிக்கவேண்டும். இந்த நாவலை ஒவ்வொருவரியையும் பலதடவை வாசிக்கவேண்டும். வாசிக்க வாசிக்க விரிந்துகொண்டே போயிற்று. என் ஆபீஸில் இரு தோழிகள் வாசித்தார்கள். ஓடவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்னும்கொஞ்சம் கற்பனையும் உழைப்பும் தேவை என்று சொல்லிவிட்டேன். நீலம் எனக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் - லைஃப்டைம் எக்ஸ்பீரியன்ஸ் என்று சொல்வார்களே அது. அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை\nநான் நினைப்பதைச் சொல்ல பயப்படுக்கொண்டுதான் இதுவரைக்கும் ஒன்றிரண்டு வரியாக கடிதம்போட்டுக்கொண்டிருந்தேன். அதை நீங்கள்கூட தப்பாக நினைக்கலாம். ஆனால் வெண்முரசு விவாத்ங்களிலே வரும் கடிதங்களை வாசித்தபோது நானும் அந்த லெவலுக்கு வாசித்திருக்கிறேன் என்ற தன்னம்பிக்கை ரொம்ப வந்தது. அதனால்தான் இதை எழுதுகிறேன்.\nநீலம் ஆரம்பத்திலே கண்ணனைக் கைக்குழந்தையாகவே காட்டியது. கவிழ்ந்து குப்புத்துக்கொள்வது, வாயில் எச்சில் விழுவது, தத்தக்காபித்தக்க நடப்பது. பல வரிகளை வாசித்து வாசித்து தீரவில்லை. பொதுக்குக் கை என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். வெண்ணைதிருடிச்சாப்பிடும் காட்சி மாதிரி ஒரு அற்புதமான காட்சியை இனி நீங்களே எழுதிவிடமுடியாது. ஆழ்வார்களெல்லாம் எழுதிய இடம்தான். ஆனால் இது புதிசு. அதிலும் பலராமன் சொல்லும் அரிய ஆலோசனைகள் இருக்கிரதே. அற்புதம். சான்ஸே இல்லை\nஅதன்பிறகு ராதையின் பிரேமை வந்து கிருஷ்ணன் பெரியவனாக வளர்ந்தபோதெல்லாம் நானும் மனம் மாறி கூடவே வந்துவிட்டேன். ஆனால் கதைமுடிந்ததும் அதையெல்லாம் அப்படியே அழித்துவிட்டு திரும்பிப்போய் கிருஷ்ணனைக் கைக்குழந்தையாகவும் வெண்ணைக்கண்னனாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். எனக்கு குருவாயுர் மிகவும் பிடித்தமான ஊர். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதலில் போனேன். குருவாயுரில் கண்ணனைக் கண்ட அனுபவம் மறக்கவே இல்லை. அந்தக்கண்ணன் வளர்ந்து 80 வயசாக வருவதெல்லாம் மனசுக்கு ஒட்டவே இல்லை.\nதிரும்பத்திரும்பப் போய் அந்த குட்டிக்கிருஷ்ணனுடைய லீலைகளைத்தான் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். அதிலே உள்ள மோகம் குறையவே இல்லை. அவனுக்கு ராதை பறவைகளையும் வானத்தையும் காட்டிக்கொடுப்பது. அதைவிட அவன் முதல்முதலாக அவளைப் பெயர் சொல்லி கூப்பிடுவது. அதைத்தான் பெயரறிதல் என்று எழுதியிருந்தீர்கள். அதை வாசிக்கும்போதுதான் கடைசிக்காட்சியில் புல்லாங்குழல் ராதை என்று கூப்பிடுவதன் தாத்பர்யம் புரிந்தது\n ஒரு கனவு. கலையாமல் கையிலேயே வைத்திருகக்லாம் இந்தக் கனவை\nவியாசமனம்- மரபின் மைந்தன் எழுதும் தொடர். முதற்கனல் பற்றி\n”கருணையுள்ள அறம் என ஒன்றில்லை.”\nஇந்த வரிகளை மீறிச் செல்லாமல் நின்று விட்டது மனம்.\nஅன்பு, கருணை, நம்பிக்கை, காதல் என வெறும் பேச்சுப் பேசி வாழ்வதில் இருந்து அறம் கொண்டு வாழ்வதற்கு, அதை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளில் தோற்றுப் போகிற சிறியதிலும் சிறியதான வாழ்க்கை.\nபழி பாவம், முற்பிறப்பு, கர்மவினை என்று செயல்களை நியாயப் படுத்துவது கடந்து அறம் கொண்டு மட்டும் வாழ முடியுமா என்று ஏங்கிப் போகிறது நெஞ்சம்.\nஅறம் கருணை அற்றது என்று எழுதிய வரிகளைத்தான் வாசித்துக்கொண்டே இருந்தேன். அதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் திடீரென்று நினைத்துக்கொண்டேன். இந்த உலகத்திலே பெரிய அநீதி இழைக்கப்பட்டவர்கள் எல்லாரும் குரூரமாக ஆகிவிடுகிறார்கள். ஆசிட் ஊற்றப்பட்டு செத்துப்போன பெண்ணின் அம்மா அந்த ஆளை தூக்கிலே போடவேண்டும் என்று கூவி அழுததைப்பார்த்தேன். நீதி கொலைவாளுடன் தீராத கோபத்துடன் வரவேண்டும் என்பது எளிமையான சாமானியர்களின் ஆசை அல்லவா நீதியும் அறமும் கருணை காட்டவேண்டியது பாதிக்கப்பட்டவர்களிடம்தான். அநீதி இழைபப்வர்களிடமும் அறம் மீறக்கூடியவர்களிடமும் அல்ல. அப்படி நீதியும் அறமும் கருணை காட்டினால் அது சமரசம் என்றுதான் அர்த்தம். சமரசம் நீதியாக இருந்தால் அங்கே அநீதிதான் வளரும். வலிமையற்றவர்களுக்கு நீதி கிடைக்காது. நாம் எப்போதுமே ஆசைப்படுவது கருணை இல்லாத நீதிமானைத்தானே நீதியும் அறமும் கருணை காட்டவேண்டியது பாதிக்கப்பட்டவர்களிடம்தான். அநீதி இழைபப்வர்களிடமும் அறம் மீறக்கூடியவர்களிடமும் அல்ல. அப்படி நீதியும் அறமும் கருணை காட்டினால் அது சமரசம் என்றுதான் அர்த்தம். சமரசம் நீதியாக இருந்தால் அங்கே அநீதிதான் வளரும். வலிமையற்றவர்களுக்கு நீதி கிடைக்காது. நாம் எப்போதுமே ஆசைப்படுவது கருணை இல்லாத நீதிமானைத்தானே சினிமாவிலேகூட. கிருஷ்ணன் கீதையிலே சொல்வதும் அதைத்தானே\nஅட்சரம் பிசகாமல் அவ்வை பாடலை மேற்கோள் காட்டியிருப்பதால் பீஷ்மர் அவ்வையை மேற்கோள் காட்டுவதாய் வாசகன் புரிந்துகொள்ள இடமிருக்கிறது. அவ்வைக்கு முன்னரே நீதிநூல்களில் இக்கருத்து இடம்பெற்றிருந்துஅதைத்தான் பீஷ்மர் சொல்வதாய் இருந்தால் கூட அவ்வையின் சொற்களால் அதை சொல்லியிருக்க வேண்டாம். பீஷ்மருக்கும் அவ்வைக்கும் இடையிலான பன்னெடுங்கால இடைவெளியை ஜெயமோகன் நன்கறிவார்.\nவியாசமனம் என்றபேரில் நீங்கள் எழுதிவரும் கட்டுரைத்தொடர் முதற்கனலை தமிழ்ச்சூழலில் வைத்துப்புரிந்துகொள்வதற்கான மிகச்சிறப்பான ஒரு வழிகாட்டி. அதற்காக நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.\nஅவ்வை மட்டுமல்ல மேலும் பல பிற்காலத் தமிழ்க்கவிஞர்கள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன – கணியன்பூங்குன்றன் வரை. பிற்காலப் புராணங்களில் இருந்தும் வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளன\nநீங்கள் சொன்னதுபோல யதார்த்தவாத நோக்கிலும்சரி, வரலாற்று நோக்கிலும் சரி இது பிழையானதே. ஆகவேதான் அவர்களின் பெயர்கள் குறிக்கப்படவில்லை. ஔவையார், கணியன்பூங்குன்றன் வரிகளுக்குச் சமானமான வரிகள் முன்னரே இருந்தவைதான். ஆனாலும் அப்படியே எடுத்தாள்வதற்கு அழகியல்ரீதியான ஒரு காரணம் உண்டு. ஏற்கனவே ர.சு.நல்லபெருமாள் அவர்களின் மகளான சிவா சக்திவேல் அமெரிக்காவிலிருந்து அழைத்து இதைப்பற்றிக் கேட்டார்.\nசம்ஸ்கிருத காவியமரபில் அப்படி சில மூலநூல்களை, மூலவரிகளை எடுத்தாள்வது ஓர் அழகாக மட்டுமல்லாது அவசியமாகவும் கருதப்படுகிறது. அதாவது நன்கறியப்பட்ட வரிகளை. அது மணிமிடைப்பவளம் என்னும் அழகு கொண்டது. தமிழிலும் கம்பன் அவருக்கு முந்தைய குறள் வரிகளை எடுத்தாண்டிருக்கிறார். குறளின் வரிகள் ராமாயணத்தின் காலத்தைச் சேர்ந்தவையா என்ற வ��னா அங்கே இல்லை.சடையப்ப வள்ளலின் மூதாதையர் ராமனுக்கு மணிமுடி எடுத்துக்கொடுத்த்து போன்ற ஒரு காவியசுதந்திரம் அது\nமுதற்கனல் அதன் கட்டமைப்புக்குள் நவீன நாவலின் யதார்த்த்தையும் கூடவே காவிய அழகியலையும் கொண்டுள்ளது. ஆகவேதான் இந்த அம்சம் உள்ளே நுழைந்துள்ளது\nநீலம் வாசித்துமுடித்ததும் ஒரு பெரிய ஏக்கம். வாசிப்பது ஆரம்பத்திலே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. நான் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டிருந்த பாகவதம் இரண்டு வால்யூம் வாசித்ததோடு சரி. ராதை கிருஷ்ணன் விஷயமெல்லாம் கொஞ்சம் சுமாராகத்தான் தெரியும். எங்களூரில் பஜனைமடத்தில் சூரி என்பவர் ராதாகிருஷ்ண கல்யாணம் நடத்துவார். ஜெயதேவர் அஷ்டபதி எல்லாம் பாடிக்கேட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாமே சின்னவயசு. பெரியதாக ஏதும் மனதில் ஏரவில்லை,\nவட இந்தியா வந்தபின்னாடி ராதா பஜனை இங்கே வெகு விசேஷமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ராதைக்கு திருமணம் ஆகி கணவன் நாத்தி மாமியார் எல்லாம் இருப்பதை இந்த நாவலை வாசித்துத்தான் தெரிந்துகொண்டேன். ராதை கிருஷ்ணனைவிட 9 வயசு மூத்தவள் என்பதும் எனக்கு பெரிய செய்திகள்தான். நான் அதற்குப்பின்னால் போய் தேடிப்பார்த்தேன். 12 வயசு மூத்தவள் என்று போட்டிருந்தது. கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் ராதையை ரொம்பச்சின்னப்பொண்ணாகத்தான் நினைத்திருந்தேன். படங்களெல்லாம்கூட அப்படித்தான் இருக்கும்.\nஆனால் அந்த தயக்கமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. ராதைக்கு புல்லாங்குழலிசை கேட்கும் இடம் வந்ததும் எனக்கே தலைக்குள் சத்தம் கேட்பது மாதிரி ஆகிவிட்டது. இங்கே விசாரித்தபோது மனநோய் கொண்டவர்களுக்கு அப்படி சத்தம் கேட்கும் என்றார்கள். உண்மையிலேயே ராதைக்கு ஒரு மனநோய்கூட இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அந்த இசை அவளுக்கு பித்துப்பிடிக்கவைக்கிறது. அதோடு அந்த பிரேமையினுடைய எல்லா லௌகீக ஞாயங்களும் இல்லாமலாகிவிடுகிறது இல்லையா\nஆரம்பத்திலே அவளுக்குப் பெரிய தயக்கம் இருந்திருக்கிறது. அவளை கிருஷ்ணன் பார்த்தபார்வை அவளுக்குப்பெரிய அதிர்ச்சி என்றுதான் நான் முதலில் அந்த அத்தியயாத்தைப்பார்த்தபோது நினைத்தேன். பாகவதத்திலே சாதாரணமாக கிருஷ்ணன் கோபியரின் உடைகளை திருடி விளையாடினான் என்று வரும் இடம் இங்கே க���ையில் மிக முக்கியமானதாக அமைந்துவிட்டது. ராதை கிருஷ்ணனின் கண்களை பயப்படவில்லை என்று பிறகு புரிந்துகொண்டேன் ஏனென்றால் கண்னன் கண்களிலே காமம் இல்லை. உங்கள் கண்களைத்தான் பார்க்கிறேன் என்று அவரே சொல்லிவிட்டாரே.\nஆனால் ராதை பயபப்டுகிறாள். என்ன காரணமென்றால் அவளுக்கு அவள்மேல்தான் பயம் .அவன் அவளுடைய உடம்பைப்பார்த்ததுமே அவள் நடுங்கிவிட்டாள். ஏனென்றால் அப்போது அவளுடைய மனசு என்ன பதில் செய்தது என்று அவளுக்குத்தானே தெரியும். அதனால்தான் உடனே வீட்டுக்கு ஈர உடம்புடன் ஓடிப்போய் ஒடுங்கிக்கொள்கிறாள். கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள். இன்றைக்கும்கூட பெண்கள் செய்யும் விஷயம்தானே இது.\nஆனால் அத்துடன் அந்த சங்கீதம் மேலே எழுந்து கேட்க ஆரம்பிக்கிறது. அந்த சங்கீதம் அவளே உருவாக்கிக்கொண்டது. புல்லாங்குழலை ஒடித்து அவனுக்குக் கொடுத்தவளே அவள்தானே. அந்த இசையிலே அவள் விழுந்துவிட்டாள். அவளால் கரையேறவே முடியவில்லை. அவள் எட்டு நிலைகளில் இருப்பதை நீங்கல் அளித்திருந்த படங்கள் வழியாகத்தான் தெரிந்துகொண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. ஆற்றியிருந்து ஒரு கட்டத்திலே முடியாது என்று அபிசாரிகையாக அவள் ஓடிப்போகும்போது அவளுக்கு உலகத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளும் ஒரு விஷயமே இலலை என்று தோன்றுகிறது. இது இல்லாமல் வேறு ஒன்றுமே பெரியவிஷயம் இல்லை என்று தோன்றுகிறது. பெண்களுக்கு பலசமயம் அப்படியெல்லாம் தோன்றும். ஆண்களுக்கு அப்படி தோன்றுமா என்று தெரியவில்லை.\nஅவள் செல்கிறாள். கண்ணனுடன் இருக்கிறாள். அங்கேயும்கூட அவளுக்கு பெண் என்கிற அகங்காரம் அடிபடக்கூடாது என்று தோன்றுகிறது. அதற்கு அவள் தயாராக இல்லை. இசையிலே கரைந்துபோகிறாள். கடைசியில் கிருஷ்ணன் வந்து குழலூதுகிறான். அந்த இடத்திலே நான் நினைத்தேன். அந்த வண்டு மூங்கிலை துளைப்பது. பொன்னிறமான மூங்கில்தான் ராதை. வண்டுதான் கண்ணன். அதேபோல சிவந்த தம்பலப்பூச்சி ராதையின் இதய, கருமையான குழியானை கண்ணன். அப்படி அவளைத் துளைத்து இசையை உருவாக்கினான். அவள் இதயத்தை உடைமையாக்கினான்.\nஅவனே அந்த புல்லாங்குழலுடன் வந்து நிற்கிறான், அவள் கொடுத்த குழலால் அவளுக்கு இசையை காணிக்கையாக்குகிறான். அற்புதமான முடிவு. அந்த இடத்திலே கண்ணீர்விட்டுவிட்டேன். என் மனம் அப்படி நிறைந்த ஒரு சந்���ர்ப்பமே என் வாழ்க்கையிலே இல்லை. நான் மனசுக்குள்ளே தேடியதெல்லாம் இதுதான். இதைத்தான் வேறுவகையாக எல்லாம் மனசுக்குள் ஓட்டிக்கொண்டிருந்தேன். இதைவாசித்ததும்தான் நானும் ராதைதான் என்று தெரிந்துகொண்டேன் [பெயரைப் போடவேண்டாம்]\nவெண்முரசு ஆரம்பித்தநாள் முதல் தொடர்ந்து வாசித்துவருகிறேன். முதற்கனல் கூர்மை. மழைப்பாடல் பிரம்மாண்டம். வண்ணக்கடல் ஆழம். ஆனால் நீலம் பல படி மேல். இது ஒரு கனவு. கனவிலே எல்லாமே உண்டு. முடிந்துவிட்டதா என்று நினைத்து திரும்ப நினைவிலே ஓட்டிப்பார்த்தேன். எங்கோ பழைய காலம் மாதிரி மனதிலே நிற்கிறது. மனசால் பிடிக்கவே முடியவில்லை. என்ன இது என்று நினைத்துப்பார்த்தேன். ராதையை காற்றுவந்து தொட்டு எழுப்பும் அந்த இடம்.\nஆழிமுதல்வன் விரும்பிய பாற்கடலே என்று காற்று அவளை அழைக்கிறது. அந்த அழைப்பு கடைசி அத்தியாயத்திலேதான் அர்த்தமுள்ளதாக ஆகிறது. அவனுக்கு அவன் ஜெயித்த ராஜ்ஜியம் மணந்த அரசியர் ஒன்றுமே வேண்டாம். அவளுடைய பிரேமை மட்டுமே போதும் என்றுதானே வந்தான்.\nராதை, அமுதமாகி வந்தவளே, இனி உன் பெயர் பிரேமை என்றும் ஆகக் கடவதாக என்று காற்று சொல்கிறது. அப்படி பிரேமையின் திருவடிவமாக அன்னை அந்த யமுனைக்கரையிலே நிற்கிறாள். கிருஷ்ண பகவான் வந்து அவளுக்கு நாதோபாசனை செய்தார் என்றால் அது அவளுடைய பிரேமைக்காகத்தானே\nமூடிய வெண்பட்டை உதைத்து நழுவவிட்டு வெளிவந்து செவ்விரல்குருத்துக்களை நெளித்து காற்றில் துழாவின அன்று பிறந்த சிறுமகவொன்றின் கால்கள். மலர்வெளியை ஒளிகுன்றச்செய்தது மணிநீலம். என்று அவன் கால்களை அவள் பார்த்ததைச் சொல்கிறது கதை\nகாற்றேற்ற சுனைபோல கரிய திருமேனி நடுங்க கண் கலுழ்ந்து வழிய கைகூப்பினார். நீள்மூச்சு நெஞ்சுலைத்தது. நெடுந்தோள்கள் குறுகின\nஎன்று அவள் முன்னால் ப்க்தன் மாதிரி கண்ணன் நின்றிருப்பதைப்போல ராதாமாதவ உபாசனைக்கு சிறந்த உதாரணம் வேறு ஏதும் இல்லை.\nநீலம் மொத்த நாவலையும் எங்கோ கொண்டுபோய்விட்டது. எப்படி மீண்டும் ஆரம்பிப்பீர்கள் என்றே தெரியவில்லை\nநீலத்தின் இறுதி அத்யாயம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கண்ணனின் குழலிசைக்காகவே ராதை இத்தனை வருடம் கல்லாய் உறைந்திருந்தாளா\nமரண நொடியை முன்னுரைத்தனுக்கும் கொடை செய்கிறான் கண்ணன்.\nமீண்டும் கண்ணன் கை வந்து சேர்ந்தது, ராதை ��சமே கண்ணன் விட்டு சென்ற குழல்.\nஇசைக்காத குழல். வைத்திருந்து காத்திருந்து கல்லென உறைந்த ராதை. கண்ணனற்ற ராதை.\nகுழலை கண்ணன் வசம் சேர்க்கும் குட்டி ராதை. அவள் அக் குழல் வழி கேட்கும் முதல் இசையிலேயே முக்தி எய்தி விடுகிறாள். [ குழல் இசைக்க,கல்லாலான ராதை உயிர் கொள்ளும்போது, உயிர் உள்ள ராதை முக்திதானே எய்துவாள்]\nஅந்த ராதை மதலைக் கண்ணனின் சிறு பாதங்களை முதலில் காண்கிறாள். இந்த ராதை முதிய கண்ணன் சிரசு சூடிய பீலி முதலில் காண்கிறாள்.\nகண்ணனை பாதாதி கேசம் காண ராதைக்கு பிறவிகள் தேவைப் படுகிறது.\nதேன் கடலில் விழுந்து சாகும் பட்டாம்பூச்சிகள்.\nநீலம் முடிவிலே வரும் ஒரு வரியை வாசித்து உணர்ச்சிவசப்பட்டேன்\nபீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப்பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்.\nராதை ஒரு சாமானியப்பெண். யாதவர்களில் அவள் அப்பா பெரிய அரசர் இல்லை. வீட்டுவேலைசெய்து மாட்டுக்கு தண்ணீர்காட்டி பால்கறந்து வாழ்ந்தவள். அவளை வட இந்தியாவிலே ராதாராணி என்றுதான் சொல்வார்கள். மதுராவில் ராதா ராணி என்ற வார்த்தை மட்டும்தான் காதில் விழும்\nநான் பலதடவை போயிருக்கிறேன். ஒருமுறை என் மாமியார் ஏன் ராணி என்று சொல்கிறார்கள், சத்யபாமையும் ருக்மிணியும்தானே ராணிகள் என்று கேட்டார் அங்குள்ல கைடு ‘கிருஷ்ணனுடைய மானசராணி ராதைதான்’ என்றார். அது ஆசைநாயகி என்ற அர்த்தம் வருவது மாதிரி இருந்தது\nநீலம் வாசித்தபோது ராதை வளர்ந்துகொண்டே போனாள். அவள் காலை கண்ணன் எடுத்து மார்பிலே சூடும் இடத்திலே அவள் கடவுள் ஆகிவிட்டாள். அவள் முன் அவளுக்காக கிருஷ்ணன் குழலூதும்போது அதுவரை ராதை என்றும் பிச்சி என்றும் சொல்லிவந்த நீங்களே ராதை அரசி என்று சொல்லிவிட்டீர்கள்\nகிருஷ்ணனை ஜெயித்தவளுக்கு வேறு ஒன்றுமே ஜெயிப்பதற்கு இல்லை. அவள் உலகத்தையே ஆளும் அரசிதான் என்று நினைத்துக்கொண்டேன்\nநன்றிசார். நீலம் ஒரு பெரிய கனவு. சீக்கிரம் வெளியே வந்துவிடமுடியாது\nநீலம் முடிந்தபிறகு முடிந்துவிடக்கூடாதே என்று நான் மீண்டும் பழைய அத்தியாயங்களையே வாசிக்க ஆரம்பித்தேன். ஆறாவது அத்தியாயத்தில் வாசுதேவர் சொல்கிறார்\nஇத்தனை குருதியில் பிறந்த அவனே இந்த யுகத்தின் அதிபன். அவனாடும் ஆடலென்ன என்று அவனே அறிவான். தன்னை நிகழ்த்தத் தெரிந்த தலைவன் அவன். இதோ, உம் நெஞ்சில் அச்சமாகவும் உம் தம்பியர் படைக்கலங்களில் வஞ்சமாகவும் அங்கே நகருறையும் அன்னையர் கண்களில் கண்ணீராகவும் அவர் தந்தையர் நெஞ்சில் பழியாகவும் விளைபவன் அவனே.”\nஅந்த வரிகளை அப்போது வாசித்தபோது ஒரு குறிப்புணர்த்துதல் மாதிரித்தான் இருந்தது. அதோடு அப்போது மனசு ராதையில் இருந்தது. ராதையின் பகுதிகளை வாசித்து ஒரு போதை இருந்தது. இந்தப்பகுதிகளிலே வரும் கதையை வாசிக்கும்போது ஒரு மனசு ஒன்றுதலில்லாத நிலைமை கொஞ்சமாக இருந்தது\nஆனால் இன்றைக்கு வாசிக்கும்போது, அதாவது மதுரையில் கிருஷ்ணன் பேசிய பேச்சையும் மதுரையில் ரத்தம் ஓடியதையும் எல்லாம் அறிந்தபிறகு இதை வாசிக்கும்போது மனசு பொங்கி கண்ணீர் வந்துவிட்டது.\n“பொன்முடிகொண்டு பிறக்கவில்லை. பெரும்புகழ்கொண்டு பிறக்கவில்லை. பொல்லாப்பழிகொண்டு பிறந்திருக்கிறான் பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம் பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம் எழுக\nஆனால் அப்போதே கம்சன் மோட்சமடையும் விதமும் உங்கள் மனசிலே இருந்திருக்கிறது. மிகச்சரியாக அது அப்போதே சொல்லப்பட்டிருக்கிறது.\n ஆனால் அவன் காலடியில் நெஞ்சுபிளந்து படைக்கும் பெரும்பேறுபெற்றோன் வாழ்க உன் பெயர் என்றும் இப்புவியில் வாழும்\nஇந்த பெர்பெக்‌ஷனை நினைத்தால்தான் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு திட்டமிட்டிருந்தால் இதை எழுதியிருக்கமுடியும் என எண்ண எண்ண மலைப்பாக இருக்கிறது\nநீலம் வாசித்துமுடித்த மனநிலை. உடனே எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன் .ஆனால் எழுதியாகவேண்டும் என்று தோன்றியது. நீங்கள் வெளியிடும் கடிதங்களெல்லாமே நன்றாக உள்ளன. அவர்களெல்லாம் உங்கள் படைப்புகளிலே ஊறித்திளைத்தவர்கள் மாதிரி இருக்கிறார்கள். நான் அவ்வளவாக வாசித்தவள் இல்லை. அனால் உங்கள் எல்லா நாவல்கலையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரமும் கொற்றவையும் கஷ்டமக இருந்தன. வெண்முரசு ஆரம்பத்திலே கஷ்டமாக இருந்தது. அதன்பிறகு பழகிவிட்டது. ஆனால் நீலம் அப்படியே என்னை மனசுக்குள் புகுந்து கனவுக்குள்ளே வாழச்செய்துவிட்டது. ஒன்றரை மாச்மாக எங்கிருக்கிறேன் என்றே தெரியாமல் இருந்தேன்\nநீங்கள் சொல்லியிருந்தீர்கள் .பெண்களுக்கு பிரேமை நி���ை கிடையாது என்று. அது கொஞ்சம் கூட உண்மை இல்லை. பெண்களுக்கு அந்தப்பிரேமை நிலையை வெளிக்காட்ட இடம் இல்லை. அது ஒரு ரகசியமாகவே அவர்களுடைய மனசுக்குள் இருக்கும். குழந்தைகள் வளர்க்கவேண்டும். அதோடு எந்த மனைவியும் இந்த பிரேமைநிலையை கணவனிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. அப்படி இருக்கவேண்டுமென்றால் அவள் பர்சானபுரியின் பிச்சியாக இருக்கவேண்டும்.\nஎன்னைப்பொறுத்தவரை நான் இங்கே சென்னையிலே ஒரு சின்ன அபார்ட்மெண்டிலே வாழ்பவள். எனக்குள்ள உலகமும் வேலை வீடு எலக்டிரிக் ரயில் என்று மிகவும் சின்னதுதான். அனால நான் வாழ்வது இங்கே இல்லை. அங்கே பறவைகளும் மலர்களும் கண்ணனும் குழலோசையும் உண்டு. ஒரு சின்ன மழைபோதும். நான் பரவசத்திலேயே போய்விடுவேன். நீங்கள் வெளியிட்டிருந்த படங்களை பார்த்தபோதெல்லாம் நான் அப்படி கனவுக்குள் போய்விட்டேன்.\nநான் ராதை இருக்கும் நிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். உள்ளுக்குள். அனால் வெளியே கட்டுப்பெட்டியான பெண். கல்யாணமாகியது. குழந்தைகள் [இரண்டு பெண்] பிறந்தார்கள். எல்லாமே சரிதான். ஆனால் மனசுக்குள் ராதையிடம் கண்ணன் மட்டும் தான் பேசமுடியும்\nகண்ணனை நான் கண்கூடாகக் கண்டு வாழ்ந்து கொண்டிருந்ததுபோல இருந்தது நீலம் வாசிக்கும்போது. வண்ணம் சார். நன்றிகள்\nநீலம் வாசித்து முடித்து நிறைவடைந்த மனதுடன் இதை எழுதுகிறேன். இரண்டு பேர் நாவலில் வந்தார்கள். ஒன்று கண்ணன். நீலமணி வண்ணன். இன்னொருவர் கிருஷ்ணன். ராதையின் கண்ணன் ஒரு தென்றல். கிருஷ்ணன் ஒரு புயல். கிருஷ்ணன் சொல்லும் தத்துவங்கள் [ இந்திரனைப்பற்றி] கண்ணன் சொல்லமுடியாது. கண்மலர்ந்து சிரிக்கத்தான் முடியும். கண்ணன் குழலூதுபவன் . கிருஷ்ணன் கீதை சொல்பவன். இருவருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இருபகுதிகளும் சொல்லிக்கொண்டே வந்தன. இரண்டு பேருமே வளர்ந்து உச்சம் அடைந்தார்கள். கண்ணன் ராதையுடன் உறவுகொள்ளும் அத்தியாயத்தில் முழுமை அடைகிறான். கிருஷ்ணன் மதுராவை ரத்தத்தால் கழுவும்போது முழுமை அடைகிறான்\nஆனால் இன்றைய கடைசி அத்தியாயத்தில் இருவரும் ஒன்றாக ஆகிறார்கள். கீதை சொன்ன கிருஷ்ணன் குழலை கொண்டுவா என்கிறான். அவன் குழலூதுவான் என்பதே அங்கே எவருக்கும் தெரியாது. ராதை முன் நின்று ஊதும்போது அப்படியே அவன் கண்ணனாக மாறிவிடுகிறான். கிருஷ்ணனை விட கண்��ன் ஒருபடி மேலே என்ற ஆசிரியரின் எண்ணமும் அதிலே தெரிகிறது. அதுதான் என் எண்ணமும்\nநீலத்தின் முழுமை தரும் அத்தியாயம், கொடி, மனதில் ஏற்படுத்திய உணர்வுகள் வெகு அந்தரங்கமானவை. இதில் மாமன்னர் கிருஷ்ணரைப் பார்க்கிறோம். மகாபாரத யுத்தம் முடிவடைந்து விட்டது. தன் முடிவுணர்ந்த ஞானியாகவே கிருஷ்ணர் வருகிறார். அவரின் கண்ணசைவிலேயே கருத்தறிகிறார் பேரமைச்சர். ஆனால் அவருக்கும் தெரிவதில்லை கிருஷ்ணரின் இளமை. அங்கே யாருக்குமே தெிரவதில்லை, அனங்க மஞ்சரியைத் தவிர. 90 வருடங்களுக்கு முன்னர் ராதை பிறந்த தினம் என்கிறார்கள். அவள் கன்னியாகவே வாழ்ந்து காதலருக்கு அருள்கிறாள் என்கின்றனர். தங்கள் குலதெய்வம் என்கிறார்கள்.\nராதை மலர்ந்தது மனதிலல்லவா. குறிப்புணர்த்தியிருக்கிறீர்கள். கிருஷ்ணுருக்கு 81 வயது. நீங்களே வேண்டாமென்றாலும் தர்க்கம் உங்களை விட்டு போகாது ஜெ.\nஅப்படியென்றால் இங்கு ராதை முன் நிற்கும் கிருஷ்ணன் யார் இவன் யாதவ அரசன். உலகின் அனைத்து பற்றுகளையும் துறந்தவன். ஞானி. தன்னைச் சுற்றி நடப்பவற்றை எல்லாம் எங்கோ இருந்து பார்ப்பதைப் போல இருந்தவன் ராதை என்ற பெயரைக் கேட்டதும் இங்கே வருகிறான். திரும்பும் வைரம் என திருவிழிகள் கொள்கிறான். அவளிருக்குமிடம் நோக்கிச் செல்ல விழைகிறான். பொதுவாக நாம் நினைக்கும் ஒன்றை உடல் செய்வதற்கு சற்று முன்னரே மனம் அதைச் செய்திருக்கும். சில விஷயங்களில் மட்டுமே உடலும் மனமும் ஒரே கதியில் செயல்படும். இங்கே ராதையின் பெயர் கேட்டவன் கிருஷ்ணன். எழுந்தவன் கண்ணன். ஜெ இவ்விடம் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. பெயரைக் கேட்டு திரும்பிய கிருஷ்ணர் சொலழொமல் எழுகிறார். மனமுணர்த்துவதற்கு முன உடல் உணர்ந்து விட்டது.\nராதை என்பவள் யாதவ மன்னனுக்கு யார் அவன் பருவம் எய்துவது வரை அவனைத் தூக்கி சுமந்த ஓர் 'அக்கா'.\nசங்குக்கள் கடல் உரையில் ஜெ நீலியை நேரில் பார்த்த ஓர் அனுபவத்தை சொல்லும் போது, மேலாங்கோட்டு கோவிலுக்கு ஓர் அக்கா(சுகாசினி அக்கா என்று சொன்னதாக நினைவு) கையைப் பற்றி சென்றதை சொல் லியிருப்பார். கூடவே இளம்பிராயத்து பையன்களுக்கு வயது வந்த அக்கா என்பது மிகவும் பிடித்த ஒன்று என்பார். அவள் ஓர் இளமையான அன்னை. அவள் கையைப் பிடித்து நடப்பதும், அவளைச் சிரிக்கச் செய்து, தேடச் செய்து விளையாடுவது���் மிகப் பிடித்த விளையாட்டுகள். எனக்கும் அப்படி இரு அக்காக்கள் இருந்தார்கள்.\nஇங்கே யாதவ கிருஷ்ணனுக்கு பர்சானபுரியின் ராதை அப்படி ஓர் அக்காவாகத்தான் இருந்திருக்கிறாள். அவள் முன்பு தான் கண்ணன் முதன்முதலாக குழலூதினான். இதோ இப்போது நெடுநாட்களுக்குப் பிறகு மீண்டும் அவள் முன் குழலூதி மெய்மறக்கிறான் கண்ணன்.\nஜெ இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து கிருஷ்ணர் கிருஷ்ணர் என்றே அழைக்கிறார். எல்லாம் ராதையின் பெயரை அவர் கேட்கும் வரை தான். அதன் பிறகு அவன் கரிய தருமேனியனாகிறான். இறுதியில் கண்ணனாகிறான்.\nமிக உணர்ச்சிகரமான முடிவு இது. மனது மறந்த பழைய நினைவுகளைக் கிளறி விட்டது இந்த அத்தியாயம். மனதுக்கு மிக அணுக்கமான நூலாகி விட்டது நீலம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎங்கும் நிறைந்தவனில் ஒரு துளி\nஇங்கு ஒரு நதி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/dec/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3297472.html", "date_download": "2019-12-15T01:55:26Z", "digest": "sha1:TW63GGVRVTCSXARHNHI33RS5QWO3HQ5U", "length": 17238, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகா்கோவில் - மும்பை ரயில் நாமக்கல் வழியாக வழித்தடம் மாற்றம்: பயணிகள் சங்கம் வரவேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகா்கோவில் - மும்பை ரயில் நாமக்கல் வழியாக வழித்தடம் மாற்றம்: பயணிகள் சங்கம் வரவேற்பு\nBy DIN | Published on : 04th December 2019 04:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகா்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் ரயில் ஈரோடு செல்லாமல் இனி நாமக்கல் வழியாக செல்லும் என்ற ரயில்வேதுறையின் அறிவிப்புக்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது குமரி மாவட்டத்திலிருந்து சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் மதுரையிலிருந்து கரூா், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இதில் ஈரோட்டில் ரயிலின் இஞ்சின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு இந்த வழியில் இயக்கப்படும் ரயில்களின் பயணநேரம் அதிகமாகிறது.\nதற்போது நாமக்கல் வழியாக புதிய ரயில் இருப்புபாதை வழி தடம் அமைக்கப்பட்டதால் இந்த வழிதடத்தில் பயணிப்பதால் பயணநேரம் கணிசமான அளவில் குறையும். இது மட்டுமல்லாமல் இந்த வழியாக ரயில்கள் இயக்கப்படும் போது ரயிலின் இஞ்சின் மாற்றப்பட வேண்டியது இல்லை என்பது மேலும் சிறப்பம்சம் ஆகும். கரூரிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்துக்கு பயணம் செய்தால் ஈரோடு வழியாக பயணம் செய்வதைகாட்டிலும் 42 கி.மீ தூரம் குறையும். தற்போது நாகா்கோவிலிருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் , நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில், நாகா்கோவில் - காச்சுகுடா வாராந்திர ரயில் ஆகிய 3 ரயில்கள் ஈரோடு செல்லாமல் இந்த நாமக்கல் பாதை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.\nதற்போது குமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களான மற்றும் நாகா்கோவில் - மும்பை வாரத்துக்கு 4 நாள் செல்லும் ரயிலை நாமக்கல் வழியாக மாற்றி இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பாக ரயில்வே துறைக்கு வைத்த கோரிக்கையின் பலனான இந்த ரயில் வழித்தடம் நாமக்கல் வழியாக மாற்றப்படுகிறது.\nதமிழகத்தில் சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக கரூா்க்கு புதிய ரயில்பாதை அமைக்க அந்த பகுதி பொதுமக்கள் ரயில்வேதுறைக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனா். அவா்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை 1996 ஆம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக கரூா்க்கு 85 கி.மீ தூரத்துக்கு ரயில்பாதை அமைக்க அனுமதிக்கப்பட்டது. இந்த திட்டம் குறைந்த நிதி ஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற காரணங்களால் 17 ஆண்டுகள் இழுத்தடித்து பணிகள் முடிந்து கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ரயில்கள் அந்த பாதை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.\nதற்போது நாமக்கல் வழியாக இயக்கப்படும் வாராந்திர ரயில்களில் நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில், நாகா்கோவில் - காச்சுகுடா வாராந்திர ரய���ல் ஆகிய இரண்டு ரயில்கள் தற்போது திருச்சி வழியாகவே இயக்கப்படுகிறது. இந்த ரயிலை திருச்சி செல்லாமல் இயக்கினால் இன்னமும் பயணநேரம் குறைவதோடு கட்டணமும் குறையும். இது மட்டுமில்லாமல் இந்த ரயிலை தினசரி ரயிலாகவும் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைக்கிறது. இதே போல் நாகா்கோவில் - மும்பை வாரத்துக்கு நான்கு நாள் ரயிலையும் தினசரி சூப்பா்பாஸ்டு ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் அறிமுகப்படுத்தி இயக்கும் போது சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம், ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. பின்பு மதுரை, திருச்சி, விழுப்புரம் பாதை அகலபாதையாக மாற்றப்பட்டதும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வழித்தடம் மாற்றி இயக்கப்பட்டது. இவ்வாறு இயக்கப்பட்ட பிறகு தென்மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரம், வேலூா், தருமபுரி, திருவள்ளுா் மாவட்டங்கள் மற்றும் வடசென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல நேரடி தினசரி ரயில் வசதி இல்லாமல் போய்விட்டது.\nநாகா்கோவிலிருந்து பகல்நேரத்தில் ஈரோடு செல்லும் பயணிகள் இனி நாகா்கோவில் - கோவை பகல்நேர பயணிகள் ரயிலில்தான் பயணம் செய்யவேண்டியுள்ளது. இந்த ரயில் பயணிகள் ரயிலாக இருப்பதால் பயணநேரம் அதிக அளவில் ஆகின்றது. ஆகவே இந்த ரயிலில் பயணிகள் பயணம் செய்ய யோசிப்பாா்கள். நாகா்கோவில் - மும்பை ரயில் காலையில் 6 மணிக்கு நாகா்கோவிலில் புறப்பட்டு மதியம் 3.30 மணிக்கு ஈரோடு சென்று வந்தது. இனி இந்த ரயில் ஈரோடு செல்லாமல் இயக்கப்பட உள்ளது. நாகா்கோவிலிருந்து பகல்நேரத்தில் ஈரோடு செல்ல ஓா் ரயில் இயக்கப்படவேண்டும என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nதிருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் திருநெல்வேலியிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு ஈரோடு செல்கின்றது. இந்த திருநெல்வேலி - ஈரோடு மயிலாடுதுறை பயணிகள் ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்து வேகத்தை அதிகப்படுத்தி நாகா்கோவில் வழியாக கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட பயணிகளுக்கு முழுமையாக இந்த ரயில் பயன்தரும். இது மட்டுமில்லாமல் இந்த ரயிலை மறுமாா்க்கம் கோவை வரை நீட்டிப்பு செய்து இன்டா்சிட்டி ரயில் போலவும் இயக்கலாம் என்ற ஆலோசனையும் பயணிகள் சங்கம் சாா்பாக வைக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/214281-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/?do=email", "date_download": "2019-12-15T03:28:41Z", "digest": "sha1:YN4D2YM46KRXP42CYUJATL6SLWHD6IHM", "length": 16577, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( அரை நிமிடக் கதை ) - கருத்துக்களம்", "raw_content": "\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nவடக்கில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nஅபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை திருப்பி அனுப்பாது திட்டமிடப்பட்ட வேலைகளை செய்து முடிக்கும்படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வேண்டியுள்ளார். கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் இவ் வருடத்துக்கான இரண்டாவது அமர்வு இதன் குழுக்கூட்டத்தின் தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்ைகயில் ஏற்கனவே இவ் மாவட்ட அபிவிருத்தி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நிறுத்தி இவ் அபிவிருத்தி வேலைகளை முடக்குவது நல்லதல்ல. இந்த நிதி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒரு முதல். இவற்றை திருப்பி அனுப்புவது விரும்பத்தகாததொன்றாகும். மன்னார் பகுதியில் அதிகமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே செய்யக்கூடிய வேலைகளை சீக்கிரம் செய்வது நலமாகும். அத்துடன் விடுபட்ட வேலைகளுக்கான நிதியை அடுத்த வருடம் கேட்டு பெற்றுக் கொண்டு விடுபட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மன்னார் மாவட்டத்தின் முதலீடாக பெறப்பட்ட அபிவிருத்திக்கான பணத்தை திருப்பி அனுப்ப நேரிட்டால் அதை அரசாங்க அதிபரூடாக விண்ணப்பித்து மீண்டும் அந் நிதியை ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தலைமன்னார் நிருபர் https://www.thinakaran.lk/2019/12/14/உள்நாடு/45386/மன்னார்-மாவட்ட-அபிவிருத்தி-நிதி-திருப்பி-அனுப்பப்பட-கூடாது\nஉங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். http://eelamurasu.com.au/ காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். http://eelamurasu.com.au/\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஅவரின் பெயர் பொரிஸ் யெல்சின். பெரும் குடிகாரர். அரச விழாக்களில் கூட குடி வெறியில் கோமாளித்தனம் பண்ணியவர். ரஸ்யாவை உலகின் கோமாளியாக மாற்றிய பெருமைக்குரியவர். இப்பவும் கோபர்சேவ்வுக்கு அடுத்து ரஸ்யர்கள் வெறுப்பது யெல்சினைத்தான். யெல்சின் காலத்தில் அமெரிகாவிடம் கையேந்தி பிழைத்தது ரஸ்யா. Sunderland இல் நிசான் Swindon இல் ஹொண்டா Burnaston இல் டொயோட்டா இன்னும் பல வெளிநாட்டு கார்கள் இப்பவே யூகேயில் அசெம்பிளி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறன. இப்போ இவை எந்த வரியும் இல்லாமல் ஈயூ முழுமைக்கும் ஏற்றுமதியாகிறன. இந்த ஏற்பாட்டை குழப்பி, உலக வர்த்தக மையங்களை உருவாக்கினாலும், காரை ஈயூவில்தான் விற்க வேண்டும். அவர்கள் வரி போட்டால் ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம். ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தேம்ஸ் நடுவே விமான நிலையம் லண்டனில் பூங்காப் பாலம் என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂. பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம். ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தேம்ஸ் நடுவே விமான நிலையம் லண்டனில் பூங்காப் பாலம் என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂. பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட டிரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும் டிரம்ப் உருக்கமான பதிவு ஒன்றையும�� வெளியிட்டுள்ளார். டிவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க அதிபர் தமக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் இனி பதவி நீக்கம் செய்வார்கள் என்றும் எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார். https://www.polimernews.com/dnews/92859/2-மணி-நேரத்தில்-டிவிட்டரில்123-பதிவுகளை-வெளியிட்டார்அதிபர்-டிரம்ப்\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஇலங்கையில் கூட மகிந்த அண்ட் கோ மற்றும் சீன அரசும் கூட அம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் இதேபோன்ற அணுகுமுறையை செய்ய முயற்சிக்கின்றன. தமிழகத்திலும் கூட பல மகிழூந்து இணைப்பு நிறுவனங்கள் இவ்வாறான ஒத்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மாறாக, தென்கொரிய நிறுவனங்கள் போன்றன தமது நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை வைத்துள்ளன. காரணம், அவையே உண்மையான நிலையான வேலை வாய்ப்புக்கள். ஆனால், இந்த சிக்கலான பொருளாதார வலைக்குள் தன்னை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் மற்றையவர்கள் வியக்கும் வண்ணமும் வளர்ந்து வருபவர்கள் - சிங்கப்பூரியர்கள். அங்கும் தமிழர்கள் உள்ளார்கள், வெற்றியின் பாதையில் அவர்களும் தமக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார்கள். பிரித்தானியா வெற்றியிலும் தமிழர்கள் இருப்பார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delft.ds.gov.lk/index.php/en/disaster-management.html", "date_download": "2019-12-15T03:35:54Z", "digest": "sha1:BRDZYHXSDIAHF5ZZQKHFK3ESLNXLHLVD", "length": 6992, "nlines": 154, "source_domain": "delft.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Delft - Disaster Management", "raw_content": "\nகிராம சக்தி விழ்ப்புணர்வு கருத்தமர்வு. - 04.06.201...\nகிராம சக்தி விழ்ப்புணர்வு கருத்தமர்வு பிரதேச செயலாளரின் தலைமையில் 04.06.2019 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது கிராம சக்தி மக்கள் இயக்கங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் கிராமசக்தி மக்கள் இயக்க உறுப்பினர்கள்....\nதேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01\nதேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01 எமது பிரதேச செயலகத்தில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக முன்றலில் போதை ஒழிப்பு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு 21.06.2019 அலுவலக உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது. இந்த சுவரொட்டிகள் கிராம...\nதேசிய போதை ஒழிப்பு வாரம்\nபோதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதை ஒழிப்பு தொடர்பான கழுத்து பட்டி அணிந்து அலுவலக கடமைகளில் ஈடுபடுவதுடன் போதை ஒழிப்பு க்கு ஆதரவான செயட்பாடுகளில் ஈடுபட்டனர். காலை பிராத்தனையில்போது எமது கணக்காளர் போதை ஒழிப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். இதன்போது...\nபோதை ஒழிப்பு வீதி நாடகம் - 2019\nபோதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலகம் மற்றும் \"ஹியுமெடிகா\" (HUMEDICA) நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் களரி நாடக ஆற்றுகை குழுவினரின் வீதி நாடகம் நெடுந்தீவு பிரதான வீதியில் பிரதேச செயலக முன்றலில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது இதில்...\nபிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் - 25.06.2019\nபிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் பிரதேச செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-15T02:59:31Z", "digest": "sha1:IDFEUSPME7SYGLRZ3FKP4DHCFR3R3WKQ", "length": 12771, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "சிவகார்த்திகேயன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nஇந்தியா வல்லரசாகும்- நடிகர் விஜய்\nஇந்தியா வல்லரசாகும்- நடிகர் விஜய்\nTagged with: சினிமா, சிவகார்த்திகேயன், விஜய்\nஇந்தியா வல்லரசாகும்- நடிகர் விஜய்: ‘ [மேலும் படிக்க]\nவிஷாலின் தில்: முன்பெல்லாம் முன்னணி கதாநாயகர்களின் [மேலும் படிக்க]\nசினிமா – தற்காப்புக் கலையில் டாப்ஸி\nசினிமா – தற்காப்புக் கலையில் டாப்ஸி\nTagged with: சினிமா, சிவகார்த்திகேயன்\nசினிமா: டாப்ஸி தற்காப்புக்கலை: தனது அடுத்த [மேலும் படிக்க]\nTagged with: சினிமா, சிவகார்த்திகேயன், நடிகை, விஜய்\nசிவ கார்த்திகேயனின் சம்பளம்: சிவகார்���்திகேயன் ‘வருத்தப்படாத [மேலும் படிக்க]\nரஜனியின் லிங்காவும் தொழில் நுட்பமும்\nரஜனியின் லிங்காவும் தொழில் நுட்பமும்\nTagged with: சினிமா, சிவகார்த்திகேயன்\nரஜனியின் ‘லிங்கா’ வில் தொழில் நுட்பங்கள்: [மேலும் படிக்க]\nசினிமா விமர்சனம் -மான் கராத்தே\nசினிமா விமர்சனம் -மான் கராத்தே\nTagged with: சினிமா, சிவகார்த்திகேயன்\nசினிமா விமர்சனம் -மான் கராத்தே: வேலையில்லாமல் [மேலும் படிக்க]\nசிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் மைலேஜ் கொடுத்தது தனுஷ்\nசிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் மைலேஜ் கொடுத்தது தனுஷ்\nTagged with: சினிமா, சிவகார்த்திகேயன்\nசிவகர்த்திகேயனுக்கு சினிமாவில் மைலேஜ் கொடுத்தது, தனுஷ்: [மேலும் படிக்க]\nநண்பர்களை சிரிக்க வைத்தார் சிவகார்த்திகேயன்\nநண்பர்களை சிரிக்க வைத்தார் சிவகார்த்திகேயன்\nTagged with: சினிமா, சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனின் நகைச்சுவை: சிவகார்த்திகேயனுக்கு நகைச்சுவை உணர்வு [மேலும் படிக்க]\nநடிகையின் விவகார படங்களை வெளியிட்ட டைரக்டர்\nநடிகையின் விவகார படங்களை வெளியிட்ட டைரக்டர்\nTagged with: ஆன்ட்ரியா, ஆன்ட்ரியா அனிருத், சிவகார்த்திகேயன், நடிகை, விவகாரம்\nநடிகையின் விவகார படங்களை வெளியிட்ட டைரக்டர் [மேலும் படிக்க]\n3 விமர்சனம் – ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி – அனந்து\n3 விமர்சனம் – ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி – அனந்து\n3 விமர்சனம் – 3 திரை [மேலும் படிக்க]\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T02:07:48Z", "digest": "sha1:I5G5YY4AWUKGQDULUQJSR6EU6OUBFVKH", "length": 10809, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | போக்குவரத்து", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக��கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்\n‘ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கவில்லை என்றால் மூட வேண்டும்’- மத்திய அமைச்சர்\nஇமாச்சலில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத்து பாதிப்பு\nகுண்டும், குழியுமாய் இருந்த சாலை : களத்தில் இறங்கிய போக்குவரத்து காவலர்கள்\nகொட்டும் மழையிலும் பொறுப்புடன் போக்குவரத்துப் பணி : காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநிலம் கொடுத்தவருக்கு இழப்பீடு கொடுக்காத போக்குவரத்துக் கழகம்- 10 அரசு பேருந்துகள் பறிமுதல்\nகடலூரில் மட்டும் விதிகளை மீறியதாக 3 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு\nசாலை விதியை மீறிய பாஜக முன்னாள் அமைச்சர் - காவலர்களுடன் வாக்குவாதம்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“தமிழக போக்குவரத்து காவல்துறை ஒப்புகைச்சீட்டில் தமிழ் இல்லை” - உதயநிதி ஸ்டாலின்\n“போராட்டத்தை முடிக்காவிட்டால் 50% தனியார்மயமாக்கிவிடுவேன்” - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்\n‘ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கவில்லை என்றால் மூட வேண்டும்’- மத்திய அமைச்சர்\n���மாச்சலில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத்து பாதிப்பு\nகுண்டும், குழியுமாய் இருந்த சாலை : களத்தில் இறங்கிய போக்குவரத்து காவலர்கள்\nகொட்டும் மழையிலும் பொறுப்புடன் போக்குவரத்துப் பணி : காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநிலம் கொடுத்தவருக்கு இழப்பீடு கொடுக்காத போக்குவரத்துக் கழகம்- 10 அரசு பேருந்துகள் பறிமுதல்\nகடலூரில் மட்டும் விதிகளை மீறியதாக 3 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு\nசாலை விதியை மீறிய பாஜக முன்னாள் அமைச்சர் - காவலர்களுடன் வாக்குவாதம்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“தமிழக போக்குவரத்து காவல்துறை ஒப்புகைச்சீட்டில் தமிழ் இல்லை” - உதயநிதி ஸ்டாலின்\n“போராட்டத்தை முடிக்காவிட்டால் 50% தனியார்மயமாக்கிவிடுவேன்” - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/07/blog-post_31.html?showComment=1312090153732", "date_download": "2019-12-15T02:13:52Z", "digest": "sha1:M3LCL3CLU6SRQZ5N4WGH6P66G3HCMT2O", "length": 40530, "nlines": 528, "source_domain": "www.tamilvaasi.com", "title": "டாகுட்டர்ர்ர் விஜய் ரசிகர்களே! படிசிங்கன்னா ரொம்ப பீல் பண்ணனுமுங்கண்ணா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சிரிப்பு, சினிமா, நகைச்சுவை, விஜய்\n படிசிங்கன்னா ரொம்ப பீல் பண்ணனுமுங்கண்ணா\n2020 ஆண்டு.. குழந்தை: அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா: ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...\nகுழந்தை: அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..\nஒரு குரங்கு ஒரு குருவிய மீட் பண்ணிச்சாம். உன்ன விட நான் பேமஸ் என சொல்லுச்சாம் . அதுக்கு குருவி இல்ல இல்ல என் பேர்ல தான் ஒரு படம் வந்திருக்கு, அதனால நான் தான் பேமஸ் என சொல்லுச்சாம், அதுக்கு அந்த குரங்கு \"அந்த பட ஹீரோவே நான் தா��்னு சொல்லிச்சு..\nஒரு மரத்தில பன்னிரண்டு குருவிகள் உக்காந்து இருந்திச்சு ஒருத்தன் வந்து துப்பாக்கியால சுட்டான். எல்லா குருவியும் பறந்திச்சு ஒண்னு மட்டும் ஓடாம இருந்திச்சு. ஏன்னா அது விஜய்யோட குருவி\nநடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வச்சாங்க உங்களோட ஹிட் படங்களை எல்லாம் பற்றி ஒரு குறிப்பு வரைக என்பது தான் அந்த கேள்வி உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம் \"இது அவுட்ஆப் சிலபஸ் \"\nஇன்னொரு தேர்வு அதுல கொடுக்கப்பட்ட கேள்வி \"உங்களோட ப்ளாப் படங்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுக \nவிஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கி தள்ளிகிட்டே இருந்தாராம் .....\nவிஜய் நடிச்ச படத்துக்கு தியேட்டர்ல எக்கச்சக்க கூட்டம். என்னடா என்ன விஷயம் என ஆச்சரியப் பட்டு ஒருத்தன் கேட்டான்..\nஅதுக்கு இன்னொருத்தன் சொன்னான், அது ஒண்ணும் இல்லடா இந்த படத்துக்கு ஒருத்தன் ரிசர்வ் பண்ணி வந்திருக்கானாம். அவனை பார்க்க தான் இத்தனை கூட்டம்....\nவிஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,\nஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல.\nஒருத்தன் : 2012 படம் வந்திருக்கே பார்த்துட்டியா\nமற்றவன் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா உலகம் என்ன ஆகும்னு அப்பட்டமா காட்டி இருக்காங்க \nஎஸ்எம்எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இது\nநமீதா ஒரு குடும்ப பெண். இந்த எஸ்எம்எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வேட்டைக்காரன் படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படும்.\nவிஜய் மொத்தம் நடிச்ச படம் 47\nஅதில ரீமேக் 20 படம்\nஅதில 5 படம் தெலுகு படம் 5 copy paste\nகதை மட்டுமே copy பண்ணினது 8 படம்\nபேக்கரி சாரி போக்கிரி அப்படியே ஜெராக்ஸ் copy (இப்படி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டி வருமோ\nமலையாளம் ரீமேக் 5 படம்\n39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 47 படத்தில\nவெறும் 8 படம்தான் ஒரிஜினல் scriptடோட வந்திருக்குது அதில 5 படம் சூப்பர் FLOP\nஅவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார் ,\nஇதில இவருக்கு டாக்டர் பட்டம் வேற....\nஇளைய தலவலி சாரி இளைய தளபதி விஜய்....\nடிஸ்கி: மக்களே தமிழ் சினிமாவ காப்பத்த உங்களாலயும் முடியும். இத அப்படியே நம்ம இளைய தளப��ி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ் சினிமா பொளச்சிக்கும்ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா\nபடங்கள் உதவியது கூகுளங்கண்ணா... ஹீ....ஹீ...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிரிப்பு, சினிமா, நகைச்சுவை, விஜய்\nஎன்னா ஒரு லொள்ளுய்யா உமக்கு\nhaa haa செம பேரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஎன்னமோ போங்க மாப்ள...உங்களுக்கு இம்மா நேரம் இருக்கா இந்த நாயகன பத்தி எழுத...அப்போ நீங்களும் அவரும் ஒண்ணா சாமி முடியல ஹிஹி\nhaa haa செம பேரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nவேட்டைக்காரன் ரிலிஸ் ----கொதம் தற்கொலை \nபாத்து சகோ டாகுடரு டென்சன் ஆய்டப்போறார்\nபாத்து சகோ டாகுடரு டென்சன் ஆய்டப்போறா\nஹே ஹே ப.ரா அண்ணே வந்துட்டாரு\nஇனிய காலை வணக்கம் மச்சி,\nமவனே, உமக்கு ஓவர் குசும்பையா. விஜய் ரசிகர்களிடம் மாட்டினீங்க. பிச்செடுத்திடுவாங்க.\n/////ஒரு மரத்தில பன்னிரண்டு குருவிகள் உக்காந்து இருந்திச்சு ஒருத்தன் வந்து துப்பாக்கியால சுட்டான். எல்லா குருவியும் பறந்திச்சு ஒண்னு மட்டும் ஓடாம இருந்திச்சு. ஏன்னா அது விஜய்யோட குருவி/////////\nகூடி கும்மியடிக்கரவ எல்லாம் ஒடுங்க ஒடுங்க... கடை திறந்தாட்சி\n/////விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,\nஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல.//////\nங்கொய்யால உங்களை யாரு படத்த பார்க்க சொன்னது, போஸ்டர பாத்து அலார்ட்டா இருக்க வேணாமா\n///எஸ்எம்எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இது\nநமீதா ஒரு குடும்ப பெண். இந்த எஸ்எம்எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வேட்டைக்காரன் படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படும்.///////\nஇந்த எஸ்.எம்.எஸ்ச அனுப்புனது சிபிதானே\n2020 ஆண்டு.. குழந்தை: அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா: ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...\nகுழந்தை: அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..////\nS.A.C.. ---அப்ப இந்த கதைஇ விஜய் கிட்ட சொல்லி இருந்தா ஆ.தி.மு.க\n////இதில இவருக்கு டாக்���ர் பட்டம் வேற....///////\nங்ணா கேப்டனுக்கெல்லாம் டாகுடர் பட்டம் கொடுக்கும் போது இவருக்கு கொடுத்தா என்னாங்ணா....\nஅடப்பாவமே .........ஒரு நடிகருக்கு நேரம் சரி இல்லைண்ணா இப்படிஎல்லாமா காவு வாங்குவாய்ங்க்ய...பாவம் விசய்\nஇன்னொரு தேர்வு அதுல கொடுக்கப்பட்ட கேள்வி \"உங்களோட ப்ளாப் படங்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுக \nவிஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கி தள்ளிகிட்டே இருந்தாராம்//////\n////டிஸ்கி: மக்களே தமிழ் சினிமாவ காப்பத்த உங்களாலயும் முடியும். இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ் சினிமா பொளச்சிக்கும்ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா\nம்ம்.... வேல மெனக்கெட்டு இத உக்காந்து பண்ணனுமா, அதைதான் எங்க டாகுடரே பண்ணிக்கிட்டு இருக்காரே வேலாயுதம் மட்டும் வரட்டும்... அப்புறம் பாருங்க.....\nயாருமே இல்லாத பூமியெல் அவன் வீட்டு கதவு தட்டப்பட்டது.........\nம்ம்.... வேல மெனக்கெட்டு இத உக்காந்து பண்ணனுமா, அதைதான் எங்க டாகுடரே பண்ணிக்கிட்டு இருக்காரே வேலாயுதம் மட்டும் வரட்டும்... அப்புறம் பாருங்க..../////\nஅங்க தான் பார்க்க எல்லாரும் இருக்காய்ங்க\nஐயோ ஐயோ ,விஜ்ய் ரசிகர்கள் எல்லாம் பிரகாஷ தொரத்தர மாதிரியே கனவு வருதே நான் என்ன பண்ணுவேன்\nவேட்டைக்காரன் ரிலிஸ் ----கொதம் தற்கொலை \nபடங்கள் உதவியது கூகுளங்கண்ணா... ஹீ....ஹீ...\nஅவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார் ,//////\nஇந்த வாறு வாறீட்டீங்களே.......அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க\nஅகில உலக டாக்டர் ரசிகர் மன்றம் சார்பாக இதனை வன்மையாக கண்டிக்கின்றேன் ...\nஏன்யா டாகுடர் மேல இந்தக் காண்டு\nகொஞ்சம் நாளைக்கு பிறகு நான் அதிகமாக சிரித்தது இதுக்காக தான் இருக்கும்........நன்றி.....பகிர்வுக்கு\nராமராஜன்,விஜய்,டி.ராஜேந்தர் ,இன்னும் etc..etc..எத்தனையோபேர் வந்தாலும்\nஎன் தலை போல் வருமா\nபிரபலமானவர்களை ஒன்று கிண்டல் செய்கிறோம் இல்லை பாராட்டுவதில் நம் வாழ்க்கை வீணாகப்போகிறது. அவர்கள் அவர்கள் பாதையில் முன்னேறி செல்கின்றார்கள் நீங்கள் இந்த பதிவை எழுதியநேரத்திலும் நான் இதை படித்துவிட்டு கமென்ட் எழுதிய நேரத்திலும் விஜய் சில கோடிகளை சம்பாதித்து இருப்பார்.\nபுள்ளி விவரம் ... really சூப்பர்...\nஹீ ஹீ... விஜய்ய பத்தி இவ்வளவு எழுதி இருக்கீங்களே, ஒ��்களுக்கு நெறய அனானி கமெண்ட்ஸ் வண்டு இருக்குமே(குடும்பத்துல நேத்து பொறந்த கொழந்தய கூட திட்டி இருப்பாங்களே)..\nஎதிர்பார்புள்ள தமிழ் படங்களும் சில கமெண்ட்களும்.\nஇந்த ஒரே ஒரு பதிவுல வேலாயுதம் பத்தி ஒரே ஒரு பிட்டு நியூஸ் போட்டதுக்கே நா படுற அவஸ்த இருக்கே.... அய்யய்யயோ....\n///ஒருத்தன் : 2012 படம் வந்திருக்கே பார்த்துட்டியா\nமற்றவன் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா உலகம் என்ன ஆகும்னு அப்பட்டமா காட்டி இருக்காங்க \nவர வர விஜய் முழு நேர காமெடி நடிகராய் ஆகிக்கொண்டு வருகிறாரோ\nபிரகாசு - உனக்கு குசும்பும் லொள்ளும் கொழுப்பும் உடம்பு பூரா இருக்குய்யா - பாவம் விஜய்\nசீனா ஐயா, அவர் பாவமா\nடும்மங்கோழி படம் பார்க்கிற எல்லாம் வியஜ் பத்தி பேச உரிமை இல்லை...\nவிஜய் மொத்தம் நடிச்ச படம் 47அதில ரீமேக் 20 படம்*39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 47 படத்தில20 vs 39 எனக்கு புரியலை, விளக்கம் குடுங்க.\nவிஜய் மேல அதிகமான கோவம் பொல இருக்கு. நாம விஜய் கட்சி கவனமா இருங்க பிரகாஸ் நாங்க அடிச்சா 400 மாசம் எழும்ப மாட்டிங்கள் :)ஹிஹிஹி\nஎல்லாமே செம கலக்கல்.... மறுபடியும் விஜய கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க...\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்\nதனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து...\nசர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nநடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nமூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோ...\nபதிவர்களுக்கும் இப்படித்தான் குழந்தைகள் பிறக்குமா\nஅரசு ஊழியர�� அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட ...\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nஇந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி...\nநீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nஆண்களை ஏமாற்றும் \"சுயம்வரம்\" தொலைக்காட்சி நிகழ்ச்ச...\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nவிடியல் வருமா - கவிதை\nகணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்\nஎன் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே\nகிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை...\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய...\nசமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வத...\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nஅகதிகள் குடியுரிமை தான் கேட்கிறார்கள் என உங்களுக்கு எப்படித் தெரியும்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும��� (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/55303-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-12-15T02:50:55Z", "digest": "sha1:KOZSQOLVYWVMH2HHRXRLMZKEQBFYUTC5", "length": 31760, "nlines": 373, "source_domain": "dhinasari.com", "title": "செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமோடி அரசின் கீழ் 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது: அமித் ஷா\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\nராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை \nஉள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை இல்லை; ஆனால்.. : உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு\nதாலிக்கயிறை யாருக்கு கட்ட.. குழப்பத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்ட இளைஞர்\n2020ல் கட்சி; 2021ல் முதல்வர் வேட்பாளர் ரஜினி ‘மாஸ்’: சத்யநாராயண ராவ்\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி\nவரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமோடி அரசின் கீழ் 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது: அமித் ஷா\nரோஹிங்கியாக்களை ஏன் இந்தியா ஏற்கவில்லை: அமித் ஷா கூறிய அந்த விளக்கம்\nஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்ய��னந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை \nமூக்கறுந்த சூர்பனகையாய் திமுக நிலை: அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\nவாய்ச்சொல்லில் வீரரடி’ ஸ்டாலினுக்கு பொருந்தும் வரிகள்: அமைச்சர் ஜெயக்குமார்\n2020ல் கட்சி; 2021ல் முதல்வர் வேட்பாளர் ரஜினி ‘மாஸ்’: சத்யநாராயண ராவ்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசபரிமலை பற்றி இத்தனை விஷயம் இருக்கா\nதிருவண்ணாமலையில் அரோகரா கோஷம் முழங்க… ஏற்றப்பட்டது மகாதீபம்\nகார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.12- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்\nதிரைப்பட அரங்கம் முன்பு தற்கொலைக்கு முயற்சி\nவலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்\nஉள்ளூர் செய்திகள் நெல்லை செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை\nசெங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை\nசென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 11/12/2019 3:33 PM 0\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது\nதிரைப்பட அரங்கம் முன்பு தற்கொலைக்கு முயற்சி\nஊழியரின் திடீர் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nநடிகை நயன்தாரா திருச்செந்தூர் முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார்\nவலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்\nஅஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வந்தனர். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்தார். இதே போல அங்குள்ள முன்னணி நடிகை ஒருவர் அஜித் நடிகையாக நடிப்பார் என்று கூறப்பட்டது.\nமகாகவி பாரதியார் பிறந்த நாள் சிந்தனைகள்\nமனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள பத்துக் கட்டளைகளை.\nன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்... என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா\nஅறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’ என்ன நாசவேலை நடக்குது பாருங்க..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 09/12/2019 4:06 PM 0\nஇந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன் வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nகோத்ரா ரயில் எரிப்புக்குப் பிந்தைய கலவரங்கள், திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு ஆணையம் நற்சான்று\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி\nமசோதா நிறைவேற்றப் பட்டதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\n செங்கோட்டை ஸ்ரீராம் - 11/12/2019 9:13 PM 0\nபொதுவாக, எந்த ஒரு பிரச்னையையுமே தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் சினிமாஸ்கோப்பில் பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கும் குழப்பவாதி கமல், இந்தப் பிரச்னை குறித்தும் அவ்வாறே ஏதோ உளறித் தள்ளியிருக்கிறார்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதை அடுத்து, குடியுரிமை திருத்த சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது.\nமோடி அரசின் கீழ் 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது: அமித் ஷா\nநரேந்திர மோடி தலைமையிலான தேஜகூட்டணி அரசாங்கம் 2014 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 566 முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.\nரோஹிங்கியாக்களை ஏன் இந்தியா ஏற்கவில்லை: அமித் ஷா கூறிய அந்த விளக்கம்\nஇதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளக்கம் அளித்த போது, இந்தியாவில் ரோஹிங்கியாக்களை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தினார். ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்கு வந்தவர்கள் என்பதால் இந்த மசோதா குறித்து பேசப்படும்போது இது தேவையற்றது என்றார்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் பலன்களைப் பட்டியலிட்ட அமித் ஷா\nவணிகம், திருமணம், அகதிகளின் குழந்தைகள் ஆகியவற்றை சட்டப்பூர்வமாக்குங்கள் என்று குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவின் போது அமித் ஷா கூறினார்.\n சிதம்பரம் என்ற வரலாற்றுப் பிழையின் விஷக் கருத்து\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 11/12/2019 5:49 PM 0\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை மற்றும் பூடான் நாடுகளைச் சேர்ந்தவர்களை சேர்க்காதது ஏன் என அவர் கேள்வி எழுபியதில் இருந்தே, இந்த மசோதா குறித்து எந்த அளவுக்கு அவருக்கு அறிவு உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.\nமுதல்முறையாக குளுகுளு வசதியில் பயணிகள் ரயில்; ஜனவரி முதல் இயக்கம்.\nஇந்தியாவில் குறைந்த தூரத்தில் இயக்கப்படவுள்ள முதல் ஏசி பயணிகள் ரயில் தற்போது மும்பையில் உள்ள குர்லா கார் ஷெட்டிற்கு வந்துள்ளது.\nஇதற்குப் பெயர்தான் கூமுட்டைத்தனம்கிறது… மிஸ்டர் சைக்கோத்தன வைகோ\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 11/12/2019 5:29 PM 0\nசவுதி அரேபியா ISI மூலமாக வாகாபிய இஸ்லாம் மதத்தை பரப்ப இங்குள்ள அரசியல் கட்சிகள் மூலம் கோடிக்கணக்கில் நிதியை கொடுக்கிறது. காங்கிரஸ் திமுக மற்றும் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் வாடிகன் + ISI யின் பினாமி கட்சிகள்.\nசெங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை\n தமிழ் மேட்ரிமோனியில் - பத��வு இலவசம்\nPrevious articleகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 19): உண்ணாவிரதம் தோற்ற இடம்\nNext articleசெங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் என்ன பேசினார் ஆட்சியர்\nபஞ்சாங்கம் டிச.12- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 12/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய உணவு: எள் ரசம்\nநெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க… ‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்\nவெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி\nகாய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து… உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.\nஆரோக்கிய சமையல்: கீரை வேர்கடலை உசிலி\nவாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து, கீரையை சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவி இறக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nசெய்திகள்… சிந்தனைகள்… – 11.12.2019\nசெய்திகள்… சிந்தனைகள்… - 11.12.2019\nநெல்லை: ஆபாசபடம் பார்த்த இளைஞரை மிரட்டும் நபர்\n`நீ ஆபாசப் படம் பார்த்திருக்கிறாய். அதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அதனால் உன் அப்பா நம்பரைக் கொடு. இந்தக் குற்றத்துக்காக நீ 7,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்'\nநடிகை நயன்தாரா திருச்செந்தூர் முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார்\nசெய்திகள்… சிந்தனைகள்.. – 10.12.2019\n9 மணிநேர விவாதத்திற்கு பின் மக்களவையில் நிறைவேறியது குடியுரிமை...\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/sixth-mass-extinction-is-underway/", "date_download": "2019-12-15T03:31:48Z", "digest": "sha1:OSIVI6PFKSPFF37NMUK3MM7EJ2V3CSWZ", "length": 19369, "nlines": 144, "source_domain": "maayon.in", "title": "பூமியின் ஆறாவது அழிவு நெருங்கிவிட்டது", "raw_content": "\nபூமியின் ஆறாவது அழிவு நெருங்கிவிட்டது\nபூமி இதுவரை ஐந்து மிகப் பெரிய பேரழிவை சந்தித்திருக்கிறது. கடைசியாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பேரிடர் டைனோசர் இனத்தின் தடத்தை அழித்தது.\nகடந்த தலைமுறையிலேயே இதை பற்றி தெரிவித்த அறிவியலாளர்கள் தற்போது ஆறாவது அழிவு (Sixth Extinction) நாம் நினைப்பதை விட வேகமாக நிகழந்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளனர்.\nஇயல்புக்கு மாறான விலங்கினங்களின் அதிகப்படியான அழிவு ���ரிவிகிதம் மற்றும் புவியியல் மாற்றங்கள் அதனை உறுதிபடுத்துவதாகவே உள்ளன.\nஏற்கனவே பல்வேறு விலங்கினங்கள் காக்கப்படவேண்டிய பட்டியலில் இருக்கும் நிலையில் அவற்றின் வன உயிரியல் நிர்மூலமாதல்(Biological annihilation) சதவீதம் 110 ஆக அதிகரித்துள்ளது.\n1990 முதல் இதுவரை 400 மேற்பட்ட கடல்-நில வாழ்பவை முழுவதுமாக அழியும் நிலையை சந்தித்துவிட்டன.\nபல்வேறு முதுகெலும்பு விலங்குகள் தங்கள் பிழைக்கும் ஆற்றலை 30-40% மேல் இழந்து வருகின்றன.\nமனித குரங்குகள், புலி இனங்கள் தாங்கள் ஆளும் பகுதியில் உயிர்பிழைக்கும் திறன் 20% ஆக சரிந்துள்ளது. விலங்குகளின் அவற்றின் மூன்றில் ஒரு பங்கு குணாதிசயத்தை மெல்ல இழந்து வருகின்றன.\nஇதனால் உயிர் சங்கிலி பாதிப்படைந்து பல இனங்கள் மறைந்துபோக வாய்ப்புள்ளது.\nதிடுக்கிடும் இயற்கை மாற்றாத்தால் தங்களது இயல்பை பல விலங்கினங்கள் இழந்துவிட்டன.\nஇன்றைய நிலையில் 20000 சிங்கங்கள், 7000 சிறுத்தைகள், 1000 பாண்டாக்கள் மற்றும் 250 சுமத்ரா காண்டாமிருகம் மட்டுமே புவியில் உள்ளது.\n90% லுமர் இன விலங்குகள் அழிந்துவிடும் நிலையில் உள்ளன. இந்த சூழல் தொடந்தால் 40% ஊர்வன மற்றும் 25% பாலூட்டிகளின் அழிவு நிச்சயம் என சொல்லப்படுகிறது.\nஇவ்வாறான புவி சுழற்சி இயற்கையாக நடந்தாலும் இந்த ஆறாவது அழிவிற்கான முக்கிய காரணங்களில் எல்லாம் மனித இனம் பின்புலமாக தழைத்திருக்கிறது.\nபேரழிவுகள் இயற்கையாக நடக்கும் ஏதாவதொரு தன்னிச்சையான செயல்பாட்டால் ஒரு தொடர்வினை போல அழிவுப் பாதையை நோக்கி நகரக் கூடியவை.\nஇதுவரை நிகழ்ந்ததிலேயே 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பேரிமியன்-டிராசிக் நிலக்காலத்தில் ஏற்பட்ட ருத்ரம்(Permian-Triassic extinction event) தான் மிக மோசமானதாக எண்ணப்படுகிறது.\n96 சதவீதம் கடல் வாழ் மற்றும் 70 சதவீதம் நிலத்தில் வாழ் உயிரினங்கள் மொத்தமாக புவிலிருந்து மாண்டுபோயின. மீண்டும் சமநிலை உண்டாக 10000 வருடங்கள் பிடித்தது.\nஇதுபோன்றதொரு யுக அழிவுமுதுகெலும்புள்ள விலங்குகளை பெரிதாக பாதிக்கும் மென கருதப்படுகிறது. இயற்கை சூழல் மாற்றியமைவதால் மனித இனம் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.\nஒவ்வொரு பேரழிப்பின் போது பெரும்பான்மையான உயிரினங்கள் அழிந்து பூமி ஒரு மறுசுழற்சியை நிகழ்த்தும். உயிர்பிழத்தவை தம்மை பரிணமித்தக் கொண்டு அடுத்த யுகத்தை தொடங்கும்.\nஎரிகற்களால் அழிவுற்ற ட���னோசர் காலத்திலும் சில விலங்குகள் தப்பிப் பிழைத்தன. பிற்கால ஆர்டோவிசியன் நிலகால அழிவில் நாய்களை விட பெரிய விலங்கினங்கள் உயிர் வாழ்ந்தன.\nபேரிமியன் கால அழிவை தவிற மற்ற அனைத்திலும் சில பூச்சி வகைகள் தப்பித்துள்ளன. உயிர் பிழைத்தவை பருவ நிலைக்கு ஏற்றவாறு தம்மை தகவைமத்துக் கொண்டு இன்று வரை உள்ளன.\nஇன்று காணாமல் போன பல உயிரினங்கள் அனைத்தும் தாமாக மறைந்து போகவில்லை. மனிதனின் பங்கு அவற்றில் இழப்பில் அதிகம்.\nவிலங்கினங்கள் இடப்பெயர்வு அவற்றின் பல்பெருக்கத்தை பாதித்துள்ளது.\nகுளிர் பிரதேசத்தில் வாழும் ஒரு நாயை கொண்டுவந்து வெப்ப நாடுகளில் வளர்க்க மனிதனால் மட்டுமே முடியும்.\nஇது அங்கு சமச்சீர்மை குலைத்ததுடன் பல்லுயிர் வலையத்தையும் மாற்றியமத்துள்ளது. பல்வேறுபட்ட பறவை இனங்கள்,மீன்கள், விலங்குகள், ஊர்வன மனித முயற்சியால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு அழிவுற்றுள்ளன.\nவேட்டையாடுதல் உயிர் பிழைக்கும் யுக்தி என்று நம்மை ஏமாற்றிக் கொள்ளும் நாம் தோலுக்காக, ஆயுத்திற்காக, காட்சிபொருளாக வேட்டையாடிய பல விலங்குகள் இன்று புதைந்து போய்விட்டன.\nநில ஆக்ரமிப்பால் 2000 வருடத்தில் 1800 வகையான பறவை இனங்கள் தொலைந்து விட்டன. 10000 வருடங்களுக்கு 2 என அழிந்துகொண்டிருந்த பாலூட்டி இனங்கள் தற்போது வருடத்திற்கு 2 ஆகியுள்ளது.\nடோடோ பறவை, இந்திய புலிகள், பிரிட்டன் ஓநாய்கள், சுமத்ரா யானைகள், அட்லாண்டிக் கோலியாத் மீன்கள், ஐபிஸ் கோழிகள் போன்றவை பாதுகாக்கபட வேண்டிய பட்டியலில் இணைந்துள்ளன.\nதெற்கு சீன புலி இனம் அழிந்துவிட்டது. கருப்பு காண்டாமிருகங்கள் மிருகக்காட்சி சாலையில் மட்டுமே உள்ளன. ஓடிற்காக வேட்டையாடப்படும் ஆமைகள் அபாய எண்ணிக்கையில் உள்ளன.\nஉணவு மற்றும் மருத்துவ துறையில் பயன்படும் சீன எறும்புத்திண்ணி 94% வேட்டையாடப்பட்டுள்ளது. டால்பின்கள், சுறாக்கள் இப்பட்டியலில் சில வருடங்களில் இணைந்துவிடும்.\nஇரண்டு தலைமுறைக்கு முன் வாழ்ந்த சிறுத்தைகள், சிங்கங்கள், ஒட்டகச் சிவிங்கிகள் பாதுகாப்பாக இருந்துள்ளன.\nமனித இனப்பெருக்கம் புவியின் சமநிலையை தகர்த்துள்ளது.\nஎதிர்வரும் காலத்தில் வெப்பமயமாதல், உயிர்பிழைக்கும் திறனிழப்பு, படையெடுப்பு, உணவு பாற்றாகுறை, புவியியல் மாசுபாடு, வேட்டையாடுதல் ஆகியவையே விலங்கினங்கள் நிர்மூல���ாதலுக்கு காரணமாக இருக்கும்.\nபல்வேறு விலங்கின பாதுகாப்பு அமைப்புகள் பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.\nஅழிந்துவரும் இனங்களை வனயுரியல் பூங்காக்களில் பிழைக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநம்மோடு இவ்வுலகை பகிர்ந்து கொண்ட உயிரினங்கள் இன்று மெல்ல அழிவு நிலையை எதிர்நோக்கி உள்ளன. இத்தருணம் மனித இனத்தை பாதிக்கும் காலம் நீங்கள் நினைக்கும் அளவிற்கு வெகு தொலைவில் இல்லை.\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி புயலாக கரையை கடக்கும்..கடலில் நிலைகொண்ட தாழ்வுபுகுதியால் லேசான முதல் மிக கனமழை...\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசெங்காந்தள் மலரை பற்றி ஏற்கனவே பலவேறு பட்ட பதிவுகள் ஒன்றை போலவே வார்த்தை மாறமல் எழுதப்பட்டுள்ளன. அதில் சில குறிப்பிட்டதக்க தகவலை இங்கு பகிர்ந்துள்ளேன். நம் இலக்கியங்களில் காந்தள் என்று சிறப்பித்துக் கூறப்படும் இந்த மலர்...\nசுற்றுசூழலை காக்கும் விநாயகர் சிலைகள்\nவிநாயகர் சதுர்த்தி தினத்தை யொட்டி விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிலும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சிலை வாங்குதலுக்கான விழிப்புணர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்களிடம் அதிகரித்துள்ளது. ஒவ்வோர்...\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் : அந்த நாள் 1954 – தவறவிட்ட தமிழ் சினிமா முத்துக்கள்\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nசந்திராயன் 2 இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்\nPUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்\nமனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசுற்றுசூழலை காக்கும் விநாயகர் சிலைகள்\nகடலில் மிதக்கும் காற்றாலை நிலையம்.\nமீனவர்களை உறைய வைத்த அதிசய திமிங்கலம்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/andhra-engineer-arrested-by-pakistan-police-and-his-video-released-now-369015.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-15T02:11:40Z", "digest": "sha1:F4LDTF7ERJLXOUQPHXSXOWU4KYO7NUOV", "length": 19582, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மா அப்பா நல்லாயிருக்கீங்களா.. பாகிஸ்தான்ல மாட்டிக்கிட்டேன்.. வைரலாகும் ஆந்திர என்ஜீனியரின் வீடியோ | andhra engineer arrested by pakistan police and his video released now - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைக��்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மா அப்பா நல்லாயிருக்கீங்களா.. பாகிஸ்தான்ல மாட்டிக்கிட்டேன்.. வைரலாகும் ஆந்திர என்ஜீனியரின் வீடியோ\nஅம்மா பாகிஸ்தான்ல மாட்டிக்கிட்டேன்.. வைரலாகும் என்ஜீனியரின் வீடியோ\nஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் உள்பட இரண்டு இந்தியர்கள் தெரியாத்தனமாக பாகிஸ்தானுக்குள் புகுந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தானின் சோலிஸ்தான் என்ற இடத்தில் வைத்து இருவரையும் அந்நாட்டுப் படையினர் கைது செய்துள்ளனர். இருவரும் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் புகுந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரசாந்த் தவிர கைது செய்யப்பட்ட இன்னொருவரின் பெயர் துர்மி லால். இவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.\nபிடிபட்ட இருவரில் ஒருவர் பிரசாந்த் வைந்தம். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மாயமானார். அதன் பின்னர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தானில் கைதாகியுள்ளனர்.\nதேவியின் திருவிளையாடல்கள்.. சொல்ல சொல்ல.. அதிர்ந்து போன போலீஸ்.. 24 வயசிலேயே இப்படியா\nராஜஸ்தான் வழியாக இவர் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். பிரசாந்த் உள்பட இருவரும் பகவல்பூர் மாவட்டத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் வைத்து நவம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் மீடியா செய்தி வெளியிட்டுள்ளன.\nபாகிஸ்தான் போலீஸார் நடத்திய விசாரணையின்போது தனது காதலியை பார்ப்பதற்காக சுவிட்சர்லாந்து புறப்பட்டதாகவும், ஆனால் பாகிஸ்தானில் நுழைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் எப்படி பாகிஸ்தானுக்குள் வந்தார் என்பது குறித்து பாகிஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே, பிரசாந்த் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனது தாய், தந்தைக்கு தெலுங்கில் பேசி செய்தி அனுப்பியுள்ளார். \"அம்மா, அப்பா, நல்லாருக்கீங்களா.. இப்போது என்னை கோர்ட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். அதன் பிறகு எனக்குப் பிரச்சினை இருக்காது என்று தெரிகிறது. கோர்ட்டிலிருந்து சிறைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்திய தூ���ரகத்திற்கும் தகவல் கொடுப்பார்கள். பிறகு நான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.\nநான் சிறைக்குப் போன பிறகு ஜாமீன் கோரி மனு செய்ய வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையே கைதிகளை பரிமாறிக் கொள்ளும் திட்டம் உள்ளது. ஆனால் சற்று கால தாமதமாகும் என்று நினைக்கிறேன்\" என்று கூறியுள்ளார் பிரசாந்த். பாகிஸ்தான் போலீஸாரிடம் அனுமதி பெற்று இந்த வீடியோவில் பேசியுள்ளார் பிரசாந்த்.\nஆனால் தான் எப்படி பாகிஸ்தானுக்குள் பிரவேசித்தேன் என்பது குறித்து அதில் பிரசாந்த் விளக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரேஷன் கார்டில் இயேசுநாதர்.. வைரலாகும் போட்டோ.. டிடிபி மீது ஜெகன் கட்சி பாய்ச்சல்.. ஆந்திரா களேபரம்\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கு.. துப்பு துலங்க உதவிய வீடியோ வெளியீடு\nவெங்காயம் வாங்க வந்த சாம்பையா.. நெஞ்சை பிடித்து கொண்டு பரிதாப மரணம்.. ஆந்திராவில் பெரும் சோகம்\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nசூப்பர் அக்கா.. நீங்க வந்த நேரம் இந்தியா வின் பண்ணிருச்சு.. டிவீட்டில் பாசத்தை பொழிந்த ஆதரவாளர்கள்\nநீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. என்கவுண்டர் சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து\nஹைதராபாத் என்கவுண்டர்.. போலீஸ் மீது எப்.ஐ.ஆர்.. உச்சநீதிமன்றத்தில் அதிரடி வழக்கு\nகல்யாணமாகி 10 நாள்தான் ஆச்சு.. அதற்குள் தூக்கில் தொங்கிய பூர்ணிமா.. ஹைதராபாத்தில் இன்னொரு சோகம்\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\nஉடலை பதப்படுத்துங்கள்.. பிரேத பரிசோதனையை வீடியோ எடுங்கள்.. 4 பேர் என்கவுன்ட்டரில் ஹைகோர்ட் உத்தரவு\nஹைதராபாத் பெண் கொலை.. என்கவுன்ட்டர் நடத்திய போலீஸாருக்கு ரொக்க பரிசு அறிவித்த குஜராத் தொழிலதிபர்\nஇந்த மாதிரியான சம்பவங்களுக்கு என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கணும்.. பாஜக பெண் எம்பி வரவேற்பு\nகொல்லப்பட்டவர்கள் கையில் நீட்டிக் கொண்டு இருக்கும் துப்பாக்கி.. போலீஸ் வெளியிட்ட போட்டோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video pakistan பாகிஸ்தான் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-15T02:51:45Z", "digest": "sha1:RBJBIDKH52TIA4RBPDLSULPPDGISWAMF", "length": 8888, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: குஷ்பு - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nசன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் தலைவர் 168 படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது.\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகாங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு டுவிட்டரில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.\n- பிரதமர் மோடி மீது குஷ்பு பாய்ச்சல்\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர், நடிகைகளுடன் மட்டும் பிரதமர் மோடி கலந்துரையாடியது குறித்து நடிகை குஷ்பு அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஅரசியல் ஆதாயத்துக்காக ராஜீவ் கொலையை பயன்படுத்துவதா\nராஜீவ் காந்தி கொலையை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறி உள்ளார்.\nமோடி குப்பை அள்ளியது விளம்பரத்திற்காகத்தான் - நடிகை குஷ்பு\nதமிழகம் வந்த பிரதமர் மோடி நட்சத்திர விடுதி கடற்கரையில் குப்பை அள்ளியது விளம்பரத்திற்காகத்தான் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.\nதமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- நடிகை குஷ்பு பேட்டி\nதமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை குஷ்பு தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t45174p100-topic", "date_download": "2019-12-15T04:08:29Z", "digest": "sha1:4JEOTN43TJPEPL4XAODHIT7Y2F7J55E4", "length": 43316, "nlines": 661, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 5", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை 1\n» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு) கீழடி\n நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» இதயம் தொட்ட இலக்கியவாதிகள் நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்தவர்கள் 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மௌனச் சிறை வாசகர் கவிதை 3 -By கவிதைமணி\n» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை\n» பல்சுவை கதம்பம்- 1\n» பல்சுவை கதம்பம்- 1\n» அக்பர் பீர்பால் கதைகள் – காளை மாட்டின் பால்\n» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு அன்னைத் தமிழை மறக்காதே\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4\n» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை\n» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்\n» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை\n» பல்சுவை கம்பம் - தொடர��� பதிவு-3\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு\n» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1\n நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள் நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,\n» பல்சுவை கதம்பம் - 7\n» மறந்துடு - ஒரு பக்க கதை\n» அப்பா - ஒரு பக்க கதை\n» விருப்பம் - ஒரு பக்க கதை\n» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...\n» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...\n» பல்சுவை தகவல் - தொடர் பதிவு\n» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு\n» சின்ன சின்ன கவிதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஇருக்குதடி என் வாழ்வில் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஉடலால் விலகி போகிறாய் ...\nவிலகி போகவே முடியாது ....\nவிழிகளில் என்னை சுமர்ந்தவளே ...\nவலிகளோடு ஏனடி வாழுகிறாய் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஎன்று மனத்தால் நினைத்து ....\nகாதல் இல்லாத இடத்தில் ...\nகல்லெறி விழத்தான் செய்யும் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநீ நினைக்கும் காலத்தில் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஎழுத மனம் துடிக்க��ம் ....\nவரிகள் போட்டி போடும் ....\nவைத்திருந்த வலி புரியும் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஇதயம் கொஞ்சம் ஈரமாக ..\nஉள்ளது நீ என்னை ..\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nபேசாமல் விட்டு விடலாம் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nவரை நான் உனக்கு ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஅதற்கு அப்புறம் உன்னை ...\nநான் காதலிக்க மாட்டேன் ....\nஎன் மூசசு பிரிந்து விட ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nவலிகள் தோன்ற தோன்ற .....\nவரிகள் கண்ணீர் விடும் .....\nகண்கள் தா��் இரண்டு ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநீ காதல் செய்ததால் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநான் தலை , நீ பூ.....\nநான் எழுத்து நீ வரிகள் ...\nநான்வ லது நீ ,இடது....\nஎன் அதிக எதிர்பார்ப்பு ....\nஉன் அதிக நிராகரிப்பு ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக��� கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இ���்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/batman-game_tag.html", "date_download": "2019-12-15T01:55:51Z", "digest": "sha1:AMMEGBOLSF2FWLPB244GK3XUHDDQDQRE", "length": 13827, "nlines": 89, "source_domain": "ta.itsmygame.org", "title": "பேட்மேன் விளையாட்டு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபேட்மேன் விளையாட்டு ஆன்லைன். இலவசமாக விளையாட\nசூப்பர் மேன் Vs பேட்மேன்\nலெகோ திரைப்பட கிட்ஸ் நிறம்\nகிங் நேரம் எதிராக பேட்மேன்\nடார்க் நைட் ஏற்றம்: மறைக்கப்பட்ட பொருள்கள்\nதி டார்க் நைட் நினைவகம் ப்ளே உயர்வு\nபேட்மேன் படுக்கையறை மறைக்கப்பட்ட பொருள்கள்\nபேட்மேன் 3 மறைக்கப்பட்ட எண்கள்\nதி டார்க் நைட் மறைக்கப்பட்ட பொருள்கள் உயர்வு\nஜோகன்ஸ்பெர்க் 6 - பேட்மேன்\nதீய இருந்து உலகை காப்பாற்ற மனிதன் பேட், இலவசமாக பேட்மேன் விளையாட்டு ஆன்லைன் நீங்கள் ஹீரோ உதவ அனுமதிக்க. பேட்மேன் விளையாட்டு ஆன்லைன் உன்னத தேடல்கள் மற்றும் அற்புதமான பயணங்கள் முழு இருக்கிறது.\nபேட்மேன் விளையாட்டு ஆன்லைன். இலவசமாக விளையாட\nசூப்பர் ஹீரோக்களின் படங்களை பொது காதல் நீண்ட கால ஒரு வழிபாட்டு குறிக்கப்படுகிறது. எங்களுக்கு, அவர், நவீன பாப் கலாச்சாரத்தின் போக்குகள் மிக போன்ற, 90 வது வந்தது. மீண்டும், சோவியத் பிரச்சார தோல்வியடைந்தது. ���ந்த ஹீரோக்கள் வந்து எந்த படக்கதைகள், துணை, ஊழல் மற்றும் நியாயமற்ற வாங்கியது செல்வம் பிரச்சாரம் இல்லை. சூப்பர் ஹீரோக்கள் முற்றிலும் நேர் எழுத்துக்கள் இருந்தன. அவர்கள், குற்றம் போராட பலவீனமான பாதுகாக்க. ஆனால் இப்போது அவர்களை சுற்றி உலக சந்தோஷமாக இல்லை, ஆனால் ஒரு இதில் தீய, வன்முறை மற்றும் அநீதி நிறைய. அவர்கள் சிறந்த மேற்கோள் சொல்ல மற்றும் அங்கு, ஒரு வகையான சொல் மற்றும் துப்பாக்கி ( அல்லது, இந்த விஷயத்தில், வல்லரசுகளின் ) நீங்கள் ஒரு வகையான வார்த்தையை விட அதிகமாக சாதிக்க முடியும். ஆமாம், காமிக்ஸ், கார்ட்டூன், மற்றும் சூப்பர் ஹீரோக்கள் பற்றிய முழு நீள திரைப்படம் அவரது கைமுட்டிகள் கொண்டு பளுவான இன்னும் நல்ல வலியுறுத்தல் விளக்குகின்றன. மற்றொரு செய்முறையை புகழ் சூப்பர் ஹீரோ தீம் இருக்கிறது. பொதுவாக, மைய பாத்திரத்தின் இரு படங்களை ஒருங்கிணைக்கிறது - மனிதன் மற்றும் அவரது மாற்று ஆளுமை. நாள் - ஒரு பணக்கார சமூக சிங்கம் அல்லது ஒரு சாதாரண எழுத்தர். மற்றும் இரவில் - ஒரு மாஸ்க் மற்றும் பாயும் கேப் தீய எதிராக ஒரு போர். இதனால், ஒரு சுமாரான அலுவலகத்தில் உட்கார்ந்து எந்த வகையை, எந்த விசிறி போன்ற இணையத்தில் ஏதாவது தேடி இலவசமாக பேட்மேன் விளையாட்டு ஆன்லைன், மனித ஆல்டர் ஈகோ நாயகன் நன்றி, எளிதில் அவரது காலணிகள் நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். இது ஒரு சூப்பர் ஹீரோ பெரும்பாலும் அவர் தீய எதிரான போராட்டத்தின் பாதையில் இருந்த காரணம் என்று மனித உள்ளது. எடுத்துக்காட்டாக, பேட்மேன் ( aka ப்ரூஸ் வேனே தொழிலதிபர் ) கொள்ளைக்காரன் கையில் இருந்து அவன் முன் கொல்லப்பட்டனர் அவரது பெற்றோர்கள், பழிவாங்க முடிவு செய்தார். தனிப்பட்ட கூறு சூப்பர் ஹீரோக்கள் மனித சக்திக்கு உட்பட்டு புரிந்து மற்றும் பயம் இல்லாமல் நிந்திக்க இல்லாமல் சோவியத் ஹீரோக்கள் விட கவர்ச்சிகரமான செய்கிறது. நிச்சயமாக, ஆன்லைன் பேட்மேன் எனவே பன்முக செய்ய முடியவில்லை. ஆனால் அவர்கள் ரசிகர்கள் நிறைய போது. என, இருப்பினும், நடவடிக்கை பாணியில் அனைத்து விளையாட்டு. அனைத்து பிறகு, பேட்மேன் விளையாட்டு ஆன்லைன் குறிப்பாக பல்வேறு இல்லை. அனைத்து அதே கதைகள் - சாகச விளையாட்டுகள், படப்பிடிப்பு விளையாட்டுகள் மற்றும் இனங்கள், தலைப்பு பாத்திரத்தில் மட்டுமே பழம்பெரும் சூப்பர் ஹீரோ. அவரது படத்தை மிக எளிய திட்ட படம் உள்ளது - என்று யாரையும் எளிதில் உலகளாவிய வலைப்பின்னல் விளையாட முடியும் என்று விளையாட்டு ப்ளாஷ் வேண்டும். எனவே பேட்மேன் அடிக்கடி இலவசமாக ஆன்லைன் விளையாட முடியும். அனைத்து பிறகு, இந்த விளையாட்டுகள் எளிய மற்றும் பெரும்பாலும் எளிமையான உள்ளன. அவர்கள் கணினி, இல்லை வீரர் மூளை கப்பல் இல்லை. கூட இளைய, ஒரு தேடுபொறி உள்ள naklatsal பிழை, Bettman ஆன்லைன் விளையாட்டுகள். நீங்கள் அதிர்ஷ்டசாலி இருந்தால் மனிதன் பேட் மீது விளையாட்டுகள் தேர்வு மிகவும் விரிவான மற்றும் சுவாரஸ்யமான எங்கே, நீங்கள் எங்கள் தளத்தில் கிடைத்தது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-by-thiruvalluvar/", "date_download": "2019-12-15T03:32:14Z", "digest": "sha1:ZX4FU34GDL4KJN2WNJXYIDNXCH2OL6RB", "length": 10458, "nlines": 190, "source_domain": "www.siruvarmalar.com", "title": "திருக்குறள் by திருவள்ளுவர் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nதிருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.\nவாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்றும் அழைக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/216528?ref=ls_d_france", "date_download": "2019-12-15T03:44:51Z", "digest": "sha1:KVTLI4DU7XAAHPVPULUQAC2YXMXXK7UN", "length": 8759, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைக் கொடுத்த வீரர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைக் கொடுத்த வீரர்கள்\nபிரான்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் பலியாகியுள்ளனர்.\nஹெலிகாப்டர் 22:30 மணியளவில் மரிக்னேன் தளத்திலிருந்து, வார் மாகாணத்தில் உள்ள லூக் நகரத்தை நோக்கி புறப்பட்டது, அங்கு ஒரு நபர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.\nஇந்த ஹெலிகாப்டர் மார்சேயின் வடக்கே ரோவின் கரடுமுரடான நிலப்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nடிசம்பர் 1ம் திகதி மாலை, உள்ளுர் பாதுகாப்பு ஹெலிகாப்டரான EC145 லி லூக் - லு கேனட் பகுதியை நோக்கி மீட்பு பணிக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, வானொலி மற்றும் ரேடார் இணைப்புகள் தூண்டிகப்பட்டன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஹெலிகாப்டரில் பயணித்த மூன்று பேரும் அதிகாலை 1:30 மணியளவில் ரோவ் நகருக்கு அருகில் இறந்து கிடந்தனர்.\nஇதில், விமானி ஜீன் காரட், விமான பொறியியலாளர் மெக்கானிக் மைக்கேல் எஸ்கலின் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் ஹெலிகாப்டர் மீட்பு உதவியாளர் நோர்பர்ட் சவோர்னின் ஆகியோர் பலியாகியுள்ளனர்.\nவிபத்தின் சூழ்நிலைகளைத் தீர்மானிக்க விசாரணை நடந்து வருகிறது என உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் காஸ்டானர் தெரிவித்துள்ளார்.\nமேலும், மாலி நாட்டில் இறந்த 13 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வரும் நிலையில், பிரனாஸ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைக் கொடுத்த மூன்று வீரர்களை நம் நாடு இழந்தது என்று காஸ்டானர் கூறினார்.\nபிரான்ஸ் ரிவியராவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேர் கொல்லப்பட்டனர், இது மோசமான வானிலை காரணமாக ஆறு பேர் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு தற்போது புதிய மழை பெய்து வருகிறது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அ��ுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/dec/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3297234.html", "date_download": "2019-12-15T02:07:12Z", "digest": "sha1:2CFLQB2J64DVHUZEL7PFRWCDC6HUALQ3", "length": 8830, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தோ்களின் உறுதித் தன்மை ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதோ்களின் உறுதித் தன்மை ஆய்வு\nBy DIN | Published on : 04th December 2019 07:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரிய தேரின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யும் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஆா்.பிரமிளா, உதவி செயற்பொறியாளா் வி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெறும் நிலையில், பஞ்ச ரதங்களின் உறுதித்தன்மை குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.\nஇந்தக் கோயிலின் காா்த்திகை மகா தீபத் திருவிழா டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கி, 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் சனிக்கிழமை (டிச. 7) நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் விநாயகா் தேரோட்டம் தொடங்குகிறது.\nஇந்த நிலையில், விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தோ், பராசக்தியம்மன் தோ், சண்டிகேஸ்வரா் தோ் உள்ளிட்ட பஞ்ச ரதங்களின் உறுதித் தன்மை குறுத்து பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஆா்.பிரமிளா, உதவி செயற்பொறியாளா் வி.ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளா் ஆா்.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.\nஅப்போது, கண்டறியப்பட்ட சிறு, சிறு குறைபாடுகளை சரி செய்யுமாறு கோயில் பொறியாளா் ��ீனிவாசலு மற்றும் கோயில் ஊழியா்களுக்கு அறிவுரை வழங்கினா்.\nஇந்த குறைகள் களையப்பட்டுள்ளதா என்பதை புதன்கிழமை சரிபாா்த்து தோ்களுக்கான உறுதித்தன்மை குறித்த சான்று வழங்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/dec/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3297370.html", "date_download": "2019-12-15T02:00:02Z", "digest": "sha1:G37IJ26WXL2FJCVT3SKWKNFTHIDDLFQH", "length": 7896, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகை மாவட்டத்தில் குறைந்தது மழை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாகை மாவட்டத்தில் குறைந்தது மழை\nBy DIN | Published on : 04th December 2019 09:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நீடித்து வந்த மழை சீற்றம் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குறைந்திருந்தது.\nவெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நாகை மாவட்டத்தில் கனமழையின் சீற்றம் மேலும் அதிகரித்துக் காணப்பட்டது.\nஇந்த நிலையில், கடந்த இரு நாள்களாக மழை சீற்றம் குறைந்து வருகிறது. இருப்பினும், அவ்வப்போது லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக தரங்கம்பாடியில் 82 மி.மீ மழை பதிவானது.\nமற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : சீா்காழி - 76.6. கொள்ளிடம் - 68.8. மணல்மேடு - 53. தலைஞாயிறு - 28.6. நாகப்பட்டினம் - 20.8. மயிலாடுதுறை - 16.7. திருப்பூண்டி - 10.4.\nசெவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் நாகை மாவட்டம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. இருப்பினும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரத்தில் பலத்த மழை இல்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/04/chhattisgarh-six-dead-and-two-injured-after-clash-among-indo-tibetan-border-police-itbp-personnel-in-narayanpur-3297446.html", "date_download": "2019-12-15T03:46:05Z", "digest": "sha1:TX4NLM2RX4EZ3DXSLVHKEXWMAWFMS22B", "length": 7747, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஇந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி\nBy DIN | Published on : 04th December 2019 12:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nசத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் எனுமிடத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நாராயணபூர் போலீஸ் எஸ்.பி. மொகித் கார்க் கூறுகையில்,\nசத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் எனுமிடத்தில் தாஹுடாய் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காதேனார் எனுமிடத்தில் அமைந்துள்ள 45-ஆவது படாலியன் முகாமில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. சக பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை மற்றொரு வீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டது.\nஇந்த சண்டையில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர், 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த இருவரும் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104667", "date_download": "2019-12-15T03:44:08Z", "digest": "sha1:DK4CUJJNNMBDF7A27LE7JCDW4LYIOICK", "length": 27764, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல்", "raw_content": "\nவிருது விழா – இருகடிதங்கள் »\nசுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல்\nஎப்போதுமில்லாமல் சென்ற வருடம் தான் தமிழில் நிறையப் படைப்புகள் வெளிவந்ததும் பேசப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். இதற்கு முக்கியக் காரணம் இணையத்த்துடன் நாம் எல்லாம் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதே. ஒருபக்கம் நிறைய வாட்ஸ் அப் குழுக்கல் உருவாகி, நுால்குறித்து விவாதிப்பதும் பின் சண்டையிட்டு வெளியேறுவதும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் எழுத முடியாமல், வெறும் ஆடியோ மெசஜில் திட்டிக்கொண்டதும் உண்டு. இக்கருவிகள் எல்லாம் ஒரு நல்ல படைப்பை ���ப்படியோ வாசகா்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிடுகின்றன. இப்படித்தான் ஒளிர் நிழல் பற்றிய உரையாடல் ஒன்று உருவானது. அதற்குக்காரணம் ஜெயமோகனின் விமா்சனம். இதுவரை தமிழ் சூழலில் (இணைத்திற்கு பிறகு) ஒரு படைப்பைப் பற்றிய உரையாடலை ஜெயமோகனே துவக்கி வைத்திருக்கிறார். அது அப்படைப்பபைப் பற்றிய விமர்சனாக இருந்தாலும் அதை நிரகாரிப்பதாக (அதிலும் சில தரவும் அளவீடும் உண்டு) இருந்தாலும்.\nஒளிர் நிழல் சுரேஷ் பிரதிப்பின் முதல் நாவல், முதல் நுாலும் கூட. எனக்கு சுரேஷ் பிரதிப்பை ஒரு விமா்சகராகவும் நல்ல வாசகராகவும் தான் தெரியும். ஜெ தளத்தில் சு.வேணுகோபாலின் படைப்புலகம் பற்றிய ஒரு நீண்ட கட்டுரை வழிதான் அவரைத் தெரிந்துகொண்டேன். சு.வேணுகோபலைப் பற்றிய மிக நுட்பமான புரிதல் அதை வெளிப்படுத்தும். ஜெயமோகனுக்குப்பிறகு வேணுகோபாலை அனுகுவதற்கான வழியை சுரேஷ் பிரதிப் உருவாக்கியிருப்பார்.\nஇந்த நாவல் ஒரு மெட்டாபிக்சன் வகைமையைச்சார்ந்தது. நாவலை வாசிக்கத் தொடங்கியதும் சுரேஷ் பிரதிப் என்கிற எழுத்தாளன் எழுதுவதாக சொல்வதிலிருந்தே இதை உணரலாம். சக்தி, அருணா, சந்திரசேகர், மீனா என ஒரு சிறு கதாப்பாத்திரத்தைக் கூட நுட்பமாக சித்தரித்திருக்கிறார். மேலும் காலத்தை மாற்றி போட்டு உருவாக்கும் புனைவு சாத்தியமும் மிக இயல்பாக வருகிறது. உதாரணம் பள்ளியில் தற்கொலை செய்து கொள்ளும் கிழவன். நாவலின் ஊடே சுரேஷ் பிரதிப் என்கிற படைப்பாளனின் வாழ்வையும் (அதுவும் ஒரு கதாப்பாத்திரம் தான்) அவனின் லட்சியங்களையும் பேசும் கதையையும் (தற்கொலையைப் பற்றியும் அதன் தா்க்கத்தையும் பேசவதில்லை) யதார்த்தப் புனைவு மீபுனைவு என ஆசிரியர் வாசகனுடன் சேர்ந்தே அவற்றை உருவாக்குகிறார். இது மெட்டாபிக்சன் வடிமைக்கேயுரிய இயல்பு.\nஎனக்கு நாவலில் இருக்கும் தடையாக இந்த மெட்டாபிக்சனைத்தான் கூற முடிகிறது. இப்படைப்புக்கு இவ்வடிவம் எந்த வகையில் தன்னை மாற்றிவிட்டிருக்கிறது அதோடு நாவலின் வடிவம் என்பது நாம் எடுத்துக்கொள்ளும் தனித்தவொரு செயல் அல்ல மாறாக, அது தன்னளவில் தோ்ந்தெடுக்கும் மாற்றம், அதன் சிந்தனை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் எழுத்தாளனின் சிந்தனையின் தொடர்ச்சியே அதுதான். அதுதான் அப்படைப்பின் வடிவத்தை நிர்ணயிக்கும். ஒரு புழுவின் கூடு போல ���ழுதும்போதே அப்பரிணாமம் நிகழும்.\nஇன்னொன்று கதை, துண்டுத்துண்டாக டைரிக் குறிப்புகள் போல சுரேஷ் பிரதிப் இதில் பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொன்றும் இரயில் பயணக் காட்சிகள் போல சென்றுவிடுகின்றன. சரியாகச் சொல்வதென்றால் சிறுகதைக்குரிய இடைவெளிகளைக் கொண்டிருக்கின்றன.. சிறுகதையில் வாசகன் ஊகிக்கலாம் நாவலில் அப்படியல்ல. அது பெரிய கேன்வாஸ். வாழ்க்கையின் துண்டு அல்ல.. பிறப்பு முதல் இறப்பு வரை சொல்ல வேண்டியதில்லை. அனுபவங்கள், முரண்கள், தா்க்கம் ,அரசியல் என ஒன்றொடொன்று ஊடாடி நிகழ்த்தும் கலை. தரிசனத்தைக் கொடுக்க வேண்டும், எல்லவாற்றையும் குவித்து பின் சிதைத்துவிட்டு நகர வேண்டும். இப்படியெல்லாம்தான் நாவல் கலை உருவாகி வருகிறது. என்னளவில் நானும் அப்படித்தான் வாசித்திருக்கிறேன். அருணாவுக்கும் சக்திக்கும் இடையேயான உலகம் அதுதான். அருணா அவனின் ஆங்காரத்தை பிரதிபலிக்கிறாள். அது அவன் கண்டுணராத ஆங்காரம். ஆனால் அத்துடன் அது முடிந்துவிடுகிறது. இருவருக்குமான தர்க்கம் உறவுசிக்கல் என்பதற்கு மேல் வேறொன்றாக மேழெந்து வரவில்லை. பிறகு சந்திரசேகர் வாழ்வும் ஒரு சிறு தெறிப்பு போல நழுவிச் செல்கிறது. இப்படியே ஒவ்வொன்றும் வாசகனின் கற்பனையுலகிலிருந்து வெளியேறிக்கொண்டே சென்று ஒருகட்டத்தில் சலிப்பை உணா்த்திவிடுகிறது. அகவுலகம் சார்ந்த நுண் மதிப்புகளும் எல்லாவற்றிலும் ஒன்று போலவே காட்சிப்படுத்துகிறார். அகத்தின் சரடுகள் வெவ்வேறு நிலைகளில் பிரதிபலித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஜெயமோகனின் நாவல் கோட்பாடு நுாலில் இப்படி சொல்லியிருப்பார் ” இலக்கிய வடிவம் என்பது வாசகா்களால் நிரப்பி உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒன்று. குறிப்பாக இடைவெளி. சிறுகதையில் அதன் முடிவிலும் நாவலில் அதன் சித்தரிப்புகளின் இடையிலும் இருக்கிது” இவ்வரிகள்தான் புத்தாயிரத்தில் நாவலுக்கான கலைமதிப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியதென்றால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நீங்கள் மிலன் குந்தரேவின் ஆா்ட் ஆப் நாவல், ஹேமிங்வேயின் லட்டா்ஸ் , லோசாவின் லட்டா்ஸ் டு யங் நாவலிஸ்ட் என எல்லாவற்றிலும் இவ்வரிகளின் சாரத்தை நினைவுப்படுத்தலாம். இக்கட்டுரையில் நான் மேற்கொண்டு நாவலுக்கான கலைவடிவம் குறித்து என்ன எழுதினாலும் அவை ஜெயமோகனின் நாவல் கோட்பாடு, குந்தரேவின் ஆா்ட் ஆப் நாவலைத் தாண்டி மேலதிகமாக ஒன்றும் சொல்லிவிட முடியாது.\nஒருமுறை எஸ்.ராவிடம் பேசும் போது ஒன்றைக் கூறினார். ”நம்முடைய கலை மரபு அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களையோ பின் நவீனத்துவன வடிவத்தையோ ரசிக்கக் கூடியதல்ல. மாறாக அவை ஒரு கலையமைதியைத்தான் கோரும். நீங்கள் கோவிலின் சிற்பத்தைப் பாருங்கள்.அதன் வடிவம் சிறியதுதான் ஆனால் அதன் கலைத்தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் படைப்புலமும் அது உங்ளிடம் உரையாடும் கலையமைதியும்” என்றார். ஆமாம் உண்மையில் அதுதான் கலை. அது விட்டுச் செல்லும் அமைதிதான் அதன் வெற்றி. நம்முடைய மரபு அது. நாம் கதைகளால் பின்னப்பட்டிருக்கிறோம். நம்முடைய பாரம்பரியமும் பண்பாடும் அதைத்தான் இவ்வளவு காலமும் வெவ்வேறு கலைசாதனங்கள் வழியே வெளிப்படுத்துகிறது. நீங்கள் ஒரு புல்லாங்குழலின் இசையில் அப்படியே நின்றுவிடுவீா்கள், நாதஸ்வரத்தின் வடிவத்தை வியந்து நோக்குவீா்கள். அதன் ஒவ்வொரு துளையும் அதன் கலையை வெளிப்படுத்தவே…\nமிலரோட் பாவிக்கின் நோ்காணலில் ஒன்றைச் சொல்கிறார். வாசகனிடம் சிந்தனையை மட்டுமின்றி கற்பனையையும் துாண்டாத படைப்பு வித்யாசமானது என. படைப்பு அவ்வகையில் வாசகனின் உலகத்துடன் பின்னிப்பிணைந்திருக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.\nஇந்நாவலில் என்னை பிரமிக்கச் செய்தவை, சுரேஷ் பிரதிப் அகவுலகத்தை சித்தரிக்கும் அழகு. கிட்டத்தட்ட என் கதைகளுக்கு நெருக்கமானதும் கூட. மற்றொன்று நாவல் பேசும் தலித்திய இடைநிலை சாதி அரசியல். (ஆனால் இதுவும் துண்டுக்காட்சியளவில் தான்) உண்யைில் இந்நாவல் இங்கிருந்துதான் தன் பார்வையை விவரித்திருக்க வேண்டும். மூன்று தலைமுறைகளினுாடக வெளிப்படும் சிக்கல்கள். இவை ஒன்றையொன்று முரணுடன் உருவாகியிருந்தால் இந்நுால் பேசும் தர்க்கம் சமகாலத்தின் மிக முக்கியமானதாக வந்திருக்கும்.\nஉதாரணத்திற்கு, மரியோ வா்கஸ் லோசா பேசும் அரசியலுக்கும் குந்தரே பேசும் அரசியலுக்கும் வித்யாசம் உண்டு. ஆனால் அவையும் அரசியல் நாவல்களே… feast of the goat முழுமையும் ஒரு அரசியல் பின்புலத்தில் வாழ்வை பேசியிருக்கும். குந்தரேவின்The Joke , The Unbearable Lightness of Being லும் வெறும் கோட்டுச் சித்திரங்களாகத்தான் அன்றையச் சூழலின் அரசியல் தென்படும். (ஒரு நாவல் முழு அரசியல் நாவலாக இருக்க ���ேண்டியதில்லை. உதாரணம் தான் இது) தமிழில் இதை ஜெயமோகன், பா.வெங்கடேசன் போன்றோர் சரியாக எழுதியதாகக் கருதுகிறேன். என்னளவில் ”பின் தொடரும் நிழலின் குரல்” மிகச் சரியான மெட்டாபிக்சன் வகை மற்றும் சமகால அரசியல் நாவலும் கூட. அது வெறும் அருணாச்சலத்தின் வாழ்க்கையை மட்டும் சொல்லவில்லை, ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வையும் அரசியல் பார்வையும் வாசகன் முன் வைக்கிறது. ஜெயமோகன் அந்நாவலை எழுதும்போது “இப்படித்தான்“ என்கிற முன்முடிவுடன் தொடங்கியிருக்க மாட்டார். மாறாக அது படைப்பாளியை அப்பயணத்தில் அழைத்துச் சென்றிருக்கும். உண்மையில் படைப்பாளியின் தேடலே நாவல் கலை. அவன் அதன் வெவ்வேறு தா்க்களுடன் தன்னை நிருபிக்கச் செய்யும் தேடல்தான் அதன் முழுமை. பின்தொடரும் நிழலின் குரலில் ஒட்டுமொத்த கம்யுனிசத்தின் வீழ்ச்சியை மட்டுமல்ல ஜெ எழுதியது அதன் வாழ்வையும் தா்க்கத்தை நிறுவ முனையும் பிறிதொரு கதாப்பாத்திரங்களையும்தான். அவை எல்லாமே திட்டமிடல் அல்ல, மாறாக எழுத்தாளன் கொள்ளும் பயணத்தின் தடங்கள், தேடல், தர்க்கங்கள்….\nஇவ்வளவு துாரம் சுரேஷ் பிரதிப்புக்காக எழுத வேண்டிய அவசியம் அந்நாவல் கொடுத்திருக்கும் நம்பிக்கை. ஜெயமோகன் விமர்சனத்தில் எழுதியிருப்பது போல புதிய படைப்பாளிக்கேயுரிய வெற்று மொழியும் உள்ளீடற்றத்தன்மையும் அதில் இல்லை என்பதுதான். இந்நுால் இவ்வளவு உரையாடலை உருவாக்கியுள்ளது. அவருடைய சிறுகதைத் தொகுப்பை இன்னும் வாசிக்கவில்லை. கதாப்பாத்திரங்களின் சித்தரிப்பும் புனைவில் செலுத்தும் சாத்தியங்களும் அவர் மீது மேலதிக ஆா்வத்தைக் கோருகிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 19\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 30\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்���ினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/boney-kapoor-announces-the-launch-date-of-thala-ajiths-60th-film/", "date_download": "2019-12-15T02:55:37Z", "digest": "sha1:3H2GOOFTAUCDPQR6RHAZ7N75SCS3KQNW", "length": 5768, "nlines": 150, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Boney Kapoor announces the launch date of Thala Ajith's 60th film!", "raw_content": "\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \n“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது...\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தி��் இராண்டாவது லுக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_91424.html", "date_download": "2019-12-15T02:00:17Z", "digest": "sha1:D2KY6UG7SIZG2NGLIDXVTAYLAEYVJWZQ", "length": 17585, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "சென்னை பாண்டிபஜாரில் நவ தானியங்களால் உருவாக்‍கப்பட்ட விநாயகர் சிலை - பொதுமக்‍களிடையே மிகுந்த வரவேற்பு", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பற்றி மத்திய அரசை விமர்சித்ததற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன் - டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி மீண்டும் திட்டவட்டம்\nபிரதமர் மோதி தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை - காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு\nதமிழகத்தில் வரும் 21ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - சென்னையில் மிதமான மழைக்‍கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்\nமதுரையில் பயிற்சி மருத்துவர் தாக்‍கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு - அரசு மருத்துவர்கள் பணிகளைப் புறக்‍கணித்து போராட்டம்\nசென்னையில் இயக்‍கப்பட்ட 164 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் - எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்‍களும் உற்சாகம்\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் ஆர்வம் - மாநிலம் முழுவதும் ஏராளமானோர் உற்சாகத்துடன் வேட்புமனுத் தாக்‍கல்\nஇந்தியா - ஆஸ்திரேலியா அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது\nவடகிழக்கு மாநிலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் - இந்திய ராணுவம் வேண்டுகோள்\nதூத்துக்‍குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்‍கின் விசாரணை நாளை மறுதினம் முதல் மீண்டும் நடைபெறும் - வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nமேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பகுதியில் நாளை தொடங்குகிறது யானைகளுக்‍கான புத்துணர்ச்சி முகாம் - மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முகாமை நோக்‍கி யானைகள் பயணம்\nசென்னை பாண்டிபஜாரில் நவ தானியங்களால் உருவாக்‍கப்பட்ட விநாயகர் சிலை - பொதுமக்‍களிடையே மிகுந்த வரவேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி, இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சென்னை பாண்டிபஜாரில் நவ தானியங்களால் ஆன விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்‍களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\nசென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் ஆடை நிறுவனம் சார்பில், \"இயற்கையை நேசிக்க வேண்டும் - இயற்கையோடு இணைந்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் - நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சம் தீர்ந்து இந்த வருடம் மழை பெய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நவ தானியங்களால் ஆன விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நவ தானியங்களால் அமைக்கப்பட்டிருக்கும் அந்த விநாயகரை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வழிபட்டு வருகின்றனர்.\nபழனி முருகன் கோயில் கார்த்திகை மாத காணிக்கை ரூ.3.47 கோடி - 1,230 கிராம் தங்கம், 11,220 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தன\nநாகர்கோவிலில் மக்‍கள் அமைதியாக வாழ வேண்டி காவடி எடுத்த போலீசார் - அலங்கரிக்கப்பட்ட யானையுடன் வேளிமலை குமாரகோவிலுக்கு ஊர்வலம்\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்‍கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி\nதருமபுரி ஆதீனத்தின் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு\nகார்த்திகை தீபத் திருநாள் - ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்\nதமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் : கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீபம் ஏற்றி வழிபாடு\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு - கோலாட்டம் ஆடி கொண்டாடிய ‍பெண்கள்\nதிருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் சகஸ்ரதீப வழிபாடு\nபெரம்பலூரில் 9ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு - ஒருவர் தலைமறைவு\nஇந்தியா - வெஸ்ட்இண்டிஸ் மோதும் ஒருநாள் கிரிக்‍கெட் ​தொடர் - சென்னை சேப்பாக்��கம் மைதானத்தில் நாளை இரு அணிகளும் பலப்பரீட்சை\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு வலுக்‍கும் எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் ஓவைசி சார்பில் வழக்‍கு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததன் மூலம் தமிழர்களுக்‍கு அ.தி.மு.க அரசு மிகப்பெரிய துரோகம் - மார்க்‍சிஸ்ட் எம்.பி. குற்றச்சாட்டு\nசுற்றுலா மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி - தமிழகத்திலேயே முதன் முறையாக ஒருநாள் சுற்றுலா திட்டம் கோவையில் தொடக்கம்\nதூத்துக்‍குயில் மாற்றுத்திறனாளிகளுக்‍காக நடைபெற்ற சுயம்வரம் - சீர்வரிசையுடன் 9 ஜோடிகளுக்‍கு இலவச திருமணம்\nராமநாதபுரத்தில் குடியிருப்பு பகுதியில் குவிக்கப்படும் மருத்துவ கழிவுகள் - மழை நீரோடு கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து\nபிளாஸ்டிக்‍ ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு : கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை ஒற்றைக்‍காலில் சைக்‍கிள் பயணம் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி\nபுகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்‍கட்டு விழா : 650 காளைகளுக்‍கு மட்டும் டோக்‍கன் வழங்கக்‍கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்‍க ஜல்லிக்‍கட்டு கமிட்டியினர் கூட்டத்தில் முடிவு\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் : காது கேளாத, வாய்பேச இயலாத மாணவர்களுக்‍கு அன்னதானம்\nபெரம்பலூரில் 9ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு - ஒருவர் த ....\nஇந்தியா - வெஸ்ட்இண்டிஸ் மோதும் ஒருநாள் கிரிக்‍கெட் ​தொடர் - சென்னை சேப்பாக்‍கம் மைதானத்தில் நா ....\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு வலுக்‍கும் எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் ஓவைசி சார்பில் ....\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததன் மூலம் தமிழர்களுக்‍கு அ.தி.மு.க அரசு மிகப்பெரிய துர ....\nசுற்றுலா மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி - தமிழகத்திலேயே முதன் முறையாக ஒருநா ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T02:21:17Z", "digest": "sha1:PH7CRLSK7DBW7QLBXUF63ZGJZICT5DLO", "length": 5665, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "காயாரோகணம் – உள்ளங்கை", "raw_content": "\nபொதுவாக அம்மன் பெயரை முதலில் குறிப்பிட்டு அவருடன் “உடனுறை”யும் ஈஸ்வரன் பெயரைச் சொல்வது மரபு. ”சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.” – என்பதுபோல. ஆனால் நாகை நீலாயதாக்‌ஷி அம்மன் கோயிலில் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nRachele Ruth on எல்லாம் இன்ப மயம்\nDannielle Rech on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nSherill Teasley on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 53,499\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,967\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,088\nபழக்க ஒழுக்கம் - 9,691\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,274\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,897\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/74376-rahul-gandhi-goes-on-meditation-tour-bjp-asks-why-meditate-abroad.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T03:01:16Z", "digest": "sha1:2VGGLY5ZVXN6FL737M7HSFKEFFYXQLUP", "length": 10457, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராகுல்காந்தியின் திடீர் வெளிநாட்டுப் பயணம்: விமர்சித்த பாஜக! | Rahul Gandhi goes on meditation tour, BJP asks why meditate abroad", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nராகுல்காந்தியின் திடீர் வெளிநாட்டுப் பயணம்: விமர்சித்த பாஜக\nதியானத்துக்காக ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளது குறித்து பாஜக விமர்சித்துள்ளது.\nதியானப் பயிற்சிக்காக ராகுல் காந்தி 10 நாட்களுக்கு வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பாரதிய ஜனதா தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். உயர்ந்த பாரம்பரியத்துடன் தியானப் பயிற்சியின் மையமாக இந்தியா விளங்குகிறது என்றும் அப்படியிருக்கும்போது, தியானப் பயிற்சிக்காக ராகுல் அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்\nராகுல் உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கும் தலைவர் என்றிருக்கும்போது அவரது பயணம் பற்றி காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே ராகுல் எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற தகவலை காங்கிரஸ் வெளியிடவில்லை.\nமத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடக்க உள்ள நிலையில், ராகுல் காந்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம்\nநவ. 7-ல் கூடுகி���து தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\n‘சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது’ - பாஜக எம்பி பேச்சு\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம்\nநவ. 7-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tech/03/216523?ref=ls_d_tech", "date_download": "2019-12-15T03:45:57Z", "digest": "sha1:A3SKKXNEUA6VET3BTY7KMCOD4FQGM2US", "length": 7263, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "மின்னைக் கடத்தியபோதிலும் வெப்பத்தை கடத்தாத உலோகம் இனங்காணப்பட்டது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவ���ஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமின்னைக் கடத்தியபோதிலும் வெப்பத்தை கடத்தாத உலோகம் இனங்காணப்பட்டது\nஉலோகங்கள் பொதுவாக மின்னைக் கடத்துகின்ற அதேவேளை வெப்பத்தையும் கடத்தக்கூடியனவாகவே காணப்படுகின்றன.\nஎனினும் விதிவிலக்காக மின்னைக் கடத்தியபோதிலும் வெப்பத்தை கடத்தாக உலோகம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் இனங்கண்டுள்ளனர்.\nஇதன் காரணமாக மின்னைச் செலுத்தும்போதும் இவ் உலோகம் ஒருபோதும் வெப்பமடையாது.\nஎனவே எதிர்காலத்தில் நீண்ட தூர மின்சார விநியோகத்திற்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ் உலோகம் 2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளது.\nஇந்நிலையிலேயே தற்போது இதன் சிறப்பியல்பு வெளிப்பட்டுள்ளது.\nஇதேவேளை வனேடியம் டைஒக்சைட் எனும் உலோகம் 30 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தை கடத்தாது என்பதுடன் 60 டிகிரி செல்சியசிற்கு மேற்பட்ட வெப்பத்தினை வழங்கும்பேது செங்கீழ் கதிர்களை பிறப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:41:51Z", "digest": "sha1:T42B26I6WMOQRZ67WL22YKCFTQUTVNSA", "length": 10142, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்\nபஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசுகளின் செயலகக் கட்டிடம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம் (Chandigarh Capitol Complex), இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரத்தின் செக்டார் ஒன்றில் அமைந்த அரசுக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம், கட்டிடக்கலை அறிஞரான லெ கொபூசியே [1] [2] என்ப��ரால் 1953ல் வடிவமைக்கப்பட்டது. இக்கட்டிட வளாகம், 2016ல் யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.[3]\nநூறு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அரசுக் கட்டிட வளாகம், சட்டமன்ற அரண்மனை, செயலகக் கட்டிடம் மற்றும், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம், திறந்த கை நினைவுச்சின்னம் மற்றும் ஒரு ஏரியும் கொண்டதாகும்.[4][5][6][7][8]\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nநந்தா தேவி தேசியப் பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nமகாபோதி கோயில், புத்த காயா\nநீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:28:10Z", "digest": "sha1:XSALVS4TFZZYTEKA3TTCWLPMT4L2JXQ6", "length": 6421, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துருக்கிய நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் துறையில் உள்ளவர்கள்: நடிகர்கள்: நாடு வாரியாக : துருக்கியர்கள்\nமேலும்: துருக்கி: துருக்கியர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் தொழில்களில் நபர்கள்: நடிகர்கள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► துருக்கிய நடிகைகள்‎ (1 பகு)\n► துருக்கிய தொலைக்காட்சி நடிகர்கள்‎ (1 பக்.)\nதொழில் வாரியாக துருக்கிய ஆண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2019, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:15:08Z", "digest": "sha1:DM75TFHVACIY3EKY4TD35E7IUSAN3WNL", "length": 6135, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நரம்பியல் குறைபாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நரம்பியல் குறைபாடுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"நரம்பியல் குறைபாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nகருக்கால மது அருந்துதல் கோளாறு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2016, 01:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cbi-seeks-14-days-police-custody-karti-chidambaram-312965.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T03:44:52Z", "digest": "sha1:DLSQGOFZEVNZXXL233DZR4HG6N7LBGSR", "length": 14140, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரவு மருத்துவமனைக்கு போன கார்த்தி சிதம்பரம் காலையில்தான் வந்தார்.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம் | CBI seeks 14 days of police custody for Karti Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nநித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்\nஉலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nMovies இங்கேயும் பண்ணியாச்சு ரீமேக்... 20-ல் ரிலீஸ் ஆகிறது சைனீஷ் 'த்ரிஷ்யம்'\nTechnology பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக் 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரவு மருத்துவமனைக்கு போன கார்த்தி சிதம்பரம் காலையில்தான் வந்தார்.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்\nடெல்லி: கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 14 நாட்கள் காவல் தேவை என்றும், கார்த்தி சிதம்பரத்திடம் ஒரு நாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் காவல் அளிக்க சிபிஐ கோரியது. ஆனால் 1 நாள் காவல் வழங்கியது நீதிமன்றம்.\nஇன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை கார்த்தி சிதம்பரம் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேரில் வந்து பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி பார்த்தார். முன்னதாக, கார்த்தி சிதம்பரத்தை தனிப்பட்ட முறையில் சந்தித்த அவர், தான் இருப்பதாகவும், அஞ்சாமல் வழக்கை சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதேபோல, கார்த்தி சிதம்பரத்தின் தாயார், நளினி சிதம்பரமும் கோர்ட்டில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நிகழ்வுகளை பார்வையிட்டார்.\nநேற்று இரவு கார்த்தி சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்ததாகவும், அப்போது அவர் உடல் நலம் பற்றி எந்த குறையும் சொல்லாத நிலையில், டாக்டர் ஷகில் அகமது அவரை, இதய நோய் சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்ததாகவும், இன்று காலை 7.50 மணிக்குதான் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அலுவலகம் அழைத்து வரப்பட்டதாகவும், காலை 10 மணிவரை அவர் தயாராகினார் என்றும் எனவே சிபிஐயால் கார்த்தி சிதம்பரத்திட��் விசாரணை நடத்த முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஎனவே கார்த்தி சிதம்பரத்தை மேலும் 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கைவிடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:20:35Z", "digest": "sha1:YOE7U6E6PQCC3AF6CJCJOFSDZ5WTZEWB", "length": 2909, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சியாம் சுந்தர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஷியாம் சுந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசியாம் சுந்தர் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. கபூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் ராஜு, டி. எஸ். கிருஷ்ண ஐயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nடி. எஸ். கிருஷ்ண ஐயர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:39:41Z", "digest": "sha1:2655EHUEHR6OZLJWNHGTYMH6D3TNHW6H", "length": 13206, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலித் பௌத்த இயக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலித் பௌத்த இயக்கம் (Dalit Buddhist movement, சிலரால் நவபௌத்தம் அல்லது நவாயானா)[1] 19வது, 20ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பௌத்த சமய புத்துணர்வு இயக்கமாகும். இந்து சமயம் அவர்களை சமூகத்தின் அடிமட்டத்தில் வைத்திருப்பதற்கு எதிராக தலித்கள் பௌத்த சமயத்திற்கு மாற வேண்டும் என்று பாபாசாகேப் அம்பேத்கர் விடுத்த அறைகூவலை அடுத்து இந்த இயக்கம் ஊக்கம் பெற்றது.[2]\n2.1 அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்\nஇந்தியாவில் ஆதிக்கமான சமயமாக இருந்த பௌத்தம் 12ஆம் நூற்றாண்டு முதல் முசுலிம் படையெடுப்புகளாலும் கட்டாய மத மாற்றங்களாலும் படிப்படியாக தனது ஆதிக்கத்தை இழந்தது.[3] 1891இல் இலங்கையின் பௌத்தத் தலைவர் அனகாரிக தர்மபால மகா போதி சமூகம் உருவாக்கி இந்தியாவில் மீண்டும் பௌத்த சமயத்திற்கு உயிரூட்டினார்.[4] மகாபோதி சமூகம் பெரும்பாலும் உயர்சாதி இந்துக்களையே ஈர்த்தது.[5]\n1890இல், பண்டிதர் அயோத்தி தாசர் (1845–1914), சாக்கிய பௌத்த சமூகம் அல்லது இந்திய பௌத்தர்களின் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் முதல் தலைவராக செருமனியில் பிறந்த அமெரிக்கரான பால் காருசு இருந்தார்.\nசித்த மருத்துவராக இருந்த அயோத்தி தாசர் தமிழ் தலித்துக்கள் துவக்கத்தில் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். சில முதன்மை பெற்ற தலித் மக்களுடன் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டை அணுகி \"தமிழ் பௌத்தத்தை\" புதுப்பிக்க உதவி வேண்டினார். ஆல்காட் அயோத்தி தாசர் இலங்கை சென்று புத்தபிக்கு சுமங்கல நாயகெயிடம் தீட்சை பெற உதவினார். இந்தியா திரும்பிய பின்னர் தாசர் சாக்கிய பௌத்த சமூகத்தை சென்னையில் நிறுவினார்.[6] பல கிளைகளையும் நிறுவி அனைத்தையும் இணைக்கும் செய்திமடலாக ஒரு பைசா தமிழன் என்ற வார இதழை சென்னையிலிருந்து 1907இல் வெளியிட்டார். இந்த இதழில் தமிழ் பௌத்தத்தின் வரலாறு, மரபுகள் மற்றும் செயல்முறைகளை விளக்கினார். பௌத்த உலகில் நிகழும் புதிய நிகழ்வுகள், பௌத்த சமயத்தின் பார்வையில் இந்தியத் துணைக்கண்ட வரலாறு ஆகியவற்றையும் எடுத்துரைத்தார். இவரை அடுத்து ஆந்திரப் பிரதேசத்திலும் பாக்கிய ரெட்டி வர்மா (மாதாரி பாகையா) என்ற தலித் தலைவரும் புத்த சமயத்தால் ஈர்க்கப்பட்டு தலித்கள் புத்த சமயத்திற்கு மாறுவதை ஆதரித்தார்.\nநாக்பூரின் தீக்சாபூமியில் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் எழுதப்பட்ட கற்றளி\nநாக்பூரின் தீக்சாபூமியில் அக்டோபர் 14, 1956இல் அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறினார். தான் மதம் மாறிய பின்னர் தனது தொண்டர்களுக்கு அம்பேத்கர் தம்மா தீட்சை வழங்கினார். இந்த சடங்கில் 22 உறுதிமொழிகள் (சபதங்கள்) மேற்கோள்ளப்பட்டன. அக்டோபர் 16, 1956இல் சந்திராபூரில் மற்றுமொரு கூட்டமான மதமாற்ற விழாவை அம்பேத்கர் நடத்தினார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தலித் பௌத்த இயக்கம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇ��்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2018, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/03/15044736/The-suspicion-of-behavior-because-of-repeated-denial.vpf", "date_download": "2019-12-15T03:18:43Z", "digest": "sha1:DVZJLLUNEYH3GUWSJPR2AHFBEWHEMPZW", "length": 15478, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The suspicion of behavior, because of repeated denial Murdered - the young man who killed her mother Furore Affidavit || நடத்தையில் சந்தேகம், பலமுறை கண்டித்தும் திருந்தாததால் கொலை செய்தேன் - தாயை கொன்ற வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடத்தையில் சந்தேகம், பலமுறை கண்டித்தும் திருந்தாததால் கொலை செய்தேன் - தாயை கொன்ற வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் + \"||\" + The suspicion of behavior, because of repeated denial Murdered - the young man who killed her mother Furore Affidavit\nநடத்தையில் சந்தேகம், பலமுறை கண்டித்தும் திருந்தாததால் கொலை செய்தேன் - தாயை கொன்ற வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்\nஆண்களுடன் பழகுவதை பலமுறை கண்டித்தும் திருந்தாததால் தாயை கொலை செய்ததாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nபுதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசேகர உடையார். இவரது மனைவி ஜெயமேரி(வயது 51). இவர்களது மகன் அமலோற்பவநாதன் (28). இவர் கடந்த 12-ந் தேதி தனது தாயாரை கொலை செய்து விட்டதாக போலீசில் சரண் அடைந்தார்.\nஇது தொடர்பாக லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலோற்பவநாதனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nஎனது தாயார் மீது நான் மிகுந்த பாசம் வைத்திருந்தேன். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மணவாளன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் என் தாயை பிரிந்து தனிமையில் அவதிப்பட்டு வந்தேன். பல்வேறு முயற்சிகள் எடுத்து எனது தாயை ஜாமீனில் வெளியே எடுத்தேன். தொடர்ந்து முத்தியால்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து எனது தாயாருடன் தங்கி இருந்தேன். எனது செலவிற்காக அவர் மாதந்தோறும் பணம் கொடுத்து வந்தார்.\nஇந்த நிலையில் அவருக்கு பல ஆண��களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை அடிக்கடி கண்டித்தேன். இருப்பினும் அவர் மீண்டும் மீண்டும் தவறு செய்து வந்தார்.\nகடந்த 5-ந் தேதி நான் அதிகாலை 4 மணியளவில் கண் விழித்தேன். அப்போது அவரது அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. மேலும் அவர் பேசிக்கொண்டு இருந்த சத்தம் கேட்டது. உடனே நான் அவரது அறைக்கு சென்று பார்த்தேன். அப்போது அவர் அறைகுறை ஆடையுடன் யாருடனோ செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது. உடனே நான் அவரை கண்டித்தேன்.\nஎங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த நாற்காலியை எடுத்து அவரை தாக்கினேன். இதில் மயங்கி விழுந்தார். உடனே சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து அவரின் கழுத்தை வெட்டி கொலை செய்தேன். பின்னர் அறையை மூடிவிட்டு வெளியே வந்து விட்டேன்.\nஅவரது செல்போனை எடுத்து அருகில் உள்ள குட்டையில் வீசி விட்டேன். பின்னர் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தேன். ஆனால் அதற்கான தைரியம் வராததால் தினம் தினம் வீட்டில் தனியாக கதறி அழுதேன். இந்த நிலையில் எனது தாயாரின் பிணத்தை அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. உடனே நான் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன். போலீசார் என்னை கைது செய்தனர்.\nஇவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட அமலோற்பவநாதன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n1. சொத்துத்தகராறில், தாயை கொன்று உடலை எரித்த மகன், மருமகளுக்கு ஆயுள் தண்டனை - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு\nவேலூர் அருகே சொத்துத்தகராறில் தாயை கொலை செய்து, உடலை எரித்த மகன், மருமகளுக்கு வேலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\n2. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய் கொலை: இளம்பெண்-காதலன் கைது\nதிருவையாறு அருகே முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை கொலை செய்த இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.\n3. மானூர் அருகே, தொழிலாளி கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்\nமானூர் அருகே தொழிலாளி கொலையில் கைதான வாலிபர் பரபர���்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\n3. கோபியில் பயங்கரம்: நிதிநிறுவன அதிகாரி ஓட ஓட அரிவாளால் வெட்டி கொடூர கொலை\n4. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்\n5. பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: மனைவி உயிரோடு எரித்துக்கொலை - கூலித்தொழிலாளி வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99481", "date_download": "2019-12-15T02:21:42Z", "digest": "sha1:BFXLYCZ473SKCXNUEFOFXUE7UUBRQDA3", "length": 11695, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலையாளத்தில்…", "raw_content": "\n« ஆஸ்திரேலியா, சூடாமணி -கடிதங்கள்\nஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன் »\nதங்களது கட்டுரை ஒன்றில் மலையாளம் டைப் செய்ய வராது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கீழே ஒரு லிங்க் கொடுத்துள்ளேன். அதன்மூலம் மலையாளம் இங்கிலீஷ் கீபோர்ட் கொண்டு மலையாளம் டைப் செய்ய முடியும்.\nமேலும், மொபைலில் தகவல் பரிமாறிக்கொள்ள Gboard என்றொரு ஆப் இருக்கிறது. அதன்மூலம் வாட்சப்பின் வழியாக மலையாளத்தில் தகவல் பரிமாறிக்கொள்ளவும் முடியும்.\nமேலே உள்ள தகவல்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் தங்களது பொன்னான நேரத்தை விரயம் செய்தமைக்கு மன்னிக்கவும்.\nதங்களது கருத்துக்கள் எங்கும் பரவி நன்மை பயக்கவேண்டும் என்று கருதியே இதனை அனுப்பினேன்.\nஎன் பிரச்சினை மலையாளத்தில் விரைவாகத் தட்டச்சு செய்ய முடியாது என்பதே. என் கை தமிழுக்குப் பழகிவிட்டிருக்கிறது. அதுதான் தடை. பார்த்துப்பார்த்து அடிக்கலாம். அது மிகப்பெரிய உளத்தடை. அதை மீறி ஒரு கதையை ஒன்றிப்போய் எழுதமுடியாது.\nமலையாளத்தில் யானை டாக்டர் வந்திருப்பதை செய்தியாக வாசித்தேன். பாஷாபோஷ்ணி ஆண்டுமலரில் அட்டையில் படம்போட்டு . பல இடங்களில் போஸ்டரும் பார்த்தேன். சிலநாட்களிலேயே தீர்ந்துபோய்விட்டது என்றும் காப்பிரைட் இல்லை என்பதனால் பலர் பதிப்பிக்கப்போகிறார்கள் என்றும் சொன்னார்கள். வாழ்த்துக்கள்.\nஎன் மலையாள நண்பர் வாசித்துவிட்டு நூறுசிம்ஹாசனங்களைவிட முக்கியமான படைப்பு என்றார். மலையாளத்தில் நான் அறிந்த நிறையப்பேர் படித்துவிட்டனர். யானைகளின் அழிவு, யானைடாக்டரின் தியாகம் என்பதைவிடவும் புழு = யானை என்ற உருவகம்தான் நிறைய பேசப்பட்டது. பலர் உணர்ச்சிகரமான பாராட்டுக்களை தெரிவித்தார்கள்\nஆம், யானை டாக்டர் நூறு சிம்ஹாசனங்களைவிடவும் அலையை உருவாக்கியிருக்கிறது. ஒன்பது பதிப்பகங்கள் வெளியிடுகின்றன\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்த�� விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:52:06Z", "digest": "sha1:2RIOXRSCY7FTHA75QAGOHR5DMVU6DD2M", "length": 12099, "nlines": 123, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பகவதி அம்மன் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் விழாவில் பொங்கல் வழிபாடு\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.\nவெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nகேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்.\n26-ந்தேதி சூரிய கிரகணம்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைப்பு\nவருகிற 26-ந்தேதி சூரிய கிரகணம் ஆகும். அன்றைய தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைக்கப்படுகிறது.\nகன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுன் தங்க காசு மாலை\nகன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுனில் தங்க காசு மாலையை திருவிதாங்கூர் ராணி வழங்கினார்.\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் தேவி கன்னி தெய்வமாக இருப்பதால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள்.\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செ���்லும் பகவதி அம்மன்\nஇந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் கன்னி தெய்வமாக குடிகொண்டிருப்பவர் பகவதி அம்மன்.\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பெரும்பாலான பூஜைகள் கேரள வழக்கப்படி நடைபெறும். அதில் ஒரு பூஜை தான் நிறைபுத்தரிசி பூஜை.\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\nகுதிரை மீது பகவதி அம்மன் அமர்ந்து பாணாசுரனை துரத்தி அவனை அழிக்கும் நிகழ்வே பரிவேட்டை திருவிழா. பாணாசுரனை பகவதி அம்மன் வதம் செய்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை விழா\nகன்னியாகுமரியில் நவராத்திரி திருவிழாவில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் பகவதி அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று பரிவேட்டை திருவிழா\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசெப்டம்பர் 30, 2019 10:22\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந்தேதி தொடங்குகிறது\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந் தேதி தொடங்குகிறது. விழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.\nசெப்டம்பர் 25, 2019 11:44\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nகாஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண��டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews", "date_download": "2019-12-15T02:42:49Z", "digest": "sha1:2UHWQQOZVDY2LKGANX2V2AX2RC2IBILR", "length": 18200, "nlines": 151, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: news - topnews", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் - மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம் எழுதியுள்ளார்.\nபதிவு: டிசம்பர் 15, 2019 08:09\nசேப்பாக்கத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.\nபதிவு: டிசம்பர் 15, 2019 07:21\nசீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\nசீனாவுடனான வர்த்தக போரை நிறுத்தி வைத்து, இன்று (ஞாயிற்றுக் கிழமை) அமலாக இருந்த 15 சதவீத வரிவிதிப்பை ரத்து செய்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபதிவு: டிசம்பர் 15, 2019 06:25\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nசென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு வருகிற 2020-ம் ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபதிவு: டிசம்பர் 15, 2019 06:12\nதைவான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தீ வைப்பு - 7 பேர் உடல் கருகி பலி\nதைனான் நகரில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தீ வைத்த சம்பவத்தில், தீயின் கோரப்பிடியில் சிக்கிய 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபதிவு: டிசம்பர் 15, 2019 04:14\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்காக பணி செய்யும் பிரசாந்த் கிஷோர் - கெஜ்ரிவால் தகவல்\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்ம���க்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்ற உள்ளதாக கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் நேற்று உறுதி செய்துள்ளார்.\nபதிவு: டிசம்பர் 15, 2019 03:37\nகங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் - 45 நிமிடங்கள் படகில் பயணம்\nகங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். கான்பூரில் அவர் கங்கை நதியில் படகில் பயணம் செய்த காட்சி.\nபதிவு: டிசம்பர் 15, 2019 02:06\nபிரேசிலில் ருசிகரம் - தாய்க்கு பதிலாக ஓட்டுனர் உரிம சோதனைக்கு சென்ற மகன்\nபிரேசிலில் ஓட்டுனர் உரிமம் பெற 3 முறை தோல்வி கண்ட தாய்க்கு பதிலாக ஓட்டுனர் உரிம சோதனைக்கு சென்ற மகனை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: டிசம்பர் 15, 2019 01:07\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nசீனாவின் கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்ததால் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியத்தில் அங்கு இருந்த மக்கள் உறைந்தனர்.\nபதிவு: டிசம்பர் 15, 2019 00:17\nமோடி அரசு 6 மாதங்களில் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nமோடி தலைமையிலான அரசு 6 மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.\nபதிவு: டிசம்பர் 14, 2019 18:33\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன் என்பது குறித்து சென்னை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.\nபதிவு: டிசம்பர் 14, 2019 08:45\nநாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் - பிரியங்கா காந்தி ஆவேசம்\nநாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nபதிவு: டிசம்பர் 14, 2019 13:41\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nராசிபுரம் அருகே பெண் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, பதுங்கி இருந்த ரவுடியை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபதிவு: டிசம்பர் 14, 2019 12:30\nஅசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு\nஅசாம் மாநிலத்���ின் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது.\nபதிவு: டிசம்பர் 14, 2019 08:18\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுக தான் - முக ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலில் வழக்கில் மரண அடி வாங்கியது அ.தி.மு.க.தான் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅப்டேட்: டிசம்பர் 14, 2019 13:58\nபதிவு: டிசம்பர் 14, 2019 13:17\nஎழும்பூர் - கோடம்பாக்கம் இடையே பழமைவாய்ந்த நீராவி என்ஜின் ரெயில் இயக்கம்\nசென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் இடையே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயில் இன்று இயக்கப்பட்டது\nபதிவு: டிசம்பர் 14, 2019 11:58\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் 1600 போலீசார் பாதுகாப்பு\nதிருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பாதுகாப்பு பணியில் 1600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nபதிவு: டிசம்பர் 14, 2019 10:17\nபங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சேக்கு பாஜக தலைவர் எச்சரிக்கை\nகட்சி விரோத நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது என்று பங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சேயை பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மறைமுகமாக எச்சரித்தார்.\nபதிவு: டிசம்பர் 14, 2019 07:20\nஅரியானா: கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 4 பேர் பலி\nஅரியானாவில் திருமண விழாவில் பங்கேற்க ஒரு குடும்பத்தினர் சென்ற கார் கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.\nபதிவு: டிசம்பர் 14, 2019 22:57\nஎம்.சாண்ட் விவகாரம்: திமுக தொடர்ந்த வழக்கிற்கு பதிலளியுங்கள்- மா சுப்பிரமணியன் எம்எல்ஏ\nஎம்.சாண்ட் விவகாரம் பற்றி தி.மு.க. தொடர்ந்த வழக்கிற்கு அமைச்சர் வேலுமணி பதிலளிக்க வேண்டும் என மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.\nபதிவு: டிசம்பர் 14, 2019 22:42\nபேனா பறித்த தகராறு - வகுப்பு தோழியை அடித்துக்கொன்ற 10 வயது சிறுமி\n10 வயது நிரம்பிய சிறுமி பேனாவை யார் வைத்துக்கொள்வது என ஏற்பட்ட தகராறில் தனது வகுப்பு தோழியையே அடித்துக்கொன்ற சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: டிசம்பர் 14, 2019 22:24\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை ��ொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nமொய் பணத்தில் ஹெல்மெட் வாங்கி கொடுக்கும் புதுமண தம்பதி\nஎழும்பூர் - கோடம்பாக்கம் இடையே பழமைவாய்ந்த நீராவி என்ஜின் ரெயில் இயக்கம்\nதேமுதிக வேட்பாளர்கள் விரைவில் மனுதாக்கல்- சுதீஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/TN%20Assembly", "date_download": "2019-12-15T02:53:34Z", "digest": "sha1:YRQZGYVAFGU4UONHGWP5BF5JQ6AUDRS2", "length": 8161, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nகே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வந்தோம்..\nIND Vs WI : சென்னையில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி -அதிரடியைத் தொ...\nஉலக அழகி பட்டம் வென்றார் ஜமைக்கா\nதமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக பலம் உயர்வு..\nஇடைத்தேர்தல் வெற்றியின் மூலம், தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளும் அதிமுகவின் பலம் கூடியிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். இதில், ஆளும் அதிமுகவின் உறுப்ப...\nதமிழக சட்டப்பேரவை செயலகத்தில் துப்புரவாளர் பணியிடத்துக்கு பட்டப்படிப்பு படித்த பலரும் விண்ணப்பம்\nதமிழக சட்டப்பேரவை செயலகத்தில் துப்புரவாளர் பணிக்காக விண்ணப்பித்தவர்களிடம் நடைபெற்றுவரும் நேர்காணலில் எம்.டெக். உள்ளிட்ட பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழக சட்டப்பேரவை செயலகத்த...\nமுதலமைச்சரை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர்\nபசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக���கு 40 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கு 50 ரூபாயாகவும் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பால் உற்பத்தியா...\nமும்பையில் \"தமிழ்நாடு இல்லம்\" அமைக்கப்படும்\nமும்பையில் புதிய தமிழ்நாடு இல்லம் மற்றும் தமிழ்நாடு கலாச்சார மையம் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். பொதுத்துறை மற்றும் திட்ட வளர்ச்சித்துறை ஆகியவற்றின் மானி...\nகாவிரி விவகாரத்தில் பேரவையில் அனல்பறக்கும் விவாதம்...\nகாவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக, அதிமுகவின் பங்கு பற்றி சட்டப்பேரவையில் அனல்பறக்கும் விவாதம் நடைபெற்றது. 17 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்தும், தமிழகத்தின் எந்த ஒரு முக...\n2023-க்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக்கப்படும் - ஓபிஎஸ்\n2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் குறித்து எ...\nMLA-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 கோடியாக அதிகரிப்பு\nஇரண்டரை கோடி ரூபாயாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 3 கோடி ரூபாயாக அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்...\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nகே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வந்தோம்..\n“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை\nகாஞ்சனா 4.. காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி..\nஉன் மூதாதையர் தினம் இன்று தெரியுமா உனக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214389?ref=archive-feed", "date_download": "2019-12-15T03:07:01Z", "digest": "sha1:5YERAI4HKJEHSTWNCFJD7YLWOZC45FHK", "length": 11153, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்டுள்ள முக்கிய தேவை: ஐக்கிய அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைத்த ஹக்கீம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகுண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்டுள்ள முக்கிய தேவை: ஐக்கிய அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைத்த ஹக்கீம்\nநாட்டில் அண்மையில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர். அவர்களது அச்சத்தை போக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய அவசர தேவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அலய்னா பீ. ரெப்லிட்ஸ் இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து அண்மைய தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின்\nதற்போதைய நிலைமை குறித்தும், இதர முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஇச்சந்திப்பின் போது அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஜொஅன்னா எச். பிரிட்செட்டும் சமூகமளித்திருந்தார்.\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களின் உண்மையான சூத்திரதாரிகளை சரிவர கண்டறிவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது என்றும் இதற்கு முன்னர் நடந்த கிளர்ச்சிகளின் போதும், யுத்தத்தின்போதும் நடந்த சம்பவங்களை விட அண்மைய தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டோர் செயற்பட்ட விதம் வித்தியாசமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nநாட்டில் உயர் கல்விக்கும் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சமீபத்திய நிகழ்வுகளை தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு பல்கலைக்கழக மாணவிகளையும் பாதித்து இருக்கின்றதா என தூதுவர் வினவிய போது, பெண்களின் உடை பற்றிய இந்த விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.\nமத்ரஸா கல்வி திட்டத்தில் சமய கல்வியோடு உலக கல்வியும் இணைந்ததாக போதிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை விளக்கிய அமைச்சர், உயர் கல்வித்துறையில் போன்று சமயக் கல்வி கூடங்களிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக் கூடியவாறாக பாடத்திட்டங்கள் அமைவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக கூறினார்.\nபல்கலைக்கழகங்களில் தரநிர்ணயம் குறித்தும் முன்னேற்றகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது எடுத்துரைத்துள்ளாார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/216546?ref=ls_d_canada", "date_download": "2019-12-15T03:44:45Z", "digest": "sha1:XPELRFN43QMALKRXAPH4Y6DWGC3SRM52", "length": 9385, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்\nகனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணுக்கு சர்ரேயில் உள்ள பூங்கா ஒன்றில் நடத்தப்பட்ட இரங்கல் நிகழ்ச்சியில், சர்வதேச மாணவர்களும் சட்டத்தரணிகளும் இணைந்து தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.\nஇந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாணவியான Prabhleen Matharu (21) ஒரு வீட்டில் மற்றொரு 18 வயது இளைஞருடன் இறந்து கிடந்தார்.\nஅந்த இளைஞர், Prabhleenஐ கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்தார்கள்.\nPrabhleenக்காக சர்ரேயில் நடத்தப்பட்ட இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஏராளமான சர்வதேச மாணவர்களும் சட்டத்தரணிகளும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.\nOne Voice Canada என்னும் சர்வதேச மாணவர்களுக்கு உதவும் ��ொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குநரான Rajpreet Sohal கூறும்போது, யாரோ ஒரு தந்தையின் மகள் இறந்துபோனாள், அவளால் தனது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போனது எனக்கு கவலையை அளிக்கிறது என்றார்.\nபல்வேறு நாடுகளில் இருந்து வரும் இந்த மாணவர்கள், தைரியமாக தங்கள் பிரச்சினைகளை பேசக்கூட மாட்டேன்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், எங்களிடம் வந்தால், அவர்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம், அரசு இருக்கிறது என்றார்.\nPrabhleenஇன் உடல் அடுத்த வாரம் இந்தியாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, பஞ்சாபிலுள்ள அவரது கிராமமான Chittiயில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.\nஇதற்கிடையில் Prabhleen உடன் இறந்து கிடந்த அந்த இளைஞரின் அடையாளங்களை வெளியிட பொலிசார் மறுத்துவிட்டார்கள்.\nவிசாரணைக்கான காரணம் எதுவும் தேவையில்லாத பட்சத்தில், அவரது அடையாளங்களை வெளியிடத் தேவை இல்லை என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.\nPrabhleenஇன் தந்தை கூறும்போது, அந்த இளைஞர் ஒரு வெள்ளையர் என்றும், அவரது நண்பர்கள் தனது மகளுக்கும் நண்பர்கள் என்றும் Prabhleenஇன் நண்பர்கள் தெரிவித்தது தவிர, அவரைக்குறித்து வேறொன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2011/10/", "date_download": "2019-12-15T03:45:47Z", "digest": "sha1:6YQNN4OMV35BZTCYPR5PN77P4CMFFJSC", "length": 7924, "nlines": 180, "source_domain": "sathyanandhan.com", "title": "October | 2011 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஜென் ஒரு புரிதல் பகுதி – 15\nPosted on October 17, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=5106 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் பகுதி – 15 சத்யானந்தன் கூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. ஷென் குவாங்க் என்னும் துறவியைத் தான் முதன் முதலாக புத்தர் சீன தேசத்தில் சந்தித்தார். அப்போது தொடக்கத்திலேயே ஷென் கோபப் … Continue reading →\nஜென் ஒரு புரிதல் – பகுதி-14\nPosted on October 10, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=4834 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி-14 சத்யானந்தன் இரு நண்பர்கள். இருவரில் யார் அதிக சுயநலவாதி என்று சொல்வது கடினம். அவர்கள் ஊர் மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே இருந்தது. காட்டின் நடுவே செல்லும் ஒரு நதிக்கரையில் ஒரு நாள் பகலில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தார்கள். நதி நல்ல வேகத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. … Continue reading →\nஜென் ஒரு புரிதல் – பகுதி 13\nPosted on October 3, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=4614#respond அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 13 சத்யானந்தன் நிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப்பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் எண்ணிக்கையில் அதிகமான அளவு பேசுகிறோம். நமது அச்சத்திலும், இரண்டாம் நபரை பயமுறுத்தவும் நீண்ட நேரம் பேசுகிறோம். போட்டியிட்டு ஒரு … Continue reading →\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/baby/", "date_download": "2019-12-15T03:54:20Z", "digest": "sha1:NIXBVRQHZICOTWKRAUWRMJZ25WTAN6Z4", "length": 6928, "nlines": 112, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஆண் குழந்தை வேண்டுமென்றால் இந்த பழத்தை சாப்பிடுங்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nஆண் குழந்தை வேண்டுமென்றால் இந்த பழத்தை சாப்பிடுங்கள்\nஇந்த பழத்தின் வடிவத்தை வைத்தே எந்த பழம் என்று யூகித்து விடலாம்.ஆனால் அது உங்கள் குழந்தையின் பாலினத்தை பாதிக்கும் குறிப்பிட்ட ஊட்டச்சத்து நிறைந்தது. பெயர் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா\nஆண் குழந்தை வேண்டுமென்றால் இந்த பழத்தை சாப்பிடுங்கள்\nநீங்கள் கர்ப்பமாக முயற்சிக்கிறீர்கள் என்றால் இந்த பிரபலமான அழகு சாதனத்தை த���ிர்க்கவும்\nகர்ப்ப வாரம் 24: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nஉங்கள் குழந்தையின் அந்தரங்க பாகத்தை சுத்தம் செய்வதற்கு முன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள்\nநீங்கள் கர்ப்பமாக முயற்சிக்கிறீர்கள் என்றால் இந்த பிரபலமான அழகு சாதனத்தை தவிர்க்கவும்\nகர்ப்ப வாரம் 24: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nஉங்கள் குழந்தையின் அந்தரங்க பாகத்தை சுத்தம் செய்வதற்கு முன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/nurse-checking-child-temp/", "date_download": "2019-12-15T03:57:52Z", "digest": "sha1:DMI7DF7T5UH45ZQLRJR7F4VATPHOXHL3", "length": 14545, "nlines": 118, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஜாக்கிரதை! உங்கள் பிள்ளையின் உடலில் ஏற்படும் தோல் வெடிப்புஇந்த கொடிய காய்ச்சலைக் குறிக்கும் | theIndusParent Tamil", "raw_content": "\n உங்கள் பிள்ளையின் உடலில் ஏற்படும் தோல் வெடிப்புஇந்த கொடிய காய்ச்சலைக் குறிக்கும்\nஇந்த கொடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக, பெற்றோர்கள் கூடுதல் ஜாக்கிரதையாகிவிட்டனர். நீங்களுமா \nநகரில் ஒரு புதிய அச்சுறுத்தல் உள்ளாகி இருக்கிறது. இது நம்மை நோக்கி வருகிறது.கொடிய டெங்கு காய்ச்சல் நம்மை நோக்கி அதிவேகமாக வருகிறது.இது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அதிகமாக உள்ளது.\nகட்டட வேலைகள் மற்றும் குடியிருப்பில் உள்ள தண்ணீர் டாங்கை மோசமாக பராமரிப்பது ஆகியவைதான் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு முக்கியமான கரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்\nதலைநகரில் வேகமாக டெங்கு பரவுகிறது\nஇந்த சூழ்நிலையைப் பற்றி நாம் நன்கு அறிந்திருந்தாலும், நம் குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்வதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் குழந்தைக்கு டெங்கு வராமல் பாதுகாப்பது உங்கள் பொறுப்புதானே\nதுரதிருஷ்டவசமாக, கடந்த மூன்று மாதங்களில் டெல்லியில் 24 டெங்கு கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதற்காகவே, பெற்றோர்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.\nதற்போதைய சூழ்நிலையைப் புரிந்து கொள்ள, டாக்டர் அமிதாப் பார்டி, கூடுதல் இயக்கு��ர், உள் மருத்துவம், ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்,அவர்களை தொடர்புகொண்டு இந்த அச்சுறுத்தலை உடனடியாக எப்படி சமாளிக்கவும் முடியும் என்பதை கேட்டுக்கொண்டோம்.\n\"டெங்கு காய்ச்சல் நான்கு வித வைரஸ்களிலிருந்து தோன்றுகிறது.அய்டஸ் ஏகிப்தி கொசுவினால் பரவும் டெங்குவின் அறிகுறி காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி மற்றும் அத்துடன் தோல் வெடிப்பு ஆகியவை அடங்கும்.இதற்கான தடுப்பூசிகள் இல்லை என்றாலும், , சுகாதாரத் தரத்தை உயர்த்துவதன் மூலம், கொசு இனப்பெருக்கம் தடுக்கப்படுவதன் மூலம் இந்த நோய் தடுக்கப்படலாம் \"என்று குறிப்பிட்டார்., டெங்கு நோயாளிகளின் சில பொதுவான அறிகுறிகளை எளிதாகக் கண்டறியக்கூடியதாக இருக்கும். இதை பெற்றோர்கள் நன்கு கவனிக்க வேண்டும் என்றார்.\nடெங்கு நோயின் 7 அறிகுறிகள்\nதசை மற்றும் மூட்டு வலி\nஅதிக காய்ச்சல் 40 ° C / 104 ° F\nடாக்டர் பார்டியும், சில குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் தன்மை அதிகமாக உள்ளது,அதனால் பெற்றோர்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.\nகொசு இனப்பெருக்கம் ஊக்குவிக்கும் அசுத்தமான நீரும், அசுத்தமான சூழலைக் கொண்டிருக்கும் ஆபத்து மண்டலத்தில் வசிக்கும் குழந்தைகள்.\nடெங்கு நோயால் முன்னால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.\nகுறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகள்\nகுறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை கொண்ட குழந்தைகள்\nநீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எந்த வகையின்கீழ் வந்தால், உங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு கவனமாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக,அறிகுறிகள் டெங்குவை நோக்கி சுட்டிக்காட்டுவதாக உணர்ந்தால், வீட்டில் ஒரு ஆரம்ப சோதனை மேற்கொள்ளலாம்.\nடாக்டர் பார்டி,உடல் வெப்பநிலை , குமட்டல், வாந்தி, வலி தொடர்புடைய அறிகுறிகள், தோல் வெடிப்பு போன்ற அறிகுறிகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார்.\nசிறப்பு பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்\nஇருப்பினும், அறிகுறிகள் தொடர்ந்தால், ஒரு நிபுணரை ஆலோசிக்க வேண்டும். தற்போது, நான்கு வகையான டெங்கு டெஸ்டுகள் உள்ளன. அவை பொதுவாக வழக்கமாக நடக்கும் டெங்கு பரிசோதனைகளாகும்.. பிளட் கவுண்ட் டெஸ்ட், என்.எஸ் 1 ஏ. ஜி டெஸ்ட், எலிசா டெஸ்ட், ட���.என்.ஏ வைரஸை கண்டறிய பி.சி.ஆர் டெஸ்ட், சீரம் ஐ.ஜி.ஜி மற்றும் ஐ.ஜி.எம் டெஸ்ட் ஆகியவை அடங்கும்.\nடாக்டர்கள் தேவையான மருந்தை பரிந்துரைக்கும்போது, பெற்றோர்கள் பின்வரும் குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.\n1 கொசு முட்டையிடும் வசிப்பிடத்தை தடுக்க, திறந்த மற்றும் தேங்கிய நீர் ஆதாரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்யுங்கள்.\n2 . திறந்த நீர் ஆதாரங்கள் முற்றிலும் நீக்கமுடியாமல் இருந்தால், அவற்றை மூடி, சரியான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.\n3 கொசுக்கடிகளை தடுக்க கொசு வலைகள், கொசு சுருள்கள், கொசு தடுக்கும் நீராவி மற்றும் கிரீம்கள் ,முழூ கை சட்டைகள் போன்ற பாதுகாப்புகளைப் பயன்படுத்தவும்.\n4 வைரஸ் காய்ச்சல் ஆரம்ப தொற்றுக்கு வேறுபட்டால், ஒரு நபர் இரண்டாவது முறையாக டெங்கு நோயினால் பாதிக்கப்படுவார்.\nஎனவே போதுமான பாதுகாப்பு உதவி செய்யுங்கள்.\n உங்கள் பிள்ளையின் உடலில் ஏற்படும் தோல் வெடிப்புஇந்த கொடிய காய்ச்சலைக் குறிக்கும்\nஉங்கள் குழந்தைகளிடம் அந்தரங்க உறுப்பை பற்றி பேசுதல்: செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவை\n\"அதிகப்படியான கேட்ஜெட் உபயோகத்தின் காரணமாக , என் மகளுக்கு வலிப்பு ஏற்பட்டது\" என்கிறார் ஒரு தாய்.\nஉங்கள் ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் ரவை பாயசம் செய்வது எப்படி\nஉங்கள் குழந்தைகளிடம் அந்தரங்க உறுப்பை பற்றி பேசுதல்: செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவை\n\"அதிகப்படியான கேட்ஜெட் உபயோகத்தின் காரணமாக , என் மகளுக்கு வலிப்பு ஏற்பட்டது\" என்கிறார் ஒரு தாய்.\nஉங்கள் ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் ரவை பாயசம் செய்வது எப்படி\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17395-security-of-gandhi-family-not-withdrawn-but-only-changed-amit-shah.html", "date_download": "2019-12-15T02:27:38Z", "digest": "sha1:6GOU5NHKTRXSUWIXXCXLK7HH6XFRH6NS", "length": 8836, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சோனியா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு விலக்கப்படவில்லை.. மக்களவையில் அமித்ஷா விளக்கம் | Security of Gandhi family not withdrawn but only changed: Amit Shah - The Subeditor Tamil", "raw_content": "\nசோனியா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு விலக்கப்படவில்லை.. மக்களவையில் அமித்ஷா விளக்கம்\nBy எஸ். எம். கணபதி,\nகாங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு விலக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று(நவ.27) தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி.(கறுப்பு பூனை படை) பாதுகாப்பு ஏற்கனவே விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதே போல், மன்மோகன்சிங் உள்பட முன்னாள் பிரதமர்களுக்கும் இந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில், பிரதமருக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்படும் என்ற திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன் மீதான விவாதங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகாங்கிரஸ் கட்சி முன்பு செய்ததது போல், நாங்கள் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதில்லை.\nசோனியா காந்தி குடும்பத்தினருக்கு பாதுகாப்பை மத்திய அரசு விலக்கி விட்டது போல, மக்களிடம் அனுதாப அலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது உண்மையில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு விலக்கப்படவில்லை, நவீன பாதுகாப்பு கருவிகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் பாதுகாப்பு அதிகரிக்கவே செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nபின்னர், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆனால் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nகாந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர்.. மக்களவையில் பாஜக பேச்சு..\nகோத்தபய ராஜபக்சே இன்று மாலை வருகை.. மோடியுடன் சந்திப்பு..\nடெல்லி தேர்தலில் பிரச்சார வியூகம்.. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் கெஜ்ரிவால் ஒப்பந்தம்..\nஅசாமில் ஊரடங்கு தளர்வு.. போராட்டங்கள் குறைந்தது..\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி போராட்டத்துக்கு ஆதரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு...மேற்குவங்கம், உ.பி.க்கும் பரவியது போராட்டம்\nசபரிமலைக்கு பெண்கள் போவதற்கு அனுமதியா.. சுப்ரீம் கோர்ட் விளக்கம்\nரேப் இன் இந்தியா.. ரேப் கேபிடல் டெல்லி.. மன்னிப்பு கேட்���து யார்\nபிரிட்டன் தேர்தலில் வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nரேப் இன் இந்தியா.. ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு.. பாஜக எம்.பி.க்கள் அமளி\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு.. வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி..\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திரிணாமுல் எம்.பி. மனு..\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/01/02/", "date_download": "2019-12-15T03:26:43Z", "digest": "sha1:ELY7SNN4NJ62Q4MWKTHGHTC4JN5X7KXF", "length": 5434, "nlines": 45, "source_domain": "venmurasu.in", "title": "02 | ஜனவரி | 2014 |", "raw_content": "\nநாள்: ஜனவரி 2, 2014\nநூல் ஒன்று – முதற்கனல் – 2\nபகுதி ஒன்று : வேள்விமுகம்\nவேசரதேசத்தில் புஷ்கரவனத்தில் அதிகாலையில் நாகர்குலத்தின் அரசியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை எழுப்பி நீராடச்செய்து மரவுரியாடையணிவித்து, மான்தோல்மூட்டையில் உணவுக்கான வறுத்த புல்லரிசியும் மாற்று உடையும் எடுத்துவைத்துக்கட்டி, சுரைக்காய் கமண்டலத்தில் நீர் நிறைத்துவைத்து, நெற்றியில் குலதெய்வங்களின் மஞ்சள் குறியை அணிவித்து ”நீண்ட ஆயுளுடன் இரு. உன் வழிகளெல்லாம் சென்றுசேர்வதாக” என்று வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினாள். அப்போது அவளுடைய குலத்தின் அத்தனை பெண்களும் அவள் வீட்டின் முன் கூடியிருந்தனர். ஆலமரத்தடியில் அவர்களின் குலதெய்வங்களான நாகங்கள் கல்லாலான பத்திகளை விரித்து, கல்லுடல் பின்னி, கல்விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தன.\nஆறு வயதான ஆஸ்திகன் குனிந்து தன் அன்னையின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு தன் சிறுகால்களை எடுத்து வைத்து பசும்சாணி பூசிய படிகளில் இறங்கி நீலச்செண்பகமலர்கள் பாரித்துக்கிடந்த முற்றத்தைத் தாண்டி நடந்து ஊர்முனையில் மறைந்தபோது விம்மும் நெஞ்சுடன் அவள் பின்னால் ஓடிவந்து ஊர்மன்றின் அரசமரத்தடியில் நின்று கண்ணெட்டும் தூரம் வரை பார்த்திருந்தாள். மண்நிறமான மரவுரியும், கரிய குடுமியும் கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nநூல் இருபத்திநான்��ு – களிற்றியானை நிரை – 14\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/rajini-fans-twitter-accounts-blocked/", "date_download": "2019-12-15T03:08:45Z", "digest": "sha1:HKSDLP3HYK3AX5XGV357UWUDWGNE44HN", "length": 18174, "nlines": 258, "source_domain": "vanakamindia.com", "title": "ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. பின்னணியில் திமுக? - VanakamIndia", "raw_content": "\nரஜினி ரசிகர்கள் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. பின்னணியில் திமுக\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nமேக் இன் இந்தியா இல்ல‘ரேப்’ இன் இந்தியா- ராகுல்காந்தி அதிரடி\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்\nஇங்கு நல்ல சிறுமி விற்கப்படும்\nசக்திவாய்ந்த பெண்ணாக அவதரித்த நிர்மலா சீதாராமன்\nசபரிமலைக்குச் செல்லும் பெண்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை – கேரள அரசு\nஇனி 24 மணிநேரமும் NEFT-இல் பணம் அனுப்பலாம்\nரஜினி ரசிகர்கள் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. பின்னணியில் திமுக\nரஜினி ரசிகர்களின் சுமார் 100 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது\nசென்னை: ஒரே நேரத்தில் சுமார் 100 ரஜினி ரசிகர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபெருமளவிலான எண்ணிக்கையில் ரஜினி ரசிகர்கள் சமூகத் தளங்களில் செயல்பட்டு வருகிறார்கள். சமூகத் தளங்களில் ரஜினிக்கு எதிரான கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதுடன், அவ்வப்போது ரஜினி தொடர்பான ட்வீட்களை ட்ரெண்ட் செய்வதிலும் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது.\n#அன்றே_சொன்ன_ரஜினி உட்பட சமீபத்தில் #ரஜினிபயத்தில்திமுக வரை ஏராளமான ரஜினி ஆதரவு ட்வீட்கள் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் ட்ரெண்டானது. இதன் பின்னணியில், ரஜினி மக்கள் மன்றத்தில் எந்தப் பதவியிலும் இல்லாத உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.\nதற்போது சுமார் 100 ரஜினி ரசிகர்களின் ட்விட்டர் கணக்குகளை ஒரே நாளில் முடக்கியுள்ளார்களாம். இதற்குப் பின்னணியில் தொலைக்காட்சி ஒன்றின் ட்விட்டர் கருத்துக் கணிப்பில் திமுகவை விட ரஜினி முந்தியதும், #ரஜினிபயத்தில்திமுக என்ற ஹேஷ்டேகுடனான ட்வீட்களும் காரணம் என்றும் கூறப்படுகிறது.\nஆயிரம் பேர்களுக்கு மேல் பின் தொடர்பவர்கள் உள்ள ட்விட்டர் கணக்குகளாகப் பார்த்து, அவதூறு புகார் அளித்து இந்த முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறுகிறார்கள். இதற்கு திமுகவின் ஐடி பிரிவு தான் காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.\nட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டாலும் சோர்ந்து விடாமல் உடனடியாக இன்னொரு கணக்கைத் தொடங்கி விடுகிறார்கள். உடனடியாகவே ரசிகர்களும் அந்த புதிய கணக்கை பின் தொடர் ஆரம்பித்து விடுகிறார்கள்.\nதேர்தல் களத்தில் தொண்டர்கள் பலத்தைக் காட்டும் காலம் மாறிப்போய், சமூகத் தளங்களில் பலத்தை காட்டும் அளவுக்கு தமிழக அரசியல் மாற்றம் கண்டுள்ளதா. ட்விட்களும், ட்ரெண்டிங்களும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை மாற்றுமா\nTags: m k stalinrajinikanthமு க ஸ்டாலின்ரஜினி காந்த்ரஜினி ரசிகர்கள்\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமதுரை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாகக் கூறி சக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்தக்கடை பகுதியை ச���ர்ந்த முனிஸ் என்ற...\nமருந்து விலை 50% அதிகரிப்பு\n21 அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, பிசிஜி தடுப்பூசி, மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின்,...\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\nசென்னையில் பழமையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், 164 ஆண்டுகள் தொன்மையான நீராவி என்ஜின் ரயில் எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான இந்த...\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nபிரிட்டன் தேர்தலில் பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர்...\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nபாலியல்‌ வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தாம் முன் வைத்த விமர்ச‌னத்துக்கா‌க வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்றும், அவ்வாறு கேட்க தான் சவார்க்கர் இல்லை என்றும் காங்கிரஸ் எம்பி...\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nகாப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்து ஏலம்விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டப்படி...\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nஅநீதிக்கு எதிராக இன்று போராட முன்வராதவர்களை நாளைய வரலாறு கோழை என்றே அழைக்கும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். டெல்லி ராம் லீலா...\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nதங்கள் வேலை மீது உண்மையான காதலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம். ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை,...\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே சென்னையில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது சென்னை 5 ஸ்டார் சொகுசு ஹோட்டலான தாஜ்...\nஒவ்வொரு வருடமும் தேனி மாவட்டத்தின் சராசரி மழையளவு 831 மி.மீ .சென்ற 10 ஆண்டுகளாகவே இந்த மழையளவினை எட்டு��் அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்த வருடம் தேனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/tuticorin", "date_download": "2019-12-15T03:17:36Z", "digest": "sha1:7MAHOSIW7Y575QDMV7AVKSKG4KXGFKPS", "length": 9261, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் 2016 - தூத்துக்குடி", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதேர்தல் 2016 - தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' மோஷன் போஸ்டர்\nரசிகர் மன்றங்களுக்கு ரஜினியின் வேண்டுகோள்\nரஜினிக்கு கலைஞர் சொன்ன அட்வைஸ்\n217 - ஓட்டப்பிடாரம் (தனி)\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/06/22135654/1247631/LG-W-Series-smartphone-India-launch-date.vpf", "date_download": "2019-12-15T02:43:26Z", "digest": "sha1:BQJYBV2LAARU4RVBIAJLECEPXNOFW6H3", "length": 9158, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: LG W Series smartphone India launch date", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எல்.ஜி. டபுள்யூ ஸ்மார்ட்போன்\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 26 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nமுன்னதாக புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர கூகுள் பிளே டெவலப்பர் கன்சோலில் வெளியான விவரங்களில் புதிய ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1500 பிக்சல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் 3 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் டபுள்யூ 10 என்ற பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்நிலையில், புதிய டபுள்யூ சீரிஸ் மூலம் அந்நிறுவனம் பட்ஜெட் பிரிவில் ரீ-எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தெரிகிறது.\nஎல்.ஜி.யின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனின் டீசரை அமேசான் தனது அமேசான் ஸ்பெஷல்ஸ் பிரிவில் வெளியிட்டது.\nஎல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இதனை பயனர் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏ.ஐ. மூலம் இயங்கும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும் வழங்கப்படுகிறது. இவற்றில் வழக்கமான லென்ஸ், வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் போர்டிரெயிட் மோட் புகைப்படங்களை எடுக்க ஒரு லென்ஸ் இடம்பெறுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅமெரிக்க சான்று பெற்ற மோட்டோ ஸ்மார்ட்போன்\nமீண்டும் விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் விவோ யு20 8 ஜி.பி. ரேம் வேரியண்ட் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஅமெரிக்க சான்று பெற்ற மோட்டோ ஸ்மார்ட்போன்\nசியோமியின் புதிய Mi பேண்ட் 3ஐ இந்திய விற்பனை விவரம்\nமீண்டும் விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்\nஆன்லைனில் ஐபோன் வாங்கியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nவிரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nமீண்டும் விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ விற்பனை துவங்கியது\nஇந்தியாவில் விவோ யு20 8 ஜி.பி. ரேம் வேரியண்ட் அறிமுகம்\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/85374", "date_download": "2019-12-15T03:42:47Z", "digest": "sha1:BGNXSFTZIO4UKZM4P6EK24V46TU7YRI2", "length": 7709, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n 164 வயது நீராவி ரயிலின் உற்சாக பயணம்\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு...\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு நீடிக்கும்\nகே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வ...\nஅமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு\nஅமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6 சதவீதமாக சுருங்கியுள்ளது.\nநடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இது 6 சதவீதமாக குறைந்துள்ளது. சீனா நடப்பு நிதியாண்டுக்கு 6 முதல் 6.5 சதவீதம் என்ற அளவுக்கே பொருளாதார வளர்ச்சி இலக்கை நிர்ணயித்துள்ளது.\nஇருப்பினும், மூன்றாவது காலாண்டில் ஏற்பட்ட சரிவு, 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவின் மிகக்குறைவான காலாண்டு பொருளாதார வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.\nஉள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு இடர்ப்பாடுகளும், சவால்களும் உள்ளன என்றும், இருப்பினும் தேசிய பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக நிலைத்தன்மையோடு இருப்பதோடு வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாகவும் சீனாவின் தேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.\nசீனாவில் வனத்திலிருந்து பாண்டா மீட்பு\n2 மணி நேரத்தில் டிவிட்டரில் 123 பதிவுகளை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்\nநேபாளத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு\nநீரின் மேற்புரத்திலும், நீருக்குள்ளும் பயணிக்கவல்ல சொகுசுப் படகு\nஒரு தவறும் செய்யாத தன்னை பதவிநீக்கம் செய்ய முயற்சிப்பதா\nசூடான் முன்னாள் அதிபருக்கு ஊழல் வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை\nகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு பிரான்ஸ் அரசு வேண்டுகோள்\nவெள்ளைத் தீவு எரிமலை சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்வு\nபார்வையாளர்களை கவர்ந்த ஒரு வயது பாண்டா குட்டி\n 164 வயது நீராவி ரயிலின் உற்சாக பயணம்\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nகே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வ...\n“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சர...\nகாஞ்சனா 4.. காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/oneplus-7t-extraordinary-highlights", "date_download": "2019-12-15T02:25:55Z", "digest": "sha1:Q6KYGSVHMOBQN2LMKIVRLKVBBNHUCXIZ", "length": 9128, "nlines": 114, "source_domain": "www.toptamilnews.com", "title": "அசத்தலான சிறப்பம்சங்களுடன் வெளிவந்தது ஒன்பிளஸ் 7டி..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅசத்தலான சிறப்பம்சங்களுடன் வெளிவந்தது ஒன்பிளஸ் 7டி..\nஇந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒன் பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான ஒன் பிளஸ் 7டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முழுநேர விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்திய தொழில்நுட்ப சந்தையில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் நல்ல விற்பனையை கண்டு வருகின்றன. குறிப்பாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலே விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் நல்ல வரவேற்பை பயனாளர்கள் மத்தியில் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த ஒன் பிளஸ் 7 மற்றும் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் நல்ல ஸ்பெசிஃபிகேஷன்களுடன் வெளிவந்ததால் அதற்கு அடுத்த வெர்ஷன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொழில்நுட்பக் கூட்டத்தில் செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதம் ஒன் பிளஸ் 7டி ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி குறிப்பிட்டார்.\nநிறுவனம் குறிப்பிட்டதைப்போல, அமேசான் இயங்குதளத்தில் ஒன் பிளஸ் 7டி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து முழுநேர விற்பனை துவங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதல்முறையாக ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸருடன் வெளிவரும் ஸ்மார்ட்போன் என்பதால் பயனாளர்களிடம் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை இங்கு காண்போம்.\n1. 6.55 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ்\n2. ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 640 ஜிபியூ\n3. 8 ஜிபி ரேம் + 128 ஜி.பி. / 256 ஜி.பி. - இரு வேரியண்ட்களில் கிடைக்கும்\n4. 0ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0\n5. டூயல் சிம் ஸ்லாட்\n6. 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586 சென்சார் + 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2 + 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.2\n7. 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்\n8. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n9. யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்\n10. 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n11. ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்\nPrev Articleஉணர்வுப்பூர்வமாக காதலித்தால் கிடைக்கும் இன்பம்...விருப்பமின்றி காதலிப்பதால் ஏற்படும் துயரம்...\nNext Articleசமையல் கியாஸ் சப்ளையில் சிக்கல் 15 நாட்கள் வரை தாமதமாகும் கியாஸ் சிலிண்டர் டெலிவரி\nலீக் ஆனது ரியல்மீ 6 ஸ்மார்ட்போன்.. இத்தனை சிறப்பம்சங்கள்.. இவ்வளவு…\nடூயல் ஸ்க்ரீன்.. ஃபிளிப் ஸ்டைல்.. சாம்சங் நிறுவனத்தின் அடுத்த…\nரூ.5999-க்கு ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.. இத்தனை சிறப்பம்சங்களா\nபடிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி\n#EXCLUSIVE மோசடியின் மொத்த உருவம்; மீராவை பொறுப்பிலிருந்து நீக்கியது உண்மைதான் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி\nஎனது அடுத்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்- பா. ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85/", "date_download": "2019-12-15T02:10:55Z", "digest": "sha1:MYORF7BCBWL2WLCBX4ZGP4FJ2VYIOPZM", "length": 9272, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி சனிக் கிழமை கோவை வருகை |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nபாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வான�� சனிக் கிழமை கோவை வருகை\nபாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி சனிக் கிழமை கோவை வந்தார்.கோவை அருகே உள்ள ஈஷாயோக மையத்தில் 112 அடி உயரம்கொண்ட ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடி, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர்பங்கேற்றனர்.\nஇந்நிலையில், ஈஷாயோக மையத்தில் 2 நாள் தங்குவதற்காக அத்வானி விமானம் மூலம் சனிக் கிழமை மாலை 5 மணி அளவில் கோவைவந்தார். அங்கு அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச்செயலர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.\nஇதன் பின்னர், அவர் கார்மூலம் பலத்த பாதுகாப்புடன் ஈஷாயோக மையம் சென்றடைந்தார். அத்வானியுடன், அவரது மகள் பிரதீபா, குடும்பமருத்துவர், நண்பர், பாதுகாவலர் உள்ளிட்ட 5 பேர் கோவை வந்தனர். அத்வானியின் வருகையை ஒட்டி, அவிநாசி சாலை, திருச்சிசாலை, பேரூர் சாலை, ஆலாந்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் சனிக் கிழமை காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.\nஅவர் கோவையிலிருந்து திங்கள்கிழமை மாலை புது தில்லி செல்ல உள்ளார்.\n112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்துவைக்க பிரதமர் மோடி…\nஅமித்ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம்\nசட்டம்-ஒழுங்கு குறித்து அனைத்து மாநில காவல் துறை…\nஅமித்ஷா வருகை தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும்\nநரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகை: 2 நாள் சாலை வழி…\nகோவை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு\nஎல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொ� ...\nபிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை உச்சக� ...\nகோவை மருத்துவ கல்லுாரியை துவக்கிவைக்க ...\nபிப்., 14 ம் தேதி கோவை குண்டுவெடிப்பு தின� ...\nசிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந் திருந்தா ...\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, ...\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாத� ...\nபாக��ஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2012/01/blog-post_17.html", "date_download": "2019-12-15T03:13:08Z", "digest": "sha1:GSJZV5YLS5QK3X66ISPIFFGSR26LPDOX", "length": 12822, "nlines": 61, "source_domain": "www.desam.org.uk", "title": "வீட்டில் சாப்பாடு இருந்தபோது எதற்காக ஓட்டலுக்குச் சென்றார்கள்...போலீஸ் விசாரணை | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » வீட்டில் சாப்பாடு இருந்தபோது எதற்காக ஓட்டலுக்குச் சென்றார்கள்...போலீஸ் விசாரணை\nவீட்டில் சாப்பாடு இருந்தபோது எதற்காக ஓட்டலுக்குச் சென்றார்கள்...போலீஸ் விசாரணை\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதிபாண்டியன் கடந்த 10 ஆம் தேதி திண்டுக்கல்லில் வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.\nகொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் ஆறுமுகச்சாமி, அருளானந்தம் ஆகிய 2 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் சரணடைந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் . இதில் அருளானந்தம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையாரின் சொந்த ஊரான முள்ளக்காடைச் சேர்ந்தவர் ஆவார்.\nசுபாஷ் பண்ணையாரின் தந்தை அசுபதி, தாத்தா சிவசுப்பிரமணிய நாடார் ஆகியோர் பசுபதி பாண்டியன் தரப்பினரால் கொலை செய்யப்பட்டவர்கள். இதற்குப் பழிக்குப் பழி வாங்க பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் .என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரணடைந்தவர்களை காவலில�� எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.\nஆனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போலீசாரின் முடிவில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் சரணடைந்தது 12ஆம் தேதி. ஆனால், கோர்ட்களுக்கு 13 ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடுமுறை 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், 5 நாட்கள் வரை அவர்களை காவலில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தெரிந்து தான் திட்டமிட்டு சரணடைந்திருக்கலாம் என தெரிகிறது.\nசுபதி பாண்டியனின் பாதுகாப்புக்காக இருந்த 20 பேரை போலீசார் கொலை நடந்த சிறிது நேரத்தில் பிடித்து, தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசரணடைந்தவர்களுக்கும் பிடித்து வைக்கப்பட்டுள்ள 20 பேருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதாக என விசாரிக்க வேண்டுமானால் சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். மேலும் சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள்தானா என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.\nபசுபதி பாண்டியனுக்கு பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு எப்போதும் வீட்டில் தான் 3 வேளையும் உணவு வழங்குவது வழக்கம். ஆனால் கொலை நடந்த அன்று பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அனைவரும் சாப்பிட ஓட்டலுக்குச் சென்றதாக போலீஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.\nஆனால் பாதுகாப்புக்கு இருந்தவர்கள் சாப்பிடுவதற்காக அன்றைய தினம் அவரது வீட்டில் உணவு தயாரிக்கப்பட்டு சாப்பிடாமல் அப்படியே இருந்ததை போலீசார் பின்னர் தான் கண்டுபிடித்தனர்.\nஇதனால் பாதுகாப்புக்கு இருந்தவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. வீட்டில் சாப்பாடு இருந்தபோது எதற்காக ஓட்டலுக்குச் சென்றார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஎனவே பசுபதியின் கூட்டாளிகளே எதிரிகளுக்கு அவரை காட்டிக் கொடுத்திருக்கலாம் அல்லது கூட்டாளிகளுக்கும் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபோலீசார் விசாரணையில் உள்ள 20 பேரில் 2 பேர் சகோதரர்கள் ஆவர். இந்தச் சகோதரர்கள் திண்டுக்கல்லைச் சேர்ர்ந்த போலீஸ் ஏட்டுவின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகேயுள்ள செல்வராஜபுரத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் இவரது மகன் விக்னேஷ் பசுபதி பாண்டியனிடம் பல ஆண்டுகள் வேலை பார்த்து வந்துள்ளார்.\nசில மாதங்களுக்கு முன்னர் வேலை வேண்டாம் என சொந்த ஊருக்கு வந்த்தாதக தெரிகிறது. திண்டுக்கல் போலீஸார் இவரையும் மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nகொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் ஆறுமுகச்சாமி, அருளானந்தம் ஆகிய 2 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் சரணடைந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் . இதில் அருளானந்தம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையாரின் சொந்த ஊரான முள்ளக்காடைச் சேர்ந்தவர் ஆவார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் விக்னேஷை போலீசார் விசாரணைக்காக வியாழக்கிழமை அழைத்துச் சென்றனர். பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர், அவருடன் பல ஆண்டுகள் இருந்தாராம்.\nகொலைச் சம்பவத்தில் பசுபதி பாண்டியனுடன் இருந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து திண்டுக்கல் போலீசார் பலரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பேரில், விக்னேஷை போலீசார் அழைத்துச் சென்றதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/31/82", "date_download": "2019-12-15T02:20:34Z", "digest": "sha1:V6LINJFEP7JE3G5GVQ22FPXWEB2EVEI5", "length": 4283, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மெஸ்ஸி ரிட்டர்ன்ஸ்!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 15 டிச 2019\nலா லீகா தொடரின் நாளைய (ஏப்ரல் 1) லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி, செவில்லா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலா லீகா தொடரில் இதுவரை விளையாடிய 29 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் பார்விலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பார்சிலோனா அணி கடைசியாக அர்ஜென்டினா அணியுடன் விளையாடிய போட்டியில் காயம் ஏற்பட்டதால் லியோனல் மெஸ்ஸிக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பார்சிலோனா அணி செவில்லா அணியுடன் நாளை நடைபெறவிருக்கும் லீக் போட்டியில் மோத உள்ளது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி பங்கேற்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். நேற்று வெளியான தகவலின்படி, மெஸ்ஸி முழு உடல் தகுதியுடன் இந்���ப் போட்டியில் விளையாடத் தயாராக உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெர்ஜியோ புஸ்கெட்ஸ், லூகாஸ் டிக்னே இருவரும் காயம் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அலெக்ஸ் விடல், யெர்ரி மினா ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. பார்சிலோனா அணி இந்த போட்டியிலும் தோல்வியைச் சந்திக்காமல் இருந்தால் தொடர்ச்சியாக 30 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் விளையாடிய அணி என்ற பெருமையைப் பெறும். இதுவரை 39 போட்டிகளில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் பார்சிலோனா அணி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் செவில்லா அணி வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகள் சமனில் முடிவடைந்தன.\nநாளை நடைபெறவிருக்கும் இந்த போட்டியைத் தொடர்ந்து பார்சிலோனா அணி சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டியில் ரோமா அணியுடன் புதன்கிழமை விளையாட உள்ளது.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/5b5f8607-def3-4be0-9637-237708487651", "date_download": "2019-12-15T02:00:46Z", "digest": "sha1:TYDWXLQPRGC6GVJBKTEJDTCJQ5YJRG4Y", "length": 7682, "nlines": 60, "source_domain": "mudivili24.com", "title": "இரவோடு இரவாக பாகிஸ்தான் செய்த காரியம்.. இந்தியாவிற்கு எதிராக முக்கிய அஸ்திரத்தை எடுத்தது!", "raw_content": "\nஇரவோடு இரவாக பாகிஸ்தான் செய்த காரியம்.. இந்தியாவிற்கு எதிராக முக்கிய அஸ்திரத்தை எடுத்தது\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று இரவோடு இரவாக சீனாவின் முக்கிய தலைவர்களை சந்தித்து இருக்கிறார். காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இதையடுத்து இந்தியாவுடன் அனைத்து விதமான உறவுகளையும் நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் இனி எந்த விதமான உறவும் கிடையாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. அதேபோல் இதில் தீவிரமான ராஜாங்க நடவடிக்கைகளில் பாகிஸ்தான் இறங்கி உள்ளது.\nஇந்த காஷ்மீர் விஷயத்தில் சீனா இதுவரை எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முக்கியமான ஒரு நாடாக இருக்கும் சீனா இதில் அமைதி காத்துக் கொண்டு இருந்தது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். காஷ்மீரி���் ஆக்கிரமிப்பு செய்து இருக்கும் சீனா, இந்த காஷ்மீர் பிரிப்பு குறித்து எதுவுமே சொல்லவில்லை.\nஇந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று இரவோடு இரவாக சீனாவின் முக்கிய தலைவர்களை சந்தித்து இருக்கிறார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் லி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள், ராணுவ தளபதியை சந்தித்தார்.\nநேற்று இரவே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சீனாவின் தலைவர்களுடன் காஷ்மீர் பிரச்சனை குறித்து ஆலோசித்தார். இன்றும் காஷ்மீர் குறித்து இவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். சீனாவின் லடாக் எல்லைக்கும் இவர்கள் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nகாஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் உதவியை பாகிஸ்தான் நாடும் என்று எல்லோரும் கணித்தனர். தற்போது அவர்களின் கணிப்புப்படியே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சீனா சென்றுள்ளார். இதனால் சீனா காஷ்மீர் பிரச்சனை குறித்து முக்கிய கருத்து தெரிவிக்க வாய்ப்புள்ளது.\nசவால் விட்டு தோற்றுப் போன, எம்.பி.,க்கள்\nமஹாத்மா காந்தியின் விருப்பம்: நினைவுபடுத்திய வெங்கையா\n' : அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்திய பயணத்தை ரத்து செய்கிறார்\nஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீ\n1 day ago இந்தியா\nடிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கிரேட்டா\nஆடற்கலாலயம் - 30வது ஆண்டுவிழா\nகலைச்சாரல் 2019 – யேர்மனி\nஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் விஷேச தினங்கள்\nஇறகுப் பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி இதைப்பார்த்து கடைபிடிச்சா நிம்மதி.. Digital Detox\nதனுஷ் Baby'யின் அடுத்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17108-nivetha-gets-angry-with-the-questions-about-virginity.html", "date_download": "2019-12-15T03:07:09Z", "digest": "sha1:HXLPF3SPSF56RHH6VAEUJ4HARWMHOAAM", "length": 7411, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கன்னித்தன்மை பற்றி கேள்வி? கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்.. | Nivetha gets angry with the questions about virginity - The Subeditor Tamil", "raw_content": "\n கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்..\nமலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிட்டான திர்ஷ்யம். இந்த படம் தமிழில் பாபநாசம் பெயரில் உருவானது. இதில் கமல்ஹாசன் நடித்திருந்தார். அவரது மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் நடிப்பதுடன், சிவகார்த்திகேயன் படமொன்றிலும் நடித்து வருகிறார்.\nதனது இணைய தள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் ஜாலியான கேள்விகளுக்கு நிவேதாவும் ஜாலியாக பதில் அளித்து வருகிறார். ஆனால் ஒருசிலர் அவரிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு கடுப்பேற்றுகிறார்கள். அவர்களுக்கு நிவேதா பதிலடி கொடுத்து வருகிறார்.\nஇதுபற்றி நிவேதா கூறும்போது,'ஒரு சிலர் ஜாலியாகவும், பொறுப்புடனும் கேட்கும் கேள்விகளுக்கு நானும் நேரம் எடுத்து பதில் சொல்கிறேன். ஆனால் சில கேள்விகள் என்னை கோபமூட்டுவதாக உள்ளது. அதுபோன்ற கேள்விளை நான் தவிர்க்கிறேன்.\nஉங்கள் திருமணம் எப்போது, ஒரு வார்த்தையில் செக்ஸ் பற்றி பதில் சொல்லுங்கள், பாய்பிரண்ட இருக்கிறாரா, என்னை திருமணம் செய்துகொள் வீர்களா, நீங்கள் கன்னித்தன்மை உள்ளவரா என அருவெருப்பாக கேட்கிறார்கள்.\nஇன்னொரு பெண்ணிடம் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். தயவு செய்து மரியாதையாகவும், கண்ணியத்துடனும் கேள்விகேளுங்கள். இதுபோன்ற நபர்களை நான் வெறுக்கிறேன்' என்றார்.\nபடகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..\nசீன மொழியில் ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா\nகடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..\nபிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..\nகாஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..\nகமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..\nமுக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..\nதளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..\nரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..\nஅஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/tamileelam/maveerar/2006.htm", "date_download": "2019-12-15T04:04:06Z", "digest": "sha1:OKSHKT65XR6DKHSVIP3ETPVP6RLW7GDZ", "length": 16578, "nlines": 122, "source_domain": "tamilnation.org", "title": "Maaveerar Naal - 2006 - மாவீரர் நாள்", "raw_content": "\n\" இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.\"\nலண்டன் வடமேற்குப் பகுதியில் உள்ள Harrow Leisure Centre இல் திங்கட்கிழமை (27.11.06) தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது. முற்பகல் 11.45 மணிக்கு அகவணக்கத்தோடு இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. சரியாக மதியம் 12.00 மணிக்கு உலகமே ஆவலோடு எதிர்பார்த்த தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை மண்டபத்தில் அகலத்திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பொறுமையின் எல்லை கடந்து தேசியத் தலைவர் தனது முடிவை தெளிவுபடுத்திய போது, மக்கள் எதிர்பார்த்த முடிவு அவரது வாயால் வெளிவந்ததையிட்டு பலத்த கரகோசம் செய்து மக்கள் அதனை வரவேற்றனர். ஏழாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியே பல மணி நேரமாகக் காத்திருந்து, மாவீரர்களுக்கான வணக்கத்தினை செலுத்தினர். மாவீர கானங்கள், எழுச்சி கானங்கள், நடனங்கள், கவிதை நாட்டிய நாடகம் என பல்வேறுபட்ட கலை வடிவங்களுக்கூடாக மாவீரர்களுக்கான மரியாதையை செலுத்தினர்.\nம. தனபாலசிங்கம், ஆற்றிய சிறப்புரை\n\" மானிட விடுதலை என்ற உன்னதமான இலட்சியம் மாவீரர்களை உருவாக்குகின்றது. ஆரம்பத்தில் ஒரு சில உள்ளங்களில் சுடர்விட்ட இந்த இலட்சிய நெருப்பு இவர்களது வீரத்தாலும், தோல்வியிலும் சளைக்காத உறுதியாலும் பல அற்புதங்களை நிகழ்த்துகின்றது. மாவீரரின் இரத்தத்தை குடித்த மண் ஒரு வகையான தெய்வ வெறிகொண்டு நிற்கின்றது. அந்த மண்ணின் மடியில் பல மாவீரர்கள் உருவாகின்றார்கள். தம்மால் வரித்துக்கொண்ட உன்னத விழுமியத்தை அடையும்வரை இவர்கள் உறங்குவது இல்லை. ..\" more\nடென்மார்க்கிலகேணிங் நகரில் மாவீரர் நாள் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வுகள் 12.45மணிக்கு ஆரம்பமாகின, ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது.\nஇத்தாலி றெஜியோ நாரில் கடந்த திங்கட்கிழமை (27.11.06) பிற்பகல் 12.30 மணிக்கு தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.\nதமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை உட்பட தாயகத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் அதேநேரம் வெண்திரையில் காண்பிக்கப்பட்டன.\nவியல்லா நகரில் 03-12-2006 அன்று மாவீரர் நாள ;நிகழ்வுகள் றோம், பொலோணியா, றெஜியோ, மாந்தோவா, ஜெனோவா, ரொறினோ, மிலானோ, வியல்லா ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து பலாஸ்போட் மண்டபத்தில் நடத்தப்பட்டது.\nகலை பண்பாட்டுக்கழக கலைஞர்களின் எழிச்சி கானங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனின் சிறப்புரை திலீபன் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், பேச்சு, கவிதை, நாடகம் என்பன இடம்பெற்றிருந்தன.\nஇத்தாலி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் காவல்துறை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇத்தாலி மெழியிலும் மாவீரர்கள் சம்பந்தமாகவும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் சம்பந்தமாகவும் விளக்கமளிக்கப்பட்டது.\n27 November 2006 நெதர்லாந்தில் மாவீரர்நாள் எழுச்சிக்கலைநிகழ்வுகள் எதிர்வரும் டிசம்பர் 09ம் திகதி நடைபெறவுள்ளது. மாவீரர்நாளான 27.11.06 ல் நெதர்லாந்திலுள்ள டென்காக் நகரில் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.\nதென்னாபிரிக்காவில் பேபியூவில் அமைந்துள்ள அருட்பா கழகத்தில் கடந்த திங்கட்கிழமை (27.11.06) நடைபெற்ற வருடாந்த மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரிடமும் உரத்த குரலில் அமைதிக்கான ஒரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் உரிமைக்காகப் போராடி மடிந்த மாவீரர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து நிகழ்த்தப்பட்ட உரைகளும் நடனங்களும் பாட்டுக்களும் கலந்துகொண்டோர் மத்தியில் பெரும் உணர்வுப் பிரவாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களில் உருவரான றிச்சட் கவுண்டர் தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது மாவீரர் நினைவுரையிலிருந்து சில முக்கிய பகுதிகளை அரங்கில் கூடியிருந்தோருக்காக வாசித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/22001451/Woman-falling-off-the-motorbike-was-a-pity-before.vpf", "date_download": "2019-12-15T02:24:00Z", "digest": "sha1:7TKZI7W2MC2BQPI32VS5U7RNY2RXLBT2", "length": 10166, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman falling off the motorbike was a pity before the husband's eyes || மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு கணவன் கண் முன்னே நடந்த பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு கணவன் கண் முன்னே நடந்த பரிதாபம் + \"||\" + Woman falling off the motorbike was a pity before the husband's eyes\nமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு கணவன் கண் முன்னே நடந்த பரிதாபம்\nகபிஸ்தலம் அருகே கணவன் கண் முன்னே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.\nதஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கூனஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் தீனதயாளன். இவருடைய மனைவி பிரியா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. சம்பவத்தன்று தீனதயாளன் தனது மனைவி பிரியாவுடன் கூனஞ்சேரியில் இருந்து கும்பகோணத்துக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல திட்டமிட்டிருந்தார்.\nஅதன்படி அவர், மனைவி பிரியாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். வீட்டு வாசலில் இருந்து மோட்டார் சைக்கிள் புறப்பட்டபோது எதிர்பாராதவிதமாக பிரியா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.\nஇதில் பிரியாவின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண் முன்னே பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\n3. கோபியில் பயங்கரம்: நிதிநிறுவன அதிகாரி ஓட ஓட அரிவாளால் வெட்டி கொடூர கொலை\n4. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்\n5. பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: மனைவி உயிரோடு எரித்துக்கொலை - கூலித்தொழிலாளி வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26410", "date_download": "2019-12-15T02:42:43Z", "digest": "sha1:QHDC4A656ZKLZ5ZHKS5UDQ436DHPYJKF", "length": 8073, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "குவைத் நிகழ்ச்சி நிரல்", "raw_content": "\n« பாண்டிச்சேரியில் காந்தி உரை – ஏப்ரல் 9\nபிராமண ஆற்றல்- ஒரு கடிதம் »\nஇடம் ; இந்தியன் செண்டிரல் ஸ்கூல், அப்பாசியா, குவைத்\nநேரம் மாலை 5 30\nTags: முத்தமிழ் கலைமன்றம் குவைத்\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை\nதமிழ் ஹிந்து --சிறுமையைக் கடத்தல்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/insurance/150293-irdai-draft-norms-of-standard-mediclaim-policy", "date_download": "2019-12-15T02:00:29Z", "digest": "sha1:FICFQWTBD52UIS47J2DYYWGAMFFEIYRS", "length": 13416, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "மருத்துவக் காப்பீட்டில் புதிய விதிமுறைகள்! - வரைவு அறிக்கையை வெளியிட்டது ஐ.ஆர்.டி.ஏ.ஐ | IRDAI draft norms of standard mediclaim policy", "raw_content": "\nமருத்துவக் காப்பீட்டில் புதிய விதிமுறைகள் - வரைவு அறிக்கையை வெளியிட்டது ஐ.ஆர்.டி.ஏ.ஐ\nவரைவு அறிக்கை ஒன்றை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்த கருத்துகளை 2019, மார்ச் 6-ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி கூறியுள்ளது.\nமருத்துவக் காப்பீட்டில் புதிய விதிமுறைகள் - வரைவு அறிக்கையை வெளியிட்டது ஐ.ஆர்.டி.ஏ.ஐ\nஇந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அதை மேம்படுத்தலை இலக்காகக்கொண்டு இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) அமைப்பு செயல்பட்டு வருகிறது. மருத்துவக் காப்பீட்டுக்கான அடிப்படை விதிமுறைகளை வரையறை செய்வதும், தேவைக்கேற்ப அதில் திருத்தங்கள் செய்வதும் இதன் தொடர்ச்சியான செயல்பாடாக உள்ளது. மேலும் காப்பீடு எடுத்துள்ள பாலிசிதாரர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாப்பது, புதிதாக காப்பீட்டுத் தொழிலில் நுழைய விரும்பும் நிறுவனங்களுக்கு அதற்கான உரிமையை வழங்குவது, கண்காணிப்பது போன��ற பணிகளையும் செய்துவருகிறது.\nதற்போது ஐ.ஆர்.டி.ஏ.ஐ, அனைத்து ஜெனரல் & மெடிக்கல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பொதுவாக, சீரான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளைக்கொண்ட ஸ்டேண்டர்ட் மெடிகிளெய்ம் பாலிசியை விரைவில் கொண்டுவரவுள்ளது. அதுகுறித்த வரைவு அறிக்கை ஒன்றை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்த கருத்துகளை 2019, மார்ச் 6-ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி கூறியுள்ளது.\nஇதில் உள்ள முக்கிய அம்சங்களில் சிலவற்றை இங்கே காணலாம்.\nமெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கட்டாயம் இருக்கவேண்டிய அடிப்படையான கவரேஜ் மட்டுமே இருக்கும். கூடுதலாக ஆட்-ஆன் கவரேஜ் எதையும் சேர்க்க முடியாது.\nமருத்துவக் காப்பீட்டுப் பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத்தொகை 50,000 ரூபாயாகவும், அதிகபட்ச மதிப்பு ரூ.10 லட்சமாகவும் இருக்கும். வெவ்வேறுவிதமான மருத்துவக்காப்பீட்டுப் பாலிசியின் கவரேஜைப் பொறுத்து காப்பீட்டுத் தொகையை, `மருத்துவக் காப்பீட்டு ஒழுங்குமுறை 2016' விதிமுறைகளின்படி இன்ஷூரன்ஸ் நிறுவனமே நிர்ணயம் செய்துகொள்ளலாம்.\nமெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசியை 18 முதல் 65 வரையிலான வயதுடையவர்கள், வாழ்நாள் முழுவதற்கும் புதுப்பித்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு, பிறந்தது முதல் 25 வயது வரை இன்ஷூரன்ஸ் கவரேஜ் உண்டு.\nஅவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட காலத்தில் எடுத்துக்கொண்ட சிகிச்சை, கண்பொறை நோய்க்கான சிகிச்சை, காயத்தின் காரணமாக எடுத்துக்கொள்ளும் பல் சிகிச்சை, நோய் அல்லது காயம் காரணமாக செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வியாதிகளுக்கான சிகிச்சை செலவுகளும் மெடிக்கல் இன்ஷூரன்ஸில் கவர் ஆகும்.\nமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க அவசியப்படாத குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கான க்ளெய்ம் பெறுவதற்காக, `24 மணி நேரம் மருத்துவமனை உள்நோயாளியாக சேர்க்கப்பட வேண்டும்' என்ற விதிமுறையில் தளர்வு செய்யப்படும்.\nகாப்பீட்டுத்தொகையின் துணை வரம்புகளுக்கேற்ப, ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகளுக்கான மருத்துவச்செலவுகளும் மருத்துவக்காப்பீட்டில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அதிகபட்சம் 30 நாள்கள் வரையிலான சிகிச்சைக்கான செலவுகளும், சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியபின்னர், அதிகபட்சம் 60 நாள்கள் வரையிலான சிகிச்சை செலவுகளும் மருத்துவக்காப்பீட்டில் அடங்கும். இதில் மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், நோய்க்கூறு கண்டறியும் பரிசோதனைச் செலவு, மருந்துகளுக்கான செலவு ஆகியவை அடங்கும்.\nதொடர்ந்து பாலிசியைப் புதுப்பித்து வருபவர்களுக்கு வழக்கமான போனஸ் தவிர, உடல்நலப் பரிசோதனைகள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நோய் மேலாண்மை மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்காக ஆகும் செலவுகளுக்கு மருத்துவக்காப்பீட்டின்மூலம் ஊக்கத்தொகை சலுகையும் வழங்கப்படும்.\nஇவைபோக, இன்னும் பல விதிமுறைகள் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இந்த வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டவுடன் அமலுக்கு வரும். அதன்பின் அனைத்து ஜெனரல் & மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி நிறுவனமும் கண்டிப்பாக இந்த ஸ்டேண்டர்ட் மெடிக்ளெய்ம் பாலிசியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes?page=127", "date_download": "2019-12-15T03:49:48Z", "digest": "sha1:7BTUKIJFNLORBZBFHHTTNUQOBTQML76I", "length": 7784, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscopes | Virakesari", "raw_content": "\nசுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\n13.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 28ம் நாள் புதன்கிழமை\n13.01.2016 மன்மத வ���ுடம் மார்கழி மாதம் 28ம் நாள் புதன்கிழமை\n12.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 27ம் நாள் செவ்வாய்க் கிழமை\n12.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 27ம் நாள் செவ்வாய்க் கிழமை\n11.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 26ஆம் நாள் திங்கட்கிழமை\n11.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 26ஆம் நாள் திங்கட்கிழமை\n09.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 24ம் நாள் சனிக்கிழமை\n09.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 24ம் நாள் சனிக்கிழமை\n08.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n08.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n07.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 22ம் நாள் வியாழக்கிழமை.\n07.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 22ம் நாள் வியாழக்கிழமை.\n06.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 21ம் நாள் புதன் கிழமை.\nகிருஷ்ணபட்ச துவாதசி திதி நாள் முழுவதும். விசாகம் நட்சத்திரம் காலை 7.23 வரை. பின்னர் அனுஷம் சிரார்த்த திதி. தேய்பிறை துவாதசி.\n05.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 20 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.\n05.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 20 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.\n04.01.2016 மன்­ம­த­வ­ருடம் மார்­கழி மாதம் 19ஆம் நாள் திங்கட் கிழமை\n04.01.2016 மன்­ம­த­வ­ருடம் மார்­கழி மாதம் 19ஆம் நாள் திங்கட் கிழமை\n03.01.2016 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 18ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.\n03.01.2016 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 18ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.\nபல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/?s=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-12-15T02:39:18Z", "digest": "sha1:SVG64Z3CIBMZVIISNDVJSAGQE2KCEZY5", "length": 10792, "nlines": 162, "source_domain": "frtj.net", "title": "வீடியோ | Search Results | FRTJ", "raw_content": "\nFRTJ TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தன��க்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 ஏகத்துவத்தின்பால் இணைந்து செயல்படுதல் உரை : கோவை ரஹ்மத்துல்லாஹ்\tRead More »\nதொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)\nநபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை – கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ – TNTJ\tRead More »\nதாவா பயிற்சி முகாம் வீடியோ 3\nவழிகெட்ட கொள்கை 3 தாவா பயிற்சி முகாம் வீடியோ 3 உரை : பி.ஜைனுல் ஆபிதீன்\tRead More »\nதாவா பயிற்சி முகாம் வீடியோ 2\nவழிகெட்ட கொள்கை 2 தாவா பயிற்சி முகாம் வீடியோ 2 உரை : பி.ஜைனுல் ஆபிதீன்\tRead More »\nதாவா பயிற்சி முகாம் வீடியோ 1\nதலைப்பு : வழிகெட்ட கொள்கைகள். உரை : பி.ஜைனுல் ஆபிதீன். தயாரிப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.\tRead More »\n2011 தமிழக தேர்தல் முடிவு – வீடியோ\nமமக வை புறக்கணிக்க வேண்டும் – ஏன் சேப்பாக்கம் பொதுக் கூட்ட வீடியோ 8-4-11\nமமக வை புறக்கணிக்க வேண்டும் – ஏன் சேப்பாக்கம் பொதுக் கூட்ட வீடியோ. Download நன்றி : TNTJ.NET\tRead More »\nதிமுக கூட்டணியை ஆதரப்பது ஏன் (5-4-11 புதுப்பேட்டை பொதுக் கூட்ட வீடியோ)\nதிமுக கூட்டணியை ஆதரப்பது ஏன் (5-4-11 புதுப்பேட்டை பொதுக் கூட்ட வீடியோ)\tRead More »\nகலைஞர் செய்தி டிவியின் 2011 தேர்தல் களம் : மாநிலத் தலைவரின் அதிரடி நேர்கானல் (வீடியோ)\nகலைஞர் செய்தி டிவியின் 2011 தேர்தல் களம் : மாநிலத் தலைவரின் அதிரடி நேர்கானல் (வீடியோ)\tRead More »\nTNTJ வின் தேர்தல் நிலைபாடு விளக்கம் – 2011 (வீடியோ)\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\nபோதை தரும் பொருட்களில் போதை நீக்கப்பட்டால் அதை பயன்படுத்தலாமா\nமறுமை நம்பிக்கையில்லா மனிதனின் நிலை\nயுக முடிவு நாளின் குழப்பங்களும்\nஇஸ்லாத்திற்கு எதிரான நவீன கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1558", "date_download": "2019-12-15T02:10:45Z", "digest": "sha1:F6Q2SGJFKONWLDLGSKDZPC5FCNY3BWDV", "length": 30111, "nlines": 45, "source_domain": "www.kaakam.com", "title": "இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்டுச் சிறைப்பட்ட ஈழத்தடிகள் -முனைவர் அரங்கராஜ்- காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்டுச் சிறைப்பட்ட ஈழத்தடிகள் -முனைவர் அரங்கராஜ்-\nJuly 23, 2019 Admins ஆய்வுகள், கட்டுரைகள் 0\nவரலாற்றுக்காலம் தொட்டே தமிழ்ச் சமூகத்தின் தேசிய இயங்கியல் பாதிப்படையும் போதும் அயல் வல்லாண்மை அரசுகள் தமிழரின் மேல் ஏறிய போதும் தமிழ்த் தேசிய இயங்கியலை ஒரு சிறு கூட்டம் வழி நடத்தி இன்றளவும் அதனைப் பாதுகாத்துத் தக்கவைத்துள்ளதெனலாம். இக் கூட்ட மரபு தமிழ்த் தேசியத்தின் அங்கங்களான தமிழ்மொழி, சமயம், பண்பாடு, தமிழ்நிலம் முதலானவை பாதிப்பிற்குள்ளாகும் போது அதற்கான எதிர்வினை பல நிலைகளிலும் மேற்கொண்டிருந்தமையினை தமிழரின் வரலாற்றுப் போக்குகலெங்கும் காணலாம். பல்லவர்காலத்தில் சிம்மவிசுனுவால் கிரந்த எழுத்து முறை தமிழில் கலக்க முற்பட்ட போதும், நாயக்கர் ஆட்சியின் பிறமொழிச் சூழலிலும் தமிழ் மரபினைப் பாதுகாத்தலில் இச்சிறு கூட்டமே பங்காற்றியது என்பதினை ஆய்வுகளின் வழியறியலாம். அவ்வகையில் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளிலும் தமிழத்தேசியச் சிந்தனையை வளப்படுத்தி அதன் இயங்கியலைச் செம்மை செய்தலில் இச்சிறு கூட்டத்தின் செல்வாக்கும் அதில் பங்காற்றிய தனிமனித ஆளுமைகளும் சிறப்பிடம் பெற்றன என்பதை அறியலாம். அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனிமனிதனாய் விழித்து தமிழ் தேசிய இயங்கியலை செம்மை செய்த தோழர் கரூர் ஈழத்துச் சிவாநந்த அடிகளாரைக் குறித்ததாக இக் கட்டுரை அமைகிறது.\nஈழத்துஅடிகள் என அழைக்கப்படும் ஈழத்துச்சிவாநந்த அடிகளார் 1930 ஆம் ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் உள்ள கரூருக்கு அருகில் சிவாநந்த ஆச்சிரமம் எனும் அறிவுதய கழகத்தினை நிறுவி நடத்தி வந்தார். இவர் ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாக பேரா. அரணமுருவல், வெ. ஆணைமுத்து போன்றோர் கூறினார். ஆயினும் இவர் யாழ்ப்பாணத்தின் எவ்வூரினைச் சேர்ந்தவர் என்பதினை எம்மால் அறிதற்கியலவில்லை. யாழ்பாணத்தைச் சேர்ந்த பலரும் இவர் குறித்து அறிந்ததில்லை. ஆயினும் இவரது பெயரிற்கு பின் உள்ள பி.ஏ என்னும் பட்டத்தினை கொண்டு ஒருமாறு சில முடிவுகளை மேற்கொள்ளலாம். அந்நாளில் இவ்வாறான பட்டக் கல்வியை தென்னிந்தியாவில் சென்னை பல்கலைக்கழகமே வழங்கிற்று. அதனால் ஈழத்தில் உள்ளோர் சென்னைப்பல்கலைக் கழகத்திலேயே பட்டப்படிப்பினை மேற்கொள்வாராயினர் அல்லது இலண்டன் சென்றும் மேற்கொண்டனர். அதனடிப்படையில் கல்வியின் பொருட்டு ஈழத்திலிருந்து சென்னைக்கு போந்தஈழத்தடிகள் தமது கல்விக்காலத்தின் பின் இறைநெறியின் பாற் கொண்ட ஈர்ப்பால் கரூருக்கருக்கில் அறிவுதயக்கழகம் என்னும் ஆச்சிரமத்தினை நிறுவி யோகம் முதலாய பயிற்சிகளை மேற்கொள்வாராயினர் எனலாம். துறவுவயப்பட்ட அடிகளார் அன்றைய தமிழக சூழலில் நிகழ்ந்த சமூக அரசியல் நிலைகளில் பெரிதும் பங்குபற்றிவரலானார். ஈழத்திலிருந்து வந்தபடியாலும் கரூரில் வாழ்ந்த படியாலும் பொதுவுடமை சிந்தனையின் பாற்பட்டமையாலும் அவர் தோழர் கரூர் ஈழத்து சிவாநந்த அடிகள் எனக் குறிப்பிடப்படலானார் ஆயினும் மக்கள் அவரை ஈழத்தடிகள் என்றே அழைத்ததாக அவரது ஆவணங்களால் அறியமுடிகிறது.\nஅன்றைய சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்கவிருந்த இராஜகோபாலச்சாரியார் அவர்கள் (1937) தாம் முதலமைச்சரான பிறகு கட்டாய இந்திமொழிக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருவேனென அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கெதிராக தமிழகத்து தமிழர்கள் விழிப்படையும் முன்னம் ஈழத்தடிகள் கட்டாய இந்தி அறிவிப்பிற் கெதிராக 12.02.1937 அன்று முதல் இந்தி எதிர்ப்பு அறிக்கையினை வெளியிட்டார். தமிழக வரலாற்றில் இந்தித் திணிப்பிற்கு எதிராக வெளியிடப்பட்ட முதல் அறிக்கையாக இது அமைகிறது.\nஇராஜாஜி முதல்வாரனவுடன் அவரது இந்தித்திணிப்பிற்கு எதிராக முதல் தந்தியடித்து முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினைத் தொடக்கினார். 1938ஆம் ஆண்டு இராஜாஜி சென்னை மாகாணத்தில் கட்டாய இந்தித்திணிப்பைக் கொண்டு வந்த போது அதனை எதிர்த்து 1.6.1938 அன்று சட்டமன்றம் இராஜாஜின் இல்லம் ஆகியவற்றின் முன்னால் முற்றுகைப் போராட்டம் நடந்த அடிகளார் திட்டமிட்டார். அதற்கான அறிக்கையினை எழுதி எடுத்துக்கொண்டு பெரியாரிடம் சென்று குடியரசு இதழில் அறிக்கையை வெளியிட்டுத் தருமாறு கேட்டார். அதில் ஆர்வம் காட��டாத பெரியார் அறிக்கையை வெளியிட மறுத்து விட்டார். மனம் சலிக்காத அடிகளார் ஈரோட்டில் அவரது நண்பர் சண்முக வேலாயுதம் மூலம் அறிக்கையை அடித்து தமிழகமெங்கும் பரப்பி விட்டார்.\nமேற்கண்டதாய சூழ்நிலைக்கு முன்பு 26.12.1937 அன்று திருச்சியில் தமிழர் மாநாடு கூடியது இம்மாநாட்டில் பங்கு பற்றிய அடிகளார் அங்கு மாநாட்டு தலைமை தாங்கிய பசுமலை நாவலார் எஸ். எஸ் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ விசுவநாதம், டி.மி வேதாச்சலம், சி.டி நாயகம் முதலானோருடன் தமது போராட்ட நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடினர் அப்பொழுதே அவர்கள் ஒருங்கிணையத் தலைப்பட்டனர். இந்நிலையில் 1.6.1938 அன்று முதல்வர் இல்லம் முன்பு மறியல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சி.டி நாயகம் (கூட்டுறவு இயக்க முன்னாள் துணைப்பதிவாளர், தியாகராயநகர் சர் தியாகராசர் மேனிலைப் பள்ளியின் நிறுவனர்) மறியலுக்கன பந்தல் அமைத்துக்கொடுத்தார். மறியல் தொடங்கி மூன்றாம் நாள் அவ்விடம் வந்த பெரியார் இப்போராட்டங்கள் தேவையற்றது எனக் குழப்பியதாகவும் அதற்குத்தாம் ஐயா தாங்கள் இவ் விடயத்தில் தலையிடாமல் இருப்பதே தமிழர்களுக்கும் தமிழுக்கும் பேருதவியாக அமையும் எனக்கூறியதாகவும் அதன் பின் பெரியார் சி.டி.நாயகம் இல்லத்திற்குச் சென்றுவிட்டதாகவும் அடிகளார் தமது இத்தி எதிர்ப்பும் போராட்டம் அன்றும் இன்றும்(1965) எனும் நூலில் குறிப்பிடுகின்றார். இந்நிலையில் அடிகளர் இந்தி எதிர்ப்பு போரினைத் தொடங்கிய வேளை உடன்நின்ற துறவிகளான அருணகிரி அடிகள், சன்முகானந்த அடிகள் ஆகியோரோடு அடிகளாரும் சிறையில் அடைக்கப்பட்டார் ஒன்பது மாதம் சிறைவாழ்க்கைக்குப் பிறகு விடுதலையானார். இந்தித்திணிப்பை தாம் கைவிட்டாக இராஜாதி அறிவித்திருந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக பெரியார் அறிவித்தார். இதனை எதிர்த்த அடிகள் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவிக்க பெரியாருக்கு உரிமையில்லை என்றும் இன்னும் கட்டாய இந்தித்திணிப்பு அரசாணை நீக்கப்படாமல் நடைமுறையில் உள்ளதென்றும் கூட்டிக்காட்டினார். அத்தோடு 4.11.1939 அன்று ஆளுனர் மாளிகை முற்றுகையிடப்படும் என அடிகளார் அறிவித்தார். அதன் பின்பே இராஜாஜி அரசால் கட்டாய இந்தி ஆணை நீக்கப்பட்டது. அடிகளார் சிறையில் இருந்தபடியால் வேறுவழியின்றி பேராட���டம் பெரியார் கைக்குச் சென்றது. இதனால் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினை நிகழ்த்தி வெற்றிபெற்றதாக அவரது தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இதனை அடிகளார் ஏற்றதில்லை. அவர் இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும் எனும் தமது நூலில் “செயலுக்கு ஒருவனும் அந்தச் செயலால் புகழ்பெற இன்னொருவனும் என்ற நிலை ஏற்படுவதென்றால் அது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் உண்டாக்கும் ஒருமறைக்க முடியாத களங்கமாகும்” எனக் குறிப்பிடுகின்றார். ஈழத்திலிருந்து தமிழகம் போந்தது அடிகளார் எதனையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் துணிவுடனும் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்க்கப்பெற்றவராக இருந்தமையினை இதன்வழி அறியலாம். இப்போராட்டத்தில் சா.சோமசுந்தரபாரதியார், மறைமலையடிகள் போன்ற பெருத்தலைவர்கள் அடிகளாரின் நண்பராயினர்.\nஅடிகளார் சிறைச்சாலையில் இருந்த காலகட்டத்தில் அவரது சிறைத்தோழராக சி.என் அண்ணாதுரை அமைந்தமையினை குறிப்பிடுவர். இருவரும் சிறையில் பல்வேறு கருத்தியல்கள் குறித்து கலந்துரையாடினர். ஆயினும் திராவிடக் கருத்தியலில் தம்மை இணைக்காது தமிழியக் கருத்தியலிலேயே தம்மை இணைத்துக் கொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு அடிகளார் தமது காவி உடையினைக் களைந்து வெள்ளுடை அணிந்தார். இதனை ஆசாமியான சாமி எனபெரியாரின் தொண்டர்கள் தங்கள் இதழ்களில் எழுதினர். கரூரில் இருந்த சிவாநந்த ஆசிரமத்தைக் கலைத்துவிட்டு அண்ணாதுரையின் அழைப்பின் பேரில் காஞ்சிபுரம் சென்று திராவிடநாடு இதழின் ஆசிரியராக அமர்ந்தார். தமிழினத்தின் வாழ்வு குறித்தும் மிகுந்த தொலைநோக்குச் சிந்தனையினையுடையவர் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் குறித்தும் மலையகத் தமிழர்களின் சிக்கல்கள் குறித்தும் திராவிடநாடு முதலாய இதழ்களில் ஆழமாக எழுதினார். பெரியாருடன் கருத்து மோதல்கள் இருப்பினும் அவரது குடியரசு, இதழில் அடிகளாரின் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரலாயிற்று அன்றைய காலகட்டத்தில் குடியரசு திராவிடநாடு முதலாய சமூக அரசியல் இதழ்களில் மிகத்தரமான தமிழியில் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. மயிலை சீனி வேங்கடசாமி, அ.சாமிசிதம்பரனார், சாத்தன்குளம், இராகவன், கா. சுப்பிரமணியம் பிள்ளை ம.தசரதன் முதலாய் சிறந்த ஆய்வாளர்களோடு அடிகளார���ம் எழுதிவரவானார்.\nஇவர் பல நூல்கள் இயற்றிய போதும் அவற்றில் சிலமாத்திரமே எமக்குக் கிட்டுவதாயிற்று இந்து மதமும் தமிழரும், பெரியபுராண ஆராய்ச்சி, இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும் என்பன அவற்றுள் அடங்கும். சித்தாந்த சைவத்தின் பல கொள்கைகளில் உடன்பாடுடைய அடிகளார் வைதீகமதத்தினைக் கடுமையாக எதிர்த்தார். தமிழர்கள் இந்துக்கள் அல்லவென்றும் தமிழர்களுக்கென்று தனித்த வழிபாட்டு மரபும் மெய்யியலும் உண்டு என்றும் அதனின் அடிப்படையில் இந்தமதத்திலிருந்து வெளியேறி புதிய சமயத்தினை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டுமெனவும் வலியுறுத்தினார். தமிழும் தமிழர்களும் கலப்பற்று தனித்தமிழாகவும், தனித்தமிழர்களாகவும் இருக்கவேண்டும் என விரும்பினார். 1940களில் காங்கிரசார் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் வெள்ளையர் வெளியேறினால் வடவர்கையில் தமிழ்நாடு அகப்பட்டு தமிழும் தமிழனும் அழியும் நிலை ஏற்படும் ஆகவே தமிழர்கள் வெள்ளையரரசை எதிர்க்கக் கூடாதென்றார். காந்தியாரின் இராமராச்சியம் தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளையுடையது, வர்ணாசிரமத்தினை அடிப்படையாகக் கொண்டது எனவும் குறிப்பிட்டுச் செல்கின்றார். 1940ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழர் மத மாநாட்டில் கா. சுப்பிரமணியம்பிள்ளை முதலானோர்களுடன் இணைந்து பணியாற்றி தமிழர்கள் தங்களுக்கான தனித்த மதத்தினையும் மத அடையாளங்களையும் உருவாக்கிக்கொண்டு இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடுதல் தமிழினத்திற்கு நல்லதென அம் மாநாட்டின் வாயிலாக அறிவித்தார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே ஏற்பட்ட கருத்தியல் மோதல்களானவை தமிழக, ஈழ தமிழ் அறிஞர்களிடையே ஒருபெரிய இடைவெளியினை ஏற்படுத்திவிட்டது. அதனை இன்றளவும் சில நிலைகளில் காணலாம். அத்தகைய சூழ்நிலையை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சரிசெய்து தமிழக – ஈழத்தமிழர்களிடையே நல்லுறவு நிகழ அடிகளாரின் அரும்பணிகள் பெரும்பங்கு வகித்தன எனலாம். முஸ்லீம்களுக்கு எதிராக சிங்களவரை ஆதரித்து இலண்டன் மாநகரம் சென்று வழக்காடி வென்றோம் என மார்தட்டிக்கொண்டும், சிங்களவரை மகிழ்வித்து தங்கள் வண்டியை நிரப்பிக்கொள்ள மலையகத் தமிழர்களை வெளியேற்ற ஆதரவுக் குரல்கொடுத்தும் தொலைநோக��குச் சிந்தனையைத் தொலைத்த நிலையில் இருந்த அன்றைய யாழ்ப்பாணத்துக் கல்விக் கடலில் கரைகடந்த கொழும்புக் கருவாக்காட்டுச் சீமான்களின் மிடுக்குகளுக்கும் எடுப்புகளுக்கும் நடுவில் யாழ்குடா நாட்டிலிருந்து தனியொரு மனிதனாய் தமிழகம் போந்து உலகத்தமிழரை ஒழுங்குகண்டு இயங்கியோரில் தனிநாயகம் அடிகளாருக்கு முன்னோடியாகஈழத்தடிகள் அமைகிறார் என்பது எமது துணிவு இவரது ஆய்வுக்கட்டுரைகள் பல திரவிடாநாடு இதழிலும், குடியரசு இதழிலும் வெளிவந்துள்ளன அவற்றைத் தொகுத்துக்கொண்டுள்ளேன். அவற்றினை விரைவில் தனித்தொகுப்புக்களாக வெளிக்கொண்டுவருதல் வேண்டும். இவரைக் குறித்து ஒரு நூல் வந்ததாகக் கேள்வியுற்று பலவிடயங்களில் தேடித்திரிந்தும் கிட்டுவதியலாததாயிற்று. இருப்பினும் இன்னும் தேடியபாட்டிலேயே உள்ளேன். முதலாம், இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கெடுத்த அடிகளார் குறித்த செய்திகள் 1970 களுக்குப் பிறகு அறியக் கூடுவதாக இல்லை. அவ்வாறான செய்திகள் கிடைப்பின் அவரது கட்டுரைப் பதிப்புகளின் முன்னுரையோடு அடிகளாரின் வரலாற்றினையும் தொகுத்து தெளியிட அணித்தமாக உள்ளேன்.\nபகுதி 5: கடற்கரையோரம் மற்றும் சமூக அபிவிருத்தி (Waterfront and Community Development)\n“மாற்றம்” என்ற சொல்லும் மலினப்படுகிறது -மான்விழி-\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/2019%20lok%20sabha", "date_download": "2019-12-15T02:43:44Z", "digest": "sha1:3IW4OJGYP2BWX2BYLJKE4W2WMZ7E4DJI", "length": 10336, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2019 lok sabha", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\nஇந்த ஆண்டின் சிறந்த நபர் - டைம் இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற கிரேட்டா தன்பெர்க்\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\n“குடியுரிமை மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” - அமித்ஷா\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவுமில்லை - சிவசேனா எம்பி\nமாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nஅத்வானி, மன்மோகன் சிங் கூட புலம்பெயர்ந்தவர்களே - அமைச்சர் அமித்ஷா\nநாட்டை பிளவுபடுத்தவா குடியுரிமை திருத்த மசோதா - எதிர்ப்புகளுக்கு மக்களவையில் அமித்ஷா விளக்கம்\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nதேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nமக்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா \nமத்திய அரசு வேலை காத்திருக்கிறது - விண்ணப்பிக்க தயாராகுங்கள்\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\nஇந்த ஆண்டின் சிறந்த நபர் - டைம் இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற கிரேட்டா தன்பெர்க்\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\n“குடியுரிமை மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” - அமித்ஷா\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவுமில்லை - சிவசேனா எம்பி\nமாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nஅத்வானி, மன்மோகன் சிங் கூட புலம்பெயர்ந்தவர்களே - அமைச்சர் அமித்ஷா\nநாட்டை பிளவுபடுத்தவா குடியுரிமை திருத்த மசோதா - எதிர்ப்புகளுக்கு மக்களவையில் அமித்ஷா விளக்கம்\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nதேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nமக்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா \nமத்திய அரசு வேலை காத்திருக்கிறது - விண்ணப்பிக்க தயாராகுங்கள்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/24141-sarvadesa-seithigal-28-05-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T02:06:14Z", "digest": "sha1:NUXCU6COXUNHJR4A2M3PVEOOOUGQMMIJ", "length": 5632, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 28/05/2019 | Sarvadesa Seithigal - 28/05/2019", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால�� அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசர்வதேச செய்திகள் - 28/05/2019\nசர்வதேச செய்திகள் - 28/05/2019\nசர்வதேச செய்திகள் - 29/05/2019\nசர்வதேச செய்திகள் - 27/05/2019\nசர்வதேச செய்திகள் - 16/05/2019\nசர்வதேச செய்திகள் - 08/05/2019\nசர்வதேச செய்திகள் - 06/05/2019\nசர்வதேச செய்திகள் - 22/04/2019\nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nகந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது\nஅழகான இரு வெங்காயத் தோடுகள் - மனைவிக்கு அக்ஷய் குமார் தந்த விநோத பரிசு\nபடிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-15T01:59:04Z", "digest": "sha1:R3TJTLVRWQEHDIQGF6CUDFQLBLKCWFH5", "length": 8506, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் பாலாஜி மோகன்", "raw_content": "\nTag: actor dhanush, actress sai pallavi, director balaji mohan, maari-2 movie, maari-2 movie review, இயக்குநர் பாலாஜி மோகன், சினிமா விமர்சனம், நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, மாரி-2 சினிமா விமர்சனம், மாரி-2 திரைப்படம், வுண்டர்பார் பிலிம்ஸ்\nமாரி-2 – சினிமா விமர்சனம்\nநடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ்...\n“யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் நாங்கள் நடுத்தெருவில்தான் நின்றிருப்போம்” – நடிகர் தனுஷ் பேச்சு.\nநடிகர் தனுஷின் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில்...\nதனுஷ் – சாய் பல்லவி நடித்த ‘மாரி-2’ டிசம்பர் 21-ல் வெளியாகிறது\nஇயக்குநர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ், காஜல்...\nதனுஷ் – சாய் பல்லவி நடிக்கும் ‘மாரி-2’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ், காஜல்...\n‘மாரி’ திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விபர��்..\nரேடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் இயக்குநர்...\n‘மாரி’ படத்தின் ‘வெறித்தனம்’ பாடலின் டீஸர்..\nதனுஷ்-அனிருத் நடித்த ‘மாரி’ படத்தின் பாடல் காட்சி..\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://delhi.wedding.net/ta/jewelry/1038595/", "date_download": "2019-12-15T03:49:23Z", "digest": "sha1:FKDNLRYP3GIFKUFBR2H25CYINAJD2EQO", "length": 3014, "nlines": 54, "source_domain": "delhi.wedding.net", "title": "ஜூவல்ரி சலூன் Jagat Jewels, தில்லி", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் டோலி வாடகை மெஹந்தி ஷேர்வாணி அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் புகைப்பட பூத்கள் பேண்ட்கள் எண்டர்டெயினர்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 8\nதில்லி இல் Jagat Jewels சலூன்\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 8)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,06,939 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/govecs-go-t3-4/", "date_download": "2019-12-15T03:59:43Z", "digest": "sha1:Q66BF2BU7O34HSHFX76HQ5P7N7EYMSWN", "length": 11033, "nlines": 198, "source_domain": "lk.e-scooter.co", "title": "Govecs GO! T3.4 – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2019", "raw_content": "\n T3.4 என்பது GOVECS இலிருந்து முதல் மின்சார சரக்கு / டெலிவரி மோட்டார் சைக்கிளாகும். GO T3.4 க்கும் அதிகபட்ச வேகம் 80 கிமீ / மணி. T3.4 ஸ்கூட்டர்கள், குறிப்பாக வர்த்தக மற்றும் டிரான்ஸ்பர்ஸர்களால் பயன்படுத்தப்பட்டு, 50 முதல் 170 லிட்டர் சரக்கு பெட்டிகளில் கிடைக்கின்றன. 175 கிலோ எடையை (இயக்கி தவிர்த்து) சரக்கு எடையைக் கொண்டிருக்கும் திறன் உள்ளது.\nT3.4 ஒரு மேம்பட்ட தூரிகை உயர் திறன் மின் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு குறைந்த பராமரிப்பு பெல்ட் இயக்கி உள்ளது. மின்சார ஸ்கூட்டர் ஒரு அதிநவீன டிரைவ் ரயிலாக உள்ளது, இது ஸ்கூட்டர் கிட்டத்தட்ட சத்தத்தை உருவாக்கும் என்பதை உறுதி செய்கிறது.\nசிறப்பாக வடிவமைக்கப்பட்ட எஃகு குழாய் சட்டகம் பேட்டரி மையமாக அமைந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது, இதனால் ஈர்ப்பு மிக குறைந்த மையத்தில் உள்ளது. திறமையான, தூரிகை மின் மோட்டார் மற்றும் பராமரிப்பு இல்லாத பெல்ட் இயக்கி உயர் செயல்திறன் செயல்படுத்த. 120 கிலோ எடையுள்ள எடை மொத்த எடையும் நல்ல பயிற்சி மற்றும் விளையாட்டு கையாளுதல் ஆகியவற்றுக்கு உதவுகிறது. 114 nm ஒரு முறுக்கு கொண்டு, மின்சார ஸ்கூட்��ர் எந்த வேகத்தில் இருந்து ஈர்க்கக்கூடிய விரைவுபடுத்தல் வேகம் உள்ளது.\nலித்தியம்-பாலிமர் பேட்டரி ஓட்டுபவர்களின் பாணியைப் பொறுத்து 70 கிலோமீட்டர் தூரத்தை வழங்குகிறது. உள்ளமைக்கப்பட்ட சார்ஜருடன் எந்தவொரு நிலையான மின்வழங்களிடமும் சார்ஜ் செய்யலாம். இரண்டு மணி நேரம் கழித்து, பேட்டரி அதன் திறன் 85% ஆகும்.\n T3.4 முன் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் வட்டு பிரேக்குகள் வழங்கப்படுகிறது.\n T3.4 ஒரு கைனடிக் ஆற்றல் மீட்பு அமைப்பு (KERS) உள்ளது. பிரேக்கிங் செய்யும் போது, ​​மின் மோட்டார் ஒரு டைனமோ மற்றும் சக்தியாக செயல்படுகிறது பேட்டரிக்குத் திரும்பும். இந்த மீளுருவாக்கம் முறை ஆற்றல் சேமிக்கிறது மற்றும் வரம்பை அதிகரிக்கிறது. GO ஒப்பிடும்போது T2.4 GO T3.4 ஒரு பக்க நிலைப்பாடு, உயர் கற்றை மற்றும் உரிமம் தகடு விளக்கு ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:02:52Z", "digest": "sha1:JAGGDIVBQC3EWCLBOSPHBLSMMIEOH3UI", "length": 4832, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊன்றுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 06:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ennai-undakiya-en-devathi-devan/", "date_download": "2019-12-15T03:58:44Z", "digest": "sha1:OEZ7IMYPSCWVFZULIR37M6WPDER43OVW", "length": 3670, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ennai Undakiya En Devathi Devan Lyrics - Tamil & English", "raw_content": "\nஎன்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்\nஅவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2)\n1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்\nசத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்\nபரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்\nபரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே — என்னை\n2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்\nபலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்\nஆபத்துக் காலத்தில் அரணான கோட���டையும்\nகேடகமும் , துருகமும் பெலன் அவரே — என்னை\n3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே\nவார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் — என்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/car/139740-tata-tigor-amt-first-drive", "date_download": "2019-12-15T02:03:13Z", "digest": "sha1:LIJ65GIWPBKLYA5FMWRALVC2N4PWQHMG", "length": 5975, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2018 - இன்னும் பன்ச் வேண்டும்! | TATA Tigor AMT - First Drive - Motor Vikatan", "raw_content": "\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nஅலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்\nபவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்\n - எந்த டீசல் வேணும்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஃப்ரீ ஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்\nகார் மேலே செல்ல... அமிலங்கள் மூளைக்கு ஏறின\nகாற்றை மிரட்டிய காரின் உறுமல்\nடாக்ஸி கார்... எது வாங்குறதுனு குழப்பமா\nஸ்பீடு பிரேக்கரில் இப்போ குதிக்காது\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஏப்ரிலியா: ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் 125\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\nதெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்\nஃபர்ஸ்ட் டிரைவ் / டாடா டிகோர் AMT தொகுப்பு: தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31361/", "date_download": "2019-12-15T02:49:07Z", "digest": "sha1:ZDT4OJPWUXC6LFLKLA5PXRVE5UYXSQYV", "length": 9313, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்பெய்னின் சனத்தொகை நீண்ட இடைவெளியின் பின்னர் அதிகரித்துள்ளது – GTN", "raw_content": "\nஸ்பெய்னின் சனத்தொகை நீண்ட இடைவெளியின் பின்னர் அதிகரித்துள்ளது\nஸ்பெய்னின் சனத்தொகை நீண்ட இடைவெளியின் பின்னர் முதல் தடவையாக அதிகரித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டில் ஸ்பெய்னின் சனத்தொகை அதிகரித்துள்ளது.\nஸ்பெய்னிற்குள் அதிகளவிலான குடியேற்றக்காரர்கள் பிரவேசித்துள்ளமை சனத்தொகை அதிகரிப்பிற்கான ஏதுவாக அமைந்துள்ளது.\n2011ம் ஆண்டு முதல் ஸ்பெய்ன் சனத்தொகை வீழ்ச்சியையே தொடர்ந்தும் பதிவு செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரொமானியா, மொரக்கோ மற்றும் பிரித்தானிய குடியேற்றக்காரர்களே அதிகளவில் ஸ்பெய்னுக்குள் பிரவேசித்துள்ளனர்.\nTagspopulation spain இடைவெளி குடியேற்றக்காரர்கள் சனத்தொகை ஸ்பெய்ன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மயை பெற்றது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்…\nஉலகம் • பிரதான செய்திகள்\n2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு செய்யப்பட்டுள்ளார்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சீ முன்னிலை\nசோமாலியாவில் குறைந்தது இருபதாயிரம் குழந்தைகள் இறக்கும் அபாயம் –\nவியட்னாமின் முன்னணி இணைய செயற்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு December 14, 2019\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036509/pretty-nina-dobrev-makeup_online-game.html", "date_download": "2019-12-15T02:18:45Z", "digest": "sha1:AIAJZ5CWHBTXKF4X2EW2MKT623T756RQ", "length": 11809, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அழகான நினா Dobrev ஒப்பனை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு அழகான நினா Dobrev ஒப்பனை\nவிளையாட்டு விளையாட அழகான நினா Dobrev ஒப்பனை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அழகான நினா Dobrev ஒப்பனை\nஅனைத்து நாகரீகர்கள் மற்றும் எங்கள் புதிய பயன்பாடு போன்ற இளம் அழகானவர்கள். இங்கே நீங்கள் பின்னணி அடிப்படையில், நீங்கள் என்ன அது வேண்டும், அங்கு புரிந்து கொள்ள வேண்டும், பெண் படத்தை தேர்வு செய்ய முடியும். ஒருவேளை அது வேலை, அல்லது அதற்கு மாறாகவும், ஒரு காதல் தேதி ஒரு கண்டிப்பான பாணி என்ன கவனமாக இருங்கள், பின்னர் நீங்கள் வெற்றியடைவீர்கள். ஒரு நல்ல பொழுது போக்கு இல்லை கவனமாக இருங்கள், பின்னர் நீங்கள் வெற்றியடைவீர்கள். ஒரு நல்ல பொழுது போக்கு இல்லை . விளையாட்டு விளையாட அழகான நினா Dobrev ஒப்பனை ஆன்லைன்.\nவிளையாட்டு அழகான நினா Dobrev ஒப்பனை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அழகான நினா Dobrev ஒப்பனை சேர்க்கப்பட்டது: 22.05.2015\nவிளையாட்டு அளவு: 2.15 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.4 அவுட் 5 (15 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அழகான நினா Dobrev ஒப்பனை போன்ற விளையாட்டுகள்\nCA அன்பை சிகை அலங்காரங்கள்\nஇளவரசி ஐரீன் வசந்த நடைக்கு\nதாடி நிலையம் மணிக்கு அன்வர்\nகுழந்தை எம்மா முடி பராமரிப்பு\nநிறமாலை Wondergeist. சிகை அலங்காரங்கள்\nபெல்லா மற்றும் அலெக்ஸாண்ட்ரா - கார் மாதிரி\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nஅங்கேலா பேசி. கிரேட் தயாரிப்பிலும்\nCatty நோயிர். ரியல் ஒப்பனை\nமான்ஸ்டர் உயர். ரியல் தயாரிப்பிலும்\nவிளையாட்டு அழகான நினா Dobrev ஒப்பனை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அழகான நினா Dobrev ஒப்பனை பதித்துள்ளது:\nஅழகான நினா Dobrev ஒப்பனை\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அழகான நினா Dobrev ஒப்பனை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அழகான நினா Dobrev ஒப்பனை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அழகான நினா Dobrev ஒப்பனை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nCA அன்பை சிகை அலங்காரங்கள்\nஇளவரசி ஐரீன் வசந்த நடைக்கு\nதாடி நிலையம் மணிக்கு அன்வர்\nகுழந்தை எம்மா முடி பராமரிப்பு\nநிறமாலை Wondergeist. சிகை அலங்காரங்கள்\nபெல்லா மற்றும் அலெக்ஸாண்ட்ரா - கார் மாதிரி\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nஅங்கேலா பேசி. கிரேட் தயாரிப்பிலும்\nCatty நோயிர். ரியல் ஒப்பனை\nமான்ஸ்டர் உயர். ரியல் தயாரிப்பிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B?page=2", "date_download": "2019-12-15T02:46:19Z", "digest": "sha1:OV3EYXXHPCM6GS743TLUFVGJ6IBITXLV", "length": 8155, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nIND Vs WI : சென்னையில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி -அதிரடியைத் தொ...\nஉலக அழகி பட்டம் வென்றார் ஜமைக்கா\nமேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்குகிறது யானைகளுக்கான புத்துணர்வு முக...\n165 ஆண்டுகால பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் சென்னையில் இன்று இயக்கப்பட்டது\n165 ஆண்டு கால பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க ஆங்கிலேயர் காலத்து நீராவி எஞ்சின் சென்னையில் இன்று இயக்கப்பட்டது. 1855ம் ஆண்டு 132 குதி���ை திறன் கொண்ட இ.ஐ.ஆர் 21 ரக நீராவி எஞ்சின், இங்கிலாந்தில் தயாரிக்க...\nசட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருப்பார்-கெஜ்ரிவால்\nஅடுத்த ஆண்டு நடக்க உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித...\nரூ.100 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள்கள் பறிமுதல்\nடெல்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 100 கோடி ரூபாய் மதிப்பிலானபோதைப் பொருள்கள் பிடிபட்டதோடு, சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். போதை பொருள் தடுப்பு பிரி...\nகுழந்தையின் அழுகையைத் தடுக்க தாயின் வித்தியாச ஐடியா..\nஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வீட்டில் இல்லாத நேரங்களில், தன்னைத் தேடி ஏங்கி குழந்தை அழாமல் இருக்க, தன்னைப்போலவே உருவம் கொண்ட கட் அவுட்களை வீட்டில் வைத்துள்ளார். தனது ஒரு வயது மகனின் ஏக்கத...\nபுத்துணர்வு முகாமுக்கு செல்லும் யானைகள்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடைபெறும் புத்துணர்வு முகாமுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து யானைகள் அழைத்துச் செல்லப்பட்டன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் ...\nமகாராஷ்டிரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் -மக்கள் அச்சம்\nமகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இன்று காலை 5.22 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 3 புள்ள...\nடெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு\nடெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவிவருவதால், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ச...\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\n“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை\nகாஞ்சனா 4.. காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி..\nஉன் மூதாதையர் தினம் இன்று தெரியுமா உனக்கு...\nபெண் மருத்துவர் மீது காலணியால் தாக்குதல் - சக மருத்துவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/nottaa-movie-press-meet-news-2/", "date_download": "2019-12-15T02:22:19Z", "digest": "sha1:FZMZ3VQIP3O5PWE3V5T6PDN7JUPJGIL4", "length": 24134, "nlines": 123, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “நோட்டாவுக்காக மரண வெயிட்டிங்” – நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சுவாரசியமான பேச்சு..!", "raw_content": "\n“நோட்டாவுக்காக மரண வெயிட்டிங்” – நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சுவாரசியமான பேச்சு..\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் படம் ‘நோட்டா.’\nதெலுங்கில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த படங்களான ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ படங்களில் நாயகனாக நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தின் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.\nநாயகியாக மெஹ்ரீன் பிர்ஸாடா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சத்யராஜ், சன்சனா நடராஜன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.\nஇந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் நாயகன் விஜய் தேவரகொண்டா, நடிகர்கள் சத்யராஜ் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் சன்சனா, யாஷிகா, இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத் தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “அரிமா நம்பி’யில் கொஞ்ச நேரமே நான் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும்விதமாக நடிக்க வைத்து இயக்குநர் ஆனந்த் ஷங்கர் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தார். இதிலும் அதேபோல ஒரு கேரக்டரை கொடுத்துள்ளார்.\n‘மிலிட்டரி’ படத்திற்குப் பின் பல வருடங்கள் கழித்து அண்ணன் சத்யராஜுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவிடம் எனக்கு தெலுங்கு தெரியாதது போல கொஞ்ச நாள் ஏமாற்றினேன். அதன் பின் அவருக்கு உண்மை தெரியவந்தபோது செல்லமாக என்னை திட்டினார். இந்தப் படத்திற்கு தமிழில் அவரே அற்புதமாக டப்பிங் பேசியிருக்கிறார்..” என்றார்.\nநடிகர் நாசர் பேசும்போது, “இந்தப் படத்திற்காக ரொம்ப நாள் கழித்து ஒரு அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளேன். நடிப்பு என்கிற விஷயத்தை சுவைக்கின்ற படமாக இது இருக்கும்.\n‘இருமுகன்’ படத்தில் என்னை ரொம்பவும் மெதுவாக வசனங்களை பேச சொன்னார் இயக்குநர் ஆனந்த் சங்கர். இந்தப் படத்திலும் அப்படி ஏதாவது சொல்வாரோ என பயந்தேன்.. ஆனால் நான் நினைத்து வைத்தது போலவே இந்தப் படத்தில் பேச சொல்லிவிட்டார்.\nஇது அரசியல் படம் என்பதால் இதில் நாங்கள் அவ்வப்போது ஒரு காட்சியை படமாக்கி முடிக்கும்போதும் வெளியிலும் அதேபோல நிகழ்வு நடந்ததுதான் எங்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது…” என்றார்.\nஇந்த நிகழ்வில் நடிகை சன்சனா பேசும்போது, “குறும் படத்தில் நடித்துவிட்டு, அடுத்ததாக வெப் சீரிஸில் நடித்திருந்த என்னை எப்படியோ கண்டுபிடித்து இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார் ஆனந்த் சங்கர். அதேபோல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் என்னை நம்பியதற்கு நன்றி” என்றார்.\nஇசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசும்போது, “ஆனந்த் சங்கரை பொறுத்தவரை பாடல்களை குறைத்து பின்னணி இசையில் கவனம் செலுத்துவார். எனக்கும் அதே அலைவரிசை என்பதால் எளிதாக செட்டாகி விட்டோம்.\nஇந்தப் படத்தின் பின்னணி இசையை கவனிப்பவர்கள், இவர் வித்தியாசமான முயற்சிகளை பண்ணுவார் என்று என் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பார்கள். நாம் எதிர்கொண்ட, நம்மை பாதித்த விஷயங்களை இதில் ஆரம்பம் முதல் என்ட் கார்டுவரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்…” என்றார்.\nநடிகர் சத்யராஜ் பேசும்போது, “நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குநர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. ‘அமைதிப்படை’, ‘கோ’ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல இந்தப் படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.\nஎனக்கு பொதுவாகவே வேறு மொழியில் பேசி நடிப்பதுதான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக் கொண்டு ஈஸியாக பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஒருநாள் முழுவதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேச முடியவே இல்லை.\nஆனால் இந்தப் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவோ, அழகான தமிழ் உச்சரிப்புடன் வசனங்களை பேசியதுடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசுவது பார்த்து பிரமித்து போனேன். ரொம்ப நாளாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார் ஆனந்த் சங்கர்..” என்றார்.\nஇயக்குநர் ஆனந்த் சங்கர் பேசும்போது, “இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் தயாரானவுடன் நாயகனாக யார் என்கிற கேள்வி எழுந்தது.. காரணம் இதில் ஹீரோவைத் தவிர மற்றவர்களுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது.\nஅப்போதுதான் தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என கலக்கலான வெரைட்டியான படங்களின் மூலம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் தேவரகொண்டா உருவாகிக் கொண்டு இருந்தார்.\nதமிழ் ரசிகர்களும் சப் டைட்டிலுடன் அவரது படங்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர். ஏன் இவரையே தமிழ் பேச வைக்கக் கூடாது என முடிவு செய்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் சொன்னேன்.. அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் பச்சைக்கொடி காட்டவே விஜய் தேவரகொண்டாவை சந்தித்து கதை சொன்னேன்.\nமுதலில் அரைமணி நேரம் கதை சுருக்கத்தை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் அன்று மாலையே என்னை அழைத்து முழுக்கதையும் சொல்லுங்கள் என கூறியபோதே இந்தப் படத்தின் கதாநாயகன் இருக்கையில் அவர் அமர்ந்துவிட்டார்.\nமொழி தெரியாத ஹீரோ என்பதால் வசனங்களை எதுவும் அவர் மாற்ற சொல்லாமல் நடித்து எனக்கு வசதியாக இருந்தது. படத்தில் அவரது தமிழ் உச்சரிப்பு எந்தவித மாறுபாடும் கண்டு பிடிக்க முடியாதவாறு அவ்வளவு நேச்சுரலாக இருக்கிறது.\nஅதேபோல சத்யராஜ் சாரும் முதலில் தயங்கினார். ஆனால் கதை கேட்டதும் டபுள் ஒகே சொல்லிவிட்டார். கதாநாயகியாக நடித்துள்ள மெஹ்ரீன் பிர்ஸாடாவை படம் வெளியான பின் யாரந்த பொண்ணு என நிச்சயம் கேட்பார்கள். அதேபோல ‘அருவி’ படம் பார்த்துவிட்டு அதன் ட்ரெய்லரை பார்த்ததுமே எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தாதான் இந்தப் படத்திற்கும் எடிட்டர் என முடிவுசெய்துவிட்டேன்.. ட்ரெய்லருக்குக்கூட நான் ஐடியா எதுவும் கொடுக்கவில்லை.. அவர் போக்கிலேயே விட்டுவிட்டேன்.\nஇசையமைப்பாளர் சாம் சி.எஸ் இங்கிருந்தபடியே மாசிடோனியாவில் உள்ள 72 இசைக் கலைஞர்களை வைத்து வீடியோ ஸ்கிரீன் மூலமாக பின்னணி இசை அமைத்து அதிர வைத்துள்ளார். இரண்டு த்ரில்லர் படங்கள் இயக்கியிருந்தாலும் இது போ���்ற ட்ராமா பாணி படம் இயக்குவதுதான் எனக்கு பிடிக்கும். அதனால்தான் 48 நாட்களிலேயே இந்தப் படத்தை என்னால் எளிதாக முடிக்க முடிந்தது…” என்றார்.\nநாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், ‘எண்ணித் துணிக கருமம்’ என்கிற திருக்குறளை திரும்பத் திரும்ப மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன்.\nஇயக்குநர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப் படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி ‘மரண வெயிட்டிங்’ என கமெண்ட் போடப்பட்டு இருந்தது. அதேபோல நானும் இந்தப் படத்திற்காக மரண வெயிட்டிங். இந்தப் படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை…” என்றவர் திருக்குறள் ஒன்றை அழகாக சொல்லி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.\nஇந்தப் படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.\nactor vijay devarakonda actress sansana natarajan actress yashika anandh director anandh shankar nottaa movie slider இயக்குநர் ஆனந்த் சங்கர் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை சன்சனா நடராஜன் நடிகை யாஷிகா ஆனந்த் நோட்டா திரைப்படம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்\nPrevious Post'சண்டக்கோழி-2' படத்தின் டிரெயிலர்.. Next Postசுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் பேயில்லாத பேய்ப் படம் ‘இருட்டு’..\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திர��ல்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/99773-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95.html", "date_download": "2019-12-15T03:05:27Z", "digest": "sha1:5YNPJFYOVLQDOIU5KVGD7HTIXIQEPELL", "length": 41936, "nlines": 384, "source_domain": "dhinasari.com", "title": "தியாகச் சிறைகள் பேசும் கதைகள்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஉருவாகின்றன, மூன்று மத்திய சம்ஸ்கிருத பல்கலைக் கழகங்கள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடி-20: தொடரை கைப்பற்றியது இந்தியா\nபடிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nசாத்தூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை அதிமுக கிளைச் செயலர் உட்பட 7 பேர்…\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\nராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை \nஉள்ளாட்சித் ��ேர்தலுக்குத் தடை இல்லை; ஆனால்.. : உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு\nதாலிக்கயிறை யாருக்கு கட்ட.. குழப்பத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்ட இளைஞர்\nஉருவாகின்றன, மூன்று மத்திய சம்ஸ்கிருத பல்கலைக் கழகங்கள்\nடி-20: தொடரை கைப்பற்றியது இந்தியா\nபடிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி\nஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nபரங்கிமலையில் ரூ.6 கோடியில் புதிய நடை மேம்பாலம்\nராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை \nமூக்கறுந்த சூர்பனகையாய் திமுக நிலை: அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\nவாய்ச்சொல்லில் வீரரடி’ ஸ்டாலினுக்கு பொருந்தும் வரிகள்: அமைச்சர் ஜெயக்குமார்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசனிக்கிழமை பெருமாள் தரிசனம் ஏன்\nசபரிமலை பற்றி இத்தனை விஷயம் இருக்கா\nதிருவண்ணாமலையில் அரோகரா கோஷம் முழங்க… ஏற்றப்பட்டது மகாதீபம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.12- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்\nதிரைப்பட அரங்கம் முன்பு தற்கொலைக்கு முயற்சி\nவலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்\n தியாகச் சிறைகள் பேசும் கதைகள்\nஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைஉரத்த சிந்தனை\nதியாகச் சிறைகள் பேசும் கதைகள்\nசென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 11/12/2019 3:33 PM 0\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது\nதிரைப்பட அரங்கம் முன்பு தற்கொலைக்கு முயற்சி\nஊழியரின் திடீர் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nநடிகை நயன்தாரா திருச்செந்தூர் முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார்\nவலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்\nஅஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வந்தனர். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்தார். இதே போல அங்குள்ள முன்னணி நடிகை ஒருவர் அஜித் நடிகையாக நடிப்பார் என்று கூறப்பட்டது.\nபடிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி\nபாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்\nமகாகவி பாரதியார் பிறந்த நாள் சிந்தனைகள்\nமனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள பத்துக் கட்டளைகளை.\nன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்... என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா\nஅறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’ என்ன நாசவேலை நடக்குது பாருங்க..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 09/12/2019 4:06 PM 0\nஇந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன் வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.\nஉருவாகின்றன, மூன்று மத்திய சம்ஸ்கிருத பல்கலைக் கழகங்கள்\nஇந்தியா தினசரி செய்திகள் - 12/12/2019 10:55 AM 0\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்தார்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.92, ஆகவும், டீசல் விலை...\nடி-20: தொடரை கைப்பற்றியது இந்தியா\nமூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி யில் 67 ர��் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.\nபடிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி\nபாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nகோத்ரா ரயில் எரிப்புக்குப் பிந்தைய கலவரங்கள், திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு ஆணையம் நற்சான்று\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி\nமசோதா நிறைவேற்றப் பட்டதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\n செங்கோட்டை ஸ்ரீராம் - 11/12/2019 9:13 PM 0\nபொதுவாக, எந்த ஒரு பிரச்னையையுமே தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் சினிமாஸ்கோப்பில் பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கும் குழப்பவாதி கமல், இந்தப் பிரச்னை குறித்தும் அவ்வாறே ஏதோ உளறித் தள்ளியிருக்கிறார்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதை அடுத்து, குடியுரிமை திருத்த சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது.\nமோடி அரசின் கீழ் 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது: அமித் ஷா\nநரேந்திர மோடி தலைமையிலான தேஜகூட்டணி அரசாங்கம் 2014 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 566 முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.\nரோஹிங்கியாக்களை ஏன் இந்தியா ஏற்கவில்லை: அமித் ஷா கூறிய அந்த விளக்கம்\nஇதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளக்கம் அளித்த போது, இந்தியாவில் ரோஹிங்கியாக்களை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தினார். ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்கு வந்தவர்கள் என்பதால் இந்த மசோதா குறித்து பேசப்ப��ும்போது இது தேவையற்றது என்றார்.\nஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமானில் உள்ள தியாகச் சிறைகளை தரிசித்து வர வேண்டும். அப்போதுதான் அன்று பலர் செய்த தியாகத்தின் பலனாகப் பெற்ற சுதந்திரத்தை இன்று போற்றி பாதுகாக்கும் ஊக்கம் பிறக்கும். அது ஒன்றே அந்த தியாகச் சீலர்களுக்கு நாம் அர்ப்பணிக்ககூடிய அஞ்சலியாக இருக்கும்.\nஅந்தமான் நிகோபார், போர்ட்பிளேயர் தீவுகளில் இருக்கும் புகழ் பெற்ற சிறைச்சாலைகள் ‘செல்லுலார் சிறைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை இந்திய சுதந்திர வீரர்களின் தியாகத்திற்கு மௌன சாட்சியாக நிற்கின்றன.\n‘காணொலிக் காட்சி’ மூலம் தற்போது பார்வையாளர்கள் அந்நாட்களின் அடக்குமுறைகளையும் அமர வீரர்களின் உயிர்த் தியாகங்களையும் காண முடிகிறது. அமர வீரர்கள் தங்கள் உயரைத் துறந்த இவ்விடங்களைக் காண்கையில் யாராயிருந்தாலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாது.\nஇந்த செல்லுலார் சிறைகளையே ‘காலா பானி’ -‘கருப்புத் தண்ணீர்’ என்றழைப்பர். பாரத மாதாவின் அடிமைத் தளையை உடைத்தெறியும் மகத்தான யாகத்தில் சமித்துகளாக தம்மை ஆத்மார்ப்பணம் செய்து கொண்ட பாரத் தாயின் அன்புக் குழந்தைகளை கொடுமையாளர்களான பிரிட்டிஷார் அநேக சித்திரவதைகளுக்கு உட்படுத்தியது இச்சிறைகளிலேதான்.\n1857 ல் நிகழ்ந்த முதல் சுதந்திர போராட்டமான சிப்பாய்க் கலகத்தில் தொடங்கி பிரிட்டிஷ்கார்கள் சுதந்திர வீரர்களை அந்தமான் தீவுகளில் சிறை வைத்தனர்.\nஅந்தமானில் சிறைப்படுத்திய நம் சுதந்திர வீரர்களை கட்டடம் கட்டுவதற்கும், செல்லுலார் சிறை அறைகள் கட்டுவதற்கும், படகுத் துறைகள் நிர்மாணத்திற்கும் உபயோகப்படுத்திக் கொண்டனர். அவ்வேலைகளைச் செய்து செய்தே பலரின் இன்னுயிர் பிரிந்தது.\nபாரத சுதந்திர போராட்டம் தீவிர வடிவமெடுத்ததால் அந்தமானுக்கு அனுப்பப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. அச்சூழலில் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலை தேவை என்று எண்ணிய பிரிட்டிஷ் அரசு 1896 மற்றும் 1906 ஆண்டுகளுக்கு இடையில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் செல்லுலார் சிறைகளின் நிர்மாணத்தை பூர்த்தி செய்தது. அதற்குத் தேவையான கற்களை பர்மாவிலிருந்து தருவித்தார்கள்.\nவெளி உலகோடு தொடர்பில்லாத இந்தச் சிறைகளில்தான் விடுதலைப் போராட்ட வீரர்��ள் தண்டனை அனுபவித்தனர். தற்போது இது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு ஞாபகச் சின்னமாக விளங்குகிறது.\nசெல்லுலார் சிறைச்சாலையில் 7 பிரிவுகளும் 9 மாடிகளும் 693 கைதிகளின் அறைகளும், அவற்றின் நடுவில் கண்காணிப்புப் கூண்டுகளும் உள்ளன. ஒரு அறையில் ஒருவரையே தனியாக அடைத்து வைத்தார்கள். மற்ற கைதிகளை பார்ப்பதற்கோ பேசுவதற்கோ வழி கிடையாது. இக்காரணத்தால்தான் இதற்கு செல்லுலார் சிறைகள் என்று பெயர் ஏற்பட்டது.\nஇந்த சிற்றறைச் சிறைகளில் தண்டனை அனுபவித்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் சிறைச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. பாபுராவ் சாவர்க்கர், விநாயக தாமோதர் சாவர்க்கர் என்ற சகோதர்கள் இதே சிறைகளில் வெவ்வேறு அறைகளில் அடைபட்டிருந்தனர். ஒருவரைப் பற்றி ஒருவர் அறிய முடியாத நிலை. 1868 மார்ச்சில் 238 பேர் தப்பி ஓட முயற்சித்து பிடிபடவே அவர்களுள் 87 பேரைத் தூக்கிலிட்டனர்.\n1930ல் கைதிகளாயிருந்த வீரர்கள் தங்கள் மேல் நடத்தப்படும் அடக்குமுறையை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுள் சர்தார் பகத் சிங்கின் தொண்டர் மஹாவீர் சிங், பிரிட்டிஷ் காரர்களின் மனிதத் தன்மையற்ற கொடுமையை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கையில் பலவந்தமாக அவருக்கு வாயில் பால் ஊற்றி அது பொறையேறி நுரையீரலுக்குச் சென்று துர்மரணமடைந்தார். அவரது பூத உடலை பாறையோடு சேர்த்துக் கட்டி சமுத்திரத்தில் தள்ளி விட்டார்கள். அதை பற்றி பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதால் 1937ல் அங்கிருந்தவர்களை விடுவித்து விட்டனர்.\n1942ல் ஜப்பானிய படை அந்தமான் தீவுகளைக் கைபற்றிக் கொண்டு, பிரிட்டிஷ் காரர்களை துரத்திப் பிடித்து அதே செல்லுலார் சிறைகளில் அடைத்து வைத்தனர். அந்த சமயத்தில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அங்கு சென்றார்.\n1945ல் இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் பிரிட்டிஷ்காரர்கள் மீண்டும் இச்சிறைகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வந்தபின் இதிலிருந்த இரண்டு பிரிவுகளை இடித்து விட்டனர். சுதந்திர போராட்ட சின்னங்களை இடிப்பது சரியல்ல என்று எதிர்ப்பு வெளிப்படவே, இந்திய அரசாங்கம் 1969ல் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது. 2006 மார்ச் 10 ஆம் தேதி இந்த சிறைச் சாலையின் 100 வது ஆண்டு நிறைவாக இந்திய அரசு இந்த சிறைச் சாலையி���் தண்டனை அனுபவித்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுகளை கௌரவித்தது.\nஇன்றைய இளம் தலைமுறையினர் அந்தமான் தீவுகளை சுற்றுலாத் தலமாக எண்ணிச் சுற்றி வருகின்றனர். இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தத்தினால்தான் நமக்கு இந்த பொழுதுபோக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தேசப் பற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஆகஸ்டு 15, 2019 அன்று எழுபத்து மூன்றாவது சுதந்திர தினத்தில் அந்தமானின் அமர வீரர்களை நினைத்து அஞ்சலி செலுத்துவதை நமது கடமையாக உணர வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஇன்னிக்கு உபவாசம் (ஏகாதசி) நமக்கு மட்டும்தானா\nNext articleஎட்டணாவுக்கு வெற்றிலை, சீவல் வாங்கி வந்து, வாசற்படியிலே உட்கார்ந்திருக்கிற கிழவர் கிட்டே கொடு\nபஞ்சாங்கம் டிச.12- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 12/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய உணவு: எள் ரசம்\nநெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க… ‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்\nவெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி\nகாய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து… உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.\nஆரோக்கிய சமையல்: கீரை வேர்கடலை உசிலி\nவாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து, கீரையை சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவி இறக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபடிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி\nபாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\nபொதுவாக, எந்த ஒரு பிரச்னையையுமே தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் சினிமாஸ்கோப்பில் பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கும் குழப்பவாதி கமல், இந்தப் பிரச்னை குறித்தும் அவ்வாறே ஏதோ உளறித் தள்ளியிருக்கிறார்.\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 11/12/2019 9:13 PM 0\n இனி பழைய போன்களில் வாட்ஸ் அப் இல்லை\nஅதே போன்று வின்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த முடியாது.\nமுதல்முறையாக குளுகுளு வசதியில் பயணிகள் ரயில்; ஜனவரி முதல் இயக்கம்.\nஇந்தியாவில் குறைந்த தூரத்தில் இயக்கப்படவுள்ள முதல் ஏசி பயணிகள் ரயில் தற்போது மும்பையில் உள்ள குர்லா கார் ஷெட்டிற்கு வந்துள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/tag/big-boss-season-3-watch-online/", "date_download": "2019-12-15T03:06:30Z", "digest": "sha1:WUTAWMD5YMTXNOFOUEYXF7VSXLRXCYHO", "length": 4456, "nlines": 48, "source_domain": "sakertoknow.in", "title": "big boss season 3 watch online – SAKERTOKNOW big boss season 3 watch online – SAKERTOKNOW", "raw_content": "\nBigboss Season 3 Day 32 “சேரனை அசிங்கப்படுத்திய மீரா”\nவீட்டில் உள்ள அநேகமானோர்க்கு மீரா மீது கடும் வெறுப்பு ஏற்பட்டுஉள்ளது.\nஇந்த வெறுப்பானது இந்த வாரம் Eviction போது கமல் முன்னிலையில் வெளிவரகூடும் என்று எதிர்பார்க்க படுகிறது. Continue reading →\nநாட்டாமை, லோஸ்லியாவை வெயிலில் கட்டி போட்டதால் கொந்தளித்தார் கவின்.\nகட்டிபோடத்துக்கு காரணம் லோஸ்லியா நாட்டாமை சொம்பை திருடியது தான்..\nநாட்டாமை வேலையை சரியாக செய்யவேண்டும் என்ற சேரனின் எண்ணம் பலருக்கும் புரியாமல் போனதே குழப்பத்திற்கு காரணமாக உள்ளது. Continue reading →\nBigBoss Season 3 Day 30 – “வீட்டை இரண்டு குழுவாக பிரித்த Task”\nஇன்று வீட்டில் இருப்பவர்களை இரு குழுவினராக பிரித்து, இரு வேறு கிராம மக்களாக இருக்கும்படி Task கொடுக்கப்பட்டது.\nமிகவும் கலகலப்பாக சென்ற Task இல், மீராவுக்கு சேரனுக்கும் இடையில் வழக்கம் போல் மோதல் ஏற்பட்டது. Continue reading →\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/08/09/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-90/", "date_download": "2019-12-15T03:10:51Z", "digest": "sha1:HARZRHLQCAN55VI3IXYNJ4NZFRPTLUHK", "length": 52869, "nlines": 89, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர் குழு ஆகஸ்ட் 9, 2013\nதமது 80களில் இருக்கும் பாட்டிமார்களில், கணனிகளை இயக்கித் தம் குடும்பத்துடன் தொடர்பு கொள்ளத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் நமக்குத் தெரியும். இத்தகையாரில், அமெரிக்காவாழ் பாட்டிமார்கள் ஒரு சிறு புரட்சியைச் செய்து கொண்டிருக்கிறார்களாம். எகிப்திலிருந்து வெளி நாடுகளுக்குப் போய் அங்கு குடியேறி இருக்கும் எகிப்தியப் பாட்டிகள், கணனிகள் வழியே தம் பேரன், பேத்தி��ளுடன் தொடர்பு கொண்டு அவர்களை இஸ்லாமியக் கொடுங்கோலாட்சியை, அடக்கு முறையை எகிப்து மக்கள் மீது திணிக்க முயலும் மொஹம்மது மார்ஸி என்னும் முன்னாள் எகிப்திய அதிபரின் ஆட்சியை எதிர்த்துப் போராடச் சொல்லி ஊக்குவிக்கின்றனராம். பெண்களில் பல தலமுறையினர் இப்படி அனைத்து மத அடக்குமுறைகளை எதிர்த்துக் கொடி உயர்த்தினால் உலகில் மதம் சார்ந்த பழமை வாதத்தை ஒழித்துக் கட்டி, சுதந்திர சிந்தனையை உயர்த்தி விட முடியும். எகிப்திய பாட்டிகளிலேயே மிகப் பழமையும், பெண்ணடிமைத்தனத்தைத் தொடரும் இஸ்லாமியத் தீவிர வாதத்தையும் கட்டிக் கொண்டு மாரடிக்கும் பலர் இருப்பார்கள். அவர்களைக் கடவுள்தான் காப்பாற்ற முடியும். மனிதர்களை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும், சிந்தித்துச் செயல்பட முற்பட்டால் போதும். இந்த கணனிப் பயிற்சி உள்ள எகிப்தியப் பாட்டிகளை நாம் வாழ்த்த வேண்டும்.\nநார்வேயை சேர்ந்த பெண்மணிக்கு பதினாறு மாதம் கடுங்காவல் தண்டனையை துபாய் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. வேலை விஷயமாக மார்ச் மாதம் துபாய் வந்திருக்கிறார். உடன் பணியாற்றுபவரின் பாலியல் வல்லுறவில் இருந்து தப்பியோடி உதவி கேட்டிருக்கிறார். மது அருந்தியதற்காக ஜெயிலில் போட்டுவிட்டார்கள். ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அன்னிய நாட்டினர் கம்பி எண்ணுவது இதற்கு முன்பும் பல முறை தொடர்ந்து நடந்திருக்கிறது. 2010ல் பொது இடத்தில் முத்தம் கொடுத்ததற்காக இங்கிலாந்து ஜோடியை உள்ளே தள்ளினார்கள்.\nதுபாயின் நீதியுடைய அழகு. திருஷ்டிதான் சுற்றிப் போடவேண்டும். இந்தச் சட்டத்தைத்தான் உலகம் முழுதும் நிறுவ வேண்டும் என்று ஒரு கூட்டம் துப்பாக்கி தூக்கி இதர உலகமக்களோடு யுத்தத்துக்குப் போகிறார்கள்.\nகாலையில் அலுவலுக்கு செல்கிறார் மிட்ச். எல்லா சிப்பந்திகளையும் சந்திப்பிற்காக அழைக்கிறது நிர்வாகம். அப்பொழுதே வயிற்றுக்குள் ஏதோ அசூயை கலந்த கலக்கம் தருகிறது மனது. அச்சுப் பதிப்பு திவாலாகிவிட்டது. அனைவரையும் வீட்டிற்கு அனுப்பப் போகிறார்கள். ஏற்கனவே பார்த்த வேலை பறிபோய்விட்டது. அடுத்த வேளை சோற்றிற்காகவாவது ஏதாவது செய்ய வேண்டும். பேனாவோ கணிவிசைப்பொறியோ பிடிக்கும் நிருபர் களத்தில் இறங்குகிறார். சீனாவின் விலைமாதர்களின் வாழ்க்கையை புத்தகமாக எழுதி இருக்கிறார். அவர்களின��� நிர்ப்பந்தத்திற்கான காரணங்களையும் தொழிலுக்குள் திணிக்கப்பட்ட சமூக சூழ்நிலைகளையும் ஒவ்வொருவராக பேட்டி எடுத்து நமக்கு எடுத்துரைக்கிறார்.\nஉலகின் மிகப்பெரிய சூதாட்ட மையங்களைக் கொண்டது சீனாவின் மெகாவ் நகரம். அமெரிக்காவின் லாஸ் வேகாஸை விட பன்மடங்கு பணம் புழலும் இடம். அங்கே மங்கோலியப் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக்கப்படுவது எப்படி என்பதை ஆராய்கிறார். இரத்தத்தைக் காண்பதினாலோ இறப்புகளை சந்திப்பதினாலோ மருத்துவருக்கு எந்தவித சலனங்களும் தோன்றுவதில்லை. செய்தியாளர்களுக்கும் அவ்வாறே இந்த மாதிரி அவலங்களை துப்பறிந்து அருகில் இருந்து பார்த்து உள்ளதை உள்ளவாறே எழுதும்போது மனக்கிலேசங்கள் எழுந்தாலும் அவற்றை அமுக்கி பயணிப்பதையும் பதிவு செய்கிறார்.\nமங்கோலியப் பெண்கள் சீனாவிற்குள் கடத்தப்பட்டு வன்முறைக்குள்ளாவதை பதிவு செய்யும் அவருடைய புத்தகத்தின் சில பகுதிகளை சலோன் பகிர்ந்திருக்கிறது:\nஊரெல்லாம் எட்வர்டு ஸ்னோடென் பேச்சாக இருக்கிறது. ஜூலியன் அஸாஞ்ச் கூடச் செய்திகளில் நிறைய அடிபடுகிறார். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட இன்னும் தைரியமாகச் செயல்பட்ட ஹெர்வே ஃபால்சியானி (Hervé Falciani) குறித்து ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.\nஸ்விஸ் வங்கிகளில் பணத்தைப் பதுக்குவோரின் பட்டியலை ஹெர்வே வெளியிட்டிருக்கிறார். ஒருவர், இருவரல்ல… நூற்றி முப்பதாயிரம் பெரும்பணக்காரர்களின், கொடுங்கோலர்களின் , மாஃபியாக்காரர்களின், மேலும் அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கு வழக்குகளை அனைவரின் முன் வைக்கிறார். அவர் வேலைபார்த்த எச்.எஸ்.பி.சி. (HSBC) நிறுவனம் எவரெவரின் கருப்பு பணத்தைப் பாதுகாத்தது என்பதை 2008லேயே சொல்கிறார்.\nஇவ்வளவு ஆதாரங்களும், பெயர்களும், தகவல்களும் கிடைத்திருந்தாலும், ஐந்தாண்டுகள் கழித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கருப்பை வெள்ளையாக்கிய வங்கியர்களும், ஊழல் பணத்தை அயல்நாட்டில் சேமித்தவர்களும் அடையாளங் காட்டப்பட்டும் சுதந்திரமாகத் தங்கள செய்கைகளைத் தொடர்கிறார்கள். ஆனால், நிறுவன ரகசியங்களைப் பாதுகாக்காத குற்றத்திற்காக ஹெர்வே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்.\nவருடந்தோறும் சிறந்த ஆங்கில இலக்கியத்திற்காகத்தான் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இது பொது அறிவு. அதுவே ஒரு ப��னைகதை என்று பல எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். பரிசுக்குப் போட்டியிடத் தகுதி பெற அந்நாவலை எழுதியவர் (முந்நாளில் இங்கிலாந்தால் அரசாளப்பட்ட நாடுகளின் கூட்டணியான) காமன்வெல்த் என்கிற அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். உலகமெங்குமே விருது என்றாலே விவகாரம் என்று மற்றொரு பெயர் இருக்கும். இந்த விருதுக்கு விவகாரம் என்றே பெயர் வைத்திருக்கலாம்.\nஇந்த விருதளிப்புக்குப் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில், வருடாவருடம் தோன்றும் பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த முறை ஏழு நாட்டு எழுத்தாளர்களைப் பரிந்துரையில் இணைத்திருக்கிறார்கள். முன்மொழியப்பட்டுள்ள பதின்மூன்று பேரில் ஏழு பெண்கள் இருக்கிறார்கள்.\nஅப்படி என்னதான் சிக்கல்கள் இதுவரை எழுந்துள்ளன\ni) 1996ல் நடுவர் குழுவில் இருந்தவர் ஏ.எல். கென்னடி. புக்கர் விருதை ”கூனல் குப்பைக் கூளம்” என வருணிக்கிறார். ஏன் என்றதற்கு, “விருதைத் தேர்ந்தெடுப்பதில் நேர்மையில்லை. யாருக்கு யாரைத் தெரியும்… எவர் எவருடன் படுக்கிறார்… யாருக்கு எவர் போதை மருந்தை தருவிக்கிறார்… எவருக்கு எவர் மணமுடிக்கப்பட்டுள்ளார்… யாருடைய முறை என்று பார்த்து தருகிறார்கள். நான் மட்டும்தான் முன்னூறு நாவல்களைப் படித்தேன்,” என காட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.\nii) இந்தியாவின் அருந்ததி ராய்க்கு “The God of Small Things” (சின்ன விஷயங்களின் கடவுள்) நூலிற்குக் கூடப் புக்கர் விருது கிடைத்தது. அதற்கு முந்தைய வருட நடுவர் குழாமின் தலைவராக இருந்த கார்மென் இந்தப் புனைவை “குமட்டல்” என்று விமர்சிக்கிறார். ”இது வளவளாவென்று போலிப் பச்சாதாபம் புகுத்தப்பட்ட, கையில் ஒட்டிக் கொள்ளும் பாயாசம். பரிந்துரைப் பட்டியலிலேயே இதற்கு இடமில்லை” என்கிறார்.\nPrevious Previous post: கொர்த்தாஸாருடன் பாண்டியாடுதல் – அவரது சிறுகதைகளுக்கு ஒரு சிறு அறிமுகம்\nNext Next post: கவிதைகள் – எம்.ராஜா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ��-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அ���ுண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 ��ிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-12-15T02:38:44Z", "digest": "sha1:23HVWLLBEYSLPMCC3XOBD4VPPOOT4HLB", "length": 5447, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி வீக் (அமெரிக்க இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தி வீக் (அமெரிக்க இதழ்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய இதழைப் பற்றி அறிய, தி வீக் (இந்திய இதழ்) கட்டுரையைப் பார்க்கவும்\nதி வீக் (The Week) அமெரிக்காவில் வெளியாகும் ஓர் வார இதழ். இது ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), ஆஸ்திரேயா ஆகிய நாடுகளுக்கு ஏற்ப மூன்று பதிப்புகளாக வெளியாகிறது. அரசியல், பொருளாதாரம், வியாபாரம் ஆகியனவற்றுடன் அறிவியல், கலை தொடர்பான செய்திகளும் இடம் பெறுகின்றன.\nதி வீக் — ஆத்திரேலியப் பதிப்பு (ஆங்கிலத்தில்)\nதி வீக் — ஐக்கிய இராச்சிய���் பதிப்பு (ஆங்கிலத்தில்)\nதி வீக் — அமெரிக்கப் பதிப்பு (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2016, 01:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/dec/03/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3296734.html", "date_download": "2019-12-15T03:02:12Z", "digest": "sha1:DVTH32N6ARPKEGXWQ5NUXZ2XR6I3PJJZ", "length": 7754, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy DIN | Published on : 03rd December 2019 11:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டியில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.\nகோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த தமிழ்செல்வி - பூல்துரை தம்பதி மகள் வினோதினி (20). இவருக்கும், இடைச்செவலைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் விக்னேஸ்குமாருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்குப் பின் விக்னேஷ்குமாா் துபைக்கு சென்றுவிட்டாராம்.\nவினோதினி, வீரவாஞ்சி நகரில் உள்ள பெற்றோருடன் இருந்து கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தாராம்.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை வினோதினி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.\nதகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.\nதிருமணமாகி ஓராண்டு ஆவதால், கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். மேலும் இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சும���தா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/09/24-200.html", "date_download": "2019-12-15T02:32:20Z", "digest": "sha1:HAUGU7YOE5W6QO236ZZBWH7GUF6II3BI", "length": 4974, "nlines": 32, "source_domain": "www.weligamanews.com", "title": "எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய வாய்ப்பு. ~ Weligama News", "raw_content": "\nஎதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய வாய்ப்பு.\nஎதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தென், சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லி மீட்டர்\nவரையில் கடும் மழை பொழிய கூடும் வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nஇதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் மழை பெய்யும் வேளைகளில் ஆங்காங்கே இடிமுழக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதால் மின் உபகரணங்களை பயன்படுத்துதல் மற்றும் வயல் நிலங்களில் தொழிலில் ஈடுபடுதல், மரங்களுக்கு அருகில் ஒதுங்கியிருந்தல் ஆகிய நடவடிக்கைகளில் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெ��ிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49073-in-2018-district-collector-vinay-has-announced-two-months-of-celebration-anniversary-of-kurinji-flower.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T02:00:46Z", "digest": "sha1:HVSPZWBMWVSNAFYMVXMHDRQ6R3NEC63P", "length": 11183, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது குறிஞ்சி விழா ஆண்டு - களைகட்டுகிறது கொண்டாட்டம் | In 2018, District collector Vinay has announced two months of celebration anniversary of Kurinji Flower", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇது குறிஞ்சி விழா ஆண்டு - களைகட்டுகிறது கொண்டாட்டம்\n12 வருடங்களுக்கு ஒருமுறை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கும் நிகழ்வை முன்னிட்டு, 2018 ஆம் ஆண்டை, குறிஞ்சி விழா ஆண்டாக இரண்டு மாதங்கள் கொண்டாட மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள், பலநூறு ஏக்கர் கணக்கில் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூத்து குலுங்கியுள்ளது. இதனை முன்னிட்டு இந்த ஆண்டை குறிஞ்சி விழா ஆண்டாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்தார்.\nகொடைக்கானல் மலைப்பகுதிகளில் குறிஞ்சி பூத்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர், பின்னர் தன்னார்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்தாலோசனைக்கு பின்னர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும், 2018 ஆம் ஆண்டில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பூத்து குலுங்கியுள்ள பகுதிகளை சிறப்பாக புகைப்படம் எடுத்து, அதனை இரண்டு மாதங்கள், புகைப்பட கண்காட்சியாக பிரையண்ட் பூங்காவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், பள்ளி மாணவ மாணவிகளை குறிஞ்சி பூத்துள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்று, அந்த பூவின் மகத்துவத்தை எடுத்துரைக்க திட்டமிட்டிருப்பதாகவும், கூறினார்.\nமேலும் குறிஞ்சி சுற்றுலாவை இரண்டு மாதங்கள் ஏற்படுத்தி, சுற்றுலாப் பயணிகளை, கொடைக்கானல் நோக்கி ஈர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். இந்த திட்டங்கள் கொடைக்கானல் வாழ் மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுணிபைகளை பயன்படுத்த வேண்டும் : நீதிபதி செல்வம்\nகவிழ்ந்த லாரி - 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொடைக்கானல் போட் கிளப்பை பூட்டி, சீல் வைக்க உத்தரவு\nகேரட் விலை கடுமையாக வீழ்ச்சி - கொடைக்கானல் விவசாயிகள் வேதனை\nமழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை\nகொடைக்கானல் அருகே போலி பெண் மருத்துவர் கைது\nகீழடியில் மட்டுமல்ல, கொடைக்கானலிலும் கொட்டிக் கிடக்கும் வரலாற்றுச் சுவடுகள்\n107 வயதிலும் இளமையுடன் இருக்கும் ஆரோக்கிய மனிதர்\n’பிறந்த குழந்தையுடன் கொடைக்கானல் டூர்’: மருத்துவமனையில் போதை கணவன் கைது\nகொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு\nகொடைக்கானல், மதுரையில் கனமழை : விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nRelated Tags : Kurinji Flower , குறிஞ்சி , நீலக்குறிஞ்சி மலர் , குறிஞ்சி மலர் , Celebration anniversary , கொடைக்கானல்\nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nகந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது\nஅழகான இரு வெங்காயத் தோடுகள் - மனைவிக்கு அக்ஷய் குமார் தந்த விநோத பரிசு\nபடிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுணிபைகளை பயன்படுத்த வேண்டும் : நீதிபதி செல்வம்\nகவிழ்ந்த லாரி - 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/India+vs+Pakistan+match/1", "date_download": "2019-12-15T03:30:42Z", "digest": "sha1:3ZBBTQVL6S4XZVD7UQNOGURXISLJQIAG", "length": 10038, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | India vs Pakistan match", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\nமந்தநிலையால் ‘ஐசியு’வை நோக்கி இந்திய பொருளாதாரம் - அரவிந்த் சுப்ரமணியன் விமர்சனம்\nஐபி��ல் ஏலத்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..\nஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி\n15 ஆண்டுகளாக போராடிய இராணுவம்.. ஒரு வழியாக வாங்கிக் கொடுத்த அரசு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்\nசூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் முதல் பிரிட்டன் பிரதமராகும் போரிஸ் வரை #TopNews\n - எப்போது அணிக்குள் வருவார்..\nவடமாநில இளைஞர் ‘ஓட ஓட வெட்டிக்கொலை’ - கும்மிடிப்பூண்டியில் கொடூரம்\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\nஸ்ரேயாஸ் ஐயர் தான் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும்- கும்ப்ளே\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\nமந்தநிலையால் ‘ஐசியு’வை நோக்கி இந்திய பொருளாதாரம் - அரவிந்த் சுப்ரமணியன் விமர்சனம்\nஐபிஎல் ஏலத்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..\nஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி\n15 ஆண்டுகளாக போராடிய இராணுவம்.. ஒரு வழியாக வாங்கிக் கொடுத்த அரசு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்\nசூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் முதல் பிரிட்டன் பிரதமராகும் போரிஸ் வரை #TopNews\n - எப்போது அணிக்குள் வருவார்..\nவடமாநில இளைஞர் ‘ஓட ஓட வெட்டிக்கொலை’ - கும்மிடிப்பூண்டியில் கொடூரம்\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\nஸ்ரேயாஸ் ஐயர் தான் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும்- கும்ப்ளே\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=175581", "date_download": "2019-12-15T03:10:29Z", "digest": "sha1:ITHSAHSY6YW2KIMO43DHFBLOFZKHHXXK", "length": 7909, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nகோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'காசா கிராண்ட்' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, மாவட்டத்தின் பல்வேறு கல்லுாரிகளில் நடந்தது. பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த போட்டியில், டெவில் ஸ்டோக்கர்ஸ் சி.சி., அணி, எக்கர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி, 48.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு, 136 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எக்கர் சி.சி., அணி, 37.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 92 ரன்களுக்கு சுருண்டது. 44 ரன் வித்தியாசத்தில் டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி, வெற்றி பெற்றது.\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\n» விளையாட்டு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-mouthpiece-murasoli-tease-pmk-founder-ramadoss-365991.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-12-15T03:36:05Z", "digest": "sha1:2GTT35F3U3ZGECWBTVC4JWHJIMFM5GO6", "length": 17051, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி | dmk mouthpiece murasoli tease pmk founder ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்\nஉலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nMovies இப்படி காட்டலன்னாலே அழகா இருப்பீங்க.. அமலா பாலின் ஹாட் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் குட்டு\nTechnology காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nMurasoli slams Ramadoss | ராமதாஸை விமர்சனம் செய்த முரசொலி- வீடியோ\nசென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தொடர்பாக முரசொலி நாளிதழில் ''மறந்து போச்சா மருத்துவரே'' என்ற தலைப்பில் கடந்த 9 நாட்களாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஇது திமுக-பாமக இடையேயான மோதலின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, மறைந்த வன்னிய சமுதாய தலைவரான ஏ.கோவிந்தராஜுவுக்கு மணிமண்டபம் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். அப்போது தொடங்கிய திமுக-பாமக இடையேயான அறிக்கை யுத்தம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.\nதொடர்ந்து மாறி மாறி இரு கட்சிகளுக்கும் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களை நாள்தோறும் தெரிவித்து வருகின்றன. மேலும், விக்ரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்த பாமக நிறுவனர் ராமதாசும், அவரதும் மகன் அன்புமணியும் ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசினர். இதற்கு பதிலடி தரும் வகையில் முரசொலி நாளிதழில் ராமதாஸ் கடந்தகாலங்களில் அளித்த வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி தினமும் செய்தி வெளியிடப்படுகின்றன.\nஅதிமுகவுக்கு எதிராகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும் கடந்த காலத்தில் ராமதாஸ் பேசியதை மேற்கோள் காட்டி மறந்துவிட்டதா மருத்துவரே என்ற தலைப்பில் முரசொலி நாளிதழ் தொடராக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 மாடுகள் வாங்கித்தருவதாக கூறினீறே, அது என்னவாயிற்று என ராமதாசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nமேலும், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்து இருந்தீர்களே, அந்த அறிவிப்பு என்னவானது என வினவப்பட்டுள்ளது. இதனிடையே திமுக-பாமக இடையேயான மோதலை சத்தமின்றி ரசித்து வருகிறது அதிமுக.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஇரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு\nநாளை முதல் பாஸ்டாக் கட்டாயம்தான்.. இருந்தாலும் ஒரு சிறு சலுகை.. மத்திய அரசு அறிவிப்பு\nவாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் FASTag கட்டாயம்.. பணமாக கொடுத்தால் இரட்டிப்பு கட்டணம்\nசென்னை கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியம் புதுப்பித்ததில் முறைகேடு.. பிரபல பரதநாட்டிய கலைஞர் மீது சிபிஐ வழக்கு\nஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nகஷ்டம் என்றார்.. நான்தான் உங்க மனைவின்னார்.. நெருங்கினார்.. மொத்தமா போச்சு.. புலம்பும் தொழிலதிபர்\n\"அம்மா .. அம்மா\" என்று உருகிய ஜீவஜோதி.. பாஜகவிடம் தாரை வார்த்து விட்டதே அதிமுக\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nஅதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-8/screen-shot-2017-09-11-at-4-59-23-pm/", "date_download": "2019-12-15T03:56:49Z", "digest": "sha1:DRF5IMLP5OMYEDRQBSXX7DYPXGYEWAX6", "length": 6756, "nlines": 101, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பியூனின் கட்டளையின்படி, 8 வயது சிறுமி இன்னொரு சிறுமியின் யோனிக்குழாயில் விரலை நுழைத்தாள் | theIndusParent Tamil", "raw_content": "\nபியூனின் கட்டளையின்படி, 8 வயது சிறுமி இன்னொரு சிறுமியின் யோனிக்குழாயில் விரலை நுழைத்தாள்\nபியூனின் கட்டளையின்படி, 8 வயது சிறுமி இன்னொரு சிறுமியின் யோனிக்குழாயில் விரலை நுழைத்தாள்\nகுடும்பத்திலிருந்து எந்தவித ஆதரவும் இல்லாதபோதும், தன்னை பலாத்காரம் செய்த சித்தப்பாவை சிறையில் அடைத்தாள் 11 வயது சிறுமி\n\"எண்ணற்ற மணிநேரங்களுக்கு ஷூட் செய்வார்கள்.முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான செயல் இது\"அமோல் குப்தே குழந்தைகள் ரியாலிட்டி ஷோவின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கத்தை பற்றி கூறுகிறார்\n12 வயது சிறுமி தன் தாயின் பிரசவத்திற்கு உதவினார் : புகைப்படங்களுடன் ஒரு தொகுப்பு\nகுடும்பத்திலிருந்து எந்தவித ஆதரவும் இல்லாதபோதும், தன்னை பலாத்காரம் செய்த சித்தப்பாவை சிறையில் அடைத்தாள் 11 வயது சிறுமி\n\"எண்ணற்ற மணிநேரங்களுக்கு ஷூட் செய்வார்கள்.முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான செயல் இது\"அமோல் குப்தே குழந்தைகள் ரியாலிட்டி ஷோவின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கத்தை பற்றி கூறுகிறார்\n12 வயது சிறுமி தன் தாயின் பிரசவத்திற்கு உதவினார் : புகைப்படங்களுடன் ஒரு தொகுப்பு\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/dec/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-31-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3296679.html", "date_download": "2019-12-15T01:59:24Z", "digest": "sha1:IWY2MQ42GPGBV6MQKINRWIZ76YFMAK62", "length": 7275, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகாசி நகராட்சியில் சொத்துவரி டிச. 31-க்குள் செலுத்த வேண்டும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசிவகாசி நகராட்சியில் சொத்துவரி டிச. 31-க்குள் செலுத்த வேண்டும்\nBy DIN | Published on : 03rd December 2019 11:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகாசி நகராட்சியில் சொத்துவரி உள்ளிட்டவைகளை டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.\nஇது குறித்து அவா் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nசிவகாசி நகராட்சியில் 2017-2018 ஆம் ஆண்டிற்கு செலுத்திய சொத்துவரி தொகையினை ,2019-2020 ஆம் ஆண்டிக்கும் செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. எனவே நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து குடியிருப்புகள், வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய சொத்��ுவரியையும், குடிநீா் கட்டணம், தொழில்வரி மற்றும் குத்தகை கட்டணம் உள்ளிட்டவைகளை டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் அனைத்து சனிக்கிழமைகளிலும், நகராட்சி சேவை மையங்களில் வரி வசூல் செய்யப்படும் என அவா் கூறியுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25540/", "date_download": "2019-12-15T03:22:50Z", "digest": "sha1:FHGJ6HV57FHLQPIVFAVPANFO62A3H4LR", "length": 9816, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தானில் பேரூந்து ஒன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nபாகிஸ்தானில் பேரூந்து ஒன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் பேரூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இருந்து சிட்ரால் பகுதிக்கு 20 பயணிகளுடன் சென்ற குறித்த பேரூந்து மலைப்பாங்கான பகுதியில் ஒரு வளைவில் திரும்பும்போது பள்ளத்தில் வீழ்ந்ததினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇதன்போது காயமடைந்தவர்கள் மீட்கப் பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு மோசமான வீதிகளும், போக்குவரத்து விதிகளைச் முறையாகக் கடை பிடிக்காமையும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதுமே காரணம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nTagsஉயிரிழப்பு பாகிஸ்தானில் பேரூந்து ராவல்பிண்டி விபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மயை பெற்றது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்…\nஉலகம் • பிரதான செய்திகள்\n2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு செய்யப்பட்டுள்ளார்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சீ முன்னிலை\nசூரிய சக்தியை சேமிக்கும் முறை அறிமுகம்\nஐரோப்பிய ஒன்றியத்துடனான, பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் சிக்கலானதாக அமையலாம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே:-\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு December 14, 2019\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/12/blog-post_26.html", "date_download": "2019-12-15T02:05:01Z", "digest": "sha1:ZXEPKG5JGMIUYRTBFKDERU7ENVPSQ247", "length": 5188, "nlines": 58, "source_domain": "www.desam.org.uk", "title": "தலைவர் ஜான்பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுபயணம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தலைவர் ஜான்பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுபயணம்\nதலைவர் ஜான்பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுபயணம்\nதேவேந்தர் குல தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் 27, 28 , 29 மற்றும் 30 . 12 . 2010 ஆகிய நான்கு நாட்கள் கிராமம் கிராமமாக சுற்றுபயணம் சென்று தேவேந்திர மக்களை சந்தித்து கலந்துரை கூட்டம் நடத்துகிறார்.\nதாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தஅணைத்து தலைவர்களும் தளபதி ஜான்பாண்டினுடன் ஒன்றுசேரவேண்டும் ராமமூர்த்தி சேர்ந்தகோட்டை,பேரையூர்\nராமநாதபுரம்மாவட்டத்தில் தொடர்ந்து தேவேந்திரர்கள் தாக்கப்பட்டு வருகின்றன எடுத்துகாட்டாக கமுதி வெள்ளையாபுரத்தைசேர்ந்த தளபதி ராஜ்குமார் மற்றும் சமீபத்தில் தளபதி ஜான்பாண்டியன்\nஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர் இதனைதமிழக அரசு கண்டு கொள்ளவில்லை\nஏன்இவர்கள் தலித் என்பதால எனவே வரும் தேர்தலில் பாடம் புகுத்தவேண்டும்இதற்க்கு\nதலைவர்களும் ஒன்றிணையவேண்டும்என்றுகேட்டு கொள்கிறோம், நாம் சமூகத்தை சேர்ந்தஅணைத்து தலைவர்களும் தளபதி ஜான்பாண்டினுடன் ஒன்றுசேரவேண்டும் ராமமூர்த்தி சேர்ந்தகோட்டை,பேரையூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/how-get-long-strong-hair-like-school-days-019168.html", "date_download": "2019-12-15T03:41:24Z", "digest": "sha1:6MKEO4EBSND4LJC45364TUQTLHX2SSPO", "length": 24610, "nlines": 191, "source_domain": "tamil.boldsky.com", "title": "பள்ளி பருவத்தில் இருந்தது போல அடர்த்தியான முடி வேண்டுமா? இதை வாரத்தில் ஒருமுறை செய்தால் போதும்! | How to Get Long And Strong Hair Like School days - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n28 min ago சகல ஐஸ்வர்யம் தரும் சக்குளத்து பகவதி அம்மன் கோவில் நாரி பூஜை\n1 hr ago நினைத்தது நிறைவேற, செல்வம் சேர 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியவை\n2 hrs ago ஈறுகளி���் இரத்த கசிவா அல்லது பல் வலியா இது எதோட அறிகுறி தெரியுமா\n7 hrs ago அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nNews சுக்கிரன் பெயர்ச்சி 2019: மகரம் ராசிக்கு நகரும் காதல் நாயகன் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\nAutomobiles புதிய ஸ்கோடா ரேபிட் கார் அட்டகாசமா இருக்கு... ஆனால், இதுதான் பெரும் ஏமாற்றம்\nMovies பாலிவுட்டின் மஞ்ச காட்டு மைனா... கியாரா அத்வானியின் வெரி ஹாட் போட்டோஸ்\nSports நான் அவுட் கிடையாது.. போக மாட்டேன்.. அடம் பிடித்த யூசுப்.. சண்டைக்கு போன இந்திய வீரர்.. பரபர சம்பவம்\nTechnology 1ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் சிறந்த திட்டமா அல்லது ஏர்டெல் சிறந்த திட்டமா\nEducation பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளி பருவத்தில் இருந்தது போல அடர்த்தியான முடி வேண்டுமா இதை வாரத்தில் ஒருமுறை செய்தால் போதும்\nஉங்களது பள்ளி பருவ வாழ்க்கையை கொஞ்சம் நினைவுக் கொண்டு வந்து பாருங்கள்... அந்த பள்ளி பருவத்தில் நமக்கு இருந்த அந்த இரட்டை நீளமான ஜடைகள் நினைவுக்கு வரும்.. நாம் அனைவரும் நமது கூந்தலை நினைத்து கவலைப்படும் போது, சொல்லும் ஒரே வார்த்தை என்னவென்றால், எனக்கு ஸ்கூல் படிக்கும் போது எவ்ளோ முடி இருந்தது தெரியுமா.. அந்த பள்ளி பருவத்தில் நமக்கு இருந்த அந்த இரட்டை நீளமான ஜடைகள் நினைவுக்கு வரும்.. நாம் அனைவரும் நமது கூந்தலை நினைத்து கவலைப்படும் போது, சொல்லும் ஒரே வார்த்தை என்னவென்றால், எனக்கு ஸ்கூல் படிக்கும் போது எவ்ளோ முடி இருந்தது தெரியுமா.. என்பது தான்.. இந்த வார்த்தையை நாம் நமக்கு தெரிந்தே பலரிடம் பலமுறைகள் சொல்லி இருப்போம்..\nசில தங்களது சின்ன வயது புகைப்படத்தை காணும் போது எல்லாம், எனக்கு எவ்வளவு முடி இருந்திருக்கிறது, இப்போது இல்லையே என்று ஏக்கம் கொள்வது உண்டு.. உங்களது இழந்த முடியை நீங்கள் மீண்டும் திரும்ப பெற்றால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்குமா\nநிச்சயம் அனைவருமே தங்களது சின்ன வயதில் இழந்த முடியை திரும்ப பெற்றால் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள்.. இழந்த முடிகளை மீண்டும் பெற வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சில சின்ன விஷயங்கள் தான். அதே போல செய்ய கூடாத விஷயங்கள் என்று சிலவும் உள்ளன. இந்த பகுதியில் உங்களது இழந்த முடியை மீண்டும் பெற சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன் பெறுங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது சருமத்தில் இயற்கையாகவே சுரக்கும் எண்ணெய்கள் நமது சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே போல தன் நமது தலையில் சுரக்கும் எண்ணெய்களும் நமது முடியின் வேர்க்கால்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவியாக உள்ளன.\nஆனால் யாரோ சொல்லிய சில காரணங்களால் நாம் தினமும் தலைக்கு குளித்துக் கொண்டு இருக்கிறோம். தினமும் தலைக்கு குளிப்பது என்பது முற்றிலும் தவறான ஒன்றாகும். இவ்வாறு செய்வதால் முடியின் வேர்க்கால்கள் விரைவில் வறண்ட தன்மையை அடைந்துவிடும். முடியின் வேர்க்கால்கள் வறண்ட தன்மையை அடைந்து விட்டால் முடி உதிர்வு அதிகமாக உண்டாகும்.\nதினமும் தலை முடிகளை அலசுகிறீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் தினமும் ஷாம்பு போடுவீர்கள். தினமும் முடிக்கு கெமிக்கலை பயன்படுத்துவது என்பது கூடவே கூடாது. நீங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலை முடியை அலசுகிறீர்கள் என்றால் நீங்கள் மையில்ட் ஷாம்புவை பயன்படுத்துவது என்பது சிறந்தது ஆகும்.\nநீங்கள் தலைமுடிக்கு வெப்பத்தை அளிப்பதை தவிர்ப்பது நல்லது.. சிலர் தினமும் தலைமுடியை நேராக்க வேண்டும் என்று ஸ்ட்ரைட்டினிங் செய்து கொள்வார்கள். ஹேர் டிரையர்களை பயன்படுத்துவார்கள். இது போன்று செய்வது உங்களது தலைமுடியில் வெடிப்புகளை உண்டாக்கும்.\nநீங்கள் கண்டிப்பாக தலைமுடிக்கு ஸ்ட்ரைட்னர் அல்லது ஹேர் ட்ரையர் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்றால் நீங்கள் ஜோஜோபா ( Jojoba ) ஆயில் உள்ள ஷாம்புவை வாங்கி பயன்படுத்த வேண்டியது என்பது அவசியமாகும். இந்த ஆயில் உங்களுக்கு சூட்டில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.\nகண்டிஸ்னர் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும். ஆப்பிள் சீடர் வினிகர் உள்ள கண்டிஸ்னர்கள் உங்களது முடியை அதிகமாக உள்ளது போல காட்டும். அதுமட்டுமில்லாமல் இது கூந்தலை மிருதுவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nநீங்கள் கண்டிஸ்னருக்கு பதிலாக தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசி முடிந்த ��ின்னர் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு முடி அளவு ஒரு கப் தண்ணீரில் ஊற்றி, அந்த தண்ணீரை கொண்டு உங்களது கூந்தலை அலசலாம். இதன் மூலமாக உங்களது கூந்தலானது பளபளப்பாக இருக்கும் என்பது உறுதி.\nநீங்கள் வாரத்தில் இரண்டு முறைகளாவது ஹேர் மாஸ்க்குகளை உபயோகப்படுத்த வேண்டியது என்பது அவசியமாகும். உங்களது நாள்கட்டியில் ஹேர் மாஸ்க் போடுவதற்கு என்று ஒரு சில நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் கண்டிப்பாக ஹேர் மாஸ்க் போட மறந்துவிடாதீர்கள்.\nஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்றால் கண்டிப்பாக தண்ணீர் அதிகளவில் பருக வேண்டியது என்பது அவசியமாகும். உடல் வறட்சியடைந்து இருப்பது என்பது உங்களது கூந்தலை வறட்சியடைய வைக்கும். கூந்தலில் உயிரோட்டம் என்பது இருக்காது.\nஉங்களது கூந்தல் வலிமையானதாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தினசரி 8 முதல் 10 டம்ளர் அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியமாகும்.\nநாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை பொருத்து தான் நமது ஆரோக்கியமும் அமைகிறது. நீங்கள் சாப்பிடும் பொருட்களை வைத்து தான் உங்களது சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் அமைகிறது. துரித உணவுகள், கடைகளில் கிடைக்கும் சுத்தமற்ற உணவுகளை உண்பதால் உங்களது கூந்தலுக்கு ஆரோக்கியம் இல்லாமல் போகும்.\nசெம்பருத்தி - யோகார்ட் மாஸ்க்\nஃப்ரஷான செம்பருத்தி மலர்கள் - 10\nயோகார்ட் - 4 டேபிள் ஸ்பூன்\nதேன் - 1 டேபிள் ஸ்பூன்\nரோஸ்மெரி எண்ணெய் - சில துளிகள்(விருப்பமிருந்தால்)\nசெம்பருத்தியின் தண்டினையும், அடிபாகத்தில் உள்ள புற இதழ்களையும் அகற்றி விட வேண்டும். அவற்றுடன் யோகார்ட் கலந்து மிக்ஸியில் நைஸாக பேஸ்ட் போன்று அரைக்கவேண்டும். தேவைக்கேற்ப நீர்விடவும். அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனுள் தேனை சேர்க்க வேண்டும்.\nவிருப்பமிருந்தால் ரோஸ்மெரியை அதனுடன் சேர்க்கலாம். ரோஸ்மெரி எண்ணெய் கூந்தல் வளர உதவி புரிகிறது. இப்போது இந்த கலவையை தலைமுடியின் வேர் கால்களிலிருந்து தடவ வேண்டும். முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசலாம்.\nசெம்பருத்தி - வெந்தய மாஸ்க்\nசெம்பருத்தி இலைகள் - கை நிறைய\nஊற வைத்த வெந்தயம் - 2 தேக்கரண்டி (இரவில் ஊற வைத்து மறுநாள் உபயோகப்படுத்த வேண்டும்)\nசெம்பருத்தி இலையை அழுக்கு போக நன்கு கழுவ வேண்டும். அதன் காம்பினை அகற்றி மிக்ஸியில் நைசாக அரைக்கவும். ஊற வைத்த வெந்தயத்தையும் நன்கு அரைத்து, செம்பருத்தி இலை பேஸ்ட்டுடன் நன்கு கலக்கவும்.\nஇப்போது அந்த கலவையை தலைமுடிக்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது கூந்தலின் வலிமையை அதிகப்படுத்தும்.\nஇந்த இரண்டு மாஸ்க்கையும் வாரம் ஒரு முறை என மாற்றி மாற்றி தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு தொல்லை மற்றும் அனைத்து விதமாக கூந்தல் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமூன்று விதமான ஹேர்ஸ்டைல் இரண்டே நிமிடங்களில்\nஇருக்கிற எல்லா க்ரீமையும் தூக்கி வீட்டு இந்த எண்ணெயை மட்டும் வாங்கி வைங்க போதும்...\nபீர்க்கங்காயை அரைச்சு தேய்ச்சா நரைமுடியே வராது... எப்படி தேய்க்கணும்னு தெரியுமா\nஉங்க தலைமுடியும் இப்படி அலைபாயணுமா... ஷாம்புவோட இத ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க...\nகோடை காலத்தில் உங்கள் கூந்தலை பராமரிப்பது பெரும் பாடாக இருக்கா. அப்போ இத ட்ரை பண்ணுங்க\nஅடர்த்தியாக பறக்கும் இந்த கூந்தலின் ரகசியம் தெரியுமா\nவலிமையான மற்றும் நீளமான முடியை பெற இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்\nநுனி முடி வெடிச்சு இருக்கா இந்த ஒரு பழம் இருந்தா போதும் அனைவரது கண்ணும் உங்க மேல\n இந்த ஆயுர்வேத டிப்ஸ்களை டிரை செய்ங்க\nதலை சொட்டையாகிவிடுமோ என்ற கவலையா இந்த எண்ணெய்யை யூஸ் செய்யலாமே\nஇது இரண்டு ஸ்பூன் மட்டும் இருந்தால் போதும்\nகொத்து கொத்தா முடி கொட்டுதா இத ட்ரை பண்ணி பாருங்க\nJan 18, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசத்தான... கார்த்திகை பொரி உருண்டை\nபுதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nஅவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-is-the-reason-behind-the-unification-of-kamal-and-rajini-politics-369089.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T02:05:27Z", "digest": "sha1:AF3XBR6W5K2BA4OQSG4QXZCKCCG24NZN", "length": 23688, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்?? | Who is the reason behind the unification of Kamal and Rajini's politics - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nஅரசியலில் ஒன்றிணைவது குறித்து ரஜினி, கமல் பரபரப்பு பேட்டி\nசென்னை: \"ஒருவேளை இது பிரஷாந்த் கிஷோர் வேலையாக இருக்கலாமோ\" இந்தக் கேள்விதான் பலரது மனதிலும் இப்போது எதிரொலிக்கிறது. காரணம், ரஜினியும், கமலும் திடீரென இணைப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளதே.\nகமலும் சரி, ரஜினியும் சரி.. அவர்கள் பாட்டுக்கு சிவனே என்று நடிப்பில் தீவிரமாக இருந்து வந்தனர். ஒருவர் வசூலில் சாதனை படைத்தால்.. இன்னொருவர் நடிப்பில் அதகளம் செய்து வந்தார். இருவரது போட்டா போட்டி கலைப் படைப்புகளை ரசிகர்கள் மாய்ந்து மாய்ந்து பார்த்து மகிழ்ந்து வந்தனர்.\nஇடையில் இவர்களுக்குள் புகுந்தது அரசியல்.. அதாவது இவர்களைப் பிரிக்கவில்லை.. மாறாக அரசியல் இவர்கள் மீது பாய ஆரம்பித்தது. ரஜினியின் சில பேச்சுக்களால் அவர் அரசியல் பக்கம் இழுத்து வரப்பட்டார். அவருக்கு அதில் துளியும் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட அவரை அரசியல் இழுக்க ஆரம்பித்தது.\nகமல் - ரஜினி சேர்வது இருக்கட்டும்.. ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் இல்லையே\nஆனால் கமல் அப்படி இல்லை. அரசியலுக்கு வர மாட்டேன். அது எனக்குத் தெரியாது என ஓப்பனாகவே சொல்லி வந்தார். இதனால் அவர் தொடர்ந்து சினிமாவிலேயே சவுகரியமாக இருந்து வந்தார். ஆனால் ரஜினி மட்டும் பூடகமாகவே இருந்து வந்தார். அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற வாதம் கிளம்பி 20 வருடங்கள் ஓடி விட்டன. அப்படி ஒரு ஜவ்விழுப்பாக போய் விட்டது ரஜினியின் பாதை.\nஇந்த நிலையில் கமல் அதிரடியாக அரசியலுக்குள் வந்து விட்டார். ஆனால் ரஜினிதான் இன்னும் வந்தபாடில்லை. அதற்குள் இப்போது இருவரும் இணையப் போவதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ஏன் இப்படி ஒரு திடீர் பேச்சு, பரபரப்பு என்று யாருக்குமே புரியவில்லை. ஆனால் ரஜினியும் சரி, கமலும் சரி ஏதோ ஒரு கணக்குடன்தான் கமுக்கமாக செயல்பட்டு வருவதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.\nநீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன் என்பது போல கமலை முன்னுக்கு அனுப்பிவிட்டு ரஜினி லேட்டாக வந்து இணையப் போகிறாரா என்று தெரியவில்லை. அதாவது இருவரும் பேசி வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்களா என்ற சந்தேகமும் கேள்வியும் எழுகிறது. காரணம், தனித் தனியாக செயல்படுவது போல தெரிந்தாலும் கூட இருவருக்கும் இடையே ரகசிய பேச்சுக்கள் இருக்கலாமோ என்ற எண்ணமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.\nஇன்னொரு பக்கம் வேறு சிலரின் மீதும் கவனம் திரும்பியுள்ளது. அதாவது சில அரசியல் ஆலோசகர்கள் தமிழ்நாட்டின் மீது சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது கார்ப்பரேட் அரசியலாக தமிழக அரசியலும் மாறி விட்டது. ஒரு காலத்தில் தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் என்று இருந்த அரசியல் இன்று அரசியல் ஆலோசகர்கள், தலைவர்கள் என்ற அளவுக்கு சுருங்கிப் போய் விட்டது. ஆலோசகர்கள் சொல்வதை தலைவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டுமே பாலோ செய்கிறார்கள். அப்படி ஒரு நிலைக்கு இப்போது தலைவர்கள் போய் விட்டனர்.\nஅந்த வகையில், பிரஷாந்த கிஷோர், ஓஎம்ஜி என சில கார்ப்பரேட் அரசியல் ஆலோசகர்கள் தமிழக அரசியலை வலம் வந்து கொண்டுள���ளனர். இவர்களில் பிரஷாந்த் கிஷோர் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஒரு அறிக்கையை தயாரித்துக் கொண்டு அதை சிசி போட்டு பல தலைவர்களுக்கும் கொடுத்து ஆலோசனை தந்து கொண்டுள்ளார். அதிமுகவை அணுகினார். கமல்ஹாசனை அணுகினார். ரஜினியையும் பார்த்ததாக சொல்லப்பட்டது. அதேபோல நடிகர் விஜய்யையும் அணுகிப் பேசியதாக கூறப்பட்டது.\nஇந்த பிரஷாந்த் கிஷோர் ஆலோசனைப்படியே இப்போது கமல், ரஜினி இணைப்புக்கான செயல்பாடுகள் தொடங்கியுள்ளதாக ஒரு பேச்சு அடிடுகிறது. இருவரும் தனித்து செயல்பட்டால் வேலைக்கு ஆகாது. மாறாக, இணைந்து சந்தித்தால், நிச்சயம் ஆட்சி உங்கள் கைக்கு வந்து சேரும். மக்களிடையே மிகப் பெரிய ஆதரவும் கிடைக்கும் என்று பிகே ஆலோசனை கூறியதாக ஒரு டாக் ஓட ஆரம்பித்துள்ளது.\nஇது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒரு வேலை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவர்களுடன் நடிகர் விஜய்யும் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. காரணம், பிகே, விஜய்யையும் சந்தித்ததாக ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. அப்படி நடந்தால் தமிழக அரசியல் களம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பும் போர்க்களமாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.\nஅதை விட முக்கியமாக, திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் சாம்ராஜ்ஜியங்களை தகர்க்கும் வகையில் இந்த கூட்டணி கட்டமைக்கப்படுகிறதா என்ற மிகப் பெரிய கேள்வியும் விஸ்வரூபம் எடுத்து எழுந்து நிற்கிறது. எனவே அடுத்தடுத்து வரப் போகும் நாட்கள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமே இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஇரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு\nநாளை முதல் பாஸ்டாக் கட்டாயம்தான்.. இருந்தாலும் ஒரு சிறு சலுகை.. மத்திய அரசு அறிவிப்பு\nவாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் FASTag கட்டாயம்.. பணமாக கொடுத்தால் இரட்டிப்பு கட்டணம்\nசென்னை கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியம் புதுப்பித்ததில் முறைகேடு.. பிரபல பரதநாட்டிய கலைஞர் மீது சிபிஐ வழக்கு\nஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nகஷ்டம் என்றார்.. நான்தான் உங்க மனைவின்னா��்.. நெருங்கினார்.. மொத்தமா போச்சு.. புலம்பும் தொழிலதிபர்\n\"அம்மா .. அம்மா\" என்று உருகிய ஜீவஜோதி.. பாஜகவிடம் தாரை வார்த்து விட்டதே அதிமுக\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nஅதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nஎன்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்துள்ளார்கள்.. ஹைகோர்ட்டில் நளினி அதிரடி ஆட்கொணர்வு மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajnikanth kamal haasan vijay ரஜினிகாந்த் கமல்ஹாசன் பிரசாந்த் கிஷோர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pakistan-military-rejected-as-false-the-indian-army-destroying-terror-camps-in-pok-366162.html", "date_download": "2019-12-15T02:09:37Z", "digest": "sha1:5CAI3RDVQEM4WSUUKOPEDN3TVYULC54X", "length": 17976, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாராளமாக வந்து பாருங்க.. இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை.. பாகிஸ்தான் சவால் | Pakistan military rejected as \"false\" the Indian Army destroying terror camps in PoK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வர���்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாராளமாக வந்து பாருங்க.. இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை.. பாகிஸ்தான் சவால்\nகாஷ்மீர் எல்லையில் நடைபெறும் பரபர சண்டை\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா இந்த விஷயத்தில் கூறுவது முற்றிலும் பொய் என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.\nஇந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18-ல் தொடங்குகிறது.. கடந்த முறை 36.. இந்தமுறை எத்தனையோ\nராணுவ தளபதி பிபின் ராவத்\nஇந்த தாக்குதலில் 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த மூன்று தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்தார்.\nஇதற்கு பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் நள்ளிரவில் வெளியிட்டுள்ள டுவிட் பதிவு மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள பதிவில், \"பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை. இந்தியா சொல்வது முற்றிலும் பொய்.\nவேண்டுமானால் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி எந்த ஒரு வெளிநாட்டு தூதரையோ அல்லது மீடியாவையோ அழைத்து வரலாம். அவர்களிடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் இல்லை என்பதை நிரூபிக்கிறோம்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பொய்கள��� கூறி இருநாட்டுக்கும் இடையிலான அமைதியை சீர்குலைத்து வருகிறார்கள்.\nசில உள்நாட்டு நலன்களுக்கு நலன்களுக்காகவும், அரசியலுக்காவும் இந்திய இராணுவத்திடம் இருந்து இத்தகைய தவறான கூற்றுக்கள் செய்யப்டுகின்றன. ஆனால் ராணுவ நெறிமுறைகளுக்கு எதிரானது\" என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தானை விட்டு விளாசிய அமெரிக்கா.. எப் 16 விமானத்தால் ஏற்பட்ட மோதல்\nஎதுக்கு அகதிகளுக்காக ஒரு சட்டம்.. பேசாம பாகிஸ்தானையே அழித்துவிடலாம்.. ராஜ்யசபாவை அதிர வைத்த எம்.பி.\nஇந்தியா நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு இம்ரான் கான் கடும் கண்டனம்\nசீனாவுக்கு மணப்பெண்ணாக கடத்தி விற்கப்பட்ட பாகிஸ்தான் ஏழை சிறுமிகள்.. அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தானிடம் காட்டும் ஆக்ரோஷத்தை ஏன் சீனாவிடம் காட்டுவதில்லை: லோக்சபாவில் காங். கேள்வி\nசர்ச்சைக்குரிய சர் க்ரீக் பகுதியில் சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் வாலாட்டும் பாக்.\nபாகிஸ்தானில் தங்கத்துக்கு ஈடாகும் தக்காளி.. தக்காளிகளால் நகை அணிந்த மணப்பெண்..\nபாகிஸ்தானில் தங்கம் ஆன தக்காளி.. திருமணத்துக்கு தக்காளியால் ஆன நகைகளை அணிந்திருந்த பாக். மணப்பெண்\nஅம்மா அப்பா நல்லாயிருக்கீங்களா.. பாகிஸ்தான்ல மாட்டிக்கிட்டேன்.. வைரலாகும் ஆந்திர என்ஜீனியரின் வீடியோ\nபுலி வாலைப் பிடித்த நாயராக இலங்கை... பாகிஸ்தானை விடுமா அல்லது நட்பு இறுகுமா... இந்தியா வெயிட்டிங்\nமோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானம்.. காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி\nபாக். அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்- பானைகள் , ஆயுதங்கள், நாணயங்கள் கிடைத்தன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan pok indian army பாகிஸ்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tirupur", "date_download": "2019-12-15T04:11:45Z", "digest": "sha1:3NY24JZRZQOJG57L4UTX675Z6FDRUP46", "length": 24871, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "tirupur: Latest tirupur News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும...\nமழை எங்கெல்லாம் வெளுத்து வ...\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதி...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\n“3 மகள்கள் இருந்தும் வேற வழிதெரியல” வாய்க்காலில் உயிரைவிட்ட தம்பதி\nதிருப்பூர் அருகே தம்பதி ஒன்று தங்களைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.\nசெல்லாத பணத்தை சேமித்த திருப்பூர் சகோதரிகளுக்கு தனியார் பள்ளி உதவி\nபண மதிப்பிழப்பு தெரியாமல் ரூ. 46,000 சேமித்து வைத்து இருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் நேரில் சென்று ரூ. 46,000 வழங்கினார்.\nதிருப்பூர்: அங்கன்வாடி மதிய உணவில் கெட்டுப்போன முட்டைகள்...\nதிருப்பூர் மாவட்ட அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த அனைத்து முட்டைகளும் கெட்டு போயிருந்ததால் மதிய உணவில் கொடுக்கப்பட்டு முட்டைகள் நிறுத்தப்பட்டுள்ளது.\nசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மூன்று பெண்களுக்கு ஆயுள் தண்டனை\nகரூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மூன்று பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூரில் புதுமணப் பெண்ணை பலாத்காரம் செய்து ஆற்றில் வீசிய கொடூரம்..\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரே ஆண்டில் 133 குழந்தை திருமணம். முதல் இடத்தை பிடித்த திருப்பூர் மாவட்டம்..\nகடந்த 12 மாநிலங்களில் அதிகளவு குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ள மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநீதிபதிகள் குறித்த அவதூறு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nநீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் குறித்த அவதூறு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகாதலுக்கு விரோதியான போதை - திருப்பூரை அதிரவைத்த கொலை\nகாதல் மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் தற்கொலைக்கும் முயற்சித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதிருப்பூர்: காதல் தோல்வியால் தீ குளித்த கல்லூரி மாணவி உயிரிழந்தார்..\nதிருப்பூர் மாவட்டத்தில் காதல் தோல்வி காரணமாக தீ குளித்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம்.\nஅரசு அலுவலகங்களில் தீபாவளி கலெக்‌ஷன்: ரெய்டில் சிக்கிய அதிகாரிகள்\nதீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சார்ந்த நான்கு அரசு அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனை நடத்தி சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தையும், பல்வேறு ஆவணங்களையும், பட்டாசு பெட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.\nதொடர் கொலைகளைச் செய்து வீட்டுக்குப் பின்புறம் புதைத்து வந்த திருப்பூர் பெண்\nகேரளாவில் ஒரு கொடூர ஜோலி ஜோசப் என்றால் தமிழகத்திலும் ஒரு ஜோலி ஜோசப். ஜோலியைப் போன்றே திருப்பூரில் கண்ணம்மாள் என்ற பெண்ணும் தனது குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொன்று இருக்கும் அதிர்ச்சி செய்தி தற்போது வெளியாகியுள்ளது.\nதிருப்பூர்: திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த அண்ணனை, அம்மிக்கல் போட்டு கொன்ற தங்கை.\nவெள்ளகோவிலில் கொலை செய்யப்பட்ட கணவன்- மனைவி உடல்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பாக 4 பேர் கைதாஹி விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.\nதிருநங்கை வேடமிட்டு வாலிபரிடம் கைவரிசை.. பக்கா பிளானுடன் வந்து சிறைக்கு சென்ற இருவரின் கூத்து..\nதிருப்பூர் அருகே திருநங்கை வேடமிட்டு வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையலடைத்தனர்.\nஉள்நாட்டு பின்னலாடை உற்பத்தி மந்தம்: திருப்பூரில் சரக்குகள் தேக்கம்\nகடந்த 2018-19-ஆம் ஆண்டில் வெளியாடுகளுக்கு ஏற்றுமதியான பின்னலாடைகளின் மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய். உள்நாட்டு வர்த்தகமும் 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது.\nசைனிக் பள்ளியை யார் நடத்துவது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nநாடு முழுவதும் இயங்கி வரும் 28 சைனிக் பள்ளிகளை ராணுவ அமைச்சகமே ஏற்று நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருப்பூரில் போலி ரூபாய் நோட்டு: வெளிமாநில இளைஞர் கைது\nதிருப்பூரில் போலி ரூபாய் நோட்டுக்களை தனது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு முயற்சித்த அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nதிருப்பூரில் 6 சிறுவர்களிடம் பாலியல் வன்முறை: அன்பு இல்லம் நிறுவனர் கைது\nதிருப்பூர் மாவட்டத்தில் 2 சிறுவர்கள் இல்லம் நடத்தி 6 சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்திய அந்த இல்லத்தின் நிறுவனர் கைது செய்யப்பட்டார்.\nஇனி லெப்ட்லையே ஒண்ணு கொடுங்க.. சின்ன கேப்டனின் தெறி பேச்சு..\nதேமுதிக நடத்திய முப்பெரும் விழாவில் பேசிய கேப்டனின் மகனான விஜயபிரபாகரனின் உரை தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.\nதிருப்பூரில் விநாயகர் ஊர்வலத்தின்போது அத்துமீறிய இந்து முன்னணி அமைப்பினர்- சிபிஎம் கண்டனம்\nதிருப்பூர், அங்கேரிபாளையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர், தனியார் பின்னலாடை நிறுவனத்திற்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகாரில் சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்- திருப்பூரில் விநோதம்\nதிருப்பூரைச் சேர்ந்த செல்வகுமார், நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் பொள்ளாச்சிக்கு காரில் சென்று மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஹெல்மெட் அணியாததால் 100 ரூபாய் அபராதம் எனக்க��றி, போக்குவரத்து போலீசாரிடம் இருந்து எஸ்எம்எஸ் வந்தது. இதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா தொடரும் தீராத சிக்கல்... என்ன செய்யப்போகிறார் ‘கிங்’ கோலி\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 15 டிசம்பர் 2019\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டிகள் ஜாலி\nஇன்றைய ராசி பலன்கள் (15 டிசம்பர் 2019) - ரிஷப ராசியினர் உடல் நலனில் அக்கறை தேவை\n“3 மகள்கள் இருந்தும் வேற வழிதெரியல” வாய்க்காலில் உயிரைவிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88399", "date_download": "2019-12-15T02:23:11Z", "digest": "sha1:YDJAYUQOJS44HVDACOZQTES7LIVFIAOW", "length": 10017, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85 »\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nகனடா இலக்கியத்தோட்ட விருது கண்டிவீரன் என்னும் தொகுதிக்காக ஷோபா சக்திக்கும் அபுனைவு பிரிவில் குறுக்குவெட்டுக்கள் என்னும் தொகுப்புக்காக அசோகமித்திரனுக்கும் வழங்கபட்டுள்ளன\nஷோபா சக்தியும் அசோகமித்திரனும் தமிழ் இலக்கிய உலகின் இரு பெரும் படைப்பாளிகள். இருவருக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா\nகுகை ஓவியங்கள் -கடலூர் சீனு\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் – கடிதங்கள்\nTags: அசோகமித்திரன், கனடா இலக்கியத்தோட்ட விருது, விருது, ஷோபா சக்தி\n1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா\nசுந்தர ராமசாமி - நினைவின் நதியில்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-12\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delft.ds.gov.lk/index.php/en/?start=12", "date_download": "2019-12-15T03:33:38Z", "digest": "sha1:WZHFPVA6DAULLAT7M7QMU6RSU6EN76NE", "length": 7036, "nlines": 157, "source_domain": "delft.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Delft - Home", "raw_content": "\nகிராம சக்தி விழ்ப்புணர்வு கருத்தமர்வு. - 04.06.201...\nகிராம சக்தி விழ்ப்புணர்வு கருத்தமர்வு பிரதேச செயலாளரின் தலைமையில் 04.06.2019 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது கிராம சக்தி மக்���ள் இயக்கங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் கிராமசக்தி மக்கள் இயக்க உறுப்பினர்கள்....\nதேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01\nதேசிய போதை ஒழிப்பு வாரம் 2019.06.23 - 2019.07.01 எமது பிரதேச செயலகத்தில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக முன்றலில் போதை ஒழிப்பு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு 21.06.2019 அலுவலக உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது. இந்த சுவரொட்டிகள் கிராம...\nதேசிய போதை ஒழிப்பு வாரம்\nபோதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதை ஒழிப்பு தொடர்பான கழுத்து பட்டி அணிந்து அலுவலக கடமைகளில் ஈடுபடுவதுடன் போதை ஒழிப்பு க்கு ஆதரவான செயட்பாடுகளில் ஈடுபட்டனர். காலை பிராத்தனையில்போது எமது கணக்காளர் போதை ஒழிப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். இதன்போது...\nபோதை ஒழிப்பு வீதி நாடகம் - 2019\nபோதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலகம் மற்றும் \"ஹியுமெடிகா\" (HUMEDICA) நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் களரி நாடக ஆற்றுகை குழுவினரின் வீதி நாடகம் நெடுந்தீவு பிரதான வீதியில் பிரதேச செயலக முன்றலில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது இதில்...\nபிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் - 25.06.2019\nபிரதேச மட்ட இலக்கியப் போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் பிரதேச செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.402/", "date_download": "2019-12-15T03:32:58Z", "digest": "sha1:WN7FHUW6BRFYXU5TVHNBZH3Y5223HUHT", "length": 4330, "nlines": 100, "source_domain": "sudharavinovels.com", "title": "\"உன்னைக் கண்டு உயிர்த்தேன்\" | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nபல வருடங்களுக்கு முன் படித்த கதைக்கு விமர்சனம் தர வேண்டும் என்றெண்ணி இப்பொழுதே நேரம் அமைந்தது .\nகேரளத்தின் எழில் கொஞ்சும் அழகில் மயங்கியிருக்கும் பொழுது அதனை விட அழகானக் காதல் நம்மை மயக்குகிறது.\nபூர்ணிமாவின் பூரண சந்திர உள்ளம் புண்பட்டு, பண்பட்டுள்ளது என்றெண்ணும் வேளையில் ரிஷியின் ரீங்காரமான காத��் அவளுள்ளத்தில் தோற்றுவிக்கும் பேரலையில் நமது விழிச்சாரல் பொங்குகிறது .\nவாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் வக்கீலை கண்டு கோபம்தான் பெருகியது. நந்தாவின் அறியாமையில் இருக்கும் கள்ளமில்லா காதலும், சட்டென்று நடத்தும் கல்யாணமும் ரிஷிக்கு அந்த திறமை இல்லையே என்று எண்ண வைத்துவிட்டது.\nநந்தாவின் காதலை விட ரிஷியின் காதலை இறுதியில் வென்ற பொழுது, அதனை படித்த நானும் அவனது காதலைக் கண்டு உயிர்த்தேன்.\nவட்டத்துக்குள் சதுரம் - கருத்து திரி\nவட்டத்துக்குள் சதுரம்- கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-12-15T03:06:54Z", "digest": "sha1:L2ODWKFF2OWQKYKSDJNY5TRJZ4AAMXZL", "length": 5894, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "10 லட்சம் நோயாளிகள் பாதிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\n10 லட்சம் நோயாளிகள் பாதிப்பு\nவைத்தியர்களின் போராட்டத்தினால் 10 லட்சம் பேருக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்திய கலாநிதி நலிந்த ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில்…நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலையில் நேற்றைய தினம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.இதனால் வைத்தியசாலைகளின் வெளி நோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளச் சென்ற பத்து லட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் போராட்டம் நடத்தப்பட்டது.இதனால் நாடு முழுவதிலும் நேற்றைய தினம் செய்யப்படவிருந்த ஆயிரம் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன.\nசிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியவில்லை, வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் அடைந்தன. இதனால் தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளித்துள்ளது.\nஎச்சரிக்கை விடுக்கும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. திட்டமிடாதவாறு எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படக் கூடாது, மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஇன்று கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு - வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே\nமின்பாவனையாளர்களின் பாதுகாப்பிற்கு புதிய சட்டங்கள்\nஇலங்கைக்கு கிடைத்த பாரிய பொக்கிஷம்\nஇலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்கடொலர் நிதியுதவி - IMF\nசுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய திட்டம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/chakras/", "date_download": "2019-12-15T02:34:59Z", "digest": "sha1:6MEZO6TFEWVLNMH4YIPUZQEDFOT5LOTW", "length": 93816, "nlines": 3782, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "chakras – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 2 months ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமை���ல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ க��ணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/trees/", "date_download": "2019-12-15T02:53:26Z", "digest": "sha1:RCNXYE7W4NXXIAOFFLDDING5GVFDDEEW", "length": 85258, "nlines": 3646, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "trees – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமா��� பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்���து\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவா���ை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ��ரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2409752", "date_download": "2019-12-15T03:29:29Z", "digest": "sha1:GXONWUNFFLZKV3734NGHEYNA3L7EN4DT", "length": 7366, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "வருவாய்த்துறை அலுவலர்கள் கொட்டும் மழையில் உண்ணாவிரதம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவருவாய்த்துறை அலுவலர்கள் கொட்டும் மழையில் உண்ணாவிரதம்\nபதிவு செய்த நாள்: நவ 12,2019 07:01\nராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர், மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து கொட்டும் மழையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கலெக்டர் வீரராகவ ராவ் சமரசம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.\nமாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மரியாதை குறைவாக நடத்துவதாக வருவாய்த்துறை அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அவரை மாற்றக்கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாயத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களிடம் கலெக்டர் வீரராகவராவ் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் கைவிடப்பட்டது.\n» ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசமூக ஆர்வலரால் மீட்கப்பட்ட மனநலம் பாதித்தவர் இறந்தார்\nராமநாதபுரம் மாவட்டத்தில் மழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-12-15T02:12:48Z", "digest": "sha1:DBXSLRDGJFBVN2YTAPHPIA4KPU56LKWE", "length": 7839, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரியென்டல் மின்டோரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரியென்டல் மின்டோரோ (Oriental_Mindoro) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மிமரோபா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மம்புராவோ ஆகும். இது 1955 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 426 கிராமங்களும், 14 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் அல்பொன்சோ உமலி, ஜேர். (Alfonso Umali, Jr.) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 4,238.38 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக ஒரியென்டல் மின்டோரோ மாகாணத்தின் சனத்தொகை 844,059 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 28ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 32ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 200 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப��படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 47ஆம் மாகாணம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/ayodhya-verdict-yogi-govt-asked-officials-to-set-up-24x7-master-control-rooms-367821.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T02:04:34Z", "digest": "sha1:H7C34ASX26WTQ6INIL3YNG7RKMCFRL4N", "length": 16931, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி வழக்கு தீர்ப்பு: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உ.பி. அரசு தீவிர நடவடிக்கைகள் | Ayodhya Verdict: Yogi govt asked officials to set up 24x7 master control rooms - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி வழக்கு ���ீர்ப்பு: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உ.பி. அரசு தீவிர நடவடிக்கைகள்\n12,000 போலீஸ் குவிப்பு... அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு\nலக்னோ: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்க உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.\nஅயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.\nஅதற்கு முன்னதாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணிநேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறைகளை திறக்க உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருக்கவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nஉச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்போது வதந்திகள் ஏதும் சமூக வலைதளங்களில் பரவாமல் இருக்க போலீசார் கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அயோத்தி மாவட்ட நிர்வாகமும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பள்ளிகூடங்களில் 8 தற்காலிக சிறைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்பர்பூர், தண்டா, ஜலால்பூர், ஜெய்த்பூர், பைதி மற்றும் அல்லாபூர் ஆகிய இடங்களில் இந்த தற்காலிக சிறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்\nஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேண்டும்.. உன்னாவ் பெண்ணின் சகோதரி\nஎனது சகோதரியின் உடலை புதைக்கத்தான் முடியும்.. எரிக்க எதுவும் இல்லை.. உன்னவ் பெண்ணின் சகோதரன்\nஇவங்களையும் ஹைதராபாத் சம்பவம் மாதிரி சுட்டுக் கொல்லணும்.. உன்னவ் பெண்ணின் தந்தை ஆவேசம்\nவன்புணர்வு, தீவைப்பு.. 40 மணி நேரமாக உயிருக்கு போராடிய உன்னவ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதிருமண கொண்டாட்டத்தில் ��ோதையில் ஆட்டம்.. டான்ஸை நிறுத்திய இளம் பெண்ணின் முகத்தில் துப்பாக்கிச்சூடு\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. அயோத்தியில் போலீஸ் குவிப்பு\nஉடம்பில் தீப்பிடித்த நிலையில்.. ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிய உன்னாவோ பெண்.. பார்த்தவர் ஷாக் தகவல்\nசடலங்களுடன் உறவு கொள்ள பிடிக்கும்.. வீடியோவும் எடுப்பேன்.. சைக்கோ கொலைகாரன் பரபர வாக்குமூலம்\n23 வயது பெண்.. 5 பேர் கொண்ட கும்பல்.. நாசம் செய்து.. தீவைத்து கொளுத்தி.. அதிர வைத்த உ.பி அராஜகம்\nஹலோ போலீஸா.. எனக்கு கல்யாணம்.. தடுத்து நிறுத்துங்க.. ஸ்கூலுக்கு போகணும்.. 11 வயது சிறுமியின் அதிரடி\nஉ.பி.யில் களைகட்டும் வெங்காய அரசியல்- அடமானமாக ஆதார் கார்டு- கடனாக வெங்காயத்தை கொடுத்த சமாஜ்வாடி\n1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு விநியோகம்.. அதிர வைத்த அரசு பள்ளி சமையல்கார பெண்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhya supreme court cji verdict அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/sena-ncp-congress-parties-finalise-common-agenda-368548.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T03:04:20Z", "digest": "sha1:O3TX6ITNPFBI5YKSZLNJOTP3EXSIOI2E", "length": 16250, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்! | Sena, NCP, Congress parties finalise common agenda - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் பிளாஷ் பேக் 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nடேய் பையா..இந்தாடா.. ஐயோ பொண்ணா நீ.. சாரிம்மா...\nசோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\nAzhagu Serial: கடைசியில பிரமோஷனுக்கும் ரேவதி இல்லையா\nஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி.. ரூ 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பெண் எம்எல்ஏவின் கணவர்\nஇந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்\nஅந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்\nTechnology குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக���கு விலைகுறைப்பு.\nMovies இந்த காதலும் பறிபோயிடுமோ.. பதட்டத்தில் உச்ச நடிகை.. கோவில் கோவிலாக சுற்ற இதுதான் காரணமாம்\nAutomobiles அதிர்ச்சி... ஊழியர்களை கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பும் ஓலா... ஏன் தெரியுமா\nLifestyle அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...\nFinance இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்\nமும்பை: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கான குறைந்தபட்ச செயல் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மூன்று கட்சிகளும் ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளன.\nமகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காத சூழ்நிலையில் ஜனாதிபதி ஆட்சி தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.\nமுதல் கட்டமாக மூன்று கட்சிகளுக்கும் பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த இருநாட்களாக மூன்று கட்சிகளின் குழுக்களும் இது தொடர்பாக விவாதித்தன.\nதற்போது இந்த கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு கட்சிகளின் தலைமைகள் ஒப்புதல் தர வேண்டும்.\nஅமலாக்கப் பிரிவு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகட்சிகளின் தலைமைகள் ஒப்புதல் தந்த பின்னர் மூன்று கட்சிகளும் இணைந்து ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும். அப்போது தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலும் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிராவில் மிதமான நிலந��ுக்கம்.. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு\nமகாராஷ்டிர அமைச்சரவை துறைகள் பங்கீடு.. உள்துறை, பொதுப்பணி துறை சிவசேனாவிற்கே.. துணை முதல்வர் இல்லை\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்\nபாஜகவை விட்டு விலகப் போவது இல்லை... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்கஜா முண்டா\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு.. ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா... மக்களுக்கு வேண்டுகோள்\nபாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா\nமகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்\nமும்பை கடலில் மிதந்து வந்த சூட்கேஸ்.. அதற்குள்ளிருந்து எட்டி பார்த்த மனித கால்.. திறந்தால்.. ஷாக்\nஇடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீதான 288 வழக்குகள் வாபஸ்- உத்தவ் தாக்கரே\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nமகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்\nபலாத்காரம் செய்ய போறாங்களா.. பயப்படாதீங்க.. \"காண்டம்\" பயன்படுத்துங்க.. டைரக்டரின் கேவலமான யோசனை\nநீங்க எவ்வளவு போட்டிருந்தாலும் வங்கிக்கு ஏதாவது நேர்ந்தால்.. உங்களுக்கு ரூ.1 லட்சம் தான் கிடைக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/indian-air-force-shot-down-its-own-mi17-v5-chopper/articleshow/71439615.cms", "date_download": "2019-12-15T03:58:45Z", "digest": "sha1:6ZCHAFTCB2IL57ZAPJVF6YWHJOQFNWXY", "length": 14281, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Mi17 V5 chopper crash : இந்திய ஹெலிகாப்டரை இந்திய ராணுவமே சுட்டு வீழ்த்தியது.! தவறு நடந்துவிட்டதாக ஐஏஎப் அதிகாரி வருத்தம்.. - indian air force shot down its own mi17 v5 chopper | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nஇந்திய ஹெலிகாப்டரை இந்திய ராணுவமே சுட்டு வீழ்த்தியது. தவறு நடந்துவிட்டதாக ஐஏஎப் அதிகாரி வருத்தம்..\nஇந்திய ராணுவத்துக்கு சொந்தமான Mi-17 V5 ரக ஹெலிகாப்டரை தவறுதலாக நம்ம விமான படையே சுட்டு வீழ்த்தியது அம்பலமாகியுள்ளது.\nஇந்திய ஹெலிகாப்டரை இந்திய ராணுவமே சுட்டு வீழ்த்தியது.\nகடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இந்திய விமான படைக்கு சொந்தமான Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் ஸ்ரீநகர் அருகே உள்ள புட்கம் என்ற பகுதியில�� சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விபத்தில் 6 விமான படைவீரர்களும் சிவிலியன் ஒருவரும் உயிரிழந்தனர்.\nஇந்த விபத்தானது புல்வாமா தாக்குதல் நடந்த நாட்களில் தான் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பாலகோட் பகுதியில் ஊடுருவியிருந்த தீவிரவாதிகளின் முகாம்களை தகர்க்க, இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது.\nஇந்த தாக்குதலுக்கு அடுத்த நாளில்தான் இந்திய ராணுவ ஹெலிகாப்டரும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விபத்தை குறித்தான விசாரணையில் இந்திய விமான படையினரின் தவறுதலாக தாக்கியதில் Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது தெரிந்துள்ளது.\nஇது குறித்து ஐஏஎப் அதிகாரி ராகேஷ் குமார் சிங் கூறுகையில்.. பெரும் தவறு நடந்துவிட்டது. அதை நான் ஏற்று கொள்கிறேன். விபத்து ஏற்பட்ட நாட்கள் தீவிரவாதிகள் குறித்து பதற்றம் நிலவி வந்ததால், Mi-17 V5 ரக ஹெலிகாப்டரை, ஏவுகணை என்று விமான படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.\nசம்மந்தப்பட்ட இரு அதிகாரிகள் மீதான விசாரணை நடந்து முடிந்தது. அவர்கள் மேல் துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மேலும் சட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக இருப்போம் என கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\n நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nநித்தியானந்தா காலில் விழுந்த அமித் ஷா, மொரிசியஸ் நாட்டில் நித்தி பல்கலைக்கழகம்... உண்மை என்ன..\nஈகுவேடாரில் நித்யானந்தா இல்லையாம்; இங்கேதான் இருக்கிறாராம்\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெ���்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\n“3 மகள்கள் இருந்தும் வேற வழிதெரியல” வாய்க்காலில் உயிரைவிட்ட தம்பதி\nநாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர் எதிர்பார்த்தது நடந்தது\nகுதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்\nIND v WI 1st ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவாது விடை கிடைக்குமா\nமழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்திய ஹெலிகாப்டரை இந்திய ராணுவமே சுட்டு வீழ்த்தியது.\nப.சிதம்பரம் ஜாமீன் மனு: சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு...\nகாந்தி ஒரு துரோகி...பிறந்தநாளின் போது திருடு போன அஸ்தி...\nஇயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் பிரதமரின் மரியாதையை குறைத்து வ...\nரோடு தயார், சீனா தொடங்கிய வேலைய இந்தியா முடித்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/amrita-super-hot-kama-story/", "date_download": "2019-12-15T01:53:43Z", "digest": "sha1:EKUSLYEIKY6YF7QNALG6P6MPW4F2XNPM", "length": 13445, "nlines": 54, "source_domain": "tamilkamaverihd.net", "title": "Amrita Super Hot Kama story | Tamil Sex Stories", "raw_content": "\nஅமுதம் சூப்பர் ஹாட் காம கதை\nOctober 11, 2018குடும்ப செக்ஸ்\nமாலை பொழுதின் சுகந்தம் என்னை, (அட நான் யாருன்னு சொல்லலையே. +2 படிப்பை முடித்துவிட்டு அடுத்து கல்லூரியில் சேர காத்திருப்பவன்.)\nமயக்கி பருவ நினைவுகளுக்குள் தள்ளி விளையாட்டு காட்டியது.இந்த நேரத்தில்தான் என் அண்டை வீட்டு ஆண்டி என் அறையின் சன்னல் ஓரம் தன் முந்தானையை சரி செய்து சரி செய்து தன் மார்புகளை ரசித்து கொண்டிருந்தாள். அவளுக்கு 30 வயதிருக்கும், நல்ல உடல்வாகு.\nகோதுமை நிறம் இல்லைன்னாலும் கொஞ்சம் சிவப்பு கலந்த வெளுப்பு.கொஞ்ச நாளாகவே நான் அவள் உடலை என்னை அறியாமலேயே ரசிக்க தொடங்கி விட்டேன். சில சமயம் அவள் அதை பார்த்துவிடுவதும் உண்டு. என் கள்ள சிரிப்புக்கு அவளும் நகைத்து கொள்வாள்.\nஎன் அறை சன்னல் கோல்டு நிற கூலிங் கண்ணாடியால் ஆனது. பகலில் வெளியில் இருந்து பார்த்தால் பார்ப்பவர் முகமே தெரியும். இரவில் அறைக்குள் வெளிச்சம் இருந்தால் வெளியில் இருப்பவர்களுக்கு அறைக்குள் இருப்பது அப்படியே தெரியும்.\nஎன்னைக்கும் இல்லாமல் இன்றைக்கு அவளுடைய நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. சன்னல் கண்ணாடியை பார்ப்பதும் மாராப்பை சரி செய்வதும் பல முறை நடந்தேரிவிட்டது. இருந்தும் மீண்டும்மீண்டும் ஏன் என்பது எனக்கு புரியவிட்டாலும் எனக்கு பேரின்பமாகவே இருந்தது. சமயத்தில் நான் செய்வது தவறென்றே தோன்றும். ஆனாலும்…\nநான் பார்த்த ரசித்து கொண்டிருப்பது அவளுக்கு தெரியாதோ என்ற ஐயமிருந்தது. சரி வெளியே சென்று பார்க்கலாம் என்று வீட்டுக்கு வெளியில் வந்து மெல்ல எட்டி பார்த்தேன். அட நீ இருக்கியா என்றபடி ஒரு சிரிப்புடன் நான் நின்ற காம்பௌன்ட் அருகில் வந்தாள். உம் என்ற ஒற்றை உம்மை பதிலாக்கிவிட்டு பார்வையை தாழ்த்திக் கொண்டேன்.\nஉன்னத்தா நெனச்சிட்டு இருந்தேன் உங்க அம்மா வந்த்தும் அவங்க்கிட்ட பேசிக்கற என்று சொல்லிவிட்டு பல நொடிகள் மௌனம் நிலவியது. அந்த பலநொடிகள் என்னுள் ஏற்பட்ட பதட்டம் அளவில் அடங்காது.\nநம்ம கூட்டு வெளிப்பட போகுதுங்கிற பயம்தான்.எதுக்கும் உங்கிட்டையும் ஒரு வார்தை போட்டு வைக்கிறே என்ற ஒரு நூலை போட்டு வைத்தாள்.என்னன்னு கேட்க என்னிடம் துணிவில்லை. அவளே ஆரம்பித்தாள்.\nஎங்க வீட்டு மாமா வெளியூர் போயிருக்கார் ..ராத்தரி வரமாட்டார்..\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும் Click Here\nஎனக்கு தனியா இருக்கறதுன்னா பயம். அதா அம்மாகிட்ட சொல்லி இன்னிக்கு ராத்திரி உன்ன தொணைக்கு அனுப்ப சொல்லலான்னு என்று முடித்தாள்.அப்பாடா ..பெருமூச்சு வந்தது. கொஞ்சம் தலை நிமிர்ந்து தலையை மட்டும் ஆட்டினேன்.எம்மனசுக்குள்ள என்ன நடக்குதுன்னே தெரியல. அத புரியற மாதிரி சொல்லவும் முடியல.\n அவள். உம் ஒரு சொல்லுதா எம் பதில்.\nஅன்று இரவு 9 மணி. சாப்பிட்டு முடித்தேன். அம்மா ஏதாவது சொல்லுவாங்கன்னே காத்துகிட்டு இருந்தேன்.\nஅம்மாவிடமிருந்து ஒரு வார்த்தையும் காணோம். பொருமை இழந்தேன்.அம்மா நா படுக்கப்போறே என்றபடி என் அறைக்கு திரும்பினேன், திரும்பற மாதிரிதான்.\nடேய் டேய் இருடா, பக்கத்துவீட்டான்டி சொன்னாங்க அவங்க வீட்டுக்கார்ர் வெளியூர் போயிருக்காராம் தனியா இருக்க அவங்களுக்கு பயமா இருக்கும். ���ீ இன்னிக்கு அவங்க வீட்டில் போய் படுத்துக்க என முடித்தாங்க.\nஅப்படியா என்றபடி என் அறைக்குள் சென்றேன் உடை மாற்ற.\nஅரைமணி நேரமாச்சு நான் வெளியேற, காரணம் எந்த உடை என்பதில் சிக்கல். கடைசியாக பெர்முடாசும் டிசர்டுமாக வெளயேறி மூடாத கதவை திறந்து ஆண்டி வீட்டில்ஆஜரானேன். சற்றும் எதிர் பார்க்கவில்லை ஆண்டி புல் மேக்கப்பில் புது நைட்டியில் நறுமணம் வீச வரவேற்றார்.\nகைகளும் விரல்களும் என் கட்டுபாட்டில் அடங்காமல் கோணித்து கொண்டன.\nவா வா என்று என் மணிகட்டை பிடித்து சோபாவில் தன் அருகில் உட்கார வைத்தாள். நானும் முதலிரவு அறைக்குள் நுழையும் புதுபெண்ணாக அமர்ந்தேன் ஓர் ஓரமாக.\nநானென்ன கடிச்சா திண்ணப்போறெ வெக்கத்தப்பாருஉ அவள்.வெளிநாட்டு ஸ்பிரே மனசெ மயக்குது. எப்படியோ கொஞ்சம் நிமிர்ந்து அவளை பார்க்க இரு விழிகளால் என்னை விழுங்கி கொண்டிருந்தாள். மெல்ல சிரித்தேன் வீரத்தை வரவழைத்து. என் தலைமுடிகளை கோதி விட்டபடி எம்மகளை உனக்குதாங் கட்டிவைக்கப் போறெ என்று என் முடிகற்றையை பிடித்திழுத்த சொன்னாள்.\nஆம், அவளுக்கு ஒரே பொண்ணுதான். அதுவும் பாட்டி வீட்டில் வளருது. என்னதான் தைரியமா இருந்தாலும் இந்த நேரத்தில் இப்படி ஒரு பொண்ணு கூட தனியா அதுவும் அவங்க இடத்தில ரத்தம் சூடேறல ஐசா இறுகப பாக்குது. பெட் ரெடியா இருக்கு, போய்படு, கதவெல்லாம் தாழ் போட்டுட்டு வர்றெ என எழுந்து என்னை கடந்தாள். அப்பொழுதுதான் அவளை முழுக்க பார்த்தேன்.\nஅவளுடைய வனப்புமிகுதி என் நெனப்ப தூண்டிச்சு. என்ன நடக்குமோ என்ற அச்சமும் கூட வந்திடுச்சு.\nஅதுக்கள்ள கதவெ தாழிட்டுவிட்டு வந்துவிட்டாள். வா என்று என் கையை பிடித்து கொண்டு பெட்ரூம் நுழைந்து விட்டோம். ஏசி அளவுக்கு அதிகமாகவே இருந்தது.\nவழக்கமான கட்டிலில் அவளும் தனியா சிங்கிள் பெட் எனக்குமாக படுத்துக் கொண்டோம்.\nபத்துபதினைந்து நிமிடத்திற்கு மேலாச்சு தூக்கமுமில்லை இவ்வளவுதானா என்றாச்சு. என்ன குளுருதா என்றபடி எழுந்து அருகில் வந்தவள் போர்வை வேண்டுமா எனகேட்க ஆம் என்றேன். பட்டென நைட்டியை கழற்றி என்மீது போட்டுவிட்டு முழுமையாய் நின்றாள். நீ மறைஞ்சு பாத்தது இப்ப நெறஞ்சு நிக்கிது வாரி எடுத்துக்க என்றவள் கவிந்த்து என்மீது. என் கன்னி கழிந்த்து.\nமேலும் செய்திகள் என்னோட பாஸ் ஆஸ் டைப் தான்\nரெட் ஆல் தே ��மிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T02:59:31Z", "digest": "sha1:K4CKV7O32D76S53WC5YICS7T5CPHH3JD", "length": 15167, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "நேமிதரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\nசிகண்டியின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை ஷத்ரதேவன் பார்த்தான். அது குளிரினாலா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. சிதைகளின் நெருப்பிலிருந்து விலகி வரும்தோறும் தெற்கிலிருந்து வீசிய மழையீரம் கலந்த காற்று ஆடைகளை பறக்கவைத்து குளிரை அள்ளிப் பொழிந்தது. சிகண்டியின் உடல் மிக மெலிந்தது. அடுக்கி வைக்கப்பட்ட சுள்ளிகள்போல விலாஎலும்பும், புறாக்கூண்டுபோல உந்தி எழுந்த நெஞ்சும், ஒட்டி மடிந்த வயிறும், கைப்பிடிக்குள் அடங்குவது போன்ற இடையும் கொண்டது. ஆகவே நீண்ட கைகளை வீசி அவர் நடப்பது வெட்டுக்கிளி தாவிச் செல்வதுபோல் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சிகண்டி, நகுலன், நேமிதரன், பீமன், யுதிஷ்டிரர், ஷத்ரதர்மன், ஷத்ரதேவன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-41\nபகுதி ஆறு : நீரவன் இளைய யாதவரின் பாடிவீட்டுக்கு முன் சேகிதானன் கவச உடையணிந்து காத்து நின்றிருந்தான். தொலைவில் கொம்பொன்று பிளிறி அமைந்தது. மிக அப்பால் முரசுகள் மெல்லிய எக்களிப்போசையை எழுப்பின. படை முன்புலரியில் துயிலெழுந்துகொண்டிருந்தது. அவன் குளிருக்கு கைகளைக் கட்டியபடி படை மெல்ல எழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். காடு விழித்தெழுவதுபோலிருந்தது. பொழுது மாறுவதற்கேற்ப ஒலிகளும் அசைவுகளும் மாறிக்கொண்டிருந்தன. கூர்ந்து நோக்கினால் கணந்தோறும்கூட அம்மாற்றம் நிகழ்வது தெரிந்தது. ஒவ்வொரு படைப்பிரிவினரையும் எழுப்ப வெவ்வேறு ஓசைகள் அமைக்கப்பட்டிருந்தன. கருக்கிருளுக்கு முன்னரே …\nTags: கிருஷ்ணன், சாத்யகி, சேகிதானன், நேமிதரன், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nமைந்தர்கள் வருவதற்காக உபப்பிலாவ்யத்தின் அரச மாளிகை முகப்பில் சாத்யகி அமைதியிழந்து காத்து நின்றான். உள்ளிருந்து விரைந்து வந்த சுரேசர் அவனைக் கடந்து செல்லும்போத��� ஓரவிழியால் பார்த்து நின்று “தாங்களா இங்கு” என்றார். “மைந்தர்களுக்காக காத்திருக்கிறேன்” என்று சாத்யகி சொன்னான். “நான் அவர்களை தங்களிடம் அழைத்துவரச் சொல்கிறேன். உள்ளே கூடத்தில் அமர்ந்திருக்கலாமே” என்றார் சுரேசர். “இல்லை, அவர்களுக்கு அரசநெறிமுறைகள் பழக்கமில்லை ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து அழைத்து வரவேண்டியிருக்கிறது” என்றான் சாத்யகி. சுரேசர் புன்னகைத்து “இளைஞர்களுக்கு நாம் எண்ணுவதைவிட மிகுதியாகவே தெரியும். …\nTags: அசங்கன், அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சம்புகர், சாத்யகி, நகுலன், நேமிதரன், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 1\nஉபப்பிலாவ்யத்தின் தென்கிழக்கில் மையச்சாலையிலிருந்து சற்று விலகி அமைந்திருந்த இளைய யாதவரின் சிறிய மரமாளிகையின் முற்றத்தைச் சென்றடைந்து புரவியிலிருந்து இறங்கி கடிவாளத்தை ஏவலனிடம் அளித்துவிட்டு முகப்பை நோக்கி சாத்யகி நடந்து சென்றான். முதன்மைக்கூடத்தில் ஏவலர்களுக்கு ஆணைகளிட்டுக்கொண்டிருந்த இளைய யாதவரின் அணுக்கனான நேமிதரன் அசைவை உணர்ந்து திரும்பி சாத்யகியை பார்த்ததும் படிகளில் இறங்கி விரைந்து அணுகி “வருக, மூத்தவரே. அரசர் சற்று முன்னர்தான் நைமிஷாரண்யத்திலிருந்து திரும்பி வந்தார். ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்” என்றான். எதிர்வெயிலுக்கு முகம் சுளித்தபடி “இப்போது அவரை சந்திக்கமுடியுமா\nTags: அசங்கன், உபப்பிலாவ்யம், கிருஷ்ணன், சாத்யகி, நேமிதரன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79\nவிஷ்ணுபுரம் விருது 2012 - நிகழ்வுகள்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2019/10/10142556/1265392/Mahindra-Bolero-Power-Plus-Special-Edition-Launched.vpf", "date_download": "2019-12-15T02:58:53Z", "digest": "sha1:EDAWPXRAVCWOD2X7QDIRP5FVBAB7QASX", "length": 8037, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mahindra Bolero Power Plus Special Edition Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 10, 2019 14:25\nமஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ்\nமஹிந்திரா நிறுவனத்தின் 2019 பொலிரோ பவர் பிளஸ் தீபாவளி ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2019 மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 7.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய தீபாவளி எடிஷனில் காஸ்மெடிக் அப்டேட்கள், புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. காஸ்மெடிக் மாற்றங்களில் புதிய பொலிரோ காரில் ஸ்பெஷல் டீக்கல்கள், சீட் கவர்கள், கார்பெட் மேட்கள், ஸ்கஃப் பிளேட், ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஇத்துடன் பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் கார் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த காரில் ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் யு.வி. மாடலாக மஹிந்திரா பொலிரோ இருக்கிறது. இந்த கார் பல்வேறு வெர்ஷன்கள்: பிக்கப், கேம்ப்பர், மேக்சி டிரக் மற்றும் இம்பீரியோ உள்ளிட்டவற்றில் கிடைக்கிறது. இத்துடன் பொலிரோ கார் பாதுகாப்பு துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.\nமஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் மாடல் 1.5 லிட்டர் எம்ஹாக் டி70 டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. @3600 ஆர்.பி.எம். மற்றும் 195 என்.எம். @1400-2200 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nபோர்ஷ் கயென் கூப் இந்தியாவில் அறிமுகம்\nடாடா அல்ட்ரோஸ் இந்திய வெளியீட்டு தேதி\nடாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவீதம் சரிவு\nஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை 3.4 சதவீதம் சரிவு\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nஜாவா மோட்டார்சைக்கிள் வாங்க இத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும்\nஇந்தியாவில் எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 கார் அறிமுகம்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 ஸ்பை படங்கள்\nடிரைவ் மோட் செலக்டர் அம்சத்துடன் உருவாகும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nபி.எம்.டபுள்யூ. எம்5 புதிய எடிஷன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/01/20175728/1223662/Hydrocarbon-project-protest-Republic-day-struggle.vpf", "date_download": "2019-12-15T02:41:27Z", "digest": "sha1:JWXQJP26PIJ7BMO7E7G53R54M5A5NRP7", "length": 8728, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hydrocarbon project protest Republic day struggle", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருக்காரவாசலில் குடிய��சு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். #PRPandian\nவேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் விவசாயிகள்- வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காவேரி விவசாய சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார்.\nகூட்டம் முடிந்த பிறகு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதிருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களுக்கு துளியும் பயன் இல்லாத இந்த திட்டத்தை வருகிற ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகின்ற பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.\nஅவ்வாறு செய்யாவிட்டால் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருகாரவாசலில் விவசாயிகள், வர்த்தகர்கள், மீனவர்கள் அனைத்து கட்சியினருடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இதற்கு முன்பாக வருகின்ற 22-ந் தேதி விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்து இரு மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்யப்படும்.\nமேலும் ஜனவரி 26-ந் தேதி நடைபெறும் கிராம சபா கூட்டங்களில் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ள கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #PRPandian\nஹைட்ரோகார்பன் எரிவாயு | பிஆர் பாண்டியன்\nஹைட்ரோகார்பன் எரிவாயு பற்றிய செய்திகள் இதுவரை...\nஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்- புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்\nஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் பயன்களும் - பாதிப்பின் பங்களிப்பும்\nஹைட்ரோ கார்பன் எடுக்க நாகை, விழுப்புரம், புதுவை, காரைக்காலில் 274 இடங்களில் கிணறு தோண்டப்படுகிறது\nகதிராமங்கலம் வழக்கு: பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் விடுதலை\nமேலும் ஹைட்ரோகார்பன் எரிவாயு பற்றிய செய்திகள்\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக தொட்டிகளில் நடுவதற்கு 4 லட்சம் மலர் நாற்றுகள் தயார்\nபி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு\nகோயம்பள்ளி ஊராட்சியில் சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட குளம் தூர்வாரப்படுமா\nவாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ரத்னா ஆய்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190222050714", "date_download": "2019-12-15T02:39:34Z", "digest": "sha1:YOUUJ2F7JYJC2UF2YZMFMZ77GRNW7ZPD", "length": 6896, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "மைதானத்தில் ராக்கெட் மழை பொழிந்த கெயில்... ஒரே மேட்சில் இவர் தொலைத்த பந்துகள் எத்தனை தெரியுமா?", "raw_content": "\nமைதானத்தில் ராக்கெட் மழை பொழிந்த கெயில்... ஒரே மேட்சில் இவர் தொலைத்த பந்துகள் எத்தனை தெரியுமா Description: மைதானத்தில் ராக்கெட் மழை பொழிந்த கெயில்... ஒரே மேட்சில் இவர் தொலைத்த பந்துகள் எத்தனை தெரியுமா Description: மைதானத்தில் ராக்கெட் மழை பொழிந்த கெயில்... ஒரே மேட்சில் இவர் தொலைத்த பந்துகள் எத்தனை தெரியுமா\nமைதானத்தில் ராக்கெட் மழை பொழிந்த கெயில்... ஒரே மேட்சில் இவர் தொலைத்த பந்துகள் எத்தனை தெரியுமா\nசொடுக்கி 21-02-2019 விளையாட்டு 1059\nமேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி, அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான் முதல் ஒருநாள் போட்டி பார்படாஸில் நடந்தது.\nபரபரப்பு, விறுவிறுப்புகளுக்கு துளியும் பஞ்சம் இல்லாமல் இருந்தது இந்த மேட்ச். இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கையே தேர்வு செய்தது. அந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் கெயிலும் ஆடினார். அவர் ஓராண்டுக்கு பின்னர் ஆடிய ஒருநாள் போட்டி இது.\nஆரம்பத்தில் மிக நிதானமாகவே தனது ஆட்டைத் துவங்கிய கெயில் ஒருகட்டடத்தில் தன் சூறாவளி ஆட்டத்தால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை திணறவைத்தார், இந்த மேட்சில் கெயில் சதமும் அடித்தார்.\nஇதில் அவர் மொத்தம் 12 சிக்ஸர்களை அடித்தார். அதில் ஆறு சிக்ஸர்கள் மைதானத்துக்கு வெளியே பறந்து, பந்துகள் தொலைந்து போனது. இதனால் அம்பயர்கள் அடிக்கடி பந்தையும் மாற்றிக் கொண்டே இருந்தனர். இஸ்ரோ மட்டுமல்ல எங்க கெயிலும் ராக்கெட் விடுவார் என அவரது சிக்ஸர்கள் தந்த மகிழ்ச்சியில் கிரிக்கெட் பிரியர்கள் இதை கொண்டாடுகின்றனர்.\nவீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஆத்தி நடிகை அஞ்சலியா இது போதி தர்மர் போல் போஸ் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த அஞ்சலி..\nட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்களா பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்..\nநெல்லை கோயில் தேரோட்டத்தின் போது லாஸ்லியா படத்துடன் போஸ்டர்... இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களா\nவழக்கில் புதிய திருப்பம்... கொள்ளையன் முருகனிடம் நகையை பரிசாக வாங்கிய பிரபல நடிகை..\nஇணையத்தில் வைரலான கொலைபண்றாங்களே சிறுவனின் புது வீடியோ\nராத்திரி உங்ககிட்ட பாதி எழுமிச்சையை வெட்டிவைச்சா… இது மந்திரமல்ல…மருத்துவம்\nவிவாகரத்துக்கு பின்னும் தந்தையாக செய்த கடமை... நடிகர் பார்த்திபனைப் பார்த்து உருகிப்போன நடிகை சீதா..\nசிங்கத்தை கொஞ்சியவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க... வெளியான அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2010/02/", "date_download": "2019-12-15T02:51:29Z", "digest": "sha1:UM7PAFJ4ZJKZTPFCYMPWC5S35CT7MQ5P", "length": 47520, "nlines": 187, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: February 2010", "raw_content": "\nஅலசல் ( 90 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 28 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nசொற்கோலம் ( 10 )\nதினம் ஒரு சொல் ( 101 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 84 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம்\nPosted by அகத்தீ Labels: விவாத மேடை\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம்\nமைக்கேல் எ.லெபோவிச் எழுதிய இப்போதே நிர்மாணிப்போம் 21ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம் என்ற புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. 144 பக்கங்களைக் கொண்ட (விலை ரூ.60/-) இப்புத்தகம் புதிய உரையாடலுக்கும் விவாதத்திற்குமான வாசலைத் திறந்து வைத்துள்ளது. ஆகவே இந்நூலை முன்வைத்து ஆக்கபூர்வமான விவாதத்திற்கு வாசகர்களை அழைக்கிறோம். இந்நூலின் கருத்துக்களை உட்கிரகித்து உங்கள் கருத்துக்களை நூறு வார்த்தைக்கு மிகாமல் எழுதி அனுப்புங்கள். இந்த விவாத மேடை மூலம் அறிவுச் சாளரங்களை திறந்து வைப்போம்.\nதீமைகள் முதலாளித்துவ அமைப்பின் மரபணுக்களின் ஒரு பகுதி என்பதால் ஒரு புதிய சமுதாய அமைப்பு தேவைப்படுகிறது என்கிற சரியான புரிதலை இந்நூல் முன் வைக்கிறது.\nஇந்நூல் ஏழு அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி கட்டுரைகள். அவை வெவ்வேறு சந்தர்ப்பத் தில் எழுதப்பட்டவை; ஆயினும் அவை ஒன் றோடொன்று தொடர்புடையவை. இந்நூல் சோஷலிசம் குறித்த ஒரு புதிய பார்வையை விதைக்க முயல்கிறது. அது சரியான திசை வழியா இல்லையா இதுதான் இந்த விவா தத்தின் மைய இழை.\nசோஷலிசமே எதிர்காலம்; அதை இப் போதே நிர்மாணியுங்கள் என்ற தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கோஷத்திலி ருந்துதான் இந்நூலின் தலைப்பு பெறப்பட் டாலும்; இந்நூல் பெரிதும் தென் ஆப்பிரிக்க அனுபவத்தைச் சார்ந்து நிற்காமல், லத்தீன்- அமெரிக்க அனுபவங்களையே சார்ந்து நிற்ப தும்; குறிப்பாக வெனிசுலா அனுபவத்தையே கூர்மைப்படுத்துவதும்; அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய முக்கிய செய்தியாகும். விவா தத்திற்கு உதவும் நோக்கில் அத்தியாயவாரியாக சில கருத்துக்களைப் பார்ப்போம்.\nமனிதப் பிறவிகளின் நடைமுறை வாழ்க் கையையும், இயற்கையையும் தனது லாபத் திற்காகக் கபளீகரம் செய்கிற பூதம்; ஒரே நாளில் மனிதர்களின் திறமைகளை எல்லாம் அழிக்கின்ற பூதம்; மற்றும் தொழிலாளியின் சொந்த வளர்ச்சித் தேவையை, வளர்ச்சியின் பெயராலேயே தடுக்கும் பூதம். ஆயினும் ஏன் இந்த அபாயம் இன்னும் இருக்கின்றது என மூலதனத்தின் தேவைகளும் மனிதகுலத் தின் தேவைகளும் என்ற முதல் அத்தியாயத்தில் லெபோவிச் கேள்வி எழுப்புகிறார். ஆம். வளர்ச்சிப்பாதை என்ற கவர்ச்சி முழக்கங் களுடன் நம்நாட்டிலும் செய்யப்படுகிற சீர் திருத்தங்கள், உண்மையில் தொழிலாளி வர்க்க நலனை பாதுகாத்திடுமா என மூலதனத்தின் தேவைகளும் மனிதகுலத் தின் தேவைகளும் என்ற முதல் அத்தியாயத்தில் லெபோவிச் கேள்வி எழுப்புகிறார். ஆம். வளர்ச்சிப்பாதை என்ற கவர்ச்சி முழக்கங் களுடன் நம்நாட்டிலும் செய்யப்படுகிற சீர் திருத்தங்கள், உண்மையில் தொழிலாளி வர்க்க நலனை பாதுகாத்திடுமா என்கிற கேள்வி நம்முன் எழுகிறது.\nமுதலாளித்துவத்தை அகற்றுவது எளி தான விஷயம் அல்ல எனவும், மனித முகத் துடன் கூடிய முதலாளித்துவம் என்பது வெறும் பம்மாத்து எனவும் நூலாசிரியர் தத் துவரீதியாக - அறிவியல் பூர்வமாக எடுத்து ரைக்கிறார். மூலதனத்தின் வஞ��சகம் குறித்து விவரிக்கும் இந்நூல், கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிற கம்யூனிச லட்சியத்தை முன்னிலைப்படுத்துகிறது.\nசமுதாயத்தின் அடிப்படை நிபந்தனை களை மீறாமல் அதன் ஒவ்வொரு உறுப்பினரும் தன்னுடைய ஆற்றல்களையும் திறன் களையும் வளர்த்துக்கொள்வதற்கு முழு சுதந்திரம் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே ஒவ்வொரு கம்யூனிஸ்டின் இலட்சியம் என்கிற மார்க்ஸ் மேற்கோள் மெத்தச் சரி. அது சோஷலிச சமுதாயம் குறித்த மார்க்சின் சித்தரிப்பு அல்ல; கம்யூனிஸ்ட் சமுதாயம் குறித்த சித்தரிப்பு. இதனை மனதில் பதியா விடில் இந்நூலை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள இயலாமல் போய்விடும். `சக்திக்கேற்ற வேலை; வேலைக்கேற்ற கூலி என்பதுதான் சோஷலிசத்தின் அடிப்படை, சக்திக்கேற்ற உழைப்பு; தேவைக் கேற்ற பங்கீடு என்பது கம்யூனிச இலட்சியம். முதல் அத்தியாயம் மூலதனத்தின் இயல்புகளை படம்பிடிக்கும் போதே சோஷலிசம், கம்யூனிசம் இரண் டுக்குமான இந்த வேறு பாட்டை இங்கு விளக்கத்தவறிவிட்டது. இன்னொரு வகையில் இரண்டையும் ஒன்றாக வாசகன் புரிந்துகொள் ளும் குழப்பமும் இந்நூலில் உள்ளது. இதனை நூலாசிரியர் திட்டமிட்டுச் செய்தாரா அல்லது கட்டுரை யின் வரையறை அத்தகையதா\nகூலியைக் குறைப்பதும் வேலையில்லா பட்டாளத்தைப் பெருக்குவதுமே நவீன தாரா ளமயத்தின் மையமாக மாறுவதை `தத்துவமும் பொருளாதார வளர்ச்சியும் என்ற இரண்டா வது அத்தியாயம் விவரிக்கிறது. இதனால் ஏற் கெனவே பொருளாதார மந்தத்திலிருந்து மீள உருவாக்கப்பட்ட `கென்சியன் மாற்று மற்றும் `போர்டியன் மாற்று ஆகியவை கைவிடப்படுவதை எடுத்துரைக்கிறது. சமூகநலத் திட்டங் களை அதிகம் வலியுறுத்திய `கென்சியன் மாற்றும், அதிகச் சம்பளத்தை பரிந்துரைத்த `போர்டியன் மாற்றும் கூட அதே முதலாளித் துவவாதிகளால் இன்று புறந்தள்ளப்படுவதை நூலாசிரியர் நுட்பமாக வாதிடுகிறார். காட்டு மிராண்டித் தனத்துக்கு இவர்களால் முன் வைக்கப்பட்ட மாற்று மனித முகத்துடன் கூடிய காட்டு மிராண்டித்தனம் என்றானதை அம்பலப்படுத்துகிறது இந்த அத்தியாயம்.\nஇதன் எதிரொலியாக உண்மையான மாற்று குறித்த தேடலில் உள்நாட்டு பொரு ளாதாரம் சார்ந்த வளர்ச்சி என்ற பார்வை லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகரித்ததை இந்நூல் சுட்டுகிறது. உள்நாட்டுச் சந்தை ச���ர்ந்த வளர்ச்சி என்பது ஏழைகளுக்குச் சாத கமாக நடந்துகொள்வது என புரிந்து கொள் ளப்பட்டு அந்த திசை வழியில் காலெடுத்து வைத்தால் ஐஎம்எப், உலக வங்கி, நிதிமூல தனம் எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க வல்லரசின் நேரடி தலையீடு என்கிற அபாய நெருப்பு வளையங்களில் சிக்கவைக்கப்படும் யதார்த்த நிலையை இந்நூல் அழுத்திக் கூறுகிறது.\nஎனவே இதனை முறியடிக்க இதிலிருந்து மீள மூலதனத்திடமிருந்து முறித்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் அதற்கு மனித ஆற்றல்கள் எனும் கருதுகோளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரக் கோட் பாட்டை நடைமுறைப்படுத்துவதில் சமூக இயக்கங்களையும் பங்கேற்கச் செய்ய அரசாங் கம் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் லெபோவிச். கோட்பாட்டளவில் மெத்த சரி யென தோன்றினும் வறட்டுச் சூத்திரமாக இதனை கைக்கொள்ள இயலுமா ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அக, புற காரணிகள் மற்றும் வர்க்க சக்திகளின் விழிப்புணர்வின் தன்மை இவற்றை கணக்கில் கொள்ள வேண்டாமா ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அக, புற காரணிகள் மற்றும் வர்க்க சக்திகளின் விழிப்புணர்வின் தன்மை இவற்றை கணக்கில் கொள்ள வேண்டாமா இல்லையெனில் இது வெறும் கற்பனைப் பேச்சாகிவிடுமே\n`ஒரு மாற்றைக் காணத் தவறிவிட்டோம் என்பதுதான் நமது மிகப்பெரும் தோல்வி என்ற பீடிகையுடன் துவங்குகிறது `சிறந்த தோர் உலகம் பற்றிய அறிவு என்கிற மூன்றாவது அத்தியாயம். `சரக்குகளை வழிபடுதல் என்கிற முதலாளித்துவ விதியை வாலஸ் ஷானின் `தி பீவர் நாடக வசனங்களை மேற் கோள்காட்டி விவரிக்கிற இடம் அபாரம். ஒரு காபி விளம்பரத்தைப் பார்த்த கணத்தில் நாம் எப்போதாவது கீழ்க்கண்டவாறு நினைத் திருக்கிறோமா\nநிர்வாணமாக ஒரு பெண் சுவரில் சாய்ந் திருக்கிறார். ஒருவர் அந்தப் பத்திரிகையை வாங்கி அந்தப் பெண்ணின் படத்தை வெறித்துப் பார்க்கிறார். அவர்கள் இருவரின் தலை விதிகளுக்கும் இணைப்பு ஏற்படுகிறது. அந்தப் பெண் ஆடைகளை களைவதற்கும், சுவரின் மீது சாய்ந்து நிற்பதற்கும் அந்த நபர் பணம் கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப் படத்தில் அந்த வரலாறு அடங்கியிருக்கிறது. அந்தப் பெண் ஆடைகளை கழற்றிய கணம் அவர் எப்படி உணர்ந்தார் புகைப்படக் கலைஞர் என்ன கூறினார் புகைப்படக் கலைஞர் என்ன கூறினார் என்ற வரலாறு, அந்த பத்திரிகையின் விலை - அந்த மனிதர்கள் ��னைவருக்கும் இடையிலான உறவை விவரிக்கிறது. அந்தப் பெண், அந்த மனிதர், அந்த வெளியீட்டாளர் அந்த புகைப்படக் கலைஞர் உத்தரவிட்டவர் களும், அதற்குக் கீழ்ப்படிந்தவர்களும் அதில் அடங்குவர். ஒரு கோப்பை காபியில் காபிக் கொட்டைகளை பயிரிட்ட விவசாயிகளின் வரலாறு அடங்கி இருக்கிறது. எப்படி சிலர் சூரிய வெப்பத்தில் மயங்கி விழுந்தார்கள். சிலர் அடிக்கப்பட்டார்கள், சிலர் கீழே தள்ளப்பட் டார்கள்... (முறுக்கு கம்பி விளம்பரத்திற்கு அரைகுறை ஆடையில் நடிகை வரும்போதும் இப்படி யோசித்துப்பாருங்கள்.) பணம் நமது அறிவின் ஊடகமாக இருக்கும் இந்த உலகில் நமக்கு இல்லாத அறிவைப்பற்றி எண்ணிப் பாருங்கள் என்று கூறுவதோடு, நமது அறிவு என்பதே பொருட்களின் விலை என்றிருக்கும் போது, நம்மிடையே பிரிவினையை எப்படித் தவிர்க்க முடியும் என்ற வரலாறு, அந்த பத்திரிகையின் விலை - அந்த மனிதர்கள் அனைவருக்கும் இடையிலான உறவை விவரிக்கிறது. அந்தப் பெண், அந்த மனிதர், அந்த வெளியீட்டாளர் அந்த புகைப்படக் கலைஞர் உத்தரவிட்டவர் களும், அதற்குக் கீழ்ப்படிந்தவர்களும் அதில் அடங்குவர். ஒரு கோப்பை காபியில் காபிக் கொட்டைகளை பயிரிட்ட விவசாயிகளின் வரலாறு அடங்கி இருக்கிறது. எப்படி சிலர் சூரிய வெப்பத்தில் மயங்கி விழுந்தார்கள். சிலர் அடிக்கப்பட்டார்கள், சிலர் கீழே தள்ளப்பட் டார்கள்... (முறுக்கு கம்பி விளம்பரத்திற்கு அரைகுறை ஆடையில் நடிகை வரும்போதும் இப்படி யோசித்துப்பாருங்கள்.) பணம் நமது அறிவின் ஊடகமாக இருக்கும் இந்த உலகில் நமக்கு இல்லாத அறிவைப்பற்றி எண்ணிப் பாருங்கள் என்று கூறுவதோடு, நமது அறிவு என்பதே பொருட்களின் விலை என்றிருக்கும் போது, நம்மிடையே பிரிவினையை எப்படித் தவிர்க்க முடியும் என செயற்கையாக நம்மீது திணிக்கப்பட்ட கருத்தாக் கத்தை இந்நூல் கேள்விகளால், தர்க்கங்களால் தகர்க்க முயல்கிறது.\n`அறிவுச் சொத்துரிமை என்கிற முதலாளித்துவ சிந்தனைக்கு மாற்றாக`தொழிலாளர்களின் தலையிலிருக்கும் தங்கம் எனப்படும் அனுபவ அறிவை இவர் எடுத்துக் காட்டுகிறார். மனித வளர்ச்சிக்கான அறிவுத் திரட்டல் குறித்து பொலிவாரிய வெனிசுலா அரசியல் சட்டம் முன்வைக்கிற விழுமியங் களை மேற்கோள் காட்டுகிறார். முழுமை யான மனித வளர்ச்சியை உறுதி செய்வது `ஒவ்வொருவருக்கும் தன்னுடைய ஆளுமை யை தடையின்றி வளர்த்துக்கொள்ள உரிமை உண்டு இப்படி பலவற்றை மேற் கோள் காட் டிய நூலாசிரியர், ஜனநாயகத் தன்மையு டைய மக்கள் அனைவரும் பங்கேற்கின்ற, முக்கிய பாத்திரம் வகிக்கின்ற சமுதாயம் என வெனிசுலா அரசமைப்பை மாதிரியாகக் காட் டுகிறார். இது அனைவருக்கும் பொருந்துமா இந்திய அனுபவத்தில் நமது அரசியல் சட்டம் கூட மதச்சார்பற்ற ஜனநாயக சோஷலிச குடியரசு என்றல்லவா பொறித்துக் கொண் டுள்ளது. அதற்கும் நம் அனுபவத்திற்கும் சம்பந்தம் உண்டா இந்திய அனுபவத்தில் நமது அரசியல் சட்டம் கூட மதச்சார்பற்ற ஜனநாயக சோஷலிச குடியரசு என்றல்லவா பொறித்துக் கொண் டுள்ளது. அதற்கும் நம் அனுபவத்திற்கும் சம்பந்தம் உண்டா எனினும் `கருத்து யுத்தம் துவங்கப்பட வேண்டும் என்கிற இந்த அத்தி யாயத்தின் மைய அறைகூவல் அடிப்படையானது.\nமுதலாளித்துவத்தின் இயல்பு குறித்த அறிவைப் பரப்புவதிலிருந்து கருத்துக்களின் யுத்தம் இங்கே துவங்குகிறது. வறுமை ஏழை களின் குற்றமல்ல என்பதையும், ஒதுக்கி வைத்தல் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் குற்றமல்ல என்பதையும், சங்கிலித் தொடர் மனிதச் செயல்பாட்டின் விளைபலனே செல்வம் என்பதையும் நிரூபித்துக்காட்டி அந்த யுத்தம் துவங்குகிறது.\nஅதே சமயம் இந்த கருத்து யுத்தத்தை உலகமயச் சூழலில் மேற்கொள்ளும்போது ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கொள்கிற பிரத் யேக பிரச்சனைகளையும், உலகம் முழுமைக் குமான பொதுத்தன்மைகளையும் சரியான விகிதத்தில் இணைப்பது எப்படி அதனைச் செய்யாமல் பொத்தாம்பொதுவான கருத்துப் பிரச்சாரம் மதப்பிரச்சாரம் போன்ற மயக்கத்தை ஏற்படுத்தலன்றி வேறு உருப்படியான பலன்களைத் தந்திடுமா\nஇருபதாம் நூற்றாண்டு அனுபவங்களையும் அதன் இருமாபெரும் தோல்விகளையும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை சோஷ லிசப் பார்வையை மீட்டெடுக்கும் போக்குடன் நிச்சயம் தொடர்புடையதாகும் என, சோஷலிச தொலை நோக்கை மீட்டெடுத்தல் என் கிற நான்காவது அத்தியாயம் விவரிக்கிறது. சோஷலிசம் என்று அழைத்துக் கொண்ட அதிகார வர்க்க முறையின் மூலம் முயற்சித்த தொழில்மய முயற்சிகள் என முந்தைய சோஷலிச நாடுகளின் வளர்ச்சியை கணித்து அதன் தோல்வியையும்; சோஷலிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்ட சமூக ஜனநாய கக் கட்சிகளின் தோல்வியையும் இருபெரும் தோல்விகளாக இவர் குறிப்பிடுகிறார். ரஷ்ய அனுபவம் என நேரடியாகக் குறிப்பிடப்படாவிடி னும் அதிகார வர்க்க முறை என்ற விமர்சனம் சோவியத் வீழ்ச்சி குறித்த முழுப்பார்வையா குமா சோஷலிச தொலைநோக்கு என நாம் ஏற் கெனவே இக்கட்டுரையில் சுட்டிக்காட்டி யுள்ள மார்க்ஸ் கூறிய கம்யூனிச லட்சியத் தையே இந்நூலாசிரியர் முன் வைக்கிறார். தொலைநோக்கிற்கும் உடனடி செயல் பாட்டு திட்டத்திற்கும் இணைப்பு இன்றி இப்படி பிரச்சாரம் செய்யும்பொழுது அது உயிர்ப் போடு இருக்குமா சோஷலிச தொலைநோக்கு என நாம் ஏற் கெனவே இக்கட்டுரையில் சுட்டிக்காட்டி யுள்ள மார்க்ஸ் கூறிய கம்யூனிச லட்சியத் தையே இந்நூலாசிரியர் முன் வைக்கிறார். தொலைநோக்கிற்கும் உடனடி செயல் பாட்டு திட்டத்திற்கும் இணைப்பு இன்றி இப்படி பிரச்சாரம் செய்யும்பொழுது அது உயிர்ப் போடு இருக்குமா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் கம்யூனிச இலட்சியத்தில் பற்றுறுதியை வெளிப்படுத்தினாலும், சோஷலிச தொலை நோக்கை பிரகடனப்படுத்தினா லும், மக்கள் ஜனநாயகப் புரட்சியை அல்லவா மையப்படுத்துகிறது; அதற்கே பல கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளது. எனவே கம்யூனிச சமுதாய லட்சியத்தை இன்றைக்கே உடனடி லட்சியமாக பிரச்சாரம் செய்வதோ முன்வைப்பதோ சரியான மாற்று ஆகுமா\nசோஷலிசம் வானத்திலிருந்து விழுவதில்லை என்பதே ஐந்தாம் அத்தியாயத் தலைப்பு. சோஷலிசம் வானத்தைப் பொத் துக்கொண்டு கொட்டாது என்றே புரிந்து கொள்வோம். தனியுடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளை அசை போட்டவாறே இந்த அத்தியாயத்தில் புகுவோம்.\nஅரசு என்பது மூலதனத்தின் ஒருபகுதி. எனவே உலகை மாற்ற அரசைப் பயன்படுத்த முயற்சிப்பது கூட தவறுதான் என்கிற தவறான கருத்தை இந்நூல் மறுக்கிறது. அந்த வகையில் சரி. அரசு ஆதிக்கம் செலுத்திய சமுதாயங்களான சோவியத் யூனியன் மற்றும் அதைப் பின்பற்றிய நாடுகள், ஒரு புதிய உலகை உருவாக்குவோம் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியது என சோவியத் வீழ்ச்சி குறித்து பொதுவரையறை செய்வது சரியா சோவியத் நாடு வீழ்ந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதிகார மை யம் ஒரு காரணமாக இருந்தது. அது மட்டுமே காரண மல்ல. அடுத்து வெனிசுலா, பொலிவிய புரட்சி அனுபவத்தை நூலாசிரியர் முன் மாதிரியாக வ���யந்துரைக்கிறார். வெனிசுலாவில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது உண்மையே. ஆனால் அவை அனைத் தும் மார்க்சிய கம்யூனிச கோட்பாட்டிற்கு அப் படியே ஒத்துப்போகின்றனவா சோவியத் நாடு வீழ்ந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதிகார மை யம் ஒரு காரணமாக இருந்தது. அது மட்டுமே காரண மல்ல. அடுத்து வெனிசுலா, பொலிவிய புரட்சி அனுபவத்தை நூலாசிரியர் முன் மாதிரியாக வியந்துரைக்கிறார். வெனிசுலாவில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது உண்மையே. ஆனால் அவை அனைத் தும் மார்க்சிய கம்யூனிச கோட்பாட்டிற்கு அப் படியே ஒத்துப்போகின்றனவா இல்லையே சாவேஸ் ஒரு இடதுசாரி முற்போக்காளர். அவர் கம்யூனிஸ்ட் அல்ல. அதனை பிறகு பார்ப்போம்.\nமுதலாளித்துவத்திலிருந்து தோன்றும் சோஷலிச சமுதாயம், கட்டாயமாகப் பொருளாதார ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் மற்றும் அறிவு ரீதியாகவும் பழைய சமுதாயத் தின் பிறப்பு அடையாள முத்திரைகளுடன் தான் இருக்கும் என்று மார்க்ஸ் கூறியதை நூலா சிரியர் பொருத்தமாக சுட்டிக்காட்டுவ துடன் நிற்காமல், மேலும் `சோஷலிச மனிதனை கட்டியெழுப்ப வேண்டியதன் தேவையை வற்புறுத்துகிறார். அந்தப் பின்னணியில் 21ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம் எது என்று நூலாசிரியர் விவரிக்கிறார்.\nஅது அரசுவாத சோஷலிசமாக இருக்க முடியாது. மேலே முடிவுகள் எடுக்கப்பட்டு கீழே அமலாக்கப்படுவதாக இருக்கக் கூடாது. சோஷலிசம் என்பது மக்களுக்கு சலுகை கள் வழங்கும் ஒரு கோட்பாடு அல்ல. தங்க ளுக்கு வசதிகள் செய்து தரவேண்டும் என்றும், தங்களது அனைத்துப் பிரச்சனைகளுக் கும் தீர்வளிக்க வேண்டும் என்றும் மக்கள் அரசை எதிர்பார்த்திருக்கும் ஒரு சமுதாயம் மனித ஆற்றல்களின் வளர்ச்சியைப் பேணாது இந்த விளக்கங்களே ஒரு குழப்பமான பார் வையைக் கொண்டுள்ளது. இறுதியாக வெனி சுலா அரசமைப்பு சட்டத்தில் உயர்ந்த லட்சியங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை சிலாகித்துப் பேசி, அதுவே இருபத்தோராம் நூற்றாண்டு சோஷலிசம் என முன்மொழிந்து, அதை யதார்த்தமாக்க போராட அறை கூவுகிறார் நூலாசிரியர்.\nஇன்றைய உலகில் லத்தீன் அமெரிக்க அனுபவங்கள், அம்மக்களுக்கு காட்டும் பாதை உலகம் முழுமைக்கும் எல்லா நாடுகளுக்கும் அப்படியே பொருந்தும் என்பது சரியான மார்க்சிய அணுகுமுறை ஆகாது. நடைமுறை யில் சாத்தியமுமல்ல.\n`ஏழு கடினமான கேள்விகள் எனும் ஆறாவது அத்தியாயம் வெனிசுலா வெற்றிக்காக யுகோஸ்லாவிய அனுபவங்களில் இருந்து ஏழு கேள்விகள் முன்வைக்கப்படு கின்றன. `தொழிலாளர் மேலாண்மை என்ற வார்த்தை பிரயோகத்தினுள் `நிர்வாகத்தில் தொழிலாளர் பங்களிப்பு குறித்த விவாதம் இந்த அத்தியா யத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் தொழிலாளி வர்க்கம் தன் சொந்த தனிப்பட்ட பொருளாதார ஆதாயங்களுக்கு அப்பால் ஒட்டுமொத்த சமுதாய நலன்கள் குறித்து அக் கறை காட்டாமல் இருந்ததின்- இருப்பதின் அபாயங்கள், சிக்கல்கள் அலசப்பட்டுள்ளன. இங்கும் வெனிசுலா அரசியல் சட்ட முகப்பில் கூறப்பட்டுள்ள லட்சிய வாக்கியங்களையே முத்தாய்ப்பாக சார்ந்து தீர்வு முன்வைக்கப் படுகிறது.\nநம்நாட்டில் பொதுத்துறைகளின் சிக்கல் களை இந்தக் கோணத்தில் அலசத் துவங்கி னால், பொதுத்துறைகளை பாதுகாக்க ஒரு லட்சியதாகமுள்ள தொழிலாளர்களாக அவர் களை உருவாக்கத் தவறியது யார் என்ற கேள்வி எழும். மொத்தத்தில் தொழிலாளி வர்க்கத்தின் மூளையில் புதிய சோஷலிச மனித விழுமியத்தை விதைக்காமல், சோஷலிச சமுதாயத்தைக் கட்ட இயலாது என்ப தையே நூலாசிரியர் பின்னிப் பின்னி எழுது கிறார். அதுசரி. ஆனால் அதனை வெறும் போதனை மூலமோ, கருத்துப் பிரச்சாரம் மூலமோ, அரசுச் சட்டங்கள் மூலமோ, உத்தரவுகள் மூலமோ கட்டி எழுப்ப முடியுமா போராட்டங்களும் பயிற்சியும் முயற்சியும் ஒன்றிணைவதுதான் சாத்தியமாக்கும்.\nசோஷலிச சக்திகள் தங்களின் அமைப்பு ரீதியான செயல்பாட்டில் பெருமளவில் மாற்றத்தைச் செய்வதை தற்போதைய சூழல் கோருகிறது. அத்தகைய செயல்பாட்டில் தங்களுக்குள்ளேயே அதிக ஜனநாயக பங்கெடுப்பும், புதுமையான வெகுஜன ஜனநாயக நிறுவனங்களை வளர்த்தெடுப்பதும் உள்ளடங்கியவை. இம்மாதிரியான புதுமையானவற்றிற்கு நமது நாட்டில் குறைவில்லை. பஞ்சாயத்து அமைப்பு முறையானது வெகுஜன பங்கெடுப்பிற்கு சிறந்த உதாரணமாகும். இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவி யது போன்ற சூழல் புத்துயிர் பெற்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் பழைய நினைப்புடன் துயரப்படுவதைவிட, இம்மாதிரியான ஜனநாயக இயக்கத்தை வளர்த்தெடுக்கும் செயல்பாடே தற்போதையத் தேவையாகும் என `சோஷலிச திட்டத்தில் கடந்த காலமும் எதிர்காலமும் என்ற நூலில் பிரபாத் பட்நாயக் கூறுவதை இங்கு இணைத்த���ப் பார்க்க வேண்டும். திட்டமிடலில் மக்களின் பங்கேற்பு என்ற கேரள அனுபவமும், மேற்கு வங்க பஞ்சாயத்து அனுபவமும் உட்கொள்ளப்பட்டு புதிய ஜனநாயகத்தை வேரில் பாய்ச்சுகிற முயற்சிதானே இப்போதைய தேவை.\n`அடிப்படைத் தேவைகளின் புரட்சி என்ற இந்நூலின் ஏழாவது அத்தியாயம் பொலிவிய சோஷலிசப் பாதைத் தேர்வின் பின்னணியையே விளக்குகிறது. அதனை நம் அனுபவத்தின் ஊடாகவே பரிசீலிக்க வேண்டும் என்பதே இதை இங்கே சுட்டுவ தன் காரணம் .\nஇந்த இறுதி அத்தியாயம் வெனிசுலாவின் நிலைமையை விவரித்த பின், நாடு அவ்வளவு கெட்டுக் கிடக்கிறது. ஒரு புயலின்றி அது சுத்தமாகாது. வெனிசுலாவிற்கு தேவை புயல். ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் தேவை. ஒரு பொருளாதாரப் புரட்சி. ஒரு அரசியல் புரட்சி. ஒரு கலாச்சாரப் புரட்சி என நெற்றியடியாக போட்டுடைத்துள்ளார்.\nஇறையாண்மை உள்ள மக்கள் தங்களை ஆள்பவர்களாகவும் ஆளப்படுபவர்களாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். புரட்சியாளர் களைப் பொறுத்தவரையில் இதில் சமரசத்திற்கு இடமில்லை என்றார் சாவேஸ். புதிய மாற்று என்பது உள்நாட்டு சந்தை சார்ந்தது. அரசு உதவியுடன் கூடிய சுதந்திரச் சந்தை சார்ந்ததாக என்பதோடு மட்டுமின்றி, ஏழைகளிடம் அதிகாரத்தைக் கொடுக்காமல் வறு மையை ஒழிக்க முடியாது என்றார் சாவேஸ். அதே சமயம் உணவு விநியோகத் திற்கு ராணு வத்தைப் பயன்படுத்தியதும், பதினெட்டாயிரம் தொழில்நுட்ப ஊழியர்களை பணிநீக்கம் செய்ததும் புதிய மாற்றுள் சேருமா\nசோஷலிசத்தை ஒரு கோட்பாடாக, ஒரு திட்டமாக, ஒரு மார்க்கமாக அரசையோ இயந் திரங்களையோ அல்லாமல் மனிதர்களை எல்லாவற்றிற்கும் மேலாக முன்வைக்கும் மனிதத்தன்மையுள்ள புதுவகை சோஷலி சத்தை மீட்டெடுக்க வேண்டும் என்கிற சாவேசின் அறைகூவலை உண்மையாக்கு வது ஒரு போராட்டம்தான். அதை உண்மை யாக்குவதற்கான போராட்டம் என்பது பொரு ளாதாரப் புரட்சிக்கு அவசியமான அரசியல் மற்றும் கலாச்சாரப் புரட்சிகளை முன்னெடுத்துச் செல்வதாகும் என்கிறார் இந்நூலாசிரியர்.\nஇப்படி விவரிக்கும் இந்த அத்தியாயம் தற்போது `மேலிருந்து கட்டப்படும் கட்சி என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறைக்கு மாற்றாக கீழிருந்து அமைக்கப்படும் ஒரு கட்சி தேவை என்கிற கருத்தை இந்நூலில் முத்தாய்ப்பாக முன்மொழிகிறது. இது மார்க்சிஸ்ட் கம்ய��னிஸ்ட் கட்சியினால் ஏற்கத்தக்கது அல்லவே இது கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாதையுமல்லவே.\nபொலிவிய புரட்சி வெற்றி பெறுவதும் நீடிப்பதும் அவ்வளவு சுலபமல்ல. ஏகாதி பத்தியம் இதனை அழிக்கும். இந்நூலாசிரியர் உணர்ந் துள்ளார். மேலும் பல பொலிவிய புரட்சிகள் தேவை என்கிறார். பொலிவிய அனுபவத்திலி ருந்து படிப்பினைகள் பெறுவது என்பது வேறு. அதனையே காப்பியடிப்பது என்பது வேறு. இந்நூல் பொலிவிய பாதை யையே முன்மொழிகிறது. எனவே விமர்சன நோக் கில் இதனை புரிந்துகொள்ள வேண்டுமே தவிர; அச்சு அசலாக இதனை பின்பற்ற இயலாது. நமது நாட்டு அனுபவங்களின் அடிப்படையில் உருவான சிபிஎம் கட்சித் திட்டமே நமக்கு வழிகாட்டும். இஎம்எஸ் வார்த்தையில் கூறுவதானால் சிபிஎம் கட்சித் திட்டமே சோஷலிசத்திற்கான இந்தியப் பாதையாகும்.\nநன்றி: தீக்கதிர் (2010 பிப்ரவரி 4, 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/?author=12551", "date_download": "2019-12-15T02:37:05Z", "digest": "sha1:AMAVGDU34QGX6B5X25BWYYSSFGCZRG5H", "length": 11137, "nlines": 167, "source_domain": "frtj.net", "title": "Frtj Contact | FRTJ", "raw_content": "\nFRTJ TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nமறுமை நம்பிக்கையில்லா மனிதனின் நிலை\nஉரை:- MI.சுலைமான் மாநிலத் தலைமையக ஜுமுஆ – 01-11-2019\tRead More »\nயுக முடிவு நாளின் குழப்பங்களும்\nஉரை:- கோவை.ஆர்.ரஹ்மதுல்லாஹ் misc இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி – 01-05-2019 தஞ்சை மாநகர் ,தஞ்சை தெற்கு மாவட்டம் 01-05-2019\tRead More »\nஉரை:- கோவை.ஆர்.ரஹ்மதுல்லாஹ் MISC செய்துங்கநல்லூர் கிளை – தூத்துக்குடி மாவட்டம் – 18-8-2019\tRead More »\nஇஸ்லாத்திற்கு எதிரான நவீன கலாச்சாரம்\nஉரை : ஆர். அப்துல் கரீம் MISC ( TNTJ மாநிலத் துணைப் பொதுச்செயலாளர், ) அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி – பட்டமளிப்பு நிகழ்ச்சி – 5-10-2019\tRead More »\nஉரை : இ. முஹம்மது ( TNTJ மாநிலப் பொதுச்செயலாளர், ) வேலூர் – பொதுக்கூட்டம் – 13-10-2019\tRead More »\nஅரணாக வந்த அல் குர்ஆனும்\nஉரை:- M.I.சுலைமான் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்ல��ரி – பட்டமளிப்பு நிகழ்ச்சி – 5-10-2019\tRead More »\nஅந்நூர் பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்ச்சி – 05-10-2019\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்-மேலக்காவேரி அந்நூர் பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்ச்சி – 05-10-2019 நேரலையில் LIVE Read More »\nஉலகை விரும்பாத உத்தமத் தூதர்\nஉரை:- R.அப்துல் கரீம் (மாநிலச் செயலாளர் ,TNTJ) மாநிலத் தலைமையக ஜுமுஆ உரை – (20-9-2019)\tRead More »\nமார்க்கத்தின் பார்வையில் மனித பண்புகள்\nஉரை:- K.M.அப்துந் நாஸிர் (மேலாண்மை குழு உறுப்பினர் ,TNTJ) குவைத் மண்டலம் – (26-5-2019)\tRead More »\nஉரை:- சுஜா அலி MISC மாநிலத் தலைமையக ஜுமுஆ – 13-09-2019\tRead More »\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஎந்த வகையான மீன்களை உட்கொள்ளலாம் \nமுன்னுரை : தாவா பணி\nமறுமை நம்பிக்கையில்லா மனிதனின் நிலை\nயுக முடிவு நாளின் குழப்பங்களும்\nஇஸ்லாத்திற்கு எதிரான நவீன கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seabirdboats.co.uk/pdf/B07BJ8M45J-puthukkavithaiyin-thottramum-valarchiyum-1978-tamil-edition.html", "date_download": "2019-12-15T02:57:27Z", "digest": "sha1:EICONSHUWQOSTTU5XERJCMDZSVFOXLAO", "length": 12802, "nlines": 113, "source_domain": "seabirdboats.co.uk", "title": "PDF Gratis புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukkavithaiyin Thottramum Valarchiyum: 1978ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் (Tamil Edition) - Libro Gratis", "raw_content": "\nபுதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukkavithaiyin Thottramum Valarchiyum: 1978ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் (Tamil Edition) por Vallikannan ,வல்லிக்கண்ணன்\nTitulo del libro : புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukkavithaiyin Thottramum Valarchiyum: 1978ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் (Tamil Edition)\nVallikannan ,வல்லிக்கண்ணன் con புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukkavithaiyin Thottramum Valarchiyum: 1978ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் (Tamil Edition)\nபுதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற இந்தபுத்தகம் தமிழ் இலக்கியத் துறையில் ஒரு தலைசிறந்த முயற்சி. அதுமட்டுமல்ல, இது புதுவிதமானதும் கூட, சங்ககாலக் க��ிதைகள், காவ்யகால கவிதைகள், பக்தி காலக்கவிதைகள், சிற்றிலக்கிய கவிதைகள் ஆகியவற்றின் தோற்றமும் வளர்ச்சியும் என்று வரலாற்று ரீதியாக நமக்கு புத்தகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதுக்கு நியாயமான காரணங்கள் கூட சொல்லலாம். அந்த இலக்கியங்கள் நமது சமீப காலத்தியவை இல்லை. வெகு புராதனமானவை. பராபரியாக கேள்விப்பட்டு தெரியவந்த தகவல்களுக்கு மேலேயோ அல்லது அந்த இலக்கிய படைப்புகளுக்குள்ளிருந்து தெரியவந்த தகவல்களுக்கு மேலேயோ வரலாற்று ரீதியாக இலக்கிய நடப்புக் குறிப்புகள் எதுவும் குறித்துவைக்கும் பிரக்ஞை இல்லாத நிலையில், நூற்றாண்டு என்ற அளவுக்குத்தான் எந்த இலக்கியப் படைப்புக்கும் இடம் காலம் நிர்ணயிக்க சாத்யமாகி இருக்கிற நிலையில், ஏதோயூகத்தில் அல்லது சரித்திரத் தகவல் ஆதாரத்தில் முன்னேபின்னே வைத்து அநுமானித்து அந்த நூற்றாண்டு இந்த நூற்றாண்டு, இந்தப் பத்தாண்டுக் காலம், இந்த ஆண்டு என்று எதுவும் கணிக்கமுடியாத நிலைதான். எனவே நமது இலக்கிய கால கட்டங்கள் ‘பொத்தம் பொதுவாக’வும் குத்து மதிப்பாகவும் ஒரு மிக நீண்ட கால அளவுக்குள், எல்லைக்குள் அடக்கப்பட்டு கணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது போகட்டும், ரொம்பப் பழமையானவை என்று சொல்லிவிடலாம். சென்ற நூற்றாண்டு, இந்த நூற்றாண்டு பற்றி என்ன இந்தக் காலத்தில் கூட தற்காலக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி வரலாற்று ரீதியாக புத்தகம் ஏதாவது இருக்கா என்பது எனக்கு சந்தேகமே. பாரதிக்கு முன், பாரதிக்குப்பின் என்று கூட புதுவிதக் கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி பற்றி புத்தகங்களே இல்லையே. ஆராய்ச்சி அந்தப் பார்வையில் ஏதாவதுசெய்யப்பட்டிருக்கிறதா என்பதும் எனக்கு கேள்வி. கவிதை போகட்டும்; சிறுகதை, நாவல் பற்றிக் கூட அத்தகைய சரியான புத்தகம் வரவில்லை.- சி.சு.செல்லப்பா* இந்த மின் நூலின் பக்க வடிவமைப்பு குறித்த கருத்துக்களை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2014/05/", "date_download": "2019-12-15T02:32:10Z", "digest": "sha1:GNORUD5WH5W5IZEMKWPJTBYNYCTIBN2Q", "length": 6134, "nlines": 163, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: May 2014", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nமகள் வீட்டில் இரு தினங்கள் இருந்து வரும் எண்ணத்தில் புதனன்று சென்னைபுறப்பட திட்டமிட்டு, செவ்வாயன்று காலை தட்கலில் முன்பதிவு செய்ய சென்றேன்.\nLabels: கவனம், பயணம், மனித மிருகங்கள், முகவர், முன்பதிவு\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/dec/04/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3296963.html", "date_download": "2019-12-15T01:56:37Z", "digest": "sha1:WIE3IHFDAWJQGUEUVCI4JACOTUKHU7KQ", "length": 7714, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிராம்பட்டினம் கல்லூரியில் உலக கணினி எழுத்தறிவு தின விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் கல்லூரியில் உலக கணினி எழுத்தறிவு தின விழா\nBy DIN | Published on : 04th December 2019 05:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி கணினித் துறை சாா்பில், உலக கணினி எழுத்தறிவு தின விழா கல்லூரி முதல்வா் ஏ. முகமது முகைதீன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇதில் சிறப்பு விருந்தினராக, புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தகவல் தொழில் நுட்பத்துறை தலைவா் பேராசிரியா் ஆா்.மணிமாறன் கலந்து கொண்டு, தகவல் தொழில்நுட்பத்தின் நிகழ்கால நிலைகள் மற்றும் பயன்கள் பற்றி விளக்கிப் பேசினாா். பேராசிரியா்கள் எஸ்.பி. கணபதி, ஜெ.சொக்கலிங்��ம், அலுவலக ஆய்வகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.\nதொடக்கத்தில், கணினி அறிவியல் துறைத்தலைவா் பேராசிரியா் ஏ.சேக் அப்துல் காதா் வரவேற்றாா். பேராசிரியா் ஏ. ஹாஜா அப்துல் காதா் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தாா். நிறைவில், பேராசிரியை ஏ. சித்தி ஜாபிரா நன்றி கூறினாா்.\nஏற்பாடுகளை பேராசிரியா்கள் பி. ஸ்ரீநிவாசன், எம். திருநாவுக்கரசு ஆகியோா் செய்திருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Adyar", "date_download": "2019-12-15T02:24:36Z", "digest": "sha1:6UEYJ323D3DV4I5U2WP2KF4LM7NU24BH", "length": 7870, "nlines": 67, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\nIND Vs WI : சென்னையில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி -அதிரடியைத் தொ...\nஉலக அழகி பட்டம் வென்றார் ஜமைக்கா\nமேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்குகிறது யானைகளுக்கான புத்துணர்வு முக...\nஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதூய்மையாகும் சென்னையின் 3 ஆறுகள்..\nசென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை சுத்தப்படுத்தவும், அதில் விடப்படும் கழிவுநீரை, சுத்திகரிக்கவும், 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வ...\nரூ 1000 கோடி நிலம் ஆக்கிரமிப்பு..\nசென்னை அடையாறு காந்திநகரில் பேட்ரிசியன் கல்லூரி ஆக்கிரமித்து வைத்திருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. நில ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக மாணவர்களை போர...\nமத்திய கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம்\nசென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பக்கிங்காம் கால்வாய் குழாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்ற போது குழாயில் கசிவு ஏற்பட்டதில் மணல் ...\nசென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்\nசென்னையில் அடையாறு அருகே முக்கிய சாலையில் திடீரென பெரும் பள்ளம் உருவானதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அடையாறு, கிண்டி இடையே உள்ள மத்திய கைலாஷ் பகுதியின் முக்கியச் சாலையில் நள்ளிரவில் திடீரென பெரும்...\nசென்னை அடையாற்றில் விழிப்புணர்வு படகுப் போட்டி\nசென்னை அடையாற்றில் மெட்ராஸ் போட் கிளப் சார்பாக அடையாறு, கூவம் உள்ளிட்ட நதிகளின் தூய்மை விழிப்புணர்வை மையப்படுத்தி படகுப் போட்டி நடைபெற்றது.. சென்னை அடையாறு புரோக்கன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து, மெ...\nஅடையாறு காவல் மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள்\n50 மீட்டர் தொலைவுக்கு ஒரு சிசிடிவி கேமரா என்ற இலக்கை எட்டி சென்னை அடையாறு காவல் மாவட்டம் சாதனை படைத்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை அடையா...\nசென்னை அடையாற்றில் குதித்த இளைஞரின் உடல் மீட்பு\nநேற்று முன் தினம் நள்ளிரவு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்னை அடையாற்றில் குதித்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நேற்று முன்தினம் இ...\nஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..\n“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை\nகாஞ்சனா 4.. காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி..\nஉன் மூதாதையர் தினம் இன்று தெரியுமா உனக்கு...\nபெண் மருத்துவர் மீது காலணியால் தாக்குதல் - சக மருத்துவர்கள் போராட்டம்\n“எங்க ஊரைக் காணோம்” ராமநாதபுரத்தில் ஒரு “அத்திப்பட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/44182/", "date_download": "2019-12-15T03:38:00Z", "digest": "sha1:4FSJMYATZXUL3UP2LEPK7XO6DWGIGE5S", "length": 9758, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "2022ம் ஆண்டில் கட்டாரில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்துவதில் சிக்கல் – GTN", "raw_content": "\n2022ம் ஆண்டில் கட்டாரில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்துவதில் சிக்கல்\n2022ம் ஆண்டில் கட்டாரில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடாத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டாரில் நிலவி வரும் அரசியல் பதற்ற நிலைமை காரணமாக சில வேளைகளில் போட்டிகளை நடத்த முடியாத நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை கட்டாருக்கு எதிரான அழுத்தங்கள் உலகக் கிண்ண ஆயத்தப்பணிகளை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரியளவிலான பொருட் செலவில் மைதானங்கள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTags2022ம் ஆண்டில் football tournament news qatar sports sports news tamil tamil news World Cup உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி கட்டாரில் நடத்துவதில் சிக்கல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மயை பெற்றது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்…\nஉலகம் • பிரதான செய்திகள்\n2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு செய்யப்பட்டுள்ளார்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சீ முன்னிலை\nதெரேசா மே அரசிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையுமா\nகட்டலோனியா சுதந்திரப் பிரகடன வாக்கெடுப்பின் போது தாக்குதல் நடத்தியமைக்கு ஸ்பெய்ன் மன்னிப்பு\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு December 14, 2019\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். ��ேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-12-15T02:27:45Z", "digest": "sha1:JSXTHSOYWSAI56QWN4AKP7ERRV22DYC7", "length": 7138, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாள்! | LankaSee", "raw_content": "\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\nகருணாவாக நான் இன்னும் போராட்டத்தில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்..\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஇன்றையதினம் இலங்கையின் 7 வது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்க்ஷ பதவியேற்றுக்கொண்டுள்ளார்.\nபெரமுன கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பளராக களமிறங்கிய கோத்தபாய வெற்றி பெற்றதை அடுத்து இன்றையதினம் அவரின் சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்க்ஷவின் பிறந்ததினமான இன்று அவர் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் மகிந்த ராஜபக்க்ஷ தனது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் கொண்டாடியுள்ளார்.\nஇதேவேளை மஹிந்த ராஜபக்க்ஷவின் பிறந்தநாள் கேக்கானது தாமரை மொட்டுகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிசுவமடு ப��ுதியில் கிணற்றில் வீழ்ந்த பெண்- இராணுவம் செய்த செயல்\nஜனாதிபதி பதவியேற்ற பின்னர் கோத்தபாய விஜயம் செய்யவுள்ள முதல் நாடு\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nகோட்டபாயவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடு\nகாலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை ஒரு பெளத்த நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-15T03:04:28Z", "digest": "sha1:64S2KHI6WNJTLNYR23USRW357EDM4ONH", "length": 5850, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "பசி – உள்ளங்கை", "raw_content": "\nஎன்று நிரம்பும் இவர்தம் வயிறு\nஇந்தியரான மூகேஷ் அம்பானி உலகத்திலேயே பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டார். பங்கு மார்க்கெட் புள்ளி 20,000-த்தைக் கடந்தது. ஆகா நமக்குத்தான் எவ்வளவு பெருமை. இந்தியா வளம் பெற்றுவிட்டது இந்த செய்திகளையெல்லாம் சோஃபாவில் சாய்ந்துகொண்டு, கையில் ஆவி பறக்க சுடுசுடு பஜ்ஜியை கடித்துக் கொண்டே […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nநமக்குப் பிடித்தமானதை குழந்தைக்கு அணிவித்து அதை அன்பு என்கிறோம்.\nநமக்கு விருப்பமானதை நிவேதனம் செய்துவிட்டு அதை பக்தி என்கிறோம்.\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nRachele Ruth on எல்லாம் இன்ப மயம்\nDannielle Rech on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nSherill Teasley on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 53,499\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,967\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,088\nபழக்க ஒழுக்கம் - 9,691\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,275\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,898\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் ��வின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87/", "date_download": "2019-12-15T03:01:11Z", "digest": "sha1:633NRLATOVHQ35GWTMU66MTP2NGEQZGL", "length": 8118, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "திராவிடம்னா என்னா அண்ணே..? |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nமது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..\nஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துவிட்டு தன் குடும்பத்து திருமணத்தை தாலிகட்டி நடத்துவது..\n.மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது..\n.சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..\n.ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..\n.மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது..\n.சாதி மாறி கல்யாணம் பண்ண சொல்லிட்டு தான் மட்டும் தன் சாதியிலேயே கல்யாணம் கட்டுறது..\n.பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..\n.விஞ்ஞான ஊழல்,2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..\n.தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும் பார்க்கிறது..\n.இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் திராவிடம்னு சொல்றாங்கப்பா…\nபாஜக ஒருபோதும் சாதி, மத அரசியலில் ஈடுபடாது\nவடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன்\nகாங்கிரஸ் கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது\nகுஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டனர்\nசமூகத்திற்கே சாதி ---சமயத்திற்கு அன்று\nசோஷலிசம் பேசும் போலி கம்யூனிஸ்ட் வாழவ� ...\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nபடிப்படியாக மது விலக்கு என்பது ஏமாற்ற� ...\nவலுவான -தில்லான”- மனம் உள்ள கட்சியால் � ...\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, ...\nமதத்த���ன் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாத� ...\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2017/11/blog-post_14.html", "date_download": "2019-12-15T03:53:44Z", "digest": "sha1:SMIVYSZ4KKO34F4LDWCB4EBVEHTUREEW", "length": 15634, "nlines": 109, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: அரபுலகில் நடப்பதென்ன?", "raw_content": "\nஅரபுலகில் அதிரடி மாற்றங்கள் (2)\n( ஊடகங்களின் ஊடாக அரபுலகம் )\nமத்திய கிழக்கில் இன்று நடப்பவற்றை உலகப் பத்திரிகைகள் பல கோணங்களில் ஆராய்கின்றன. அவற்றின் கண்ணோட்டத்தில் செய்திகளின் சாராம்சம் இது :\nபலஸ்தீன் மண்ணை யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்கியது முதல் அதுவே மத்திய கிழக்கின் பிரதான பிரச்சினையாக இருந்தது. பல யுத்தங்களை அது உருவாக்கியது.\nஸதாம் குவைத்தை ஆக்கிரமித்தது முதல் பிரச்சினை வேறு உருவம் பெற்றது. தூர இருந்த அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும் மத்திய கிழக்கில் நிரந்தர இடம் பிடித்துக் கொண்டன. பலஸ்தீனரின் உரிமைப் போராட்டம் வலுவிழந்தது.\nஇராக்கில் அமெரிக்கா நிரந்தர இடம் பிடித்தது முதல் இராக், ஸிரியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் கொள்கை பிரச்சார ரீதியாக மட்டும் இருந்த கவாரிஜ் வஹாபிகளை ISIS பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா மாற்றியது. அமெரிக்காவுக்கு உதவியாக கட்டார், துருக்கி, ஸவூதி போன்ற நாடுகள் ISIS க்கு சகல உதவிகளையும் வழங்கின. இப்படியாக ISIS வஹாபிகள் மூலம் அரபுலகை ஆக்கிரமிக்க அமெரிக்க வகுத்த திட்டம் , திடீர் என்று ஸிரியா சார்பாக ரஷ்யாவின் தலையீட்டின் காரணமாக, அமெரிக்காவும் ISIS உம் படுதோழ்வியைத் தழுவின.\nஇப்போது ஸிரியாவின் போக்மால் பிரதேசத்திலும், இராக்கின் ராவா பிரதேசத்திலும் மட்டும் அமெரிக்க உதவியுடன் ISIS இரண்டு நாடுகளினதும் இராணுவங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றது. இராக்குக்கும் ஸிரியாவுக்கும் இடையில் உள்ள யூபிரட்டீஸ் நதியை அடுத்துள்ள போக்மால் பிரதேசத்தில் ISIS க்கு அமெரிக்கா பகிரங்கமாகவே உதவி வருகின்றதை ரஷ்யா அம்பலப் படுத்தியுள்ளது. அமெரிக்கா தீவிரமாக தலையிடாவிட்டால் ஸிரியாவிலிருந்து எதிர்காலத்தில் ISIS முற்றாக அழிக்கப்படக்கூடிய சாத்தியங்களே உள்ளன.\nஇப்படியாக ISIS இன் முடிவு காலம் நெருங்கி வருவதுடன், ஸவூதியின் உதவியுடன் இன்னொரு மத்திய கிழக்கு யுத்தத்தை ஆரம்பிக்க அமெரிக்கா தீவிரமாக செயல்படுகிறது. ஸவூதிக்கும், ஏனைய ஸுன்னி நாடுகளுக்கும் சவாலாக வளர்ந்து வரும் சீஆ சக்தியான ஈரானை அழிக்க வேண்டும், லெபனானில் உள்ள ஈரான் சார்பு பலம் வாய்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாஹ்வை அழிக்க வேண்டும் என்பதுவே ஸவூதி, எமிரேட்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகளின் திட்டம்.\nஇதன் ஆரம்ப கட்டமாகத்தான், ஈரான் சார்பு லெபனான் பிரதமர் ஸஅத் அல் ஹரீரியை திடீரென்று ஸவூதிக்கு வரவழைத்து, பலாத்காரமாக அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவிக்க வைத்தது ஸவூதி அரசு. அது மட்டுமல்ல, ஈரானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் எதிராக ஸவூதியில் இருந்து அவரைப் பேச வைத்தது ஸவூதி.\nலெபனானைத் தாக்கி, ஈரான் சார்பு ஹிஸ்புல்லாஹ்வை அழிக்கும் நோக்கில், லெபனானில் உள்ள ஸவூதி, குவைத், பஹ்ரைன், எமிரேட்ஸ், அமெரிக்க பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அந்நாடுகள் பணித்தன.\nஆனால் உலக நாடுகளின் எதிர்ப்புகள் காரணமாக, இன்னும் ஓரிரு நாட்களில் ஹரீரியை லெபனானுக்கு போக அனுமதிக்கும் நிலைக்கு ஸவூதி தள்ளப்பட்டுள்ளது.\nயெமனிலிருந்து ஸவூதியில் உள்ள மன்னர் காலித் விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட பாலஸ்டிக் ஏவுகணை ஈரானின் உற்பத்தியே என்பது ஸவூதியின் குற்றச்சாட்டு. இதனையடுத்தே உடனடியாக ஈரானின் இராணுவ சக்தியை அழிக்க வேண்டும் என்று ஸவூதி தீர்மானித்தது.\nஈரானில் 500 மீட்டர் நிலத்துக்கடியில் உள்ள ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் 1700 கி.மீ. சென்று தாக்கக்கூடிய நவீன ரக ஏவுகணைகள் இருப்பதை அண்மையில் ஈரான் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டது.\nலெபனானில் உள்ள ஈரான் சார்பு ஹிஸ்புல்லாஹ்விடம் இஸ்ரேலைத் தாக்கும் ஆற்றல் மிக்க 1,40,000 க்கும் அதிகமான ஏவுகணைகள் உள்ளன. ஹிஸ்புல்லாஹ் இப்படியான ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனின் ஹைபா f பிரதேசத்தை தாக்கினால், அங்கு இஸ்ரேல் நிறுவியுள்ள அமோனியா தொழிற்சாலையில் இருந்து அணு குண்டுகள் வெடித்து பல இலட்சம் இஸ்ரேலியர்கள் பலியாகலாம் என்று அண்மையில் இஸ்ரேல் அச்சம் தெரிவித்துள்ளது.\nஸிரியா, லெபனான், ஈராக், யெமன் முதலிய நாடுகளில் ஈரானின் ஆதிக்கம்\nநாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஈரானையும் ஸிரியாவையும், ஹிஸ்புல்லாஹ்வையும் அழித்தால் தான் இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அது கருதுகிறது.\nஸவூதியிலும், இஸ்ரேலிலும் ஈரான், ஹிஸ்புல்லாஹ்வுக்கு நிகரான ஆயுத பலம் இருந்தாலும், யுத்தத்தை ஆரம்பித்தால் அது எந்த திசைக்கு திரும்புமோ என்பதே ஸவூதிக்கு உள்ள அச்சம். ஒரு வேளை துருக்கி, ரஷ்யா என்பன ஈரான் சார்பாக நின்றால், யுத்தம் பல மாதங்கள் நீடித்து ஸவூதிக்கும் இஸ்ரேலுக்கும் பேரழிவு ஏற்படலாம் என்று இரு நாடுகளும் சிந்திக்கின்றன. எனவே இப்போது சூழ்ந்துள்ள போர் மேகங்கள் இடி முழக்கத்துடன் யுத்தமாக வெடிக்குமா அல்லது \"யார் யாருடன் இணைகிறார்கள்\" என்று பார்க்க சும்மா ஒரு \"ஷோ\" வுடன் அமைதியடையுமா என்பதை எதிர்வரும் நாட்களில் காணலாம்.\nமத்திய கிழக்கு நாடுகள் இஸ்லாம் என்ற குடையின் கீழ் ஒன்றுபட்டு, இஸ்ரேலை அழிக்கக்கூடிய சக்தியைப் பெற பல \"தடை\"களை கடக்க வேண்டியுள்ளது. ஆனால், அதில் முதலாவது தடை : ஸுன்னி நாடுகளில் சீஆக் கொள்கையை பரப்பி, அந்நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் முயற்சிப்பதே என்பதே எமது கருத்து. ஈரான் தனது அந்த \"கொள்கை விஸ்தீரண\" போக்கை கைவிட்டால், மற்றத் தடைகளை இலகுவில் பேசித் தீர்க்கலாம். வஹாபியத்திலிருந்து ISIS உருவாகி தமது அரசுகளுக்கே ஆபத்து வந்தது என்பதை ஸுன்னி நாடுகள் இப்போது உணர்ந்து, வஹாபியத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், ஈரானும் தனது \"கொள்கை பரப்பும்\" பணியை நிறுத்திக் கொண்டால் தீர்வுகளுக்கான வழிகள் திறபடலாம்.\nகவாரிஜ் வஹாபியத்தும் சீஆ கொள்கையுமே மத்திய கிழக்கு நாடுகள் இந்த அளவு மோசமான வீழ்ச்சியடையக் காரணம். 1300 வருடங்கள் இருந்தது போன்று, மத்ஹபு, தரீக்கா (தஸவ்வுப்) இஸ்லாம் மட்டுமே தீர்வுக்கு வழி.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/06/blog-post_26.html", "date_download": "2019-12-15T02:44:11Z", "digest": "sha1:5ETCRDF7HMPYDTFKJUY7AME3TZDIWFW2", "length": 5236, "nlines": 82, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: கோயில்ல மணி ஆட்ற சாதி இல்லைன்னா நமக்கு நஷ்டமில்ல; ஆட்டாம விட்டா அவனுக்குதான் நஷ்டம்.", "raw_content": "\nகோயில்ல மணி ஆட்ற சாதி இல்லைன்னா நமக்கு நஷ்டமில்ல; ஆட்டாம விட்டா அவனுக்குதான் நஷ்டம்.\nதிராவிட இயக்கத்தமிழர் பேரவை நடத்திய கூட்டத்தில் அம்பேத்கர் பார்வையில் திராவிடம் என்ற தலைப்பில் தோழர் வே.மதிமாறன் ஆற்றிய உரை.\nLabels: Bjp, Hindutva, RSS, அம்பேத்கர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, பெரியார், மதிமாறன்\nவால்டேரும் ரூசோவும் | அறிவுத்தேடல் 3 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Trichy\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் - குறும்பனை பெர்லின் உரை\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் என்ற தலைப்பில் சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கடந்த 27-10-2013 அன்று கருத்தரங்கம் ஒன்றை ஏ...\n என்பது குறித்து தோழர் தியாகு அவர்கள் எளிமையாக விளக்கங்களுடன் அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார். மார்க்சியம் பற...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72053-banner-companies-petition-to-high-court-against-corporation.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T02:44:32Z", "digest": "sha1:56N7FPTJEICRAVHKVTQ5CE3CVC2TJUHT", "length": 12520, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பேனர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்” - உயர்நீதிமன்றத்தில் வழக்கு | banner companies petition to high court against corporation", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nசென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்��ி\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை\n“பேனர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்” - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nடிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.\nபேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்ததை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி டிஜிட்டல் பேனர் அச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மாநகராட்சி, செப்டம்பர் 19ம் தேதி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி, டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான எஸ்.பஷீர் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅந்த மனுவில், உயர்நீதிமன்றம் டிஜிட்டல் பேனர்களை தடை செய்யவில்லை என்றும், பிரிண்டிங் பிரஸ் மற்றும் டிஜிட்டல் பேனர் நிறுவனங்களுக்கு சீல் வைக்க எந்த உத்தரவும் பிறபிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் பேனர் எங்கு வைக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்றும், சுபஸ்ரீ மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nயார் விதிகள் மீறி பேனர் வைத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் கோபத்தை காட்டக்கூடாது என்று மனுவில் கூறியுள்ளார். எனவே எங்கள் தொழில் பாதிக்கப்படுவதாகவும், எங்கள் தொழிலில் மாநகராட்சி அதிகாரிகள் தலையிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஷேஷசாயி முன் முறையிடப்பட்டது. மனுவை தாக்கல் செய்யுங்கள் நாளை (செப்டம்பர் 25) டிராபிக் ராமசாமி வழக்குடன் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு\n“ஒரு நடிகரை காக்காய் பிடிக்க சிவாஜி பாடலை கிண்டலடிப்பதா” - நடிகர் விவேக்கிற்கு கண்டனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகலையரங்கை சீரமைப்பதாக மோசடி - கலாஷேத்ரா முன்னாள் இயக்குநர் மீது வழக்குப்பதிவு\nஆளுநரை பதவி நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nஅயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய 18 மனுக்கள் தள்ளுபடி\n“நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டுபிடியுங்கள்”- பெங்களூரு போலீசாருக்கு உத்தரவு\nமேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை\n‘குயின்’, ‘தலைவி’க்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nபன்றிக்காக கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் - திருச்சியில் கொடூர சம்பவம்\nநிர்பயா வழக்கு : தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு\n“ஒரு நடிகரை காக்காய் பிடிக்க சிவாஜி பாடலை கிண்டலடிப்பதா” - நடிகர் விவேக்கிற்கு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/tvs-motor-pvt-ltd-learning-development-manager-posts/", "date_download": "2019-12-15T03:43:11Z", "digest": "sha1:KCW7HN4SO4E3V4FETGI3QFBJZX3W4TG5", "length": 7383, "nlines": 201, "source_domain": "athiyamanteam.com", "title": "TVS Motor Pvt Ltd Learning & Development Manager Posts - Athiyaman team", "raw_content": "\nTVS Motor Pvt Ltd – யில் காலியாக உள்ள Manager Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை-25,500 சம்பளம்\n10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job\nதமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை\nநாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/amazing-benefits-of-green-apple/-/photoshow/72073052.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-12-15T04:17:13Z", "digest": "sha1:CVNNMG5UTMW3ERUC6KTCRXAWT43TKVLG", "length": 19071, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "green apple benefits: amazing benefits of green apple- Samayam Tamil Photogallery", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nஆப்பிள் என்றதும் எல்லோருக்கும் சிவப்பு நிற ஆப்பிள்தான் நினைவுக்கு வரும். சத்துமிக்க ஆப் பிளை தினம் ஒன்று எடுத்துகொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய தேவை இருக்காது என் பதை மருத்துவர்களே வலியுறுத்துகிறார்கள். ஆப்பிளில் பல்வேறு வகையான ஆப்பிள்கள் உண்டு. இதில் சிவப்பு ஆப்பிள்கள் தான் அதிகளவு மக்களால் வாங்கி உண்ணப்படுகின்றன.\nசிவப்பு நிற ஆப்பிளையே அதிகம் ருசித்து சுவைப்பவர்கள் பெரும்பாலும் பச்���ை நிற ஆப்பிளை பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால் சிவப்பு நிற ஆப்பிளைக் காட்டிலும் இவற்றில் அதிக இனிப்பும் சற்று புளிப்பும் நிறைந்திருக்கிறது. இயற்கை தந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பழத் தில் பச்சை ஆப்பிளுக்கு தனி இடம் உண்டு.\nபச்சை ஆப்பிளில் என்ன இருக்கு\nபச்சை ஆப்பிளில் இயற்கையாகவே அதிக நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.இவை குடலின் இயக்கத் தைச் சீராக்குகின்றன. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இந்த பச்சை ஆப்பிள் உதவு கிறது.\nஉடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குவதில் மிகச்சிறப்பாக செயலாற்றுகிறது. இதில் கால்சி யம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற தாதுப்பொருள்கள் நிறைந்திருக்கின்றன.க்ரீன் ஆப் பிள் உடலில் இருக்கும் எல் டி எல் கெட்ட கொழுப்பை குறைத்து ஹெச் டி எல் என்னும் நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது.\nஆப்பிளை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள். குறிப்பாக இந்த பச்சை ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.\nபச்சை ஆப்பிளில் உயர்ந்த அளவில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது வயிற்றில் இருக்கும் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. குடலின் இயக்கத்தைத் தடையில் லாமல் செய்ய தூண்டுகிறது.\nஇதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் குடலில் தங்கும் கிருமிகளை வெளியேற்றி குடலை பலப்ப டுத்துகிறது. இதனால் குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பிக்கலாம். உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட்டாலே உடலில் பல்வேறு நோய்கள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம். அப்படியான பாதுகாப்பை க்ரீன் ஆப்பிள் தருகிறது.\nகல்லீரலின் வேலையைச் சீராக்கி கல்லீரல் பாதிக்காமல் காக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக் தியை பலப்படுத்தி கிருமிகள் தாக்குவதை எதிர்க்கிறது. கல்லீரலில் நச்சுகள் தங்காமல் பாதுகாக் கிறது. கல்லீரல் சிறப்பாக பணி செய்ய உதவுகிறது. உடலில் செரிமான சக்தியை பலப்படுத்துகி றது.\nஉடல் எடை குறைய விரும்புபவர்கள் சத்துகள் குறையாமல் உடலில் இருக்கும் கொழுப்பை வெளி யேற்ற இந்த பச்சை ஆப்பிள் நிச்சயம் உறுதுணையாக இருக்கும். அதிகப்படியான உடல் எடையைக் கொண்டிருப்பவர்கள் உணவை குறைத்து பழவகைகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறி���ுறுத்துகிறார்கள்.\nஉடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினமும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு பச்சை ஆப்பிளை தோல் நீக்காமல் எடுத்துக்கொள்ளுங்கள். இதிலிருக்கும் நார்ச்சத்து அதிகப்படியான உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்தும். மேலும் கலோரி எரிப்பில் கூடுதலாக செயல்படும். இதனால் உங்கள் உடல் எடை கணிசமாக குறைய தொடங்கும்.\nஉடலில் இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை வெளியேற்றுகிறது. பக்கவாதம் வரு வதற்கான வாய்ப்பை குறைத்து இதயத்துக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கிறது.\nவயதான பிறகு உண்டாகும் நரம்பியல் கோளாறுகள், அல்சைமர் என்னும் மறதி நோயை உண்டாவ தைத் தடுக்கிறது.\nஎலும்புகளின் வளர்ச்சிக்கும் வலுவுக்கும் உறுதுணையாக இருக்கும் கால்சியத்தை அதிகப்படியாக கொண்டிருக்கிறது. தினம் ஒன்று என்று எடுத்துகொள்வதன் மூலம் பற்களும் எலும்புகளும் வலுவாக இருக்கும்.\nவைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த பச்சை ஆப்பிளை பெண்கள் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். மாதவிடாய் நின்றபிறகு மெனோபாஸ் காலங்களில் ஆஸ்டியோபொராசிஸைத் தடுக்க தினம் ஒரு தம்ளர் ஆப்பிள் சாறு பருக வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக பச்சை ஆப்பிள்.\nநீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று சொல்வார் கள். அப்படி கட்டுப்படுத்தப்படாத நீரிழிவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றால் தினம் ஒரு ஆப்பிளை எடுத்துகொள்ள வேண்டும்.\nகுழந்தைகள் வளர் பருவத்திலேயே இந்த பச்சை ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ஆயுள் முழுமைக்கும் நீரிழிவு பிரச்சனையை சந்திக்க மாட்டார்கள். இதில் இருக்கும் அதிகப்படியான வைட்டமின் ஏ சத்து உங்கள் பார்வைத்திறனை மேலும் மேம்படுத்தும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஆப் பிளை தினமும் எடுத்துகொண்டால் உங்கள் நுரையீரல் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.\nஇளவயதிலேயே முதுமையைக் காண்பிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சருமம் தான். உரிய பரா மரிப்பின்றி சருமம் விரைவில் பொலிவிழந்து போவதற்கு வாய்ப்புண்டு. வயதை முதிர்வாக காட்டு வதற்கும் வாய்ப்பு உண்டு.\nபச்சை ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் ஃபினோல்கள் முதுமை அடைவதை தள்ளி வைக்கின்றன.சருமத்தில் இளவயதிலேயே உருவாகும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பருக்கள்,கருவளையங்கள் போன்றவற்றைத் தடுத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது.\nசருமதுவாரங்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தின் ஈரப்பதத்தைக்காக்கிறது வறண்ட சருமம் கொண்டவர்கள் பச்சை ஆப்பிளை சாப்பிடுவதோடு அதன் சாறை முகத்தில் ஃபேஸ் பேக் போல் பயன்படுத்தலாம்.\nஅதிகளவு வைட்டமின்களை உள்ளடக்கிய பச்சை ஆப்பிள் சருமத்தின் நிறத்தையும் மாற்றும் அளவு வல்லமை கொண்டுள்ளது. இதிலிருக்கும் புரதங்களும் சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி அழுக்கு களை வெளியேற்றி சரும நிறத்தை வளப்படுத்துகிறது.\nசரும நோய்கள் வராமல் தடுக்கிறது. வைட்டமின் குறைபாடுகளால் உண்டாகும் சரும பிரச்சனை, சரும பாதிப்புகளை உண்டாக்கிவிடும். இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட தினம் ஒரு பச்சை ஆப்பிள் போதும் என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள்.\nஆப்பிள் உடலுக்கு நன்மை தருகிறது. அதிலும் பச்சை ஆப்பிள் அதிகப்படியான நன்மைகளைத் தரு கிறது.இனி கடைகளில் ஆப்பிள் வாங்கும் போது சிவப்பு ஆப்பிள் பக்கமிருந்து பச்சை ஆப்பிள் பக் கம் திரும்புங்கள்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/kanyakumari/1", "date_download": "2019-12-15T02:53:03Z", "digest": "sha1:YDRYVHQWCXVVD4ADTK3TY2OLUW3323MK", "length": 21057, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Tamil News | Kanyakumari News | Latest Kanyakumari news - Maalaimalar | kanyakumari | 1", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nநாகர்கோவிலில் 3 நம்பர் லாட்டரி விற்ற 3 பேர் கைது\nநாகர்கோவிலில் 3 நம்பர் லாட்டரி விற்ற 3 பேர் கைது\nநாகர்கோவிலில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன��். அப்போது 3 நம்பர் லாட்டரி விற்ற 3 பேரை கைது செய்தனர்.\nகுளச்சல் அருகே இளம்பெண் மினி பஸ் கண்டக்டருடன் போலீசில் தஞ்சம்\nகுளச்சல் அருகே திருமணம் நிச்சயதார்த்த வேலைகள் நடந்து வந்த நிலையில் இளம்பெண் மினி பஸ் கண்டக்டருடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி\nதமிழகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.\nகுமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்\nகுமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.\nநடுக்கடலில் படகு மூழ்கி தத்தளித்த குமரி மீனவர்கள் 17 பேர் மீட்பு\nதேங்காய்பட்டினத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் இன்று அவர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டனர்.\nவெளிநாட்டில் இருந்து வாட்ஸ் அப்பில் பேசி ரூ.15 லட்சம் மோசடி\nவெளிநாட்டில் இருந்து வாட்ஸ் அப் மூலமாக பேசி ரூ.15 லட்சம் மோசடி செய்தது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிளஸ் 2 மாணவியிடம் சில்மி‌ஷம் - பொதுமக்களிடம் சிக்கிய ஆசிரியர்\nநாகர்கோவில் அருகே பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பொதுமக்கள் அடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுமரி மாவட்டத்தில் முதல் நாளில் 107 பேர் மனு தாக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 107 பேர் மனு தாக்கல் செய்தனர்.\nநாகர்கோவில் மார்க்கெட்டுகளில் வெங்காயம் பதுக்கலா\nநாகர்கோவில் மார்க்கெட்டுகளில் வெங்காயம் பதுக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.\nகுலசேகரம் அருகே மதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை\nகுலசேகரம் அருகே மதுபோதை தகராறில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nநாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவியிடம் ஆசிரியர் சில்மி‌ஷம்- பொதுமக்கள் தர்மஅடி\nநாகர்கோவிலில் பள்ளி வகுப்பற��யில் பிளஸ்-2 மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.\nபூதப்பாண்டி அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் திடீர் மரணம்\nபூதப்பாண்டி அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் உடல்நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகாதல் திருமணம் செய்த தம்பதி குழந்தையுடன் பலி - உருக்கமான தகவல்\nகுலசேகரம் அருகே கால்வாயில் கார் விழுந்த விபத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி குழந்தையுடன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநாகர்கோவிலில் அரசு பஸ் கடைக்குள் புகுந்தது- 4 பேர் காயம்\nநாகர்கோவிலில் இன்று காலை அரசு பஸ் கடைக்குள் புகுந்தது. இதில் டிரைவர்-கண்டக்டர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.\nடிரைவருக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி: தாறுமாறாக ஓடிய அரசு பஸ் வீட்டுக்குள் புகுந்தது\nநாகர்கோவில் அருகே அரசு பஸ் டிரைவருக்கு ஏற்பட்ட தீடீர் நெஞ்சுவலியால் தாறுமாறாக ஒடிய பஸ் வீட்டுக்குள் புகுந்தது.\nவெள்ளிச்சந்தை அருகே கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை\nவெள்ளிச்சந்தை அருகே செல்போன் மாயமான தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்துக்கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.\nநாகர்கோவிலில் தொழிலாளியை கொல்ல முயற்சி- 2 பேர் கைது\nநாகர்கோவிலில் தொழிலாளியை கொல்ல முயற்சி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகளியக்காவிளை அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்- தொழிலாளி கைது\nகளியக்காவிளை அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\nதென்தாமரைகுளம் அருகே நர்சிங் மாணவி மாயம்\nதென்தாமரைகுளம் அருகே மாயமான நர்சிங் மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.\nவீட்டுக்குள் புதைக்கப்பட்ட 112½ பவுன் நகைகள் கொள்ளை - போலீசார் விசாரணை\nதக்கலை அருகே வீட்டிற்குள் குழிதோண்டி புதைக்கப்பட்ட 112½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மருமகளை தாக்கி மர்மநபர்கள் கைவரிசை காட்டியதாக மாமனார் புகார் தெரிவித்துள்ளார்.\nநாகர்கோவிலில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி நாளை மவுன ஊர்வலம்\nஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி நாளை நாகர்கோவிலில் மவுன ஊர்வலம் நடைபெறுகிறது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nஉள்ளாட்சி தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/04/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-12-15T03:10:51Z", "digest": "sha1:GN55CXZ6X4REUB6U2ZZIV66UBNQLZOPZ", "length": 9004, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது - ருவன் விஜயவர்தன", "raw_content": "\nநாட்டில் பயங்கரவாதம் தலை தூக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது – ருவன் விஜயவர்தன\nநாட்டில் பயங்கரவாதம் தலை தூக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது – ருவன் விஜயவர்தன\nமூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.\nதேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.\nநாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்தார்.\nகொழும்பில் நடைபெற்ற புத்திஜீவிகளுடனான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே அமைச்சர் ருவன் விஜயவர்தன இந்த விடயங்களைக் கூறினார்.\nஅண்மையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் பல்வேறு தரப்புகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nபயங்கரவாதம் தொடர்பில் மக்களிடத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பொது எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஐ.தே.க-வினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை\nபாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் புதிய செயலாளர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்\nஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி\nநல்லிணக்க செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் ஜனாதிபதிக்கு பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பாராட்டு\nஐ.தே.க-வினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை\nபாதுகாப்பு, நிதியமைச்சின் செயலாளர்கள் பொறுப்பேற்பு\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச உறுதி\nஜனாதிபதிக்கு பிரித்தானிய அமைச்சர் பாராட்டு\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nஇன்றும் CID இல் ஆஜராகும் சுவிஸ் தூதரக அதிகாரி\nஜனாதிபதி தேர்தல் கால சுற்றிவளைப்பில் 22 பேர் கைது\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஇந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nபொருளாதார அபிவிருத்தி: இலங்கை - ஜப்பான் இணக்கம்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/148587-insects-are-our-friends-20", "date_download": "2019-12-15T03:28:53Z", "digest": "sha1:NW4OAX4E4DY4R6BUB5M5PLYDRDHSRXOM", "length": 10193, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 March 2019 - பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - இயற்கை விவசாயத்தில் வரும���ன் காப்பது அவசியம்! | Insects are our friends 2.0 - Pasumai Vikatan", "raw_content": "\nகணினித் துறையிலிருந்து கழனிக்கு... நிம்மதியான வருமானம் தரும் இயற்கை விவசாயம்\n2 ஏக்கர்... ரூ. 1,00,000 லாபம்... விதைநெல் கொடுக்கும் உற்சாக வருமானம்\nஅரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 3,00,000 லாபம் - பலபயிர்ச் சாகுபடியில் பலமான வருமானம்\nகஜா விட்டுச்சென்ற செய்தி... விழித்துக்கொள்ள வேண்டிய தருணமிது\nபாரம்பர்ய கேரட் வாங்கித் தந்த பத்மஸ்ரீவிருது... விஞ்ஞானியாக மாறிய குஜராத் விவசாயி\nதென்னை மரத்தூள் தட்டுகள்... பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்று\nசின்ன வெங்காயம் விலை எப்படி இருக்கும்\nதமிழக பட்ஜெட்... விவசாயிகளை மகிழ்விக்குமா\nஇடம் மாறிய ஹைட்ரோ கார்பன் திட்டம்... திகிலில் திருக்காரவாசல்\nதினமும் கீரைகள்... வாரத்துக்கு 3 நாள்கள் காய்கறிகள்\n - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்\n - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nசிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nகடுதாசி - கற்றுக்கொடுங்கள் காத்திருக்கிறோம்\nமூன்று மடங்கு மகசூல் தரும் பயோ-என்.பி.கே\n - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்\n - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்\n - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்\n - 2.0 - பூச்சி மற்றும் நோய்க் கண்காணிப்பு - நஷ்டத்தைக் குறைக்க வயலை ‘வட்டமிடுங்கள்’...\n - 2.0 - பூச்சிக்கொல்லிகளுக்குப் பெப்பே... விஞ்ஞானத்தை விஞ்சும் பூச்சிகள்\n - 2.0 - பூச்சிகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்\n - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...\n - 2.0 - பயிர் நோய்களைப் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்\n - 2.0 - பூச்சிகளை அழிக்க திட்டமிடல் அவசியம்\n - 2.0 - பயிர்ச்சூழ்நிலையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிகளும்\n - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்\n - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளா�� பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/parthiban-announces-oththa-seruppu-release-date/", "date_download": "2019-12-15T02:33:48Z", "digest": "sha1:DM53MQIYZ4CRQYX6BNVA2YKRYIIQJHPK", "length": 5803, "nlines": 148, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Parthiban announces 'Oththa Seruppu' release date", "raw_content": "\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \n“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nஓட்டல்காரருக்கு பார்த்திபன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nபார்த்திபன் படத்தின் தயாரிப்பு நிறுவனம்\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது...\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-15T02:02:01Z", "digest": "sha1:H6XSYOOXD5FQJX7OWFHJXJFZBTOCQYGB", "length": 5943, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "விண்ணில் பாய்ந்தது புவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ! | EPDPNEWS.COM", "raw_content": "\nவிண்ணில் பாய்ந்தது புவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ\nபுவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.\nகடந்த 2003ஆம் அண்டு ரிசோர்ஸ் சாட்-1 செயற்கைக்கோளையும், 2011-ஆம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதையடுத்து ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. இ���னை 1,235 கிலோ எடையில், புவியை கண்காணிக்க மற்றும் தொலை உணர்வுக்காக தயாரித்துள்ளது.\nஇந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை 10.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 36 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 10.25 தொடங்கியது.\nஇந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 817 கி.மீ தூரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் மூலம், புவியில் உள்ள இயற்கை வளங்களை துல்லியமாக படம்பிடிக்க முடியும்.\n1994 மற்றும் 2016க்கும் இடையில், பி.எஸ்.எல்.வி. 121 செயற்கைக்கோள்கள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது, இதில், 79 செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளில் இருந்தும் 42 செயற்கைக்கோள்கள் இந்தியாவிலிருந்தும் செலுத்தியுள்ளது.\nதென் கொரியாவை சாம்பலாக்குவோம்: வட கொரியா\nஆயுதங்கள் விற்ற நபருக்கு 5 ஆண்டுகள் சிறை\nசுவரை பிளந்து கொண்டு சாலைக்குள் புகுந்த போயிங்\nஇந்தியப் பிரதமர் போர்த்துகல் சென்றடைந்துள்ளார்\nஅமெரிக்கா – வடகொரியாவுக்கு சீனா எச்சரிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/page/85/", "date_download": "2019-12-15T03:27:09Z", "digest": "sha1:A6FCAHVT7R3U634UL6YQXUL7LOUIETWT", "length": 16919, "nlines": 209, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – Page 85 – கட்டற்ற கணிநுட்பம்", "raw_content": "\nஎச்.டி.எம்.எல் 5 / HTML 5\nஇன்றைய இணைய வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் விதமாக வந்திருப்பது தான் எச்.டி.எம். எல் 5. நாளைய இணையத் தளங்களைஉருவாக்கும் புதிய விதிகளை இன்றையக் கணினி பயன் பாடுகளை மனதில் கொண்டு W3Cயும் WHATWGயும் மாற்றி வருகின்றன. தற்போது இந்த விதி முறைகள் வரைமுறையில் மட்டும் தான் இருகின்றன,.இன்னும் எச்.டி.எம்.எல் 5 அதிகாரபூர்வமான விதிமுறைகளாக அறிவிக்கப்படவில்லை. இணைய…\nஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2\nவிக்னேஷ் நந்த குமார் November 6, 2012\nஈமேக்ஸ் என்னும் சூப்பர்மேன் பற்றிய ��றிமுகத்தையும் சில கட்டளைகளையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம். மேலும் கட்டளைகளைப் பயிலும் முன்பு, ஈமேக்ஸின் மேஜிக் ஷோ ஒரு நிரலின் (program) தரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் முதல் அளவுகோல் வாசிக்குந்தன்மை (readability). Indentation சரியாக இல்லாத நிரல் நிரலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகைய ஒரு நிரலை ஒரே நொடியில் அழகான…\nநிரல் குறிப்பிட்ட பணியினை செய்திடும் பொருட்டு கணினிக்கு இடப்பட வேண்டிய ஏவற்களின் தொகுப்பை நிரல் என்கிறோம். இதனை செய்நிரல் எனவும் வழங்குவர். நிரல் எழுதுவதை தொழிலாக கொண்டவர் நிரலாளர் ஆவார். இங்ஙனம் நிரலாக்குதற்கு பல்வேறு நிரலாக்க மொழிகள் துணை புரிகின்றன. சி, சி++, பைதான், ஜாவா, பேர்ல், ரூபி, பிஎச்பி இவற்றுள் குறிப்பிடத் தக்கவை….\nகணியம் இதழை வாசிக்கத் துவங்கின பின் மனதில் ஒரு குறுகுறுப்புWindows 2000, XP, Vista, 7 என்று பல இயங்கு தளங்களைப் பயன்படுத்தி இருந்தாலும் அவை அனைத்தும் பணம் செலுத்தி பெறப்பட்டவை என உறுதியில்லை. விண்டோசுக்கான மென்பொருள்களும் காசு செலுத்தவில்லை. லினக்ஸ் இயங்கு தளங்கள் இலவசமாக, முழு சுதந்திரத்துடான் கிடைக்கும் போது இன்னும் விண்டோசை பயன்படுத்துவதில்…\nஎவ்வளவு நேரம் உங்களது கணிப்பொறி செயல்பட்டு கொண்டிருகிறது என்பதை அறிய: $ uptime uptime என்பது ஓர் சுலபமான மற்றும் சிறிய கட்டளை ஆகும். இது பின்வரும் தகவல்களை நமக்கு தரும். தற்போதைய நேரம் எவ்வளவு நேரம் கணிப்பொறி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது எத்தனை user login செய்து உள்ளனர் system load avg கடைசி…\nஉபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள்\nஜோபின் பிராஞ்சல் ஆன்றனி November 6, 2012\nஉபுண்டு இயங்குதளம்(operating system) என்ன பல மாயங்கள்செய்தாலும், இறுதியாக அது தன் பங்காளிகளான விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸுடன் போட்டியிட்டாக வேண்டும். அதனால் அது எத்திசையிலும் வலிமையானதாகவும் மெருகேற்றப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.கணினி விளையாட்டுகள்(computer games) தான் உலகெங்கிலும் உள்ள இன்றய இளைய தலைமுறையின் ஊனும் உண்டியுமாக இருந்து வருகின்றன. இவ்வகை விளையாட்டுகளின் பிரியர்கள், அவை இயங்குதள(operating…\nஐந்து சிறந்த லினக்ஸ் இயக்குதளங்கள்\nஸ்ரீராம் இளங்கோ November 6, 2012\nஉபுண்டு, உபுண்டு என்று எங்கு பார்த்தாலும் உபுண்டு மட்டும் தான் லினக்ஸ் ஐ அடிப்படையாக கொண்ட இயக்குதளம் என்பதை போல அன���வரும் பேசி கொண்டிருகின்றனர். அது உண்மையா நிச்சயமாக இல்லை. உபுண்டு லினக்ஸ் ஐ அடிப்படையாக கொண்ட ஒரு சிறந்த இயக்குதளம் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. ஆனால் உபுண்டு வை போல், அதனை விட…\nலினக்ஸ் நிர்வாகியாகும் போது தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள்\n1. சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் பதிவுகளை(logs) ஆராயுங்கள். லினக்ஸில் எல்லா விதமான நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் பணியை ஏதேனும் ஒரு பிரச்சனை தடை செய்தால் முதலில் நீங்கள் பதிவுகளை ஆராய வேண்டும். பெரும்பாலான அமைப்புகளில், இவை ‘/var/log/’ அடைவுக்குள் காணப்படும். ‘/var/log/syslog’ கோப்பில் பொதுவான பிழை செய்திகள் (error messages) உட்பட எல்லா அமைப்பு(system)…\nமிகச் சுலபமாக ரூபி கற்க: ஹேக்கட்டி ஹேக\nஜோபின் பிராஞ்சல் ஆன்றனி November 6, 2012\nஹேக்கட்டி ஹேக்(Hackety Hack) ஒரு கட்டற்ற மென்பொருள் மற்றும் திறவூற்றாகும்(open source). இதை பயன்படுத்தி ரூபி நிரலாக்க மொழி(Ruby Programming language) மூலம் GUI application(Graphical User Interface application நல்ல தமிழில் சொல்ல வேண்டுமானால், “வரைபட பயனர் இடைமுகப்பு”) உருவாக்கும் முறையை பயிலலாம். மேலும் இது ஒரு IDE-ஐ(Integrated Development Environment அதாவது ஒருங்கிணை…\n1987-களி $69-க்கு(மினிக்ஸ் புத்தகத்துடன்), சில Contract லைசென்ஸ் உடன் விற்க்கப்பட்ட மினிக்ஸ் OS, 90களில் லினக்ஸ்–ன் வளர்சிக்குப் பின்பு, 2000-ஆம் வருடம், ஏப்ரல் மாதம் Tanenbaum மினிக்ஸ்–ஐ BSD லைசென்ஸில் வெளியிட்டார். புகழ் பெற்ற ” comp.os.linux“ எனும் Linux newsgroup 1992-ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் “Ari Lemmke” என்பவரால் தொடங்கப் பட்டது….\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/01/111865.html", "date_download": "2019-12-15T02:08:06Z", "digest": "sha1:MZCDKBZR4Y5XCIONXJIVQCB6UIPG2JVF", "length": 16839, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆப்கனில் நடந்த வான் தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியானார்கள்", "raw_content": "\nஞாயிற்ற��க்கிழமை, 15 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் - இதுவரை 1.09 லட்சம் பேர் மனுத் தாக்கல்\nகங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்\nஆப்கனில் நடந்த வான் தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியானார்கள்\nதிங்கட்கிழமை, 1 ஜூலை 2019 உலகம்\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாயினர்.\nஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.\nநேட்டோ படைகளின் உதவியோடு ஆப்கானிஸ்தான் படையினர் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தரைவழியாகவும், வான் வழியாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாக்டியா மாகாணத்தின் கார்டாசிரா மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.ராணுவ வீரர்களின் இந்த அதிரடி தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுத கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.\nஆப்கன் வான் தாக்குதல் air strike Afghanistan\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகுடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளால் தனித்து முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ம் தேதி புதுவை வருகை\nஅமித்ஷாவின் வடகிழக்கு மாநில பயணங்கள் ரத்து\nவீடியோ : காளிதாஸ் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவில��ல் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nசென்னை மாநகராட்சி கட்டுமான பணி குறித்து இட்டுக்கட்டி கூறுவதா மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் * புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயார் * நீருபிக்க முடியாவிட்டால் அரசியலை விட்டே ஓடத் தயாரா\nவரைவு வாக்காளர் பட்டியல் 23-ம் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nகங்குலி பாணியில் முக்கிய மாற்றங்களை செய்யும் தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nவிராட் கோலி போல் கடினமாக உழைக்க வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 176 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\nவாஷிங்டன் : அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.அமெரிக்கா- சோவியத் ரஷியா இடையே பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு ...\nநேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\nநியூயார்க் : நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமெரிக்க அமைச்சருக்கு கண்டனம் ...\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nசென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ...\nஓய்வு திட்டங்கள் குறித்து டோனி அறிவிக்கவில்லை - தேர்வு குழு தலைவர் பிரசாத் அறிவிப்பு\nமும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர், விக்கெட் கீப்பர், வெற்றிகர முன்னாள் கேப்டன் டோனி ஓய்வு குறித்த திட்டம் ...\nஎனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு\nமும்பை : முழங்கைகளில் அணியு��் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் குடியுரிமை மசோதா குறித்து தமிழக அரசை குறைகூற முயற்சிக்கிறார் -அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு\nவீடியோ : பெண் காவலர்களின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி மற்றும் பகல் நேர காப்பகம் -விஸ்வநாதன் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nவீடியோ : 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில்:எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை இயக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019\nசங்கடகர சதுர்த்தி, முகூர்த்த நாள்\n15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n2நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சர் கைது\n3இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n4அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T03:47:39Z", "digest": "sha1:BZJ2ERZ22BX7LYLKBQGGS54AJRYWV7ZI", "length": 11104, "nlines": 186, "source_domain": "sathyanandhan.com", "title": "எம் வி வெங்கட்ராம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: எம் வி வெங்கட்ராம்\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nPosted on October 12, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged ஆனந்த விடகன், எம் வி வெங்கட்ராம், காட்சி ஊடகம், சினிமா, சுந்தர ராமசாமி, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயகாந்தன், தமிழ் சினிமா, திருக்குறள், தீராநதி, தீவிர இலக்கியம், தொலைக் காட்சி, நவீன விருட்சம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பிரக்ஞை, புத்தகக் கண்காட்சி, புரிதல், மாயை, யூ டியூப், லாசரா, வணிக இலக்கியம்\t| Leave a comment\nPosted on January 14, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n – 8 பெரியவர் கி.ராஜநாராயணன் மூத்த எழுத்தாளர் நடுவில் ஒரு தனித்தன்மை உடையவர். சம்சாரிகள் என அவர் குறிப்பிடும் விவசாயக் குடும்பங்கள் பற்றிய பெரிய படுதா அவராலேயே நம்முன் விரிந்தது. நாயக்கர்கள் கரிசல் கட்டு எனப்படும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதியில் குடியேறி காட்டை அழித்து விளை நிலமாக்கி ,பல தலைமுறை விவசாயம் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged . ராஜன் குறை, அ.மார்க்ஸ், அனார், உமாமகேஸ்வரி, எம் வி வெங்கட்ராம், எஸ்.ராமகிருஷ்ணன், க நா சுப்பிரமணியன், கி.ராஜநாராயணன், கிருஷாங்கினி, குட்டி ரேவதி, குறிஞ்சி வேலன், கோபி கிருஷ்ணன், சாரு நிவேதிதா, சி சு செல்லப்பா, சுகுமாரன், சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன், தமிழவன், தி ஜானகிராமன், பாவண்ணன், பிரேம் ரமேஷ், மனுஷ்யபுத்திரன், ஷைலஜா\t| Leave a comment\n“காதுகள்” பின்நவீனத்துவத்துவ நாவல்- சாருநிவேதிதா கட்டுரை\nPosted on August 3, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n“காதுகள்” பின்நவீனத்துவத்துவ நாவல்- சாருநிவேதிதா கட்டுரை எம்.வி.வெங்கட்ராமின் “காதுகள்” நாவல் பின் நவீனத்துவமானது என்னும் விமர்சனக் கட்டுரையை தினமணி இணையதளத்தில் வாசித்தேன். அதன் முக்கியமான பகுதி இங்கே: புனிதங்களைச் சிதைத்தல் (Decanonization/Sacrilege): இது ஒரு மிக முக்கியமான பின்நவீனத்துவக் கூறு. பின்வரும் பகுதியைப் பாருங்கள்: அவள் (ஆதி பராசக்தி) நகைகளை எடுத்து எறிந்துவிட்டு ஆடை களையலானாள். … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged எம் வி வெங்கட்ராம், காதுகள் நாவல்\t| 1 Comment\nஎம் வி வெங்கட்ராம் துணைவியாருடன் தஞ்சை பிரகாஷ் நேர்காணல்\nPosted on July 5, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎம் வி வெங்கட்ராம் துணைவியாருடன் தஞ்சை பிரகாஷ் நேர்காணல் “காதுகள்” நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபின் தான் நான் எம்வி வெங்கட்ராமின் படைப்புகளை வாசித்தேன். முதலில் காதுகள் நாவலில் துவங்கினேன். அந்த நாவல் என்னுள் இன்னும் அதே தாக்கத்துடன் வாழ்கிறது. காதுக்குள் ஒரு பக்கம் காளி மற்றொரு சக்தி இருவரும் மோதலாகப் பேச்சும் பேச்சுக்கள் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged எம் வி வெங்கட்ராம், தஞ்சை பிரகாஷ், மௌனி\t| Leave a comment\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் ��ன் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T03:08:02Z", "digest": "sha1:5FFIZ64WGNSWDWCRLDUXXFALKYTRZSN2", "length": 7467, "nlines": 247, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nremoved Category:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்; added Category:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat\n→‎மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்\n→‎மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்\nremoved Category:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்; added Category:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat\n→‎வரலாறு சிறப்புபெயர் கொண்ட தியாகதுருகம்\n→‎'''மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்'''\n→‎வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் மக்கள்\n→‎வரலாறு சிறப்புபெயர் கொண்ட தியாகதுருகம்\n→‎வரலாறு சிறப்புபெயர் கொண்ட தியாகதுருகம்\n→‎வரலாறு சிறப்புபெயர் கொண்ட தியாகதுருகம்\n→‎வரலாறு சிறப்பு கொண்ட தியாகதுருகம்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/naroda-patia-massacre-maya-kodnani-granted-bail-gujarat-high-court-207332.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T02:02:02Z", "digest": "sha1:YU2LIOHX7Y45TVV5OMLVA2XJQAJMPGEX", "length": 20031, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "97 பேர் படுகொலை வழக்கு: குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 'நிபந்தனையற்ற' ஜாமீன்! | Naroda Patia massacre: Maya Kodnani granted bail by Gujarat high court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பே��் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபடிகளில் தடுமாறி விழுந்தார் பிரதமர் மோடி\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nTechnology மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nAutomobiles இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nFinance அமூல் பால் விலை ஏற்றம்..\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nMovies சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n97 பேர் படுகொலை வழக்கு: குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு நிபந்தனையற்ற ஜாமீன்\nஅகமதாபாத்: குஜராத்தில் 97 இஸ்லாமியர்களை படுகொலை செய்த வழக்கில் 28 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் \"நிபந்தனையற்ற\" ஜாமீன் வழங்கியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட மறுநாள்- 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதியன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 பேர் கோரமாக கொல்லப்பட்டனர்.\nபின்னர் 2007ஆம் ஆண்டு நரேந்திர மோடி அமைச்சரவையில் மாயா கோட்னானிக்கு சமூக நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்�� பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த வழக்கில் மொத்தம் 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.\n28 ஆண்டு சிறைத் தண்டனை\nஇதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. 22 பேருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால சிறைத் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றக் கோரி முதல்வராக இருந்த நரேந்திர மோடி அரசு முறையீடு செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.\nஇந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மாயா கோட்னானிக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜாமீன் காலத்தை நீட்டிக்கக் கோரி கோட்னானி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.\nமீண்டும் ஜாமீன் கோரி மனு\nஇதைத் தொடர்ந்து அண்மையில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மாயா கோட்னானி ஜாமீன் கோரி மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தாம் காசநோய், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி மருத்துவ சான்றிதழ்களையும் அவர் தாக்கல் செய்தார்.\nஇதை ஏற்றுக் கொண்ட குஜராத் உயர்நீதிமன்றம், மாயா கோட்னானியை ரூ 1 லட்சம் பிணைத் தொகையிலான ஜாமீனில் நேற்று விடுதலை செய்தது. அதே நேரத்தில் நாள்தோறும் காவல்நிலையத்தில் கையெழுத்திட தேவையில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nகுஜராத் உயர்நீதிமன்றம் கோட்னானிக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. குஜராத் கலவரங்களை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்றைய ஹாட் டாப்பிக்.. \\\"மா. மஞ்சுளா\\\".. பரந்து விரிந்த நித்தியானந்தாவின் பக்தி சாம்ராஜ்ஜியம்\nதொடர் புகார்கள்.. குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடல்\nந���த்தியானந்தா ஆசிரமத்தில் பெண்கள் மாயமான வழக்கு.. குஜராத் ஹைகோர்ட் கோபம்.. 10ம் தேதி வரை கெடு\nஇவரல்லவோ தலைவி.. ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த ஜேசிபி.. தொங்கி பிடித்தபடி போராடிய பெண்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் குஜராத் போலீஸ் அதிரடி.. 2 பெண் நிர்வாகிகள் கைது.. 6 பிரிவுகளில் வழக்கு\nராஜஸ்தான், குஜராத்தில் பல்லாயிரக்கணக்கில் கொத்து கொத்தாக செத்து விழும் வெளிநாட்டு பறவைகள்\nநடுராத்திரி.. பாத்ரூமில் இருந்து வந்த வினோத சத்தம்.. கதவை திறந்து பார்த்தால்...\nகுஜராத் முதல்வருக்கு ரூ.191 கோடியில் புதிய விமானம்... 7,000 கி.மீ.தொடர்ந்து பயணிக்கும் திறன்\nMaha Cyclone: \\\"மஹா\\\"வை வைத்து மெகா திட்டம்.. டெல்லிவாசிகளின் எதிர்பார்ப்பு இதுதான்\nமஹா புயல் திடீர் யூ டர்ன்.. குஜராத்தில் கரையை கடக்குமாம்.. 100 முதல் 120 கிமீ வரை காற்றும் வீசும்\nகுஜராத்: 6 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் சம இடங்களில் முன்னிலை\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat maya kodnani high court குஜராத் ஜாமீன் உயர்நீதிமன்றம்\nநான் சரியாக பேசியதற்கு போய் மன்னிப்பு கேட்க வற்புறுத்துகிறார்கள்.. நெவர்.. ராகுல் காந்தி ஆவேசம்\nகடும் போராட்டங்களுக்கு மத்தியில் குவஹாத்தியில் மீண்டும் வந்த இணையதள சேவை.. ஊரடங்கு உத்தரவு தளர்வு\nஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17477-taapsee-pannu-to-feature-in-mithali-raj-biopic.html", "date_download": "2019-12-15T02:39:49Z", "digest": "sha1:52D7YTTGOTV7GFEQ45PEPLZWEI4NVVUL", "length": 8612, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மிதாலிராஜ் வாழ்க்கை படத்தில் டாப்ஸி.. டோனி, சச்சின் படத்தை தொடர்ந்து உருவாகும் பயோபிக்.. | Taapsee Pannu to feature in Mithali Raj biopic - The Subeditor Tamil", "raw_content": "\nமிதாலிராஜ் வாழ்க்கை படத்தில் டாப்ஸி.. டோனி, சச்சின் படத்தை தொடர்ந்து உருவாகும் பயோபிக்..\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனி, சச்சின் டென்டுல்கர் வாழ்க்கை திரைப்படமானது. அதேபோல் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், வாழ்க்கையும் படமானது.\nதற்போது பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை படம் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கையும் திரைப்படமாகிறது. இதில் மிதாலியாக டாப்ஸி நடிக்கிறார்.\nஇப்படத் துக்கு சபாஷ் மிது என பெயரிடப்பட்டிருக் கிறது. சமீபத்தில்தான் குறிபார்த்து துப்பாக்கி யால் சுடும் வயதான பெண் பிரகாஷி டோமர் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார். இது பிரகாஷி டோனரின் வாழ்க்கை கதையாக உருவானது. அதைத் தொடர்ந்த டாப்ஸி, மிதாலி வேடம் ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிதாலிராஜ் ஒரு தமிழச்சி. தற்போது ஜோத்புரில் வசித்து வருகிறார். சர்வதேச, இந்திய அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டிகளில் மிதாலி பங்கேற்று விளையாடி பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி உள்ளார்.\nமிதாலிராஜ் வாழ்க்கை சரித்தித்தில் நடிப்பதுபற்றி டாப்ஸி கூறும்போது, மிதாலி வாழ்க்கை கதையில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மிகவும் பெருமையாக கருதுகி றேன். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலியின் பங்களிப்பு மிக முக்கியம் வாய்ந்தது. அவரது வேடம் ஏற்று கிரிக்கெட் விளையாடி நடிக்கப்போகும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறேன்' என்றார்.\nஏற்கனவே வித்யா பாலன் நடித்த கஹானி, கங்கனா ரனவத் நடித்த குயின், பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம், தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் படங்களை தயாரித்த வயாகாம்18 ஸ்டூடியோ மிதாலிராஜ் வாழ்க்கை சரித்திர படத்தையும் தயாரிக்கிறது.\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நாளை வரை மழை நீடிக்கும்..\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம்.. சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பியது ஐகோர்ட்...\nபடகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..\nசீன மொழியில் ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா\nகடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..\nபிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..\nகாஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..\nகமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..\nமுக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..\nதளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..\nரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..\nஅஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/dec/04/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3297290.html", "date_download": "2019-12-15T03:11:56Z", "digest": "sha1:DILDEKDGHZWZ6IUBF74XEHX2QEX7Y3GM", "length": 9237, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழங்குடியினத்தவருக்கு வீட்டு மனைப் பட்டா: அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபழங்குடியினத்தவருக்கு வீட்டு மனைப் பட்டா: அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nBy DIN | Published on : 04th December 2019 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி அருகே வில்லியனூரில் வசித்து வரும் பழங்குடியினத்தவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக 8 வாரங்களுக்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளா் சுகுமாரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:\nபுதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் உள்ள பெருமாள்புரத்தில் 25 ஆண்டுகளாக பழங்குடியினத்தைச் சோ்ந்த 24 குடும்பத்தினா் குடியிருந்து வருகின்றனா். இவா்கள் குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை, மின் இணைப்பு, தண்ணீா் இணைப்பு என அனைத்து ஆவணங்களும் வைத்துள்ளனா்.\nகடந்த 2011-ஆம் ஆண்டு நில அளவைத் துறை இயக்குநா், வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அதில், இலவச மனைப் பட்டா வழங்குவதற்காக வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான மேற்சொன்ன இடத்தை நில அளவைத் துறைக்கு மாற்றம் செய்ய கேட்டுள்ளாா்.\nஇதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதில் தலையிட்டு பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்ட புகாா் மனுவை கடந்த 16.9.2019 தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பினோம்.\nஇதன் மீது விசாரணை நடத்தி கடந்த 13.11.2019-இல் ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 8 வாரத்துக்குள் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதனை புகாா்தாரருக்கு தெரிவிக்க வேண்டுமென புதுவை அரசின் நில அளவைத் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் சுகுமாரன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16716", "date_download": "2019-12-15T02:18:16Z", "digest": "sha1:JSO5Y437XE4FCF7YADMXNSA5MOV7EOUP", "length": 12115, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடல்புரத்தில்", "raw_content": "\n« ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nஅறம் – கதைகள் ஒருகடிதம் »\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் வண்ண நிலவன் எழுதிய ‘கடல்புரத்தில்’ நாவல் படித்தேன். வாசிக்க வாசிக்க, மனதிற்கு மிகுந்த நெருக்கமான படைப்போடு ஊடாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர நேர்ந்தது. மிகவும் எளிமையான மொழி, நுட்பமான விவரணை, எளிய காட்சியமைப்பு. முப்பது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு கடற்கரை கிராமத்தையும்,எளிய மீனவர்களையும், வாழ்கையை அவர்கள் எதிர்கொள்ளும் முறையையும் நூறு பக்கங்களில் நுட்பமாகச் சொல்லிய விதம் ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன். பிலோமிக்குட்டி போன்ற ஒரு பெண்ணை வாழ்க்கையில் ஒரு முறையாவது கடந்து செல்ல முடியுமா என்று மனம் ��ங்குகிறது. மனிதர்கள் அன்பு என்ற மையச் சரடால் மட்டுமே பின்னப் பட்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் இன்னொரு படைப்பு. நாவலை வாசித்து முடிக்கையில், என்னுடைய மூச்சிலும் உப்புக் காற்று படிந்திருப்பது போன்று உணர்ந்தேன்.என்னுடைய கேள்வி, வண்ண நிலவன் தான் எழுதிய முன்னுரையில் “அன்பு வழி” போன்ற நாவலைத் தானும் ஒருநாள் எழுதி விட முடியும் என்ற நம்பிக்கையிலேயே தொடர்ந்து எழுதிச் செல்வதாகச் சொல்கிறார். “அன்பு வழி” என்ற நாவலை எழுதியது யார் தயவுகூர்ந்து நேரமிருந்தால் இப்படைப்பு குறித்து விளக்கவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.\nபேர் லாகர் குயிஸ்ட் ஸ்வீடிஷ் மொழியில் எழுதிய பரபாஸ் என்ற நாவலே தமிழில் க நா சுப்ரமணியத்தால் அன்புவழி (கிழக்கில் கிடைக்கிறது) என்ற பேரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இது கிறிஸ்துவின் உயிருக்குத் பதிலாக தன் உயிரை பெற்ற பரபாஸ் என்ற திருடனின் எஞ்சிய வாழ்க்கையைச் சொல்லக்கூடிய நாவல்\nவாசகர் சந்திப்பு ஒரு கடிதம்\nகேள்வி பதில் – 74\nகேள்வி பதில் – 67, 68\nகேள்வி பதில் – 51, 52\nகேள்வி பதில் – 47\nகேள்வி பதில் – 40, 41, 42\nகேள்வி பதில் – 37, 38, 39\nகேள்வி பதில் – 36\nகேள்வி பதில் – 35\nTags: கடல்புரத்தில், கேள்வி பதில், வண்ண நிலவன், வாசிப்பு\n'வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 34\nதியடோர் பாஸ்கரன் - ஒரு கடிதம்\nபிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/kanyakumari/2", "date_download": "2019-12-15T03:03:06Z", "digest": "sha1:F5Y7MARSW5MORRC7D6NKZ3VSZPONRIW6", "length": 20814, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Tamil News | Kanyakumari News | Latest Kanyakumari news - Maalaimalar | kanyakumari | 2", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமார்த்தாண்டத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை\nமார்த்தாண்டத்தில் பகுதியில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளையடித்துவிட்டு தலைமறைவான கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nகுமரியில் சூறைக்காற்று - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nகுமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.\nபேச்சிப���பாறையில் 12.6 மி.மீ. மழை\nபேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 12.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nசுசீந்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை\nசுசீந்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுமரியில் மழை நீடிப்பு: 2 ஆயிரம் குளங்கள் நிரம்பின - குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளன.\nதக்கலையில் நிச்சயதார்த்த நாளில் மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்\nதக்கலை அருகே நிச்சயதார்த்த நாளில் கல்லூரி மாணவி தனது காதலனுடன் போலீசில் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதென்தாமரைகுளம் அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் தற்கொலை\nதென்தாமரைகுளம் அருகே குடும்ப தகராறில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமார்த்தாண்டம் அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை\nமார்த்தாண்டம் அருகே மணப் பெண் அமையாத வருத்தத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்\nபேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் 2-வது நாளாக வெளியேற்றப்படுகிறது. குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\nசுசீந்திரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை\nசுசீந்திரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது- ஸ்டார்கள் விற்பனை மும்முரம்\nகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் ஸ்டார்கள் மும் முரமாக விற்பனை செய்யப்படுகிறது.\nகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை- மயிலாடியில் 54.2 மி.மீ. பதிவு\nகுமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மயிலாடியில் அதிகபட்சமாக 54.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.\nஆரல்வாய்மொழியில் திருமணமான 26 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை\nஆரல்வாய்மொழியில் இன்று பூட்டிய அறைக்குள் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகொல்லங்கோடு அருகே பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி\nகொல்லங்கோடு அருகே பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுளச்சல் அருகே பள்ளி பூட்டை உடைத்து 12 லேப்-டாப் திருட்டு\nகுளச்சல் அருகே மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 12 லேப்-டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.\nஆரல்வாய்மொழி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை\nஆரல்வாய்மொழி அருகே பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.\nகோத்தகிரியில் போலீசார் வாகன சோதனை\nகோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ் தலைமையில் போலீசார் கோத்தகிரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nகன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை\nகன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 'சவுகாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.\nகளியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி\nகளியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து வாலிபர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nவடசேரியில் காதல் திருமணம் செய்தவரை கடத்தி கொல்ல முயற்சி- பிரபல ரவுடி கைது\nவடசேரியில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவரை கடத்தி கொல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.\nபள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டி பணம் பறிப்பு - வாலிபர் கைது\nஅஞ்சுகிராமம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nஉள்ளாட்சி தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/tag/rajinikanth/", "date_download": "2019-12-15T02:46:04Z", "digest": "sha1:KF765OV6J3BAAAEJKW6BXMVIHYFUX66K", "length": 7036, "nlines": 177, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Rajinikanth Archives - Cinema Paarvai", "raw_content": "\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \n“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nசூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி\nசூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து...\nஇமயமலைப் பகுதிக்கு 10 நாள் ஆன்மிகப் பயணமாகச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ,\nகம்பளிப் போர்வை, குல்லாவுடன் நடிகர் ரஜினி இமயமலைப்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது...\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/10/", "date_download": "2019-12-15T02:41:05Z", "digest": "sha1:5KBJFMOVO3IO2KSUM7IJWIM2O56TVF3V", "length": 18310, "nlines": 222, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: October 2011", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகாந்தி ஜெயந்தியில் கன்னியாகுமரியில் கண்ட ஒளி.\nகடல்வழிப்பயணத்தினை முடித்துக்கொண்டு,முற்பகல் 11.30 மணியளவில், காந்தி மண்டபத்தை வந்தடைந்தோம். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா ஏற்பாடுகள் விமரிசையாக செய்யப்பட்டிருந்தன.\nLabels: ஊர் சுற்றலாம் வாங்க, காந்தி மண்டபம், காந்தி ஜெயந்தி\nமுதுமையை மதிப்போம்- மருமகனே மகனான்.\nடிஸ்கி: இது கடந்த வருடம், எனது மும்பை பயண��்தின்போது ஏற்பட்ட அனுபவம். மீள் பதிவு. தேர்தல் பணி-செல்கிறேன்.\nபத்து நாட்களுக்கு முன் பம்பாய் போனேன். என்னுடன் எனது மூத்த சகோதரரும் வந்திருந்தார். இளைய சகோதரரின் மகளுக்கு வளைகாப்பு. நாகர்கோவிலிலிருந்து வந்த ரயிலில் நெல்லையில் ஏறியதும், எடுத்துச் சென்ற உடமைகளை சீட்டிற்கு அடியில், அடுக்கி வைத்து நிமிர்ந்தால், எதிர்த்த சீட்டில் பல்லுப்போன பாட்டியொன்று பாங்காய் அமர்ந்திருந்தாள். அவருக்கருகில் நாற்பதுகளில் ஒரு நளின சகோதாரி. அத்தனை நளினமாய், பாட்டியின் கேள்விகளுக்கு பதில் கூறி வந்தார். இருவரும் பேசுகையில் தெரிந்து கொண்டோம், இவருக்கவர் உறவில்லையென்பதை.\nநெல்லையின் எல்லைகூட தாண்டவில்லை. எங்களுக்குப் பின்பக்க இருக்கையிலிருந்து சுடச்சுட காபி வந்தது. எடுத்து வந்து தந்தது பாட்டியின் மைந்தனாயிருக்க வேண்டும். அறுபதில் ஐந்தைத் தொலைத்திருந்தார் யோசனையுடன் வாங்கி அருந்திய பாட்டியிடம் சந்தோசமில்லை இரண்டு மணிக்கொரு முறை, இன்முகத்துடன் ஏதேனும் ஒன்றை பாட்டியிடம் கொடுப்பதும், அதை பாட்டி பாதி மனதுடன் வாங்கி உண்பதுமாய்ப் போய்க்கொண்டிருந்த பயணத்தில், பாட்டி ஏதோ முனுமுனுப்பது மட்டும் காதில் விழுந்தது.\nபிற்பகல் வந்தது. பாட்டிக்கு பாங்காய் உணவும் வந்தது. வந்து கொடுத்ததும் அவர்தான். இப்படியோர் மகனைப் பெற்றெடுக்க, எத்தனை ஆண்டுகள் தவமிருந்தீர் மெல்லக் கொக்கியிட்டது என் கேள்வி\nபாட்டியின் முகத்தில் பல்லாயிரம் பாவங்கள். இவரு எம்மருமகன். எம்மகா, அடுத்த பக்கமிருக்கா. அங்கிருந்துதான் எல்லாம் வருது. ஆனா அவ வந்து, முகம் குடுத்து என்ட பேசமாட்டா. பணத்திமிர் . . . . . என்று இன்னும் பல. வந்து விழுந்த வார்த்தைகளின் வேகத்திற்கு, வறண்டுவிட்டது என் நாக்கு. அத்தனையும் சோகம்.\nஅடுத்த நாளும் வந்தது. அத்தனை முறையும் உணவும் வந்தது. ஆனால், பாட்டியின் மகள் மட்டும் வந்து எட்டிப்பார்க்கக் கூட இல்லை. பாட்டியின் முனகலும் நிற்கவில்லை.\n பாசமில்லாமலா பாங்காய் உணவு வருது என்று சொன்ன எங்கள் வார்த்தைகள் எதுவும் எடுபடவில்லை. பாவம், பாசத்திற்கு ஏங்கும் பாட்டி.\nஎன்னதான் மனஸ்தாபம் இருந்தாலும், மகள் வந்து ஒரு முறையேனும் அந்தத் தாயிடம் பேசியிருக்கலாம். பேசாததால், மருமகனே, அத்தாய்க்கு மகனானான்.\nபாட்டி இறங்குமிடத்திற்கு முந்திய ரயில் நிலையத்தில், அருகிலிருந்த அந்த நளின சகோதரி இறங்கும்போது அவரை ஆசிர்வதித்து அனுப்பவும் அந்த பாட்டி மறக்கவில்லை.\nஎத்தனைதான் வீட்டில் மனக்குறைகள் இருந்தாலும், ரயிலில் ஏறும் முன், அதை மூட்டை கட்டியிருக்க வேண்டும். அத்தனைபேர் மத்தியிலும், அதை காட்டியிருக்கக் கூடாது.\nஎத்தனை நாள் சுமந்து பெற்றாளோ\nமும்பையில், ரயிலிலிருந்து இறங்கும்வரை, என் சோகம் மட்டும் மாறவில்லை. இன்றைக்கும் என் மனதில் பாட்டியின் முகம் மட்டும் அழியவில்லை.\nLabels: கட்டுரைகள், மருமகனே மகன், முதுமை\nவிவேகானந்தா கேந்திரத்தில் ஒரு நாள்.\nவிவேகானந்தர் கேந்திரத்திலுள்ள விவேகானந்தர் சிலை.\nமுதல் பகுதி: வார இறுதியில் ஒரு டே-அவுட்.\nமுக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில்,கடல் நடுவிலிருந்த பாறை மீது, சுவாமி விவேகானந்தர் 1892ல், டிசம்பர்-25,26&27 தேதிகளில், தியானத்தில் இருந்துள்ளார்.\nLabels: ஊர் சுற்றலாம் வாங்க, ஏக்நாத்ஜி ரானடே, விவேகானந்தர் பாறை மற்றும் கேந்திரம்\nவார இறுதியில் ஒரு டே-அவுட்.\nவாரம் முழுவதும் வேலை. வார இறுதியில் ஒரு டே- அவுட். அதிக வேலைப்பளு, உடலையும் , மனதையும் ஒரு சேர களைக்க வைத்த சனிக்கிழமை(01.10.11) மாலை. சட்டென்று எடுத்த முடிவில், திட்டமிடாப் பயணமாய் குடும்பத்துடன் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டேன்.(பதிவர் விஜயன் மன்னிப்பாராக-இது திடீர் பயணமென்பதால், சொல்லவும்,சந்திக்கவும் இயவில்லை)\nLabels: ஊர் சுற்றலாம் வாங்க, கன்னியாகுமரி, டே-அவுட், பயணம்\nஉள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடலாம் வாங்க\nLabels: உள்ளாட்சி தேர்தல்-11, ஓட்டு போடுவது எப்படி, தேர்தல்\nபதிவுலகம் போகும் பாதை சரிதானா\nநாளொரு சண்டையும், பொழுதொரு பிரச்சனையும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. நம் பதிவுலகிலும், உள்குத்துப்பதிவு, ஆபாசப் பதிவு,ஒருவருக்கு- அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறேன் என்று சொல்லி ஓராயிரம் மெயில்கள், மாற்றுக்கருத்து பதிவு செய்தால், ஒடுக்கப்பார்ப்பது, ஒத்து வரவில்லையென்றால், வலைப்பூவை ஹாக் செய்வது\nLabels: சமூக சிந்தனை, பதிவர்களின் பரிணாம வளர்ச்சி, பதிவுலகம்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் ���ேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nகாந்தி ஜெயந்தியில் கன்னியாகுமரியில் கண்ட ஒளி.\nமுதுமையை மதிப்போம்- மருமகனே மகனான்.\nவிவேகானந்தா கேந்திரத்தில் ஒரு நாள்.\nவார இறுதியில் ஒரு டே-அவுட்.\nஉள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடலாம் வாங்க\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/viswasam-fame-actress-nayanthara-beat-vijay-and-ajith-movies-in-cinema-industry/photoshow/72103784.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-12-15T03:56:20Z", "digest": "sha1:Q2UALDHCGIPUPUR36ZH3L6RHZ7IKJPSZ", "length": 10021, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "nayanthara: viswasam fame actress nayanthara beat vijay and ajith movies in cinema industry - Samayam Tamil Photogallery", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகடந்த 2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, சிவகாசி, வல்லவன், தலைமகன், யாரடி, நீ மோகினி, ஏகன், ராஜா ராணி, தனி ஒருவன், மாயா, இது நம்ம ஆளு, இரு முகன், வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், விஸ்வாசம், கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\n16 வருடம், 63 படங்கள், 45 விருதுகள்\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 63 படங்களில் நடித்து முடித்துள்ளார். திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில், 63 படங்களில் நடித்ததோடு, 45 விருதுகளையும் பெற்றுள்ளார். அண்மையில் இவரது நடிப்பில் பிகில் படம் வெளியானது. தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\nஆனால், கடந்த 1984 ஆம் ஆண்டு வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். எனினும், நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலமே ஹீரோவாக நடித்தார். இதே போன்று, என் வீடு என் கணவர் என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் அஜித். ஆனால், இந்தப் படத்தில், அவரது கதாபாத்திரத்திற்கு எந்த மதிப்பு இல்லை. எனினும், 1993 ஆம் ஆண்டு வந்த அமராவதி என்ற படத்தின் மூலமே ஹீரோவாக அறிமுகமானார்.\nஅஜித், விஜய்யை ஓவர்டேக் செய்த நயன்தாரா\nஇப்படி, நயன்தாராவிற்கு முன்பாகவே திரைக்கு வந்த மாஸ் நடிகர்களான அஜித், விஜய் ஆகியோர் இன்னும் வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். அதுவும், தமிழ் படங்களில் மட்டும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த 2005 ஆம் ஆண்டு வந்த நயன்தாராவோ அதிகமான படங்களில் நடித்ததோடு, பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.\nஎப்போதும் அஜித்தைப் போன்று படங்களில் நடித்து முடித்ததோடு சரி. வேறு எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார். படங்களில் முடித்துவிட்டு விடுமுறைக்கு வெளிநாடு சென்றுவிடுவார். இப்படி தொடர்ந்து அஜித்தைப் பின்பற்றி வரும் நயன்தாராவோ கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/06/11/31-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-12-15T02:28:26Z", "digest": "sha1:GAU4XJGUZUV7YU7UYUIWG77JBNEAV6KM", "length": 23259, "nlines": 344, "source_domain": "vithyasagar.com", "title": "31, இது நிறம்மாறும் பூ.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 21, மரணத்தை விழுங்கும் ரகசியம்..\n41, வெயிற்கால வியர்வைத் துளிகள்.. →\n31, இது நிறம்மாறும் பூ..\nசோகமாய் நடந்து வந்தனர் பிள்ளைகள்,\nய்யே…. யெனக் கத்தியது பள்ளிக்கூடம்..\nஆம்; அதெல்லாம் வேறு வேறு தான்\nஉயிர் மட்டும் ஒன்றேயொன்று, அது\nஉன் பின்னால் நின்று உனைப் பார்க்கும்\nஉறங்கச் சம்மதிக்கிறது என் மனசும்..\nஎன் பிள்ளை சிரிச்சா ஓரழகு\nவளர்ந்தப்பின் நாளை தனிவீடு தேடுமென்று\nஅப்பா இன்னைக்கு எங்க மேம்\nஎன் கைல ஸ்டார் போட்டிருக்காங்க,\nமுதல் பரிசு வாங்கி இருக்கேன்,\n���ப்பா எனக்கு பெரிய நிறுவனத்துல\nவாசலோரக் கிழவனை தாண்டிப் போய்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஒரு கண்ணாடி இரவில் and tagged amma, appa, அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, oru kannaadi iravil, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 21, மரணத்தை விழுங்கும் ரகசியம்..\n41, வெயிற்கால வியர்வைத் துளிகள்.. →\n3 Responses to 31, இது நிறம்மாறும் பூ..\nஅருமையான வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/longest-flight-of-the-world/", "date_download": "2019-12-15T02:43:33Z", "digest": "sha1:PWE2FJ6RPCOSQ23UJKIFTXMWPYL6OHAL", "length": 16456, "nlines": 250, "source_domain": "vanakamindia.com", "title": "லண்டன் டூ சிட்னி ... உலகின் தொலைதூர விமான சேவை! - VanakamIndia", "raw_content": "\nலண்டன் டூ சிட்னி … உலகின் தொலைதூர விமான சேவை\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nமேக் இன் இந்தியா இல்ல‘ரேப்’ இன் இந்தியா- ராகுல்காந்தி அதிரடி\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்\nஇங்கு நல்ல சிறுமி விற்கப்படும்\nசக்திவாய்ந்த பெண்ணாக அவதரித்த நிர்மலா சீதாராமன்\nசபரிமலைக்குச் செல்லும் பெண்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை – கேரள அரசு\nஇனி 24 மணிநேரமும் NEFT-இல் பணம் அனுப்பலாம்\nலண்டன் டூ சிட்னி … உலகின் தொலைதூர விமான சேவை\nஉலகின் நீண்டதூர விமான சேவை லண்டன் நகரிலிருந்து சிட்னிக்கு இயக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோண்டஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சேவையை தொடர்ந்து இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோயிங் 787 – 9 ட்ரீம்லைனர் ரக விமானம் லண்டன் ஹுத்ரு விமானநிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலையில் புறப்பட்டது. ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணிக்கு இந்த விமானம் வந்து சேர்ந்தது. 19 மணி 30 நிமிடங்கள் பயணித்து ஆஸ்திரேலியா வந்தடைந்த இந்த விமானம் பயணித்த தூரம் 17 ஆயிரத்து 800 கிலோ மீட்டர்கள் ஆகும்.\nகடந்த மாதம் நியூயார்க் நகரத்திலிருந்து சிட்னிக்கு நேரடி விமான சேவையை கோண்டஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கியது. 19 மணி நேரம் 16 நிமிடங்கள் பயணித்தது அந்த விமானம். அடுத்த மாதம் நியூயார்க்- சிட்னிக்கு இன்னுமொரு சேவையை இயக்க உள்ளார்கள்.\nஆஸ்திரேலியாவின் கிழக்கே உள்ள சிட்னி, பிரிஸ்பேன் நகரங்களிலிருந்து லண்டன், நியூயார்க் நகரங்களுக்கு நேரடி விமான சேவை வழங்குவதற்காக கோண்டஸ் ஏர்லைன்ஸ் இந்த சோதனை சேவைகளை இயக்கியுள்ளது. விரைவில் நாள்தோறும் இந்த நகரங்களுக்கு நேரடி விமான சேவையை தொடங்க கோண்டஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅமெரிக்காவின் சிகாகோ, நியூயார்க் நகரங்களிலிருந்து இந்தியாவின் டெல்லி, மும்பை நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகிறது. உலகிலேயே நீண்டதூரம் பயணிக்கும் விமான சேவை என்ற பெருமையை லண்டன் – சிட்னி விமான சேவை பெற்றுள்ளது.\nTags: நீண்டதூர விமானம்விமான சேவை\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமதுரை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாகக் கூறி சக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த முனிஸ் என்ற...\nமருந்து விலை 50% அதிகரிப்பு\n21 அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, பிசிஜி தடுப்பூசி, மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின்,...\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\nசென்னையில் பழமையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், 164 ஆண்டுகள் தொன்மையான நீராவி என்ஜின் ரயில் எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான இந்த...\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nபிரிட்டன் தேர்தலில் பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர்...\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nபாலியல்‌ வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தாம் முன் வைத்த விமர்ச‌னத்துக்கா‌க வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்றும், அவ்வாறு கேட்க தான் சவார்க்கர் இல்லை என்றும் காங்கிரஸ் எம்பி...\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nகாப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்து ஏலம்விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டப்படி...\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nஅநீதிக்கு எதிராக இன்று போராட முன்வராதவர்களை நாளைய வரலாறு கோழை என்றே அழைக்கும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். டெல்லி ராம் லீலா...\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nதங்கள் வேலை மீது உண்மையான காதலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம். ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை,...\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே சென்னையில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது சென்னை 5 ஸ்டார் சொகுசு ஹோட்டலான தாஜ்...\nஒவ்வொரு வருடமும் ��ேனி மாவட்டத்தின் சராசரி மழையளவு 831 மி.மீ .சென்ற 10 ஆண்டுகளாகவே இந்த மழையளவினை எட்டும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்த வருடம் தேனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/balaji-sakthivel-to-play-villain-in-asuran/", "date_download": "2019-12-15T04:03:52Z", "digest": "sha1:HTOQYFRIN4LAKM35AKVFC6Z26WZ46IK3", "length": 5007, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "அசுரன் தனுஷை மிரட்டும் வில்லனாக பாலாஜி சக்திவேல்..?", "raw_content": "\nஅசுரன் தனுஷை மிரட்டும் வில்லனாக பாலாஜி சக்திவேல்..\nஅசுரன் தனுஷை மிரட்டும் வில்லனாக பாலாஜி சக்திவேல்..\n`வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம் ’அசுரன்’.\nஇப்படம் எழுத்தாளர் பூமணியின் `வெக்கை’ நாவலை தழுவி உருவாகி வருகிறது.\nஇதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇந்நிலையில் வில்லனாக `காதல்’, `வழக்கு எண் 18/9′ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஅசுரன், காதல், வட சென்னை, வழக்கு எண் 18/9, வெக்கை\nகலைப்புலி எஸ் தாணு, கென் கருணாஸ், தனுஷ், பாலாஜி சக்திவேல், மஞ்சு வாரியர், வெற்றிமாறன்\nஅசுரன் வில்லன் பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் பூமணி வெக்கை, தனுஷ் மஞ்சு வாரியர், வடசென்னை வில்லன்\nவர்மா ட்ராப்; தயாரிப்பாளருடன் இணைந்து பாலாவை அவமானப்படுத்திய விக்ரம்..\nசுந்தர்.சியின் உதவியாளர் இயக்கும் படத்தில் சசிகுமார்-நிக்கி கல்ராணி\nதேசிய விருது வாங்கிய படத்தை கையில் எடுத்த வெற்றி மாறன்\n'ஆடுகளம்', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'வடசென்னை'…\nஅசுரன் ரீமேக் ; வெங்கடேஷ் உடன் இணையும் ஸ்ரேயா\nகலைப்புலி தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்…\nஅசுரன் தெலுங்கு ரீமேக்; தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ்\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்…\nமுதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்\nபூமணி எழுதிய 'வெக்கை' நாவலைத் தழுவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11866", "date_download": "2019-12-15T03:51:11Z", "digest": "sha1:AANX7A7VUNC6755ORTDGDKAKMHEM2A5Y", "length": 25962, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீனவர் படுகொலைகள்", "raw_content": "\nதிருப்பூர் புத்தகக் கண்காட்சி »\nஇரண்டு நாட்களுக்கு முன் அறிந்த வேதாரண்ய மீனவர் கொல்லப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சிகுள்ளாக்கியது, (அடிக்கடி நடக்கும் சம்பவமாக இருந்தாலும்), பலர் உயிர் இழப்பது தொடரும் போதும் இதற்கு ஒரு முடிவு எட்டப்படாமல் உள்ளது மிகவும் வருத்தமளிகிறது\nமீனவர்கள் கடலில் எல்லை தாண்டுவது மிகவும் சகஜம் என்று என் மீனவ இனத்தை சேர்ந்த நண்பர்கள் சொல்லியுள்ளார்கள்,\nஅதற்காக கொலை செய்வது கொஞ்சமும் ஏற்று கொள்ள முடியாதது, சில சமயங்களில் நம் எல்லைகுள் வந்தும் சுடுகிறார்கள், இலங்கை கடற்படைக்கு அவ்வளவு கொடூர செயலை செய்யச் சொல்வது அல்லது கண்டு கொள்ளாமல் விடுவது யார்\nதெற்காசியாவின் பலமான நாடான இந்திய எல்லைக்குள் வந்து நம் பிரஜையை கொன்று திரும்பும் சிங்களவனைக் கண்டு சினம் கொண்டு எச்சரிக்காமல் நம் அரசு மிக மந்தமாக(அறிக்கை, கடிதம், கண்டனம்) செயல்படுவது எதனால்,(கசாபையே A/Cயில் வைத்து அழகுபார்பவர்கள் தானே,(கசாபையே A/Cயில் வைத்து அழகுபார்பவர்கள் தானே ), ஜனநாயக முறைப்படி மக்கள் என்னதான் செய்ய வேண்டும் ), ஜனநாயக முறைப்படி மக்கள் என்னதான் செய்ய வேண்டும். இங்கு வேறு அரசை அமர்த்திவிட்டு கடலுக்கு சென்று சுடுகிறனா என்று பார்க்க முடியுமா. இங்கு வேறு அரசை அமர்த்திவிட்டு கடலுக்கு சென்று சுடுகிறனா என்று பார்க்க முடியுமா இல்லை வேலை நிறுத்தம் செய்யலாமா இல்லை வேலை நிறுத்தம் செய்யலாமா (இது என்ன சரக்கு லாரிகள் சங்க வேலை நிறுத்தமா அரசின் உடனடி கவனம்பெற) கடலுக்கு செல்லாவிட்டால் அவன் குடும்பதின் வயிறு தான் காயும் என்ன செய்வது (இது என்ன சரக்கு லாரிகள் சங்க வேலை நிறுத்தமா அரசின் உடனடி கவனம்பெற) கடலுக்கு செல்லாவிட்டால் அவன் குடும்பதின் வயிறு தான் காயும் என்ன செய்வது\nஇந்நிலையில் பிரிவினைவாதிகளின் பேச்சில் சுலபமாக வீழ்ந்து விட மாட்டார்களா இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடையை என் போன்றோர் அரசை எப்படி துரிதப் படுத்துவது……. இவ்விசயம் உடனடி அரசியல் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.\n’தெற்காசியாவின் பலமான நாடான இந்தியா’ என்ற வரியை வைத்துத்தான் இதைப்பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். இந்திய அரசில் உயர்தளத்தில் உள்ள ஒருவர் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலில் சொன்னார். ‘இந்திய வரலாற்றில் இன்றிருப்பதுபோல இந்தியா எப்போதுமே பலவீனமாக இருந்ததில்லை’ அதுவே உண்மை.\nஇலங்கையில் மட்டும் அல்ல பர்மா, நேபாளம், வங்கதேச எல்லைகளிலும் அந்தந்த நாடுகளின் ராணுவங்கள் இந்தியாவை ஒரு பொருட்டாக நினைக்காமல் நடந்து கொள்கின்றன. அடிக்கடி துப்பாக்கிச் சூடுகளும், கொலைகளும் நிகழ்கின்றன. குறிப்பாக பர்மிய எல்லை பேணப்படுகிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது என்கிறார்கள். பல நிகழ்வுகள் இங்கே நம் செய்தித்தாள்களில் செய்திகளாகக்கூட வருவதில்லை– இந்த மீனவப் படுகொலைகள் வட இந்திய செய்தித்தாள்களில் வருவதில்லை என்பதைப்போல.\nசீன எல்லையை முழுக்க முழுக்க சீனாவுக்கே விட்டுக் கொடுத்து விட்டார்கள். கணிசமான பனிமலைகள் நடைமுறையில் சீனாவிடம்தான் இன்றிருக்கின்றன. அங்கே செல்ல அவர்கள் சாலை அமைத்திருக்கிறார்கள். நாம் ஹெலிகாப்டரில் மட்டுமே செல்ல முடியும். பிரம்மபுத்திராவின் குறுக்கே ஒருதலைப்பட்சமாக அணைகள் கட்டப்படுகின்றன. அருணாச்சலப்பிரதேசம் நடைமுறையில் சீனாவுடன் இணைந்தது போல எல்லைகள் அழிந்த நிலையில் உள்ளது. ஒப்புக்குக்கூட ஓர் எதிர்ப்பை இந்தியா காட்டுவதில்லை.\nகாரணம் இன்றுள்ள அரசுதான். நம் அமைப்பில் ஓர் அரசியல் கட்சியே ஆட்சியை நடத்துகிறது. அந்த கட்சியின் கொள்கைநிலை அரசின் கொள்கைகள் அனைத்திலும் எதிரொலிக்கும். அந்தக்கட்சியே உண்மையில் மக்களின் தேசியவிருப்புறுதியின் அடையாளமாக நிற்கிறது. அந்த கட்சியின் பிரதிநிதிகளாக உள்ள பிரதமரும் அமைச்சர்களும் அதை அமல்படுத்துவார்கள். இதுநாள்வரை இந்திய தேசியம் என்ற உணர்வு இவ்வாறுதான் நடைமுறையில் இருந்து வருகிறது.\nசென்ற சில வருடங்களாக அத்தகைய வழிநடத்துதல் எதுவுமே அரசு சார்பில் இருந்து ஆட்சிக்கும், ராணுவத்திற்கும் இல்லை என்கிறார்கள். அரசு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை என்றுகூட சொல்கிறார்கள். பிரதமர் அனேகமாக எதிலுமே ஆர்வமற்றவராக இருக்கிறார். அவரிடம் எந்த அதிகாரமும் இல்லை என்பது வெளிப்படையாகவே இருப்பதனால் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை. அமைச்சரவையில் உள்ள பிறகட்சிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றன. ராணுவமும், அரசும் முழுக்க முழுக்க அரசதிகாரிகளின் முடிவுக்கு விடப்பட்டுள்ளன.\nஅதிகாரிகளின் மனநிலை என்ற ஒன்று குறிப்பாக கவனிக்கத் தக்கது. எக்காலத்திலும் அதற்கென சில சிறப்பியல்புகள் உண்டு. அதை ஒரு ‘நமக்கென்ன’ மனநிலை எனலாம். அவர்கள் எதையும் ஒத்திப் போடவும் தவிர்க்கவுமே முயல்வார்கள். கூடுமானவரை எதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பார்கள். ஏனென்றால் எந்த நடவடிக்கையும் அவர்களுக்கு கூடுதல் வேலையையும், பொறுப்பையும், சிக்கலையும் அளிக்கும். மேலும், நம் அமைப்பில் எதையும்செய்யாமலிருப்பதற்காக எவரும் தண்டிக்கப் படுவதில்லை. எதையாவது செய்து தவறாக ஆகுமென்றால் அனைவரும் ஒதுங்கிக் கொள்ள சம்பந்தப் பட்டவர் மட்டுமே அதைச் சுமக்க வேண்டியிருக்கும்.\nஇந்தியாவின் தலைக்குமேல் சீனாவின் அழுத்தம் ஒவ்வொரு கணத்திலும் ஏறி வருகிறது. திபேத், நேப்பாளம், பர்மா, வங்கதேசம்,இலங்கை,பாகிஸ்தான் என சீனா இந்தியாவைச்சூழ்ந்துள்ள எல்லா நாடுகளையும் தன்வயமாக்கிவிட்டிருக்கிறது. இலங்கை ராணுவம் இந்தியாமேல் துணிந்து கைவைக்கிறதென்றால் அது சீனாவின் பின்பலத்தால் மட்டுமே.\nஇந்நிலையில் ’சீனாவை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது, பணிந்துபோவோம்’ என்ற ஆலோசனைகளே அரசுக்கு அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்படுகின்றன. மின்பொருட்களின் இறக்குமதி மேல் தரக்கட்டுப்பாடு விதிப்பதில் ஆரம்பித்து குறைந்தது இருபது விஷயங்களிலாவது இந்த நான்குவருடங்களில் இந்திய அரசு சீனாவின் நிர்ப்பந்தங்களுக்கு குப்புற விழுந்து அடிபணிந்திருக்கிறது\nவடகிழக்கில் பழங்குடிகளின் பிரிவினைப் போர்களையும் நடு இந்தியாவில் மாவோயிசக்குழுக்களையும் சீனா உருவாக்கி நிலைநிறுத்தி இந்தியாவின் உள்நாட்டுக்கட்டுப்பாட்டையே தன் கையில் வைத்திருக்க முயல்கிறது. அவற்றின்முன்னாலும் இந்திய அரசு செயலிழந்து நிற்கிறது.\nஅனைத்துக்கும் மேலாக, இந்திய ஊடகத் துறையிலும் அறிவுத் துறையிலும் சீன ஆதரவு மனநிலை ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவை ஒரு மாபெரும் அடக்குமுறை தேசமாக, ஜனநாயகமற்ற தேசமாக, எதிர்மறைச் சக்தியாக இந்திய மக்களிடையே சித்தரிக்கும் குரல்களே நம் ஊடகங்களில் நிறைந்துள்ளன. அவர்களுக்கு சீனாவின் உலக ஆதிக்கப்போக்கு, சர்வாதிகாரம், தங்கள் மக்கள் மேல் அந்நாடு செலுத்தும் அடக்குமுறை எல்லாமே முற்போக்காகத் தெரிகின்றன.\nதயக்கமே இல்லாமல் ‘சீனாவின் தார்மீக அழுத்ததுக்கு இந்தியா ஒத்துப்போக வேண்டும்’ என ���ழுதுகிற ’தி இண்டு’ போன்ற நாளிதழ்கள் ஒரு புறம். மழுப்பி மழுப்பி பலவகைகளில் சீன ஆதரவு அரசியலை நிகழ்த்துகிற நாளிதழ்கள் மறுபுறம். இந்தச் செய்தி ஊடகங்களுக்கும் சோட்டா அறிவுஜீவிகளுக்கும் அஞ்சி வாழும் நிலையில் இருக்கிறது இந்திய அரசு.\nமீனவர்படுகொலை விஷயமாக பிரணாப் முக்கர்ஜி அது ‘விரும்பத்தக்கதல்ல’ என்று கருத்து சொல்கிறார். இத்தனை வருட இந்திய வரலாற்றில் இத்தனை சோதாத்தனமான ஒரு சொல் சொல்லப் பட்டதில்லை. அந்த பேச்சை எழுதிய வெளியுறவுத் துறை அதிகாரியின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். அதுவே இன்று இந்திய அரசின் மனம்.\nஇந்த ராஜதந்திர பேச்சுகள் எல்லாமே வீண்சொற்கள் என அரசை கொஞ்சம் அறிந்த எவரும் சொல்லமுடியும். இவர்கள் ‘கடுமையாக வருத்தம் தெரிவிக்க’ அவர்கள் பதிலுக்கு ‘கடுமையான வருத்தத்தை’ தெரிவிக்க ஒரு நாடகம் நடந்துகொண்டிருக்கிறது.\nஉண்மையில் இந்தியாவுக்கு அக்கறை இருந்தால் அந்த ராணுவக்குழு மீது இலங்கை என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேட்கவேண்டும். அந்த ராணுவ வீரர்களையும் அவர்களுக்கு பொறுப்பாக உள்ள அதிகாரியையும் கோர்ட்மாஷியல் செய்து தண்டிக்கச்செய்யவேண்டும். அதன்பின் இலங்கை ராணுவம் இந்தியாமேல் கையை வைக்குமா இன்று அவர்கள் அங்கே கைவிடப்பட்டு கிடக்கும் இந்த மாபெரும் தேசத்தை எண்ணி சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியா அதன் ஐம்பதாண்டுக்கால ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் பொருளியல் நலன்களை அறுவடைசெய்யும் நேரம் இது. இந்நேரத்தில் இத்தகைய சோதாக்களின் செயலின்மையால் இந்நாடு அழிவை நோக்கிச் செல்கிறது. தன் வயிறு கிழிக்கப்படுகையில் அதை வேடிக்கைபார்க்கும் ஆமைபோல வலியுணராத தேசமாக இது ஆகிவிட்டிருக்கிறது.\nகுடியரசு தினத்தில் இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய அச்சமே மனதைக் கவ்வுகிறது\nTags: இந்தியாவின் இன்றைய நிலை, மீனவர் படுகொலைகள்\nபுறப்பாடு ll – 5, எண்ணப்பெருகுவது\nதஞ்சை தரிசனம் - 4\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் ���றிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4", "date_download": "2019-12-15T02:01:57Z", "digest": "sha1:B4LDJPYTGFZREDI7M4IHPB6MSYHFZLS7", "length": 20305, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண் எழுத்தாளர்கள் விவாதம்", "raw_content": "\nTag Archive: பெண் எழுத்தாளர்கள் விவாதம்\nஅம்பை தி இண்டு தமிழில் எழுதிய இந்தக்கட்டுரை பெண்எழுத்தாளர்கள் எந்த எல்லை வரை செல்வார்கள் என்பதற்கான ஆதாரம். முதலில் இக்கட்டுரை என்னைப்பற்றி பேசத்தொடங்குகிறது. என் படத்தைப் போட்டு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. ஆனால் நான் பெண் எழுத்துப்பற்றி என்ன சொன்னேன் என அக்கட்டுரை ப��ருட்படுத்தவே இல்லை. நான் முதன்மையான பெண் எழுத்தாளர்களை புகழ்ந்து, விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்களை முன்வைத்து அந்தத் தரத்தில் எழுதும் எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்றும் ஆனால் எதுவுமே எழுதாமல் …\nTags: அம்பை, ஊடக தந்திரம், பெண் எழுத்தாளர்கள் விவாதம், பெண்ணிய இலக்கியம்\nஜெ நீங்கள் சுட்டிகொடுத்தமையால் நான் திருமதி கொற்றவை என்பவரது இணையதளத்துக்குச் சென்று அங்கே இருந்த உங்களைப்பற்றிய வசைகளை வாசித்தேன். அதிர்ச்சியும் அருவருப்பும் ஏற்பட்டது. இவர்கள் எந்த உலகில் வாழ்கிறார்கள் என்று திகைத்தேன். அதன்பின் அங்குள்ள சில கட்டுரைகளை வாசித்தேன். உண்மையில் மலக்குழிக்குள் இறங்கி நின்ற உணர்வு. அற்பச்சண்டைகள். நீங்கள் குழாயடிச்சண்டை என்கிறீர்கள். தமிழ்நாட்டில் எந்தப்பெண்ணும் இந்தத் தரத்திலான குழாயடிச்சண்டைகளைப்போடுவதில்லை. உங்கள் இணையதளமும் நீங்களும் செயல்படும் தளம் என்ன, நீங்கள்வெளியிடும் கட்டுரைகளின் தரம் என்ன என்று ஓரளவு வாசிப்பவர்களுக்கும் …\nTags: சுட்டிகள், பெண் எழுத்தாளர்கள் விவாதம்\nபெண்களின் எழுத்து பற்றிய என்னுடைய விரிவான கருத்துக்களுக்கு பதிலாக பெண் எழுத்தாளர்கள் என சிலர் எழுதிய கூட்டறிக்கை ஒன்றை வாசித்தேன். அவர்களில் நாலைந்துபேரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்பது என் எண்ணம். கேள்விப்படாதவர்கள் இவர்களை விட சிறப்பாக எழுதியிருப்பார்கள் என நம்பலாமா என யோசிக்கிறேன். வருத்தம் அளித்த அறிக்கை இது. இதில் உள்ள வசைகள், அவதூறுகள், திரிபுகளுக்காக அல்ல. அவற்றை நான் புதியதாகச் சந்திக்கவில்லை. என் படைப்புகளை, கட்டுரைகளை வாசித்தவர்களிடமே நான் …\nTags: சமூகம்., பெண் எழுத்தாளர்கள் விவாதம், பெண்களின் கூட்டறிக்கை\nகமலா தாஸ் பற்றி நான் எழுதிய அஞ்சலிக்கட்டுரையையும் அதை ஒட்டி உருவான வந்த எதிர்வினைகளுக்கு அளித்த விரிவான பதில்களையும் இங்கே காணலாம். இவை வெறும் அக்கப்போர்கள் அல்ல. ஓர் எழுத்தாளரின் அந்தரங்கம் எந்த அளவுக்கு விவாதிக்கப்படலாம், அவரே அதை முன்வைக்கும்போது எந்த அளவுக்கு விவாதிக்கலாம் என்னும் தளத்தில் விரியும் விவாதம் அது. கமலாதாஸின் கதைகளுக்கும் அவரது மனநிலைகளுக்கும் உள்ள தொடர்பையும் அவரது கட்டற்ற மனநிலையாலேயே அவர் ஒரு முக்கியமான படைப்பாளியாக ஆனதையும் விரிவாகப்பேசுபவை இக்கட்டுரைகள். இதே அளவுகோலையெ …\nTags: கமலா தாஸ் கட்டுரைகள், சுட்டிகள், பெண் எழுத்தாளர்கள் விவாதம்\nஇன்று தினமலரில் இச்செய்தி வெளிவந்துள்ளது. பலரும் இதைப்பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட விஷயத்தை வாசகர்கள் கவனிக்கவேண்டுமென நினைக்கிறேன். ஓர் எழுத்தாளனாக பொதுவெளியில் பெண்கள் மதிப்புக்குறைவாக நடத்தப்படுவதற்கு எதிராக மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றிவருபவன் நான். அது அவர்களின் குரல் எழாமலாக்கிவிடும் என பல முறை வலுவாக எழுதியிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் சு.சமுத்திரம் இன்னொரு பெண் எழுத்தாளரைப்பற்றிய விமர்சனத்தில் ‘இன்றைய பெண் எழுத்தாளர்கள் தலைப்பிலேயே முந்தானை விரிப்பவர்கள்’ என எழுதியபோது இண்டியா டுடே இதழில் மிகக்கடுமையான கண்டனக்கட்டுரையை நான் …\nTags: சமூகம்., பெண் எழுத்தாளர்கள் விவாதம், பெண்ணிய வசை\nஅன்புள்ள ஜெ, பெண்களின் சாதனைகளை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் என்று இங்கே பலபேர் சொல்கிறார்கள். பெண்கள் வெற்றிபெறுவதெல்லாம் பாலியல் அடையாளம் மூலம் பெறும் வெற்றி மட்டும் என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தவற்றை எந்த அளவுக்கு புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. தங்களை பெண்ணிய ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பெண்கள் எழுதவே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்றுகூட சிலர் எழுதியதை வாசித்தேன். நீங்கள் சொன்னதென்ன என்பதை …\nTags: அமிர்தா ப்ரீதம், ஆஷா பூர்ணாதேவி, இலக்கியத்திறனாய்வு, இலக்கியம், கமலாதாஸ், கிருத்திகா, குர்அதுல் ஜன் ஹைதர், கெ.ஆர். மீரா, நிலாக்கள் தூரதூரமாய், பாரததேவி, பிரேமா காரந்த், பெண் எழுத்தாளர்கள் விவாதம்\nஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்ச���கமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள். இதில் அடிமுதல் முடிவரை அசட்டுத்தனம் என்று சொல்லத்தக்க வினாக்கள் இரண்டு. எந்த இலக்கிய விவாதத்திலும் நாலைந்து கோயிந்துக்கள் கிளம்பி …\nTags: எழுத்தாளர் பட்டியல், நாஞ்சில்நாடன், பெண் எழுத்தாளர்கள் விவாதம்\nபுதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை\nகடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோக���். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/kanyakumari/3", "date_download": "2019-12-15T03:27:37Z", "digest": "sha1:PFYBHR27AKFJUY2NQLR5ZURZ7M6OXDBH", "length": 20656, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Tamil News | Kanyakumari News | Latest Kanyakumari news - Maalaimalar | kanyakumari | 3", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதிருவட்டார் அருகே மனைவி- மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை\nதிருவட்டார் அருகே மனைவி- மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇரணியல் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை\nஇரணியல் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்ததற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாகர்கோவிலில் 2 குழந்தைகளுடன், வி‌ஷம் குடித்த இளம்பெண் பலி\nநாகர்கோவிலில் குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன், வி‌ஷம் குடித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகளியக்காவிளை அருகே மகன் கல்லறையில் தந்தை தற்கொலை\nகளியக்காவிளை அருகே விபத்தில் மகன் இறந்ததால் அவரது கல்லறையில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதக்கலை அருகே வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை பணம் கொள்ளை\nதக்கலை அருகே பின்பக்க வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாதலனை போராடி கரம் பிடித்த கல்லூரி மாணவி - போலீஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் பாசப்போராட்டம்\nநாகர்கோவில் அருகே சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஒரு மணி நேர பாசப்போராட்டத்திற்கு பிறகு கல்லூரி மாணவி காதலனை கரம் பிடித்தார்.\nகருங்கலில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 4 பேர் கைது\nகருங்கலில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசா���ணை நடத்தி வருகின்றனர்.\nநாகர்கோவிலில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு\nநாகர்கோவிலில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளி\nபுதுக்கடை அருகே பேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் 2021-ல் ரஜினி சொல்லும் அதிசயமும் அற்புதமும் நிகழாது - ஜெயகுமார்\nதமிழகத்தில் 2021-ல் ரஜினி சொல்லும் அதிசயமும் அற்புதமும் நிகழாது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.\nஅப்டேட்: நவம்பர் 22, 2019 15:04 IST\nஅ.ம.மு.க. சார்ஜ் இல்லாத பேட்டரி - அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு\nஅ.ம.மு.க. சார்ஜ் இல்லாத பேட்டரியாகி விட்டது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nபாளை.ஜெயிலில் இருக்கும் கணவரை பார்க்க சென்ற இளம்பெண் மாயம்\nநாகர்கோவிலில் இருந்து பாளை. ஜெயிலில் இருக்கும் கணவரை பார்க்க சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.\nகுமரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் கொள்ளை\nகுமரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகப்பலில் வேலை வாங்கி தருவதாக கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி- 3 பேருக்கு வலைவீச்சு\nதக்கலை அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nகளியக்காவிளை பஸ் நிலையத்தில் பெண், குழந்தையிடம் 4 பவுன் நகை பறிப்பு\nகளியக்காவிளை பஸ் நிலையத்தில் பெண் மற்றும் குழந்தையிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇரணியல் அருகே பள்ளி வளாகத்தில் மாணவன் தற்கொலை முயற்சி\nஇரணியல் அருகே தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் பள்ளி வளாகத்தில் வி‌ஷம் குடித்து மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசபரிமலையில் 12 வயது தமிழக சிறுமியை தடுத்து நிறுத்திய போலீசார்\nசபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது தமிழக சிறுமியை இன்று போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nகுமரி மாவட்டத்தில் போலீசார் ஹெல்மெட் சோதனை - 889 பேர் மீது வழக்கு\nகுமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமலும் வாகனம் ஓட்டிவந்ததாக 889 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஆரல்வாய்மொழி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- வாலிபர் பலி\nஆரல்வாய்மொழி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகளியக்காவிளை அருகே கடன் தொல்லை- பெயிண்டர் தற்கொலை\nகளியக்காவிளை அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபறக்கையில் 8-ம் வகுப்பு மாணவியிடம் செக்ஸ் சில்மி‌ஷம்- முதியவர் கைது\nபறக்கையில் 8-ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nஉள்ளாட்சி தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/05/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-15T01:57:08Z", "digest": "sha1:7BPUVTYSJ7SYHCUSGHNGFTY4NE5L426Z", "length": 7198, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "புத்தூர் சந்தி பகுதியில் வாள்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை - Newsfirst", "raw_content": "\nபுத்தூர் சந்தி பகுதியில் வாள்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை\nபுத்தூர் சந்தி பகுதியில் வாள்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை\nயாழ்ப்பாணம், புத்தூர் சந்தி பகுதியில் வாள்களுடன் கை���ுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த ஐந்து சந்தேகநபர்கள் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர்.\nஅத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.\nஇந்த சந்தேகநபர்களை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்துவதற்கு கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nபோதைப்பொருட்களுடன் 12 பேர் கைது\nகடத்தல் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட்ட இருவர் கைது\nஅங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது\nபெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக்கொலை\nஜனாதிபதியின் அணியை சேர்ந்தவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பை சேர்ந்தவர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nபோதைப் பொருட்களுடன் 12 பேர் கைது\nகடத்தல் தொடர்பில் கருத்து வௌியிட்ட இருவர் கைது\nஅங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது\nபெண் மருத்துவர் துஷ்பிரயோகம்: நால்வர் கொலை\nகொலை சதி குற்றச்சாட்டு: ஒருவர் கைது\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nஇன்றும் CID இல் ஆஜராகும் சுவிஸ் தூதரக அதிகாரி\nஜனாதிபதி தேர்தல் கால சுற்றிவளைப்பில் 22 பேர் கைது\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஇந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nபொருளாதார அபிவிருத்தி: இலங்கை - ஜப்பான் இணக்கம்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/84139-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-15T03:32:31Z", "digest": "sha1:EGICAXE5P7SKWVH66QDOSAPSJFOGR24M", "length": 8384, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "தஞ்சை கலைகூடத்தில் இருந்த மீட்கப்பட்ட 2 சிலைகளை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவு ​​", "raw_content": "\nதஞ்சை கலைகூடத்தில் இருந்த மீட்கப்பட்ட 2 சிலைகளை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவு\nதஞ்சை கலைகூடத்தில் இருந்த மீட்கப்பட்ட 2 சிலைகளை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவு\nதஞ்சை கலைகூடத்தில் இருந்த மீட்கப்பட்ட 2 சிலைகளை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவு\nதஞ்சை கலைகூடத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதஞ்சை பெரியகோயிலை கட்டிய ராஜராஜசோழனின் மனைவி பஞ்சவன்மாதேவியார் அக்கோயிலுக்கு வீணாதர தட்சிணாமூர்த்தி என்கிற தஞ்சை அழகர், திரிபுராந்தகர் ஆகிய 2 ஐம்பொன் சிவன் சிலைகளை வழங்கினார். அந்த 2 சிலைகளும் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் மாயமாகின.\nஇதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் தேடி வந்த நிலையில், 2 சிலைகளும் கலைக்கூடத்தில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு விசாரணை அதிகாரி பொன்மாணிக்கவேல், ஏடிஎஸ்பி ராஜாராம் ஆகியோர் கொண்ட குழுவினர் கலைக்கூடத்துக்கு வந்து, கடந்த 5ம் தேதி சிலைகளை மீட்டனர்.\nபின்னர் கும்பகோணத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 2 சிலைகளையும் போலீஸார் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 2 சிலைகளையும் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோக சிறுமேனிகள் (சிலைகள்) பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 சிலைகளும் அந்த மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.\nஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசு திட்டம்\nஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள மத்தி��� அரசு திட்டம்\n2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\n2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதஞ்சை பெரியகோவில்: 2-ஆம் தேதி அன்று மூலவர் சன்னதிகள் மூடப்படுகின்றன\nதஞ்சை இந்தியன் வங்கி கிளையில் சினிமா பாணியில் கொள்ளை முயற்சி.. மக்கள் அதிர்ச்சி\nகுழந்தைகள் கண் முன்னே கொடூரமாகக் கொல்லப்பட்ட தாய்\nதாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் குளம் போல் தேங்கி அசுத்தமடைந்துள்ள மழை நீர்\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி\n50 சதவீதம் வரை உயரும் மருந்துகளின் விலை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_235.html", "date_download": "2019-12-15T02:21:35Z", "digest": "sha1:64YVC3R3MTPHXIIJWYCFGTR5DPUVQARA", "length": 24649, "nlines": 44, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "சீமானின் தரமற்ற பேச்சால் கடுப்பான ராகவா லாரன்ஸ் செய்த வேலை என்ன தெரியுமா? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / tamil cinema news / சீமானின் தரமற்ற பேச்சால் கடுப்பான ராகவா லாரன்ஸ் செய்த வேலை என்ன தெரியுமா\nசீமானின் தரமற்ற பேச்சால் கடுப்பான ராகவா லாரன்ஸ் செய்த வேலை என்ன தெரியுமா\nதமிழ் சினிமாவில் தற்போதைக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் திரைப்படம் என்றால் அது ராகவா லாரன்ஸ், ஓவியா வேதிகா நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படத்திற்கு தான். படத்தின் ஒரு சில பாடல் வரிகள் மற்றும் பாடலின் இசை நம்மை பயத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது என்று கூறலாம். ராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் நடிப்பது, இயக்குவது மட்டும் இல்லாமல் பல மாற்றுத்திறனாளிக்ளுக்கு உதவியும் செய்து வருகிறார். இந்த நிலையில் ஒரு முறை மேடையில் சீமான், ராகவா லாரன்ஸ் பற்றி தவறாக பேசியதால் பெரும் சர்ச்சை ராகவா லாரன்ஸ் எங்கு சென்றாலும் சீமானின் தொண்டர்கள் அவரை தாக்கி பேசி உள்ளார்கள். இதனால் மனம் உடைந்து போன ராகவா லாரன்ஸ் கூறியதாவது: வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும் இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும் அண்ணா வணக்கம்.. உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *\"அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *\"அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்\"* என, மனதார வாழ்த்தினேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்\"* என, மனதார வாழ்த்தினேன் அதற்குத் தாங்கள் நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி என தெரிவித்திருந்தீர்கள்.\nஅதன் பிறகும் இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன். ஆனால், நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள். அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. *\"எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே... பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார்\"* என எனது நண்பர்களிடம் கேட்டேன்.... அவர்கள் சொன்னது..... *\"ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்\"* என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து ���ிட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன். ஆனால், நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள். அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. *\"எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே... பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார்\"* என எனது நண்பர்களிடம் கேட்டேன்.... அவர்கள் சொன்னது..... *\"ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்\"* என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன் அதே சமையம், நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன் அதே சமையம், நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன் இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும் இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும் *\"சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது\"* என நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்...‌\n*\"என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள்....* ஆனால் உங்கள் பேச்சால் *தூண்டிவிடப்பட்ட* *உங்களுடைய ஒரு சில தொண்டர்கள்* *என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்\"* *\"நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும்,* அதற்கு *நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல்\"* உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்..... தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்\"* *\"நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும்,* அதற்கு *நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல்\"* உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்..... தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், ��சிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள் அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்\nஇவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது. நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லைஆனால், மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்ஆனால், மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள் இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது. கடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது. கடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது அதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள் அதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள் அதற்காகத்தான் இந்தப் பதிவு இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன். *\"எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன் ஆனால், மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ஆனால், மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது* ஏனென்றால் *\"அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி* ஏனென்றால் *\"அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி\"* உங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே, தமிழகத்தில் உள்ள பல *அரசியல் தலைவர்களுக்கும்* எனது *சக திரைப்பட நண்பர்களுக்கும்,* உ���்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்\nஎனவே, உங்களுடைய *\"அந்த ஒருசில தொண்டர்களை\"* அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள் *\"பொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள். அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன் எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது *\"பொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள். அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன் எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது\"* *\"நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்\"* *\"நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்\"* இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்....\"* இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்.... எச்சரிக்கை தான் *\"எனக்கு \"இந்த அரசியல்\" எல்லாம் தெரியாது\"* *\"அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ\"* *\"அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ\"* *\"முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன்,* *பிறகு கற்றுக் கொண்டேன்\"* *\"முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன்,* *பிறகு கற்றுக் கொண்டேன்\"* *\"டைரக்சன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,* *பிறகு கற்றுக்கொண்டேன்\"* *\"டைரக்சன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,* *பிறகு கற்றுக்கொண்டேன்\"* *\"படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,* *பிறகு கற்றுக்கொண்டேன்* *\"அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் \"ஹீரோவாக்கி\" என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்\"* *\"ப��த்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,* *பிறகு கற்றுக்கொண்டேன்* *\"அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் \"ஹீரோவாக்கி\" என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்\"* *\"நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்...\"* *\"நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்...\n*\"நான் சேவையை அதிகமாக செய்வேன்\"* *\"மக்களுக்கு பேசுகிறவர்களை விட,* *\"செயலில்\" காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்\"* *\"மக்களுக்கு பேசுகிறவர்களை விட,* *\"செயலில்\" காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்\"* *\"நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து* *நீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள்\"* *\"நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து* *நீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள்* *\"நான் என்னென்ன நன்மைகள் செய்தேன்\" என பட்டியலிட்டேன் ஏன்றால்* *உங்களால் பதில் சொல்ல* *முடியாது* *\"நான் என்னென்ன நன்மைகள் செய்தேன்\" என பட்டியலிட்டேன் ஏன்றால்* *உங்களால் பதில் சொல்ல* *முடியாது\"* *\"நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள்,* *எனது தலைவனும்,* *என் நண்பனும் கூட,* *நான் எந்த உதவி கேட்டாலும் உடனே,* *செய்து கொடுக்கிறார்கள்...* *செய்தும் வருகிறார்கள்...* அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள். ஆனால்... *\"நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்\"* அப்புறம் உங்களது \"பெயரை\" நான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம்\"* *\"நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள்,* *எனது தலைவனும்,* *என் நண்பனும் கூட,* *நான் எந்த உதவி கேட்டாலும் உடனே,* *செய்து கொடுக்கிறார்கள்...* *செய்தும் வருகிறார்கள்...* அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள். ஆனால்... *\"நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்\"* அப்புறம் உங்களது \"பெயரை\" நான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம் *\"பயம்\"* இல்லை அது மட்டுமல்லாமல். *\"இது தேர��தல் நேரம் வேறு\"* இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை\"* இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். *\"நான் சொல்வது சரி\"* என உங்களுக்கு தோன்றினால் *\"தம்பி வாப்பா பேசுவோம் தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். *\"நான் சொல்வது சரி\"* என உங்களுக்கு தோன்றினால் *\"தம்பி வாப்பா பேசுவோம்\n*\"நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன்.\"* உட்கார்ந்து, மனம் விட்டு பேசுவோம் *\"சுமூகமாகி\"* \"அவரவர் வேலையை, அவரவர் செய்வோம் *\"சுமூகமாகி\"* \"அவரவர் வேலையை, அவரவர் செய்வோம்\" *\"நீங்களும் வாழுங்கள்\"* இல்லை. *\"இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்\"* என நீங்கள் முடிவெடுத்தால். அதற்கும் நான் தயார் *\"சமாதானமா\"* முடிவை நீங்களே எடுங்கள் *\"சாய்ஸ் யுவர்ஸ்...\"* அன்புடன்... உங்கள் அன்புத்தம்பி *\"ராகவா லாரன்ஸ்\"* என்று தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வ��சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/10-dry-214-rupees-cow-dung-america", "date_download": "2019-12-15T02:23:45Z", "digest": "sha1:QQI4GELO5JVI24ZNWCD2UYKP5AXRL5FO", "length": 6898, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "10 வறட்டி 214 ரூபாய்... அமெரிக்காவில் சாக்கபோடு போடும் மாட்டு சாணம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n10 வறட்டி 214 ரூபாய்... அமெரிக்காவில் சாக்கபோடு போடும் மாட்டு சாணம்\nபசு மாட்டு சாண வறட்டி\nஅமெரிக்காவில் பசு மாட்டு சாண வறட்டி ஷாப்பிங் மார்க்கெட்களில் அதிக அளவில் விற்பனையாவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.\nஅமெரிக்காவுக்கு அதிக அளவில் இந்துக்கள் பணி நிமித்தமாக சென்றுள்ளனர். அங்கு ஹோமம் வளர்ப்பது உள்ளிட்டவற்றுக்கு சுத்தமான பசு மாட்டு சாண வறட்டி தேவைப்படுகிறது. பூஜைக்கு ஏற்ற பசு சாண வறட்டி தற்போது சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.\nநியூஜெர்சியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வறட்டியை சமர் ஹலான்கர் என்பவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், 10 மாட்டுச் சாண வறட்டி 2.99 டாலருக்கு அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 214க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது . நல்லவேளையாக, அதில் பூஜைக்கு மட்டுமே, சாப்பிட இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுவிட்டனர். என்ன, ஏது என்று தெரியாத அமெரிக்கர்கள் அதை வாங்கி சாப்பிடாமல் தப்பித்தார்கள் இந்தியாவில் ஆன்லைனில் கோமியம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இங்கேயும் கூட வறட்டி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nPrev Article\"இனிமேல் 50 ஆண்டுகள் கழித்துத் தான் சபரிமலைக்கு வருவேன்\": பக்தர்களைக் கவர்ந்த 9 வயது சிறுமியின் பதாகை \nNext Articleஐஐடி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்\nபெண் எம்எல்ஏ போராட்டம் நடத்திய இடத்தை சாணத்தை ஊற்றி சுத்தம் செய்த…\n விற்பனை நினைத்து கலங்கும் தங்க நகைக்கடைகள்\n ஆனா பாருங்க..... ரூ.2 ஆயிரம் கோடியை…\nபடிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி\n#EXCLUSIVE மோசடியின் மொத்த உருவம்; மீராவை பொறுப்பிலிருந்து நீக்கியது உண்மைதான் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி\nஎனது அடுத்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்- பா. ரஞ்சித்\n நான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிதான் - கெஞ்சும் மீராமிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/03/blog-post_4540.html", "date_download": "2019-12-15T02:26:04Z", "digest": "sha1:RRAMQ3CBBKURKS2D4XA3AFSEMPRAITN7", "length": 7883, "nlines": 54, "source_domain": "www.desam.org.uk", "title": "ஐ.நா முன்பு ஆர்ப்பாட்டம்! டாக்டர் கிருஷ்ணசாமி | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » PT » ஐ.நா முன்பு ஆர்ப்பாட்டம்\nசென்னையில் உள்ள ஐ.நா. துணை அலுவலகம் முன்பு வருகிற 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்து உள்ளார்.\nகோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇலங்கையில் போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அங்கு இன அழிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ் மக்கள் பூர்வீகமாக குடியிருந்து வரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியில் ஆயிரக���கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்து உள்ளது.\nஅதில் ராணுவமே விவசாயம் செய்து அந்த பொருட்களை யாழ்ப்பாணம் பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, தமிழர்கள் செய்து வரும் சிறு வணிகத்தையும் அழித்து வருகிறது. அத்துடன் தமிழ் மீனவர்களுக்கு எவ்வித வசதியும் செய்து கொடுக்காமல் சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடிக்க அதிநவீன கருவிகளை கொடுத்து உள்ளது.\nமேலும் ஈழத்தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினால் அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து அங்கு தமிழர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் இலங்கை அரசு மீது கொண்டு வரப்படும் தீர்மானம் வலுவானதாக இருக்க வேண்டும்.\nஅமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. இலங்கையில் 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கும் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்.\nஇலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அமைதி முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் வெடிக்கும் முன் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.\nமேலும் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. துணை அலுவலகம் (யுனிசெப்) முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் கட்சி பேதமின்றி நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.\nஇவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14532-stalin-said-secretary-should-resign-to-him-job.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T02:23:27Z", "digest": "sha1:Y5P4FDWDZVEYD2KVCZPRD7433AYE4CGL", "length": 7384, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும்... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | Stalin said Secretary should resign to him job", "raw_content": "\nதலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும்... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவருமான வரித் துறையின் சோதனையை அடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்நிலையில், புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின், வருமான வரித் துறையின் சோதனையை அடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் புதிய தலைமைச் செயலாளரை விரைவில் நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடைபெறுவது தமிழகத்திற்கு பெரிய தலைக்குனிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவடிகட்டிய பொய்யைப் பேசும் முதலமைச்சர்: ஸ்டாலின்\nபோராட்டம் வெற்றி: மு.க.ஸ்டாலின் பேட்டி\nகொடநாடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது\nநீண்ட நாள்களுக்கு பிறகு கருணாநிதி புகைப்படம் வெளியீடு\nதகுதி இழப்பு செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nவிஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்க: மு.க.ஸ்டாலின்\nமருமகன் திமுக என்று அழைக்கலாமா\nபிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டேன்; கிடைக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nRelated Tags : Incometax ride , mk stalin , ram mohan rao , தமிழக தலைமைச் செயலாளர் , மு.க. ஸ்டாலின் , ராம மோகனராவ் , வருமான வரித் துறை\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nமக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீ���ா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87", "date_download": "2019-12-15T02:15:08Z", "digest": "sha1:FCRVQGEW2Y5I2DGLDBQSOZ23MEPKVWYW", "length": 5348, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டென்சிங் நோர்கே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(தேஞ்சிங் நோர்கே இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nடென்சிங் நோர்கே (Tenzing Norgay, (மே 1914 – மே 9, 1986), நேபாள மற்றும் திபெத்திய மலையேறுநர் ஆவார். இவர் பொதுவாக ஷேர்ப்பா டென்சிங் எனவே அழைக்கப்படுகிறார். இவர் மே 29, 1953 இல் நியூசிலாந்தின் சேர் எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தார்.பின்னாட்களில் இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார்.\nடாவா பூட்டி, ஆங் லாமு, டாக்கு\nபெம் பெம், நீமா, ஜாம்லிங், நோர்பு\n1953 இல் இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து ஜோர்ஜ் விருதைப் பெற்றார்.\nநேபாள மன்னர் திரிபுவன் வழங்கிய நேபாளத்தின் நட்சத்திர விருதை 1953ல் வழங்கினார்.\n1959 இல் இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.\n1978 இல் இவரது நினைவாக இந்திய அரசு டென்சிங் நோர்கே விருதினை அறிவித்தது.\nடென்சிங்கை தனது வீட்டிற்கு அழைத்த நேரு தன்னிடம் இருந்த விலையுயர்ந்த ஆடைகளை அவருக்குக் கொடுத்து, அவற்றை அணியச்செய்து அழகு பார்த்தார்.டென்சிங்கின் கோரிக்கையை ஏற்று 1954-ல் மலையேறும் கழகத்தைத் தொடங்கி வைத்தார் நேரு.அதில் டென்சிங் பயிற்சியாளரானார். டென்சிங் 1986-ல் தனது 71-வது வயதில் டார்ஜிலிங்கில் காலமானார்.\nடென்சிங் நார்கேயின் மகனான ஜம்லிங் டென்சிங் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு, 1996 ல் எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து, தந்தையின் சாதனையைத் தானும் செய்து காட்டினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/09/blog-post_167.html", "date_download": "2019-12-15T02:01:33Z", "digest": "sha1:SQUBNZVITXWNEP7VWVLXVJJVNOIUHEGX", "length": 8385, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: செவியறியும்போர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅசங்கனின் கதை நடுவே ஏன் வருகிறது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றியது, இந்தப்போர் என்பது பெரியதலைகளின் மோதல். இதிலே சின்னமனிதர்கள் ஒரு பொருட்டே கிடையாது. அவர்களைக் கொன்றுகுவிப்பார்கள். அள்ளிப்புதைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சாமானியன், மகாபாரதத்தில் பெயர் மட்டுமே உள்ள ஒருவனின், பார்வையில் போர் நிகழ்கிறது. அதுவும் போரை அவன் வெறும் ஓசையாகவே கேட்கிறான். நான் இந்த நுட்பத்தைக் கவனிக்கவில்லை. ஆனால் ஒரு நண்பர் போனில் சொன்னபோதுதான் தெரிந்தது, ஓசையாகவே ஒரு போரை கவனிப்பது எப்படிப்பட்ட அனுபவம் என்று. என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது மதுரை மாசித்திருவிழாவை வீட்டுக்குள் ஒரு பெரிய முழக்கமாக கேட்டதைப்பற்றிச் சொன்னார். போர் வெவ்வேறு கோணங்களில் இந்நாவலில் சொல்லப்படுகிறது. ஆனால் வெறும் சத்தமாகவே கேட்பது மிகப்புதியது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகர்ணனின் கேள்விகள் - இமைக்கணம்\nதிசைதேர் வெள்ளம் – சுஜயனின் வீழ்ச்சி\nபுதுவை வெண்முரசுக்கூடுகை – 19 (நாள்: 20.09.2018 / ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/dec/04/%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3297276.html", "date_download": "2019-12-15T02:26:33Z", "digest": "sha1:RNG7ZSD623RB7EC6M6CXLCQZIERNPPM7", "length": 7295, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேங்க் மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஒத்திவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nகேங்க் மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 04th December 2019 08:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தில் கேங்க்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇத��குறித்து, பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கருப்பையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்க் மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதி தோ்வு, பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தில் புதன்கிழமை (டிச. 4) முதல் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடா் மழையின் காரணமாக சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதி தோ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபாா்ப்பு பணிக்கான நேரம் மற்றும் தேதி விண்ணப்பதாரா்களுக்கு பின்னா் அறிவிக்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1231", "date_download": "2019-12-15T02:35:20Z", "digest": "sha1:2LI2R6ADBMPCVMR6W6TXAYZ3BPUMMRSF", "length": 17485, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்", "raw_content": "\n« ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் 6\nஇந்த இணையதளத்தில் நான் எழுதிய ‘எனது இந்தியா’ என்ற கட்டுரைக்கு ‘தீராநதி’ இதழில் அ.மார்க்ஸ் ஒரு மறுப்பை எழுதியிருந்தார். அந்த மறுப்பு வழக்கமாக அ.மார்க்ஸ் எழுதுவதுபோல அரைகுறை ஆதாரங்கள், திரிபுகள், உதிரிமேற்கோள்கள் ஆகியவற்றால் ஆனது என்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.\nஎன்னால் விரிவாகவே அதை மறுத்து எழுத முடியும். ஆனால் மார்க்ஸின் வழக்கம் என்னவென்றால் இன்னும்பெரிய ஒரு அரைகுறைத்தகவல் கட்டுரையை அவர் எழுதுவார் என்பதே. அதையும் நாம் மறுக்கவேண்டும். ஒரு கட்டத்தில் நாம் சலித்து விலகிக்கொண்டால் அதை தன் வெற்றியாக அவர் கொண்டாடு��ார். வேறு உருப்படியான வேலை இருப்பவர்கள் அ.மார்க்ஸ¤டன் விவாதிப்பது கடினம். அவருக்கு இருபத்தைந்து வருடங்களாக இந்த அரசியல் அக்கப்போர்கள் அன்றி வேறுவேலை கிடையாது.\nமேலும் அவதூறுகள் வசைகள் வழியாகவே அவரால் உரையாட முடியும். ஒருபோதும் மாற்றுத்தரப்புடன் அவரால் உரையாடமுடிவதில்லை. ஆகவே அவர் எழுதும் இதழ்களில் அவருக்கான மறுப்பு வெளிவருவதை அவர் தடுப்பதும் அதை வெளியிடுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதும் உண்டு. அவரது பிரசுரகர்த்தர்கள் பலர் அதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.\nஅ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைக்கு பதிலாக அதிலுள்ள தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட கடிதங்கள் எதையுமே தீராநதி இதழ் பிரசுரிக்கவில்லை. நம்முடைய சிற்றிதழ்கள் அனைத்துமே தனிநபர் காழ்ப்புகளை தவிர்த்தால் ஒரே வகையான கருத்தியலை கண்மூடித்தனமாகப் பிரச்சாரம்செய்பவை. மாற்றுக்கருத்துக்கள் எத்தனை காத்திரமானவையாக இருந்தாலும் பிரசுரிக்க மறுப்பவை. அடிப்படையில் ஜனநாயகப்பண்பில் நம்பிக்கை இல்லாதவை.\nநம் சிற்றிதழ்க்கட்டுரையாளர்கள் யாராக இருந்தாலும் — அது எஸ்.விராஜதுரையோ, அ.மார்க்ஸோ, யமுனா ராஜேந்திரனோ, அ.முத்துகிருஷ்ணனோ, இப்போது உயிர்மையில் முளைத்துள்ள மாயாவோ– அனைவருமே ஒரே குரலைத்தான் ஒலிக்கிறார்கள். இந்திய ஆங்கில ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கும் இந்தியதேசியம் மீதான காழ்ப்பையும், இந்தியப்பண்பாட்டு மரபுகள் மீதான எதிர்ப்பையும் அப்படியே திரும்பக் கக்குபவை அவை. இந்த நாட்டுக்கு எதிரான அன்னிய சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் விஷப்பிரச்சாரங்களின் நகல்கள் அவை.\nஇத்தகைய அப்பட்டமான மோசடிக்கருத்துக்களை அவர்கள் எங்கும் எழுதலாம். ஆனால் பிறர் எளிய மறுப்பைக்கூட பதிவுச் செய்ய முடியாது. இவர்கள் சேர்ந்து முன்வைக்கும் இந்த ஒற்றை அரசியல் தரப்புக்கு எதிராக எதையுமே நம் சிற்றிதழ்களில் நாம் அச்சேற்றிவிடமுடியாது. உண்மையில் இணையம் வந்தபிறகுதான் இவர்களின் ·பாசிச அணுகுமுறைக்கு மாற்று உருவானது. ஆகவேதான் இவர்கள் இணையத்தை மீண்டும் மீண்டும் காய்கிறார்கள்.\nதீராநதியும் அவ்வழக்கத்தை மீறவில்லை பாகிஸ்தானி மதவெறி ஊடகங்களின் பிரச்சாரத்தை மறுபிரதிசெய்த அ.மார்க்ஸின் அபத்தமான திரிபுகள் மற்றும் தவறுகளைச் சுட்டிக்காட்டிய கடி��ங்கள் நிராகரிக்கப்பட்டன. என்னுடைய மறுப்புக்கடிதம் நான் அதில் எழுதுபவன் என்பதனாலும் நான் கூப்பிடு வலியுறுத்தியதனாலும் மட்டுமே அதில் இடம்பெற்றது.\nதீராநதி மறுத்த இரு கடிதங்கள் தற்போது திண்ணை இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. வாசகர் கவனத்துக்கு அவற்றைக் கொண்டு வருகிறேன்.\nதேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nமே தினம் – கடிதங்கள்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அ.மார்க்ஸ், அரசியல், வாசகர் கடிதம்\nதமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment\n[…] ஆ) Jeyamogan அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதி… […]\nபங்கர் ராய் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 29\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்��ோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74930", "date_download": "2019-12-15T01:57:32Z", "digest": "sha1:I4PROJ5ITIBFESFCGE4WSNUMVZIDH2SA", "length": 24225, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "அந்த முந்நூறு பேர்", "raw_content": "\nஹரன் பிரசன்னா நான் தங்கியிருந்த விடுதிக்கு பிரயாகையின் செம்பதிப்பின் முந்நூறு பிரதிகளைக் கொண்டுவந்தார்.முதல் பதினாறு அச்சுப்பக்கங்கள்மட்டும். அவற்றைப் பெறுபவர்களின் விலாசமும் பெயரும் அடங்கிய அச்சுக்குறிப்பு தனியாக இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பெயர் எழுதிக் கையெழுத்திட்டேன். முதற்கனலின் செம்பதிப்பு கேட்டவர்களுக்கு அச்சிடப்பட்டு அளிக்கப்படுகிறது. அதன் ஐம்பது பிரதிகளில் கையெழுத்திட்டேன்\nகையெழுத்திடும்போது பலருடைய பெயர்களைச் சுருக்கிக் கையெழுத்திட்டேன். உதவியாக வந்த கிழக்கு ஊழியர் ‘சார் பேரு வேற மாதிரி இருக்கே’ என்றார். ‘இல்லை, இதான் அவரை நான் கூப்பிடுற பேரு’ என்றேன். ‘நேர்லே தெரியுமா’ என்றர் ஹரன். ‘தெரியாது. ஆனா கடிதங்கள் வழியா பேசிட்டே இருக்கோம்’ என்றேன்.\nவெண்முரசு இப்போது ஒன்றரை வருடங்களாக வந்துகொண்டிருக்கிறது. முதற்கனல் செம்பதிப்பு 600 பிரதிகள் முன்விலையில் வாசகர்களால் வாங்கப்பட்டது. அதன்பிறகு வந்தவை மும்மடங்கு விலைகொண்ட பெரிய நாவல்கள். அவை 400 பிரதிகள் செம்பதிப்பு முன்பதிவுசெய்யப்பட்டன. பிரயாகை 300. மேலும் நூறு பிரதிகள் விற்கப்படலாம்.. இதுதான் இதன் நிலையான எண்ணிக்கை. தோராயமாக நாநூறு. விரிவாக்கினால் ஐநூறு.\nசெம்பதிப்பை வாங்குபவர்களை அன்றுமுதல் கவனித்துவருகிறேன். வெண்முரசை பல்லாயிரம்பேர் இணையத்தில் வாசிக்கிறார்கள். அதன் வாசிப்பு எண்ணிக்கை முதலில் இருந்தே சீராக இருந்துவருகிறது. நீலம் கூட அந்த எண்ணிக்கையைக் குறைக்கவில்லை. பிரயாகைக்குப்பின் அது கூடியிருக்கிறது. காண்டவத்தில் குறையலாம்.அதன் சாதாரண நூல்வடிவும் ஆயிரங்களில் விற்கிறது. முதற்கனல் மறுப���ிப்பு வந்துவிட்டது. மழைப்பாடல் வரப்போகிறது. மற்றவை இவ்வருடம் இறுதியில் வரும்.\nஆனால் செம்பதிப்பு முன்பதிவுசெய்பவர்கள் வேறு ஒரு சமூகம். அவர்களில் ஏறத்தாழ அனைவருமே தொடர்ச்சியாக இணையத்தில் வெண்முரசை வாசித்துக் கடிதம் போட்டுக்கொண்டிருப்பவர்கள். சிலர் சுருக்கமான பெயர்களில். சிலர் வேறுபெயரில்.அவர்களை கடிதங்கள் வழியாக எனக்கு நன்றாகத் தெரியும். இணையத்தில் வாசித்து விவாதித்தபின்புதான் நூலையும் வாங்குகிறார்கள்.அப்படி இணையத்தில் வாசிக்காமல் நூலாகவே முன்பதிவுசெய்து வாங்குபவர்கள் இந்த முந்நூறில் இருபதுபேர்கூட இல்லை.\nஇவர்களை ஒருவகை அர்ப்பணிப்புள்ள வாசகர்கள் என்று சொல்லலாம். வாசகராக அன்றி வேறெவ்வகையிலும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாதவர்கள். மிகச்சிலருடன் மட்டுமே வெண்முரசுக்கு அப்பாலும் ஓர் உறவு உள்ளது. சிலரை பயணங்களுக்கோ நிதி வசூல் செய்வதற்கோ பயன்படுத்துகிறேன். மற்றபடி அவர்கள் வெண்முரசின் வாசகர்கள் மட்டுமே\nஇவர்களில் ஐம்பதுபேர் மட்டுமே சொல்புதிது குழுமத்தில் உள்ளவர்கள் என்பது இன்னொரு ஆச்சரியம் . ஐநூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் சொல்புதிது குழுமத்தில் இருக்கிறார்கள். அவர்களில் முந்நூறுபேராவது வெண்முரசை வாசிக்கிறார்கள், அவ்வப்போது எதிர்வினையாற்றுகிறாகள். ஆனால் பத்தில் ஒருவரே நூலை முன்பதிவில் வாங்குகிறார்கள். செம்பதிப்பின் விலை அதிகம் என பலர் எண்ணுவதாகச் சொன்னார்கள்.\nமுன்விலைத்திட்டத்தில் வெண்முரசு வாங்குபவர்களில் மூன்றில் ஒருபங்கினர் பெண்கள். ஆனால் வாசகர்கடிதங்களில் பத்தில் ஒன்றுகூட பெண்கள் எழுதுவதில்லை. திரும்பத்திரும்ப ஒரு எட்டுபேர்தான் பெண்களில் எதிர்வினையாற்றுகிறார்கள்.\nஇந்த முந்நூறுபேரின் கடிதங்களைப்பார்த்தால் இவர்களில் நாலைந்துபேர் மட்டுமே மதம்சார்ந்த பின்னணி வாசிப்புப் உடையவர்கள், மதம் சார்ந்த மனநிலையுடன் வெண்முரசை வாசிப்பவர்கள்.மற்ற அனைவருமே இலக்கியவாசகர்கள். பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் நிறைய வாசிப்பவர்கள். சமீபத்தில் இணையம் வழியாகத் தமிழிலக்கியத்தை அறிந்தவர்கள். மகாபாரதமே வெண்முரசின் வழியாகத்தான் அவர்களுக்கு விரிவாக அறிமுகமாகிறது.\nஆனால் ஓரிருவர் மிக விரிவான பின்னணி வாசிப்பும் மரபார்ந்த ஞானமும் கொண்டவர்கள். இருவரை வைணவ அறிஞர்கள் என்றே சொல்லமுடியும்.அவர்கள் அனைவரிடமும் நேரடியான தொடர்பு கொண்டு வெண்முரசின் ‘ஆய்வு வழிகாட்டி’களாக ஆக்கிக்கொண்டேன். இவர்களில் சிலர் எழுதியதும் பிரசுரமாகும் முன்னரே வாசிப்பவர்கள். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அப்படி மரபை ஆழ்ந்து அறிந்தவர்களில் வயதானவர்கள் இருவர் மட்டுமே. மீதி அனைவருமே என் வயதை ஒட்டியவர்கள் அல்லது என்னைவிட இளையவர்கள்.\nஇந்த முந்நூறு பேரையும் ஒரு குட்டிச் சமூகமாக நினைக்கிறேன். இவர்களைப் பலகோணங்களில் புரிந்துகொள்ள விரும்புகிறேன். இவர்களில் கிட்டத்தட்ட பத்து இஸ்லாமியர் உள்ளனர். கிறிஸ்தவர்களும் அதே எண்ணிக்கையில் உள்ளனர். கிறிஸ்தவர்கள் சிலருடன் நேர்ப்பழக்கமுண்டு, அனைவருமே மீனவச் சமூகத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள். இஸ்லாமியர்கள் அனைவருமே மரைக்காயர்கள். கோவையின் மிகப்பெருந்தொழிலதிபர்கள் இருவர் இவர்களில் உண்டு. இருவர் மாலுமிகள். ஒருவர் எனக்கு முதுகுவலிக்கு பயிற்சிகள் சொல்லித்தர நேரில் வந்தார். கணிசமானவர்கள் கணிப்பொறி சார்ந்த தொழில் செய்பவர்கள் அல்லது தணிக்கை முதலியதுறைகளைச் சார்ந்தவர்கள். பிராமணர்கள் எண்ணிக்கையில் ஒப்புநோக்கக் குறைவு என்பது ஓர் ஆச்சரியம்.\nஇந்த முந்நூறுபேரையும் நேரில் சந்திக்கவேண்டும் என்று ஓர் ஆசை. ஆனால் அது எளிதல்ல. அவர்கள் தங்களை ஒரு திரைக்கு அப்பால் வைக்கவே விரும்புகிறார்கள். காரணம் அவர்களின் தொழிலையும் தனிவாழ்க்கையையும் இதனுடன் இணைக்க விரும்புவதில்லை. அவர்களை எவ்வகையிலேனும் திரட்ட முயல்வதே ஓர் அத்துமீறல். இவர்களில் பலருக்கு நான் எழுதும் கட்டுரைகள், என் கருத்துலகம் எதிலும் பெரிய ஆர்வம் இல்லை. அவற்றை அவர்கள் வாசிப்பதுகூட இல்லை. பலருக்கு உண்மையில் இலக்கியபூசல்கள் கருத்துவிவாதங்கள் எதுவுமே தெரியாது. பெண் எழுத்தாளர்கள் பற்றிய விவாதம் உச்சத்தில் இருந்தபோது ஒரு வாசகி அதைப்பற்றி ஒன்றுமே தெரியாமலிருந்ததைக் கண்டு திகைப்படைந்தேன்.\nஏதோ ஒருவகையில் அவர்களுக்கு வெண்முரசுதான் முக்கியம், நான் அல்ல.அதில் ஓர் அழகு உள்ளது. எழுத்தளனின் எழுத்துக்களால் மட்டுமே அவனுடன் தொடர்பில் இருத்தல். அதை மட்டுமே கொண்டு அவனை அறிதல். அது ஒருவகை இலட்சிய உறவுதான்.\nஒருவகையில் வெண்முரசே இந்த முந்நூறுபேருடனான நுண்ணிய உறவாக ஆக���விட்டிருக்கிறது. பெரும்பாலும் பண்பாட்டு உட்குறிப்புகளால் இயங்கும் ஒரு படைப்பு வெண்முரசு. மறுஆக்கம் செய்யப்படாத ஒரு தொன்மம் கூட இதில் இல்லை. அந்த மறு ஆக்கம் ஒட்டுமொத்த மகாபாரதத்திற்கும் ஒட்டுமொத்த இந்தியப்பண்பாட்டுக்கும் எதை அளிக்கிறது என்பதை அறிய ஒரு நுண்வாசிப்பு தேவை. சொல்லப்படாதவற்றை நோக்கிச் செல்லும்கற்பனை தேவை. அதை வாசகர் எப்படி உள்வாங்குகிறார் என்ற ஒரு பதற்றம், உள்வாங்குவதை கடிதம்மூலம் அறியும்போது உவகை, இதுதான் வெண்முரசை எழுதவைக்கும் விசை.\nஆனால் இத்தனை விளம்பரங்களுக்குப் பின்னரும் பத்துகோடித் தமிழர்களில் அவர்கள் முந்நூறுபேர்தான். இணையம் எல்லாம் இல்லாமலிருந்தபோதும் விஷ்ணுபுரம் வெளிவந்தபோது முன்விலைத்திட்டத்தில் முந்நூறு பிரதிகள் விற்றது. கிழக்கு மிகவிரிவாக விளம்பரம் கொடுத்தும்கூட இந்த வழக்கமான முந்நூறுபேர்தான்.அந்த எண்ணிக்கை ஏறவும் இல்லை இறங்கவுமில்லை.\nஅதை ஏமாற்றத்துடன் சொன்னபோது இன்னொரு நண்பர் சொன்னார், முந்நூறு அர்ப்பணிப்புள்ள வாசகர்கள் என்பது தமிழின் சூழலில் வேறு எவருக்குமே அமையாத மிகப்பெரிய அதிருஷ்டம் என்று. உண்மையாக இருக்கலாம். அவர்களுக்கு நன்றி.\nTags: அந்த முந்நூறு பேர், பிரயாகை செம்பதிப்பு\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65\n‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர், ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்��ுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/kanyakumari/4", "date_download": "2019-12-15T03:52:03Z", "digest": "sha1:53AJ2V45CCTSZTAZ23A2TWS2BZEKNCQ3", "length": 21074, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Tamil News | Kanyakumari News | Latest Kanyakumari news - Maalaimalar | kanyakumari | 4", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகன்னியாகுமரியில் ஓட்டலுக்குள் புகுந்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய முகமூடி கும்பல்\nகன்னியாகுமரியில் ஓட்டலுக்குள் புகுந்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய முகமூடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை - திற்பரப்பில் 29.8 மி.மீ. பதிவு\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து ���ருகிறது. திற்பரப்பு அருவி அதிகபட்சமாக 29.8 மி.மீ. மழை பதிவானது.\nகளியக்காவிளையில் காங்கிரசார் மறியல் - வசந்தகுமார் எம்.பி. கைது\nசாலைகளை சீரமைக்க கோரி களியக்காவிளையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வசந்தகுமார் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசுசீந்திரம் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்\nசுசீந்திரம் அருகே சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகர்கோவிலில் கடன் தொல்லையால் சுய உதவிக்குழு பெண் தற்கொலை\nநாகர்கோவிலில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த சுய உதவிக்குழு பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇரணியல் அருகே படியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி\nஇரணியல் அருகே வீட்டின் படியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவடசேரியில் 2 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்\nவடசேரி பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபுதுக்கடை அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு\nபுதுக்கடை அருகே வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஇரணியல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை\nஇரணியல் அருகே குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த மகனை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசுசீந்திரம் அருகே கல்லூரி மாணவி மாயம்\nசுசீந்திரம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.\nகுமரியில் 16-ந்தேதி திட்டமிட்டபடி மறியல்: வசந்தகுமார் எம்.பி. தகவல்\nகுமரியில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்கக் கோரி வருகிற 16-ந்தேதி திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nமூடப்படாமல் கிடந்த, 25 அடி ஆழ கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி\nநாகர்கோவில் அருகே மூடப்படாமல் கிடந்த, 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தொழில���ளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவடக்கு தாமரைகுளத்தில் 10-ம் வகுப்பு மாணவி கடத்தல்- வாலிபர் மீது வழக்குப்பதிவு\n10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.\nவடசேரி-ஆசாரிப்பள்ளம் பகுதியில் நாளை மின்தடை\nவடசேரி-ஆசாரிப்பள்ளம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.\nஅப்டேட்: நவம்பர் 12, 2019 15:57 IST\nநாகர்கோவிலில் ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி வீட்டில் கொள்ளை\nநாகர்கோவிலில் ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\nமர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற கல்லூரி மாணவி பலி - உறவினர்கள் போராட்டம்\nஅருமனை அருகே மர்ம காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகளியக்காவிளை அருகே உலகிலேயே உயரமான 111 அடி சிவலிங்கம் திறப்பு\nகளியக்காவிளை அருகே கேரள பகுதியான செங்கலில் உலகிலேயே உயரமான 111 அடி உயர சிவலிங்கம் திறக்கப்பட்டது. இதையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\n17 வயது பெண்ணுடன் திருமணம் - காதல் மனைவியை பிரித்ததால் வாலிபர் திடீர் தற்கொலை\nநாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை பிரித்து காப்பகத்தில் ஒப்படைத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.\nகுலசேகரம் அருகே திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை\nகுலசேகரம் அருகே திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகன்னியாகுமரியில் 10 இடங்களில் அதிநவீன சுழலும் கண்காணிப்பு கேமரா\nசீசன் காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க கன்னியாகுமரியில் 10 இடங்களில் அதிநவீன சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.\nஆரல்வாய்மொழி அருகே சாலையில் கிடந்த மலைப்பாம்பை பாதுகாத்த வாலிபர்கள்\nஆரல்வாய்மொழி அருகே சாலையில் கிடந்த மலைப்பாம்பை வாலிபர்கள் பாதுகாப்புடன் வனத்துறை அதிகாரிகளிடம் ஓப்படைத்தனர்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த வேண்டும்- திருமாவளவன்\nஉள்ளாட்சி தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/139874-panchalingeswar-temple-in-kaveripakkam", "date_download": "2019-12-15T02:58:34Z", "digest": "sha1:JWPGV2TSPHM3COKUPTTUAURWYP3YH5XU", "length": 5768, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 April 2018 - கல்யாணவரம் - கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் கைகூடும்! | Panchalingeswar temple in Kaveripakkam - Aval Vikatan Manamagal", "raw_content": "\nகல்யாணவரம் - கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் கைகூடும்\nபேப்பர் வாலட் - பலே ஐடியா\nகன்னிகாதானம் - அம்மாவின் மடியிலே அழகிய திருமணம்\nபட்ஜெட் - கடன் வாங்கியும் கல்யாணம் பண்ணலாம்\nமெஹந்தி - கதை சொல்லும் கரங்கள்\nமென்மை - டாப் 10 சருமப் பராமரிப்புப் பொருள்கள்\nகல்யாணவரம் - கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் கைகூடும்\nகட்டுரை: எஸ்.கண்ணன்கோபாலன் - படங்கள்: ச. வெங்கடேசன்\nகல்யாணவரம் - கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் கைகூடும்\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/24037--2", "date_download": "2019-12-15T02:10:56Z", "digest": "sha1:RSUGT5NTPYMU7E6XB66PMNKPIDZMWZX2", "length": 5270, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 October 2012 - வாசகர் தகவல்கள் | readers information, vasagar thagaval", "raw_content": "\n'' - சிலிர்க்கும் அர்ஜென்டினா அடியவர்\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nநினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா\nதோஷங்கள் நீக்கும் புரட்டாசி வழிபாடு\nசகல ஐஸ்வரியமும் அள்ளித் தருவார் அண்ணன் பெருமாள்\nஸ்ரீநிவாச பெருமாளுக்கு காய்- கனி அலங்காரம்\nசங்கடங்கள் தீர்ப்பார் ஸ்ரீசந்தி பிள்ளையார்\nஸ���ரீபுவனேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீபஞ்சமுக கணபதி\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541301014.74/wet/CC-MAIN-20191215015215-20191215043215-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}