diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0326.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0326.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0326.json.gz.jsonl" @@ -0,0 +1,318 @@ +{"url": "http://devan.forumta.net/t5198-topic", "date_download": "2019-12-07T16:51:12Z", "digest": "sha1:ADHNEAKZKWVMFMULX2Q4UVKY4M66NEHB", "length": 30584, "nlines": 78, "source_domain": "devan.forumta.net", "title": "பயணம், வழிச்செலுத்தல் செயலிகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: தொழில் நுட்பம் :: கைப்பேசி தகவல்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n10. பயணம், வழிச்செலுத்தல் செயலிகள்\nபயணங்களுக்குப் பயன்படும் செயலிகள் குறி��்து இந்த வாரம் காணலாம்.\nபொதுவாக நமது பயணங்களை 1) பேருந்து, ரெயில், விமானப் பயணங்களுக்கு பயணச்சீட்டு, முன்பதிவு செய்தல், 2) ஆட்டோ, டாக்சி ஏற்பாடு செய்தல், 3) நிலப்பட வழிச்செலுத்தல் (Map Navigation) எனப் பலவாறாக வகைப்படுத்தலாம். இவற்றுள் பலரும் பயன்படுத்தும் முக்கியமான சில செயலிகளைப் பற்றி இங்குப் பார்ப்போம்.\nதமிழகத்தில் உள்ள ஆம்னி பஸ்களை பல்வேறு தனியார் நிறுவனங்கள் இயக்குகின்றன. அதில் பேருந்து முன்பதிவுக்கென ஆண்டிராய்டு செயலியை ஒரு நிறுவனம் மட்டுமே வெளியிட்டுள்ளது. இதுதவிர இந்தியாவில் வேறு பேருந்து நிறுவனங்கள் செயலிகள் வெளியிட்டுள்ளதாக தகவல் இல்லை.\nமற்றபடி அனைத்து நிறுவனப் பேருந்துகளுக்கும் பயண முன்பதிவுக்கான பொதுப்படையான செயலிகள் நிறைய உள்ளன. பேருந்துப் பயணங் களுக்கென உள்ள செயலிகளுள் ரெட் பஸ், டிக்கெட் கூஸ் ஆகியவை பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.\nரெயில்களின் கால அட்டவணை, முன்பதிவு, பி.என்.ஆர் விசாரணை, நிகழ்நேர ரெயில் பயணிக்கும் தகவல்கள் ஆகியவற்றை வழங்குகின்ற தனியாரின் செயலிகள் ஏராளமாக உள்ளன. இந்திய ரெயில்வேயின் அதிகாரபூர்வ அமைப்பான ஐ.ஆர்.சி.டீ.சி. அனைத்துவகைச் செல்பேசிகளிலும் செயல்படக்கூடிய 'ஐஆர்சிடீசி கனெக்ட்' (IRCTC Connect) என்னும் செயலியை வெளியிட்டுள்ளது. கால அட்டவணை, பயணச்சீட்டு முன்பதிவு, ரத்து செய்தல் ஆகிய வசதிகளுடன், வரப்போகும் பயணத்தை நினைவுறுத்தல் வசதியும் இதில் உள்ளது.\nஏர்இந்தியா மற்றும் பல்வேறு தனியார் விமான நிறுவனங்கள் பயண முன்பதிவுக்கென தத்தம் சொந்தச் செயலிகளை வெளியிட்டுள்ளன. ஆனால், பெரும்பாலானோர் எந்த விமானத்துக்கு வேண்டுமானாலும் முன்பதிவு செய்யக்கூடிய பொதுவான செயலி களைத்தான் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் யாத்ரா, கிளியர் ட்ரிப், மேக் மை ட்ரிப், இக்சிகோ, கோஇபிபோ ஆகிய செயலிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை பேருந்துப் பயண முன்பதிவு, தங்கும் விடுதி முன்பதிவு ஆகிய வசதிகளையும் வழங்குகின்றன.\nகால் டாக்சி நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவைக்காக தற்போது செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. உங்கள் செல்பேசியில் கால் டாக்சி நிறுவனச் செயலியை நிறுவி, உங்கள் தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களைப் பதிய வேண்டும். உங்கள் கணக்கில் முன்வைப்பாகக் கொஞ்சம் பணமும் போட்டு வைத்துக் கொள்ளலாம்.\nஅந்நிறுவனத்தில் இணைந்துள்ள டாக்சி டிரைவர்களின் செல்பேசிகளிலும் அந்நிறுவனச் செயலி இருக்கும். டிரைவர்கள் சவாரி வர விரும்பும்போது செயலியை இயக்கினால் போதும். ஆனால் ஒருநாளைக்கு இத்தனை மணிநேரம் இயக்கி வைத்திருக்க வேண்டும் என ஒப்பந்தம் இருக்கும்.\nஉங்கள் செல்பேசியில் செயலியை இயக்கி, உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் காத்திருக்கும் அனைத்து டாக்சிகளையும் 'மேப்'பில் காண முடியும். உங்கள் பயண விருப்பத்தைத் தெரிவித்தால், அது அருகிலுள்ள டாக்சி டிரைவரின் செல்பேசிக்குச் செல்லும். உங்கள் இருப்பிடம் அவருடைய செல்பேசி மேப்பில் தெரியும்.\nஉடனே அவர் உங்களைத் தொடர்பு கொள்வார். நீங்கள் 'ஓகே' சொன்னதும் டாக்சி வந்து நிற்கும். எல்லாம் சில நிமிடங்களில் முடிந்துவிடும். பயணம் முடிந்ததும் உங்கள் கணக் கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிடும். பேரம் பேசுதல், சில்லரைப் பிரச்சினை எதுவும் இல்லை.\nசில நாட்கள் கழித்து செல்ல வேண்டிய பயணத்துக்கு கூட முன்பதிவும் செய்யலாம். உங்கள் உறவினர், நண்பருக்காகவும் நீங்கள் பதிவு செய்யலாம். அவர்களின் பயணம் முடிந்தபின் அச்செய்தி உங்கள் செல்பேசிக்கு வரும். பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். பயணம் முடிந்தபிறகு பயணம் பற்றியோ, டிரைவர் பற்றியோ புகார் இருந்தால் செயலி வழியாகவே தெரிவிக்கலாம். பாராட்டு இருப்பினும் தெரிவிக்கலாம்.\nகால் டாக்சி அழைப்பு, முன்பதிவு, முகவரி அறிதல், பயணக் கட்டணம் செலுத்துதல், பின்னூட்டம் அனைத்தும் செல்பேசிச் செயலி மூலமாகவே நடைபெற்று முடிந்துவிடும். கால் டாக்சி நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டிய அவசியமே இல்லை.\nஇத்தகு செயலிகள் ஜி.பீ.எஸ். அடிப்படையில் செயல்படுகின்றன. செல்பேசியில் இணைய இணைப்பு அவசியம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் செயலிவழிக் கால்டாக்சி சேவை சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், ஓசூர், புதுவை ஆகிய நகரங்களுக்கு வந்துவிட்டது.\nஇதிலுள்ள ஒரே சிக்கல் இணைய இணைப்புப் பல இடங்களில் சரியாகக் கிடைப்பதில்லை என்பதுதான். செயலிவழி கால்டாக்சி சேவையை பல்வேறு தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. சில கால்ஆட்டோ சேவையையும் தருகின்றன.\nபல்வேறு கால்டாக்சி நிறு-வனங்களின் சேவைகளையும் ஒருங்கிணைத்துத் தரும் பொதுவான செயலிகளும் உள்ளன. அவற்றுள் டாக்சிபிக்சி, ஜஸ்ட் கேப் இட், டாக்சி கேப் ஹயர் இண்டியா ஆகிய வற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nமேலை நாடுகளில், நகரில் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லவோ அல்லது நகர்விட்டு நகர் செல்லவோ, யாரும் யாரிடமும் வழி கேட்ப தில்லை. கேட்பதற்குச் சாலையில், தெருவில் யாரும் இருக்கவும் மாட்டார்கள். கேட்க ஆளிருந்தாலும் அவர்களுக்கு வழிசொல்லத் தெரியாது.\nகாரில் மாட்டியுள்ள ஜிபீஎஸ் சாதனத்தில் போகும் இடத்தைச் சொல்லிவிட்டால் போதும். தொலைவு, உத்தேசப் பயண நேரம், வழித் தடம், மாற்று வழித்தடங்கள் ஆகியவற்றை அறியலாம். எந்தச் சாலையில் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும், எங்கு திரும்ப வேண்டும் என்ற விவரங்களை நிலப்படத்தில் காட்டிக்கொண்டும், சொல்லிக்கொண்டும் வரும். போகும் வழியில் பெட்ரோல் பங்க், உணவு விடுதி, தங்கும் விடுதி, கடைகள், பொதுக் கழிப்பறை வசதி எங்குள்ளது என்ற விவரங்களையும் அறியலாம்.\nஇதுவரை நீங்கள் போயிராத பெருநகரங்களில்கூட, யாரையும் வழிகேட்காமல் ஜிபீஎஸ் சாதனத்தின் உதவியுடன் எங்கும் நீங்களே போக முடியும். இப்போது செல்பேசிச் செயலிகளிலும் இவ்வசதிகள் வந்துவிட்டன. உலகம் முழுவதிலும் எந்த நாட்டிலும், எந்த நகரத்திலும் வழித்தடம் அறிய நிலப்படச் செயலிகள்\n(Map Apps) உதவு கின்றன.\nநிலப்படச் செயலிகளில் இருவகை உள்ளன:\n1) நிகழ்நிலை நிலப்படம் (OnLine Map) ,\n2) அகல்நிலை நிலப்படம் (OffLine Map).\nநிகழ்நிலை நிலப்படத்தில் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட இடத்துக்கான வழித்தடம் அறிய முடியும். நடந்து, காரில், பேருந்தில் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் அறியலாம்.\nஅகல்நிலைப் படத்தில் இவற்றை அறிய இணைய இணைப்புத் தேவையில்லை. குறிப்பிட்ட நாடு அல்லது மாநிலத்தின் நிலப் படத்தை முன்கூட்டியே பதிவிறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், உங்கள் செல்பேசியில் சிக்னல் கிடைக்கவில்லை என்றாலும் அகல்நிலை நிலப்படத்தில் தொலைவு, வழித்தடம், மாற்று வழித்தடங்கள், பயண நேரம் அனைத்தையும் அறிய முடியும்.\nநிகழ்நிலை நிலப்படத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்ற செயலி 'கூகுள் மேப்ஸ்' ஆகும். அண்மையில் பார்வையிட்ட இடத்தைச் சுற்றி 26 ச.கி.மீ வரையுள்ள நிலப்பரப்பை தற���காலிகமாகப் பதிவிறக்கி வைத்துக்கொள்ளும் வசதியுள்ளது. எனினும் இரு இடங்களுக்கு இடையிலான வழித்தடம் அறிய இணைய இணைப்பு இருக்க வேண்டும்.\nபதிவிறக்கிய அகல்நிலைப் படங்கள் 30 நாட்கள் மட்டுமே இருக்கும். ஆண்ட்ராய்டு செயலியில் குரல் மூலமாகவும் இடங் களைத் தேடி அறியலாம். நிகழ்நிலை நிலப்படச் செயலிகளில் வேறு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை ஆப்பிளின் மேப்ஸ், மைக்ரோசாப்ட்டின் பிங் மேப்ஸ் ஆகும்.\nஅகல்நிலை நிலப்படங்களில் மிகவும் செல்வாக்குப் பெற்றது நோக்கியா நிறுவனத்தின் ஹியர் மேப்ஸ் (HERE Maps) ஆகும். முதலில் நோக்கியா செல்பேசிகளில் மட்டுமே இருந்தது. 2014-ல் ஆண்ட்ராய்டிலும், 2015-ல் ஆப்பிளிலும் அறிமுகம் ஆனது. குறிப்பிட்ட நாடு முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் நிலப்படத்தை பதிவிறக்கி நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம்.\nஇணைய இணைப்பு, செல்பேசி இணைப்பு இல்லா விடினும், இடம் தேடல், தொலைவு, வழித்தடம், பயண நேரம் ஆகியவற்றை அறியலாம். ஆப்பிள், ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு அகல்நிலை நிலப்படச் செயலி மேப்ஸ்.மீ(maps.me) என்பதாகும்.\nமேலை நாடுகளுக்கு இருக்கும் அளவுக்குப் பயணங்களுக்கும், வழிச்செலுத்தலுக்கும் இந்தியாவுக்கென மேம்பட்ட செயலிகள் இல்லை என்றே சொல்லலாம்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15742&id1=9&issue=20190809", "date_download": "2019-12-07T17:19:02Z", "digest": "sha1:LCVJNCXE2V2RUKH35XWE4W4X724NUUS3", "length": 3056, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "ஏரியல் யோகா டீச்சர்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபோகிற போக்கைப் பார்த்தால் ஏரியல் யோகாவில் எக்ஸ்பர்ட் ஆகிவிடுவார் போலிருக்கிறது. வேறு யார் ஃபிட்னஸ் குயின் ரகுல் ப்ரீத்சிங்தான்.துப்பட்டாவைப் போல ஒரு துணியை வைத்துக்கொண்டு அந்தரத்தில் அவர் யோகா பண்ணியதை இன்ஸ்டாவில் வீடியோவாக தட்டிவிட்டார்.\nவிளைவு, தெலுங்கில் அவர் நடித்து முடித்த ‘மன்மதடு 2’ ரிலீஸ் புரொமோஷனுக்கு போன இடத்திலெல்லாம் ரகுலை அந்த சாகஸ யோகாவை செய்து\nகாட்டச் சொல்லி அன்புக் கட்டளையிடுகிறார்களாம். ஆஹா தமிழகத்திலும் அப்படி செஞ்சு காட்டுங்க தாயி\nபி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்\nபி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்\nலேடீஸ் டாய்லெட்டில் என்ன நடக்கிறது..\nகாஷ்மீர் போல் தமிழகமும் இரண்டாக பிரிக்கப்படுமா..\nதலபுராணம்-மெட்ராஸ் பத்திரிகைகள்09 Aug 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115268/news/115268.html", "date_download": "2019-12-07T18:19:39Z", "digest": "sha1:L6I7KT223BMN4S44L3CUF67H7KFJJGAZ", "length": 7088, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "லண்டன் மரத்தான் போட்டியில் மரணமடைந்த ராணுவ வீரர்: குவியும் நிதி…!! : நிதர்சனம்", "raw_content": "\nலண்டன் மரத்தான் போட்டியில் மரணமடைந்த ராணுவ வீரர்: குவியும் நிதி…\nபிரித்தானியாவில் நடைபெற்ற லண்டன் மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது பெயரில் நிதி குவிந்துள்ளது.\nடேவிட் சேத் என்ற 31 வயது ராணுவ அதிகாரியான இவர் லண்டன் மரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.\nபோட்டியின் எல்லைக் கோட்டை தாண்ட 3 மைல்கள் இருக்கும் நிலையில் திடீரென்று அவர் விழுந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் லண்டன் மரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் கலங்கடிக்க செய்துள்ளது. இந்நிலையில் அவரது பெயரில் துவங்கப்பட்டுள்ள தொண்டு அமைப்பு சார்பில் ஏராளமான நிதி குவிந்து வருவதாக கூறப்படுகிறது.\nமேலும், ஒரு தொண்டு அமைப்புக்காக 200 பவுண்டுகள் நிதி திரட்டவே டேவிட் சேத் இந்த மரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.\nஆனால் எதிர்பாராத வகையில், மாரடைப்பு காரணமாக ராணுவ அதிகாரி டேவிட் சேத் மரணமடைந்ததால், இச்சம்பவத்தை கேள்வ���யுற்று பலரும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.\nஇதனிடையே முதல் 4 மணி நேரத்திலேயே மரணமடைந்த ராணுவ அதிகாரியின் நற்செயலை பாராட்டும் வகையில் 40,000 பவுண்டுகள் வரை நிதி குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.\nடேவிட் சேத், பிரித்தானிய ராணுவம் சார்பில் ஆப்கானிஸ்தானில் சிறப்பாக செயல்பட்டு வந்த அதிகாரி என கூறப்படுகிறது. ராணுவ அதிகாரியாக 70 வயதில் சாதிக்கவேண்டியதை சேத் தமது 30 வயதில் சாதித்துள்ளதாக சக அதிகாரிகள் பெருமை பொங்க தெரிவித்துள்ளனர்.\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/13-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9C/", "date_download": "2019-12-07T16:38:55Z", "digest": "sha1:JIXETO775KDF74QV7KLIEVNY45FCC2EI", "length": 8097, "nlines": 89, "source_domain": "www.thamilan.lk", "title": "13 வது திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் கருத்து - இந்தியா அதிருப்தி ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n13 வது திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் கருத்து – இந்தியா அதிருப்தி \nஇலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதுடில்லியில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இந்தியா அதிருப்தியடைந்துள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் நடந்த கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் மோடி ,முழுமையான 13 வது திருத்த அமுலாக்கம் குறித்து வலியுறுத்தியிருந்தார்.\nஆனால் அதன்பின்னர் இந்திய ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ,13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய சில அதிகாரங்களை பகிர முடியாதெனவும் அதற்கு மாற்றீடு குறித்து சிந்திக்க��ேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபயவின் அந்த நிலைப்பாடு குறித்து அதிருப்தியடைந்துள்ள இந்திய அரசு ,இலங்கையானது எதிர்காலத்தில் மாகாண சபை முறைமையை ஒழிக்கும் இலக்கை நோக்கி சென்றுவிடுமா என்ற கவலையை கொண்டுள்ளதாக உயர்மட்ட இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன .\nஎவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விரைவில் அழைக்கவுள்ள இந்திய அரசு இந்த நிலைமைகளை அவர்களுடன் ஆராயுமென தெரிகிறது.\nஅதேசமயம் ஜனாதிபதி கோட்டாபயவின் அழைப்பையேற்று விரைவில் இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர் இந்த விடயம் குறித்து தொடர்ந்து பேசுவாரென அறியமுடிகின்றது.\n* வவுணதீவு கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராசகுமாரன் மீதான தடுப்புக் காவலை நீக்க பாதுகாப்பமைச்சின் அனுமதியை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரியுள்ளது.\n15.10.2019 திகதிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nஇலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் 13(18) சரத்திற்கு அமைவாக இணைந்த நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ள மகாவலி ஆலோசனை சேவை பணியகம் (தனியார்) நிறுவனம் விவசாயம் , கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம்....\n“பிரிகேடியர் பெர்னாண்டோ இராஜதந்திர சிறப்புரிமை கொண்டவர்” – வெளிநாட்டமைச்சு விசேட அறிக்கை \n”தாக்குதலுக்கு முன் 4 தடவைகள் இந்தியா எச்சரிக்கை செய்திருந்தது ” – பேராயர் தெரிவிப்பு \nஇரணைமடு குளத்தின்14 வான் கதவுகளும் திறக்கப்பட்டன \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \n” மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூட்டப்பட்டார் இலங்கைப் பெண் \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை – பல கிராமங்கள் நீரில் மூழ்கின\nசிவனொளிபாதமலை புனிதப் பிரதேச பிரகடனத்தை கையளித்தார் மைத்ரி \nகல்முனை – நாவிதன்வெளி கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம்-மக்கள் நிர்க்கதி \nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/128961?_reff=fb", "date_download": "2019-12-07T18:14:50Z", "digest": "sha1:6NAFHKZ6ZCC74JUBAL6QZZSPUMS7GUIQ", "length": 7778, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "சவுதியில் கவர்ச்சி ஆடை அணிந்து வீடியோ வெளியிட்ட இளம்பெண்: அதிகாரிகள் விசாரணை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசவுதியில் கவர்ச்சி ஆடை அணிந்து வீடியோ வெளியிட்ட இளம்பெண்: அதிகாரிகள் விசாரணை\nசவுதி அரேபியாவில் மொடல் அழகியான குலுட் மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து வீடியோ வெளியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவின் Ushaiqer என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் மொடல் அழகியான Khulood சிறிய, இறுக்கமான மற்றும் கையில்லா உடைகளை அணிந்து அங்கு நடப்பது போன்ற வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nஅதன் பின் இது வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஇது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் சிலர், மரபுகளை மீறி இவ்வாறு உடையணிந்து வீடியோ பதிவிட்டிருக்கும் பெண்ணை கைது செய்யவேண்டும் என்றும் பொதுவெளியில் பாரம்பரியமான, பழமைவாத உடை அணியும் வழக்கம்கொண்ட சவுதி அரேபியாவில், இளம்பெண் ஒருவர் மரபை மீறிய உடையணிந்திருக்கிறார், அவரை தண்டிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் இது தொடர்பாக மொடல் அழகியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13014752/New-rail-bridge-works-will-begin-soon-in-pomban.vpf", "date_download": "2019-12-07T16:42:12Z", "digest": "sha1:3EL7A6VJQL5SKDG5JHBZYKYAPZHELN7P", "length": 13658, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "New rail bridge works will begin soon in pomban || பாம்பனில் புதிய ரெயில் பால பணிகள் விரைவில் தொடங்கும் - கோட்ட மேலாளர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாம்பனில் புதிய ரெயில் பால பணிகள் விரைவில் தொடங்கும் - கோட்ட மேலாளர் தகவல் + \"||\" + New rail bridge works will begin soon in pomban\nபாம்பனில் புதிய ரெயில் பால பணிகள் விரைவில் தொடங்கும் - கோட்ட மேலாளர் தகவல்\nபாம்பனில் புதிய ரெயில் பால பணிகள் விரைவில் தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடியும் என ராமேசுவரத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.\nராமேசுவரம் ரெயில்வே நிலையத்தை ஆய்வு செய்ய நேற்று மதுரையில் இருந்து காலை 6.30 மணிக்கு ராமேசுவரத்திற்கு புறப்பட்ட பயணிகள் ரெயிலில் சிறப்பு பெட்டிகள் இணைத்து அதன் மூலம் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் லெனின் ராமேசுவரம் வந்தார். கடலில் அமைந்துள்ள ரெயில்வே பாலம், பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅதனை தொடர்ந்து ராமேசுவரம் ரெயில் நிலையம் வந்த மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் சென்று வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் செயல்பாட்டு அறை, டெக் னிக்கல் அறைகளுக்கும் சென்று அங்குள்ள கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅப்போது அந்த அறைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அறையில் உள்ள தீ எச்சரிக்கை கருவி செயல்படுகிறதா அதன் மூலம் உடனடியாக சத்தம் வருகிறதா என்பது பற்றி செயல்முறை விளக்கம் நடைபெற்றது. அறையில் இருந்த தீயை அணைக்கக் கூடிய தீ அணைப்பான் கருவிகளின் செயல்பாடு பற்றியும் பணியில் இருந்த ரெயில் அதிகாரிகளிடம் தீ அணைப்பான் கருவிகளை பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ரெயில் நிலையத்தில் நடந்துவரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.\nஆய்வின்போது கோட்டமேலாளர் வி.ஆர். லெனின் கூறியதாவது:-\nராமேசுவரம் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்துள்ளேன்.ரெயில் நிலையத்தில் உள்ள டெக்னிக்கல் மற்றும் சிக்னல்கள் செயல்படும் சாதனங்கள் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு தேவையான தீ அணைப்பான் கருவிகள் செயல்பாட்டில் உள்ளதா,தீ எச்சரிக்கை கருவி செயல்படுகிறதா என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து பார்க்கப்பட்டது. தீ அணைப்பான் கருவியும் செயல்பாட்டில் உள்ளது. பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் ரெயில்வே துறையோடு சேர்ந்த ஆர்.வி.என்.எல். மூலமாக தான் கட்டப் படுகிறது.விரைவில் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் தொடங்கப்பட உள்ளன.\n2 ஆண���டுகளுக்குள் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக முடிந்துவிடும்.புதிய ரெயில் பாலம் முடிந்தபின் தற்போது உள்ள ரெயில் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலம் நிரந்தரமாக அகற்றப்படுவதுடன் பழமையான பாலமாக உள்ளதால் ரெயில் பாலத்தின் ஒரு பகுதி மட்டும் வரலாற்று சின்னங்களாக அங்கேயே இருக்கும். தற்போதுள்ள ரெயில் பாலம் பாதுகாப்பாகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது கோட்ட பொறியாளர் முகைதீன்பிச்சை, பாதுகாப்பு அதிகாரி மனோகரன், சிக்னல் அதிகாரி சுமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n3. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n4. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\n5. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/57732-nick-fury-aka-samuel-l-jackson-says-he-wants-to-star-in-baahubali-3.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T16:46:06Z", "digest": "sha1:CNRN7EFX3DPECILGGU7LIZJYPGNQCRFQ", "length": 10746, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பாகுபலி 3ம் பாகம் எடுத்தால் நடிப்பேன்: ஆர்வம் தெரிவித்த ஹாலிவுட் நடிகர் | Nick Fury Aka Samuel L Jackson Says He Wants To Star In 'Baahubali 3'", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபாகுபலி 3ம் பாகம் எடுத்தால் நடிப்பேன்: ஆர்வம் தெரிவித்த ஹாலிவுட் நடிகர்\nஉலகளவில் பெரும் வெற்றியை பெற்ற ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தின் 3ம் பாகம் உருவானால் அதில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று ஹாலிவுட் நடிகர் நிக் ஃபியூரி எனப்படும் சாமுவேல் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று பாகுபலி. இந்த திரைப்படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கி இருந்தார். இதன் இரண்டு பாகங்களும் உலகளவில் பெரும் வெற்றியை பெற்றன.\nஇதனையடத்து ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தில் நிக் ஃபியூரி கதாபாத்திரத்தில் நடித்த சாமுவேல் ஜாக்சன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாகுபலி பற்றி பேசி உள்ளார்.\nஅந்த பேட்டியில் உங்களுக்கு பாலிவுட் பழடங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த சாமுவேல் ஜாக்சன், \"பாகுபலி படத்தின் 3ம் பாகம் உருவானால் அதில் நடிக்க ரெடி\" என கூறியிருக்கிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிளாஸ்டிக் வேண்டாம்: குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சூர்யா\nயாவரும் நலம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: உறுதி செய்த மாதவன்\nமதுரை பழங்காநத்தம் ரயில்வே பகுதியில் குண்டு வெடிப்பு\nஜார்க்கண்ட் - பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t5683-topic", "date_download": "2019-12-07T16:17:43Z", "digest": "sha1:OE2SQDJ5IHJ2RBAG2CVJ7UTICTJGLKQX", "length": 21143, "nlines": 67, "source_domain": "devan.forumta.net", "title": "சூப்பர் ஹெல்த் ஆப்ஸ்!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: தொழில் நுட்பம் :: கைப்பேசி தகவல்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஇந்த டிஜிட்டல் யுகத்தில், ‘உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்காக எடுக்கும் முயற்சிகள்தான் ஓரிரண்டு நாட்களுக்கு மேல் நீடிப்பது இல்லை. இப்போது, இதற்கு ஒரு தீர்வு வந்துவிட்டது. நம்முடைய மொபைல்போனே தாயாக, நண்பனாக, மருத்துவராக இருந்து உதவ, வாழ்க்கையை மேம்படுத்தும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் நிறைய வந்துவிட்டன.\nதினசரி நடைப்பயிற்சி ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம். ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கிறோம், எத்தனை அடி எடுத்துவைக்கிறோம் என்பதை நம்மால் கணக்கிட முடியாது. ஆனால், இதைக் கணக்கிடும் ஆப் இது.\nதனியாக பேன்ட், வாட்ச் போன்றவற்றை விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதைவிட எளிமையாக ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாகவே எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதைக் கணக்கிட இந்த ‘பீடோமீட்டர்’ ஆப் உதவும்.\nஒருமுறை இதைத் தரவிறக்கிக்கொண்டால் போதும் அதன் பின் இணைய வசதி இல்லாமலேயே இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும்.\nநாம் நடக்கும்போது, எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும், நொடிப்பொழுதில் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.\nஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கிறோம், என்ன வேகத்தில் நடக்கிறோம், எவ்வளவு நேரம் நடந்தோம���, இதனால் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டுள்ளன என அனைத்தையும் ரிப்போர்ட்டாகத் தந்துவிடும்.\n‘ஒரு நாளைக்கு 10,000 அடிகளாவது எடுத்துவைக்க வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள். சாதாரணமாக வீடு, அலுவலகம் என காலையில் இருந்து மாலை வரை சுமார் 4,000 அடிகள் எடுத்துவைக்கிறோம் என வைத்துக்கொள்வோம். மீதமுள்ள 6,000 அடிகளை நடைப்பயிற்சி மூலம் நடந்து சமன் செய்துகொள்ளலாம். இதற்கு, மொட்டை மாடியில்கூட நடக்கலாம்.\nதினசரி தகவலைச் சேமித்து, வார, மாத ரிப்போர்ட்டையும் தரும். அதனால், நாம் தினசரி எவ்வளவு நடக்கிறோம் என சுய பரிசோதனை செய்துகொள்ள முடியும்.\nமாதவிலக்கு எத்தனை நாட்களுக்குள் வருகிறது. எத்தனை நாட்களுக்கு உதிரம்படுகிறது போன்ற தகவல்களைத் தெரிந்துவைத்திருப்பது முக்கியம். சீரற்ற மாதவிலக்கு, பி.சி.ஒ.டி., குழந்தைக்குத் திட்டமிடுதல், ஹார்மோன் பிரச்னைகள் போன்ற பலவற்றுக்கும் இந்தத் தகவல்கள் தேவைப்படும்.\nசிகிச்சைக்கு முன் டாக்டர் கேட்கும் கேள்வியும் இதுதான். இதை நினைவில் வைத்திருப்பது கடினம். இவற்றை எளிமையாக்கி நம்முடன் பயணிக்கிறது இந்த ‘பீரியட் ட்ராக்கர்’ ஆப்.\nஇதில் உள்ள காலண்டரில் பீரியட் தொடங்கும் நாள் மற்றும் முடிகின்ற நாட்களைக் குறித்துவைத்துக்கொண்டால், அடுத்த மாதத்துக்கான பீரியட் தொடங்கும் மூன்று நாட்களுக்கு முன்னரே நமக்கு அலெர்ட் மெசேஜ் வரும். மாதச்சுழற்சியின் அளவு என்ன என்பதையும் நமக்கு லிஸ்ட் போட்டுக் காண்பித்துவிடும். 28 நாட்கள், 30 நாட்கள் என அவரவரின் மாதவிலக்குத் தேதியைப் பொறுத்து கணக்கிட்டுக் காண்பிக்கும்.\nகுழந்தைபேறுக்குத் தயாராக வழிகாட்டும் இந்த செயலியில், ஃபெர்ட்டிலிட்டி நாட்களைச் சிவப்பு மையிட்டுக் காண்பிக்கும். தேதியைத் தொட்டால் இன்றைக்குக் கர்ப்பமாகும் சதவிகிதம் குறைவு, அதிகம், இன்றைக்குக் கருத்தரிக்க ஏற்ற நாள் போன்ற தகவல்களைக் காட்டும்.\nஒவ்வொரு மாதமும் என்னென்ன அறிகுறிகள், பிரச்னைகள் மாதவிலக்கின்போது இருந்தன என, ஒரு பட்டியலைப் பார்க்க முடியும். அதில் பருக்கள், அடி வயிற்று வலி, முதுகு வலி, உடல் வலி, மார்பக வலி, வாந்தி, சோர்வு போன்ற என்னென்ன தொந்தரவுகள் இருந்தன என்பதையும் டிக் செய்துவைக்கலாம். மருத்துவரிடம் ஆலோசனை கேட்க, இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும்.\nமாதவிலக்கு வரும் முன்னரும், பின்னரும்​​ ஏற்படும் மனநிலையைக்கூட டிக் செய்துவைக்க முடியும். கோபம், சோர்வு, எரிச்சல், தூக்கமின்மை போன்ற ஸ்மைலிகளைக் காண்பிக்கும். இதையும் நாம் குறித்து வைத்துக்கொள்ளலாம்.\nகர்ப்பிணிகளும் இதைப் பயன்படுத்த முடியும். கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட நாளை குறித்துவிட்டால், டெவலிவரி தேதியைக் காட்டும். இதற்கான கவுன்ட்டவுண் தினசரி வரும்.\n- பு.விவேக் ஆனந்த், ப்ரீத்தி\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/73800/", "date_download": "2019-12-07T16:36:07Z", "digest": "sha1:N5WZLKCWMYDK57GDWRZXTIUPMPVFNU7I", "length": 7005, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "ஃபிஷ்டெயில் பின்னல் கொண்டை | Tamil Page", "raw_content": "\nஃபிஷ்டெயில் பின்னலின் ஸ்பெஷாலிட்டி, அது எப்போதுமே அவுட் ஒஃப் ஃபஷன் ஆகாது என்பது தான். இரண்டு எளிய ஸ்டைல்களை கலந்து ஒரு அட்டகாசமான தோற்றத்தை பெறுவது எப்படி என்று சொல்கிறோம்.\n1. புளோ டிரை செய்து, எஸ் வடிவ பஃபை கூந்தலின் உச்சியில் உருவாக்கவும்.\n2. இந்த பஃபை தலையின் மையத்துக்கும், பின் பகுதிக்கும் கொண்டு சென்று பின்கள் மூலம் பிணைக்கவும். நழுவாமல் இருக்க, ஸ்டைலிங் ஸ்பிரேவை தெளிக்கலாம்.\n3. இந்த பின்னலுக்கு, கூந்தலின் கீழ் பகுதியை இரண்டு பிரிவுகளாக பிரித்துவிட்டு, அதன் இடது பகுதியின் வெளிப்புறத் திலிருந்து ஒரு மெல்லிய கூந்தல் கற்றையை இடது பகுதிக்கு மேலே இழுத்து, வலது பிரிவின் கீழ் இறுக்கவும்.\n4. இதே போல, எதிர் பகுதியிலும் செய்து, கூந்தலின் முனை வரை மாற்றி மாற்றி செய்யவும்.\n5. கூந்தலின் இறுதி வரை பின்னலை பின்னவும்.\n6. அப்படியேவும் விடலாம். அல்லது, இதை ஒரு கொண்டையாக பின் செய்துகொள்ளலாம்.\nஜப்பானில் திருமணமாகாதவர்கள் ஜோடியை கண்டுபிடிக்க பிரமாண்ட நிகழ்வு\nதீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்… மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை\nMrs.World பட்டம் சூடினார் இலங்கை அழகி; 35 வருடங்களுக்கு பின் கிடைத்தது\nகிளிநொச்சியில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்களை படகில் அழைத்து சென்ற இராணுவம் (PHOTOS)\nநள்ளிரவு முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு\nகோட்டாவை கொன்றால் வெளிநாட்டில் ‘செற்றில்’: கைதானவர் வெளியிடும் ‘பகீர்’ தகவல்\nஇலண்டன் தூதரகத்திற்கு வெளியில் தமிழர்களை எச்சரித்த பிரியங்க குற்றவாளி: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nஜப்பானில் திருமணமாகாதவர்கள் ஜோடியை கண்டுபிடிக்க பிரமாண்ட நிகழ்வு\nதீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்… மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை\nMrs.World பட்டம் சூடினார் இலங்கை அழகி; 35 வருடங்களுக்கு பின் கிடைத்தது\n2020ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது நிகழும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/176669?ref=archive-feed", "date_download": "2019-12-07T17:48:37Z", "digest": "sha1:VK2GSB6ZVFZBEVLN3YCAFZ5A7ISMH55D", "length": 7645, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "72 மணிநேரத்தில் 5000 முறை: இந்திய போர் விமானங்கள் செய்த சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n72 மணிநேரத்தில் 5000 முறை: இந்திய போர் விமானங்கள் செய்த சாதனை\nஇந்திய போர் விமானங்கள், 72 மணிநேரத்தில் 5 ஆயிரம் முறை வானில் பறந்து சாதனை படைத்துள்ளன.\nகடந்த 10ஆம் திகதி, சீனா மற்றும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள இந்திய எல்லைகளில், இந்திய விமானப்படையும், ரஷ்யப் படையும் இணைந்து ககன்சக்தி என்ற போர் பயிற்சியை தொடங்கின.\nஇந்தப் பயிற்சியில் முதற்கட்டமாக, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் போர்பயிற்சியில் ஈடுபட்டன.\nஇதில், 72 மணிநேரத்தில் இந்த விமானங்கள் சுமார் 5 ஆயிரம் முறை வானில் பறந்து சாதனை படைத்துள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், இந்த இரண்டு வார காலப் பயிற்சி, இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவு உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பங்கேற்க உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும் அவர்கள் கூறுகையில், ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள், ரேடார் மற்றும் கண்காணிப்பு கருவிகளும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஇந்த பயிற்சியின் நோக்கம், விமானப் படையின் போர் தொடுக்கும் திறனைச் சோதிப்பதாகும் என தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சியானது வரும் 23ஆம் திகதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/meteor-slammed-into-jupiter-so-hard-we-saw-it-from-earth-022800.html", "date_download": "2019-12-07T16:35:04Z", "digest": "sha1:OMF6MH522EDCARCEBPZWTZ2M4NIGNUBC", "length": 18020, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Meteor Slammed Into Jupiter So Hard We Saw It From Earth | வியாழன் கோளை தாக்கிய விண்கல்: அரிய நிகழ்வு - வைரல் வீடியோ.! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 min ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n6 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nMovies உங்க வீட்டுக்கு வந்தா நான்தான் சமைப்பேன்.. ஓகேவா என கேட்ட நடிகை.. ரஜினி ரியாக்ஷன் என்ன தெரியுமா\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியாழன் கோளை தாக்கிய விண்கல்: அரிய நிகழ்வு - வைரல் வீடியோ.\nபிரபஞ்சத்தில் நடக்கும் பல அரிய இயற்கை நிகழ்வுகள் சில நொடி பொழுதில் நடந்து முடிந்து விடுகின்றது. எனவே அதனை காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் அந்நிகழ்வுகளை சேகரித்து வைப்பது மட்டுமின்றி அனைவருக்கும் பகிரவும் முடிகிறது.\nஏதன் மற்றும் ஜார்ஜ் சாப்பெல் பதிவு செய்த வீடியோ\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தொடக்கநிலை வானியல் நிபுணர்களாக பணிபுரிந்து வரும் ஏதன் மற்றும் ஜார்ஜ் சாப்பெல் என்பவர்கள் வியாழன் கிரகத்தில் நடந்த ஒரு அரிய நிகழ்வை பதிவு செய்துள்ளனர்.\nஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் வியாழன் கிரகத்தின் தென் பூமத்திய ரேகை பகுதியில் ஒரு திடீர் வெளிச்சம் நொடி பொழுதில் வந்து மறைந்ததை ஏதன் மற்றும் சாப்பெல் பதிவு செய்தனர். இந்த வெளிச்சம் வியாழன் கிரகத்தின் மேல் ஏதேனும் மீட்டீயார் (meteor) என்று சொல்லப்படக்கூடிய விண்கற்கள் மோதியதால் வந்த தாக்கமாக கூட இருக்கலாம்.\nவைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ\nஇந்த பதிவினை சாப்பெல் தனது ட்விட்டர் பக்கமான \"சாப்பெல் ஆஸ்ட்ரோ\" வில் பதிவேற்றம் செய்துள்ளார். நாசாவின் \"ஹப்பில் ஸ்பேஸ் தொலைநோக்கி\" (Hubble Space Telescope) மூலம் சமீபத்தில் எடுக்கப்பட்ட வியாழன் கிரகத்தின் புகைப்படத்திலும் விண்கல் மோதியதற்கான சுவடு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வை பற்றி ஏதன் மற்றும் சாப்பெல் கூறுகையில், விடியோவை பதிவு செய்து முடித்த பிறகே அவர்கள் இந்த நிகழ்வை கவனித்ததாக தெரிவித்தனர். இத்தகைய நிகழ்வு விண்வெளியில் நடப்பது சாதாரணம் தான் ஆனால் அதை சரியான நேரத்தில் பதிவு செய்வது அரிது. வியாழன் கிரகத்திற்கு அதிக ஈர்ப்பு விசை இருப்பதினால் அதன் அருகில் இருக்கும் பொருட்களை சுலபமாக ஈர்க்கவல்லது.\nநீங்கள் அதிகமாக 'பார்ன்' பார்த்தால், கூகுள் இந்த மெஸேஜை உங்களுக்கு அனுப்பும்.\nஇதனால் ஏதேனும் விண்கல் ஈர்க்கப்பட்டு அதன் தாக்குதலினால் இந்த திடீர் வெளிச்சம் நிகழ்ந்திருக்க கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். இத்தகைய நிகழ்வுகளை கண்டறிவதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட \"டிடெக்ட்\" (detect) என்னும் மென்பொருள் உதவி கொண்டுதான் இந்த பதிவை அவர்கள் செய்துள்ளனர். தங்களது ஆராய்ச்சியின் ஆரம்பக்காலத்திலேயே இத்தகைய அரிய நிகழ்வை பதிவு செய்ததில் அவர்கள் இருவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nஉங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nவிண்வெளியில் இதுவரை நிகழ்ந்த மரணங்கள் எத்தனை என்று தெரியுமா\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nபால்வெளி அண்டத்தில் பிரம்மாண்ட ப்ளாக்ஹோல்\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nசர்வதேச விண்வெளி நிலையத்தின் கழிப்பறையால் விண்வெளி வீரர்களுக்கு நிகழவிருந்த ஆபத்து\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nநிலவின் குகைகள், எரிமலைக் குழாய்களை ஆராய ஸ்பைடர் போன்ற 'வாக்கிங்' ரோபோட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/01133422/1269085/melmalayanur-angalamman-108-potri.vpf", "date_download": "2019-12-07T17:20:58Z", "digest": "sha1:GGNXFVFBETQZMBCYSCKR4YFBEQZQUDFW", "length": 20706, "nlines": 291, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி || melmalayanur angalamman 108 potri", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி\nதமிழ்நாட்டில் உள்ள மற்ற சக்தி தலங்களை விட அங்காளபரமேஸ்வரி சற்று வித்தியாசமாகக் காணப்படுக��றாள். ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றியை பார்க்கலாம்.\nதமிழ்நாட்டில் உள்ள மற்ற சக்தி தலங்களை விட அங்காளபரமேஸ்வரி சற்று வித்தியாசமாகக் காணப்படுகிறாள். ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றியை பார்க்கலாம்.\n1. ஓம் அங்காள அம்மையே போற்றி\n2. ஓம் அருளின் உருவே போற்றி\n3. ஓம் அம்பிகை தாயே போற்றி\n4. ஓம் அன்பின் வடிவே போற்றி\n5. ஓம் அனாத ரட்சகியே போற்றி\n6. ஓம் அருட்பெருந்ஜோதியே போற்றி\n7. ஓம் அன்னப்பூரணியே போற்றி\n8. ஓம் அமுதச் சுவையே போற்றி\n9. ஓம் அருவுரு ஆனவளே போற்றி\n10. ஓம் ஆதி சக்தியே போற்றி\n11. ஓம் ஆதிப்பரம் பொருளே போற்றி\n12. ஓம் ஆதிபராசக்தியே போற்றி\n13. ஓம் ஆனந்த வல்லியே போற்றி\n14. ஓம் ஆன்ம சொரூபினியே போற்றி\n15. ஓம் ஆங்காரி அங்காளியே போற்றி\n16. ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி\n17. ஓம் ஆதியின் முதலே போற்றி\n18. ஓம் ஆக்குத் சக்தியே போற்றி\n19. ஓம் இன்னல் களைவாளே போற்றி\n20. ஓம் இடர்நீக்குவாளே போற்றி\n21. ஓம் இமயத்து அரசியே போற்றி\n22. ஓம் இச்சா சக்தியே போற்றி\n23. ஓம் இணையிலா தெய்வமே போற்றி\n24. ஓம் இரவு பகலாகி இருப்பவளே போற்றி\n25. ஓம் இயக்க முதல்வியே போற்றி\n26. ஓம் இறைவனின் இறைவியே போற்றி\n27. ஓம் இகம்பர சுகமே போற்றி\n28. ஓம் ஈசனின் தாயே போற்றி\n29. ஓம் ஈஸ்வரி தாயே போற்றி\n30. ஓம் ஈகைப் பயனே போற்றி\n31. ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி\n32. ஓம் ஈசனின் பாதியே போற்றி\n33. ஓம் ஈஸ்வரி அங்காளியே போற்றி\n34. ஓம் ஈசனின் இயக்கமே போற்றி\n35. ஓம் ஈஸ்வரி ஆனவளே போற்றி\n36. ஓம் ஈகை குணவதியே போற்றி\n37. ஓம் உண்மை பொருளே போற்றி\n38. ஓம் உலகை ஈன்றாய் போற்றி\n39. ஓம் உலகில் நிறைந்தாய் போற்றி\n40. ஓம் உருவம் ஆனாய் போற்றி\n41. ஓம் உமை அம்மையே போற்றி\n42. ஓம் உயிரே வாழ்வே போற்றி\n43. ஓம் உயிராய் இருப்பாய் போற்றி\n44. ஓம் உடலாய் அ¬ந்தாய் போற்றி\n45. ஓம் உமாமகேஸ்வரியே போற்றி\n46. ஓம் ஊனுயிர் ஆனாய் போற்றி\n47. ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி\n48. ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி\n49. ஓம் ஊரைக்காப்பாய் போற்றி\n50. ஓம் ஊழலை ஒழிப்பாய் போற்றி\n51. ஓம் ஊக்கமாய் நிறைவாய் போற்றி\n52. ஓம் ஊடல் நாயகியே போற்றி\n53. ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி\n54. ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி\n55. ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி\n56. ஓம் எங்களை காப்பாய் போற்றி\n57. ஓம் எண்குண வல்லி போற்றி\n58. ஓம் எழில்மிகு தேவி போற்றி\n59. ஓம் ஏழிசைப் பயனே போற்றி\n60.ஓம் ஏகம்பன் துணைவி போற்றி\n61. ஓம் ஏகாந்த ருபிணியே போற்றி\n62. ஓம் ஏழையை காப்பாய் போற்றி\n63. ஓம் ஐங்கரன் தாயே போற்றி\n64. ஓம் ஐயனின் பாகமே போற்றி\n65. ஓம் ஐயம் தெளிந்தாய் போற்றி\n66. ஓம் ஐம்பொறி செயலே போற்றி\n67. ஓம் ஐம்புலன் சக்தியே போற்றி\n68. ஓம் ஒருமாரி உருமாரி போற்றி\n69. ஓம் ஒன்பான் சுவையே போற்றி\n70. ஓம் ஒலி ஒளி ஆனாய் போற்றி\n71. ஓம் ஒப்பில்லா சக்தி போற்றி\n72. ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி\n73. ஓம் ஒங்காரி ஆனாய் போற்றி\n74. ஓம் ஒங்காரி அங்காளி போற்றி\n75. ஓம் ஓம்சக்தி தாயே போற்றி\n76. ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி\n77. ஓம் ஒங்கார சக்தியே போற்றி\n78. ஓம் கல்விக் கடலே போற்றி\n79. ஓம் கற்பூர வல்லி போற்றி\n80. ஓம் கந்தன் தாயே போற்றி\n81. ஓம் கனகாம்பிகையே போற்றி\n82. ஓம் கார்மேகன் தங்கையே போற்றி\n83. ஓம் காளி சூலியே போற்றி\n84. ஓம் காக்கும் அங்காளியே போற்றி\n85. ஓம் சங்கரி சாம்பவீ போற்றி\n86. ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி\n87. ஓம் சாந்தவதியே போற்றி\n88. ஓம் சிவகாம சுந்தரி போற்றி\n89. ஓம் சினம் தணிப்பாய் போற்றி\n90. ஓம் சிங்க வாகனியே போற்றி\n91. ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி\n92. ஓம் சுந்தரவல்லி போற்றி\n93. ஓம் சூரசம்மாரி போற்றி\n94. ஓம் தாண்டவ ஈஸ்வரி போற்றி\n95. ஓம் தாட்சாயணிதேவி போற்றி\n96. ஓம் திரிபுரசுந்தரி போற்றி\n97. ஓம் தீபச் சுடரொளியே போற்றி\n98. ஓம் நடன நாயகி போற்றி\n99. ஓம் நான்மறைப் பொருளே போற்றி\n100. ஓம் நீலாம்பிகையே போற்றி\n101. ஓம் நீதிக்கு அரசி போற்றி\n102. ஓம் பஞ்சாட்சரியே போற்றி\n103. ஓம் பம்பை நாயகியே போற்றி\n104. ஓம் பார்வதா தேவி போற்றி\n105. ஓம் பாம்பின் உருவே போற்றி\n106. ஓம் பார்புகழும் தேவியே போற்றி\n107. ஓம் பிணிக்கு மருந்தே போற்றி\n108. ஓம் பிறவி அறுப்பாய் போற்றி.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஅங்காளம்மன் கோவிலில் கட்டப்படும் முடி கயிறு பயன்கள்\nமேல்மலையனூர் அங்காளம்மனின் 25 மகிமைகள்\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nமேல்மலையனூர் அங்காளம்மன் விரத வழிபாடு பயன்கள்\nபக்தர்கள் கேட்ட வரத்தை அருளும் 108 ஐயப்பன் சரண கோஷம்\nபெருமாளை போற்றும் 108 போற்றி\nசூரசம்ஹாரம்: இன்று சொல்ல வேண்டிய முருகன் 108 போற்றி\nவிருப்பங்களை நிறைவேற்றும் சீரடி வாசா போற்றி\nஸ்ரீ முத்தாரம்மன் 108 போற்றி\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/245160/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/?responsive=false", "date_download": "2019-12-07T16:43:37Z", "digest": "sha1:VG3YYQDMGNFVDRLENNRD3H23MRQKN4BY", "length": 9523, "nlines": 108, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பிரான்சில் ப யங்கர வி பத்து : இலங்கையர்கள்.. பிரித்தானியர்கள் உட்பட 33 பேரின் நிலைமை? – வவுனியா நெற்", "raw_content": "\nபிரான்சில் ப யங்கர வி பத்து : இலங்கையர்கள்.. பிரித்தானியர்கள் உட்பட 33 பேரின் நிலைமை\nபிரான்சில் வெளிநாட்டு பயணிகளுடன் பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐரோப்பா முழுவதும் பேருந்து சேவை வழங்கி வரும் ஜேர்மனி-யின் FlixBus நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, 33 பேருடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து, பிர��த்தானியா தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது.\nவடக்கு பிரான்ஸ் Somme, Saint-Quentin அருகே ஏ1 மோட்டார் பாதையில் சென்றுக்கொண்டிருந்த போது மழை மற்றும் காற்று காரணமாக சறுக்கிய பேருந்து, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பா துகாப்பு வேலியை உ டைத்துக்கொண்டு தாறுமா றாக உ ருண்டு சென்றுள்ளது.\nஇந்த கோ ர விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் ஓட்டுநர் உட்பட 32 பயணிகள் என அனைவரும் பா திக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும், பேருந்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், அவுஸ்திரேலியா, ருமேனியா, மொரீஷியஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய ஒன்பது நாடுகளை சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பேருந்தில் 10 பிரித்தானியர்கள் பயணித்ததை உள்ளுர் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.\nசம்பவம் குறித்து பொலிசர் வெளியிட்டுள்ள தகவலில், கா யமடைந்த பலருக்கு சம்பவயிடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நான்கு பேருக்கு ப லத்த கா யம் ஏற்பட்டுள்ளது என கூறினர்.\nபயங்கர வி பத்தை அடுத்து மீட்பு பணிக்காக அவசர சேவை, 50 தீய ணைப்பு வீரர்கள், 30 பொலிசார் மற்றும் 10 ஆம்புலன்ஸ் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.\nபேருந்திற்குள் சி க்கிய பயணிகளை வா கனத்தின் பின்புறத்தில் து ளையிட்டு மீட் புக்குழுவினர் மீட்டுள்ளனர். வி பத்திற்கான காரணம் குறித்து பிராந்திய பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.\nமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களை த விர்த்து மற்ற பயணிகள் அனைவரும், FlixBus அனுப்பிய மற்றொரு பேருந்து மூலம் லண்டன் பயணித்துள்ளனர். மேலும், பா திக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் அறிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலைவிழாவும், பெற்றோர் கௌரவிப்பும்\nவவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : கட்டுப்படுத்த களமிறங்கிய இலங்கையின் உருள் பந்து வீரர்கள்\nவவுனியா பிரதேச கலாசார விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் ���த்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T17:55:12Z", "digest": "sha1:RWXY54TDWQ7YLTVI4PLOM4POD5D4YQDY", "length": 9590, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய கீதம் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தேசிய கீதம்\nதேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை எழுந்து நிற்க மறுத்த சிறுமியால் சர்ச்சை\nஅவுஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை அதற்கு மரியாதை செலுத்துவதற்கு எழுந்து நிற்க மறுத்த 9 வயது சிறுமி தொடர்பில...\nதேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பிக்குமார்கள்\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரியர்​ நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற​து...\nநான் ஒரு தபால்­காரன் : சொல்கிறார் மனோ\nமதம் மற்றும் மொழி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு பாட­சா­லை­களை உரு­வாக்­கு­வதை நிறுத்த வேண்டும். காலா­வ­தி­யான அர­சி­...\nதமிழ் தேசிய கீத விவகாரம் : செம்டம்பர் முதலாம் திகதி மனுவின் விசாரணை\nசுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சட்டவிரோதமானதெனக் கூறி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ச...\nபுதிய அரசியலமைப்பு சமஷ்டியை நோக்கி நகர்த்தப்படாது\nநல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு சமஷ்டியை நோக்கி நகர்த்தப்படாது . தேசப்பற்றுக்குள் மறைந்து மோசடிகளில் ஈடுப்படு...\nஇன்றும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது : மஹிந்த புறக்கணிப்பு\nகொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற���ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 60 ஆவது ஆண்டு விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீத...\nதேசிய இனங்களின் சகவாழ்வு என்பது ஒரு “கொக்டெயில் பார்ட்டி” அல்ல : அமைச்சர் மனோ\n“இலங்கையர் அடையாளம்” என்பது “சிங்களம் மட்டும் அடையாளம்” அல்ல; தேசிய இனங்களின் சகவாழ்வு என்பது ஒரு “கொக்டெயில் பார்ட்டி”...\nதமிழில் தேசிய கீதம் மகிழ்ச்­சியில் சி.வி. : புத்­த­பெ­ரு­மா­னையும் வழி­பட்­டார்\nநாட்டின் 68ஆவது சுதந்­திர தினத் தில் தேசிய கீதம் தமிழில் பாடப்­பட்ட­மை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கும் எனக்கும்மகிழ்ச்சி­ய­ள...\nதேசிய கீதத்தை தமிழில் பாடியமை அரசியலமைப்புக்கு விரோதமானது\nதேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் அட்மிரால...\nதேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவதால் மாத்திரம் தமிழர் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக கருத முடியாது\nவர­லாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 68 ஆவது சுதந்­திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வ­தற்­கான இய­லுமை ஏற...\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-may17/33182-2017-05-31-03-12-14", "date_download": "2019-12-07T17:03:25Z", "digest": "sha1:UIZM23DRFGAW6JOU3JXHRUUHQD7TLUA7", "length": 80304, "nlines": 301, "source_domain": "keetru.com", "title": "இந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நாட்டார் தெய்வங்கள்", "raw_content": "\nகாட்டாறு - மே 2017\nஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்...\nயாகப் புதைகுழிகளில் மீண்டும் தமிழர்கள்\nதங்கமும், கூந்தலும், அலங்காரமும் எனது அடையாளமல்ல\n'பெரியார் மண்' தனிமனித ஆன்மீக வாழ்வுக்கு எதிரானதா\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nஇந்து மதத்தையும் மனுநீதியையும் பாதுகாக்கும் குலதெய்வங்களை ஒழிப்போம்\nகொங்கு வேளாளர் குல தெய்வங்கள் - காடேஸ்வரன் - வெள்ளையம்மாள்\nஇன ஒடுக்கலைவிட கொடுமையானது சாதியம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக��கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: காட்டாறு - மே 2017\nவெளியிடப்பட்டது: 31 மே 2017\nஇந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நாட்டார் தெய்வங்கள்\nநிறுவனமயப்படுத்தப்பட்ட பார்ப்பன – இந்து தெய்வங்களுக்கு எதிரான பண்பாட்டைச் சேர்ந்தவை நாட்டார் தெய்வங்கள். இவை பன்மைத்துவம் கொண்டவை. ஆகமங்கள் போன்ற என்ற விதிமுறைகளும் இல்லாதவை. அதிகார மய்யங்கள் போல நம்மை அடக்காமல், அடித்தட்டு மக்களின் நம்பிக்கை சாந்து இயங்குபவை. அவற்றை மூடநம்பிக்கைகளாகக் கூற இயலாது. இராமன், விநாயகன் போன்ற நிறுவன மயப்படுத்தப்பட்ட பார்ப்பனக் கடவுள்களை எதிர்த்த பெரியாரேகூட, இந்த நாட்டார் தெய்வங்களை எதிர்க்கவில்லை. அந்த நம்பிக்கைகளை விமர்சிக்கவில்லை என்பவை போன்ற பல கருத்துக்களை பல அறிஞர்களும், வரலாற்றாளர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.\nஅவர்களில் தமிழறிஞர், இனவியல் ஆய்வாளர், பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். கல்வியாளர் மட்டுமல்ல, மக்களோடு மக்களாக வாழ்பவர். பண்பாட்டு அசைவுகளை நேரடியாகவும் நன்கு அறிந்தவர். பண்பாட்டுத் தளத்தில் அவரது கருத்துக்களோடு நமக்கு மாறுபாடு உள்ளது. நாட்டார் தெய்வங்கள் குறித்து பல நேர்காணல்களில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிக்க, அவரது நேர்காணல்களில் இருக்கும் சில தகவல்களை எடுத்து அவற்றுக்கு பதில் கொடுத்துள்ளோம்.\n“நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் இதுதான் என் தெய்வம், வழிகாட்டுகிறது என்று நம்புவது நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு எங்கே அதிகாரம் குறுக்கே வருகிறதோ அங்கே மூடநம்பிக்கை பிறக்கிறது. 'உனக்காக நான் யாகம் பண்றேன், ஹோமம் பண்றேன்' என்று சொல்வது மூடநம்பிக்கை. அதாவது அர்ச்சகர் என்ற ஒரு அதிகாரம் இங்கே குறுக்கே வருகிறது. நம்பிக்கை இயல்பானது.\nஅதிகாலையில் வயல் வெளிக்குப் போகிற வழியில் சூரிய உதயத்தைப் பார்த்து விட்டால், செருப்பைக் கழற்���ிவிட்டு கும்பிடு போடுகிறோம். அதை மூடநம்பிக்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அந்த சூரியன் இல்லையென்றால் பயிர் விளையாது. அது ஒரு நம்பிக்கை. அதுவே பெரிய கோவிலாக உருவெடுத்து, அங்கே அர்ச்சகர் வரும் போது, மூடநம்பிக்கை பிறந்துவிடுகிறது. நம்பிக்கையில் அரசு அதிகாரம் மட்டுமல்ல, ஏதோ ஒரு ஆன்மீக அதிகாரம் குறுக்கே வந்துவிட்டால்கூட, ஏதோ ஒரு ஆன்மீக அதிகாரம் குறுக்கே வந்துவிட்டால்கூட, அது மூடநம்பிக்கை யாகிவிடும்.” - தொ.ப\nநாட்டில் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அனைவரும் ஏதோ ஒரு குலதெய்வத்தை வணங்கித்தான் வருகிறார்கள். இதுதான் என் தெய்வம், வழகாட்டுகிறது என்று நம்பி பலநூற்றாண்டுகளாக வணங்கி வந்த மக்களின் வாழ்க்கைநிலை, இன்றுவரை தாழ்த்தப்பட்டவர்களாகவே வாழ்வதும், தீண்டாமை வன்கொடுமைகளில் அழிவதும், மலக்குழிகளில் சாவதுமாக உள்ள மாற்றமின்றி இருக்கிறது. தமிழகத்தில் பதிவான வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகள் குறித்த விபரங்களை வேலூர் பேராசிரியர் அய்.இளங்கோவன் 2008 செப்டம்பர் மாத தலித் முரசு இதழில் வெளியிட்டுள்ளார்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில், கடந்த 1990 முதல் 2006 வரை 16 ஆண்டுகளில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் பதிவான வழக்குகள் 6157 மட்டுமே. சேலம் மாவட்டத்தில் வெறும் 30 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்பட்ட 6157 வழக்குகளில் 207 வழக்குகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டவையாகும். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவை, 3 சதவீதம் மட்டுமே. பதிவு செய்யப்பட்ட 6157 வழக்குகளில், 1657 வழக்குகள் புலன்விசாரணை செய்த காவல்துறை அதிகாரியாலும், 2297 வழக்குகள் நீதிபதிகளாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மிக அண்மைக் கால புள்ளி விபரம் இது. அவற்றின் அடிப்படையில் பார்த்தால், நிலைமை மேலும் மோசமாகி வருவதை அறிந்து கொள்ள முடியும்.\nகடந்த 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆண்டறிக்கையில், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வு விகிதத்தின்படி இந்தியாவில் உள்ள காவல்நிலையங்களில் ஒரு ஆண்டுக்கு ஒரு வழக்கு கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகவில்லை எனக் கூறப்பட்டிருந்தது. அந்த நிலை இப்போது வேறுவடிவில�� மாற்றப்பட்டுள்ளது. அதாவது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் கொஞ்ச நஞ்ச வழக்குகளையும், விசாரணை அதிகாரிகளும், விசாரணை நீதிமன்ற நீதிபதிகளும் தள்ளுபடி செய்கிறார்கள். அதன்மூலம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே நாட்டில் ஒழித்துக் கட்டும் வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.\n- யாக்கன், விழிப்புணர்வு, அக்டோபர் 2008\nஅகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண்கள் மீதான தாக்குதல் தொடர்பான புள்ளிவிபரங்களை சூஊசுB அமைப்பு வெளியிட்டுள்ளது. அவற்றின்படி கடந்த 2009 ஆண்டு 1346 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். 2010 ல் 1949 பேரும், 2011 ல் 1557 பேரும், 2012ல் 1576 பேரும், 2013 ல் 2073 பேரும், 2014 2233 பேரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். – Times of india\nஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படும், ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இவை எதையும் மாற்றாத எந்தக்கடவுளானாலும், அது குலதெய்வமோ, பெருந்தெய்வமோ, நடுகல்லோ எதுவாக இருந்தாலும் அவற்றை நம்புவதும், வழிபடுவதும் மூடநம்பிக்கைதானே இது எப்படி நம்பிக்கை ஆகும் இது எப்படி நம்பிக்கை ஆகும் சிறுதெய்வம், குலதெய்வம், கிராமத்தெய்வம், தமிழ்த்தெய்வம், பெருந்தெய்வம் எதை நம்பினாலும், வழிபட்டாலும் பலன் ஒன்றுமில்லை அனைத்துமே மூடநம்பிக்கைகள் தான். இந்த நிலையில், நம்பிகையில் அதிகாரம் குறுக்கே வந்தால் மட்டுமே மூடநம்பிக்கை. இல்லாவிட்டால் அது சரியான நம்பிக்கை என்று விளக்கம் தருவது அறிஞர்களுக்கு அழகல்ல.\n“பெரியார் என்றுமே நாட்டார் கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவேயில்லை. அது அவரின் நோக்கமும் இல்லை. அவர் வைதீகத்தின் மீதும் நகர கலாச்சாரத்தின் மீதும்தான் போர் தொடுத்தார். பெரியார் பிள்ளையார் சிலையைத்தானே உடைத்தார்; சுடலைமாடன் சிலையை உடைக்கவில்லையே. சுடலைமாடன், காத்தாவராயனை அவர் ஒன்றும் செய்யவில்லையே. காளியம்மன், மாரியம்மனை எதிர்க்கவில்லை.” - தொ.ப\nபெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தார். ஏசுநாதர் சிலையையோ, மேரி மாதா உருவங்களையோ கொளுத்தவில்லை. அதனால் அவற்றை ஏற்றுக்கொண்டார் என்று கூறமுடியாது.\nசுடலை மாடனையும், காத்தவராயனையும், காளியம்மன், மாரியம்மனையும் பெரியார் கடுமை��ாக விமர்சித்து, பல இடங்களில் பேசியுள்ளார். எழுதியுள்ளார். அவற்றில் சில உரைகள் இந்த இதழில் தனித்தனிக்கட்டுரைகளாக வெளியிடப் பட்டுள்ளன. மாரியம்மன் பற்றிய பெரியாரின் ஒரே ஒரு கருத்தை மட்டும் இங்கு பதிவு செய்கிறோம்.\nமக்கள் மாரியம்மன் பண்டிகையின் பேரால் காட்டுமிராண்டித்தனமாக தப்புகளைக் கொட்டிக் கொண்டும் மலைவாச லம்பாடிகள் ஆடுவதுபோன்ற ஆட்டங்களையும் ஆடிக்கொண்டும் கீழ் மக்கள் நடப்பதுபோன்ற வேஷங் களைப் போட்டுக்கொண்டும், ஆபாசமான பேச்சுகளைப் பேசிக்கொண்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பாழாக்கிக்கொண்டும் செய்துவரும் அக்கிரமம் இந்த நாட்டில் அறியாதார் யாரும் இல்லை. இது நாளாக நாளாக அதிகமாகின்றதே தவிர மக்களுக்கு அறிவு வந்து, இந்த பழயகால நிலைமை சிறிதாவது மாறி இருக்கின்ற தென்று சொல்லு வதற்கே இல்லை. -தோழர் பெரியார், குடி அரசு - 02.04.1933\nபெரியார் இயக்கங்களில் பணியாற்றி வயது முதிர்ந்த தோழர்களும், தற்போது பல்வேறு பெரியார் இயக்கங்களில் களப்பணியாற்றும் இளந்தோழர்களும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி என்ற திராவிடர் இயக்கங்களின் ஒரு சிறப்பான பண்பாட்டு நடவடிக்கை பற்றி நன்கு அறிவார்கள்.\nபெரியார் காலத்திலேயே, பெரியார் தலைமையிலேயே இலட்சக்கணக்கான தோழர்கள் முன்னிலையிலே ஏராளமான மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு சான்றைக் குறிப்பிட வேண்டுமானால், 1971 ஆம் ஆண்டு ஜனவரி 24 ல் சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு மற்றும் பேரணியைக் கூறலாம்.\nஇது போன்ற பேரணிகளில், தீச்சட்டி எடுப்பது, அரிவாள் ஏறுவது, தீக்குழி இறங்குவது, உடல் முழுதும் எலுமிச்சம்பழம் குத்திக்கொள்வது, அலகு குத்தித் கார் இழுப்பது, பறவைக்காவடி, வாயில் அலகு குத்திக் கொள்வது, ஆட்டு ரத்தம் குடிப்பது போன்றவைகள் மூடநம்பிக்கைகள் ஒழிப்புச் செயல் விளக்கங்களாகச் செய்து காட்டப்படும். இவற்றை எல்லாம் செய்வதற்கு எந்தக் கடவுளின் அருளும் தேவையில்லை. சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும் என்பதை விளக்கிக் காட்டிப் பேரணிகள் செல்லும்.\nமேற்கண்ட மூடநம்பிக்கைச் செயல்கள் எதுவும் சிவன், திருமால், பார்வதி, இராமன், விநாயகன் போன்ற பெருந்தெய்வக் கோவில்களியோ – நிறுவனமயப்படுத்தப்பட்ட பார்ப்பனக் கோவில்களிலோ ��டப்பவை அல்ல. முற்று முழுதாக, நாட்டார் தெய்வங்கள், சிறுதெய்வங்கள், கிராம தெய்வங்கள், குல தெய்வங்கள் ஆகியவற்றின் கோவில்களிலும், அவற்றின் வழிபாடுகளிலும் நடத்தப்படும் காட்டு மிராண்டித்தனங்களாகும்.\nகுலதெய்வ, நாட்டார் தெய்வக் கோவில் வழிபாடுகளில் நடக்கும் இவைபோன்ற காட்டு மிராண்டித்தனங்களை எதிர்த்து, திராவிடர் கழகத்தின் தலைவராகத் தோழர் பெரியார் இருந்த காலத்திலும், தோழர் கி.வீரமணி தலைமையில் இயங்கும் இந்தக் காலத்திலும் தொடர்ச்சியாக மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தோழர் கொளத்தூர் மணி தலைமையில் இயங்கும் திராவிடர் விடுதலைக்கழகம், தோழர் கோவை இராமக்கிருட்டிணன் தலைமையில் இயங்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளும் ஆண்டுதோறும் இவ்வகைக் காட்டுமிராண்டித்தனங்களை எதிர்த்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளை நடத்தித்தான் வருகின்றன.\n“இந்த நாட்டார் தெய்வங்கள் ஒவ்வொரு மனிதனின் இரத்த ஓட்டத்திலும் கலந்த விஷயம். மழை வேண்டுமென்றால் மாரியம்மனுக்கு மழைக்கஞ்சி எடுக்க வேண்டும். இது நம்பிக்கை; மூடநம்பிக்கை இல்லை. நாட்டார் தெய்வங்கள் என்பவை அதிகார மையங்கள் அல்ல; காமாட்சி அம்மனைப்போல, மீனாட்சி அம்மனைப் போல அதிகார மையத்தைச் சார்ந்த தெய்வங்கள் அல்ல. நாட்டார் தெய்வத்திலே தெய்வத்திற்கும் மனிதனுக்கும் குறுக்கே நிற்கிற அதிகாரம் எவ்வளவு நேரம் சாமி ஆடும் நேரம் மட்டும்தான். அந்த பத்து நிமிடம் சாமி ஆடுவான். அந்நேரம்தான் அவனுக்கு அதிகாரம். அதற்குப் பிறகு அவனும் கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு மற்றவர்களோடு வேலைக்குக் கிளம்பி விடுவான்.” - தொ.ப\nஎந்த நாட்டார் தெய்வமானாலும் அந்தத் தெய்வத்தின் கோவிலில் விழா என்றால், அதை முடிவு செய்யும் கூட்டத்தில்கூட தாழ்த்தப்பட்டவர்கள் அமரவே முடியாது. விழா தொடர்பாகக் கருத்துக்களைக் கூறவும் முடியாது. தாழ்த்தப்பட்டவரிடம் வரிவாங்குவதும் கிடையாது. நாட்டார் தெய்வக் கோவில்களின் வழிபாடுகளில் ஜாதி அடிப்படையிலேயே வழிபாட்டு உரிமைகள், வழிபாட்டு முறைகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. முதல் மரியாதை பார்ப்பனருக்கு, அடுத்த மரியாதைகள் அந்தந்த ஊரில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, கோவிலின் அடிமைப்ப���ிகள் மட்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ற ஜாதிப் படிநிலையில் தான் அனைத்து நாட்டார் கோவில்களின் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.\nஒவ்வொரு கிராமக் கோவிலும் அந்தந்த கிராமங்களின் அதிகார மய்யங்கள் தான். சில கிராமங்களில் மட்டும் பார்ப்பனர்களுக்குப் பதிலாக அதிகார மய்யத்தின் தலைவராக பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர். அதிகார மய்யத்தின் தலைமையின் ஜாதிமட்டும் மாறியுள்ளது. ஆனால் தன்மை மாறவில்லை.\nமதுரை மீனாட்சி அம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், சிவன் போன்ற பெருந் தெய்வங்களின் கோவில்கள் ஜாதி, வர்ணாஸ்ரமம், மதம் ஆகிய ஒட்டுமொத்த நிறுவனத்தைப் பாதுகாக்கின்றன. சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களும் அதே பணியைத்தான் செயல்படுத்துகின்றன. இரண்டு வகை வழிபாடுகளுக்கும் எந்த வேறுபாடுஇல்லை. (சான்று: முனைவர் ரெ.முத்துராஜன் எழுதியுள்ள அய்யனார் வழிபாடு நூல்)\nதிருவிழா முடிந்ததும் கடப்பாரையைத் தூக்கிக்கொண்டு நம்முடன் நடந்தாலும், அந்தப் பூசாரியின் மீது மக்களுக்கு பயம் என்பது இருக்கவே செய்கிறது. அவரைப் பெரும்பாலும் எவரும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். ‘வாக்குக்குடுத்துருவார்’ என்று அவரைப் பற்றிப் பயத்துடன் தான் மக்கள் வாழ்கிறார்கள். அந்தப் பயத்தைப் பயன்படுத்தி கிராமக்கோவில் பூசாரிகளும், பார்ப்பனர்களைப்போல பல மக்கள் விரோதச் செயல்களிலும் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். அப்படிப்பட்ட கிராமக் கோவில் பூசாரிகளையும் விஸ்வ இந்து பரிஷத் தன்வயப்படுத்திவிட்டது. அர்ச்சனைப் பயிற்சி அளிப்பதாக இலட்சக்கணக்கான பூசாரிகளை அழைத்துச் சென்று, வலுவான இந்துத்துவப் பயிற்சியைக் கொடுத்து, சிறந்த பார்ப்பன அடிமைகளாக மாற்றியுள்ளது.\n“நாட்டார் தெய்வங்கள் ஜனநாயகத் தன்மை வாய்ந்தவை. நான் என்ன சாப்பிடுகிறேனோ அதைச் சாப்பிடுவது தானே என் தெய்வம். இதுவும் ஒரு உயர்தர சமத்துவம் தானே நான் பன்றிக்கறி சாப்பிட்டால் என் தெய்வமும் பன்றிக்கறி சாப்பிடணும். நான் ஆட்டுக்கறி சாப்பிட்டால் என் தெய்வமும் ஆட்டுக்கறி சாப்பிடணும். நான் ரோட்டிலே சாப்பிட்டால் என் தெய்வமும் ரோட்டில் சாப்பிடணும். இந்த தெய்வத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும் நான் பன்றிக்கறி சாப்பிட்டால் என் தெய்வமும் பன்றிக்கறி சாப்பிடணும். நான் ஆட��டுக்கறி சாப்பிட்டால் என் தெய்வமும் ஆட்டுக்கறி சாப்பிடணும். நான் ரோட்டிலே சாப்பிட்டால் என் தெய்வமும் ரோட்டில் சாப்பிடணும். இந்த தெய்வத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும்\nஇவை தேகால யாகங்களின் நடைமுறைதானே தாங்கள் விரும்பி அருந்திய மதுவையும், தாங்கள் விரும்பி உண்ட மாட்டிறைச்சியையும் யாகத்தில் பலியிட்டு உண்பது பார்ப்பனர்களின் பண்பாடுதான். நாம் நமது சிறுதெய்வங்கள், குலதெய்வங்களுக்கு ஆடு, மாடு, கோழி அறுப்பதும் – பட்டைச்சாராயத்தையும், அது கிடைக்காத இந்தக் காலத்தில் டாஸ்மாக் சரக்கைப் படைத்து வழிபடுவதும் அதன் தொடர்ச்சிதான், பார்ப்பன – ஆரியப் பண்பாட்டின் தொடர்ச்சி தான் நம் குலதெய்வ, நாட்டார் வழிபாடுகள்.\n“சில பெரிய சாதிகளுக்கு மட்டும்தான் வரையறுக்கப்பட்ட தெய்வங்கள் உண்டு. மாரியம்மன் எந்த சாதியின் தெய்வம் ஒரு காலத்தில் மாரியம்மன் உழவுத் தொழில் செய்தவனுடைய தெய்வம். இன்றைக்கு மழை வேண்டுபவர்களுக் கெல்லாம் மாரியம்மன் தெய்வம். எல்லா தெய்வங்களையும் அப்படி சேர்க்க முடியாது. சில சில தெய்வங்கள் வட்டாரம் சார்ந்திருக்கிறது; சாதியைச் சார்ந்திருக்கிறது.” - தொ.ப\nதிருப்பூர், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு நாட்டார் தெய்வக் கோவில் வழிபாடுகளில் உள்ள களநிலவரத்தைக் காட்டாறுகுழு தோழர்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அனைத்து நாட்டார் தெய்வமானாலும் அவை ஜாதிமுறையை, ஜாதிப்படிநிலையைத் தவறாமல் பின்பற்றியே வருகின்றன. தாழ்த்தப்பட்டோர் அந்தத் தெய்வங்களின் கோவில்களின் சுற்றுச்சுவரைக்கூட நெருங்க இயலாத அவலமும் நிலவுகிறது.\nமழை வேண்டுபவர்களுக்கு மாரியம்மன் தெய்வமாம். அப்படி மழை வேண்டி மாரியம்மனை வணங்க வரும் மக்களை ஜாதிரீதியாகக் கூறுபோட்டு வழிபட வைப்பது தான் இன்றும் நடைமுறையில் உள்ளது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருவிழா 15 நாட்கள் நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாதியினருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. கோவில் ஒன்றுதான். தெய்வம் மாரியம்மன் தான். ஆனால் வழிபடச் செல்பவர்கள் ‘மண்டகப்படி’ என்ற பெயரில் ஒவ்வொரு ஜாதியும், ஒவ்வொரு நாளில் செல்கின்றனர்.\nமாரியம்மன், காளியம்மன், வஞ்சியம்மன், முத்தாளம்மன், பட்டத்தரசி அம்மன் ��ோன்ற அனைத்து நாட்டார் தெய்வக் கோவில்களிலும் நிலவும் பல்வேறு வகையான தீண்டாமைக் கொடுமைகள் இந்த இதழில் விரிவாக, தனியாக, களஆய்வாக வெளியிடப்பட்டுள்ளது.\n“சிலஆண்டுகளுக்கு முன் வந்த உயிர்ப்பலித் தடைச்சட்டத்தை இந்துத்துவ சக்திகளும் ஆதரித்தன; கி.வீரமணியும் ஆதரித்தார். இதனை எப்படிப் பார்ப்பது இது ஒரு அரசியல்முரண் அல்லாமல் பண்பாட்டு முரண் ஆகும்.\nபெரியார் உயிரோடு இருந்திருந்தால் இந்தக் கட்டத்தில் பெரியாரது நிலைபாடு என்னவாக இருந்திருக்கும் “பெரிய கோயில்களில் யாகங்களை நிறுத்துங்கள், அனைவரையும் கருவறைக்குள் நுழைய அனுமதியுங்கள், அதற்கப்புறம் ‘உயிர்ப்பலித்தடை’ பற்றி யோசிக்கலாம்” என்று தான் அவர் சொல்லியருப்பார். ஏனென்றால் பெரியார் உடனடித்தீர்வு பற்றிய சிந்தனையாளர் அல்லர். அவர் ‘நேற்றும் நாளையும்’ ஆகப் பணியாற்ற விரும்பியவர்”. - தொ.ப\nதூத்துக்குடியில் 1948 ஆம் ஆண்டு மே 8 ஆம் நாள் நடைபெற்ற திராவிடர் கழக 18 ஆம் மாகாண மாநாடு நடைபெற்றது. தோழர் பெரியார் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டின் 17 வது தீர்மானம் உயிர்ப்பலியை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்பதாகும். அந்தத் தீர்மானத்தை அப்படியே பார்ப்போம்.\n“மதத்தின் பெயரால் உயிர்ப்பலி செய்யப்படுவதைச் சர்க்கார் தடை செய்ய வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.”\nதோழர் வீரமணி அவர்கள் பெரியாரின் வழிநின்றுதான் உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை ஆதரித்துள்ளார்.\n“நாட்டார் தெய்வங்கள்’ என்ற சொல்லாட்சி, ஓரளவு வாசிப்புப் பழக்கம் உடையவர் களிடத்திலும் இடதுசாரி இயக்கச்சார்பு உடையவர்களிடத்திலும் உடனடியாகச் ‘சாமியாட்டம், குருதிப்பலி, பலிவடிவங்கள்’ ஆகிய படங்களாகவே விரிகின்றது. பொத்தாம் பொதுவான அல்லது மேலோட்டமான இந்தக் கணிப்புக்கள் அனைத்துமே தவறானவை. நாட்டார் தெய்வங்கள் தத்துவ ‘விசாரங்களிலே’ நொறுங்கிப் போகுமளவு மெலிதானவையல்ல. அவற்றின் வேர்கள் வலிமையானவை. அவை வட்டாரத் தன்மையும் உயிர்ப்பும் உடையன.\nசிவன், திருமால், விநாயகர் போல ‘வடவேங்கடம் தென்குமரி’ வரை ஒத்த தன்மை அவற்றுக்கில்லை. சென்னை, செங்கல்பட்டு வட்டங்களில் ‘காளன்’, ஆற்காட்டுப் பகுதியில் ‘பொன்னியம்மன்’, வேலூர் திருவண்ணாமலைப் பகுதி களில் ‘போத்தி ராஜா’, கொங்கு நாட்டில் ���அண்ணன்மார்’, திருச்சி – புதுக் கோட்டை மாவட்டங்களில் ‘சுடலைமாடனும் இசக்கியம்மனும்’ என்று, வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் ஆகப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுபவை. இந்தப் ‘பன்முகத் தன்மை’ என்பது சைவம், வைணவம், ஸ்மார்த்தம், இசுலாம், கிறித்தவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட இயலாததாகும்.” - தொ.ப.\nஇந்து மதத்தை வாழ்க்கைமுறையாக ஏற்றுக் கொண்டவர்கள் வாழும் நாட்டில் வட்டாரத் தன்மை, வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகள், வட்டாரம் சார்ந்த உளவியல் என்று எதுவும் இல்லை. அனைத்தும் ஜாதியை அடிப்படையாகக் கொண்டவையே. கொங்கு நாட்டில் அண்ணமார் சாமிகளைக் கும்பிடுபவர்களாகப் பல தரப்பு மக்களும் இருக்கிறார்கள். கவுண்டர்களும் வழிபடுவார்கள். சக்கிலியர், பறையர்களும் வழிபடுவார்கள்.\nஆனால் அந்த வழிபாட்டில் அனைத்து ஜாதிக்கும் ஒரே நடைமுறை இருப்ப தில்லை. வழிபாட்டில் ஒவ்வொரு ஜாதிக்கும், ஒவ்வொரு முறை உள்ளது. அந்த நடைமுறைகள் ஜாதியை அடிப்படையாகக் கொண்டுள்ளன. சமுதாயத்தில் நிலவும் ஜாதியப் படிநிலை அப்படியே இந்த வழிபாடுகளிலும் இருக்கின்றன. இதில் என்ன பன்மைத்துவம் வாழ்கிறது\nமுக்கியமாக அய்யனார் மற்றும் அய்யனார் போன்ற அனைத்து நாட்டார் தெய்வங்களையும் இந்து மதம் செரித்து – கழித்து - பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன. இப்போது இருப்பவை இந்து மதத்தின் கழிவுகளே. அந்தக்கழிவுகளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்கள், தமிழறிஞர் தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வு மாணவர் முனைவர் ரெ,முத்துராஜன் அவர்களின் ஆய்வுநூலான அய்யனார் வழிபாடு என்னும் நூலிலிருந்து சில சான்றுகளைப் பார்க்கலாம்.\nகி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில், திருப்பயற்றூர்ப் பதிகத்தில், “அய்யனாரைத் தன் மகனாகச் சிவன் வைத்துக்கொண்டார்” எனப் பாடுகின்றார். சிவன், திருமால் (சைவம் வைணவம்) இணைப்புக்கும் இக்கதை பயன்பட்டிருக்கிறது. இக்காலத்தில் அய்யனாருக்கு ஹரி ஹரப் புத்திரன் என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது. – பக்கம் 17\nகி.பி. 7 முதல் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களில் அய்யனார் தனித்தே அமர்ந்துள்ளார். இவருக்குப் பணிவிடை செய்வதற்கு இரண்டு பெண்கள் உள்ளனர். குடை பிடித்த பணியாளும், ச���மரம் வீசுகின்ற பெண்ணும் சிற்பங்களில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்காலச் சோழர்காலச் சிற்பங்களில் அய்யனார் இரண்டு மனைவியருடன் காணப்படுகிறார். சங்க இலக்கியங்களில் அய்யனாருக்கு மனைவியர் இருந்ததற்கான குறிப்புகள் இல்லை. கி.பி. 7 ஆம் நூற்றாண்டுச் சிற்பங்களிலேயே அய்யனாருடன் இரு மனைவியரைக் காணுகிறோம். – பக்கம் 18\nஅய்யனாருக்கு இந்திரன் மகள்களைத் ( பூரணை, புட்கலை ) திருமணம் செய்து வைக்கின்றனர். சிவனும், திருமாலும் அய்யானரிடம் ஊர் மக்களையும், தானியங்களையும் காக்கும் பொருட்டு ஊரின் எல்லையில் அமர்ந்து அருளாட்சி செய்யுமாறு பணிக்கின்றனர். - பக்கம் 73\nஅய்யனார் வழிபாடு என்பது ஏழாம் நூற்றாண்டிலேயே இந்து, பார்ப்பனமயமாமாக்கப்பட்டு விட்டது என்பதற்கு மேற்கண்ட நூலில் இன்னும் எராளமான சான்றுகள் உள்ளன.\nஅய்யனார் போன்ற நாட்டார் தெய்வ வழிபாடுகளைப் புகழ்ந்து, அவற்றை ஏற்றுப் பேசும் அறிஞர் தொ.ப அவர்களின் கருத்துக்கு அவரது ஆய்வு மாணவரின் நூலே பதிலாக உள்ளது. இந்தச் சான்று போதாது என்பவர்கள் நேரடியாக எந்த நாட்டார் தெய்வக் கோவிலையும் சென்று பார்த்து ஆய்ந்து எழுதலாம். காட்டாறு குழு அவ்வாறு மாரியம்மன், அண்ணன்மார் போன்ற தெய்வங்களின் வழிபாடுகளை நேரடியாகக் களஆய்வு செய்தோம். அவை முழுவதும் பார்ப்பனமயமாக்கப்பட்டு விட்டன என்பதை நேரடியாக அறிந்து அவற்றை இந்த இதழில் பதிவு செய்துள்ளோம்.\nதமிழர்களைப் பல ஜாதிகளாகப் பிரித்து நிறுத்தும் நாட்டார் தெய்வங்கள்\nஅறநிலையத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட பார்ப்பனமயமான தெய்வங்களும், பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் கோவில்களும் வழிபடவரும் மக்களை இருபெரும் பிரிவாகப் பிரித்துள்ளன. வேதங்கள் உருவாக்கிய வர்ணப் பிரிவுகளை காலங் காலமாக, பலநூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தி வைத்துள்ளன. பார்ப்பனர் களுக்குக் கருவறை, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கோவிலில் கருவறை தவிர்த்த மற்ற இடங்கள் என்று இரண்டு தரமாகப் பிரித்துவைத்துள்ளன.\nபழனி முருகன் கோவில், திருவண்ணாமலை முருகன் கோவில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில், தஞ்சைப் பெரியகோவில், மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் போன்ற அனைத்துப் பார்ப்பனக் கோவில்களிலும் எந்த ஜாதியினர் வேண்டுமானாலும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடலாம். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்ற வேறுபாடு கிடையாது. பார்ப்பனர்களுக்குச் சொந்தமான கருவறைக்குள் இரு தரப்புமே நுழைய முடியாது.\nஇந்தநிலை இந்தக் கடவுள்களும், கோவில்களும் உருவான காலத்திலிருந்தே இருந்துவந்த நடைமுறை அல்ல. சில பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும், தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் பார்ப்பன மயமான மேற்கண்ட கோவில்களில் நுழைந்து கடவுளை வழிபட ஏராளமான உரிமைப் போராட்டங்கள் நடந்தன. இன்று அனைத்து ஜாதியினரும் கோவிலுக்குள் சென்று வழிபட முடிகிற தென்றால், அதற்கு அடிப்படைக் காரணம், கடவுளை நம்பாத பெரியாரும், அவரது சுயமரியாதை இயக்கமும் தான். இது வரலாற்று உண்மை.\nஆக, பார்ப்பனமயமான, பெருந்தெய்வக் கோவில்களில் தற்போது மக்கள் இரு பிரிவாகப் பிரிந்துள்ளனர். பார்ப்பான் தனியாக இருக்கிறான். பிற்படுத்தப்பட்டவரும், தாழ்த்தப்பட்டவரும் ஒன்றாக நின்கின்றனர். ஆனால், சிறுதெய்வங்கள், குலதெய்வங்கள், கிராம தெய்வங்களின் கோவில்களிலும் வழிபாடுகளிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இரு தரப்பும் பிரிந்து நிற்கிறது. அதுவும் இரு பிரிவாகப் பிரிந்து நிற்கவில்லை. 2000 க்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறார்கள்.\nஎந்தச் சிறுதெய்வக் கோவில்களிலும் பிற்படுத்தப்பட்டவருக்கும், தாழ்த்தப்பட்ட வருக்கும் ஒரே உரிமை, ஒரே மரியாதை என்ற நிலை கிடையாது. எந்தக் கிராமக் கோவில்களிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதியே கிடையாது. ஊர்த் திருவிழாக்களுக்குச் சேரிகளில் வரிவாங்குவதே கிடையாது. வரிகொடுக்கும் அளவுக்கு அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தாலும், தாழ்த்தப்பட்டவர் களிடம் வரிவாங்குவது கிடையாது. சேரிகளுக்குத் தனிக் கோவில், தனித் திருவிழா என்ற நிலைதான் உள்ளது. குலதெய்வக்கோவில்களோ, ஒவ்வொரு ஜாதியையும் தனித்தனியாகப் பிரித்துவிடுகிறது. பிரிந்து நிற்கும் ஒவ்வொரு ஜாதியையும் மேலும் மேலும் கூறுபோட்டு, மக்களை ஆயிரக்கணக்கான பிரிவுகளாகப் பிரித்துவிடுகிறது.\nதன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களைத் தங்களிடமிருந்து தாழ்த்திக் காட்டவும், அவ���்களைவிட நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்தவும், உறுதிப்படுத்தவும்தான் கிராமக்கோவில் திருவிழாக்கள் பயன்படுகின்றன.\nதாழ்த்தப்பட்டவர்களின் தனிக்கோவில் தனி வழிபாடுகளும், தனி தெய்வங்களும் பிற்படுத்தப் பட்டவர்களைவிட நாங்கள் தாழ்ந்தவர்களே என்பதை தங்களுக்குத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ளவே பயன்படுகின்றன.\nதாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ அவர்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான ஜாதிகளைப் பிரித்துக்கொண்டு ஜாதிக்கொரு கோவில், அந்த ஜாதிகளுக்குள்ளும் பல பிரிவுகளை பிரித்து குலத்துக்கொரு கோவில் என பலஆயிரமாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் பிரிவினையை களையும், உயர்வு தாழ்வுகளையும் கற்பிக் கின்றன குலதெய்வ வழிபாடுகள். இதில் என்ன பன்மைத்துவம் வாழ்கிறது தன் ஜாதிக்குள்ளேயே மற்றொரு பிரிவை அனுமதிக்காத குறுகிய மனப்பான்மை யையும், காட்டுமிராண்டித்தனத்தையும் தான் இந்தக் குலதெய்வங்கள் உருவாக்கு கின்றன. இவற்றால் உருவானது பன்முகத்தன்மை அல்ல. ஜாதிமுகத் தன்மை.\nஜாதிமுறையைப் பலப்படுத்தும் நாட்டார் தெய்வங்கள்\nஅய்யனார் என்ற நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கடைபிடிக்கும் மக்கள் தமிழ்நாடு முழுவதும் வாழ்கிறார்கள். பேராசிரியர் முனைவர் ரெ,முத்துராஜன் அவரது முனைவர் பட்ட ஆய்வுக்காக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இரண்டு வட்டங்களில் அய்யனார் வழிபாடு குறித்து விரிவான கள ஆய்வை நடத்தியிருக்கிறார். இரண்டு வட்டங்களிலும் சேர்த்து 148 ஊராட்சி ஒன்றியங்கள், 300 கிராமங்களில் இந்த ஆய்வு நடந்துள்ளது. 203 அய்யனார் கோவில்களில் நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nமுழுமையான அந்த ஆய்வு 250 பக்க நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் இருந்து மேலே சில சான்றுகளைக் கண்டோம். அந்த நூலில் இந்த அய்யனார் என்ற நாட்டார் தெய்வ வழிபாட்டில் உள்ள ஜாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை வன்கொடுமைகள் ஏராளமான இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து சில தகவல்களைப் பார்ப்போம்.\nமக்கள் வாழ்கின்ற இடத்தில் காணும் சாதியப் படிநிலை அமைப்புப் போன்றே வழிபாட்டுச் சடங்கியல் தளத்திலும் பேணப்படுகின்றது. இந்தப்படிநிலை அமைப்பை\nஅய்யர், வேளாளர் - முதல் படிநிலை\nகோனார், மறவர், சேர்வைக்காரர் - இரண்டாம் படிநிலை\nதச்சர், கொல்லர், குயவர், பண்டாரம், நாவிதர், நாடார், வண்ணார் - மூன்றாம் படிநிலை\nபள்ளர், பறையர், சக்கிலியர் - நான்காம் படிநிலை\nஎன ஆய்விற்காக வகைப்படுத்தலாம். இந்தச் சாதியப் படிநிலையில் ஒரு ஜாதி எந்த இடத்தில் இடம்பெற்றுள்ளதோ, அதைப் பொறுத்து விழாக்களில் உரிமையும், விலக்கும் அளிக்கப்படுகின்றது. தெய்வத்திற்கான படையல் பொருட்களைப் பெறும் உரிமைகூட இப் படிநிலையினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.\nகாளாஞ்சி பெறுதல், மாலை பெறதல், பரிவட்டம், திருநீறு பெறுதல் என்பன போன்ற மரியாதைகள் ஆதிக்கச் சாதியினருக்கு மட்டும் வழங்கப்படுகின்றன.\nஊரின் ஒவ்வொரு அசைவுகளிலும் அய்யர், வேளாளர் ஆகிய இரண்டு சாதியினரை முன்னிலைப் படுத்துகின்றனர். அதுபோல், சடங்குத் தளத்திலும் இவர்கள் முன்னிலை உடையவர்களாகத் திகழ்கின்றனர். இதனால்தான் இவர்கள் கோவிலின் சந்நிதானம் வரை செல்ல முடிகின்றது.\nஇரண்டாம் படிநிலையில் உள்ளவர்கள் வாழ்தளத்தில் இயங்குவது போன்றே, வழிபாட்டில் பிடிமண் எடுத்தல், உருவம் செய்தல், கரகம் சுமத்தல், குதிரை சுமத்தல் என்ற நிலையினை எய்துகின்றனர். இதில் தச்சாசாரி, கொல்லாசாரி போன்ற சேவை சாதியினரும் அடங்குவர். இவர்கள் வேளாண்மைக்குத் தேவையான உற்பத்திக் கருவிகளைச் செய்து தருகின்றனர் என்ற வகையில் இவர்களும் கோவில் தளத்தில் மதிக்கப்படுகின்றனர்எனக் கருதலாம்.\nபிறசேவைச் சாதியினரான வண்ணார், நாவிதர் முதலிய சாதியினர் அடுத்த படியிலையை உடையவர்களாக உள்ளனர். இவர்கள் அய்யனார் சந்நிதானத்திற்கு முன்புவரை செல்லலாம். ஆனால், மேற்குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியினருக்குத் திருநீறு வழங்கிய பின்பே பூசாரி இவர்களைத் திருநீறு வாங்க அழைக்கின்றார்.\nபள்ளர் சாதியினர் நான்காம் படிநிலையில் உள்ளவராவர். இவர்களை அய்யனார் சந்நிதானத்திற்கு அருகில் செல்ல அனுமதிப்பதில்லை. இக்கோவிலில் அமைந்துள்ள கருப்பசாமி சன்னதியின் அருகிலேயே நிற்கின்றனர். இத்தெய்வத்தின் இருப்பிட எல்லையே இவர்களுக்குரிய சாதியப் படிநிலையாகும்.\nசில இடங்களில் இத்தெய்வம் இவர்களின் குலதெய்வமாகவும் உள்ளது. இத்தெய்வத்திற்குரிய பூசாரி வேளாளரே ஆவர். அய்யனாருக்குப் பூசை முடித்து ஆதிக்கச் சாதியாருக்குத் திருநீரு வழங்கிய பின்பு ப��ிவாரத் தெய்வங்களுக்குப் பூசை செய்கின்றனர். அதுவரை இம்மக்கள் இங்கு காத்திருக்க வேண்டும்.\nநான்காம் படிநிலை அமைப்பின் உட்படிநிலை உடையவர்களாக, பறையர், சக்கிலியர் சாதியினர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சடங்கியல் எல்லைக்குள் செல்ல ஆதிக்கச் சாதியார் அனுமதிப்ப தில்லை. சடங்கியல் தளத்திற்கு முன்பாகவே இவர்களின் சாதியப் படிநிலை எல்லை வரையறை செய்யப் படுகின்றது. இதற்கு சமயம்சார்ந்த நம்பிக்கையே காரணமாக அமைகின்றது. மேளச்சத்தம், உருமிச் சத்தம், உலக்கைச் சத்தம் ஆகியவற்றை அய்யனார் விரும்புவதில்லை. எனவே தான் இச்சத்தங்கள் கேட்காத தொலைதூரத்தில் அவர் அமர்ந்துள்ளார் எனக்கூறுகின்றனர்.\nஅய்யனர் வழிபாட்டுச் சடங்கில் பறையர், சக்கிலியர் சாதியினரே மேளம் அடிப்படி வழக்கம். இவர்களின் சாதியப் படிநிலை எல்லையை வரையறுப்பதற்காகவே மக்கள் இந்த நம்பிக்கையினை ஏற்படுத்தியிருக் கின்றனர். அதோடு பள்ளரைவிட பறையர், சக்கிலியர் சாதியின் தாழ்ந்த படிநிலை கொண்டவர்கள் என்பதனைச் சடங்கியல்வெளி நமக்கு உணர்த்துகின்றது.\nஅய்யனார் வழிபாட்டுச் சடங்குகளில் ஆதிக்கச் சாதியினர் பங்கேற்கும் உறவும், தாழ்த்தப்பட்ட சாதியினர் பங்கேற்கும் உறவும் வாழ்வியல் படிநிலை அமைப்பின் படியே அமைகின்றது எனலாம். இந்த எல்லை அனுமதிப்பு உறவானது அய்யனார் கோவிலின் சடங்கு நாளில் மட்டுமே செயல்படுத்தப் படுகின்றது. சடங்கு நிகழ்வுகள் அல்லாத காலங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் அய்யனார் சந்நிதானத்தின் முன்புவரை இயல்பாகச் செல்லலாம்.\nஇதுவே பெருந்தெய்வக் கோவிலுக்கும், நாட்டார் தெய்வக் கோவிலுக்குமான மிக முக்கியமான வேறுபாடு ஆகும். எனவே சாதியப் படிநிலை அமைப்பு, ஆண்டுக்கொருமுறை விழாக்களின் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது எனலாம். - ரெ.முத்துராஜன், அய்யனார் வழிபாடு நூல்\nஆரியப் பார்ப்பனர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட - ஆகம வழிப்பட்ட - அதிகார மய்யங்களாகத் திகழும் கடவுள்களின் கோவில்களின் நோக்கம் என்னவோ - அதையே தான் அவற்றுக்கு எதிரானவை என்று கூறப்படும் நாட்டார் தெய்வங்களும், குல தெய்வங்களும், சிறு தெய்வங்களும் செயல் படுத்துகின்றன. இரண்டு வகை தெய்வங்களின் இலக்கும் ஒன்றுதான். இந்துமத வேதங்கள், சாஸ்திரங்கள், அவை உருவாக்கிய சம்பி��தாயங்கள், பண்பாடுகளைக் காப்பது என்பதே இரண்டு வகை வழிபாடுகளின் நோக்கம். எனவே, பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகிய அனைத்தையும் அழிப்பதுதான் ஜாதிஒழிப்பாளர்களின் முதல் பணியாக இருக்கவேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115083/news/115083.html", "date_download": "2019-12-07T16:14:39Z", "digest": "sha1:5BNGFXPS54TS5D7N34QR4MR77RX4GTGK", "length": 6233, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனியாக கடைக்குச் சென்ற 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கற்பழிப்பு: அண்ணன்-தம்பி வெறிச்செயல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதனியாக கடைக்குச் சென்ற 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கற்பழிப்பு: அண்ணன்-தம்பி வெறிச்செயல்…\nமகாராஷ்டிர மாநிலத்தில் தனியாக கடைக்குச் சென்ற 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமும்பை புறநகர்ப் பகுதியான ஆகாசான் பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி, கடந்த 20-ம் தேதி மாலை ராக்கி தயாரிக்கும் பொருட்கள் வாங்குவதற்காக தனியாக கடைக்குச் சென்றுள்ளார். மாத்ரே நகர் ஏரி அருகே நடந்துசென்றபோது அவரது தோழியின் உறவினர் ஒருவர் தனது ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார்.\nபின்னர் ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள ஒரு குடிசைக்குள் தூக்கிச் சென்றுள்ளார். அங்கு அண்ணன்-தம்பி சேர்ந்து அந்த சிறுமியை கற்பழித்துள்ளனர். பின்னர் இரவு 11.30 மணிக்கு விடுவித்துள்ளனர். அப்போது நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கடத்தி கற்பழித்த அவினாஷ் சந்திரகாந்த் பாட்டீல், அவரது சகோதரர் பாவேஷ் பாட்டீல் ஆகியோரை தேடி வருகின்றனர்.\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/04/blog-post_23.html", "date_download": "2019-12-07T17:29:00Z", "digest": "sha1:Q3PBSMGCQLFX5NQBENJANFQLVDMJJDB7", "length": 6364, "nlines": 102, "source_domain": "www.nsanjay.com", "title": "இன்னும் சில நிமிடங்களில்... | கதைசொல்லி", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 10:15:00 pm\nஇதே போன்ற ஒரு நிகழ்வை\nநினைவுபடுத்தி வேதனைப் படுத்திப் போனது\nஇதே போன்ற ஒரு நிகழ்வை\nநினைவுபடுத்தி வேதனைப் படுத்திப் போனது\nஅண்மையில் எங்கள் இடத்தில் நடந்த நிகழ்வு. நான் வெளியூரில் இருந்தேன், கேள்வி பட்டபோது உறுத்திக்கொண்டது மனது.. நன்றி\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nபிறைதேடும் இரவிலே.. உயிரே.. எதைத்தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா.... வரிகள் : தனுஷ்\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவத...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/author/admin/", "date_download": "2019-12-07T16:11:33Z", "digest": "sha1:BWUPA2FDS2ICLT67M7DUVILPQWTNK7OE", "length": 5815, "nlines": 103, "source_domain": "www.pagetamil.com", "title": "admin | Tamil Page", "raw_content": "\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தீவைக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி மரணம்\nஜப்பானில் திருமணமாகாதவர்கள் ஜோடியை கண்டுபிடிக்க பிரமாண்ட நிகழ்வு\nகொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் நிலப்பகுதியாக பிரகடனம்\nவிளக்கம் அளிக்குமாறு தெலங்கானா காவல் துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஅமெரிக்கா- தலிபான் பேச்சு டோஹாவில்\nஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 16 பேர் பலி; 47 பேர் காயம்\nமகள்களின் கல்விக்காக தினமும் 12 கிலோமீற்றர் பயணம் செய்யும் தந்தை\n4 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nதீவகப் பகுதியில் கடல் வள உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்\nகடந்த மூன்று வருடங்களில் 1043 வெளிநாட்டு பணியாளர்கள் மரணம்\n123...2,119பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nகிளிநொச்சியில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்களை படகில் அழைத்து சென்ற இராணுவம் (PHOTOS)\nநள்ளிரவு முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு\nகோட்டாவை கொன்றால் வெளிநாட்டில் ‘செற்றில்’: கைதானவர் வெளியிடும் ‘பகீர்’ தகவல்\nஇலண்டன் தூதரகத்திற்கு வெளியில் தமிழர்களை எச்சரித்த பிரியங்க குற்றவாளி: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nஜப்பானில் திருமணமாகாதவர்கள் ஜோடியை கண்டுபிடிக்க பிரமாண்ட நிகழ்வு\nதீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்… மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை\nMrs.World பட்டம் சூடினார் இலங்கை அழகி; 35 வருடங்களுக்கு பின் கிடைத்தது\n2020ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது நிகழும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-07T18:01:50Z", "digest": "sha1:2J5VSZ3J4CHD4CKTL453RACFUIIBRKQX", "length": 12848, "nlines": 123, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தெற்காசியா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமத்திய கிழக்கைப் போலவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் இன்று மதம் பிடித்தோரின் அரசியலில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.\nவிரிவு May 14, 2019 | 6:30 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\n4 ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு 1,080.55 கோடி ரூபாவை வழங்கியது இந்தியா\nகடந்த நான்கு ஆண்டுகளில் 1,080.55 கோடி ரூபாவை (இந்திய நாணயம்) அபிவிருத்தி உதவியாக சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியுள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Aug 10, 2018 | 7:49 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் கால் வைத்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள்\nசீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 11, 2018 | 2:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதெற்காசியாவின் மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீன நிறுவனம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது. இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Jun 07, 2018 | 2:33 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பில் கால் வைக்கிறது சீன வங்கி\nசீனாவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான சீன வங்கி (Bank of China), கொழும்பில் கிளை ஒன்றை இந்த ஆண்டில் ஆரம்பிக்கவுள்ளது.\nவிரிவு Jul 08, 2017 | 2:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரத்துக்கான நிலமீட்பு பணிகள் 45 வீதம் பூர்த்தி\nகொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக, கடலில் இருந்து நிலத்தை மீட்கின்ற 45 வீத நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சிஎச்ஈசி போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனத்தின் தலைமை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி லியாங் தோ மிங் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 06, 2017 | 2:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு மேலும் 2 பில்லியன் யுவான்களை வழங்குவதாக சீன அதிபர் உறுதி\nசிறிலங்காவுக்கு 2 பில்லியன் யுவான் (44 பில்லியன் ரூபா) உதவியை வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று உறுதி அளித்துள்ளார். சீன அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் பீஜிங்கில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு May 17, 2017 | 2:01 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஐ.எஸ் தீவிரவாத சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்தியா- சிறிலங்கா இடையே பேச்சு நடத்த இணக்கம்\nதெற்காசியாவில் அதிகரித்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தவுள்ளன.\nவிரிவு Apr 27, 2017 | 12:38 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பில் இன்று ஆரம்பமாகிறது இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு\nதீவிரவாதத்தை தடுத்தல் மற்றும் தெற்காசியாவில் வன்முறை அடிப்படைவாதத்தை எதிர்த்தல் என்ற தொனிப்பொருளில் இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்று கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.\nவிரிவு Apr 03, 2017 | 1:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு நிதி நகரத் திட்டத்தை இந்தியா எதிர்க்கவில்லை – சீன நிறுவனம்\nதெற்காசியாவில் மிகவும் பொருத்தமான வணிகக் கேந்திரமாக சிறிலங்கா தலைநகர் கொழும்பு விளங்குவதாக கொழும்பு நிதிநகரத் திட்டத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான லியாங் தௌ மிங் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 01, 2017 | 1:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T17:10:54Z", "digest": "sha1:IS3E6SIMU6KOSVK5UPHNG46QQW3FZ3WQ", "length": 12003, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன உள்நாட்டுப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை 20ஆம் நூற்றாண்டு நடந்த கிளர்ச்சி பற்றியது. 1850-64 ஆண்டுகளுக்கிடைப்பட்ட சீன உள்நாட்டுப் போர், தைபிங் கிளர்ச்சி என்பதைப் பாருங்கள்.\nமக்கள் விடுதலை இராணுவம் சாங்டங்ல் உள்ள அரசின் பாதுகாப்பு நிலைகளை தாக்கியது.\nஇடைப்பட்ட மோதல்கள்; ஜனவரி 1941 – ஜூலை 1945\nமுழு நீளப் போர்; மார்ச் 1946 – மே 1950\nகுறுக்கு-நீரிணை தாக்குதல் மற்றும் மேற்கு சீனாவில் கிளர்ச்சி செயல்பாடுகள்; 1950–1979\nபோர் முடிந்ததாக சீனக் குடியரசால் 1991ல் அறிவிக்கப்பட்டது. [1]\nமத்திய சீனாவில் கம்யூனிச இராணுவத்தின் வெற்றி\nமக்கள் சீனக் குடியரசு மத்திய சீனாவில் உருவாக்கப்பட்டது.\nசீனக் குடியரசின் அரச தாய்பெய்க்கு இடம் மாற்றப்பட்டது.\nபோர் நிறுத்த அல்லது அமைந்த ஒப்பந்தம் எதுவும் கையொப்பமிடப்படவில்லை[2][3]\nசீனக் குடியரசு தைவானில் சீனப் பொதுவுடமைக் கட்சி\n1928–1936: ~2,000,000 இராணுவ உயிர்ச்சேதங்கள்\n1945–1949: ~1-3 மில்லியன் இறப்பு [5]\nஇந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.\nசீன உள்நாட்டுப் போர் (1927–1950, ஆனாலும் சிலர் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக வாதிடுகிறார்கள்)[6] ஆனது குவோமின்டாங்கால் (KMT) நடத்தப்பட சீனக் குடியரசின் தேசியவாத அரசு மற்றும் சீனப் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றிற்கிடையே ஒருவர் மற்றொருவருடைய எல்லையைக் கட்டுப்படுத்த இடம்பெற்ற உள்நாட்டுப் போர் ஆகும்.[7] இதுவே இரண்டு நடப்பிலுள்ள நாடுகளான தைவானில் சீனக் குடியரசு மற்றும் மத்திய சீனாவில் மக்கள் சீனக் குடியரசு ஆகிய இரண்டும் உருவாக வழிவகுத்தது, மேலும் இவையிரண்டுமே சீனாவின் சட்டப்பூர்வமான அரசு தான்தான் என கோருகின்றன.\n20 ஆம் நூற்றாண்டுப் போர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:38 மணிக்கு���் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1989_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T16:32:24Z", "digest": "sha1:ZURTRVG62YWWK5HQEDOCVKSCJ3RIIGDW", "length": 10753, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1989 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1989 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1989 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1989 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 84 பக்கங்களில் பின்வரும் 84 பக்கங்களும் உள்ளன.\nசேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான்\nபிரயன் ஹால் (துடுப்பாட்டக்காரர் பிறப்பு 1929)\nவால்டர் பிராட்சா (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1906)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/budget-2019-government-cuts-mobile-phone-prices-022443.html", "date_download": "2019-12-07T16:08:44Z", "digest": "sha1:NBQA2CWG75QZ5VFUYQQQR57SOARGBZR4", "length": 18901, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "2019பட்ஜெட்டில் விலை குறைந்த மொபைல்போன்-விலை ஏறிய கேஜெட்கள்.! | Budget 2019 – Government Cuts Mobile Phone Prices - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n6 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\n7 hrs ago கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nNews ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிம���்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nMovies ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2019பட்ஜெட்டில் விலை குறைந்த மொபைல்போன்-விலை ஏறிய கேஜெட்கள்.\n2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், ஸ்மார்ட்பேன்கள் விலையை குறைந்துள்ளது.\nமின்சாதன பொருட்கள், மின்சார வாகனம், செல்போன் சார்ஜர், கேமரா உதிரிபாகங்கம், செட்-டாப் பாக்ஸ், இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை இதில் சர்ர் என்று விலை குறைந்துள்ளது.\nவிர்ர் என்று விலை எகிறிய பொருட்கள்: ஸ்பிளிட் ஏசி, ஒலி பெருக்கி, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்ட்ர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை.\n2019ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கேமரா சார்ஜர் / அடாப்படர், லித்தியம் லயன் பேட்டரி, காம்பாக்ட் கேமரா மாடல், டிஸ்பிளே மாடல் உள்ளிட்டவைகளுக்கு விலை குறைகின்றது.\n2வது பெரிய டெலிகாம் சந்தை:\nஇந்தியா 1.15 பில்லியனுக்கும் அதிகமான வயர்லெஸ் சந்தாதார்களையும் 512 மில்லியன் இணைய பயனர்களையும் கொண்ட உலகின் இரண்டவது பெரிய தொலைத் தொடர்பு சந்தையாக இந்தியா உள்ளது. நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தை 2018ல் 14.5% என்ற விகிதத்தில் வேகமாக வளர்ச்சியடைந்தது.\nமுந்திய அணுமானத்தின்படி 2021ம் ஆண்டில் இந்தியாவில் தொபைல் சந்ததாக்கள் 1.4 பில்லியனை எட்டும் என்று கணித்துள்ளன. இந்தத் துறை ஆண்டு 15% வளர்ச்சியடையும் என்று எதிர்பாரக்கப்படுகின்றது.\nரூ.399க்கு அளவில்லா பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே: ஜிகாபைபருடன் போட்டி.\nகடந்த 2018 யூனியன் பட்ஜெட்டில் மொபைல் சுங்க 15% முதல் 20 % வரை அதிகரித்தது. இந்த அதிகரிப்பு இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை அதிகரித்தது. இந்த அதிகரிப்பு இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.\nமுந்திய ஆண்டில் அதாவது 2017, அரங்சாங்கம் 10% சுங்க வரியை அறிவித்த��ு. பின்னர் அதே ஆண்டு டிசம்பரில், இது 15% ஆக உயர்ந்தது.\nஅசத்தலான டிஷ் டிவி ஏலா கார்டே சேனல் ஆட்-ஆன் பேக் அறிமுகம்.\nசுங்க வரி விலை அதிகரிப்பு:\nசுங்க வரியின் அதிகரிப்பால் இறக்குமதியை சார்திருக்கும் கூகுள், ஆப்பிள் போன்ற வெளிநாட்டு நிறவனங்களின் தாக்கத்தை ஏற்படுத்தியது. விலை குறைந்த சீன தயாரிப்பு போன்களால், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒரு பெரிய சவலாக உள்ளது. மேலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான சந்தையை உயர்த்துவதில், கவனம் செலுத்தப்படும் பட்ஜெட்டில் புதிய மாற்றத்துடன் சில மாற்றங்களை எதிர்பார்ககலாம்.\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.\nசில வாரங்களில் விலை குறையும்:\nஎங்கள் நகர்வை எடுத்துக் கொள்ள 2019 பட்ஜெட்டின்படி தொபைல் போன் விலை குறையும், நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனுக்கு வாங்க விரும்பினால் இன்னும் சில வாரங்களில் விலை குறைந்து விடும் அப்போது வாங்கிக் கொள்ளலாம்.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nஇணையவழி நீதிமன்றங்கள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நீதிபதிகள்.\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nசர்ச்சையில் சிக்கிய புதிய ஐபோன் மாடல்கள்: காரணம் என்ன தெரியுமா\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nடிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதிடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து 3திட்டங்களை வாபஸ் பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனம்.\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nமிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் அம்சம்: வெர்ஷன் 2.19.353-ல் கிடைக்கிறது.\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\n48எம்பி கேமராவுடன் ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இ���்ரோ சிவன் தகவல்\nமீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்\nதமிழகத்தில் தெளிவாக தெரியும் 'ரிங் ஆப் ஃபயர்' சூரிய கிரகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-idea-reportedly-launch-its-music-streaming-app-soon-020737.html", "date_download": "2019-12-07T16:22:04Z", "digest": "sha1:ECRC4SZDGHDBCBB5N6OVCJAAPTWU4HW6", "length": 18542, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய செயலியை அறிமுகம் செய்யும் வோடபோன் ஐடியா: எதற்கு தெரியுமா | Vodafone Idea to reportedly launch its music streaming app soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\n7 hrs ago கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nMovies ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய செயலியை அறிமுகம் செய்யும் வோடபோன் ஐடியா: எதற்கு தெரியுமா\nவோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சொந்தமாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை வழங்கி வருகிறது.\nதற்சமயம் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் சொந்தமாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவின்க் மற்றும் ��ாவன் செயலிகளை ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் சொந்தமாக வழங்கி வருகிறது, இந்நிலையில் ஐடியா மற்றும் வோடபோன் புதிதாக செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் வோடபோன் சமீபத்தில் அறிமுகம் செய்த சிறந்த திட்டங்களைப் பார்ப்போம்.\nவோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.1,999-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.\nகுறிப்பாக இந் திட்டத்தை 365நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும்\nவசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.\nவோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.\nவோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n- நாளை முதல் வோடபோன், ஏர்டெல் கட்டணம் கடும் உயர்வு- புதிய திட்டங���கள்\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nடிசம்பர் 1 கட்டணம் உயர்வுக்கு கெடு விதித்த தேதி: தப்பிக்க ஒரே வழி- என்ன தெரியுமா\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ, ஏர்டெல், வோடபோன் கட்டணம் உயர்வு இல்லையா- கடமையை செய்த மத்திய அரசு\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை\nரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்\nஜில்லுனு ஒரு காதல்: மனைவியுடன் பாத்திரம் கழுவிய \"பில்கேட்ஸ்\"- எதற்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/bird-on-mars-nasa-rover-photo-gone-viral-022456.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-07T17:21:35Z", "digest": "sha1:CFUJPB6LGBAWRSSZEK2RQFJVT44RJWYW", "length": 18737, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "செவ்வாய்க் கிரகத்தில் பறவை! வைரல் ஆகும் நாசா ரோவர் புகைப்படம்! | Bird on Mars NASA Rover photo is viral - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n31 min ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n6 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nMovies உங்க வீட்டுக்கு வந்தா நான்தான் சமைப்பேன்.. ஓகேவா என கேட்ட நடிகை.. ரஜினி ரியாக்ஷன் என்ன தெரியுமா\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடு��ைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வைரல் ஆகும் நாசா ரோவர் புகைப்படம்\nயூஎப்ஓ கருத்தாய்வலரான ஸ்காட் சி வேரிங் என்பவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, செவ்வாய்க் கிரகத்தில் பறவை இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்பொழுது வெளியாகி வைரல் ஆகிவருகிறது. இந்த புகைப்படத்தைச் செவ்வாய் கிரகத்தில் உள்ள நாசா கியூரியாசிட்டி ரோவர் படம்பிடித்துள்ளது.\nவேற்றுகிரகவாசிகளைப் பற்றி நாம் அனைவரும் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனாலும் இன்னும் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் உறுதியுடன் கண்டுபிடிக்கப்படவில்லை. வேற்றுக்கிரகத்தில் உயிர் அடையாளங்கள் தேடி நாசா பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.\nஉயிர் அடையாளங்கள் தேடித் திரியும் நாசா\nவேற்றுக்கிரகங்களில் உயிர் அடையாளங்கள் தேடித் திரியும் நாசாவிற்கு, செவ்வாய்க் கிரகத்தில் உள்ள நாசா கியூரியாசிட்டி ரோவர் ஒரு புதிய புகைப்படத்தை அனுப்பியுள்ளது. செய்வ்வாய்கிரகத்தில் உள்ள ரோவர் ஒரு பறக்கும் பாறையின் உருவத்தைப் படம்பிடித்துள்ளது.\nஇதைச் சிலர் பறவை என்றும், இன்னும் சிலர் வேற்றுகிரகவாசிகள் விமானமாகக் கூட இருக்கக்கூடும் என்றும் வாதாடி வருகின்றனர். பல ஏலியன்களின் விமானங்கள் பறவைகள் போல் இருக்கும் என்று ஏலியன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமலிவு விலையில் வாயை பிளக்க வைக்கும் ஜியோஜிகா பைபர் சேவைகள்.\nசோல் 2446 மூலம் கைப்பற்றப்பட்ட இந்த கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தில், நீங்கள் ஒரு பெரிய கருப்பு புள்ளியைப் பார்க்க முடியும். படத்தில் காணப்படும் கருப்பு புள்ளிதான் செவ்வாய்க்கிரகத்தில் படப்பிடிக்கப்பட்ட பறவை என்று மார்செலோ இராசுஸ்டா தெரிவித்திருக்கிறார்.\nஅதிரடியாக நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10ஆயிரம் குறைப்பு.\nசெவ்வாயில் நிச்சயம் உயிர்கள் இருக்கிறது\nபலமுறை இது போன்ற குழப்பமான சூழ்நிலைகளில் நாசா எப்பொழுதும் இரண்டு பதில்கள் வைத்திருக்கும். அதேபோல் இம்முறையும் இரண்டு பதிலைத் தெரிவித்துள்ளது. அந்த பறவை பார்ப்பதற்குக் கழுகு போல் இருக்கிறது. ஒரு பதில் செவ்வாயில் நிச்சயம் உயிர்கள் இருக்கிறது என்று இந்த புகைப்படத்தைப் பார்த்து நம்பிக்கை கூறலாம்.\nஅன்லிமிடெட் வாய்ஸ்கால், 6ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் வழங்கிய தெறிக்கவிட்ட வோடபோன்.\nஇல்லை என்றால் சொல்வதற்குச் சற்று கடினமாகத் தான் உள்ளது, இருப்பினும் இதையும் பதிலாக நாசா குறிப்பிட்டுள்ளது. ஒருவேளை இந்த புகைப்படம் செவ்வாயில் எடுக்கப்படாமல் கனடாவில் உள்ள டீவோன் பகுதியில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. டீவோன் பகுதியில் தான் ரோவ்ர்கள் சோதனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nமர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nஓரியான் விண்கலத்தை சுமந்து செல்லும் பிரம்மாண்ட விமானம் நாசா வெளியிட்ட அற்புத வீடியோ..\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nவிண்வெளியில் குப்பை கொட்டிய விண்வெளிவீரர் இன்ஸ்டாவில் வீடியோ போட்ட நாசா..\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅண்டார்டிகாவில் நீருக்கடியில் ரோவரை பரிசோதிக்கும் நாசா\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனில் உயிர்கள் உள்ளதா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோ��்- இஸ்ரோ சிவன் தகவல்\nஜில்லுனு ஒரு காதல்: மனைவியுடன் பாத்திரம் கழுவிய \"பில்கேட்ஸ்\"- எதற்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/27887-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-07T17:56:09Z", "digest": "sha1:QLTEM6RDVYRYNWDQEKIPGTOHUDVGXOR3", "length": 23855, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "ராஜபக்ச தோல்வி: தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு | ராஜபக்ச தோல்வி: தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு", "raw_content": "சனி, டிசம்பர் 07 2019\nராஜபக்ச தோல்வி: தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளன.\nவெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களுக்கு யார் பொறுப்பு என்பதை எண்ணிப் பார்த்து இனிமேலாவது திருத்திக் கொள்ள வேண்டும். போர்க் குற்றங்களுக்காக ராஜபக்சவை விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியது அப்படியே இருக்கிறது.\nபழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய முன்னணி\nஇலங்கைத் தேர்தலில் ராஜபக்ச அடைந்துள்ள படுதோல்வி வரவேற்கத்தக்கது. ஆனாலும், இது தமிழர்களுக்கு முழுமையான மகிழ்ச்சியளிப்பது ஆகாது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல், போர்க்குற்றம் ஆகியவற்றை விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்த விசாரணைக் குழுவை தனது நாட்டுக்குள் அனுமதித்து சுதந்திரமாக விசாரணை நடத்த புதிய அதிபர் துணை நிற்க வேண்டும். தமிழர் பகுதியிலிருந்து சிங்கள ராணுவத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.\nராஜபக்ச படுதோல்வி அடைந்துள்ளார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த உலகத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனை அடைந்துதான் ஆக வேண்டும். சிறிசேனா தலைமையிலான புதிய அரசு, அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளை வழங்கி, தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே குடியமர்த்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும்.\nஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான ராஜபக்ச இலங்கை மக்களால் தண்டிக்கப்பட்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ராஜபக்ச���ை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று சிறிசேனா வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது வடகிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகள்தான் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சூழலில், தமிழர்களுக்கு நீதியையும், உரிமைகளையும் பெற்றுத்தருவது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும்.\nடி.ராஜா, தேசிய செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nஇந்த தேர்தலில் சிறிசேனா வெற்றிப் பெற்றார் என்பதை விட ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் முக்கியம். ராஜபக்ச தோற்கடிக்க முடியாதவர் என்று உருவாக்கப்பட்ட பிம்பம் உடைந்து விட்டது. ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்கை, குடும்ப அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்.\nபுதிய அதிபர் உறுதியளித்தபடி ஜனநாயகத்தை நிலைநாட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதன் பிறகாவது தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு உரக்க குரல் கொடுக்க வேண்டும்.\nஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட்\nஇலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை நடத்தப்படவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் நடைபெற்ற இலங்கைத் தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு சிறிசேனா வெற்றிப்பெற்றது வரவேற்கத்தக்கது. இந்த வெற்றி தமிழர்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தம் கூறியது போல, சிறிசேனா உறுதியளித்தபடி, ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கூடுதலாக்கினால், தமிழர்களின் பிரச்னைகளை பேசுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.\nஜி.கே.வாசன், தலைவர், தமாகா (மூ)\nஇலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் தோல்வி ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி. தமிழர்களின் நியாயமான எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கும் ஆட்சியாளர்கள் அனைத்து நல்ல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சிங்கள மக்களுக்குரிய உரிமைகள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.\nஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனா, ராஜபக்சவை விட 5 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். இந்த 5 சதவீத கூடுதல் வாக்குகள் தமிழர்களாலும், இஸ்லாமிய சகோதரர்களாலும்தான் கிடைத்தது என்பதை மனதில் கொண்டு சிறிசேனா செயல்பட வேண்டும்.\nதமிழருவி மணியன், நிறுவனர், காந்திய மக்கள் கட்சி\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறிசேனா, எந்தவகையிலும் ஈழத் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வை உருவாக்குவார் என்பதற்கான மிகச்சிறிய சமிஞ்கைகள் கூட இல்லை. எனவே, ராஜபக்சவின் வீழ்ச்சி நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், சிறிசேனாவின் வெற்றி ஈழத் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வை உருவாக்கித் தருமா என்பதை காலம்தான் வெளிப்படுத்த வேண்டும்.\nதொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\nஇனவெறியை வைத்து அரசியல் நடத்த முனையும் எல்லோருக்கும் இந்த தேர்தல் முடிவு ஒரு பாடமாகும். தற்போது மைத்ரிபால அதிபராக வெற்றி பெற்றிருப்பது தமிழ்மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதோ நம்பிக்கை அளிக்கக்கூடியதோ அல்ல. எனினும் முதல்கட்டமாக ஜனநாயக வழியில் ராஜபக்சவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற ஆறுதல் கிடைத்துள்ளது.\nதமிழிசை சவுந்திரராஜன், பாஜக மாநிலத் தலைவர்\nயாராக இருந்தாலும் சட்டத்துக்குப் புறம்பாக கொடுங்கோல் ஆட்சி புரிந்தாலோ, ஓர் இனத்தை பழிவாங்கினாலோ அவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள் என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்திருக்கிறது. மேலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இலங்கைத் தேர்தலில் ராஜபட்சவுக்கு கிடைத்த தோல்வியை வரவேற்றுள்ளனர்.\nராஜபக்ச தோல்விஇலங்கை தேர்தல்மைத்ரிபால சிறிசேனாதமிழக கட்சிகள்வரவேற்பு\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் ���ப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\n''என்னை ஏன் தலித் தலைவராக அடையாளப்படுத்துகிறீர்கள்''- மல்லிகார்ஜூன கார்கே காட்டம்\nகர்நாடகாவில் பாஜகவுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nநீதிமன்றக் கதவை தட்டுவதைத் தவிர வேறு வழியில்லை; உச்ச நீதிமன்ற உத்தரவை சற்றும்...\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பிய 7 அணைகள்\nஇருமுடிகட்டி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம்: தேனி விவசாயிகளின் வித்தியாசமான...\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\nவிளம்பரங்களுக்கு நாங்கள் செலவு செய்வதில்லை: ஹாட் சிப்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.வாசுதேவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/74090/", "date_download": "2019-12-07T16:55:47Z", "digest": "sha1:IDBKGYVNGIMDJRVS4FWRZSRWLCYUAX6B", "length": 18211, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "வடக்கின் சுகாதாரப் பணி உதவியாளர் நியமனக் குளறுபடிகள் ஆதாரங்களுடன் வெளிவந்தன | Tamil Page", "raw_content": "\nவடக்கின் சுகாதாரப் பணி உதவியாளர் நியமனக் குளறுபடிகள் ஆதாரங்களுடன் வெளிவந்தன\nநீண்டகாலம் மோதல் நிலவிய பிரதேசங்களில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நேர்முகத் தேர்வில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நூற்றுக்கணக்கான சுகாதாரத் தொண்டர்கள் நடாத்திய போராட்டம் காரணமாக நேற்றை தினம் (05) இடம்பெறவிருந்த புதிய சுகாதாரப் பணி உதவியாளர்கள் நியமனங்களை வடமாகாண ஆளுனர் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்.\nமேலும் ஆளுனர் அலுவலகத்தின் இணையத்தளம் வாயிலாக சகல மாவட்டங்களிலும் நேர்முகத் தேர்வில் வழங்கப்பட்ட புள்ளிகளை வெளியிட்டு அதுதொடர்பிலான ஆ���்சேபனைகளை தமக்கு 24 மணிநேரத்தினுள் சமர்ப்பிக்குமாறு அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத் தொண்டர்களது நேர்முகப் பரீட்சைப் புள்ளிகளுக்கான பட்டியலை ஆராய்ந்தபோது கல்வித் தகமைகளுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் காரணமாக பல சுகாதாரத் தொண்டர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.\nஅதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 736 விண்ணப்பதாரிகள் நேர்முகம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 69 விண்ணப்பதாரிகள் மட்டுமே தொண்டர்களாகச் சேவையாற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதாரப் பணி உதவியாளர் பதவிநிலை வெற்றிடமானது 56ஆகக் காணப்படுவதால் 56விண்ணப்பதாரிகளே இந்த நியமனத்திற்காகத் தேர்வாகி இருந்தனர்.\nமேற்படி நியமனத்திற்குத் தெரிவான 56பேரில் சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய சேவைக் காலத்துடன் உள்ளோர் 24பேர் மட்டுமே. மிகுதி 32பேரும் கல்வித் தகமை அடிப்படையிலேயே நியமனத்திற்குத் தேர்வாகி உள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பில் வடக்கு சுகாதாரத்துறையின் மிக மூத்த அதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். அவர்களது கருத்துகளின் பிரகாரம் கடந்த காலங்களில் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நேர்முகப் பரீட்சைகளில் கல்வித் தகுதியானது ஒரு உள்நுழைவிற்காக விதியாக (Entry criteria) இருந்ததே தவிர அதற்கு எவ்வித புள்ளிகளும் வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது.\nமாறாக குறித்த விண்ணப்பதாரி சுகாதாரத்துறையில் அவரிடம் எதிர்பார்க்கப்படும் கடமைப் பொறுப்புகளை மேற்கொள்ளும் ஆற்றலும் மனப்பாங்கும் துறைசார் அறிவும் உடையவரா என்பதை கண்டறிவதற்கான சிறப்பு அம்சங்களுக்கே புள்ளிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.\nஇதற்கு மிக அண்மைய உதாரணமாக 2014ம் ஆண்டில் வடக்கில் வழங்கப்பட்ட சுகாதாரப் பணி உதவியாளர் நியமனங்களின் போது இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் ‘வதிவிடச் சான்றிதழுக்கு 10புள்ளிகள், வயதிற்கு ஆகக் கூடியது 05 புள்ளிகள், சுகாதாரத்துறையில் பணிபுரிந்த அனுபவத்திற்கு ஆகக் கூடியது 40 புள்ளிகள், பொருத்தமான நடத்தைக்கு ஆகக் கூடியது 10 புள்ளிகள், பொது அறிவிற்கு ஆகக் கூடியது 05 புள்ளிகள், சுகாதாரத்துறை தொடர்பான அறிவிற்கு ஆகக் கூடியது 20 புள்ளிகள், புறச் செயற்பாடுகள் குறித்த ஆவண ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் ஆ���க் கூடியது 05 புள்ளிகள், விசேட திறமைகளுக்கு ஆகக் கூடியது 05 புள்ளிகள்’ எனப் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தமையை அந்த மூத்த உயரதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nஆனால் தற்போது வெளியாகியுள்ள நேர்முகத் தேர்வுப் பட்டியலின்படி சேவைக்காலத்திற்காக ஆகக்கூடியது 55 புள்ளிகள், கல்விப் பெறுபேறுகளுக்கு ஆகக் கூடியது 40புள்ளிகள், நேர்முகப் புள்ளியாக ஆகக் கூடியது 5 புள்ளிகள் என மூன்றே மூன்று பிரிவுகளின்கீழேயே புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. அதாவதுசுகாதாரத் தொண்டர்ஒருவரது துறைசார் அறிவு, ஆற்றல் மற்றும் சுகாதாரத் துறைசார் புலமை ஆகியவற்றினை இம்முறை நடாத்தப்பட்டுள்ள நேர்முகத்தேர்வின் அளவுகோல்களால் அளவிடப்பட முடியாது.\nஉதாரணமாகவைத்தியசாலை ஒன்றில் சுகாதாரத் தொண்டராக இருந்து கடந்த 10 வருடங்களாக கழிவுநீர் சுத்திகரிப்புப் பொறியினை (Swage plant) இயக்கும் ஒருவரது கல்வித்தகமை குறைவாக இருப்பின் அதனால் அவர் தெரிவாகாதுபோக அவரைக் காட்டிலும் கல்வித்தகமை உள்ள ஒருவர் உள்வாங்கப்படும் நிலையே காணப்படுகிறது.\nஇதுதவிர மேலும் பல ஐயவினாக்கள் இந்த நேர்முகத் தேர்வு குறித்து எழுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார சேவைப் பணியாளருக்கான ஆளணி வெற்றிடமானது 56ஆகவும், சேவைக் கால அனுபவம் உடைய சுகாதாரத் தொண்டர்களது எண்ணிக்கை 69ஆகவும் இருக்கையில் ஏன் வெளிவாரி அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன\nதற்போது நியமனத்திற்குத் தெரிவாகியுள்ள சகலரும் ‘ஆகக் குறைந்தது 10வருட சேவை அனுபவத்துடன் உள்ளார்கள்’ என மாகாண சுகாதாரப் பணிப்பாளரும், மாகாண சுகாதாரச் செயலாளரும் உறுதிப்படுத்தி ஒப்பமிட்டதாகக் கூறப்படுவது உண்மையானால் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள 56 விண்ணப்பதாரிகளில் அனைவரும் 1991ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்களாக இருக்கவேண்டும். அவ்வாறாயின் மட்டுமே அவர்கள் 2009ம் ஆண்டில் அவர்களது 18வயதில் தொண்டர்களாக சேவையில் இணைந்து 2019ம் ஆண்டில் 10 வருட சேவைக்காலத்தினைப் பூர்த்தி செய்திருப்பர்.\nஆனால் கிளிநொச்சி மாவட்டப் பட்டியலில் நியமனத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 56 பேரில் 10 பேர் 1991ம் ஆண்டின் பின்னர் பிறந்தவர்கள். ஒருவர் 1996 ஆம் ஆண்டில் பிறந்திருக்கிறார். இவரும் 10வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்தவரேயானால் இவர் தனது 13 வது வயதில் சுகாதாரத் திணைக்களத்தில் தொண்டராக இணைந்திருக்க வேண்டும். அவ்வாறாயின் வடக்கின் சுகாதாரத் திணைக்களம் சிறுவர் தொழிலாளர்களை சுகாதாரத் தொண்டர்களாக சேவையில் இணைத்திருந்தார்களா\nஆக மொத்தத்தில் சில மேலதிகாரிகள் வேண்டுமென்றே செய்த குளறுபடிகளால் சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றி இருக்காத பலர் நியமனத்திற்குத் தெரிவாகி உள்ளது தெள்ளத் தெளிவாகிறது.\nஇனியாவது வடமாகாண ஆளுனர் அவர்கள் இவ்விடயத்தில் தமது தனிப்பட்ட கவனத்தினைக் குவித்து உரிய நீதியினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதே அனைவரதும் வேண்டுகோளாகும்.\nஜப்பானில் திருமணமாகாதவர்கள் ஜோடியை கண்டுபிடிக்க பிரமாண்ட நிகழ்வு\nதீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்… மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை\nMrs.World பட்டம் சூடினார் இலங்கை அழகி; 35 வருடங்களுக்கு பின் கிடைத்தது\nகிளிநொச்சியில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்களை படகில் அழைத்து சென்ற இராணுவம் (PHOTOS)\nநள்ளிரவு முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு\nகோட்டாவை கொன்றால் வெளிநாட்டில் ‘செற்றில்’: கைதானவர் வெளியிடும் ‘பகீர்’ தகவல்\nஇலண்டன் தூதரகத்திற்கு வெளியில் தமிழர்களை எச்சரித்த பிரியங்க குற்றவாளி: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nஜப்பானில் திருமணமாகாதவர்கள் ஜோடியை கண்டுபிடிக்க பிரமாண்ட நிகழ்வு\nதீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்… மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை\nMrs.World பட்டம் சூடினார் இலங்கை அழகி; 35 வருடங்களுக்கு பின் கிடைத்தது\n2020ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது நிகழும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/56637-sydney-test-india-declare-1st-innings-at-622-7.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-07T16:25:20Z", "digest": "sha1:Z6RNYXXET4NXJGROJJMZC74JVT4WGQQG", "length": 13528, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புஜாரா, ரிஷாப், ஜடேஜா அபாரம்: இந்தியா 622 ரன் குவித்து டிக்ளேர் | Sydney test: India declare 1st innings at 622/7", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nபுஜாரா, ரிஷாப், ��டேஜா அபாரம்: இந்தியா 622 ரன் குவித்து டிக்ளேர்\nசிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் ராகுலும் களமிறங்கினர். கே.எல். ராகுல் 9 ரன் எடுத்த நிலையில் ஹசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மயங்க் அகர்வாலுடன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வந்தனர். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த மயங்க், 77 ரன் எடுத்தபோது, லியான் பந்துவீச்சில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த விராத் கோலி 23 ரன் எடுத்திருந்தபோது, ஹசல்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப் பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், துணை கேப்டன் ரஹானே வந்தார். அவரும் புஜாராவும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர்.\nஆனால், 18 ரன் எடுத்திருந்த ரஹானே, ஸ்டார்க் பந்துவீச்சில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து விஹாரி வந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நின்று நிதானமாக ஆடிய புஜாரா, தனது 18 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் இது அவருக்கு 3 வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு, 303 ரன் எடுத்தது. புஜாரா 130 ரன்னுடன் விஹாரி 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், லியான் தலா ஒரு விக்கெட்டும் ஹசல்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.\nஇரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்திலேயே, விஹாரி லியான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 42 ரன் எடுத்திருந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், புஜாராவுடன் இணைந்தார். ரிஷாப் அதிரடி காட்ட, மறுமுனையில் பொறுமையாக ஆடிய புஜாரா, இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லியான் தந்திரமாக வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார், புஜாரா. அவர் 373 பந்துகளை சந்தித்து, 22 பவுண்டரிகளுடன் 193 ரன்களை குவித்தார்.\nஅவரை அடுத்���ு ஜடேஜா, ரிஷாப்புடன் இணைந்தார். இருவரும் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து அடித்து ஆடினர். சிறப்பாக விளையாடிய ரிஷாப் பன்ட் அபார சதம் அடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை செய்திருக்கிறார் ரிஷாப். இது அவருக்கு இரண்டாது டெஸ்ட் சதம். இதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் சதம் அடித்திருந்தார்.\nஅவருக்கு துணையாக நின்ற ஜடேஜா அரைசதம் அடித்தார். அவர் 81 ரன் எடுத்திருந்த நிலையில் லியான் பந்துவீச்சில் போல்டானார். இதை யடுத்து கேப்டன் விராத் கோலி, டிக்ளேர் செய்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்துள்ளது. ரிஷாப் ஆட்டமிழக்காமல் 159 ரன் எடுத்திருந்தார்.\nஇதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. ஹாரிஸூம் கவாஜாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.\nதூத்துக்குடி இரட்டை கொலை எதிரொலி: அதிரடி சோதனையில் சிக்கிய 14 ரவுடிகள்\n அசத்தும் கோயம்பேடு பேருந்து நிலைய 'ஹோட்டல்கள்'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர்\nடெஸ்ட் போட்டி: ஆப்கானை எளிதாக வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்\nஆஸ்திரேலியா -பாகிஸ்தான் 2-வது டெஸ்ட், மழையால் தாமதம்\nஜனவரியில் திருநெல்வேலி திரும்பும் கடத்தப்பட்ட சிலைகள் - ஊர் மக்கள் மகிழ்ச்சி\nகடத்தப்பட்ட சிலைகளை இந்தியா கொண்டுவரும் ஆஸி., பிரதமர்\nஆர்ச்சர் மீது நிறவெறி தாக்கு: டெஸ்ட் போட்டிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு\nவாக்னர் வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து : நியூசி. இன்னிங்ஸ் வெற்றி\nRelated Tags : Sydney , Declare , 4th test , Australia , டெஸ்ட் கிரிக்கெட் , சிட்னி , ஆஸ்திரேலியா , புஜாரா , ரிஷாப் , ஜடேஜா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் ���ளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூத்துக்குடி இரட்டை கொலை எதிரொலி: அதிரடி சோதனையில் சிக்கிய 14 ரவுடிகள்\n அசத்தும் கோயம்பேடு பேருந்து நிலைய 'ஹோட்டல்கள்'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/04/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-07T16:41:33Z", "digest": "sha1:NT7WZTYPRKDIZ2L6WS4PFIBY6JKAT7MR", "length": 59975, "nlines": 270, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம் பொக்கிஷம் – வாழ்க்கை-சி.சு.செல்லப்பா | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகுவிகம் பொக்கிஷம் – வாழ்க்கை-சி.சு.செல்லப்பா\nபகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா.\n”போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே, பாழாய்ப்போன ஊரிலே, குடி தண்ணிக்கு வழி இல்லை. எடுத்துக்கிட்டு வாடா அரிவாளை, பெட்டியிலே இருந்து” என்ற வார்த்தைகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் வரும\nபட்டுப் பட்டுப் பழகிப்போன மிராசுதார் மாமாவுக்கே தாங்க முடியாத வெப்பம். அறுப்புக் களம், பட்டுப் படைக்கிற வெயில். நிழலின் சாயை பர்லாங்கு தூரத்துக்கு விழாத ஒரு பொட்டலிலே-சுடுகாட்டிலே என்று கூடச் சொல்லலாம். அறுகங்கட்டை வெளியிலே களம் கூட்டி இருந்தாள் பள்ளி. ஏறிப்போயிருந்த ஒற்றை வண்டி நிழலிலே ஏறும் வெயிலுக்குத் தக்கபடி ஒதுங்கி ஒதுங்கி ஒண்டுவதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை. கண்முன்னே அனல் பூச்சி பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.\nமாமாவின் வாயிலிருந்து வார்த்தை சீறி விழுந்தது. ”ஏன் புள்ளே, ஏன், அந்தக் கரட்டுமேலே கூட்டிவைக்கிறதுதானே குத்துக்கல்லு குத்துக்கல்லா இருக்குமே – களத்துலே நெல்லு களமாக் கிடக்கும்.”\n”இல்லேப்பா. வகையாக் களம் சிக்கல்லே. வேணுமினா……..”\n அறுகங்கட்டையிலே செதுக்கினாத்தானே களம் கூட்டறபோது அறுப்புக்காரன் ‘இதுக்கு மேலே கூட்டவல்லீங்க, நெல்லு நின்���ுக்கிது’ன்னு விட்டுட்டுப் போயிடுவான் அதெல்லாம் கோளாறாகத்தான் செய்வே, உன்பாட்டைப் பாத்துக்கிறதுக்கு அதெல்லாம் கோளாறாகத்தான் செய்வே, உன்பாட்டைப் பாத்துக்கிறதுக்கு\n”அவருதான் இங்கிட்டுக் கூட்டச் சொன்னாரு.”\n வீடு அந்தா இருக்குது. தலைச்சுமையா வெக்கட்டைக் கொண்டுட்டுப் போயிரலாம். பள்ளக்களத்திலே வச்ச மழை பெய்தால் அவதிப்படறது ஐயன்தானே அவனவன் பாடுதாண்டா அவனுக்கு. என்னடா, மணி இரண்டாச்சு. பொளுது சாஞ்சுக்கிட்டு வருது. இன்னும் களத்துலே கட்டைக் காணோம். இவனெல்லாம் கொத்துக்காரன்னு வந்து பேசிக்கிட்டான்.”\nமிராசுதாரர் மாமாவின் படபடப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அங்கு இருந்த சந்தர்ப்பம் ஒவ்வொன்றும் உதவி செய்ததே தவிர, குளுமைக்கும் சுமுகத்திக்கும் அங்கே ஏது இல்லை.\nபகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா. அவன் இஷ்டப்படிதான் அங்கே, இருபது ஆட்கள் நாலைந்து நடை சும்மா கரைமேலே அரை மைலுக்குமேல் சுருட்டி நடந்து கதிரடித்துச் சாற்றுப் பார்த்துப் பொலிவிட்டு அளவு பிடித்துக் குறிபோட்டு நெருஞ்சியும் கள்ளியும் புடைசூழ ஊருக்குத் திரும்பப் பவனி போகவேண்டும்.\nஇருட்டிலே போகவேண்டிய அந்தப் பாதையைப் பற்றி ஒரு வார்த்தை. புழுதி ஒட்டிக்கொள்ளும் பாதையில் நேரே, ஒரு பக்கம் நெருஞ்சி, மறுபக்கம் கொடிக்கள்ளி, இரண்டோடும் உறவு கொண்டாடாமல் நடந்து போனால்தான் பிழைக்கலாம். வண்டிப்பாதையும் அதுதான். வலத்துக் காளையின் கால்கள் கள்ளிக்கட்டைகளுக்கு இடுக்கிலும், இடத்துக் காளையின் குளம்புகள் நெருஞ்சி படர்ந்து கிடந்த மண் புற்றுக்கள் மீதும் சதக் சதக்கென மிதித்துப் போடும்போது உள்ளுக்குள்ளே உட்கார்ந்து போகிற ஆத்மாவுக்குக் கோயில்கட்டி வைத்துவிடலாம். வண்டிக்காரன் பாடு தீராப்பொறி.\nஇந்த ரீதியில் பவனி வந்து இறங்கின நிலையில் அறுகங்கட்டைக்களம், பள்ளி தந்திரம், பொட்டலடி, காலிக் களம், அனல் ஓட்டம் இத்தனையும் சேர்ந்தனவே. ”களத்திலேதான் கட்டைக் காணோம்; வயிற்றிலே இரண்டு இளநீரையாவது போட்டு வருவோம்” என்று அரிவாளை எடுத்து வரச் சொன்னார் மிராசுதார் மாமா. குடி தண்ணீருக்கு வசதி இல்லாத ஊரில் நிலம் வாங்கின சலிப்புக் குரலில் கல���்தது.\nஅதற்குப் பதில் உடனே வந்தது. ”சாமி, சாமி அப்படிச் சொல்லாதீங்க. தங்கம் பெத்த நிலமில்லெ அப்படிச் சொல்லாதீங்க. தங்கம் பெத்த நிலமில்லெ மவராசன் கையிலெ தங்கமான்னா சொரியுது மவராசன் கையிலெ தங்கமான்னா சொரியுது என்ன ஐயா கவுண்டரே நீ சொல்லு.” இதைச் சொன்ன உருவம் முறுக்கு மீசையும் முண்டாசும் தடிக்கையுமாக வண்டி அணைப்பில் நின்று கொண்டிருந்தது. அந்தப் புரவுக்கு அவன் தலைக்காவல்.\n”காளி முத்தண்ணன் சொல்றது சரிதான். ஜமீன்தார் காலத்துலே ஒருதவா இங்கிட்டு வந்திருப்பாருன்னா நினைச்சே அவனவன் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டுப் போனது போனது, வந்தது வந்ததுதான்” என்பது கவுண்டரின் பதில். பிரஸ்தாப சந்தர்ப்பத்தில் மிராசுதார் மாமாவின் வயலை வாரத்துக்கு ஒப்புக்கொண்ட உழுபடைக்காரன் அவன்.\n”ஆமாடா, எல்லாரும் மச்சுவீடு கட்டித்தானே பிழைக்கிறீங்க பார்க்கிறேனே. ஐயனும் அசந்தா ஒரு கை……”\n”ஹ§ம். இந்தா சொல்றீங்களே. துரோகம் நினைச்ச நாய் அந்த பாருங்க: செட்டியாருக்கு அரைமா, ராவுத்தருக்குக் காணி கிரயம்.”\n வீடு நிலைக்கோட்டையானுக்குன்னு ஒத்தி வைத்துப் போட்டுப் பருத்திக் காட்டிலே பழி கிடக்குது, அண்ணாந்து பாத்துக்கிட்டு” என்று சேர்வையும கவுண்டருமாக ஆளுக்குப் பாதி சொல்லி நிறுத்தினார்கள்.\n நீங்க சொல்றேள். எல்லாத்துக்கும் புத்தி இருந்துச்சுன்னாத்தானே கால்கஞ்சி அரைவயித்துக்காவது குடிக்கணுங்கிற நினைப்பு வேண்டாம் கால்கஞ்சி அரைவயித்துக்காவது குடிக்கணுங்கிற நினைப்பு வேண்டாம் சரி, தோப்பைப் பாத்துட்டு வறேன். கவுண்டா, கருதுக்கட்டு வந்தவுடனே குறுக்கிக் கிழக்காலே போடச் சொல்லிப் படப்பை நெட்டுக்குப் போட்டு ரெவ்வெண்டு அடி அடிச்சுப் போடச் சொல்லு.”\n”சரி; போய் வாங்க. என்னவோ, எங்கப்பன், பெரிய ஐயா காலத்துலே இருந்து தர்மதுரை காலிலே விழுந்து கிடக்கிறோம். நீங்க பாத்து எதுவும் பண்ணிக்கிட்டாத்தான். உங்க கையை விட்டுமாத்திரம் நிலம் பறந்திச்சு, அப்புறம் இது நிலம்னு ஆகும்னு பாத்தீங்க ஹ§ம், ஏது\n”அதெல்லாம் குழையக் குழையத்தான் பேசுவே சரி. சந்தணக்குடும்பா நட. காளிமுத்தா, சும்மாத்தானே நிக்கிறே\nமாமா புறப்பட்டவுடன் இரண்டு மூன்று முண்டாசுகள், தடிக்கம்புகள், அரிவாள்கள் எல்லாம் துணை புறப்பட்டன. இத்தனை பேச்சுக்கும் இடையில் மௌனக்குரலா��� – ஆனால் எனக்குள்ளே பேசிக்கொண்டிருந்த – என் உருவமும் சேர்ந்து கொண்டது.\nநீர் வறட்சி உண்டாக்கும் இந்த வெப்பத்தை எதிர்த்து எவ்வளவு நேரந்தான் சமாளிக்க முடியும். ஹாஸ்டல் அறைகளிலும் கடற்கரை ஓரத்திலும் ஜிலுஜிலுவென்ற காற்றை வாங்கிக் குஷியாகக் காலங் கழித்த உடலுக்கு என்னவோ நப்பாசை, ஒரு களத்துக்குப் போய் அறுவடை பூராவும் தெரிந்துகொண்டு விட வேண்டுமென்று. அப்புறம் நானும் கிராமவாசி. ‘கிராமத்துக்கு போ’ என்று கூவும் கூட்டத்தில் கோவிந்தா போடலாம் அல்லவா\nமேலே சொன்ன ரீதியிலே பேசிப் பேசிக் கிராமங்கள் அலுத்துப் போனதாகத் தெரியவில்லை. அலுப்புச் சலிப்பு இல்லாமல் பரஸ்பரம் முகஸ்துதியையும், ஏச்சையுமே பரிமாறிக்கொண்டு பண்பட்டுப்போன தாக்குகளாக அத்தனையும் பட்டன எனக்கு. அங்கு நடந்து வரும் செய்கைகளுக்கு மேலே பேச்சு அதிகம் என்ற நினைப்பு ஊறியது. கீழே வரும் தொடர் சம்பாஷணைகள் இதை வலியுறுத்துவன.\nஅந்தரத்தில் கம்பி மேல் நடப்பதற்கும் வரப்பு மேலே நடப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தனை கைவீச்சும் நிதானமும் வேண்டி இருந்தன.\nசமாளித்து எட்டு வைப்பதற்கு தார் ரோடிலே எட்டிப் போடும் எட்டு அங்கே செல்லாது. நண்டு வளைகளுக்கும், மடைகளுக்கும், மேலே குத்துக் குத்தாக நின்ற களிமண் கட்டிகளுக்கும் மேலாகத் தாறுமாறாக நிதானமில்லாமல் போட்ட என் கால்களைப் பார்த்துப் பின்னாலே வந்த முண்டாசு, “சின்ன ஐயாவுக்கு நடந்து பழக்கமில்லே போலிருக்கு. பையப் போங்க, சாமி” என்று கூறவும் அதை ரஸித்து அத்தனை பட்டிக்காட்டுச் சிரிப்புகளும் கிளம்பின. ‘பட்டிக்காட்டானா’ என்று ஓர் இடத்தில் ஏளனமாகப் பேசப்படுகிறது. இங்கேயோ இந்தச் சிரிப்புகள் ‘பட்டினத்தானா’ என்று ஓர் இடத்தில் ஏளனமாகப் பேசப்படுகிறது. இங்கேயோ இந்தச் சிரிப்புகள் ‘பட்டினத்தானா’ என்று ஏளனம் செய்கின்றன.\nவரப்பு வரப்பாகக் கடந்து கொண்டிருந்தோம். திடீரென்று, “ஸ்ஸ்…. இருடா. அதென்ன சப்தம் அழுகைமாதிரி இருக்கே” என்று மாமா கேட்டார். என் காதிலும் அப்போது ஓலக்குரல் விழுந்தது.\nசந்தணம் விளக்கினான். “ஆமாங்க. நம்ம செங்குளத்து ஐயரு மகன் இறந்து போயிருச்சு, அந்த பொழுது உச்சிக்கு வர நாலு நாழிக்கு முந்தி, சின்னப் பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க இல்லையா\n“ஆமா��ா. பத்து நாளா உடம்பு குணமில்லேன்னு பேசிண்டா. ஒரே பிள்ளை. போயிருச்சா அடப்பாவமே\n“அந்தக் கிழட்டு ஐயரு போடற சப்தம் எம்மாந் தூரத்துக்குக் கேக்குது அடேயப்பா சகிக்கலீங்க” என்று காளிமுத்தன் தொடர்ந்து சொன்னான்.\n“ஹ§ம்; போகுது. அதுக்குத் தலைவிதி முடிஞ்சுது. அல்பாயுசு. அவ்வளவுதான். யாருடா அது அங்கே வேலுதானே, கொடிக்காலுக்கு அங்கிட்டு\n‘பார்’ வேலைக்காரன் கைமாதிரி மாமாவின் வாயிலிருந்து சடாரென்று மாறி தொனியில் வார்த்தை கிளம்பினதை நான் க்ஷணத்தில் கிரஹிக்காமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு மரணச் செய்தி காதில் விழவும் சாவின் தன்மையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிற உள்ளத்தில் நினைவு மறைந்து போகுமுன் புது அர்த்தபுஷ்டியான வார்த்தைகளைத் தொடரமுடியவில்லை.\n“ஆமாங்க, வேலுதான்-ஏ, தேவாய்யோய்…” என்று கூவினான் சந்தணம்.\n“அட, அவனாக வரானா பார்ப்போமே. கெடுத்து விட்டாயே காரியத்தை, அவசரக் குடுக்கை விட்டுப் பார்க்காமே\n“இல்லீங்க. இங்கிட்டுத்தான் வருவாரு” என்றான் காளிமுத்தன்.\nசெங்குளத்து ஐயர் மகன் சாவுப் பேச்சிலிருந்து மாறின சம்பாஷணைக்கு அந்தச் சுற்றுப்புறமே ஒத்துக்கொண்டுவிட்டது. தேவனும் காது கேட்கும் தூரத்தில் வரவே மாமா, “சந்தணம், தேவரு இங்கிட்டு எதுக்கு வாராரு அவருக்கு இப்போ பெரிய இடமா சிக்கிக்கிருச்சு, லக்ஷ¤யமா பண்ணுவார் அவருக்கு இப்போ பெரிய இடமா சிக்கிக்கிருச்சு, லக்ஷ¤யமா பண்ணுவார்” என்று கிண்டல் செய்துகொண்டே நடந்தா‘.\nவேலு மேல்துண்டை எடுத்து மரியாதைக்காகப் புஜங்களில் வளைத்துக் கொண்டே, “ஆமா, பண்ணையை விடப் பெரிய பண்ணை இந்தச் செங்கட்டான் பட்டியிலே ரொம்பப் பேரில்ல இருக்காங்க\n“ஆமாடா, சக்கரையாப் பேசுவே இல்லே போன வருசத்துக் குத்தகைப் பணம் பாக்கி கிடக்குது. தீர்க்க வழியில்லே, போகிற இடம் வருகிற இடம்னு.”\n“அது இல்லாமே எங்கிட்டுப் போயிருங்க பருத்தி போட்டிருக்கேங்க. அந்த விளைச்சலை அப்படியே கொண்டிட்டு வந்து கொடுத்திடணும்னுதான் நேத்துக்கூடச் சந்தணம்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேங்க. என்னப்பா, சந்தணம் பருத்தி போட்டிருக்கேங்க. அந்த விளைச்சலை அப்படியே கொண்டிட்டு வந்து கொடுத்திடணும்னுதான் நேத்துக்கூடச் சந்தணம்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேங்க. என்னப்பா, சந்தணம்\n“வேலிக்கு ஓணான் சரியான சாக்��¤தான்–தோப்புக்குக்கடவு எங்கேடா மேற்கே இருந்தா\n“இல்லீங்க. ஆட்டுக்கார பசங்க துட்டு பண்ணுதுங்கன்னு அடைச்சுப்புட்டேங்க. கிழக்காலே வாங்க” என்று சந்தணம் முன் ஓடிக் கடவு பிடுங்கிவிட்டு வழியில் கிடந்த முட்களை ஒதுக்கி எறிந்து தள்ளி நின்றான்.\nஅழுகைச் சப்தம் பலத்து வந்து விழுந்தது.\n“மாமா, அதோ பாருங்க” என்று தோப்பை அடுத்துள்ள ஓடையின் மறுகரையைச் சுட்டிக் காட்டினேன்.\n“இதுதான் இந்த ஊருக்கு மசானம்; இப்போ பேசிக்கொண்டிருந்தோமே, அந்தப் பையனைத் தகனம் செய்ய வந்திருக்கிறார்கள். சரி, நாம்ப மேற்கே போவோம். அவர்கள் போன பிறகு இங்கே வருவோம். கண்றாவியைப் பார்க்காமே திரும்பு” என்று கால்களைத் திருப்பிக் கிழக்கு நோக்கிப் போட்டார்.\n“அதான் சரீங்க, எதிர்க்க நின்னா மாதிரியாத்தான் இருக்கும். வாங்க சாமி-சின்ன சாமி” என்று என்னை அழைத்த பிறகுதான் நானும் சேர்ந்து அடி எடுத்து வைத்தேன். அந்தத் தோற்றத்தையே அதுவரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டேன்.\nமுதல் தடவையாக மசானத்தை அப்போதுதான் பார்க்கிறேன். நகரத்துத் தெருக்களில் பாடைகள், அழுகை, சங்கு, தம்பட்ட முழக்கங்களோடு எங்கேயே மூலை திரும்பிப் போவதைத்தான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை ஓய்ந்து போய் அலுப்பு ஆற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்தி இருந்த அந்த இடத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. விவரம் தெரியாத, ஆனால் மிகவும் கோரமான ஒரு கற்பனைதான் எனக்கு யூகம், கேள்வி இரண்டின் மூலமாகவும் பதிந்திருந்தது- அந்தக் கோரமான கற்பனையை நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே நடந்தேன். சில எட்டுக்களுக்கு ஒருதரம் கண்மட்டும் திரும்பித் திரும்பி அலறலும் கூட்டமும் நிறைந்த அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தது.\nமுதல் பார்வையில் ஓடையின் எதிர்க்கரையில் ஒரு மேட்டின் நடுவே அடுக்கி இருந்த விறகு எருக்களிடையே பளிச்சென்று தெரிந்தது. அந்தச் சின்ன உருவம். அடுத்த கண் வீச்சின்போது மேலே மேலே அதன் மீது எருக்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஐயோ, ஒவ்வோர் எருவும் அந்தச் சிறு உடலை மறைக்கும்போது எத்தனை குரல்கள் அலறித் துடித்தன ஒவ்வோர் அலறலும் என்னைக் குலுக்கி எடுத்தது. சகிக்க முடியாமல், “என்ன கண்ராவி இது ஒவ்வோர் அலறலும் என்னைக் குலுக்கி எடுத்தது. சகிக்க முடியாமல், “என்ன கண்ராவி இது” என்று எல்���ோருக்கும் முன்னால் காலடிகளை எட்டிப்போட்டேன். அழுகைக் குரல்கள் என்பின் குறைந்து தங்கிவிட்டன. ஆனால் அந்தச் சித்திரம் மாத்திரம் என் கண்ணிலே தங்கிவிட்டது.\nஎத்தனையோ மேட்டுத்துண்டுகள் ஆற்றோரங்களிலும் ஓடையடிகளிலும் படிந்து கிடக்கின்றன. அவைமீது மிதித்துப் போயிருக்கிறேன். குப்பையும் கூளமும் சாம்பலும் அமோகமாகக் கிடக்கும். ஒருவித விசேஷமும் அவைபற்றின நினைவுகளில் சம்பந்தப்பட்டதில்லை. அந்த மேட்டுத் துண்டுகளைப் போலத்தான் இதுவும் ஒன்று. மேடு பள்ளம் நிரம்பின மண் தரை. இதற்கு மட்டும் மசானம் என்ற தனிக்குறிப்பு எதற்கு ஆமாம். இதோடு சாவு சம்பந்தப்பட்டிருப்பதனால்தான்; மற்ற இடங்களோடோ வாழ்வு இணைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் வித்தியாசம். சந்தர்ப்ப பேதத்திலே அர்த்தம் கொடுக்கும் நாம் இட்ட காரணப் பெயர் அது.\nவேறு எந்த விதத்தில் இயற்கையானது மசானத்துக்கும் அடுத்துள்ள இடங்களுக்கும் மாறுபாடு காட்டுகிறது ஊருக்கு வெளியே தனித்து ஓடிவரும் இதே ஓடை ஊருக்குக்குள்ளும் ஓடிவருகிறது. சாவு குடி இருக்கும் சின்ன மண்மேடு இந்த மசானம். என் வாழ்வு குடி இருக்கும் பெரிய மண்மேடு அந்தக் கிராமம். இயற்கையின் ஆதரவில் எந்த இடத்தையும் மசானமாகச் செய்து விடுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது\n“இதுதான் அம்பி, நம்ப பெரிய தோப்பு; ஐயாயிரம் தென்னைக்குக் குறைச்சல் இல்லை” என்று தோப்பைக் காண்பிக்கும் மாமாவின் குரல் காதில் விழவும் மனத்தோடு பேசுவதை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தேன். தென்னந்தூறுகளிடையே வந்துகொண்டிருந்தோம்.\nவேலு முன்னோடி இரண்டு தென்னங் கீற்றுக்களை இழுத்து வந்து போட்டான். உட்கார்ந்துகொண்டோம். அண்ணாந்து பார்த்தேன். சிலந்திக் கூடுகள்போல் பசுந் தென்னோலைகள் பின்னி வீசிப் பரந்த மட்டைகளுக்கு அடியில் மரத்தோடு ஒட்டிப் பச்சைப் பசேலெனக் குலை குலையாகச் சிறிதும் பெரிதுமாகக் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தாக உணர்ச்சி உடனே உண்டாயிற்று. “சீககிரம் இளநீர் போடச் சொல்லுங்க, மாமா” என்று அவசரப்படுத்தினேன்.\n” என்று மாமா சிரித்துக்கொண்டே கேட்டார்.\n“அது வேறே கேள்வி” என்றேன்.\n” என்று இடுப்பில் அரிவாளைச் செருகிக்கொண்டே சந்தணம் அண்ணாந்து பார்த்தான்.\n“முத்தினதா இருந்தா அப்புறம் பாத்துக்கோ” என்று நான் சேர்த்தேன்.\nசந்த��ம் மரத்தில் ஏறி இளநீர்களை வெட்டித்தள்ள, வேலு வெட்டிக் கொடுக்க, மாமாவும் நானும் மாறி மாறி உள்ளே தள்ளிக்கொண்டிருந்தோம். தொண்டை இனித்துக் குடல் குளிர்ந்தது.\nதிடீரென்று வேலு ஆரம்பித்தான்: “பாவம், செங்குளத்து ஐயரு பாடு இனிமே ரொம்ப அம்பலமாப் போயிருச்சுங்க. அந்த ஒரே மகன் மேலே உசிரை வச்சுக்கிட்டு இருந்தாரு.”\nஇளநீர் சாப்பிடும் உற்சாகத்தில், அது உடலில் ஏற்றின குளுமையில் கொஞ்சம் மறந்திருந்த அந்தக் காட்சி மறுபடியும் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.\n“ஆமாடா. அந்த மருமகன் வீட்டோட வந்து இருந்துவிடலாம்; ஐயருக்கு வேறு வழி இல்லை” என்று மாமா தொடர்ந்தார்.\n“நல்லதுக்கா மருமகன் வாச்சு இருக்கிறாரு அவர் மூணே நாள்ளே எல்லாத்தையும் கொட்டை பாத்திட்டுப் போயிருவாரு. ஊரிலே அவரைப் பற்றி என்னென்ன பேச்சுக் கிளம்புதுங்க அவர் மூணே நாள்ளே எல்லாத்தையும் கொட்டை பாத்திட்டுப் போயிருவாரு. ஊரிலே அவரைப் பற்றி என்னென்ன பேச்சுக் கிளம்புதுங்க” என்று சந்தணம் கலந்துகொண்டான்.\n வேணும் அந்த ஐயருக்கு அன்னைக்கே நாலு சாத்துச் சாத்தி லஜ்ஜைய வாங்கிட்டு இருந்தா வழிக்கு வந்திருக்கும் அதை விட்டுப்போட்டு..” என்று மாமா இழுத்தார்.\n“அதைச் சொல்லுங்க. அப்படிச் செய்துட்டு இருந்தா இந்தாத் தொலைக்கு வந்திருக்காதுங்க” என்று பண்ணையின் தீர்ப்புக்கும் நியாய உணர்ச்சிக்கும் பண்ணைக்காரச் சந்தணம் ஒத்து ஊதினான்.\n“போகுது; அவன் அவன் தலைவிதிப்படி நடக்கிறது. நமக்கு என்ன ஆமாம், அந்த முருகங்குளத்துக் காணியை ராவுத்தர் விலைக்குப் பேசிக்கிட்டு இருக்கிறாராமே ஆமாம், அந்த முருகங்குளத்துக் காணியை ராவுத்தர் விலைக்குப் பேசிக்கிட்டு இருக்கிறாராமே அதை இழுத்துப் போட்டிடலாமா” என்று பேச்சைச் சடாரென்று மறுபடியும் முறித்து எங்கேயோ திருப்பினார் பண்ணை. திடீர் திடீரென மாறின தோரணை காட்டுவது அவருக்கு எவ்வளவு சுளுவாக இருந்தது என்பதுதான் எனக்குத் திகைப்பை ஊட்டியது. வாஸ்வதம் செங்குளத்து ஐயரின் பிள்ளை மரணம், அவர் குடும்ப விஷயம். அந்தப் பேச்சுக்கு அவ்வளவு அவகாசந்தான் கொடுக்க முடியும். மீதி நேரம் தம் குடும்பத்தின் சுகம், தம் சம்பந்தமாக அக்கரைகளுக்குத்தான். இது யதார்த்தந்தானே\nஎன் மனப்போக்கு இப்போதும் தன் வழியே தொடர்ந்தது. ஆனாலும் வெளி வார்த்தைகள் காதிலே வந்து தாக்கிக்கொண்டிருந்தன.\nசந்தணம் கொஞ்சம் கிட்ட நெருங்கி மெல்லிய குரலில் இழுத்தான். “என் காதிலேயும் பட்டதுங்க. இணைசேர்ந்த நிலம் ஒரே தாக்கா அமஞ்சு போயிருங்க. புரவிலேயே ஓங்கின கை நம்முதுதான். எப்படியாவது முடிச்சுப்புடுங்க.”\nகலகலத்த சிரிப்பு மாமா உதடுகளிலிருந்து வெளிவந்தது. “ஆமாடா, உனக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்கு வகையாச் சேருதில்லே சிபார்சு செய்யமாட்டே\n“சொல்றது சரிதாங்க. வாங்கிருங்க. காலத்துக்கு நான் உழுதுப்படறேன்க” என்று வேலு கண்களைக் சிமிட்டிக்கொண்டே பல்லைக் காட்டிக் கூறினான்.\n அனவன் தன் தன் பாட்டைப் பாத்துக்கப் பேசறான்; திருட்டுப் பயலுக\nஇருவரும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டார்கள். “பண்ணை நிழல்லே நிக்காட்டி எங்களுக்குப் பிழைப்பு ஏது\n“அதைச் சொல்லுங்க” என்று ஆமோதித்தான் சந்தணம்.\nமாமா குரலை உயர்த்தி, நிலமா போங்கடா போங்க. கிஸ்திக்குப் பணம் இல்லே. களஞ்சியத்து நெல்லை ஏன்னு கேப்பாரில்லே. மேலைக்குத் தான் அதைப்பத்திப் பேச்சு. நெல்லு ஏறின விலைக்கு இப்போ போகல்லேன்னா.. போங்கடா போங்க. கிஸ்திக்குப் பணம் இல்லே. களஞ்சியத்து நெல்லை ஏன்னு கேப்பாரில்லே. மேலைக்குத் தான் அதைப்பத்திப் பேச்சு. நெல்லு ஏறின விலைக்கு இப்போ போகல்லேன்னா.. சரி களத்திலே கட்டு வந்திருக்கும். போகலாம் வா, அம்பி” என்று துண்டை உதறிக்கொண்டு எழுந்தார்; “சந்தணம், அங்கிட்டு எட்டிப் பாரு, அவுங்கப் போயிட்டாங்களான்னு. தோப்பைச் சுத்திப் பாத்துவிட்டு போவோம்” என்றார்.\nசந்தணம் போய்வந்து, போய்விட்டதாகச் சொன்னான்.\nதோப்பைச் சுற்றிக்கொண்டு மேலைக் கோடிக்குப் போனோம். என் கண்கள் தாமாகத் தோப்புக்கு வெளியே பார்த்தன. சற்று முன் அலறல் நிறைந்து கிடந்த அந்த இடத்தில் அமைதி பதிந்து இருந்தது. அவர்கள் எல்லோரும் தங்களால் முடிந்தமட்டும் அழுதுவிட்டுப் போய்விட்டார்கள். இப்போது அங்கே ஒன்றியாகக் கிடந்த உடலுக்குக் காட்டின மரியாதையும் அவ்வளவுதான்.\nவிறகும் எருவும் அரைகுறையாக முன்பு அடுக்கி இருந்த இடத்தில் பூரணமாக மேலே ஈரமண் அப்பி மெழுகி இருந்தது. லேசான புகைச் சுருள்கள் அதன் பக்கங்களில் வெளியேறிக்கொண்டிருந்தன. ஒன்றியாகக் கிடந்த உடல் என்று சொன்னேன்; தவறு. இரண்டு உருவங்கள் ஏதோ முனகிக்கொண்டிருந்தன. வார்த்தை தௌ¤வில்லை. ��ெய்கை கண்களில் விழுந்துகொண்டிருந்தது. அந்தப் புது ஈர மண்மேட்டைச் சுற்றிவந்து புகைவரும் இடுக்குகள் வழியே குச்சியை விட்டுக் குத்திக்கொண்டிருந்தன; உள்ளே கனியும் கனலைத் தூண்டிவிடும் முயற்சி அது. பிணத்தின் சாந்தியைக் குலைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றவில்லை. அதைப் பூரணமாக்கும் வேலையில்தான் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் வேலை அது.\nஇத்தனை பேரும் அலக்ஷ¤யமாய் விட்டுப்போன உடல் அது. மசானத்தில் கொண்டு போட்டதோடுகூட இருந்து பழகின அத்தனை பேருடைய பொறுப்பும் தீர்ந்துவிட்டது. எங்கேயோ சம்பந்தமில்லாத இரண்டு ஜீவன்களிடம், மேற்கொண்டு அந்த உடலோடு உறவு கொண்டாடும பொறுப்பைச் சுமத்திவிட்டுத் தம் தம் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்கள். எரிந்து கிடக்கும் சாம்பலை மிகுந்த அக்கறையோடு பார்க்க நாளை வரப்போகிறார்கள். அதுவரை இந்த மேட்டிலே பழிகிடக்கும் இந்த இரண்டு உருவங்களும் சாம்பலைப் பத்திரமாக அவர்களிடம் ஒப்படைக்கப் போகின்றன. என்ன அக்கறையடா இவர்களுக்கு; விசித்திரம்\nஎன் நடையிலே மசானம் என்ற அந்த மேடு என் முதுகுக்குப் பின் விழுந்துகொண்டிருந்தது.\nபண்ணைப் பார்க்கும் பள்ளிக்குக் களத்துச் ‘சிந்துமணி’யில் கவனம். காளிமுத்தனுக்கும் உழுபடைக் கவுண்டனுக்கும் பண்ணையோடு உறவு கெடா திருப்பத்தில் சிரத்தை. மிராசுதார் மாமாவுக்குக் குத்தகை ஜரூராக வசூலாவதிலும், நிலம் இணைசேர்ப்பதிலும் அக்கரை. சந்தணத்துக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்குச் சேருவதில் ஆத்திரம். வேலுவுக்கு நிலம் உழுவதில் ஆசை. பொசுக்கவந்த கூட்டத்துக்கு வீடு திரும்பும் அவசரம். எனக்கு இளநீர் சாப்பிடுவதில் உற்சாகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்- இப்படி அவனவன் பாடு அவனவனுக்குப் பெரிது. சின்ன ஆத்மா பிரிந்ததில் ஒன்றிற்கும் குந்தகம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டு ஆத்மாக்களுக்கு மட்டும் அதைக் கரையேற்றுவதில் இவ்வளவு அக்கரையா இவ்வாறெல்லாம் மறுபடியும் நிழலோட்டம். எட்டி நடந்தோம் களம் நோக்கி.\nதிடீரெனப் பின்னால் ஓர் ஒற்றைக் குரல் வெடித்துக் கிளம்பியது.\n“மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை.”\nஅந்த இடமே எதிரொலித்தது. எங்கிருந்து என்று அறியத் திரும்பப் போனேன்.\n“வஞ்சமில் லாதமெய்க் காதல்அல் லாதில்லை”\nஎன்று இரண்டு குரல்கள் ஜதையாக முடித்தன.\nபிரமித்துப் போய் நின்றேன். அந்த ஆனந்த கீதம் மண் மேட்டிலே பிணத்தைக் குத்திக்கொண்டிருந்த அந்த இரு உருவங்களின் உச்சரிப்பு. என் பிரமிப்பு அடங்கு முன்னரே அடுத்து எத்தனையோ வரிகள் மளமளவென்று காற்றில் கலந்துவிட்டன.\nபிரபஞ்சம் மாயம்: சந்தேகமில்லை. வேதாந்தம் அந்தத் தத்துவத்தை மூளையில் திணித்திருக்கிறது. ஆனால் எது ஆனந்தம் சாவா சாவாக இருந்தால் பொருத்தந்தான். ஓய்வில் ஆனந்தந்தானே இல்லை, இத்தனை பிணங்களையும் குத்திக் குத்திச் சாந்திகொடுக்கும் அந்த ஜீவன்களின் வேலையில் ஆனந்தமா இல்லை, இத்தனை பிணங்களையும் குத்திக் குத்திச் சாந்திகொடுக்கும் அந்த ஜீவன்களின் வேலையில் ஆனந்தமா அதுவும் சரிதான். உணர்ச்சிக்கு இடம்கொடுத்து, வரும் பிணத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க அந்த ஜீவன்களுக்கு அவகாசம் கிடையாது. மரமரத்துப்போன யந்திரவேலை அவர்களுடையது. வேலையில் உற்சாகம் வேண்டும், அலுப்புத் தெரியாதிருக்க. அந்த உற்சாகத்திலே உதட்டிலிருந்து கிளம்புகிறது பாட்டு. அவ்வளவுதான். முதலடி அந்த இடத்திலிருந்து தனித்துவந்து விழுந்திருந்தால் பொருத்தமற்றதாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த இரண்டாவது அடியோடு கலக்கவும் எவ்வளவு அசந்தர்ப்பமாகிவிடுகிறது அதுவும் சரிதான். உணர்ச்சிக்கு இடம்கொடுத்து, வரும் பிணத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க அந்த ஜீவன்களுக்கு அவகாசம் கிடையாது. மரமரத்துப்போன யந்திரவேலை அவர்களுடையது. வேலையில் உற்சாகம் வேண்டும், அலுப்புத் தெரியாதிருக்க. அந்த உற்சாகத்திலே உதட்டிலிருந்து கிளம்புகிறது பாட்டு. அவ்வளவுதான். முதலடி அந்த இடத்திலிருந்து தனித்துவந்து விழுந்திருந்தால் பொருத்தமற்றதாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த இரண்டாவது அடியோடு கலக்கவும் எவ்வளவு அசந்தர்ப்பமாகிவிடுகிறது சாதல் குடி இருக்கிற இடத்தில் காதலின் ஸ்தானத்தை நிர்ணயிக்கிறது; மசான பூமியினின்று காதலர் சோலையை உண்டாக்கிவிடுகிறது கற்பனை உள்ளத்தில். இந்த நினைப்பில் என் உள்ளம், சிலிர்த்தது. இயற்கையின் பகைப்புலத்தில் என்ன முரணான சித்திரம்\nஉழன்றேன்; அதன் மறுபக்கம் நினைவுக்கு வந்தது. வாஸ்தவம் சாதலுக்கும் காதலுக்கும் இயற்கை ஒருவிதமான பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அதன் அணைப்பில்தான் ���ாதல் பிறக்கிறது. நிலவும் தென்றலும் மணமும் குளுமையும் காதல் போதையைச் சிருஷ்டிக்கின்றன. சாவுக்கும் இயற்கைதான் தாய். மூச்சு நிற்றலும் காற்றுப்போக்கின் தடையும் சக்தியில் ஓய்வும் காதல் மயக்கத்தைச் சிருஷ்டிக்கின்றன. இந்தத் தென்னந் தோப்பிலே காதல் கூவும் பக்ஷ¤ சாதலுக்கும் காதலுக்கும் இயற்கை ஒருவிதமான பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அதன் அணைப்பில்தான் காதல் பிறக்கிறது. நிலவும் தென்றலும் மணமும் குளுமையும் காதல் போதையைச் சிருஷ்டிக்கின்றன. சாவுக்கும் இயற்கைதான் தாய். மூச்சு நிற்றலும் காற்றுப்போக்கின் தடையும் சக்தியில் ஓய்வும் காதல் மயக்கத்தைச் சிருஷ்டிக்கின்றன. இந்தத் தென்னந் தோப்பிலே காதல் கூவும் பக்ஷ¤ எதிர்மேட்டிலே சாதல் ஓலமிடும் ஜ்வாலைத் தீ எதிர்மேட்டிலே சாதல் ஓலமிடும் ஜ்வாலைத் தீ\nஆனாலும் சாவின் எதிரில் காதலை நினைக்கவே முடியவில்லை.\nஇவ்வளவு எல்லாம் முரண்பாட்டை நினைத்து நான் குழம்பினேனே; எதிரே இருந்த குரல்கள் அந்த வரிகளைக் கொஞ்சமாவது சிந்தித்து உச்சரித்திருக்குமா நிச்சயமாக இருக்கவே இராது. பிரமாதமாக அவர்கள் காட்டும் அக்கரையைச் சிலாகித்துப் பேசினேனே; அது எவ்வளவு தப்பு நிச்சயமாக இருக்கவே இராது. பிரமாதமாக அவர்கள் காட்டும் அக்கரையைச் சிலாகித்துப் பேசினேனே; அது எவ்வளவு தப்பு அவர்களுக்கும் பொறுப்பில்லை. அவர்கள் செய்வது ஒரு முறைவேலை, ஊதியத் தொழில், பள்ளி, காளிமுத்தன், கவுண்டர், மிராசுதார் மாமா, சந்தணம், வேலு, நான் இவர்களைப் போன்றவர்களே அவர்களும். இதுதான் வாழ்க்கை\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப���படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/guncel/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/3/", "date_download": "2019-12-07T16:09:10Z", "digest": "sha1:UV5N6P3VWBWGD2XYPJY3X7GAGY75QJSF", "length": 39235, "nlines": 400, "source_domain": "ta.rayhaber.com", "title": "வீடியோ | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[06 / 12 / 2019] DHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\tஅன்காரா\n[06 / 12 / 2019] துருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\tஅன்காரா\n[06 / 12 / 2019] இஸ்தான்புல் கார்டு ஸ்மார்ட் இஸ்தான்புல்லின் மையத்தில் இருக்கும்\tஇஸ்தான்புல்\n[06 / 12 / 2019] எமினே ஐப்சுல்தான் அலிபிகே டிராம் லைன் 2020 இல் முடிவடையும்\tஇஸ்தான்புல்\n[06 / 12 / 2019] மெட்ரோபஸ் லைன் பெண்கள் பாதுகாப்பு ஊழியர்கள் தொடங்கினர்\tஇஸ்தான்புல்\nமர்மரே வரைபடம்: உலகின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான மர்மரே திட்டம், இஸ்தான்புல் தனது நகர்ப்புற வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் நிலைநிறுத்தவும், நவீன நகர்ப்புற வாழ்க்கை மற்றும் நகர்ப்புறத்தை வழங்கவும் உதவுகிறது [மேலும் ...]\n30 ஆகஸ்ட் வெற்றி நாள் அங்காரா சுரங்கப்பாதை அறிவிப்புடன் கொண்டாடப்பட்டது\nநாள் முழுவதும் அங்காரா சுரங்கப்பாதையில் வாசிப்பது குடிமகனிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றது. அங்காரா பெருநகர மேயர் மன்சூர் யவாவின் அறிவுறுத்தலுடன், அங்காராவின் கல்லைப் பாருங்கள் ”அணிவகுப்பு மெட்ரோ நிலையங்களில் 30 ஆகஸ்ட் வெற்றி நாள் கொண்டாட்டங்களின் எல்லைக்குள் நடைபெற்றது. [மேலும் ...]\nசான்லியூர்ஃபாவில் சத்த மாசுபாட்டிற்கு பாஸ் இல்லை\nகாற்று கொம்புகளை சேகரிப்பதன் மூலம் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்திய பொது ��ேருந்துகளுக்கான தணிக்கைகளில் உள்ள நகர மையமான சான்லியூர்ஃபா பெருநகர நகராட்சி அழிக்கப்பட்டது. சான்லியூர்ஃபா பெருநகர நகராட்சி காவல் துறை பொது பேருந்துகளுடன் இணைக்கப்பட்ட குழுக்களால் [மேலும் ...]\nமனிதர்கள் பல நூற்றாண்டுகளாக குடியேறியுள்ளனர் மற்றும் இந்த இடம்பெயர்வுகளின் போது நீண்ட பாதைகளை எடுத்துள்ளனர். நேரம் மற்றும் தொழில்துறை புரட்சியின் வருகையுடன், நீராவி மூலம் இயங்கும் வாகனங்கள் தொடர்ந்து உள் எரிப்பு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு. [மேலும் ...]\nபர்சாரேயில் 30 ஆகஸ்ட் ஆவி\n30 என்பது ஆகஸ்ட் வெற்றி தினத்தின் 97 ஆகும். நிகழ்ச்சியின் ஆண்டுவிழா காரணமாக பர்சா பெருநகர நகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது புர்சாரேயின் பயணிகளை நகர்த்தியது. பர்சரே எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆகஸ்ட் பயணிகளில் சமூக ஊடக பிளேயர்களில் பகிரப்பட்ட வீடியோவில் பயணிகளின் ஆவி மற்றும் விழிப்புணர்வு [மேலும் ...]\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்: இஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் (உண்மையானவை), பெய்லிக்டாஸ் மெட்ரோபஸ், ரயில் அமைப்பு, அக்சரே விமான நிலையம், இஸ்தான்புல் பெருநகர நகராட்சி மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் [மேலும் ...]\nகட்டுமானத்திற்கு 20. 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய ஹிகாஸ் ரயில்வேயின் கடைசி நிறுத்தமாக இருந்த மதீனா ரயில் நிலையம் இரண்டாம் சுல்தான் என்பவரால் கட்டப்பட்டது. மதீனாவில் அப்துல்ஹமித் கட்டிய நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்றாகும். எல்லா தடைகளும் இருந்தபோதிலும், 6 ஆயிரம் கிலோமீட்டர் தண்டவாளங்கள் முஸ்லிம்கள் [மேலும் ...]\nஇஸ்தான்புல்லில் வரலாற்றில் பயணம் 'பேஷன் டிராம்'\nஇஸ்தான்புல்லில் வரலாற்றில் பயணம் 'பேஷன் டிராம்'. இஸ்தான்புல் என்பது ஒரு நகரமாகும், இது போக்குவரத்து வழிமுறைகள் நாளுக்கு நாள் அதன் குடியேற்றப் பகுதியுடன் மாற்றப்பட்டு அதன் வரலாறு முழுவதும் விரிவடைந்துள்ளது. சிம்மாசனம் முதல் புதுப்பித்தல் வரை சரங்கள் வரை, குதிரை இழுக்கும் டிராம்கள் முதல் தள்ளுவண்டிகள் வரை, இன்றைய கார்கள், சுரங்கப்பாதைகள், பேருந்துகள், மினி பஸ்கள் [மேலும் ...]\nஐ.எம்.எம் பணியாளர்���ள் மினிபஸ்களின் உயிரைக் காப்பாற்றினர்\nசாரயரில் 2 மீன்பிடித்தலைத் தாக்கிய பின்னர், கடலுக்கு பறக்கும் மினி பஸ்ஸில் சிக்கிய மக்கள் நீண்ட முயற்சிகளின் விளைவாக IMM ஊழியர்களைக் காப்பாற்றினர். SPSARK - இஸ்தான்புல் பெருநகர நகராட்சியின் (IMM) நார் முஹம்மது யாசெக்கின் ஊழியர்கள், [மேலும் ...]\nஅந்தல்யா டிராம் கால அட்டவணை மற்றும் கட்டண அட்டவணை 2019\nஅன்டால்யாவின் பெருநகர நகராட்சியால் 2010 ஆன்டால்யாவில் சேவையில் சேர்க்கப்பட்டது. எட்டாப் லைட் ரெயில் பாதை ஃபாத்தி பகுதியில் இருந்து தொடங்கி மெய்டன் ஸ்டேஷன் பகுதியில் முடிகிறது. 1 கி.மீ. 11 பயணிகள் [மேலும் ...]\nகட்டண வழி மற்றும் திட்டத்தின் செலவு\nஇஸ்தான்புல்-இஸ்மிர் நெடுஞ்சாலை டோல் பாதை மற்றும் திட்ட செலவு: புள்ளி துருக்கி மிக முக்கியமான நெடுஞ்சாலை திட்டம் ஒன்றில் வெளியே இருந்தது. மர்மாராவும் ஏஜியனும் இப்போது நெருக்கமாக இருப்பார்கள். இஸ்தான்புல் முதல் இஸ்மீர் வரை, 9 மணிநேரம் [மேலும் ...]\nமேயர் İmamoğlu பெசிக்டாஸ் மெட்ரோ அகழ்வாராய்ச்சி பகுதியில் விசாரணை நடத்தினார்\n\"நான் இஸ்தான்புல்லின் தெருக்களில் இருப்பேன்\" என்று விருந்துக்கு முன் பிபி தலைவர் எக்ரெம் ஆமொயுலு வாக்குறுதியளித்தார். முதலாவதாக, கமாட்டா - மஹ்முத்பே மெட்ரோ பாதையின் பெசிக்டாஸ் நிலையத்தின் கட்டுமான இடத்தை அமோயுலு பார்வையிட்டார். [மேலும் ...]\nஇஸ்தான்புல் İzmir மோட்டார்வே சோதனை செய்யப்பட்டது அங்கீகரிக்கப்பட்டது 3,5 அல்ல 5 நேரம் எடுக்கும்\nதிமூர் அக்குர்ட் என்ற பத்திரிகையாளர் இஸ்தான்புல்லுக்கும் இஸ்மிருக்கும் இடையிலான தூரத்தை சோதித்தார். Akkurt 'ங்கள் சாலை சோதனை அத்துடன் துருக்கி இவருடைய பயன்படுத்தப்படும் ஊடுருவல் முறையை ஒன்று [மேலும் ...]\n48 இன் முழு சுயவிவரத்தைக் காண்க\nபெபாலகாக் கேபிள் கார் திட்டம்\nசேவையில் ஈடுபடும்போது ஐரோப்பாவில் பிடித்த பாராகிளைடிங் பகுதிகளில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கப்படும் பாபாடா ரோப்வே திட்டம், 2020 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் 2017 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது, இது 1 மில்லியன் பார்வையாளர்களை முதலிடம் வகிக்கிறது [மேலும் ...]\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019: அடுத்த ஆண்டு முதல் சுரங்கப்பாதை கட்டுமானத்துடன் 2030 இன் முடிவில், நியூ���ார்க்கிற்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக நீண்ட மெட்ரோ ஆகும். [மேலும் ...]\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது\nஇஸ்தான்புல் இஸ்மீர் மோட்டார்வே திறக்கப்பட்டது: இஸ்தான்புல் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் மாபெரும் இஸ்தான்புல் இஸ்மிர் மோட்டார்வே திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பிரிவுகள் சேவையில் சேர்க்கப்படுகின்றன. முடிக்கப்பட்ட பாலகேசீர் - எட்ரெமிட் பிரிப்பு - [மேலும் ...]\nஇஸ்தான்புல் இஸ்மிர் மோட்டார்வே கட்டுமான நிறுவனங்கள்\nஇந்த திட்டத்தின் தொடக்கப் புள்ளி கெப்ஸே ஆகும், இது திலோவாஸுக்கும் ஹெர்செக் பர்னுவுக்கும் இடையில் உள்ள இஸ்மிட் விரிகுடாவைக் கடந்து சுமார் 3 கி.மீ. மற்றும் இருபுறமும் வையாடக்ட்ஸின் இடைநீக்கப் பாலத்தைக் கொண்டுள்ளது. [மேலும் ...]\nஇஸ்மிர் இஸ்தான்புல் நெடுஞ்சாலை பாதை\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் நெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகம் 2 ஆகஸ்ட் 2019 தேதியிட்ட அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவிப்புடன், பாலகேசீர் மேற்கு சந்தி மற்றும் அகிசர் சந்தி ஆகியவை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. İzmir இஸ்தான்புல் மோட்டார்வே திறக்கப்பட உள்ளது “கட்டமைத்தல்-செயல்படு-பரிமாற்றம் [மேலும் ...]\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ்: போஸ்பரஸின் இருபுறமும் இரயில் பாதைகளை இணைக்கும் மர்மரே திட்டத்தின் கட்டுமானம் வேகமாக தொடர்கிறது. ரயில் பாதைகள் பாஸ்பரஸ் வழியாக சென்று ரயில்வே சுரங்கத்துடன் இணைகின்றன. [மேலும் ...]\nஇஸ்தான்புல் இஸ்மிர் மோட்டார் பாதை பாதை: இஸ்தான்புல் இஸ்மிர் மோட்டார்வேயின் கடைசி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் பிரிவு, இது மர்மாரா பிராந்தியத்தை ஏஜியன் பகுதி, மேற்கு மத்திய தரைக்கடல் மற்றும் மேற்கு அனடோலியா பிராந்தியத்துடன் இணைக்கும் முக்கிய போக்குவரத்து அச்சுகளில் ஒன்றாக இருக்கும். [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் கார்டு ஸ்மார்ட் இஸ்தான்புல்லின் மையத்தில் இருக்கும்\nஎமினே ஐப்சுல்தான் அலிபிகே டிராம் லைன் 2020 இல் முடிவடையும்\nமெட்ரோபஸ் லைன் பெண்கள் பாதுகாப்பு ஊழியர்கள் தொடங்கினர்\nதுருக்கிய நிறுவனம் பல்கேரியாவின் மிக முக்கியமான ரயில்வே டெண்டரை வென்றது\nசாகர்யா ரயில் அமைப்பு திட்டத்திற்கு எடுக்க வேண்டிய கான்கிரீட் படிகள்\nடெக்கிர்டாக் ரயில்வே பிரிப்பின் முராத்லி மாவட்டம்\nசி.எச்.பி கோரர் அமைச்சர் துர்ஹானிடம் கேட்டார்: டி.சி.டி.டி வீட்டுவசதி கடன்\nVangölü Express சாகசத்தில் எதிர்பார்ப்பு சிறந்தது\nசாம்சூன் கவர்னர்ஷிப் பச்சை ஃப்ளாஷ் விளக்கம்\nபாக்கு-டிபிலிசி-கர்ச் ரயில்வே லைன் திட்ட துருக்கியின் விஷன்\nகூட்டாளர் பெக்டலுடன் செர்பியாவில் நெடுஞ்சாலை கட்ட ENKA\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nOtokoç 6 பிரிவில் 6 விருதைப் பெறுகிறது\nரெனால்ட் டிசம்பரில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெ��் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/index.php", "date_download": "2019-12-07T16:28:19Z", "digest": "sha1:HIFPKN5L6WXBHWJYJT2DCNXQSBSGERV5", "length": 20460, "nlines": 516, "source_domain": "worldtamiltube.com", "title": " worldtamiltube.com", "raw_content": "\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nNews18 Special | தான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் நவீன மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்திய இளைஞர்\nகுற்றவாளிகள் என தீர்மானிக்க காவல்துறை யார்\nசென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை - Today Rain News , Chennai\nநம்ம கவுண்டமணி மகளுக்கு இவ்வளோ பெரிய மனச \nசற்றுமுன் பிரபல நடிகை மரணம்\nபரிதாப நிலையில் சந்தானம் வீட்டில் குவியும் பிரபலங்கள்\nBigg Boss Tamil 3 Grand Finale: பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்றார்...\nDRANCY - PARIS கேரளா வெத்தலை மை அருள்வாக்கு\nNews18 Special | தான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் நவீன மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்திய இளைஞர்\nகுற்றவாளிகள் என தீர்மானிக்க காவல்துறை யார்\nசென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை - Today Rain News , Chennai\nபோலீஸ் துப்பாக்கியை எங்களிடம் தாருங்கள் - CPM Balabarathi | Kaalathin Kural Clips\nஎன்கவுன்டரை கொண்டாட காரணம் நீதித்துறை தோற்றுபோனதே ArulMozhi , Dravidar Kazhagam\nTelangana | தெலுங்கானா என்கவுன்டர் - அரங்கேறியது எப்படி \nஆண் - பெண் சமத்துவத்தை என்கவுன்டர் செய்த அதிகாரிகளால் கொண்டுவர முடியுமா\nKaalathin Kural | Telangana பெண் மருத்துவர் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா\nஇணையத்தில் கோடிக்கணக்கானோரை கண் கலங்க வைத்த வீடியோ Tamil Cinema News Kollywood Tamil News\nகுஷ்பூ கண்முன்னே நடிகையுடன் சுந்தர் சி செய்த வேலை| Tamil Cinema News | Kollywood Latest\nபல லட்சம் பேரை கண் கலங்க வைத்த உண்மை சம்பவம் Tamil Cinema News Kollywood News\nபொதுமேடையில் ரியோவிடம் எல்லை மீறிய DD\nநடிகர் பரத்-தின் இரட்டை குழந்தைகள் புகைப்படங்கள் \nஆண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இந்த ஒரு வைட்டமின் போதும் | Tamil Health tips\nநெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் | Tamil Health Tips - Tamil Info\nமுத்தான 10 வைத்திய குறிப்புகள்...\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நன்மைகள் / Health Benefits Of Drinking Water On Empty Stomach\nநெய், பாதம், பிஸ்தா, அடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/06085721/1269888/Sabarimala-season-Southern-Railway-announced-special.vpf", "date_download": "2019-12-07T17:04:04Z", "digest": "sha1:UVQIHOD653F7HYZ357YSR6BAY2SJKKK5", "length": 17276, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலை சீசன் - பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில் || Sabarimala season Southern Railway announced special train", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசபரிமலை சீசன் - பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்\nசபரிமலை கோவில் சீசனில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nசபரிமலை கோவில் சீசனில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nசபரிமலை கோவில் சிறப்பு தரிசனத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.\n* கொல்லம்-காக்கிநாடா (வண்டி எண்:07212) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 17, 21, 25-ந்தேதி காலை 10 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.\n* கொல்லம்-ஐதராபாத் (07110) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 23, 27-ந்தேதி, டிசம்பர் மாதம் 1-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.\n* கொல்லம்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்(06062) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருக���ற 16, 23, 30-ந்தேதிகளில் மதியம் 3 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.\n* எம்.ஜி.ஆர். சென்டிரல்-கொல்லம்(06063) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 17, 24-ந்தேதி மாலை 4.15 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-எம்.ஜி.ஆர். சென்டிரல்(06064) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 18, 25-ந்தேதி மதியம் 3 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.\n* எம்.ஜி.ஆர்.சென்டிரல்-கொல்லம்(06065) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்\n* எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவனந்தபுரம்(06047) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 21, 28-ந்தேதி இரவு 7 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.\n* கோவை-சந்திரகாச்சி(80824) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி இரவு 9.45 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு - பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை\nதர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு\nவனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதுபோல் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது\nகோவையில் குட்கா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது\nவிவசாயியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கோவை சிறையில் அடைப்பு\nசபரிமலை சன்னிதானத்தில் செல்போனில் படம் எடுக்க தடை\nசபரிமலையில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nசபரிமலையில் பெண்கள் தடுத்து நிறுத்தம்: சுப்ரீம் கோர்��் அடுத்த வாரம் விசாரணை\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- பிந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு\nசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வாடகை புல்லட் - தெற்கு ரெயில்வே ஏற்பாடு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2019/11/23181751/1058994/Nam-Naadu.vpf", "date_download": "2019-12-07T16:58:24Z", "digest": "sha1:BCTIUOOKNFHWIUG5AUO6ZESM6OLQKX7J", "length": 7556, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(23.11.2019) நம்நாடு : ரஜினி, கமல் அரசியலில் விஜயின் வியூகம் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23.11.2019) நம்நாடு : ரஜினி, கமல் அரசியலில் விஜயின் வியூகம் \n(23.11.2019) நம்நாடு : கமல் மேடையில் வடிவேலுவுக்கு விடியல்..\n* ரிக்‌ஷா ஓட்டுனருடன் நண்பனான காகம்...\n* 2050 ல் சென்னை மூழ்குமா - ஆய்வு முடிவுகள் சொல்வது உண்மையா \n* டிஜிட்டல் உலகைக் கலக்கும் புதுவரவுகள்...\n* நேர்மையான \"விடுப்புக் கடிதம்\" மாணவனுக்குக் குவியும் பாராட்டு\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்\" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nமறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு\nமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.\n(30.11.2019) நம்நாடு : அரசியல் ஆளுமை, இரும்பு பெண்மணி, தலைவி...-ஜெ.ஜெ. நினைவலைகள்...\n(30.11.2019) நம்நாடு : சென்னையில் விற்பனைக்கு வந்த தூய காற்று - விலை 650 ரூபாய்...\n(16.11.2019) நம்நாடு : தனித்தமிழை மக்களிடம் பரப்பும் தேனீர் கடைக்காரர்...\n(16.11.2019) நம்நாடு : நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி \n(02.11.2019) நம்நாடு - சுஜித் மரணம் - தொடர் மரணங்கள் கற்றுத்தரும் பாடம்...\n(02.11.2019) நம்நாடு - சினிமாவில் ஜெயித்த கமல், அரசியலிலும் ஜெயிப்பாரா\n(19.10.2019) நம்நாடு - பத்திக்குமா பசுமைப் பட்டாசு \n(19.10.2019) நம்நாடு - பிகிலில் எத்தனை விஜய் - உடைக்கப்படும் சஸ்பென்ஸ்\n(05.10.2019) நம்நாடு : 'கீழடி' அரசியல் - உண்மையை உடைக்கும் தொல்லியல் அதிகாரி\nநசுக்கப்படுகிறதா தமிழர் நாகரீகம் - உண்மையை உடைக்கும் அதிகாரி...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/12/2020-neet.html", "date_download": "2019-12-07T17:42:47Z", "digest": "sha1:OOPXKA5AHFG2VSKYK33P2H25XJZ5U65H", "length": 14665, "nlines": 88, "source_domain": "www.thulirkalvi.com", "title": "2020 NEET தேர்வுக்கு பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அலுவலர் தகவல் - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள���\nகடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை\nகடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ...\nஎட்டாம் வகுப்பு கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள்\nஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள், பருவம்-2, அனைத்து பாடங்கள்( தமிழ் ...\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு (வேலை வாய்ப்பு பயிற்சி துறை )ஊழியர்கள் - விவரம் கேட்டு இயக்குநரகம் அறிக்கை வெளியீடு.\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு (வேலை வாய்ப்பு பயிற்சி துறை) ஊழியர்கள்- விவரம் கேட்டு இயக்குநரகம் அறிக்கை வெளியீடு. ...\n3 ஆம் பருவ புத்தகங்கள் 1 முதல் 5 வகுப்பு வரை டிஜிட்டல் வடிவில்\n3 ஆம் பருவ புத்தகங்கள் 1 முதல் 5 வகுப்பு வரை டிஜிட்டல் வடிவில் CLICK HERE\n2020 NEET தேர்வுக்கு பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அலுவலர் தகவல்\n2020 NEET தேர்வுக்கு பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அலுவலர் தகவல்\nமருத்துவம், பல் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறையில் உள்ளது. நீட் தேர்வுக்கு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வாராந்திர இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nஇந்த நிலையில், வரும் 2020ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது. இந்தாண்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடக்கும். நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நேற்று முன்தினம் 2ம் தேதி தொடங்கியது. விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.ஆயிரத்து 500ம் பொது, இ.டபிள்யு.எஸ், ஒபிசி-என்சிஎல் பிரிவினருக்கு ரூ.1400ம், எஸ்சி., எஸ்டி., பிடபிள்யு, மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.800ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைனில் விண்ணப்பிக்க வருகிற ஜனவரி 1ம் தேதி முற்பகல் 11.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். இதற்கான அதிகாரப்பூர்வமான என்டிஏ இணையதளமான ntaneet.nic.in. என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்ட��ம். வேறு வடிவத்திலான விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. ஒரு மாணவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும்.\nதெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி விண்ணப்பங்களை கவனமாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இணையதள முகவரி மற்றும் கைபேசி எண் தெரிவிக்க வேண்டும். இதில் உரிய தகவல்கள் தெரிவிக்கப்படும்.\nதேர்வு நாளில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு ெசாந்த செலவில் அனுமதிக்கப்பட்ட அட்மிட் கார்டுடன் கட்டாயம் வரவேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கியதை அடுத்து ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.\nதனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் இணையதள மையங்களிலும் ஆன்லைன் பதிவு நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி கூறுகையில், ''அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவ மாணவிகளில் விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு பள்ளிகளிலேயே அதற்குரிய உதவிகளை தலைமையாசிரியர்கள் செய்யவேண்டும். இலவச பயிற்சி மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு வாராந்திர நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த பயிற்சி மேலும் தீவிரப்படுத்தப்படும்'' என்றார்.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET த��ர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/?ineedthispage=yes", "date_download": "2019-12-07T16:10:22Z", "digest": "sha1:ONWB32K4WPN5RTRKSCBFF7E2IQROZJ27", "length": 22734, "nlines": 220, "source_domain": "eelamalar.com", "title": "குறுஞ் செய்திகள் Archives - Page 6 of 9 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nநம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்\nApril 11th, 2018 | குறுஞ் செய்திகள்\nநம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எமது புதுவருட நல்வாழ்த்துக்கள். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொண்ட கூகிள்\nMarch 16th, 2018 | குறுஞ் செய்திகள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொண்ட கூகிள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ...\n“உதயம் காட்டும் ஈழச்சூரியன் எம் பிரபாகரனே”…\nFebruary 5th, 2018 | குறுஞ் செய்திகள்\n\"உதயம் காட்டும் ஈழச்சூரியன் எம் பிரபாகரனே\"... * \"எம் தானைத் தலைவர்...எமது தமிழீழத் தேசியத் தலைவர்...தமிழர்களின் தலைவர் பெருமை கூறும் பாடல்\"... * \"எம் தானைத் தலைவர்...எமது தமிழீழத் தேசியத் தலைவர்...தமிழர்களின் தலைவர் பெருமை கூறும் பாடல்\"...\n“பிரபாகரனியம்” அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது.\nJanuary 25th, 2018 | குறுஞ் செய்திகள்\nபிரபாகரனியம் பிறந்த வரலாறு தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் ...\nஉயிர் எழுத்துக்கு உண்மையான விளக்கம் தந்தவர்களே தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவனின் பாசறையில்........ அ-: அண்ணனுடன் இணைந்து, ஆ-: ஆக்கிரமிப்பை தகர்த்து, இ-: இன வீரம் வளர்த்து, ஈ-: ...\n எனும் அய்யத்தை எழுப்புவது இருவர்…\nகவிஞர் வாலி தலைவர் பிரபாகரன் பற்றி எழுதிய கவிதை மாமனிதனின் மாதாவே – நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை; மடி சுமந்தது நாலு பிள்ளை\n” நான் தமிழன் ” என்று துணிந்து சொல்ல வைத்தவர் எங்கள் தலைவர் பிரபாகரன்\n தமிழன் போர் என்பதை அகிலமே திரும்பிபார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே ...\nDecember 9th, 2017 | குறுஞ் செய்திகள்\nஈழம் எங்கள் மூச்சாக மரணம் எங்கள் மண்ணுக்காக விடுதலை எங்கள் சந்ததிக்காக இலட்சிய உறுதியுடன் எங்கள் விடுதலைப் பணி தொடர்கிறது தேசத்தின் குரல் தமிழீழ தேசத்தின் விடியலின் குரல் விடுதலையின் ...\nஉலகெங்கும் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளின் விபரங்கள்\nNovember 9th, 2017 | குறுஞ் செய்திகள்\nஎம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து நாடுகளிலும் உள்ள உறவுகளை உரிமையுடன் அழைக்கின்றோம் – அனைத்துலகத் தொடர்பகம்.\n கணக்கெடு சிங்களவர் கணக்கின்றிச் சாவதனை..\nAugust 7th, 2017 | குறுஞ் செய்திகள்\n இல்லையேல் கணக்கெடுப்பாய்; சிங்களவர் கணக்கின்றிச் சாவதனை.. ஐ.நா.வே இன்னும் ஏன் மௌனம்.. ஈழத்தில் அழிந்தது போதாதா கணக்கெடுக்க..இல்லை; வேண்டுமா இன்னும்...உன் பொய் நாவால் தமிழர்க்குத் ...\nதமிழீழம் வருமா தலைவரின் பேனா\nJuly 11th, 2017 | குறுஞ் செய்திகள்\nஎல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்துவர என்னால் முடியவில்லை எனவே எழுதாத என் கவிதையை எழுதுங்களேன் கப்டன் வானதி பத்மசோதி சண்முகநாதபிள்ளை தமிழீழம் வருமா தலைவரின் பேனா ஒரு விடயத்தை மற்றவர் சொன்ன வழியில் ...\nநாளை நம் சந்ததி சுதந்திரமாய் வாழ-ஓர் நாடு கிடைக்குமா\nJuly 4th, 2017 | குறுஞ் செய்திகள்\nநாளை நம் சந்ததி சுதந்திரமாய் வாழ-ஓர் நாடு கிடைக்குமா ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்க ஓர் புலியின் உயிரைக் கொடுத்தவர்கள் நாம்.. ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்க ஓர் புலியின் உயிரைக் கொடுத்தவர்கள் நாம்.. ஓய்வெடுக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு-ஆனால் உனக்கு மட்டும் ...\nமேதகு வே.பிரபாகரன் இலங்கைக்கு ஜனாதிபதி ஆனால்.\nJune 3rd, 2017 | குறுஞ் செய்திகள்\nமேதகு வே. பிரபாகரன் அவர்கள் இலங்கைக்கு ஜனாதிபதி ஆனால். ஒரு பார்வை. சிங்களவர்களின் ஒரு நாடு என்னும் கோட்பாட்டை நான் மிகவும் ...\nஎங்கள் பால்ராஜ் அண்ணனின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nMay 20th, 2017 | குறுஞ் செய்திகள்\nஎங்கள் பால்ராஜ் அண்ணனின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் இவ் வீரத்தளபதிக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாளில் ...\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்றுடன் 41 வயது…(05.05.2017)\nMay 5th, 2017 | குறுஞ் செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளாக பெயர் மாற்றப்பட்ட இன்றுடன் 41 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது..... ( - ) தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனால் ...\nசாள்ஸ அன்ரனி சிறப்புப் படையணியின் 26வது ஆண்டு துவக்க நாள் – (10.04.1991 – 10.04.2017)\nApril 10th, 2017 | குறுஞ் செய்திகள்\nபிரிகேடியர் பால்ராஜ் முதல் பிரிகேடியர் தீபன் வரை. தொடர்கிறது......... சாள்ஸ அன்ரனி சிறப்புப் படையணியின் 26 வது ஆண்டு துவக்க நாள் ...\nபுலிகளும் அதன் தலைமை வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறும்\nMarch 5th, 2017 | குறுஞ் செய்திகள்\nபுலிகளும் அதன் தலைமை வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறும் – முழு ஆவணப்படம் குலையாத கட்டுப்பாடும் வழுவாத நேர்மையும், தமிழனின் வாழ்வு நெறி ...\n- பழ.நெடுமாறன் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு ...\nதலைவர் நலமாக இருக்கிறார். விரைவில் மக்கள் முன் தோன்றுவார்…\nAugust 9th, 2016 | குறுஞ் செய்திகள்\nதலைவர் நலமாக இருக்கிறார். விரைவில் மக்கள் முன் தோன்றுவார்... தேசியத் தலைவர் நலமாக உள்ளார் - கே.எஸ் ராதாகிருஷ்ணன். வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான கே.எஸ். ...\nபுலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் முன்னால் போராளி\nApril 26th, 2016 | குறுஞ் செய்திகள்\nபுலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் முன்னால் போராளி தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை ...\nலண்டனில் உள்ள பொட்டு அம்மானைப் பிடிக்க லண்டன் விரைந்த இலங்கை ராணுவம்\nApril 19th, 2016 | குறுஞ் செய்திகள்\n லண்டன் விரைந்த கொழும்பு புலனாய்வுக் குழு லண்டனுக்கு சிங்கள புலனாய்வுக் குழு ஒன்று அன் – ஆபிஷலாக(உத்தியோக ...\nஇராவணனும், பிரபாகரனும் உண்மையில் இறந்தது எப்படி\nApril 10th, 2016 | குறுஞ் செய்திகள்\n அன்றும் இன்றும் நீடிக்கும் மர்ம மரணங்கள் தொடர்பில் தமிழனும் சிங்களவனும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றான். ...\nApril 10th, 2016 | குறுஞ் செய்திகள்\n ஈழ விடுதலை வரலாற்றில் உன்னதமான ஒரு விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சிக்க ஒரு படை சில வல்லரசுகளின் ...\nபிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை. புதைக்கப்பட்டது\nApril 10th, 2016 | குறுஞ் செய்திகள்\nசரத் பொன்சேகா கேள்விக்குட்படுத்தப்படும் யுத்தமீறல்கள் பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை. புதைக்கப்பட்டது’ என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். இது உண்மைகள் ...\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/avahanti-homam-tamil/", "date_download": "2019-12-07T17:44:48Z", "digest": "sha1:4GSCRVBGG6LVRA4FP765MF5GIWOTIX66", "length": 12884, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "அவஹந்தி ஹோமம் | Avahanti homam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்களின் தொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட இவற்றை செய்யுங்கள்\nஉங்களின் தொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட இவற்றை செய்யுங்கள்\nமனிதனின் வாழ்வில் எல்லா செல்வங்களும் இன்ன பிற சுகபோகங்களும் இளமைக்காலத்திலேயே கிடைப்பதே சிறந்ததாகும். ஆனால் தற்காலத்தில் உலகம் இருக்கும் நிலையில் பலருக்கும் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதே ஒரு மிகப்பெரும் சாதனையாக இருக்கிறது. பலர் தாங்கள் அனுபவிக்க வேண்டிய வாழ்வின் இன்பங்களை அனுபவிக்காமலேயே போய்விடுகின்ற நிலையும் பரவலாக காணப்படுகிறது. இத்தகைய பாதகமான நிலையை போக்க பிரபஞ்சமெங்கும் இருக்கின்ற தெய்வீக சக்தியின் அருள் நமக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட தெய்வீக சக்தியை நமக்குள் ஈர்த்துக் கொள்ள உதவும் ஒரு விஞ்ஞான பூர்வமான பூஜை ஹோமம் ஆகும். பல வகையான ஹோம பூஜைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் அவஹந்தி ஹ���மம் ஆகும். இந்த அவஹந்தி ஹோமத்தை செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nபுகழ்பெற்ற தைத்ரிய உபநிஷத் நூலில் அவஹந்தி ஹோமத்தின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு மட்டுமே உரிய ஒரு உயர்வான விடயமாக ஞானமும், அறிவும் இருக்கிறது. அவற்றை நமக்கு வழங்குபவர் குரு ஆவார். அந்த உயரிய ஞானத்தை வழங்கும் குருவினிடம் சீடனாக இருந்து நமது அறியாமையை போக்கி, உயர்ந்த ஞானத்தைப் பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஹோமமாக இந்த அவஹந்தி ஹோமம் இருக்கிறது. மேலும் நம்மை சுற்றி நேர்மறையான அதிர்வுகள் நிறைந்திருக்கவும், வாழ்வில் மிகுதியான வளமை பெருகவும் அவஹந்தி ஹோமம் செய்யப்படுகிறது.\nபௌர்ணமி தினங்கள், வளர்பிறை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தினங்களிலும், உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற சுப தினங்களிலும் அவஹந்தி ஹோமம் செய்வது மிக சிறந்தது. இந்த அவஹந்தி ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் அவஹந்தி ஹோமத்தின் போது யாகத்தீ வளர்த்து, மேதா, தன, சிக்ஷ, சாத்ய என நான்கு வித மந்திரங்கள் துதித்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.\nஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி மற்றும் குங்குமம் போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது. இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபட்ட பிறகு அந்த அஸ்தி மற்றும் குங்குமத்தை தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வது நமக்கு நன்மைகளை உண்டாக்குகிறது.\nஅவஹந்தி ஹோமத்தை செய்து கொள்பவர்கள் விவசாய துறையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு தானிய லட்சுமியின் அருள்கடாட்சம் முழுமையாக கிடைத்து விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி தொழிலில் மிகுதியான லாபங்களை பெற்றுத்தரும். பொருளாதார ரீதியிலான ஏற்றங்களை தரும். ஆன்மீக வாழ்வில் உயர்வை உண்டாக்கும். கல்வி, கலைகளை கற்றுக் கொள்வார்கள் அவர்களின் குருவின் முழுமையான ஆசிகள் கிடைத்து சிறப்படைவார்கள். தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் அத��கரிக்கும். ஆக்கபூர்வமான சிந்தனைகள் கருத்துக்கள் உண்டாகும். உடல் மற்றும் மன நலம் சிறப்படையும். பிறருடன் சிறந்த முறையில் தொடர்பு கொண்டு நல்லுறவுகளை பேண முடியும்.\nதிருவாதிரை நட்சத்திரக்காரர்கள் இவற்றை செய்தால் அதிர்ஷ்டங்களை பெறலாம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T17:52:46Z", "digest": "sha1:N2LP6H3TQC4TZ76NWQWTQ4ACRROH2VWK", "length": 6730, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்கப் புரட்சிப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: அமெரிக்கப் புரட்சிப் போர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"அமெரிக்கப் புரட்சிப் போர்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nபாரிசு அமைதி உடன்படிக்கைகள் (1783)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2016, 01:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T16:35:45Z", "digest": "sha1:FXJTESXUU53JI6RJR2PTXDKF3MD7RSI6", "length": 15256, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெய்யியலாளர்களின் பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெய்யியலாளர்களின் அகரநிரல் பட்டியல் மிகப் பெரியதாக அமைவதால் பலசிறு சிறு பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு துணைப்பட்டியல்கள் கீழே தரப்பட்டுள்ளன..\n2 மெய்யியல் உட்புலம் சார்ந்த பட��டியல்கள்\n3 oமெய்யியல்வகைமை சார்ந்த மெய்யியலாளர்கள் பட்டியல்கள்\n4 முதன்மை மெய்யியல் மரபுசார்ந்த மெய்யியலாளர்கள் பட்டியல்கள்\n5 மெய்யியல் கோட்பாடு சார்ந்த மெய்யியலாளர்கள் பட்டியல்கள்\n6 காலவகைமை சார்ந்த மெய்யியலாளர்கள் பட்டியல்\n8 மொழி, நாடு, வட்டாரம், சமயம், இனக்குழுவாரியான மெய்யியலாளர்கள் பட்டியல்கள்\nமெய்யியல் உட்புலம் சார்ந்த பட்டியல்கள்[தொகு]\nசமூக, அரசியல் மெய்யியலாளர்கள் பட்டியல்\noமெய்யியல்வகைமை சார்ந்த மெய்யியலாளர்கள் பட்டியல்கள்[தொகு]\nமுதன்மை மெய்யியல் மரபுசார்ந்த மெய்யியலாளர்கள் பட்டியல்கள்[தொகு]\nமெய்யியல் கோட்பாடு சார்ந்த மெய்யியலாளர்கள் பட்டியல்கள்[தொகு]\nகாலவகைமை சார்ந்த மெய்யியலாளர்கள் பட்டியல்[தொகு]\nகி.மு நூற்றாண்டுகளில் பிறந்த மெய்யியலாளர்கள் பட்டியல்\nகி.பி 1-10ஆம் நூற்றாண்டுகளில் பிறந்த மெய்யியலாளர்கள் பட்டியல்\nகி.பி 11-14ஆம் நூற்றாண்டுகளில் பிறந்த மெய்யியலாளர்கள் பட்டியல்\nகி.பி 15-16ஆம் நூற்றாண்டுகளில் பிறந்த மெய்யியலாளர்கள் பட்டியல்\nகி.பி 17ஆம் நூற்றாண்டில் பிறந்த மெய்யியலாளர்கள் பட்டியல்\nகி.பி 18ஆம் நூற்றாண்டில் பிறந்த மெய்யியலாளர்கள் பட்டியல்\nகி.பி 19ஆம் நூற்றாண்டில் பிறந்த மெய்யியலாளர்கள் பட்டியல்\nகி.பி 20ஆம் நூற்றாண்டில் பிறந்த மெய்யியலாளர்கள் பட்டியல்\nமொழி, நாடு, வட்டாரம், சமயம், இனக்குழுவாரியான மெய்யியலாளர்கள் பட்டியல்கள்[தொகு]\nஇலத்தின் அமெரிக்க மெய்யியலாளர்கள் பட்டியல்\nகத்தோலிக்க மெய்யியலாளர்கள், இறையியலாளர்கள் பட்டியல்\nசாக்ரடீசுக்கு முந்தைய மெய்யியலாளர்கள் பட்டியல்\nபண்டைய கிரேக்க மெய்யியலாளர்கள் பட்டியல்\nயூத அறிவியலாளர்கள், மெய்யியலாளர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172894&cat=1238", "date_download": "2019-12-07T16:18:08Z", "digest": "sha1:C74QCEB4FW23HICSKFP6Q3F3HFP3R6M6", "length": 29871, "nlines": 629, "source_domain": "www.dinamalar.com", "title": "தலைமுறை இடைவெளி | Generation gap | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » தலைமுறை இடைவெளி | Generation gap செப்டம்பர் 21,2019 20:15 IST\nசிறப்பு தொகுப்புகள் » தலைமுறை இடைவெளி | Generation gap செப்டம்பர் 21,2019 20:15 IST\nதிண்டுக்கல்லில் மெஷின் பொரி உற்பத்தி | Arisi Pori Making | Dindigul | Dinamalar |\nஇடிந்த கட்டடத்தில் காந்தியின் 150வது பிறந்தநாள் | Gandhi Memorial House | Kanyakumari | Dinamalar\nகுமரி முதல் காஷ்மீருக்கு மாரத்தான்\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்\nஐ.நா.வில் இந்தியா, பாக். பரஸ்பரம் புறக்கணிப்பு\nஒத்த செருப்பு சைஸ் 7 சக்ஸஸ் மீட்\nஇந்திய பண்பாட்டை தமிழில் சொன்ன மோடி\nஅக்.1 முதல் தட்கல் மின் இணைப்பு\nகைப்பந்து போட்டி கல்வித்துறை அணி வெற்றி\nவக்கீல்களுக்கான கால்பந்து போட்டி: தமிழ்நாடு அணிகள் அசத்தல்\nசுபஸ்ரீ மீது லாரி மோதும் வீடியோ காட்சி\nஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம்\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nவாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி\nபல்கலை., வாலிபால் ஸ்ரீராமகிருஷ்ணா, குமரன் அணி வெற்றி\nஈரத்துணியில் 'ஷாக்' அடித்து தாய், மகன் பலி\nபல்கலை., வாலிபால்; எஸ்.டி.சி., ரத்தினம் அணிகள் வெற்றி\n5 நாட்களில் 7 குழந்தைகள் பலியான பரிதாபம்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி அரையிறுதிக்கு அணிகள் தேர்வு\nதேசிய அளவிலான கார் பந்தயம்; கேரள வீரர் அசத்தல்\nதேசிய பாட்மிட்டன் தமிழக அணி தேர்வு பள்ளி மாணவர்களை\nபாரதியார் பல்கலை., மண்டல கபடி: ரத்தினம் அணி வாகை சூடிய\nஹாப்பி பர்த்டே பாண்டியன் எக்ஸ்பிரஸ் | Pandian Superfast Express | 50th Birthday\nகீழடி குழிகளில் மழை நீர் ; பணிகள் பாதிப்பு | killadi excavation work stop due to rain\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில�� திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோ���த்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://folklore.tamilheritage.org/2015/12/", "date_download": "2019-12-07T17:06:54Z", "digest": "sha1:4LAMXYTVBERAADQYFXHJ2GIQS27Z6SHW", "length": 1738, "nlines": 49, "source_domain": "folklore.tamilheritage.org", "title": "December 2015 – மக்கள் கலை – Folklore", "raw_content": "\nமக்கள் கலை – Folklore\nபேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார்.\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 3\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 2\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – கருத்துரையாடல் நிகழ்ச்சி\nபழந்தமிழ் இலக்கியத்தில் கதை தழுவிய கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/14/news/10386", "date_download": "2019-12-07T18:00:14Z", "digest": "sha1:H2SVUBRRVPHERRVSSIV5EYKU3G3MVVMU", "length": 10352, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வுக்கு புதிய கேள்விப்பத்திரம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வுக்கு புதிய கேள்விப்பத்திரம்\nOct 14, 2015 | 2:28 by கார்வண்ணன் in செய்திகள்\nமன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்���தற்கு, சிறிலங்கா அரசாங்கம் புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளது.\nமன்னார் கடற்படுக்கையில், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த, கெய்ன் இந்தியா நிறுவனம், இம்மாதத்துடன் சிறிலங்காவில் இருந்து வெளியேறவுள்ளது.\nஇந்த நிறுவனம் நான்கு கிணறுகளைத் தோண்டிய போது, எண்ணெய் வளம் ஏதும் கண்டறியப்படவில்லை. அதேவேளை, இரண்டு கிணறுகளில் மாத்திரம், எரிவாயு படிமங்கள் கண்டறியப்பட்டன.\nஎனினும், அவற்றில் இருந்து வர்த்தக ரீதியான எரிவாயு உற்பத்தி செய்வது சாத்தியமில்லை என்று கண்டறியப்பட்ட நிலையிலேயே, கெய்ன் இந்தியா நிறுவனம் சிறிலங்காவில் தமது செயற்பாடுகளை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ளது.\nஇது தொடர்பாக கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.\nஇதன்படி, கெய்ன் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட 300 மில்லியன் டொலர் பெறுமதியான- நில அதிர்வு ஆய்வு அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் வைத்துக் கொள்ளும்.\nஇதற்குப் பதிலாக, கெய்ன் இந்தியா நிறுவனம், இந்தப் பணியில் இருந்து இடையில் விலகிக் கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அபராதம் எதையும் விதிக்காது என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஇந்த நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் மன்னார் கடற்படுக்கையில் உள்ள, எண்ணெய் படிமத் துண்டங்களை விற்க, அனைத்துலக அளவில் கேள்விப் பத்திரம் கோரவுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\nகெய்ன் இந்தியா நிறுவனம் இதிலிருந்து வெளியேறுகின்ற போதிலும், அரசாங்கத்துக்கு இழப்பு இல்லை. அவர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை எம்மிடம் உள்ளது,\nஅந்த சாதகத்தன்மையை வைத்து, அனைத்துலக அளவில் புதிய கேள்விப் பத்திரங்கள் கோரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagged with: எண்ணெய், எரிவாயு, மன்னார்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவ���த்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவை குற்றவாளியாக அறிவித்த லண்டன் நீதிமன்றம்\nசெய்திகள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன\nசெய்திகள் இந்திய – சிறிலங்கா படைகளின் மித்ரசக்தி VII கூட்டுப் பயிற்சி\nசெய்திகள் வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nசெய்திகள் சிறிலங்கா அரச புலனாய்வு சேவை தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nசெய்திகள் பிரிகேடியர் பிரியங்கவை குற்றவாளியாக அறிவித்த லண்டன் நீதிமன்றம் 0 Comments\nசெய்திகள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன 0 Comments\nசெய்திகள் இந்திய – சிறிலங்கா படைகளின் மித்ரசக்தி VII கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா அரச புலனாய்வு சேவை தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி 0 Comments\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nMahendran Mahendran on சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/71292-justin-trudeau-calls-election-and-dissolves-canada-s-parliament.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-07T16:07:42Z", "digest": "sha1:LJHYF2UCCUFT2O24YOWF2VDUATXZRIL5", "length": 9821, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனடா நாடாளுமன்றம் கலைப்பு - அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல் | Justin Trudeau calls election and dissolves Canada’s parliament", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nகனடா நாடாளுமன்றம் கலைப்பு - அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல்\nபோதிய பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.\nகடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந��து வருகிறார். இருப்பினும் இவரது லிபரெல் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வரவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், தன்பாலின திருமணம், சுற்றுச்சூழல், மின்சாரத்துறை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதாக வாக்குறுதியளித்திருந்தார். இவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.\nஇந்நிலையில் இவரது ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கனடா நாடாளுமன்றத்தில், ஆண்ட்ரிவ் ஸ்கீர் என்பவரின் தலைமையில் கொண்டு வரப்பட்டது. இதில் ஜஸ்டினின் லிபரெல் கட்சிக்கு 34.6% ஆதரவு கிடைத்தது. ஆண்ட்ரிவ் தரப்புக்கு 30.7% வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து ஆட்சி நடத்தும் அளவிற்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பதால் லிபெரல் கட்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டின் ஆளுநர் ஜூலி பெயட்டை சந்தித்து தனது ஆட்சிக் கலைப்பு தொடர்பாக ஜஸ்டின் அறிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனடாவில் அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என கூறினார். 1935க்கு பிறகு தற்போது தான் கனடாவில் போதிய பெரும்பான்மை இல்லையென நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்காவில் அதிபர் பதவிநீக்கம் எப்படி நடைபெறும் \nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\nவெங்காய விலைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்: சிதம்பரம் பங்கேற்பு\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிடீரென நாடாளுமன்றத்தை ஒரு மாதம் ஒத்திவைத்தார் அதிபர் கோத்தபய\n‘என்னுடைய இந்தியாவில் பாதுகாப்பு இல்லையே’- நாடாளுமன்றம் முன்பு ‘தனியொரு பெண்’ ஆர்ப்பாட்டம்\n\"உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள் பட்டியல் கிடைக்கவில்லை\"- ரவிசங்கர் பிரசாத்\nநாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கம்\nதென்னிந்தியாவில் நாட்டின் இரண்டாம் தலைநகரா - மத்திய அரசு விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்த��� மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-12-07T16:46:24Z", "digest": "sha1:YX3FSW4T56IKFQAOTT4QUQCZR6UZRMRB", "length": 19386, "nlines": 96, "source_domain": "www.thamilan.lk", "title": "மஹிந்த,பஸில், நாமல் ஆகியோருடன் தைரியமாக சென்று பேசினேன் : பா.உ ஹரீஸ் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமஹிந்த,பஸில், நாமல் ஆகியோருடன் தைரியமாக சென்று பேசினேன் : பா.உ ஹரீஸ் \n” சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் முடிந்து புதிய அரசு செயற்பட தொடங்கி இருக்கின்ற இந்த காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் நான் சம்பந்தமாக பல உணர்வுகள்,பல கதையாடல்கள் நடைபெறுகின்ற இந்த காலகட்டத்தில் இந்த அரசின் பொறிமுறையில் ஒரு அங்கம் என்ற ரீதியில் இந்த தேர்தலுக்கு பின்னர் முதல் முதலாக பகிரங்கமான நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதாக இந்த நிகழ்வினை கருதுகின்றேன்.\nநான் அரசியல் ரீதியில் முதிர்ச்சி பெற்ற ஞானியும் அல்ல அதே நேரம் எதுவும் தெரியாத கடைக்குட்டியும் அல்ல. ஒரு சராசரி அரசியல் வாதியாக இருக்கின்றேன். இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம் சமூகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடுதலை புலிகளின் உச்சக்கட்ட யுத்தகாலத்திலும் கூட எமது அரசியல் கொள்கை என்பது அணிசேராக் கொள்கை அல்லது நடுநிலை கொள்கை என்னும் வகிபாகத்தை எமது முன்னைய தலைமைகள் மிக கட்சிதமாக பேணிவந்தது.குறிப்பாக எமது முன்னைய தலைமைகள் தன்னிச்சையாக முடி���ெடுத்த வரலாறுகள் இல்லை. மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் தனிமனித கொள்கை இல்லாமல் கொள்கை வகுப்பாளர்கள் குழாம் அவருக்கு பின்னணியாக இருந்து அவருடைய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து சென்றனர்.”\nஇவ்வாறு கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் நேற்று (28) கல்லூரி அதிபர் யூ.எல் அமீன் தலைமையில் இடம்பெற்ற வருடந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குறிப்பிட்டார்.\nஇந்த நாட்டில் நாம் விரும்பியோ விரும்பாமலோ பெரும்பான்மை இனம் சிங்களவர்கள் எனும் இயற்கை நியதியை நாம் மாற்றமுடியாது.தமிழ் தலைவர்கள் அதனை மாற்ற முற்பட்டார்கள் இந்த தேசத்தில் சிங்களவர்களுடன் வாழமுடியாது என்பதற்காக சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் செயற்பாட்டில் இருந்தும், ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களின் 50 ற்கு 50 எனும் கொள்கையில் இருந்தும், தந்தை செல்வநாயகத்தின் சமஸ்டி கட்சியின் சுய நிர்ணய உரிமை அதாவது பிரிந்து செல்லுகின்ற உரிமை என்கின்ற சிங்கள எதிர்ப்பு வாதத்தில் இருந்தும் அதன் பின்னர் வந்த அமிர்தலிங்கத்தின் ஈழக்கொள்கையில் இருந்தும் அத்தோடு இணைந்ததாக பிரபாகரனின் ஈழதேசத்திற்கான போராட்டத்தில் இருந்தும் இந்த நாட்டின் தமிழ் மக்களின் அரசியல் என்பது சிங்கள மக்களின் எதிர்ப்பு அரசியலின் துருவ நிலைக்கு சுமார் நூற்றாண்டு காலமாக கொண்டு வந்தது.\nஎமது முஸ்லிம் சமூகம் இந்த அக்கினி பரீட்சையில் யாருக்கும் துனைபோகமல் மிக துல்லியமாக பயணித்த சமூகம் இந்த சமூகத்தின் எதிர்பார்ச்சல் என்பது சாதாரணமாக இலங்கைக்குள் கட்டியெழுப்பப்பட்ட விடயம் ஒன்றல்ல அமெரிக்காவின் ஜனாதிபதி டெனால்ட் ரெம்ப் கூட முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கொண்டுவந்துதான் ஆட்சியை கைப்பற்றினார். அதுபோல தெற்காசியாவில் நரேந்திர மோடியின் கொள்கையை குறிப்பிடலாம்.\nஇந்த நாட்டில் ஆட்சியை கைபற்றுவதற்கு ஆட்சியாளர்களின் மன எண்ணங்கள் அவர்களின் பலவீனங்கள் என்பவற்றை நான் நன்கு அறிந்தவன். ஏனென்றால் நான் எந்த அரசியல் தலைமையையும் எதிரியாக பார்க்கவில்லை அவர்களை சந்திப்பதற்கு பின்னிற்பதும் இல்லை.நான் முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் அத்தோடு கடந்த ஆட்சியில் ஒரு இராஜாங்க அமைச்சர் கடந்த டிசம்பரில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராக வந்தவுடன் என்னுடன் உதவி கோரியபோது நான் தைரியமாக சென்று அவருடன் பேசினேன் அதற்கான கணிப்பு என்னவென்றால் அவர் சிங்கள பெரும்பாலான மக்களின் பிரதிநிதி என்கின்ற அந்தஸ்த்தில் நான் சென்று பேசினேன்.அதுபோல பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோருடன் பேசினேன். இதில் மறைக்கவேண்டிய விடயம் எதுவும் இல்லை.\nஎமது முஸ்லிம் சமூகம் கடந்த 20 வருடமாக அவருடன் மோதி இருக்கின்றோம் கடந்த 2005 அவர் வெற்றி பெறுவார் என்று தெரிந்தும் நாங்கள் அவருக்கு எதிராக நின்று அவரை தோற்கடிக்க முற்பட்டோம் அதுபோல் 2010ம் ஆண்டும் அவரை தோற்கடிக்க முயன்றோம்.அத்துடன் 2015ம் ஆண்டு மக்கள் சக்தியாக நின்று சிங்கள பெரும்பான்மை மக்களும் அவரை வெறுத்ததனால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.ஆனால் 2019ம் ஆண்டு அவரை சிங்கள தேசத்தில் புத்திஜீவிகள்,வர்த்தகர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பல மக்கள் ஏகமனதாக தீர்மானித்து இருந்த நிலையில்தான் ஈஸ்டர் குண்டுதாக்குதல் நடைபெற்றது. அந்த தாக்குதலை செய்தது எமது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒரு பயங்கரவாதி சஹ்ரான் என்பவன்.\nஅதன் பின்பு இந்த நாட்டின் நிலைமையினை தலைகீழாக புரட்டி போட்டது தமிழ்,சிங்கள பிரிவினைவாதமாக இருந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் சிங்கள பெரும்பான்மை மக்களிடத்தில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலாக மாற்றப்பட்டது.மாற்றியவர்கள் அரசியல்வாதிகளை விட இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் வர்த்தகர்கள், புத்திஜீவிகள் மதகுருமார்கள் என சகல தரப்பினரும் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்பு மிக வேகமாக பிரச்சாரம் செய்து கொண்ட நிலையில்தான் எங்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறியது.\nடாக்டர் சாபி மீது நடைபெற்ற விடயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் என தொடர் கதையாக சென்ற போதுதான் கடைசியில் கண்டி தலதா மாளிகையில் அதுரலிய ரத்னதேரர் அவர்களினால் இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டி இருந்த பொழுதுதான் நான் குறிப்பாக அதில் எச்சரிக்கையடைந்து இது அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் எனவே இது அடுத்த கட்டமாக இனத்திற்கு எதிரான போராட்டமாக மாறுவதற்கு இடையில் நாம் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தேன் அதனால் பதவி விலகி இருந்தோம்.ஆனால் நான் விரும்பினேன் இந்த இராஜினமா இந்த ஜனாதிபதி தேர்தல் வரையும் நீடித்து இருக்க வேண்டும்.\nஇந்த முஸ்லிம் சமூகம் நடுநிலை சமூகமாக இருக்க வேண்டும் நாங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை இரண்டு தரப்பு ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைப்போம் என்ற உத்வேகம் என்னிடம் இருந்தது அது சம்மந்தமாக நான் சகலரிடமும் பேசினேன் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இறுதியில் நான் மட்டும் அமைச்சு பதவி எடுக்காமல் வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருந்தேன்.\nஎனவே எமது நாட்டில் உள்ள 20 இலட்சம் முஸ்லிம் மக்களின் அரசியல் அமைப்பு சார்ந்த உரிமைகள்,மற்றும் வாழும் உரிமைகள் இந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எவ்வாறான அடிப்படையில் கையளப்படுமோ என்ற பயமும்,பீதியும் எங்களிடம் உள்ளது.எனவே எமது எதிர்காலம் சம்மந்தமாக நாங்கள் இன்னும் இன்னும் தனிமனித தேவைகளுக்கு அப்பால் ஒரு சமூகமாக ஒரு கொள்கை வகுப்பாளர்களை கொண்டு இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் குறி ப்பிட்டு இருந்தார்.\n( நூருல் ஹுதா உமர் , சார்ஜுன் லாபீர் )\nஹிக்கடுவையில் ரயில் மோதியதில் ஒருவர் பலி\nஹிக்கடுவை ரயில் விபத்தில் ஒருவர் பலி\nநாரம்மல பிரதேச சபை உறுப்பினர் கைது \nநாரம்மல பிரதேச சபை உறுப்பினர் கைது \n“பிரிகேடியர் பெர்னாண்டோ இராஜதந்திர சிறப்புரிமை கொண்டவர்” – வெளிநாட்டமைச்சு விசேட அறிக்கை \n”தாக்குதலுக்கு முன் 4 தடவைகள் இந்தியா எச்சரிக்கை செய்திருந்தது ” – பேராயர் தெரிவிப்பு \nஇரணைமடு குளத்தின்14 வான் கதவுகளும் திறக்கப்பட்டன \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \n” மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூட்டப்பட்டார் இலங்கைப் பெண் \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை – பல கிராமங்கள் நீரில் மூழ்கின\nசிவனொளிபாதமலை புனிதப் பிரதேச பிரகடனத்தை கையளித்தார் மைத்ரி \nகல்முனை – நாவிதன்வெளி கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம்-மக்கள் நிர்க்கதி \nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/48794-21-awesome-hockey-books-22", "date_download": "2019-12-07T16:14:13Z", "digest": "sha1:XZ7ZTFAENAWLYUMBOHSTNE66WIU36RNY", "length": 8466, "nlines": 132, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "26 அற்புதமான ஹாக்கி புத்தகங்கள் 2019", "raw_content": "\nஇறுக்கமான புதிய காலணிகளை நீட்டிப்பது எப்படி\nஉங்கள் கர்ப்பம்: 24 வாரங்கள்\n இந்த அம்மா தன் குழந்தையின் முதல் பிறந்த நாளுக்காக மிகவும் NSFW குக்கீகளை செய்தார்\nபிரின்ஸ் ஜார்ஜ் பராக் ஒபாமாவை சந்திக்கிறார் ... ஒரு மோனோகிராம் மேலங்கி\nஉங்கள் குழந்தை இனவாதமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nஅலிஸ்ஸா மிலானோ: இனிமையான குழந்தை-பம்ப் சுயநினைவு மகனுக்கு-ஒரு காரணத்திற்காக\nகின்னர்பீல் குட்வின் கர்ப்பமாக உள்ளார்\nஉங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள்\nகுழந்தை பிறந்த பிறகு கிம் கர்தாஷியன் கருப்பையை அகற்றலாம்\nகதவை விரைவாக வெளியே உங்கள் குறுநடை போடும் பெற எப்படி\nஒரு சிறிய குழந்தை போல் இது என்ன மாரிஸ் Sendak\nமுக்கிய › குடும்ப › 26 அற்புதமான ஹாக்கி புத்தகங்கள்\n26 அற்புதமான ஹாக்கி புத்தகங்கள்\n26 காட்சி ஸ்லைடுஷோ புகைப்படங்கள்\nஸ்காட்லாந்து ஹாக்கி தினம் பிப்ரவரி 9 இல் இசைக்குமேலும் வாசிக்க:\nகனடா பற்றி 19 குழந்தைகள் புத்தகங்கள்\n18 STEM புத்தகங்கள் உங்கள் பிள்ளைகள் நேசிக்கும்\n18 குழந்தைகளின் புத்தகங்கள் poop பற்றி (மற்றும் farts\nசார்லீஸ் தெரோன் ஒரு குழந்தைப் பெண் (அறிக்கை)\nட்ரூ பாரிமோர் குழந்தையின் எண் 2 க்கு தயாராக உள்ளார்\n38 வாரங்கள் கர்ப்பம் மற்றும் வீக்கம்: என் கால்களை யாராவது பார்த்திருக்கிறார்களா\nஎன் குழந்தையை குளிப்பதற்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்\nஇந்த செயலற்ற ஆக்கிரமிப்பு மதிய பையில் குறிப்புகள் அனைத்து அம்மாக்கள் உண்மையில் நினைத்து என்ன சொல்கின்றன\nஉங்கள் பிறந்த குடலில் உள்ள ஆஸ்துமாவை பாதிக்கிறது\nபழைய குழந்தைகளுக்கான கோடைகால குழந்தை பராமரிப்பு தீர்வுகள்\nசமூக ஊடகங்களில் ஒருவரின் கர்ப்ப இழப்புக்கு எப்படி பிரதிபலிப்பது\nஇரண்டு naps ஒன்றிலிருந்து உங்கள் குழந்தையை மாற்றுவது எப்படி\nடிஸ்னி புதிய பெண் சக்தி கருப்பொருள் ஸ்டார் வார்ஸ் அனிமேஷன் ஷார்ட்ஸ் மற்றும் வர்த்தக அறிவிக்கிறது\nமுதல் வருடம் என் எக்ஸ்பிரஷன் கையேடு மார்பக பம்ப்\n ரேடியோ ஃப்ளையர் லுக் ஸ்கைவால்கரின் நிலச்சீர்திருத்தத்தை வெளிப்படுத்துகிறது\n6 DIY வாலண்டைன்கள் கடையில் வாங்கி கிட்டத்தட்ட எளிதாக இருக்கும்\nஆசிரியர் தேர்வு 2019, December\nபிரபலமான குழந்தை பெயர்கள்: கனடா மற்றும் யு.எஸ்\nஎன் மகளின் தன்னார்வ திறன்களை நான் ஏன் பெருமைப்படுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-a9-with-653-inch-full-hd-display-launched-in-india-price-specs-022552.html", "date_download": "2019-12-07T16:45:28Z", "digest": "sha1:B4F6HDDRGGZWSYWVUE6RMVKFLAIP57K3", "length": 16890, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | oppo-a9-with-653-inch-full-hd-display-launched-in-india-price-specs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n21 min ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n6 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nMovies உங்க வீட்டுக்கு வந்தா நான்தான் சமைப்பேன்.. ஓகேவா என கேட்ட நடிகை.. ரஜினி ரியாக்ஷன் என்ன தெரியுமா\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் மாடல் வரும் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பசுமை மற்றும் நீல நிங்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள���ளது.\nஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் 6.53-இனச் எச்டி பிளஸ் நாட்ச்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஒப்போ ஏ9 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் உடன் மாலி-ஜி7 எம்பி3 வசதிஉள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரம் இதோ.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன,மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டு ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nசென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர், கேமரா: உஷார் மக்களே.\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:\nஇந்த ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை 802.11ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வோல்ட்இ, புளூடூத் வி 5.0 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.15,490-ஆக உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nபுதிய மாறுபாடுகளுடன் அறிமுகமான ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன்.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ரெனோ எஸ் சாதனம்.\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்ப���.\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்\nவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/246152", "date_download": "2019-12-07T17:04:14Z", "digest": "sha1:6CBFCO7SZ4HJ7UFCJTKOQ2NH62N7J4YB", "length": 18661, "nlines": 351, "source_domain": "www.jvpnews.com", "title": "போலி செய்தி தொடர்பில் ஊடகப்பிரிவு விளக்கம் அளித்த ஹிஸ்புல்லாஹ்! - JVP News", "raw_content": "\nஹிஸ்புல்லா பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nசுவிட்சர்லாந்தில் ஈழத்தமிழ் இளைஞர் பரிதாப மரணம்\nசஜித்திற்கு வாக்குபோட்ட முஸ்லிம் மக்களிற்கு நேர்ந்த அவலம்\nஒருஅதிரடி உத்தரவினால் 1000 மில்லியனை மீதப்படுத்திய ஜனாதிபதி\n ஒரே இரவில் அதிரடி காட்டிய இராணுவம்\nபிக்பாஸ் மீரா மிதுனின் தந்தை யார் தெரியுமா அவரது புகைப்படம் பார்த்தால் அசந்துவிடுவீர்கள்\nதிருமணம் வேண்டாம் என்று அடம்பிடிக்கும் நடிகை ஸ்ருதி... இவருக்கு வயது என்ன தெரியுமா\nஇளம்பெண்ணிடம் இமான் அண்ணாச்சி வாங்கிய அடி... பின்பு நடந்த அநியாயத்தை நீங்களே பாருங்க\nபுத்தாண்டு ராசி பலன்கள்... தனுசு ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோக காலம்\nகுண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே படங்களின் வசூல் விவரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சரசாலை, வவு வவுனிக்குளம், பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் கல்வியங்காடு, கொழும்பு தெஹிவளை\nரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபோலி செய்தி தொடர்பில் ஊடகப்பிரிவு விளக்கம் அளித்த ஹிஸ்புல்லாஹ்\nஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக பதவியேற்றிருந்தார்.\nஇந்நிகழ்வில் ஜன���திபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமையவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார் - என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nகோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்விலிருந்து கலாநிதி ஹிஸ்புல்லாஹ் வெளியேற்றப்பட்டதாக சமூக வலயத்தளங்களில் உண்மைக்கு புறம்பான போலி செய்தியொன்று பரப்பப்பட்டு வருகின்றது.\nஇது தொடர்பில் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய இன்றைய தினம் (18) அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டிருந்தார்.\nஅவர் மேற்படி நிகழ்வுக்கு உற்செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றினை வைத்து போலியான செய்தியொன்று சமூக வலயத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கே மக்கள் எதிர்பினை வெளியிட்டார்கள்.\nமாறாக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை மிகவும் மரியாதையுடன் - நாகரீகமாக வரவேற்றிருந்தனர். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/06153135/1269976/Bid-to-smuggle-gold-worth-Rs-224-crore-thwarted.vpf", "date_download": "2019-12-07T16:56:23Z", "digest": "sha1:WN4BPBXBTWSJNO6OZ3PIQJPSZE4TQFZT", "length": 17753, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "விமானத்தின் கழிப்பறையில் வைத்து கடத்தி வந்த ரூ.2.24 கோடி தங்கம் - சென்னையில் சிக்கியது || Bid to smuggle gold worth Rs 2.24 crore thwarted", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிமானத்தின் கழிப்பறையில் வைத்து கடத்தி வந்த ரூ.2.24 கோடி தங்கம் - சென்னையில் சிக்கியது\nதுபாயில் இருந்து வந்த விமானத்தின் கழிப்பறையில் வைத்து கடத்தப்பட்ட 5.6 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர்.\nதுபாயில் இருந்து வந்த விம���னத்தின் கழிப்பறையில் வைத்து கடத்தப்பட்ட 5.6 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர்.\nவெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் தங்கத்தின் உள்நாட்டு விலைமதிப்பின் மீது மத்திய அரசு 11.85 சதவீதம் சுங்கவரியும் 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியும் விதித்து வருகின்றது.\nஅவ்வகையில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து 100 கிராம் தங்கம் அல்லது தங்க நகைகளை கொண்டு வந்தால் இன்றைய மதிப்புக்கு சுமார் 4 லட்சம் ரூபாய் ஆகிறது. இந்த 4 லட்சத்தின் மீது 11.85 சதவீதம் சுங்கவரியும் 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து 16.85 சதவீதம் (சுமார் 75 ஆயிரம் ரூபாய்) வரியாக செலுத்த வேண்டும்.\nவெளிநாடுகளில் இருந்து வரும் பலர் இதற்கு பயந்து கள்ளத்தனமாக தங்கத்தை பதுக்கி கடத்தி வருகின்றனர். இப்படி நாளுக்குநாள் கடத்தல் அதிகமாகி வரும் நிலயில் இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், துபாயில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.\nஇதையடுத்து, சென்னயில் நேற்று தரையிறங்கிய அந்த விமானத்தை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். அப்போது எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனையால் அந்த விமானம் டெல்லி செல்வதில் தாமதம் ஏற்படுவதை கண்டு சில பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.\nதீவிர சோதனைக்கு பின்னர் அந்த விமானத்தின் பின்புற கழிப்பறைக்குள் கருப்பு நிற டேப்பினால் சுற்றப்பட்ட ஒரு பாக்கெட் கிடப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதை எடுத்து பிரித்துப் பார்த்ததில் உள்ளே 5.6 கிலோ எடைகொண்ட தங்கக்கட்டிகள் இருந்தன.\nயாரும் உரிமை கோராத அந்த கடத்தல் தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் அதன் உள்நாட்டு விலைமதிப்பு சுமார் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளனர்.\ngold smuggling | Chennai airport | கடத்தல் தங்கம் | தங்கம் கடத்தல் | சென்னை விமான நிலையம்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nதர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு\nவனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதுபோல் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது\nகோவையில் குட்கா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது\nவிவசாயியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கோவை சிறையில் அடைப்பு\nமாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்\nசென்னைக்கு வந்த 31 விமான பயணிகளிடம் 6.5 கிலோ தங்கம் பறிமுதல்\nசூட்கேசின் கைப்பிடிக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கம் சிக்கியது\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் தங்கம் கடத்திய தமிழக வாலிபர் கைது\nமுறுக்கு தயாரிக்கும் கருவியில் மறைத்து ரூ.21 லட்சம் தங்க பிஸ்கட் கடத்தல்- வாலிபர் கைது\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/publisherallbooks.aspx?id=603", "date_download": "2019-12-07T16:23:28Z", "digest": "sha1:N6KQI6XXKETUGY4O5Y2RO2HLBJW3ETQR", "length": 2189, "nlines": 29, "source_domain": "tamilbooks.info", "title": "இலக்குவனார் இலக்கிய இணையம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 7M1, மாவுஆலை முதல் தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nஇலக்குவனார் இலக்கிய இணையம் வெளியிட்ட புத்தகங்கள்\nசங்க இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு (2002)\nஆசிரியர் : இலக்குவனார், சி\nபதிப்பகம் : இலக்குவனார் இலக்கிய இணையம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Murder.html?start=10", "date_download": "2019-12-07T17:03:47Z", "digest": "sha1:MJ233EI6NN36QEF3HL7QAF74DHEE4M4V", "length": 10266, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Murder", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nசீர்காழி (12 நவ 2019): நாகை மாவட்டம் சீர்காழி அருகே 15 வயது பள்ளி மாணவி வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியுமா\nதூத்துக்குடி (10 நவ 2019): தூத்துக்குடியில் இரண்டாவது கணவனுடன் தனி வீட்டில் வசித்து வந்த பெண், தன்னை காதலித்த 3-வது நபருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொலை\nராஞ்சி (08 நவ 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் இரு முஸ்லிம்கள் மீது நடத்தப் பட்ட கும்பல் தாக்குதலில் ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.\nகோவை பள்ளிக் குழந்தைகள் கொலை குற்றவாளி மனோகரனின் தூக்கை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி (07 நவ 2019): கோவை பள்ளிக்குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் கொலை வழக்கு குற்றவாளி மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.\nபெண் தாசில்தார் பெட்ரோல் ஊற்றி படுகொலை\nஐதராபாத் (04 நவ 2019): தெலுங்கானாவில் பெண் தாசில்தார் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 3 / 47\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்ச்சி\nபாஜக தலைவர் மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெட்டிச…\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு\nஉத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி - வன்புணர்வுக்கு உள்ளான பெண் மீது த…\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத…\n11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவியது …\nஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\nவெளுத்து வாங்கும் மழை - 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nஅடை மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் துண்டிப்பு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்ற…\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில…\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சித…\nதலித்துகளுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்படும் - உத்தவ…\nதொடர் பொருளாதார நெருக்கடி - வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் மூடல்…\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lyricaldelights.com/2016/07/31/kannan-en-thozhan-translation/", "date_download": "2019-12-07T16:24:58Z", "digest": "sha1:ISSUGR7HEXNLPJFD6L7MIQ6R7RGL32E3", "length": 28199, "nlines": 490, "source_domain": "www.lyricaldelights.com", "title": "[Subramanya Bharathi] Kannan en thozhan - Lyrical Delights", "raw_content": "\n1. பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்\nபுறங்கொண்டு போவ தற்கே - இனி\nஎன்ன வழியென்று கேட்கில், உபாயம்\nஇருகணத் தேயுரைப் பான்; - அந்தக்\nகன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்\nகாணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு\n��ன்னை யடைந்தேன் என்னில் உபாயம்\n2. கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்\nகலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ்\nசேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்\nதேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்\nஊனை வருத்திடு நோய்வரும் போதினில்\nஉற்ற மருந்துசொல் வான்;- நெஞ்சம்\nஈனக் கவலைக ளெய்திடும் போதில்\n3. பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு\nஉழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்\nஅழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்\nமழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்\n4. கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்\nகேலி பொறுத்திடு வான்; எனை\nஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்\nஆறுதல் செய்திடு வான்; - என்றன்\nநாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று\nநான்சொல்லும் முன்னுணர் வான்; அன்பர்\nகூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு\n5. உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்\nஓங்கி யடித் திடுவான்; நெஞ்சில்\nகள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு\nகாறி யுமிழ்ந்திட வான்; சிறு\nபள்ளத்தி லேநெடு நாள்ழு குங்கெட்ட\nபாசியை யெற்றி விடும் - பெரு\nவெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி\n6. சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்\nசிரித்துக் களித்திடு வான்; நல்ல\nவன்ன மகளிர் வசப்பட வேபல\nமாயங்கள் சூழ்ந்திடு வான்; அவன்\nசொன்ன படி நடவாவிடி லோமிகத்\nதொல்லை யிழைத்திடு வான்; கண்ணன்\nதன்னை யிழந்து விடில், ஐயகோ\n7. கோபத்தி லெயொரு சொல்லிற் சிரித்துக்\nகுலுங்கிடச் செய்திடு வான்; மனஸ்\nதாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி\nதழைத்திடச் செய்திடு வான்; பெரும்\nஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று\nஅதனை விலக்கிடு வான்; சுடர்த்\nதீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்\n8. உண்மை தவறி நடப்பவர் தம்மை\nவண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்\nமலைமலை யாவுரைப் பான்; நல்ல\nபெண்மைக் குணமுடையான்; சில நேரத்தில்\nபித்தர் குணமுடை யான்; மிகத்\nதண்மைக் குணமுடை யான் சில நேரம்\n9. கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்\nகுணமிகத் தானுடை யான்; கண்ணன்\nசொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு\nசூதறி யாதுசொல் வான்; என்றும்\nநல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது\nநயமுறக் காத்திடு வான்; கண்ணன்\nஅல்லவ ருக்கு விடத்தினில் நோயில்\n10. காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்\nகண்மகிழ் சித்திரத் தில் - பகை\nமோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்\nமுற்றிய பண்டிதன் காண்; உயர்\nவேத முணர்ந்த முனிவ ருணர்வினில்\nமேவு பரம்பொருள் காண்; நல்ல\nகீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்\n1. பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்\nபுறம் கொண்டு போவ தற்கே – இனி\nஎன்ன வழி என்று கேட்கில், உபாயம்\nஇரு கணத்தே உரைப் பான்; – அந்தக்\nகன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்\nகாணும் வழி ஒன்றில்லேன் – வந்து இங்கு\n2. கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்\nகலக்கம் இலாது செய்வான்; – பெருஞ்\nசேனைத் தலை நின்று போர் செய்யும் போதினில்\nதேர் நடத்திக் கொடுப்பான்; – என்றன்\nஊனை வருத்திடு நோய் வரும் போதினில்\nஉற்ற மருந்து சொல்வான்;- நெஞ்சம்\nஈனக் கவலைகள் எய்திடும் போதில்\n3. பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென்றால் ஒரு\nஉழைக்கும் வழி வினையாளும் வழி பயன்\nஅழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்\nமழைக்குக் குடை, பசி நேரத்து உணவு என்றன்\n4. கேட்ட பொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்\nஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்\nஆறுதல் செய்திடுவான்; – என்றன்\nநாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று\nநான் சொல்லும் முன் உணர்வான்; அன்பர்\nகூட்டத்திலே இந்தக் கண்ணனைப் போல் அன்பு\n5. உள்ளத்திலே கருவங் கொண்ட போதினில்\nகள்ளத்தைக் கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு\nபள்ளத்திலே நெடு நாள் அழுகும் கெட்ட\nபாசியை எற்றி விடும் – பெரு\nவெள்ளத்தைப் போல் அருள் வார்த்தைகள் சொல்லி\n6. சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச்\nவன்ன மகளிர் வசப்படவே பல\nசொன்ன படி நடவாவிடிலோ மிகத்\nதன்னை இழந்து விடில், ஐயகோ\n7. கோபத்திலெ ஒரு சொல்லிற் சிரித்துக்\nதாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி\nதழைத்திடச் செய்திடு வான்; பெரும்\nஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று\nதீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்\n8. உண்மை தவறி நடப்பவர் தம்மை\nவண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள்\nபெண்மைக் குணமுடையான்; சில நேரத்தில்\nதண்மைக் குணமுடையான் சில நேரம்\n9. கொல்லுங் கொலைக்கு அஞ்சிடாத மறவர்\nசொல்லு மொழிகள் குழந்தைகள் போல் ஒரு\n10. காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்\nகண் மகிழ் சித்திரத்தில் – பகை\nமோதும் படைத்தொழில் யாவினுமே திறம்\nமுற்றிய பண்டிதன் காண்; உயர்\nவேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில்\nமேவு பரம்பொருள் காண்; நல்ல\nகீதை உரைத்து எனை இன்புறச் செய்தவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Blood?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T16:27:31Z", "digest": "sha1:EP5HN5SODIJGBG3DA2FV2M54LZ4MLYZZ", "length": 8007, "nlines": 135, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Blood", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\n‘காய்ச்சலுக்காக ஊசி’ - அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்த குழந்தைகள்\nதென் கொரியாவில் ஓடும் ரத்த ஆறு - காரணம் என்ன\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nபோராட்டத்தில் வன்முறை: காதை கடித்து துப்பிய நபர்\nவிரலைக்கீறி ரத்தத்தால் சத்தியம் என எழுதிய குழந்தைகள்\nவிஜயுடன் மோதும் விஜய் சேதுபதி - தீபாவளி பரிசாக 3 பெரிய படங்கள்\n‘வா..எதிரில்..வா’ அசுரன் லிரிக்கல் வீடியோ\nகுளியலறையில் ரத்தத்தால் எழுதிவிட்டு மாயமான பெண் நீதிமன்றத்தில் ஆஜர்\nகுளியலறையில் ‘காப்பாற்றுங்கள் ஹரி’ என எழுதிய மனைவி எங்கே\nஇந்தியர்களிடம் அதிகரிக்கும் உயர் ரத்தக்கொதிப்பு - ஆய்வில் அம்பலம்\nதவறாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சிறுவனுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஇன்று பகுதி நேர சந்திர கிரகணம்\n‘O+’க்கு பதிலாக ‘B+’; ரத்தம் மாறியதால் உயிரிழந்த குழந்தை பெற்ற பெண்..\nஇந்தியர்களிடம் அதிகரித்து வரும் நீரிழிவு நோய்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\n‘காய்ச்சலுக்காக ஊசி’ - அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்த குழந்தைகள்\nதென் கொரியாவில் ஓடும் ரத்த ஆறு - காரணம் என்ன\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nபோராட்டத்தில் வன்முறை: காதை கடித்து துப்பிய நபர்\nவிரலைக்கீறி ரத்தத்தால் சத்தியம் என எழுதிய குழந்தைகள்\nவிஜயுடன் மோதும் விஜய் சேதுபதி - தீபாவளி பரிசாக 3 பெரிய படங்கள்\n‘வா..எதிரில்..வா’ அசுரன் லிரிக்கல் வீடியோ\nகுளியலறையில் ரத்தத்தால் எழுதிவிட்டு மாயமான பெண் நீதிமன்றத்தில் ஆஜர்\nகுளியலறையில் ‘காப்பாற்றுங்கள் ஹரி’ என எழுதிய மனைவி எங்கே\nஇந்தியர்களிடம��� அதிகரிக்கும் உயர் ரத்தக்கொதிப்பு - ஆய்வில் அம்பலம்\nதவறாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சிறுவனுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஇன்று பகுதி நேர சந்திர கிரகணம்\n‘O+’க்கு பதிலாக ‘B+’; ரத்தம் மாறியதால் உயிரிழந்த குழந்தை பெற்ற பெண்..\nஇந்தியர்களிடம் அதிகரித்து வரும் நீரிழிவு நோய்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowmyagopal.blogspot.com/2009/08/blog-post.html?showComment=1286957382049", "date_download": "2019-12-07T17:51:16Z", "digest": "sha1:MOF4SANCLGVRQPRS2A3EB352DWMD5TOY", "length": 25879, "nlines": 433, "source_domain": "sowmyagopal.blogspot.com", "title": "Clearing the clutter in the attic...: கொலுவோ கொலு....", "raw_content": "\nரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இதோ என் முதல் தமிழ் பதிவு (வடிவேலு பாஷையில் ''முடியல'' சொல்றது காதில் விழுகிறது)\nவீட்டில் நடக்க கூட இடம் இல்லாத அளவிற்கு படி கட்டி ஒரு நாள் முழுவதும் கொலு வைத்ததும் உண்டு...\nஇடப்பற்றகுறையை காரணம் காட்டி 5 படிகள் கொண்ட showcaseல் பொம்மையை அடிக்கியதும் உண்டு...\nமண் கொட்டி, செடிகள் நட்டு, மிருக பொம்மைகள் வைத்து park கட்டியதும் உண்டு...\nமாக்கோலம், பூக்கோலம், தோரணம் என்று அலங்காரம் பண்ணியதும் உண்டு....\nshowcase கொலுவிற்கு கலர் பேப்பர் கட்டி twinkling lights போட்டதும் உண்டு....\nகண்ணாடி குங்குமச்சிமிழ் சீப்பு வாங்க T-Nagar ரங்கநாதன் தெருவில் அலைந்ததும் உண்டு....\nமாமிகளுக்காக கூடை கூடையாக blouse bit தூக்கி வந்ததும் உண்டு....\nஅதில் யாருக்கு என்ன கலர் குடுப்பது என்று மணி கணக்கில் யோசித்ததும் உண்டு...\nஅப்பா மூட்டை மூட்டையாக தேங்காய் வாங்கியதும் உண்டு...\nஅம்மா ஆளுக்கு ஒன்று என்று பங்கு பிரித்ததும் உண்டு...\nஏற்கனவே தேங்காய் பெற்றவர்கள் பெறாதவர்குளடன் வந்து விட்டால் அதை master strategy உபயோக படுத்தி சமாளித்ததும் உண்டு....\nவெற்றிலை பாக்கு செட் செட்டாக எடுத்து வைத்ததும் உண்டு....\nசுண்டல் மடிக்க பழைய Hindu பேப்பரை கிழித்து வைத்ததும் உண்டு...\n''நன்னா பொட்டலம் கட்டிற்கியே'' என்று வந்திருக்கும் மாமியிடம் Certificate வாங்கியதும் உண்டு...\nஅதே சுண்டலை Ziplock கவரில் போட்டு குடுத்ததும��� உண்டு....\nவெள்ளி கிழமை என்றால் ''புட்டு'' உண்டு......\nஎனக்கு புட்டு ரொம்ப பிடிக்கும் என்பதால் அன்றைய தினம் மாமிகள் கூட்டம் கம்மியாக வர வேண்டுமே என்று ஸ்வாமீயிடம் வேண்டியதும் உண்டு....\nவந்த மாமிகளுக்கு இரண்டே இரண்டு ஸ்பூன் புட்டு பொட்டலம் கட்டி குடுத்ததும் உண்டு....\nநன்றாக சமைக்க தெரிந்த மாமிகள் வீட்டிற்கு தினமும் collectionகாக போனதும் உண்டு....\nவெந்ததும் வேகாததுமாக சுண்டல் செய்யும் மாமிகள் வீட்டில் ஒரே ஒரு நாள் தலையை காமித்து விட்டு ஓடி வந்ததும் உண்டு...\nஅம்மா அழைக்க சொல்லி கொடுத்ததை மனப்பாடம் பண்ணியதும் உண்டு.....\nஅதை மறக்காமல் ''எங்க ஆத்துல கொலு வெச்சுருக்கோம், வெத்தல பாக்கு வாங்கிக வாங்கோ'' என்று மழலையாக சொன்னதும் உண்டு....\nதாத்தாவிடம் நவராத்திரிக்கு அம்மன் பாட்டு கற்றதும் உண்டு.....\nஅப்படி கற்ற ஒன்று இரண்டு பாடல்களை மாற்றி மாற்றி எல்லார் வீட்டிலும் பாடியதும் உண்டு....\nமுன்பு பாடிய வீட்டிலிருந்து யாரவது வந்து விட்டால், அவர்கள் போகும் வரை காத்திருந்து அதே பாடலை பாடியதும் உண்டு...\nஸ்ருதி பெசகாமல் பாட வேண்டுமே என்று பயந்ததும் உண்டு...\nஅப்படி பாடி விட்டால் இன்னொரு பாட்டு பாட சொல்வார்களோ என்று நினைத்தும் உண்டு...\nபாடுகிற போது அந்த வீட்டின் வானர கூட்டம் ஜாடை காட்டி கேலி செய்ததும் உண்டு....\nபோனால் போகட்டும் என்று கடைசியில் அந்த கூட்டத்தை பார்த்து ஒரு புன்சிரிப்பு உதிர்த்ததும் உண்டு....\nகுழந்தை கிருஷ்ணராக வேடம் இட்டதும் உண்டு....\nஊசிமணி பாசிமணி குரத்தியாக குதித்ததும் உண்டு....\nமடிசார் மாமியாக கரண்டியுடன் சென்றதும் உண்டு....\nஅந்த மடிசார் கழண்டு அதை கையில் பிடித்து கொண்டு அவசரமாக திரும்பியதும் உண்டு....\nமுதல் முறையாக தாவணி போட்ட உற்சாகத்தில் அந்த வருட கொலுவுக்கு நாள் ஒரு மேனி பொழுது ஒரு வண்ணமாக வித விதமாக பட்டு பாவடை தாவணி போட்டதும் உண்டு......\nஅதற்கு அடுத்த வருடம் நவராத்திரிக்கு அவைகள் எல்லாம் பீரோவில்தூங்கியதும் உண்டு.....\nபாட்டியின் பட்டு புடவையை கட்டியதும் உண்டு....\nஅதை பார்த்து தாத்தா ''ஆஹா என் பேத்தி வளர்ந்து விட்டாள்'' என்று பூரித்ததும் உண்டு....\nஅம்மாவுடன் காலையில் தூக்க கலகத்தோடு ஸ்லோகம் சொன்னதும் உண்டு...\nஅம்மன் அலங்காரம் பார்க்க சாயங்காலம் தெருகோடி கோயிலுக்கு சென்றதும் உண்டு...\nசரஸ்வதி பூஜை அன்று ''அப��பாடி படிக்க வேண்டாம்'' என்று எல்லா பள்ளி கூட புத்தகத்தையும் பூஜையில் வைத்ததும் உண்டு...\nகல்லூரி பரீட்சை அடுத்த நாள் என்பதால் பூஜை அன்றும் பரபரப்பாக படித்ததும் உண்டு....\nவிஜயதசமி அன்று புது சைக்கிள் ஒட்டியதும் உண்டு....\nஅன்றே விழுந்து வாறி அப்பாவிடம் திட்டு வாங்கியதும் உண்டு...\nவிஜயதசமி அன்று Hindi Class சேர்ந்ததும் உண்டு....\nVisharat பரீட்சைக்கு படிக்கும் பொழுது ஏன்டா சேர்ந்தோம் என்று நொந்து கொண்டதும் உண்டு...\nகொலு முடிந்தவுடன் பொம்மைகளை பார்த்து பார்த்து பேப்பரில் சுற்றி பரண் மீது வைத்தும் உண்டு...\nshowcase கதவை மூடி அதுத்த கொலுவிற்கு பார்த்து கொள்ளலாம் என்று விட்டதும் உண்டு....\nஇன்று நான் இருக்கும் இடத்தில் கொலு இல்லை....அதை கொண்டாட நேரமும் இல்லை, மக்களும் இல்லை, ஆனால்.....\n....இப்பொழுதும் நினைத்து நினைத்து மகிழும் நினைவுகள் உண்டு....ஞாபகங்கள் உண்டு....\nபரணிலுருந்து அட்டை பெட்டிகள் இறக்கி குடுத்ததுமுண்டு..(படிக்கு பதில்\nபடிகள் செய்ததும் அதை அசெம்பிள் செய்ய முதுகு ஒடிந்ததும்முண்டு..\nபட்ட வலி மாலையில் வரும் “கல்ர்களினால்” பறந்துப்போனதுமுண்டு..\nஅக்கம்பக்க வீடுகளில் தசாவதார வரிசை சரி செய்த்துமுண்டு..\nவருடாவருடம் தொடர்கிறது இந்த விளையாட்டு..\nபாட்டி இறந்ததினால் இந்த வருடம் கிடையாதாம்.. முதுகு தப்பித்தாலும் மனது ஏங்குகிறது..\nவாச திண்ணைல ஒக்காந்துகிட்டு வித வித பேஷன் ஷோ பாக்கர் சுகமே தனி. :) எல்லாம் மிஸ்ஸிங் இப்போ.\nஎன் நீங்க ஜெர்மனில கொலு வைக்க கூடாது. அப்படியே நாலு பேரை கூப்பிட்டு சுண்டல் பண்ணி போடலாமே.\nதமிழ் நல்லாத்தான் எழுதறீங்க. என்னைய விட எழுத்துப்பிழை கம்மியாத்தான் இருக்கு. :) தொடர என்னுடைய வாழ்த்துக்கள். :-)\n>>என் நீங்க ஜெர்மனில கொலு வைக்க கூடாது. >>அப்படியே நாலு பேரை கூப்பிட்டு சுண்டல் பண்ணி >>போடலாமே.\n>>தமிழ் நல்லாத்தான் எழுதறீங்க. என்னைய விட >>எழுத்துப்பிழை கம்மியாத்தான் இருக்கு. :)\nநீங்க முனிச்ல தானே இருக்கீங்க. தேசிஸ் நண்பர்கள் இல்லையா ஒன்பது படி வேணாம் மூணு படிக்கு ஒண்ணு வைங்க. :-) .. வகை வகையா சுண்டல் பண்ணுங்க .. தினம் பண்ணாட்டியும் சனி ஞாயிறு மட்டும் பண்ணுங்க. :-)\nமுன்னாடியே இதை எல்லாம் சொன்னா பக்கத்து ஊருல இருந்து வீக் எண்டு டிக்கெட்ல ஒரு கும்பலே வரும். அதோட ஜெர்மன் ரொம்ப ஆர்வமா காரணம் எல்லாம் கேப்பாங்க .. ந���ங்களும் நிறைய தெரிஞ்சுக்கலாம்.\nஅட உண்மையா தாங்க சொன்னேன். வஞ்சப்புகழ்ச்சி எல்லாம் இல்லீங்க. மெய்யாலுமே தான். எழுதின 'உண்டு' விதம் ரொம்ப நல்ல இருந்தது.. :-)\nஉன்னுடைய எழுத்து கட்டுரை போல் இல்லாமல் சிறுகதை போல் மிகவும் நன்றாகவே இருக்கிறது உன் பணி தொடரட்டும் தமிழ் கூறும் நல்லுலகம் உன் பேர் சொல்லட்டும் உன் தமிழ் நடை உயிரோட்டத்துடன் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் உள்ளது. உன் ஓய்வு நேரத்தில் நீ கதை எழுதி தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் நிச்சயம் பிரசுரம் செய்வார்கள் உன் தமிழ் நடை உயிரோட்டத்துடன் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் உள்ளது. உன் ஓய்வு நேரத்தில் நீ கதை எழுதி தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் நிச்சயம் பிரசுரம் செய்வார்கள் வாழ்க என் மகளே நீ வாழ்க வாழ்க என் மகளே நீ வாழ்க\nஇதுக்கு மேல வேற என்னங்க வேணும்..\nஅப்பவே சொல்லிட்டாங்க.. இனி வாரம் குறைந்தது ஒரு பதிவாவது தமிழ்ல எழுதுங்க :-)\nஉங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் மாசத்துக்கு ரெண்டு பதிவு தமிழ்ல எழுதுங்க.\nநீங்களே இப்படி சொன்னா எப்படி .. இப்போ தான் DEW அவுங்களையும் தமிழ்ல எழுத வைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். :-)\nஇன்னொரு நேயர் விருப்பம் : மாணவர்கள் வெளிநாடு வரும் பொழுது குறிப்பாக உள்ள கலாச்சார மாற்றம் (cultural Shock) பத்தி ஒரு பதிவு எழுதுங்க. என்ன என்ன மாற்றம், மாணவர்கள் என்ன என்ன தெரிஞ்சுக்கணும். நீங்க ஜெர்மனி பத்தி மட்டும் எழுதுங்க அது ஐரோப்பாவிற்கு பொருந்தும். ஆனா கொஞ்சம் கொஞ்சம் மாறு படும். ஏன் அப்படின்னா சிங்கப்பூர் செல்லும் மாணவர்களுக்கு இதுவே வேற மாதிரி அமையும். ஆங்கிலத்தில் எழுதினாலும் சரி, தமிழில் எழுதினாலும் சரி. ஏணிப்படிகள் பதிவில் வெளியிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2019/08/1-10.html", "date_download": "2019-12-07T16:17:30Z", "digest": "sha1:DID2EWYK7U27BR4KJWHROYENRBVEIP3Q", "length": 15497, "nlines": 184, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "1½ லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு அமைச்சர் தகவல்", "raw_content": "\n1½ லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு அமைச்சர் தகவல்\nஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதிய ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இன்னும் 10 நாட்க��ுக்குள் கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்றுக்கொடுக்கும் தகுதியிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.\nஅந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வெளியிட்டது. சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.\nதகுதி தேர்வு முடிவு வெளியீடு\nஅதன் தொடர்ச்சியாக, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினார்கள்.\nதேர்வு முடிவும், தேர்வுக்கான விடைக்குறிப்பும் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் நேற்று மாலை வெளியானது. இதனைத் தொடர்ந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய ஆசிரியர் தகுதி இரண்டாம் தாள் தேர்வு முடிவும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.\nஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியானது குறித்து சென்னை அடையாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியாகி இருக்கிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். தேதியை அறிவித்த உடன் எங்கு காலி பணியிடங்கள் இருக்கிறதோ அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும். ஆன்-லைன் முறையில் நடைபெற்று முடிந்த தேர்வில் ஒரு சிறு தவறு கூட நடக்கவில்லை.\nஅதேபோல் கலந்தாய்வும் வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும். இதற்கான பணிகளை துரிதப்படுத்தவும், மிகவிரைவிலேயே பணி ���ியமன ஆணை வழங்குவதற்கும் தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்’ என்றார்.\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.இணைய முகவரி : www.job.kalvisolai.com\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/28050137/Nationalist-Congress-party-volunteers-protested-throughout.vpf", "date_download": "2019-12-07T16:58:42Z", "digest": "sha1:LER2577SS575KIZ5JXWR4WRQNFKCWO6R", "length": 11950, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nationalist Congress party volunteers protested throughout the state || அமலாக்கத்துறையை கண்டித்து மாநிலம் முழுவதும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகனமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு\nஅமலாக்கத்துறையை கண்டித்து மாநிலம் முழுவதும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Nationalist Congress party volunteers protested throughout the state\nஅமலாக்கத்துறையை கண்டித்து மாநிலம் முழுவதும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது வழக்குப்பதிவு செய��த அமலாக்கத்துறையை கண்டித்து தானேயில் நேற்று நவ்பாடா, மும்ரா, வாக்ளே எஸ்டேட் ஆகிய இடங்களில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 28, 2019 05:01 AM\nசாலையில் பேரணியாக சென்றனர். போலீசார் பேரணிக்கு தடை விதித்தனர். எனினும் அவர்கள் தடையை மீறி செல்ல முயன்றனர்.இதையடுத்து போலீசார் பேரணி சென்ற கட்சி தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.\nஇதில் நவ்பாடாவில் 30 பேரும், மும்ராவில் 25 பேரும், வாக்ளே எஸ்டேட் பகுதியில் 25 பேரும் ஆக மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nஇதேபோல மாநிலம் முழுவதும், ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது. அகமத்நகர், கோலாப்பூர், ஹிங்கோலி, புனே, கட்சிரோலி, ஜல்னா, நாந்தெட், அகோலா, சத்தாரா, சோலாப்பூர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து போராட்டம் நடத்தினர்.\n1. சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி: 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது\nசேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 8 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. விழுப்பனூரில் இருந்து பிரித்து கிருஷ்ணன்கோவிலை ஊராட்சியாக்க கோரி ஆர்ப்பாட்டம்\nவிழுப்பனூரில் இருந்து கிருஷ்ணன்கோவிலை பிரித்து ஊராட்சியாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.\n3. கடலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகடலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. சூளகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nசூளகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது தா.பழூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்.\n1. தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்\n3. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒ��்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. பழைய வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை சாவு\n2. கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று உயிரை விட்ட தொழிலாளி\n3. சென்னையில் மனைவியை தாக்கிய டி.வி. நடிகர் கைது - பரபரப்பு தகவல்கள்\n4. வருமானவரித்துறை சோதனை: தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்\n5. கோவை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் - காதலன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/62473-the-three-member-in-house-committee-of-the-supreme-court-has-found-no-substance-in-the-sexual-harassment-allegations-against-chief-justice.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T17:35:38Z", "digest": "sha1:KRRQVVLHGSJ5IKEGJECBW4PQCTLKP7JO", "length": 11725, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி | The three member in-house committee of the Supreme Court has found no substance in the sexual harassment allegations against Chief Justice", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது என்பதால், அதனை தள்ளுபடி செய்வதாக சிறப்பு விசாரணைக் குழு இன்று அறிவித்துள்ளது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அண்மையில் பாலியல் புகார் அளித்திருந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து விசாரிக்க, நீதிபதி பாப்டே தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.\nபெண் நீதிபதிகளான இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்த சிறப்புக் குழு, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தது.\nஇந்த நிலையில், அந்த புகாரில் எவ்வித அடிப்படை ஆதராமும் இல்லை என்பதால், நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தாக்கல் செய்திருந்த புகாரை தள்ளுபடி செய்வதாக, சிறப்பு விசாரணைக் குழு இன்று அறிவித்துள்ளது. மேலும் இந்தக் குழு மேற்கொண்ட விசாரணை விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது எனவும் இக்குழு அறிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிறப்பு வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்த காஷ்மீர் பண்டிட்டுகள்\nஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்\nவயிற்றில் குழந்தையுடன் திருமணத்திற்கு தயாராகும் நடிகை யார் தெரியுமா\nபாலியல் வழக்கு: பிரபல நடிகருக்கு சிறை\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் வரும் தலைமை நீதிபதி அலுவலகம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉயரதிகாரி மீது பெண் விமானி பாலியல் புகார்\nஉச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thirumanaththirku-munnal-manamakkal-ariya-ventiya-vishayangal", "date_download": "2019-12-07T17:06:51Z", "digest": "sha1:JQO22VZZUZFEADN4MLNI37T4Y6YZNCBP", "length": 12133, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "திருமணத்திற்கு முன்னால் மணமக்கள் அறிய வேண்டிய விஷயங்கள்..! - Tinystep", "raw_content": "\nதிருமணத்திற்கு முன்னால் மணமக்கள் அறிய வேண்டிய விஷயங்கள்..\nதிருமணத்திற்கு முன்னால் ஒருவருடன் மற்றொருவர் பேசக்கூடாது என்பது எல்லாம் அந்த காலம். உங்களுக்கு காதல் திருமணம் என்றால், கண்டிப்பாக உங்களது காதலன்/காதலியை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் அந்த அளவுக்கு எதுவும் தெரியாது.\nஇந்த நிலையில் நீங்கள் உங்களது காதலன் அல்லது திருமணம் செய்து கொள்வதாக இருப்பவரிடன் முன்கூட்டியே சில கேள்விகளை கேட்பதன் மூலம் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். கீழ்க்கண்ட கேள்விகளை உங்கள் வாழ்க்கைத் துணையாகப் போவரிடம் கேட்டுத் தெரிவதால், உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அப்படி கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன என்று படித்துத் தெளிவோம்..\nஇப்போது உனக்கு என் மீது உள்ள காதலுக்கும், 5 வருடங்கள் கழித்து என் மேல் இருக்கும் காதலுக்கும் இடையே வித்தியாசம் இருக்குமா ஒருவேளை என் காதலில் வித்தியாசம் உனக்கு தெரிந்தால், நீ அதை எப்படி எடுத்துக்கொள்வாய் ஒருவேளை என் காதலில் வித்தியாசம் உனக்கு தெரிந்தால், நீ அதை எப்படி எடுத்துக்கொள்வாய் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நீங்கள் உண்மையாக காதல் கொண்டிருந்தால், அதற்கு விடை இதுவே..,\nகாதல் மனதில் என்றுமே இருக்கும் ஒன்று தான். பிற்காலத்தில் அதை வெளிப்படுத்தும் விதத்தில் ஏதேனும் மாறுதல்கள் உண்டாகலாம்; கட்டாயம் உண்டாகும். ஆனால் அதற்காக காதல், அன்பு ஆகியவை குறைந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. அவை அதிகரிக்குமே தவிர, என்றும் குறையாது.\nதிருமண வாழ்வு என்பது என்றுமே மகிழ்ச்சியாக இருந்துவிடாது. பணம், வேலை, பெற்றோர் உடல்நிலை, குழந்தைகள் என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்போது உனது நிலை என்னவாக இருக்கும்\nதிருமணம் என்றாலே பிரச்சனைகள் தான் என்று என்றுமே தோன்ற கூடாது. பிரச்சனைகள் என்பது திருமணம் ஆனாலும் வரும். ஆகாவிட்டாலும் வரும். திருமணம் ஆன பிறகு, பிரச்சனையின் போது நம்மை தாங்கிப்பிடிக்க ஒரு தோள் இருக்கிறது என்று மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர, நீ வந்த பின்பு தான் என் வாழ்வே போர்க்களமானது என்று நினைப்பு வந்துவிடக்கூடாது.\nநமது குடும்ப செலவில், மளிகை பொருட்கள், ஆடைகள், போக்குவரத்து, வாடகை என ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்\nவீட்டில் ஒவ்வொருவரின் செலவும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதனை முன்கூட்டியே பேசிக்கொண்டால், எதை கூட்டுவது, எதை குறைப்பது… தேவையானது எது தேவையற்றது எது… என்ற தெளிவு பிறந்துவிடும். பல பிரச்சனைகள் இதனால் வருவது குறையும்.\nஅலுவலத்தில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் வீட்டில் எவ்வளவு நேரம் செலவிட முடியும் வீட்டில் எவ்வளவு நேரம் செலவிட முடியும் வீட்டிலும் அலுவலக வேலைகளை செய்பவரா\nபொதுவாக, ஒருவர் அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்தால், மற்றொருவருக்கு தனிமை உணர்வு ஏற்பட்டுவிடும். ஒரு குறிப்பிட்ட நேரத்தையாவது தனது குடும்பத்துடன் செலவிட வேண்டியது மிகவும் அவசியம். எனவே இவற்றை பற்றி பேசி ஒரு முடிவுக்கு வருவது சிறப்பு.\nஒருவேளை நீங்கள் இருவரும் இருவேறு மதங்களை சார்ந்தவராக இருந்தால், உங்களது கடவுளை வழிபட உங்களுக்கு ஏதேனும் எதிர்ப்புகள் உண்டா அல்லது அவரவர் மதத்தை பின்பற்றுவதில் எந்த தடையும் இல்லையா என்பது பற்றி பேசி தெரிந்து கொள்ளுங்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=54&Itemid=60", "date_download": "2019-12-07T17:02:03Z", "digest": "sha1:327LHNPXE5M535BUB7WCRN64H44UMMGW", "length": 12517, "nlines": 94, "source_domain": "kumarinadu.com", "title": "கல்வி - அறிவியல்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, மார்கழி(சிலை) 7 ம் திகதி சனிக் கிழமை .\n25.10.2019- இன்றைய போட்டி பரீட்சைகளில் நுண்ணறிவு மற்றும் பொது அறிவுகளில் தேர்ச்சிப்பெறும் மாணவர்கள் தற்போது மொழித்திறனில் வரக்கூடிய கட்டுரை, சுருக்கம் போன்றவற்றில் சிரமப்படுகின்றார்கள். இந்நிலையில் கட்டுரை ஒன்றை எவ்வாறு எழுதுவது என இன்று பார்க்கலாம்.\n அறிவியல் உலகின் முதல் சர்ச்சை\n12.03.2019-சூரியன் தான் பூமியை சுற்றி கொண்டிருக்கிறது என்று நம்பி கொண்டிருந்த காலத்தில், பூமியும் மற்ற கோள்களும் தான் சூரியனைச் சுற்றி வருவதாக கோபர்நிகஸ் கூறியபோது பெரும் சர்ச்சை வெடித்தது.பூமி தான் பிரபஞ்சத்தின் மத்தியில் இருக்கிறது, சூரியன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பூமியைச் சுற்றி வருகின்றன என்று அரிசுடாட்டில் கூறியதையே சமகால வானியலாளர்கள் நம்பிவந்தனர்.\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் வேற்றுகிரக விண்கலம் on: December 04, 2018 Print Email\n05.12.2018-1954-இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த தகவலின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் நமது பூமி கிரகத்தை மிகவும் மர்மமான முறையில் சுற்றி வருகிறதென்பது தெரிய வந்தது. விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகளானது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது. அம்மாதிரியான நிலைப்பாட்டில் வெளியான “பிளாக் நைட்” பற்றிய செய்தி உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது.\nஉலகை அதிர வைத்த உயிரினம்.. திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்…\n20.03.2049-03.04.2018-நீங்கள் புகைப்படத்தில் பார்க்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். மேலும் பூமியிலுள்ள எந்த ஒரு உயிரின செல்லோடும் ஒத்துப்போக வில்லையாம்.\nதண்ணீரில் பயணிக்ம்கும் மிதியுந்து- துவிச்சக்கர வண்டி சாவகச்சேரி மறவன்புலவு இளைஞனின் கண்டுபிடிப்பு\n14.12.2017-நீரில் இலகுவாகப் பயணம் செய்யக் கூடிய மிதியுந்து வண்டி தென்மராட்சி இளைஞரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியை சேர்ந்த பிரபாகரன் இளைஞரே குறைந்தளவிலான வளங்களை பயன்படுத்திமிதக்கும் மிதியுந்தை உருவாக்கியுள்ளார்.\nதமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...\n06.11.2017-\"ண\", \"ன\" மற்றும் \"ந\" எங்கெல்லாம் வரும்\nரெண்டு சுழி “ன” மற்றும்\nவீட்டின் மொட்டை மாடியில் விண்ணுந்து தாயாரித்த இளம் விமானி\n05.11.2017-மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார்.விமானத்தை தயாரித்த பிறகு கீழே கொண்டு வருவதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறாய் என்று அவரது கூற்றை நம்பாத நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் இந்த இளம் விமானியிடம் கேட்டனர்.\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.\nஅந்த காலத்தில் எப்படி எந்த\n1655-ஆம் ஆண்டுக்குரிய இந்த செப்புப்பட்டயம் சொல்லும் செய்திகள் பல.\n1655-ஆம் ஆண்டுக்குரிய இந்த செப்புப்பட்டயம் சொல்லும் செய்திகள் பல.பிள்ளையார் சுழியும் றாமசெயம் என்னும் வாழ்த்தும் தொடக்கத்தில் உள்ளன.சொக்கலிங்கம் மீனம்மாள் துணை என்றும் மூணுசாமி துணை என்றும் முடிகின்றது.இப்பட்டயம் பிரமலைக்கள்ளர்களுக்குரிய நாட்டாமைப் பட்டத்தை நவில்கிறது.அவர்களுக்கு வரிதண்டும் அதிகாரத்தை அரசர் வழங்குகிறார்.படித்துப்பாருங்கள்.\nகடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி\nசரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது \nமுதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா... இந்தாங்க அறிவியல்பூர்வமான பதில்\nஉலகில் முதல் விலங்குகள் தோன்றியது எப்படி\nஞாயிறுகுடும்பத்தில் புதிய கோள்போன்ற விண்பொருள் கண்டுபிடிப்புசெவ்வாய் கிரகத்தை விட பெரியதெனக்கணிப்பு.\nமுதியோரை மதித்தல், பாதுகாத்தல், முதியோரின் முக்கியத்துவம்\nசதுர அகராதி என்பதே தமிழில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி.ஓர் இத்தாலியர் தமிழரான\nபக்கம் 1 - மொத்தம் 10 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-12-07T17:29:52Z", "digest": "sha1:NMVMMJPCJN753OGYMW5LJ2XEXLZPZS2Z", "length": 3250, "nlines": 107, "source_domain": "www.defouland.com", "title": "ப்ரால் விளையாட்டு", "raw_content": "\nYou are here: முகப்பு விளையாட்டு சண்டை ப்ரால் விளையாட்டு\nஇங்கே அவரது எதிரிகள் கீழறுக்க பல தொழில்நுட்ப மற்றும் Combot வழங்கும் ஒரு நல்ல சண்டை விளையாட்டு உள்ளது. , நகர அம்புக்குறி விசைகளை பயன்படுத்தவும்QSD.எளிய அடிகளுக்காக.AZE.சிறப்பு நகர்வுக்கான.\n86% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/best-internet-hotspots-starts-form-rs-949-018487.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-07T16:11:30Z", "digest": "sha1:Y67NMRNBKVALNVAQQXYXM5SNVBEQ7YPQ", "length": 23023, "nlines": 309, "source_domain": "tamil.gizbot.com", "title": "மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள் | Best Internet HotSpots starts form Rs 949 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\n7 hrs ago கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nMovies ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்��ியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nவயர்லெஸ் முறையில் இன்டர்நெட் ப்ரவுஸிங் செய்ய, ஸ்டேன்டுஅலோன் வைஃபை ஹாட்ஸ்பாட் சாதனம் உதவுகிறது. இதை இயக்குவதற்கு, நீங்கள் விரும்பும் நிறுவனத்திடம் இருந்து ஒரு டேட்டா திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் டேட்டாவின் அளவை பொறுத்து, திட்டத்திற்கான கட்டணம் மாறுபடுகிறது. இதன்மூலம் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், டேட்டா அல்லது நெட்வார்க்கை பயன்படுத்தாமலேயே தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிகிறது.\nஆனால் எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பம் இருக்கிறதா இதற்காக ரூ.949-க்கு கீழ் உள்ள சில சிறந்த ஹாட்ஸ்பாட்களை இங்கே பட்டியிட்டுள்ளோம். இந்தப் பட்டியலை பயன்படுத்தி, தடையில்லாத ப்ரவுஸிங்கில் தொடருங்கள்.\nஜியோஃபை 4G ஹாட்ஸ்பாட் M2S 150 Mbps ஜியோ 4G\n2G/3G ஸ்மார்ட்போன்களில் 4G வசதியைப் பெறலாம்\nஉண்மையான 4G வேகம் - 150 Mbps வரையிலான பதிவிறக்க வேகம் மற்றும் 50 Mbps வரையிலான பதிவேற்ற வேகம்\nவீடியோ மற்றும் HD வாய்ஸ் அழைப்புகள், ஆடியோ மற்றும் வீடியோ கான்பிரன்ஸ் செய்யலாம். ஜியோ 4G வாய்ஸ் அப்ளிகேஷன் மூலம் SMS அனுப்பலாம்\nவைஃபை திறனுள்ள 10 சாதனங்கள் வரை (ஸ்மார்ட்போன், லேப்டாப்கள், டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் கூட) இணைக்க பரிந்துரைக்கப்படுகிறது\nபுதிய ஜியோ சிம் இணைப்பை பெற, அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது ஜியோ ஸ்டோருக்கு செல்லலாம். தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு டோல் ஃப்ரீ எண்ணான 18008909999 தொடர்பு கொள்ளலாம்.\nசிறந்த தரமான பேட்டரி (2300mAh) என்பதால், 6 மணிநேரம் வரை சார்ஃப் டிம்மை ஆதரிக்கிறது.\nப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என்று இரு சிம்களிலும் இந்த சாதனத்தை இணைக்க முடியும்\nவைஃபை வசதி கொண்ட 10 சாதனங்களான ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் டிவிகள் போன்றவற்றில் இணைக்க முடியும்.\nஉங்கள் வீட்டில், பணியிடத்தில் அல்லது பயணத்திலேயே, உங்களுக்கென சொந்தமான 4G வைஃபை இணைப்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.\n4G ஹாட்ஸ்பாட் சாதனம், வீட்டிற்கு இலவசமாக பட்டுவாடா செய்யப்படுகிறது\nஎந்தொரு நிறுவுதலும் தேவையில்லை. அருகில் உள்ள விற்பனையகத்தில் இருந்து புதிய ஏர்ட���ல் 4G சாதனத்தை கொண்ட சிம் வாங்கி, உள்ளே செலுத்தி, சாதனத்தை ஆன் செய்தால் போதும். பயன்பாட்டிற்கு தயாராகிவிடும்.\nஎங்கு வேண்டுமானாலும் எடுத்து சொல்லக் கூடிய ஒரு சாதனம் என்பதோடு, 6 மணிநேரம் வரை தாக்குபிடிக்க கூடிய ஒரு சக்திவாய்ந்த பேட்டரி திறனைப் பெற்றுள்ளது.\nஇன்டெக்ஸ் DC21.6HWM USB வைஃபை டேட்டா கார்டு (கருப்பு)\nHSPA USB மோடமான இது, GPRS/EDGE/UMTS/HSPA இணைப்புகளின் மூலம் இன்டர்நெட் வசதியை பயனர் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதரமான USB இடைமுகம் இருப்பதால், ஒரு கம்ப்யூட்டர் உடன் மிகவும் எளிதாக இணைக்க முடிகிறது\nதயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து, வாங்கப்பட்ட தேதியில் இருந்து 1 வருடம் வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.\nஐபால் 21.0 MP-58 வைஃபை ரெடி ஏர்வே டேட்டா கார்டு (வெள்ளை)\nஇன்புட் வகை சிம் கார்டு (டேட்டா கார்டு), 2G/3G சிம் கார்டு போன்ற ISP-களால் ஆதரிக்கப்படுகிறது\nவவுல்டென் மூலம் இயக்கப்பட்டு, 5 GB க்ளவ்டு நினைவகத்தை கொண்டது\n32 GB மைக்ரோ எஸ்டி ஆதரவு, வாய்ஸ் அழைப்பு, USSD / SMS\nஅதிவேக இன்டர்நெட்: 21 mbps வேகத்தில் பதிவிறக்கமும், 576 mbps வேகத்தில் பதிவேற்றமும் செய்யலாம்\nதயாரிப்பாளர் தரப்பு உத்தரவாதம்: 1 வருடம்\nவோடாபோன் 4G டாங்குல் எல்லா சிம்களை ஆதரிக்கக்கூடிய ZTE MF833 USB, 2G/3G/4G என எந்த நெட்வர்க்கிலும் வேலை செய்கிறது\nவோடாபோன், ஐடியா, ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் என்று எல்லா நெட்வர்க்கிலும் 2g/3g/4G சிம் கார்டுகளை ஆதரிக்கிறது\n4G பிளஸ் LTE பதிவிறக்க வேகம் 150Mbps வரை கொண்டது\nLTE பிரிவு 4 USB ஸ்டிக்\nஎன்டர் 3G டேட்டா கார்டு, சாஃப்ட் வைஃபை உடன் E-D14SW 14.4Mbps\nடேட்டா பகிர்வு அளவு: 14.4 Mbps(பதிவிறக்கம்) 5.76 Mbps (பதிவேற்றம்) வரை உள்ளது\nநினைவக ஆதரவு: 32GB வரை ஆதரிக்கக் கூடிய TF/மைக்ரோ SD கார்டு\nஓஎஸ் இசைவு: விண்டோஸ் XP, விஸ்டா, வின் 7,8/MAC OS 10.6\nஹூவாய் E3531 HSPA+ 21.6Mbps USB சார்ஃப்ஸ்டிக்\nHSPA+ பதிவிறக்க வேகம் 21Mbps வரை கொண்டது\n15 வினாடிகளில் ஹைலிங் இணைப்பு\nடேட்டா மற்றும் SMS சேவை\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n- நாளை முதல் வோடபோன், ஏர்டெல் கட்டணம் கடும் உயர்வு- புதிய திட்டங்கள்\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nடிசம்பர் 1 கட்டணம் உயர்வுக்கு கெடு விதித்த தேதி: தப்பிக்க ஒரே வழி- என்ன தெரியுமா\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ, ஏர்டெல், வோடபோன் கட்டணம் உயர்வு இல்லையா- கடமையை செய்த மத்திய அரசு\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்\nமீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்\nபேஸ்புக்கிலிருந்து போட்டோஸ், வீடியோஸ்களை கூகுள் போட்டோஸிற்கு நேரடியாக மாற்றலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/subhash-pannaiyar-case-assets-freezed-297853.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-07T16:12:10Z", "digest": "sha1:I7S2QHTFR24SHJP4W4XX5E2GIIX4DVSA", "length": 16451, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "போக்கு காட்டும் சுபாஷ் பண்ணையார்... சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு | Subhash Pannaiyar case: Assets freezed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுட் நியூஸ்.. வருமான வரியில் சலுகை\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nஒரே லாட்ஜில், ஒரே ரூ��ில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nMovies ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோக்கு காட்டும் சுபாஷ் பண்ணையார்... சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு\nநெல்லை: தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் சுபாஷ் பண்ணையாரை பிடிக்க போலீஸார் அவரது சொத்துகளை முடக்க முடிவெடுத்துள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள புல்லாவெளியை சேர்ந்தவர் சிங்காரம். அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nகடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். பாளை கேடிசி நகர் நான்கு வழி சாலையில் வந்த போது காரில் வந்த கும்பல் போலீஸ் வேனை மறித்து சிங்காரத்தை வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடியது.\nஇந்த கொலை வழக்கில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வின் ராபர்ட், அனிஸ் குமார் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.\nஇதனால் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிரகனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக இருந்து வருகிறார். ஏற்கெனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் என்றும், அவர்களது பெயர் பாதுகாக்கப்படும் என்றும் புதிய விசாரணை அதிகாரி விஜயகுமார் தெரிவித்து���்ளார்.\nமேலும் தொடர்ந்து சுபாஷ் பண்ணையார் தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துகளை முடக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிடீரென வெளியே வந்த பெண்ணின் பிணம்.. அலறி தெறித்து ஓடிய மக்கள்.. சிக்கிய கோவா துக்காராம்\n23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்\nஎப்ப பார்த்தாலும் கேட்பாள்.. சமைக்கிறதே இல்லை.. கெட்ட கெட்ட வார்த்தைகள் வேறு.. கொன்னுட்டேன்..\nகல்யாணமாகி 10 நாள்தான் ஆச்சு.. அதற்குள் தூக்கில் தொங்கிய பூர்ணிமா.. ஹைதராபாத்தில் இன்னொரு சோகம்\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\n4 பேர் சுட்டுக்கொலை.. பதில் தெரியாத 6 கேள்விகள்.. ஹைதராபாத் என்கவுண்டரில் நிலவும் மர்மங்கள்\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nபையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி\nநிலத்தகராறு.. ஈட்டியால் குத்தி வாலிபர் கொலை.. பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிப்பு\nஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்\nநீங்க எங்களின் ஹீரோ.. என்கவுண்டர் நடந்த பாலத்திலிருந்து போலீசை மலர் தூவி வரவேற்ற மக்கள்.. மாஸ்\nபோலீஸ் துப்பாக்கியை பிடுங்கிய ஒருவன்.. சுட்டுவிட்டு ஓட பிளான்.. என்கவுண்டருக்கு முன் நடந்த சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder சுபாஷ் பண்ணையார் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-07T16:48:32Z", "digest": "sha1:QSW6MPTPKYLIEZ3F5MJHXKHA5NW2PULL", "length": 7443, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்பிட்டத் தில்லான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசெம்பிட்டத் தில்லான் அல்லது செம்பிட்டத் தகைவிலான்(red-rumped swallow ) என்பது தில்லான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை தெற்கு ஐரோப்பா, போர்ச்சுகல், ஸ்பெயின், ஜப்பான், இந்தியா, ஆப்பிரிக்காவின�� சில பகுதிகளில் காணப்படுகிறது. இவற்றின் முதன்மை உணவு பூச்சிகளாகும்.\nஇப்பறவை சிட்டுக்குருவி பருமன் உள்ளது. பிளவுபட்ட வாலும், மின்னும் தீய்நுதலும் கருநீல முதுகும், செம்மஞ்சள் கலந்த வெண்மை நிறமுடைய வயிறும், பின் கழுத்திலும், பிட்டத்திலும் செந்தவிட்டு நிறமும் கொண்டது. இப்பறவைகளின் பெரும்பகுதி வலசைவருபவை ஆகும்.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2019, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:00:24Z", "digest": "sha1:5WC6NDMO5UHFF4QOBPLT54E3GFAP3GXO", "length": 6430, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாடகர்கள்-பாடலாசிரியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Singer-songwriters என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பிரெஞ்சு பாடகர்கள்-பாடலாசிரியர்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/31134650/1268900/BJP-padayatra-in-Chennai-Nirmala-Sitharaman-participated.vpf", "date_download": "2019-12-07T17:37:25Z", "digest": "sha1:EGK4VSM5SZWG6YKSG7JFWLD2EF4SADHP", "length": 17367, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பா.ஜனதா பாத யாத்திரை - நிர்மலா சீதாராமன் பங்கேற்பு || BJP padayatra in Chennai Nirmala Sitharaman participated", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபா.ஜனதா பாத யாத்திரை - நிர்மலா சீதாராமன் பங்கேற்பு\nபதிவு: அக்டோபர் 31, 2019 13:46 IST\nசென்னையில் நடைபெற்ற பா.ஜனதா முப்பெரும் விழா பாத யாத்திரைக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.\nபாத யா��்திரையில் பங்கேற்ற மத்திய மந்திரி நிர்மலாசீதாராமன், வானதி சீனிவாசன், நடிகை கவுதமி\nசென்னையில் நடைபெற்ற பா.ஜனதா முப்பெரும் விழா பாத யாத்திரைக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் பாத யாத்திரை நிறைவு விழா, சர்தார் வல்லபாய் படேலின் 144-வது ஆண்டு பிறந்தநாள் ஒற்றுமை நடைபயண விழா, தமிழர்களின் பண்பாட்டை உலகுக்கு பறைசாற்றிய பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பாத யாத்திரை சென்னையில் இன்று நடந்தது.\nசெனாய்நகர் புல்லா அவென்யூவில் இருந்து தொடங்கிய இந்த பாத யாத்திரைக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கி நடத்தி சென்றார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, லட்சுமி டாக்கீஸ் சாலை, கஜபதி ரோடு வழியாக நிர்மலாசீதாராமனுடன் பா.ஜனதா கட்சியினரும் திரளாக கலந்துகொண்டார்.\nஇந்த பாத யாத்திரையின்போது செனாய் நகர் 4-வது குறுக்கு தெருவில் பா.ஜனதா கொடியேற்றப்பட்டது. ஊர்வலமாக சென்றவர்கள் மத்திய அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர்.\nகஜபதி தெருவில் படேல் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது பா.ஜனதா மகளிர் அணியினர் நிர்மலா சீதாராமனுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.\nசெனாய் நகரில் தொடங்கிய பாத யாத்திரை டி.பி.சத்திரம் பரமேஸ்வர் நகரில் சுமார் 3½ கி.மீ தூரத்தை கடந்து நிறைவு பெற்றது. அங்கு மேடை அமைக்கப்பட்டு காந்தி, படேல் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு பா.ஜனதா கட்சியினர் மலர் தூவினர். பாத யாத்திரையாக வந்தபோது பல இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. லேசாக மழையும் பெய்தது.\nஅதனை பொருட்படுத்தாமல் நிர்மலாசீதாராமன் 3½ கி.மீ தூரமும் நடந்து சென்றார்.\nவானதி சீனிவாசன், பா.ஜனதா துணைத்தலைவரும் நடைபயண குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான எம்.என்.ராஜா, அரச குமார், தனஞ்செயன் மற்றும் நடிகை கவுதமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்��ு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை - முக ஸ்டாலின்\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nமு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு - அரசகுமார் மீது பா.ஜனதா நடவடிக்கை\nதமிழகத்தில் 16 மாவட்டங்களில் பா.ஜனதா அலுவலக கட்டிடம் - ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டினார்\nபாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா\nராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/38716-everyday-services-to-thiruvegadavan-who-gives-turning-point-in-life.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T16:43:47Z", "digest": "sha1:VP2DDWDNZNYYY573IDQJPKJNIAWDNHPN", "length": 19958, "nlines": 149, "source_domain": "www.newstm.in", "title": "திருப்பங்கள் தரும் திருவேங்கடவனுக்கு செய்யப்படும் அன்றாட சேவைகள் | Everyday services to Thiruvegadavan, who gives turning point in life", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nதிருப்பங்கள் தரும் திருவேங்கடவனுக்கு செய்யப்படும் அன்றாட சேவைகள்\nதிருமலை திருப்பதி, பக்தர்கள் பலருக்கும் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை தந்துக் கொண்டிருக்கிறது. திருமால் தூணிலும் துரும்பிலும் இருக்கிறார் என்றாலும், திருமலைக்கு சென்று பெருமாளை சேவிப்பதில் இருக்கும் ஆனந்தமும் ஆத்மதிருப்தியும் வார்த்தைக்களுக்குள் வசப்படாதது. தன்னை நோக்கி வரும் பக்தர்களுக்கு வள்ளலாய் அருள் மழை பொழிந்துக் கொண்டிருக்கும் திருப்பதி வேங்கடவனுக்கு தினமும் காலை முதல் இரவு வரை நடைபெறும் ‘நித்திய சேவைகளைப்’ பற்றி அறிந்துக் கொள்வோம். தன்னை நோக்கி வரும் தனது அடியவர்களுக்கு, முகம் வாடாமல் நின்றபடி அருளும் வேங்கடவனுக்கு அன்றாட பூஜைகள் ஆனந்தமாய் நடந்தேறும்.\nசுப்ரபாத சேவையுடன் விடிகிறது உலகலந்தவனின் காலை பொழுது. தினமும் அதிகாலை 2.30 முதல் 3.00 மணியளவில் பெருமாளை துயிலெழுப்பும் சுப்ரபாத சேவை நடைபெறும். தங்கவாசல் முன்பு அன்னமய்யா பரம்பரையை சேர்ந்தவர்கள் ‘பூபாள ராகத்தில்’ அன்னமய்யாவின் திருப்பள்ளி எழுச்சி கீர்த்தனையை இசைக்க, அர்ச்சகர் ஒருவர் சுப்ரபாதத்தை பாடியவாறு பெருமாளை துயிலெழுப்புவார். பின்பு அர்ச்சகரால் ‘நவநீதஹாரத்தி’ காட்டப்படும்போது பக்தர்கள் தரிசிக்க தங்கவாசல் திறக்கப்படும்.\nபெருமாள் ‘அலங்கார பிரியர்.’ சுந்தரரான பெருமாளை புஷ்ப அலங்காரத்தில் தரிசிப்பது ‘தோமாலை சேவை’ எனப்படும். முதலில் ‘போக ஸ்ரீனிவாசமூர்த்திக்கு ’ ஜீயர் ஸ்வாமிகள்அளித்த பூமாலைகளால் அலங்காரம் செய்தப் பின்னர், மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்படும். ‘திருவடி மாலை’, ‘சிகாமணி’ மாலை, ‘சாளக்ராம மாலைகள்’, ‘கண்டசரி’ என்ற பெரிய மாலை என்று பல்வேறு மாலைகளால் திருவேங்கடவனுக்கு அலங்காரம் செய்யப்படும். எம்பெருமானுக்கு மலர் அலங்காரம் செய்தப் பின்,அவரை நொடிப் பொழுதும் அகலாமல் அவர்தம் திருமார்பில் உறைந்திருக்கும் ஸ்ரீதேவி, பூதேவிகளுக்கும் மலர்மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டும்.பின் தூபம், தீபம், நட்சத்திர ஆரத்தி ஆகியவற்றை தொடர்ந்து கற்பூர ஆரத்தி விமரிசையாக காட்டப்படும்.\nகண்களைப் பறிக்கும் சொர்ண சிம்மாசனத்தில் கோலாகலமாக கொலுவிருக்கும் ‘கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்திக்கு’ பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு அன்றைய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் மற்றும் அன்றைய உத்ஸவங்கள் பற்றியும் சொல்லப்படும். கணக்காளர் மூலம் வருவாய், காணிக்கைகள் போன்ற தகவல்கள் சீனிவாசனுக்கு வணக்கத்துடன் விவரமாக கூறப்படும்.\nஉலக நன்மைக்காக பிரம்ம முகூர்த்த சமயத்தில், ‘சஹஸ்ர நாம அர்ச்சனை’ எம்பெருமானின் திருப்பாதங்களில் துளசி சமர்ப்பித்து செய்யப்படுகிறது.அவரது மார்பில் வசிக்கும் ‘மஹாலக்ஷ்மிக்கும்’ அர்ச்சனையுடன் நட்சத்திர ஆரத்தியும் காட்டப்படும்.\nதன் மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று வாழவும் வையத்து பெண்கள் சுமங்கலிகளாக இருக்க வேண்டும்’ என்ற மகாசங்கல்பத்துடனும், ‘நித்திய கல்யாண’ மலையப்ப சுவாமிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், தினமும் நண்பகல் 12 முதல் 1 மணி வரை நித்திய கல்யாண உத்சவம் நடத்தப்படுகிறது.\nகல்யாண உற்சவம் நிறைவுற்ற பிறகு, கண்ணாடி மண்டபத்தில் உள்ள ‘டோல்’ எனப்படும் ஊஞ்சலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி ‘கற்பூர நீராஜனம்’ ஏற்கும் வைபவமே ‘டோலோத்ஸவம்’ எனப்படும்.\nதிருவேங்கடவன் தமது உபய நாச்சியார்களுடன் சேஷ, கருட மற்றும் அனுமன் வாகனங்களில் எழுந்தருளி ‘கற்பூர நீராஜனம்’ ஏற்பது ‘ஆர்ஜித பிரம்மோத்சவம்’ ஆகும்.\nஒவ்வொரு நாளும் மாலை 3 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் ‘வசந்தோற்சவ’ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுவது ‘ஆர்ஜித வசந்தோற்சவம்’ ஆகும்.\nதிருமலை வேங்கடவன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கொலு மண்டபத்தில் ‘சஹஸ்ர’(ஆயிரம்) தீபங்களுக்கு மத்தியில் இருக்கும் ஊஞ்சலில் கோடி சூர்ய பிரகாசம் உடையவராக தரிசனம் தருவது ‘சஹஸ்ர தீபலங்கார சேவை’ எனப்படும்.\nசயன மண்டபத்தில் வெள்ளி சங்கிலியால், தங்க கட்டிலை இணைத்து, அதில் பட்டு மெத்தை, தலையணை அமைத்து,சுவாமிக்கு பாத நமஸ்காரம் செய்து, போக ஸ்ரீநிவாச மூர்த்தியை அதில் பள்ளி கொள்ளுமாறு செய்யப்படும். அச்சமயத்தில் ‘அன்னமய்யாவின்’ தாலாட்டு பாடல் பாடப்படும்.துயில் எழும்போதும்,துயில் கொள்ளப் போகும் போதும் பெருமாளுக்கு அன்னமய்யாவின் பாடல் தான் பாடப்படுகிறது. எத்தனை பேறு பெற்றவர் அன்னமய்யா.\nவேங்கடமுடையானின் இந்த சேவைகளைப் பார்த்தப் பின் நம் புலன்களுக்கு வேறு என்ன தேவை இருக்கப் போகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்த நியூசிலாந்து மகளிர் அணி\nகுரங்கணி தீ விபத்து அறிக்கை தயார்: விசாரணை அதிகாரி\nதொடர் போராட்டங்களால் தமிழகத்தில் நாம் வேலைவாய்ப்பு பறிபோகிறது: தமிழிசை தடாலடி\nஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘ஹெச் 1 பி’ விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் எவை தெரியுமா\nமொபைல் சேவை இனி தொடரலாம் - காஷ்மீர் மாநில அரசு\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்\nசென்னையில் மின்சார ரயில் சேவைகள் இன்று ரத்து\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. ���ின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/akgirakarathil-periyar-10000000", "date_download": "2019-12-07T16:10:11Z", "digest": "sha1:7L4XA4Z3OZ5M7ZOSKLKIEA63CYQKJOZ5", "length": 11151, "nlines": 143, "source_domain": "www.panuval.com", "title": "அக்கிரகாரத்தில் பெரியார் - akgirakarathil periyar - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் கவிதை, மேற்கத்தியக் கலை, வாழ்க்கை வரலாறு, மேற்கத்திய நாவல், கிரிக்கெட், மக்கள் அறிவியல், சமூகவியல், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பரந்து விரிந்த தளத்தினை உள்ளடக்கியுள்ளன\nமேற்கத்திய ஓவியங்களின் பரம்பரை 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் தொடங்கி இன்றுவரை பரந்து விரிகிறது. இதன் உச்சங்களைத் தமிழில் விளக்கி எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. உலகம் முழுதும் பல்வேறு ஓவியக்கூடங்களில் இருக்கும் பேரோவியங்களையும் அவற்றை வரைந்த ஓவியர்க..\nஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிர வாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவரை மீட்கும் பணியில் முனைந்து ஈடுபடும்போது சந்திக்கும் பலவிதமான மனிதர்கள் தமிழ்ப் புதின உலகுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள். கடத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை..\nதென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ���யங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, இந்த நாவலில் படர்ந்து விரிகிறது. மரணத்தின் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது இந்நாவல். பி.ஏ. கிருஷ்ணன் இந்நாவலை முதலில் ஆங்கிலத்தில் The Tiger Claw Tree எ..\n‘ஆழமாகவும் அகலமாகவும் பேசக் கூடியவர் கிருஷ்ணன்’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை குறிப்பிட்டார். அவர் ஆழமாகவும் அகலமாகவும் எழுதக் கூடியவர் என்பதற்கு இந்தத் தொகுப்பு ஒரு சான்று. மொழியின் எளிமை எப்போதுமே சிக்கலான பொருட்களை விளக்கத் தடையாக இருந்துவிடாது என்பதை அவரது கட்டுரைகள் காட்டுகின்றன. பயணம், வாழ்..\nபெரியபுராணத்தில் சிவபெருமான் பெருமைகள் எப்படி இருக்கின்றனவோ, அவர் எப்படி பக்தர்களிடம் நடந்து கொண்டாரோ, எப்படி பக்தர்களை..\nகடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்\nகடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என..\nஇந்து மதமும் தமிழர்களும்பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்கவழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் - அவர்களுக்..\nஅசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்..\nசூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இ..\nபிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந..\nதமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு\nதமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்ட..\nஅசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/12/2.html", "date_download": "2019-12-07T17:43:15Z", "digest": "sha1:L5U3H5BMC7YXSWBEMOOBAE4ENEDCZJXO", "length": 10283, "nlines": 81, "source_domain": "www.thulirkalvi.com", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவி முதலிடம் - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\nகடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை\nகடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ...\nஎட்டாம் வகுப்பு கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள்\nஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள், பருவம்-2, அனைத்து பாடங்கள்( தமிழ் ...\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு (வேலை வாய்ப்பு பயிற்சி துறை )ஊழியர்கள் - விவரம் கேட்டு இயக்குநரகம் அறிக்கை வெளியீடு.\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு (வேலை வாய்ப்பு பயிற்சி துறை) ஊழியர்கள்- விவரம் கேட்டு இயக்குநரகம் அறிக்கை வெளியீடு. ...\n3 ஆம் பருவ புத்தகங்கள் 1 முதல் 5 வகுப்பு வரை டிஜிட்டல் வடிவில்\n3 ஆம் பருவ புத்தகங்கள் 1 முதல் 5 வகுப்பு வரை டிஜிட்டல் வடிவில் CLICK HERE\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவி முதலிடம்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவி முதலிடம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவி சுபாஷினி முதலிடம் பிடித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு: கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி யின் தலைமை அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது. இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 35 பேரில் 21 பேர் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர் கள்.\nதமிழக அளவில் முதலிடம் பெற்ற சி.ஏ.ரிஷப் என்ற மாணவரும் இங்கு பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சமீபத்தில் வெளியான குரூப்-2 தேர்வில் மாநில தரவரிசை பட்டியலில் கிங்மேக்கர்ஸ் மாணவி சுபாஷினி முதலிடம் பெற்றுள்ளார்.\nமேலும் சவுந்தர்யா, ஷோபனா, நிக்ஷன், சிவகாமி, காயத்ரி, ���மிர்தவர்ஷினி, ஜெயச்சந்திரன், ராஜேஷ்குமார் ஆகியோரும் தரவரிசைப்படி 100 இடங்களுக்குள் வந்துள்ளனர்.\nகிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் சென்னை, திருச்சி, மதுரை, கோவை கிளைகளில் 2019-20-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நாளை (டிச.3) முதல் (ரெகுலர் மற்றும் வார இறுதி) தொடங்க உள்ளதால், இதற்கான சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு 9444227273 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.kingmakersiasacademy.com என்ற இணையதளத்தை காணலாம்.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/12/provisional-selection-list.html", "date_download": "2019-12-07T17:42:10Z", "digest": "sha1:QDQEKUO2Y4Q4PMSWHMY6IHERTFJ2CYFI", "length": 6951, "nlines": 78, "source_domain": "www.thulirkalvi.com", "title": "Provisional Selection List for the post of Laboratory Technician Grade II - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\nகடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை\nகடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ...\nஎட்டாம் வகுப்பு கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள்\nஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள், பருவம்-2, அனைத்து பாடங்கள்( தமிழ் ...\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு (வேலை வாய்ப்பு பயிற்சி துறை )ஊழியர்கள் - விவரம் கேட்டு இயக்குநரகம் அறிக்கை வெளியீடு.\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு (வேலை வாய்ப்பு பயிற்சி துறை) ஊழியர்கள்- விவரம் கேட்டு இயக்குநரகம் அறிக்கை வெளியீடு. ...\n3 ஆம் பருவ புத்தகங்கள் 1 முதல் 5 வகுப்பு வரை டிஜிட்டல் வடிவில்\n3 ஆம் பருவ புத்தகங்கள் 1 முதல் 5 வகுப்பு வரை டிஜிட்டல் வடிவில் CLICK HERE\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/publisherallbooks.aspx?id=606", "date_download": "2019-12-07T16:44:06Z", "digest": "sha1:WPZUH7RUR54HD2UYB7WGTDUBMDFVVGSI", "length": 6128, "nlines": 94, "source_domain": "tamilbooks.info", "title": "பஞ்சவர்ணம் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆரம்பிக்கப்பட்ட ஆண்டு : 2011\nமுகவரி : காமராஜர் தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 8\nபஞ்சவர்ணம் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2015\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுதானியங்கள்\nசிறுதானியத் தாவரங்கள் - தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம்\nபதிப்பு ஆண்டு : 2015\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுதானியங்கள்\nபதிப்பு ஆண்டு : 2015\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : தாவரவியல்\nஅரசமரம் – தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 2013\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2013\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சமய-தாவர வழிபாடு\nபதிப்பு ஆண்டு : 2012\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சமய-தாவர வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-12-07T16:45:56Z", "digest": "sha1:JJY7MPNV6QHYTGYQQZB4IXH6VAIG7ZD3", "length": 8342, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜல்லிக்கட்டு சட்டமசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தார் |", "raw_content": "\nஇந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலம்\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்\nஎன்கவுன்ட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் பாஜக எம்பி\nஜல்லிக்கட்டு சட்டமசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தார்\nதமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டமசோதாவை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் ��னுப்பி வைத்தார்.\nஜல்லிக்கட்டு நடத்தகோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்தியபோராட்டத்தில் எதிரொலியாக மிருகவதை தடுப்புசட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் அவசரசட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த தமிழக சட்ட சபை கூட்டத்தில் அவசர சட்டமானது சட்ட மசோதாவாக தாக்கல்செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சட்டமசோதாவை தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தார்.\nஅவசர சட்டம் பிரகடனம் ஜல்லிக்கட்டிற்க்கான தடை அகன்றது\nஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்\nஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவானது\nஅரசியல் சாசனத்தின் படி மாநிலத்தின் தலைவர் கவர்னர் தான்\nஅப்துல்கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று…\nசென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :\nகவர்னர், மிருகவதை, வித்யா சாகர்ராவ்\nதற்போதுள்ள பத்திரிகையாளர்களும் முன்ப� ...\nகவர்னரை களங்க படுத்த முயற்சி பத்திரிக� ...\nவிரைவில், உயர் கல்வித்துறை மீதான, அனைத் ...\nஉண்மையான சூழலை ஆராயந்து, அறிந்துதான் ம� ...\nஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் ...\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி ...\nஇந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்� ...\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி ...\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என� ...\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nசோனியா குடும்பத்திற்கு SPG கேட்பது அபத்� ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-12-07T16:54:56Z", "digest": "sha1:S7SKBGZD2AFCSHJHY4V4E52Y7NGZ2PCL", "length": 3652, "nlines": 62, "source_domain": "www.minnangadi.com", "title": "நக்சல்பாரி – முன்பும் பின்பும் | மின்னங்காடி", "raw_content": "\nHome / அரசியல் / நக்சல்பாரி – முன்பும் பின்பும்\nநக்சல்பாரி – முன்பும் பின்பும்\nஇந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது\nCategories: அரசியல், நூல்கள் வாங்க, விடியல் Tags: அரசியல், கம்யூனிஸம், நக்சல்பாரி, விடியல்\nஇந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\nபொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/index.htm", "date_download": "2019-12-07T17:52:49Z", "digest": "sha1:KRQTKAVKPOCAZSE5GBGLHTLCUM443ZUQ", "length": 6380, "nlines": 39, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "அன்புடையீர், வணக்கம். தமிழ் மொழியின் வரலாறு, அமைப்பு, ஆழம், நுட்பம், பரவல், விரிவு என்கிற பல்வேறு கருத்தோட்டங்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை இந்தப் பகுதியில் இணைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு இணையதளமும் பல்வேறு செய்திகளை வெளியிடுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள கருத்திலமைந்த இணைய பக்கங்களை எமக்கு அறிமுகம் செய்யுங்கள். இதழில் வெளியான கட்டுரையாக இருந்தால் ஒருங்குறியில் தட்டச்சு செய்து அனுப்புங்கள். தரமானவை இந்தப் பகுதியில் இணைக்கப்படும். ஆசிரியர், தமிழம்.வலை - pollachinasan@gmail.com\n038. அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்.\n037. தென் சீன கடல் படிப்பினையும் - தமிழ் ஈழமும்\n036. கடலுக்கடியில் உறங்கும் தமிழனின் தொன்மை வரலாறு \n035. ஞானப் பொக்கிஷம்: மோகனசுந்தரம்.\n034. இனிக்கும் கரும்பு - கசக்கும் உழவு \n033. சி���்கள தேசம் தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வை எப்போதும் தரமாட்டாது.\n031. தமிழனே உலகின் முதல் வலிமையான அரசை ஆக்கியவன்\n030. தளர்ந்து விட்ட தமிழ் ஆராய்ச்சி \n029. தமிழும் சமசுகிருதமும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி.\n027. போரல்ல அது இனப்படுகொலை.\n026. தமிழ் மக்களுக்காக இயங்கியவர்கள்.\n023. ஆதிச்சநல்லூர் - தமிழரின் நாகரிகம் காட்டும் தொல்லியல் பதிவு\n022. மறை நீர்...மின் அஞ்சலில் படித்தது\n021. தமிழகத்தின் மேற்கே எரிவாயு, கிழக்கே மீதேன்வாயு...\n020. தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை (த.நா.கோபாலன்)\n019. ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம் - aravind\n017. அப்பாவி 60% + பாவி 11% + இரண்டும் கெட்டான் 20% + நல்லவர்கள் 9% =\n016. தமிழ் இலக்கிய நூல்கள் - கேஆர்.சக்தி வேல், தியாகதுருகம் - தமிழ்க் களஞ்சியம்.காம்\n015. கடலுக்கடியில் காவிரிப்பூம்பட்டினம் (006 இல் இல்லாத புதிய செய்தி)\n014. கார்ப்பரேட்டுகள் கற்றுத்தந்த பாடம் - ஆர்.எஸ். நாராயணன்\n013. தமிழர்கள் - பழமையானவர்களா ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்\n012. பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த – காவிரிபூம்பட்டினம்\n011. மொழிகளின் மரணம், மனித உரிமைச் செயல்பாட்டாளர், எழுத்தாளர்\n010. தமிழிசையின் அடிப்படை நரம்புகள்\n009. தமிழ்ச் சங்கங்கள் - டாக்டர் பெ.சந்திர போஸ் சென்னை\n008. தமிழ் வளர்த்த வெளிநாட்டவர் - எஸ்.குருமூர்த்தி\n007. சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் - எஸ்.குருமூர்த்தி\n005. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே\n004. தமிழின் தொன்மை 1,00,000 ஆண்டுகள் - சாத்தூர் சேகரன்\n003. சங்கப்புலவர்களின் பெயர்கள் - அகரவரிசையில் - நன்றி - கீற்று.காம்\n002. ல, ள, ழ - ர, ற, வேறுபாட்டினை அறிந்து கொள்ள.\n001. நிறுத்தற்குரியீடுகளும் அதன் விளக்கமும் - நன்றி - திண்ணை.காம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilnaduonline.in/exclusive-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-cyclone-gaja-2584401", "date_download": "2019-12-07T18:10:11Z", "digest": "sha1:DDFUBVZH3C64KOYAYU4WX2ND252RIOKY", "length": 9977, "nlines": 425, "source_domain": "news.tamilnaduonline.in", "title": "EXCLUSIVE | விரைவில் வங்கி கணக்கில் நிவாரணம் அனுப்பப்படும் - ககன்தீப் சிங் பேடி | Cyclone Gaja - By news.tamilnaduonline.in", "raw_content": "\nEXCLUSIVE | விரைவில் வங்கி கணக்கில் நிவாரணம் அனுப்பப்படும் - ககன்தீப் சிங் பேடி | Cyclone Gaja\n\"ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் 3,000 பேர் சிக்கியுள்ளனர்\" - கூடுதல் காவல்துறை இயக்குநர் ரவி\nவெங்காயம் விலை உயர்வை தொடர்ந்து... பருப்பு, சமையல் எண்ணெய் விலையும் உயர்வு | Onion Price\nபெண் தீவைத்து கொலை - நடந்தது என்ன\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில், ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் வாபஸ்\nமதுரை அருகே, நோய்தொற்றால் பல ஆயிரம் ஏக்கர் வெங்காய விவசாயம் பாதிப்பு\n\"ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் 3,000 பேர் சிக்கியுள்ளனர்\" - கூடுதல் காவல்துறை இயக்குநர் ரவி\n\"ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் 3,000 பேர் சிக்கியுள்ளனர்\" - கூடுதல் காவல்துறை இயக்குநர் ரவி () .....\nவெங்காயம் விலை உயர்வை தொடர்ந்து... பருப்பு, சமையல் எண்ணெய் விலையும் உயர்வு | Onion Price\nவெங்காயம் விலை உயர்வை தொடர்ந்து... பருப்பு, சமையல் எண்ணெய் விலையும் உயர்வு | Onion Price () .....\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில், ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் வாபஸ்\nமதுரை அருகே, நோய்தொற்றால் பல ஆயிரம் ஏக்கர் வெங்காய விவசாயம் பாதிப்பு\nதமிழகத்தில் குழந்தைகள் குறித்த ஆபாச படம் பார்க்கும் 3,000 பேர் கொண்ட பட்டியல் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/147-news/articles/nesan/1379-2012-08-25-09-08-28", "date_download": "2019-12-07T17:21:47Z", "digest": "sha1:XXIU65NGAPKX2GJB4YXZMD7E4CRFY3AS", "length": 35954, "nlines": 128, "source_domain": "ndpfront.com", "title": "யாழ்ப்பாணத்தில் புலிகளால் கைது செய்யப்பட டொமினிக்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nயாழ்ப்பாணத்தில் புலிகளால் கைது செய்யப்பட டொமினிக்\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 69\n\"தீப்பொறி\"ச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவின்படி \"போல்\" என்பவருடன் யாழ்ப்பாணம் சென்றிருந்த டொமினிக் கொக்குவில் பொற்பதி வீதியிலமைந்திருந்த தீப்பொறி\"க்குழு உறுப்பினரான காசி (ரகு) யின் வீட்டில் தங்கியிருந்து தீப்பொறி\"க்குழு உறுப்பினர்களை சந்திக்கத் தொடங்கியிருந்தார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்கனவே \"தீப்பொறி\"க்குழு உறுப்பினரின் வீடு என அடையாளப்படுத்தப்பட்டிருந்த காசியின் வீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றும் கூட காசியின் ��ீட்டுக்கருகில் அமைந்திருந்தது.\nஇத்தகையதோர் வீட்டில் டொமினிக் \"தீப்பொறி\"க்குழு உறுப்பினர்களை சந்தித்ததானது தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேகத்துக்கு இடமளித்திருந்தது. சந்தேகத்துக்கு இடமானவர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கசிந்ததையடுத்து மே 17, 1991 டொமினிக் தங்கியிருந்த வீடு தமிழீழ விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு டொமினிக் கைது செய்யப்பட்டார்.\nடொமினிக்கின் கைதைத் தொடர்ந்து \"தீப்பொறி\"க்குழு உறுப்பினர்களான சிறீ, மீரா ஆகியோரும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற வரணியைச் சேர்ந்த எமது ஆதரவாளரான நாகலிங்கம் கோவிந்தராஜன் என்பவரும், டொமினிக் தங்கியிருந்த வீட்டில் வசித்து வந்தவரும், காசியும் மைத்துனரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவருமான செல்லத்துரை ஸ்ரீநிவாசன் என்பவரும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.\nயாழ்ப்பாணத்தையும், யாழ்ப்பாண நிலவரங்களையும் நன்கு அறிந்திராத டொமினிக்கை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பது என \"தீப்பொறி\"ச் செயற்குழு எடுத்த தவறான முடிவு, தமிழீழ விடுதலைப் புலிகளால் வேண்டப்பட்டவரான காசியின் வீட்டில் தங்கியிருந்து \"தீப்பொறி\"க்குழு உறுப்பினர்களை சந்தித்தமை, தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தும் அவர்களது உளவுப் பிரிவு குறித்தும் சரியான எச்சரிக்கையின்மை என்பன நாம் புளொட்டிலிருந்து வெளியேறியபோது தனது இலக்கிய ஆற்றலால் புளொட்டுக்குள் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் போராட்டம் குறித்தும் \"புதியதோர் உலகம்\" என்ற நாவலை எழுதியவரும், தீப்பொறிப் பத்திரிகையை வெளிக்கொணர்வதற்கு தன்னாலான முழு உழைப்பையும் நல்கியவரும், \"தீப்பொறி\"க்குழுவின் அரசியல் திட்டத்தை எழுத்துருவில் முன்வைத்தவரும், \"தீப்பொறி\"க்குழுவை தலைமை தாங்கி வழிநடத்திச் சென்று கொண்டிருந்தவருமான டொமினிக்கின் கைதுக்கு வழிகோலியிருந்ததுடன் யாழ்ப்பாணத்தில் எஞ்சியிருந்த \"தீப்பொறி\"க்குழு உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்படவும் காரணமாக அமைந்திருந்தன.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட டொமினிக்கும், ஏனையோரும் புலிகளின் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டிருந்த போதும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான கோவிந்த���ாஜனும், ஸ்ரீநிவாசனும் நீண்ட நாட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வதை முகாமில் அடைக்கப்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொடர்ந்த நெருக்குதல்களால் விடுவிக்கப்பட்டிருந்தனர். \"தீப்பொறி\"க்குழு உறுப்பினர்களான சிறீ மற்றும் மீரா ஆகியோர் அவர்களது குடும்பத்தினரின் தீவிர முயற்சியாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களின் தலையீட்டாலும் எச்சரிக்கை செய்யப்பட்டு வதை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை - தவறான இலக்குகளை அல்லது தமது அழிவுக்கு வழிகோலும் இலக்குகளை - நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். வடக்குக்-கிழக்கு, தென்னிலங்கை என தமது \"இரண்டாவது ஈழப் போரை\" விஸ்தரித்துக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டாவது ஈழப்போரை இந்தியாவுக்கும் விஸ்தரித்திருந்தனர். இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு இந்தியப் பிரதமராக விளங்கியிருந்தவரும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதன் மூலம் இலங்கைக்கு இந்தியப்படையை அனுப்பி வைத்தவருமான ராஜீவ்காந்தியாகவிருந்தார்.\nமே 21, 1991 ஸ்ரீபெரும்புதூர் என்னுமிடத்தில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த ராஜீவ்காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பலியானார். தற்கொலைத் தாக்குதலுக்கு மனித வெடிகுண்டாக வந்த தனு என்றழைக்கப்பட தேன்மொழி ராஜரத்தினம் உட்பட 14 பேரும் ராஜீவ்காந்தியுடன் பலியாகியிருந்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தி மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கவில்லை என்ற போதிலும் மே 25, 1991 வேதாரண்யத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சங்கர் என்ற நபரை பொலிசார் கைது செய்து விசாரித்தனர். சங்கர் கொடுத்த தகவலையடுத்து ராஜீவ்காந்தி மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு உதவியளித்த தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த மீசாலையைச் சேர்ந்த முருகன் என்பவரும் அவரது மனைவி நளினியும் ஆகியோர் விழுப்புரத்தில் இருந்து சென்னை வரும் வழியில் கைது செய்யப்பட்டனர்.\nஇதன் தொடர்ச்சியாக முருகன் வழங்கிய தகவல்களையடுத்து ராஜீவ்காந்தி மீதான தற்கொலைத் தாக்குதலை திட்டமிட்டு தலைமைதாங்கிய உடுப்���ிட்டியைச் சேர்ந்த பாக்கியசந்திரன் (ஒற்றைக்கண் சிவராசன்) என்பவரையும் அவருடன் இணைந்து செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களையும் தேடி கர்காடக மாநிலத்திலுள்ள பெங்களூர் சென்ற பொலிசார் அங்கு இந்திரா நகர் காலனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்த போது உள்ளேயிருந்த இருவர் தற்கொலை செய்து கொள்ள மிரேஷ் என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து கர்காடக மாநிலத்திலுள்ள முத்தத் என்ற ஊரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கி இருந்த வீட்டை பொலிசார் சுற்றி வளைத்தபோது 5 தமிழீழ விடுதலைப்புலிகள் தற்கொலை செய்து கொண்டனர். அருகிலுள்ள உள்ள பிரோட்டா என்ற ஊரிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த வீடு முற்றுகையிடப்பட்ட போது 6 தமிழீழ விடுதலைப்புலிகள் தற்கொலை செய்து கொண்டனர்.\nகர்காடக மாநிலத்திலுள்ள கோனே குண்டே என்ற இடத்தில் உள்ள காலனியில் ஒரு வீட்டை பொலிசார் கண்காணிக்கத் தொடங்கினார்கள். சுற்றிவளைத்த பொலிசார் மீது வீட்டினுள்ளிருந்து தாக்குதல் நடாத்திய ஒற்றைக்கண் சிவராசன் உட்பட 7 தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டனர்.\nராஜீவ்காந்தி மீதான தாக்குதலை திட்டமிட்டு தலைமைதாங்கி 91 நாட்கள் பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த சிவராசன் ராஜீவ்காந்தி பிறந்த தினமான ஆகஸ்ட் 20 அன்று பொலிசார் சுற்றிவளைத்த போது தற்கொலை செய்து கொண்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளே ராஜீவ்காந்தி மீதான கொலையை செய்து முடித்திருந்தவர்களாக இனங்காணப்பட்டிருந்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த கப்டன் மில்லர் (வல்லிபுரம் வசந்தன்-துன்னாலை) நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனத்தைச் செலுத்தி 40 இராணுவத்தினரை கொன்றொழித்தன் மூலம் தமது முதலாவது தற்கொலைத் தாக்குதலை ஆரம்பித்து வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அத்தாக்குதலுக்கு கரும்புலித் தாக்குதல் எனவும் பெயர் சூட்டியிருந்தனர்.\nநெல்லியடியில் முதாலவாதாக ஆரம்பித்த கரும்புலித் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மையான போராட்ட வழிமுறையாக மாற்றம் பெறத் தொடங்கியிருந்ததுடன், ராஜீவ்காந்தியையும் அவரருகில் நின்ற 14 பேரையும�� தற்கொலைத் தாக்குதல் மூலம் கோரத்தனமாகக் கொன்றொழித்து தமது தனிநபர் பயங்கரவாதச் செயலை தமிழீழ விடுதலைப் புலிகள் உலகுக்கு எடுத்துக் காட்டியிருந்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநபர் பயங்கரவாதம் தற்கொலைத் தாக்குதல் போராட்டமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் தற்கொலைத் தாக்குதல் மூலமாகவும், தனிநபர் பயங்கரவாதம் மூலமாகவும் வெல்லப்பட முடியும் என்ற மாயையூடாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களையும் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தையும் தற்கொலைப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்தனர்.\nஇந்திய மண்ணில் ராஜீவ்காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட சம்பவமானது இந்திய அரசியல் அரங்கில் பெரும் உணர்வலைகளையும், கண்டனங்களையும் எழுப்பியிருந்ததுடன் தமிழ்மக்களின் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்திலும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தத் தொடங்கியது. இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்களும் கூட இந்திய அரசின் கடும் போக்கால் பாதிக்கப்பட்டனர்.\nடொமினிக் யாழ்ப்பாணம் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டது குறித்து கொழும்பில் தங்கியிருந்த \"தீப்பொறி\"க்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. டொமினிக்கை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்த \"தீப்பொறி\"ச் செயற்குழுவின் முடிவு தவறானது என கீழணி உறுப்பினர்களான சுரேன், பாபு, சிறீ உட்பட பலரும் விமர்சித்திருந்தனர்.\nபுளொட் மற்றும் \"தீப்பொறி\"க்குழுவில் அங்கம் வகித்தபோது அரசியல் வகுப்புக்களை நடத்தியதுடன் புளொட்டில் அங்கம் வகித்தபோது \"புதியபாதை\" பத்திரிகையிலும் பின்னர் \"தீப்பொறி\" பத்திரிகையிலும் அரசியல் கட்டுரைகளை எழுதிவந்த டொமினிக் அரசியலில் மட்டுமல்லாது இலக்கியத்துறையிலும் மிகவும் வளர்ச்சியடைந்த ஒருவராகக் காணப்பட்டதுடன் எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிக்க ஒருவராகவும் விளங்கியிருந்தார்.\nதனது இளமைப் பருவத்திலிருந்தே முற்போக்கு இலக்கியத்துறையிலும் இடதுசாரி அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கிய டொமினிக் புளொட்டினதும் \"தீப்பொறி\"க��குழுவினதும் வளர்ச்சியில் காத்திரமான பாத்திரத்தை வகித்திருந்தார். டொமினிக்கினுடைய கைது \"தீப்பொறி\"க்குழு உறுப்பினர்களை பெரிதும் பாதித்திருந்தது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் \"தீப்பொறி\"க்குழுவினரைக் குறிவைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கொழும்புக்குத் தப்பிவந்திருந்த நாமோ எந்தவித காத்திரமான செயற்பாடுகளுமின்றியிருந்தோம்.\nசெயற்குழு உறுப்பினர்களான சண்முகநாதன், தர்மலிங்கம் ஆகியோர் மட்டுமன்றி டொமினிக்கும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் வதை முகாமில் கைதிகளாக இருந்தனர். தேவன், ரகுமான்ஜான், நான் உட்பட மூன்று \"தீப்பொறி\"ச் செயற்குழு உறுப்பினர்களே எஞ்சியிருந்தோம். இந்நிலை \"தீப்பொறி\"க்குழுவுக்குள் நிலைமைகள் மோசமடைந்து கொண்டிருப்பதையும் \"தீப்பொறி\"க்குழுவினது அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பதையுமே எடுத்துக் காட்டியது.\n\"தீப்பொறி\"ச் செயற்குழுவினராகிய நாம் எடுக்கும் ஒவ்வொரு தவறான முடிவும் எமது உறுப்பினர்களினது கைதுகளிலும் எமது செயற்பாடுகளிலிருந்து பின்வாங்குவதிலுமே முடிவடைந்து கொண்டிருந்தது. \"தீப்பொறி\"ச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவான \"தமிழீழமே இலங்கை இனப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு\" என்பதும் \"தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல்\" என்பன போன்ற கருத்துக்கள் என்னைப் பொறுத்தவரை உடன்பாடில்லாதவையாகவும் அரசியல் ரீதியில் தவறான முடிவாகவுமே இனங் காணப்பட்டிருந்தன.\n1985ல் \"தீப்பொறி\"க்குழுவின் உருவாக்கத்தின் பின்னான காலத்திலிருந்து \"தீப்பொறி\"ச் செயற்குழுவின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த அரசியல் கருத்துக்களிலும் மற்றும் \"தீப்பொறி\"க்குழுவின் நடைமுறை குறித்த பல முடிவுகளிலும் முரண்பாடு கொண்டவனாக தொடர்ச்சியாக எனது கருத்துக்களை முன்வைத்து செயற்குழுவுக்குள் போராடி வந்திருந்த போதும் \"தீப்பொறி\"ச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட்டு வந்திருந்தேன்.\nஆனால் டொமினிக்கின் கைதின் பின் \"தீப்பொறி\"ச் செயற்குழுவின் அரசியல் மற்றும் நடைமுறைகள் மீதான தொடர்ச்சியான முரண்பாடுகளுடன் என்னால் செயற்பட முடியும் என்ற நம்பிக்கை கேள்விக்குரியதொன்றாக மாறியது.\n\"தீப்பொறி\"க் குழுவில் செயற்பட்டுக் கொண்டே அரசியலில் எனது சொந்தத் தேடலை ஆரம்பித்தேன். கொழும்பில் தங்கியிருந்த PLFTஐச் சேர்ந்த ரஞ்சித் என்பவருடனும் கொழும்பில் வெளிவந்து கொண்டிருந்த \"சரிநிகர்\" பத்திரிகைக் குழுவினருடனும் தொடர்ந்து சந்திப்புக்களை ஏற்படுத்தியதுடன் இலங்கையின் இடதுசாரி இயக்க முன்னோடிகளில் ஒருவரும், தொழிற்சங்கவாதியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன சார்பு) தலைவருமான நாகலிங்கம் சண்முகதாசன் (சண்) அவர்களைச் சந்தித்துப் பேசி அவரது போராட்ட அனுபவங்களை அறிந்து கொள்ள முடிவெடுத்தேன்.\n(இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன சார்பு) தலைவரான நாகலிங்கம் சண்முகதாசன் (சண்) -- சீன தலைவர் மாவோவுடன்)\nசண்முகதாசனை சந்திப்பதற்கான ஒழுங்குகளை எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்த சுரேன் மேற்கொண்டிருந்தார். சண்முகதாசனைச் சந்திப்பதற்கு பெரும் எதிர்பார்ப்புக்களுடன் சுரேனும், நானும் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம். மிகவும் எளிமையானவராகக் காணப்பட்ட சண்முகதாசன், எம்மை வரவேற்று தனது நீண்ட கால தொழிற்சங்கப் போராட்ட அனுபவங்களையும், சாதீயத்துக்கெதிரான போராட்ட அனுபவங்களையும், இலங்கையில் இடதுசாரி இயக்கத்துக்குள் தோன்றிய பிளவு மற்றும் போராட்டங்களினது தோல்விகளையும் குறித்துப் பேசினார்.\nஅத்துடன் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை கூர்மையடைந்திருந்த போது தேசிய இனப்பிரச்சனையில் தமது கட்சி சரியான முடிவை எடுத்து செயற்படத் தவறிவிட்டது என மனம் வருந்தினார். சண்முகதாசனுடனான எமது சந்திப்பு கடந்த கால இடதுசாரிகளின் போராட்டங்கள் குறித்த ஒரு நேரடி சாட்சியமாக அமைந்திருந்தது.\nசண்முகதாசனின் சந்திப்பின் பின் நவலங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தென்னிலங்கையில் பகிரங்கமாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தவருமான வாசுதேவ நாணயக்கார கலந்துகொண்டு பேசிய பிரச்சாரக் கூட்டங்களுக்குச் சென்று இனவாத அரசுக்கெதிரான அவருடைய ஆவேசமிக்க பேச்சுக்களையும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டதுக்காதரவான பேச்சுக்களையும் கேட்க முடிந்தது. எனக்குச் சரளமாக சிங்கள மொழி தெரிந்திருக்காததால், சிங்கள மொழியை நன்கு அறிந்திருந்த எனது நண்பனான ரமணனை வாசுதேவ நாணயக்காரவின் பேச்சுக்களை சரிவர மொழிபெயர்த்து எனக்குக் கூறுவதற்காக கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றேன்.\nதமிழ் மக்களின் உரிமைகளுக்காக பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பகிரங்கமாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த சிங்கள இடதுசாரிகளில் வாசுதேவ நாணயக்காரவும் ஒருவராக விளங்கியிருந்தார் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2016/04/28/", "date_download": "2019-12-07T16:58:48Z", "digest": "sha1:TD5WTPHOO3ZJPV7NQCOOVUV7L5RTTXE7", "length": 35244, "nlines": 399, "source_domain": "ta.rayhaber.com", "title": "28 / 04 / 2016 | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[07 / 12 / 2019] Demirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\tXXX சாகர்யா\n[07 / 12 / 2019] KARDEMİR வடிகட்டி வெளியிடப்பட்டது\tX கார்த்திகை\n[07 / 12 / 2019] கருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\tX இராணுவம்\n[07 / 12 / 2019] டிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\tட்ராப்சன் XX\n[07 / 12 / 2019] அதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\nநாள்: 28 ஏப்ரல் 2016\nசமிக்ஞை மற்றும் மறுவாழ்வு Karabük-Zonguldak ரயில்வே லைன் திட்ட நிறைவடைந்தவை (புகைப்பட தொகுப்பு)\nரயில் தங்களை கண்காணிக்கிறது (வீடியோ)\nEminönü-Alibeyköy டிராம் வரி பற்றி உங்களுக்கு தெரியாதது (வீடியோ)\nஎமினே-அலிபிகே டிராம் லைன் பற்றி உங்களுக்குத் தெரியாதது: 10 கிலோமீட்டர் நீளமுள்ள எமினே-அலிபிகே டிராம் லைன் திட்டத்திற்காக அமைச்சகத்திற்கு ஒரு விண்ணப்பம் செய்யப்பட்டது மற்றும் 14 நிலையம் அடையாளம் காணப்பட்டது. ஐ.எம்.எம். போக்குவரத்துத் துறையால் திட்டமிடப்பட்ட எமினே-அலிபேக்கி [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: Eminönü-Alibeyköy டிராம்வே கட்டுமானம், மின்சாரம் மற்றும் வாகன கொள்முதல்\nகிரேக்க ரயில்வே வேலைநிறுத்தத்தில் உள்ளது: கிரேக்க தொழிலாளர்கள் மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர் கிரேக்க ரயில்வே (TRENOSE) ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர். நாட்டில் மூன்று நாட்களாக விமானங்கள் நிறுத்தப்படுகின்றன. ரயில்வே ஊழியர்கள் அளித்த அறிக்கை [மேலும் ...]\nஅன்காரா - இன்னினை ஹை ஸ்பீட் டிரேன் ப்ராஜெக்ட் தாலஸ் ��ஸ்பானா சரியான நடவடிக்கைகளுக்குப் பிறகு டெண்டர் போட்டியை வென்றது\nடி.சி.டி.டி அங்காரா - அதிவேக ரயில் திட்டம் தலேஸ் எஸ்பானா சரியான செயல்முறை பணிகளுக்குப் பிறகு டெண்டரை வென்றார். எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ் / எக்ஸ்.என்.எம்.எக்ஸ் ஜி.சி.சி எண் மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகம், அங்காரா - அனா (எஸ்கிசீர் கார் [மேலும் ...]\nகபாடஸ் - மீசிடீகோய் - மஹ்முத்துபே ரயில் போக்குவரத்துக் கழகத்திற்கான வாகனங்கள் வாங்குவதற்கான ஒரு கூட்டு ஒப்பந்தம் ஒப்பந்தத்திற்கு அழைக்கப்பட்டது\nஇஸ்தான்புல் பி.பி. [மேலும் ...]\nஆந்தாலியா 3. ஸ்டேஜ் ரயில் சிஸ்டம் திட்டங்கள் வரும் நாட்களில் AYGM க்கு அனுப்பப்படும்\nEyüp - Pierre Loti - Miniatürk கேபிள் கார் சிஸ்டம் திட்டம்\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி ஈப் - பியர் லோடி - மினியேட்டர்க் ரோப்வே சிஸ்டம் திட்டம் முன் தேர்வு விண்ணப்பங்கள் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி ரயில் அமைப்பு துறை ஐரோப்பிய பக்க ரயில் அமைப்பு இயக்குநரகம் [மேலும் ...]\nEyüp - Pierre Loti - Miniatürk கேபிள் கார் சிஸ்டம் திட்டம்\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி ஈப் - பியர் லோடி - மினியேட்டர்க் ரோப்வே சிஸ்டம் திட்டம் முன் தேர்வு விண்ணப்பங்கள் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி ரயில் அமைப்பு துறை ஐரோப்பிய பக்க ரயில் அமைப்பு இயக்குநரகம் [மேலும் ...]\nஅன்காரா - İzmir High Speed ​​Train Project பனாஜ் - Esme உள்கட்டமைப்பு கட்டுமான டெண்டர் GCC முறையீடு\nகோன்யா - கர்மான் - உல்குஷ்சலா 2 வரிசை பிரிவு சிக்னலிங் மற்றும் தொலைத் தொடர்புத் திட்டத் திட்டம் GCC க்கு முறையீடு செய்யப்பட்டுள்ளது\nடி.சி.டி.டி கோன்யா - கராமன் - உலுகிஸ்லா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் லைன் பிரிவு சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு திட்ட டெண்டர் ஜி.சி.சி.க்கு முறையிடப்பட்டுள்ளது. 2 டிசம்பர் 29 இல் மாநில ரயில்வே பொது இயக்குநரகம் [மேலும் ...]\nRayHaber 28.04.2016 டெண்டர் புல்லட்டின்\nகொன்யா - கரமன் லைன் பிரிவு டி.சி.டி.டிக்கான மின்மயமாக்கல் டெண்டர் முடிவுகள் ஆட்சேபித்தன\nSivas Logistics Centre மற்றும் Railway Connection Project ஒப்பந்தம் ஒப்பந்தத் திட்டங்களை தயாரிப்பதற்காக டெண்டர் பெற்ற நிறுவனத்துடன் கையொப்பமிட்டது\nடி.சி.டி.டி சிவாஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் மற்றும் ரயில் இணைப்பு திட்டம் செயல்படுத்தும் திட்டங்களைத் தயாரிப்பதற்கான டெண்டரை வென்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 04 / 2016 2015 / 182184 [மேலும் ...]\nகிர்செஹிர் - அக்சாரே ரயில்வே திட்டப்பணி திட்டம், திட்டம் மற்றும் ஆலோசனை சேவைகள் ஆகியவை ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது\nErzincan - Erzurum - Kars Railway Line திட்டம் திட்டம், கணக்கெடுப்பு மற்றும் ஆலோசனை சேவைகள் டெண்டர்\nடி.சி.டி.டி எர்சின்கன் - எர்ஸூரம் - கார்ஸ் ரயில்வே கோடு திட்டம் கணக்கெடுப்பு, திட்டம் மற்றும் ஆலோசனை சேவைகளுக்கு டெண்டர் திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் மற்றும் [மேலும் ...]\nகோரம் - மெர்சிஃபோன் ரயில்வே திட்டம் திட்டம், ஆய்வு மற்றும் பொறியியல் ஆகியவற்றிற்கான மென்மையான நிதி உறைகள் திறக்கப்பட்டன\nTCDD umorum - Merzifon Railway Project கணக்கெடுப்பு, திட்டம் மற்றும் பொறியியல் டெண்டரின் நிதி உறைகள் திறக்கப்பட்டுள்ளன. துருக்கியின் மாநில ரயில்வே நிர்வாகத்தின் பொது இயக்குநரகம், 2015 / 94566 [மேலும் ...]\nசுல்தான்பேலி - குர்ட்கோய் ஹை ஸ்பீட் ரயில் ஸ்டேஷன் மெட்ரோ லைட் ப்ராஜெக்ட் EIA செயல்முறை தொடங்கியது\nஇஸ்தான்புல் பிபி சுல்தான்பேலி - குர்த்கே அதிவேக ரயில் நிலையம் மெட்ரோ லைன் திட்டம் இஐஏ செயல்முறை இஸ்தான்புல் பெருநகர நகராட்சி கணக்கெடுப்பு மற்றும் திட்டங்கள் துறை உள்கட்டமைப்பு திட்ட இயக்குநரகம், சுல்தான்பேலி [மேலும் ...]\nDemirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\nகருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\nடிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\nஅதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\nபாலண்டோகன் ஸ்கை மையத்தில் சீசன் திறக்கப்பட்டது\nசாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டம் அகோரா வரை நீண்டுள்ளது\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஉலுடா கேபிள் கார் வேலை நேரம் மாற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான இயக்கி-ஊனமுற்ற தொடர்பு பயிற்சி\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் கார்டு ஸ்மார்ட் இஸ்தான்புல்லின் மையத்தில் இருக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரய���ல் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nOtokoç 6 பிரிவில் 6 விருதைப் பெறுகிறது\nரெனால்ட் டிசம்பரில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nதுருக்கிய நிறுவனம் பல்கேரியாவின் மிக முக்கியமான ரயில்வே டெண்டரை வென்றது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும���.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T16:32:44Z", "digest": "sha1:KYRXFM7KBZQPAMYZOQJAHYUXIUIONBWV", "length": 7425, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நீரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கடலியல்‎ (8 பகு, 40 பக்.)\n► நீர்த்தடங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► நீர்நிலைகள்‎ (10 பகு, 25 பக்.)\n► நீராய்வியல்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2011, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/02/11/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-12-07T17:05:59Z", "digest": "sha1:K5GERCXBOOOVFSIACMAEGWCOEU25QKGX", "length": 24107, "nlines": 208, "source_domain": "tamilandvedas.com", "title": "நிலவில் முதல் மனிதன்: சுவைமிகு தகவல்கள்! (Post No.4727) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநிலவில் முதல் மனிதன்: சுவைமிகு தகவல்கள்\n9-2-2018 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 51வது) கட்டுரை\nநிலவில் நடந்த முதல் மனிதன்: சுவாரசியமான தகவல்கள்\n“ஆராய்ச்சி புதிய அறிவை உருவாக்குகிறது” – நீல் ஆர்ம்ஸ்ட்ராங்\n1969ஆம் ஆண்டு, ஜூலை 20ஆம் நாள்.\nநீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் நடந்து சாதனை படைத்தார்.\nமிகச் சிறந்த பைலட்டான அவர் 1966இல் ஜெமினி -8 இல் பறந்த அனுபவசாலி. 1971ஆம் ஆண்டு நாஸாவிலிருந்து ஓய்வு பெற்ற அவர் விண்வெளி சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் செயலூக்கத்துடன் ஈடுபாடு காட்டி வந்தார்.\nமனிதர் மிக எளிமையானவர். தன்னை மட்டும் முன்னிலைப் படுத்த அவர் விரும்பியதே இல்லை; இத்தனைக்கும் உலகின் அனைத்து ஊடகங்��ளும் போட்டி போட்டுக் கொண்டு அவரைப் பேட்டி காண்பதற்கு வந்த வண்ணம் இருந்தன.\n“எங்கள் அனைவரையும் நீங்கள் பாராட்டுங்கள். ஒரே ஒரு வாண வேடிக்கை நிகழ்த்தியதற்காக அல்ல; ஆனால் நாங்கள் செய்யும் தினசரி பணிக்காக” என்றார் அவர் சி.பி.எஸ்ஸின் 60 நிமிட ஒளிபரப்பில் அவர் கூறிய இந்த வார்த்தைகள் அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் படம் பிடித்துக் காட்டியது.\nஇன்னொரு பேட்டியில் அவரிடம், ‘இன்னும் பல்லாயிரம் வருடங்களுக்கு அவரது காலடிகள் சந்திரனில் இருப்பது பற்றி அவர் என்ன எண்ணுகிறார்’ என்று கேட்கப்பட்டபோது அவர் கூறினார்: “ இன்னும் யாரேனும் ஒருவர் அங்கே சென்று அந்த காலடித் தடங்களை நீக்கிச் சுத்தம் செய்வார் என்றே நம்புகிறேன்”.\nஅமெரிக்காவில் ஓஹையோவில் ஆகஸ்ட் 5, 1930 இல் பிறந்த ஆர்ம்ஸ்ட்ராங் கொரியப் போரில் அமெரிக்க கடற்படையில் 1949 முதல் 1952 வரை பணி புரிந்தார்..\nஜெட், க்ளைடர், ஹெலிகாப்டர் உள்ளிட்ட 200 வகையான வானில் பறக்கும் வாகனங்களில் அவர் பறந்துள்ளார் என்பது ஒரு அதிசயிக்க வைக்கும் செய்தி\n1962இல் சந்திரனுக்குச் செல்ல தகுதியானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரெண்டு வீரர்களில் அவரும் ஒருவர்.\n1968இல் மே மாதம் அவர் சந்திரனில் இறங்கும் ஒரு ஆய்வு வாகனத்தை ஓட்டிப் பார்க்கையில் அதில் எரிபொருள் இல்லாமல் வெடிக்கும் நிலைக்கு வந்த போது சில விநாடிகள் முன்பாக அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.\nஅபல்லோ 11இல் பறக்க இருக்கும் வீரர்கள் யார் யார் என்பதை நிர்ணயிக்க ஜனவரி 1969இல் நாஸாவின் ஆய்வுக் குழு கூடியது. அதில் ஆர்ம்ஸ்ட்ராங் இந்தப் பணிக்கான தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.\nஆல்ட்ரினுடன் அவர் சந்திரனில் இறங்க வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டது.\nஅபல்லோ 11 விண்கலம் ஃப்ளோரிடா கேப் கார்னிவல் தளத்திலிருந்து விண்ணை நோக்கி 1969, ஜூலை 16ஆம் நாள் பறந்தது. நான்கு நாட்கள் பயணத்திற்குப் பின்னர் ஜூலை 20 ஆம் தேதி சந்திரனில் இறங்கி சாதனை படைத்தது\nகலத்தை தானே இறக்குவதென்று ஆர்ம்ஸ்ட்ராங் தீர்மானித்தார். சரியாக மாலை 4.̀14கு சந்திரனில் அது இறங்கியது. இன்னும் 25 விநாடிகளே இயங்குவதற்கான எரிபொருள் அதில் இருந்தது.\nவிண்கலம் சந்திரனில் இறங்கியவுடன் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி நேரடியாக உல்கெங்கும் ஒளிபரப்பப்பட்டது. “ஹூஸ்டன், டிரான்க்விலிடி பேஸ் ஹியர். தி ஈகிள் ஹாஸ் லேண்டட்” (Housten, Tranqulity Base here. The Eagle has landed) என்ற வாசகங்களை அவர் சொன்னவுடன் உலகமே பரபரப்புக்குள்ளாகியது.\nஇரவு 10.56க்கு அவர் சந்திரனில் தனது காலடிகளைப் பதித்தார். இடது காலை முதலில் வைத்து, “That is one small step for a man, one giant leap for mankind” என்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற வார்த்தைகளை அவர் கூறிய போது உலகமே ஆரவாரித்தது\nஇரண்டு மணி நேரம் 36 நிமிடங்கள் அவர் சந்திரனில் இருந்தார். 22 கிலோகிராம் எடையுள்ள பொருள்களை (50 சந்திரக் கற்கள் உட்பட) அவர் சேகரித்தார். ஜூலை 24ஆம் தேதி வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார்.\n1992 முடிய விண்வெளி சம்பந்தமாக, அவர் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்து வந்தார்.\n17 நாடுகள் அவரை விசேஷமாகக் கௌரவித்துக் கொண்டாடின. உலகெங்குமுள்ள பல நாடுகள் அவர் உருவத்தைத் தபால்தலையில் பொறித்து கௌரவித்தன\n2012 ஆகஸ்ட் 7ஆம் தேதி அவருக்கு 82 வயது ஆகி இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. அவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. அந்த பை பாஸ் சர்ஜரியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. ஆகஸ்ட் 25ஆம் தேதி அவர் மறைந்தார்.\nஅவரது இறுதிச் சடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று நடைபெற்றது.\nஅமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, “1969ஆம் ஆண்டு ஆர்ம்ஸ்ட்ராங் தனது குழுவோடு அபல்லோ 11இல் விண்ணில் ஏகிய போது ஒரு தேசத்தின் பெருத்த எதிர்பார்ப்பையும் தன்னுடன் சுமந்து சென்றார். கற்பனைக்கும் அப்பாற்பட்டவற்றை சரியான ஊக்கத்துடனும், அறிவுடனும் செய்தால் எதுவுமே சாதிக்கப்படக்கூடியது தான் என்ற அமெரிக்காவின் லட்சியத்தை அவர்கள் உலகிற்கு நிரூபித்துக் காட்டி விட்டனர்” என்று கூறி புகழாரம் சூட்டினார்.\nஆர்ம்ஸ்ட்ராங் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் அவரது அஸ்தி 2012, செப்டம்பர் 14ஆம் தேதியன்று பிலிப்பைன் கடலில் கலக்கப்பட்டது.\nஅன்று அவரை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவின் தேசீயக் கொடியை அமெரிக்கா எங்கும் அரைக்கம்பத்தில் பறக்குமாறு ஒபாமா ஆணையிட்டார்.\n2015ஆம் ஆண்டு ஆர்ம்ஸ்ட்ராங் வைத்திருந்த ஒரு பை பற்றிய தகவல் வெளியுலகிறகுக் கிடைத்தது. அந்தப் பையில் சந்திரனில் தான் சேகரித்தவற்றை நினைவுப் பொருளாக அவர் பத்திரமாக பாதுகாத்து வந்தார்.\nஇப்படி விண்வெளிவீரர்கள் தங்கள் நினைவுப்பொருளாகக் கொண்டு வருவனவற்றை சட்டபூர்வமாக அங்கீகரித்து அதை ��வர்களுடைய சொந்தப் பொருளாக ஆக்கி ஒபாமா உத்தரவிட்டார்.\nஆர்ம்ஸ்ட்ராங்கைப் பற்றிய ஒரு அருமையான திரைப்படம் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. ஜேம்ஸ். ஆர். ஹான்ஸன் எழுதியுள்ள “ஃபர்ஸ்ட் மேன்: நீல் ஏ.ஆர்ம்ஸ்ட்ராங்” என்ற நூலின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ரையான் கோஸ்லிங் நடிக்கிறார்.\n2018இல் திரையிடப்படவிருக்கும் இந்தத் திரைப்படத்தைக் காண உலகமே ஆவலோடு காத்திருக்கிறது\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nசென்ற நூற்றாண்டில் உருவான வானவியல் உத்தி ஒன்று காலக்ஸிக்களுக்கு இடையே உள்ள தூரத்தைச் சரியான படி கணிக்க உதவியது. அந்த உத்தி மூலம் தொடர்ந்து காலக்ஸிகளின் தூரத்தை அளந்து கொண்டே இருந்ததால் தான், இந்தப் பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகிறது என்ற அரிய உண்மை தெரிய வந்தது.\nஇப்போது அந்த உத்தியின் மூலமாகத் தான் மில்கி வே காலக்ஸியின் வரலாறு கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.\n1908ஆம் ஆண்டு ஹென்ரியட்டா ஸ்வான் லீவிட் (Henrietta Swan Leavitt) என்ற பெண்மணி ஹார்வர்டில் பணியாற்றும் போது வானத்தைப் படம் பிடித்த போட்டோ பிளேட்டுகளை ஆய்வு செய்து வந்தார். அதில் தான் அவர் பூமியிலிருந்து ஒரு நட்சத்திரம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அதன் பிரகாசம் உள்ளிட்டவற்றை வைத்து ஒரு உத்தியைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு தான் நூறாண்டுகள் கழிந்த பிறகு, இன்றும் கூட வானவியல் விஞ்ஞானிகளுக்கு தூரங்களை அளக்க உதவுகிறது. இதற்கு லீவிட் விதி என்று பெயர்\nநூறு ஆண்டுகள் கழித்து இப்போது வானவியலில் ஆய்வு நடத்தும் பட்டதாரியான கேட் ஹார்ட்மேன் என்ற பெண்மணி அதே லீவிட் விதியை வைத்து இன்னும் பல உண்மைகளைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைக்கிறார். லீவிட் விதி உண்மை என்பதோடு அது இன்னும் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்தோடு இந்த கண்டுபிடிப்பில் நூறாண்டுகள் இடைவெளியில் இரு பெண்மணிகள் ஈடுபட்டு இதைக் கண்டுபிடித்திருப்பது இன்னும் அதிக ஆச்சரியத்தை அறிவியல் உலகில் ஏற்படுத்தி உள்ளது.\nகாலக்ஸிகளின் தூரங்களையே அளக்கும் பெண்மணிகளின் கூரிய திருஷ்டி சாதாரணமானதா என்ன சும்மாவா சொன்னார்கள், பெண்களின் பார்வை எதையும் துல்லியமாக அளக்கும் என்று\nTagged நில��ில் முதல் மனிதன்\nகடலோர நகரங்கள் அழியும் அபாயம் (Post No.4726)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nicheonlinetraffic.com/ta/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-12-07T16:19:43Z", "digest": "sha1:AYUV7YQTR3ZX7H4LRTEGB3F7OCLSMAX5", "length": 7574, "nlines": 35, "source_domain": "www.nicheonlinetraffic.com", "title": "முக்கிய ஆன்லைன் போக்குவரத்து பற்றி: 2019 இல் உண்மையான முக்கிய போக்குவரத்தைப் பெற சிறந்த வலைத்தளம்", "raw_content": "\nமுக்கிய ஆன்லைன் போக்குவரத்து ஆன்லைன் விளம்பரம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் ஒரு அனுபவம் வாய்ந்தவர், இது அதன் வாடிக்கையாளர்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட போக்குவரத்தை வழங்குகிறது. உண்மையான மனித வலை போக்குவரத்தை வழங்கும் உலகளாவிய விளம்பர கூட்டாளர்களின் மிகப்பெரிய நெட்வொர்க்குடன் நிறுவனம் செயல்படுகிறது, மேலும் அவர்களின் வாடிக்கையாளர்களின் வெற்றிக்காக பாடுபடுகிறது. கூகிள், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஓகில்வி போன்ற தொழில்நுட்ப மற்றும் விளம்பரங்களில் மிகப் பெரிய பெயர்களுடன் பணியாற்றிய நபர்கள் உட்பட சிறந்த திறமைகளை எங்கள் குழு பயன்படுத்துகிறது. உண்மையான இணைய போக்குவரத்து மற்றும் இலக்கு பார்வையாளர்களுக்கான முதலிட ஆதாரமாக நாங்கள் இருக்கிறோம்.\nஒரு வழிகாட்டும் நம்பிக்கை இருந்தால், முக்கிய ஆன்லைன் போக்குவரத்து செயல்படுகிறது, எங்கள் வாடிக்கையாளர்கள் லாபம் ஈட்டும்போது, ​​நாங்கள் லாபம் அடைகிறோம்.\nஆன்லைன் வணிகத்தை சொந்தமாக வைத்திருப்பது போராட்டமாக இருக்கலாம், குறிப்பாக உங்களிடம் போதுமான போக்குவரத்து இல்லை என்றால். பேக்கிற்கு முன்னால் நிற்பது ஒரு மேல்நோக்கி பணியாகத் தோன்றும்.\nகுறைந்த விற்பனை மற்றும��� குறைந்த போக்குவரத்தால் நீங்கள் விரக்தியடைந்தால் - நாங்கள் தான் சிகிச்சை\nமுக்கிய ஆன்லைன் போக்குவரத்து உங்கள் வலைத்தளத்திற்கு வெளிப்பாட்டைப் பெற விரைவான மற்றும் திறமையான வழியை வழங்குகிறது. எங்கள் உலகத்தரம் வாய்ந்த அணி மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் விளம்பர நிறுவனங்களைச் சேர்ந்தது. உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் வாடிக்கையாளர்கள் எங்களிடம் உள்ளனர். எங்கள் தரநிலைகள் யாருக்கும் இரண்டாவதாக இல்லை.\nஉங்கள் நிறுவனம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், எங்கள் வலை போக்குவரத்து சேவை அதற்கு மிகவும் பொருத்தமானது\nவலை போக்குவரத்துக்கு முக்கிய ஆன்லைன் போக்குவரத்து மட்டுமே பதில் இருக்கும்போது, ​​அதை வேறு எங்கும் பெறுவது ஏன்\nவலைத்தள போக்குவரத்தை வாங்கவும் - 100% உண்மையான மனித பார்வையாளர்கள்\nஇணையத்தில் கிடைக்கக்கூடிய மிகவும் பொருத்தமான முக்கிய போக்குவரத்தை நியாயமான விலையில் வழங்குவதை நாங்கள் எப்போதும் இலக்காகக் கொண்டுள்ளோம்.\nஎனவே விடுங்கள் nicheonlinetraffic.com உங்கள் வணிகத்திற்கு வலை போக்குவரத்தை இயக்குவதற்கான உங்கள் ஆதாரமாகுங்கள். நீங்கள் வெற்றிபெறும்போது, ​​நாங்கள் வெற்றி பெறுகிறோம்\nபதிப்புரிமை © 2019 முக்கிய ஆன்லைன் போக்குவரத்து. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/SRMIST-organized-Research-Conference-on-IOT-Cloud-and-Data-Science", "date_download": "2019-12-07T16:25:58Z", "digest": "sha1:5B64Z4XWATPTKOF2OKTEMMEECTS2UVV2", "length": 9018, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "SRMIST organized Research Conference on IOT, Cloud and Data Science - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி....\nகணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம்...\nஇந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம்.\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக ���ணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\nமேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nமீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nபொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு\nஎஸ்.ஆர்.எம் RCICD’19 ஆராய்ச்சி மாநாடு\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும்\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nஇன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த திருநங்கை\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும்\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nஇன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த திருநங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90336/", "date_download": "2019-12-07T16:48:08Z", "digest": "sha1:GTP73KUQ7J4IC5SZUSYJQLG3RCXLONLG", "length": 14404, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "புலம் பெயர் தமிழர்கள் சிலர் ஆளுநரை சந்தித்துள்ளனர் (படங்கள் ) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலம் பெயர் தமிழர்கள் சிலர் ஆளுநரை சந்தித்துள்ளனர் (படங்கள் )\nபுலம்பெயர்ந்து வாழும் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர்களில் ஒரு தொகுதியினர் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பழைய பூங்காவில் அமைந்துள்ள ஆளுநர் பங்களாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nபிரான்ஸ், கனடா, ஜேர்மன், இலண்டன், அவுஸ்ரேலியா நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்துள்ள இவர்கள் தாய் நாட்டின் தற்போதய அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் தொடர்பில் ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.\nகுறிப்பாக வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைக் கலாச்சாரம் என்பனவற்றினை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.\nயுத்தத்திற்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக ஆளுநரின் ஊடகப்பிரிவினால் விரிவான கானொளி புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகை தந்திருந்தவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.\nஎதிர்காலத்தில் வடமாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர் வாழ் உறவுகளின் உதவியினை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான முயற்சிகளில் தனது முழு ஆதரவினையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.\nதற்போது இங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக மிகவும் மன அளவிலும் பொருளாதாரத்திலும் நலிவுற்று காணப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக புலம்பெயர் உறவுகள் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்ற வேண்டும் என்றும். வேலையற்று நிர்க்கதியாக இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்காக வட மாகாணத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி அவர்களுக்கு வேலை வாய்பினை வழங்க புலம்பெயர்ந்து வாழும் செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nஇந்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர்;, இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து ஜனாதிபதியின் வடக்கு மற்றும் கிழக்குக்கான இணைப்பாளர் டொக்டர் கோல்டன் ஏஸ்எஸ்கே நிறுவனத்தின் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், நண்பர்கள் நிறுவனத்தின் தலைவர் கே.செவ்வேள், நோத் லங்கா இன்சுட்ரூட் நிறுவனத்தின் பணிப்பாளர் பா.கோபாலகிருஸ்ணன் யாழ் வரவு லயன்ஸ் கழகத்தின் தலைவர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nTagstamil tamil news அவுஸ்ரேலியா ஆளுநரை இலண்டன் கனடா சந்தித்துள்ளனர் சமூக ஆர்வலர்களில் ஜேர்மன் பிரான்ஸ் புலம் பெயர் தமிழர்கள் ற���யினோல்ட் குரே\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nசிங்களவர்கள் மரமென்றால் அதைச் சுற்றி வளரும் கொடியாக சிறுபான்மையினர் இருக்க முடியாது…..\nதமிழக அரசின் நோக்கம் மக்களை அச்சத்தில் வைத்திருப்பதா\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/66764-rohit-sharma-gifts-autographed-hat-to-fan-who-got-hit-by-his-six.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T17:00:31Z", "digest": "sha1:3P467YUK2BSI4CCEC5CWS6Y5PMLEVDUA", "length": 9541, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பந்து பட்ட ரசிகைக்கு பரிசளித்த ரோகித் சர்மா | Rohit Sharma gifts autographed hat to fan who got hit by his six", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nபந்து பட்ட ரசிகைக்கு பரிசளித்த ரோகித் சர்மா\nநேற்றைய போட்டியில் தனது சிக்சரால் பந்து பட்ட ரசிகைக்கு ரோகித் சர்மா தொப்பியை பரிசளித்துள்ளார்.\nநேற்று பர்மிங்காமில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது 26 சதத்தை பதிவு செய்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 314 ரன்கள் குவித்தது.\nஇந்தப் போட்டியின் போது ரோகித் ஷர்மா 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசினார். இந்த சிக்சர்களில் ஒரு சிக்சர் அடித்த போது பந்து மீனா என்ற ரசிகை மீது பட்டது. எனினும் அவருக்கு காயம் எதுவும் பெரிதாக ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து போட்டி முடிவடைந்த பிறகு இந்திய வீரர் ரோகித் சர்மா மீனாவை சந்தித்தார்.\nஅப்போது ரோகித் ஷர்மா மீனாவிடம் நலம் விசாரித்தார். அத்துடன் தனது கையெழுத்து போடப்பட்ட தொப்பியையும் பரிசாக வழங்கினார். இந்தச் சம்பவம் ரசிகை மீனாவை மிகவும் மனம் நெகிழவைத்தது. மேலும் அவரும் ரோகித் ஷர்மா சிறிது நேரம் சிறிய உரையாடலும் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக இந்தப் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் அரை இறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nவீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி - கோலி, ரோகித் ஆசிர்வாதம்\nமனைவியை பிரிந்தவர் திருநங்கையை திருமணம் செய்தது டி���்டாக்கில் அம்பலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று ரஜினி நினைப்பார் - இயக்குநர் ஷங்கர்\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n - விராட் கோலி விளக்கம்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nவெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் \nஉலகளவில் 7 ஆம் இடம் ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை \nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nதயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று ரஜினி நினைப்பார் - இயக்குநர் ஷங்கர்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி - கோலி, ரோகித் ஆசிர்வாதம்\nமனைவியை பிரிந்தவர் திருநங்கையை திருமணம் செய்தது டிக்டாக்கில் அம்பலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-07T17:34:59Z", "digest": "sha1:7LT5LH3IAJ4S5RPUORX25HLAGVHVAQ7U", "length": 87256, "nlines": 565, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "வேணுகோபால் | ஊழல்", "raw_content": "\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nகுடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவா��, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.\nதற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.\n1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.\n2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.\n4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.\nமதியம் 2.30லிருந்து ஐந்த�� வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:\nஇந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.\nசி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.\n நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.\nவழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்\nதமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nகணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும் அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, சாதிக் பாட்சா, திமுக, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅடையாளம், அத்தாட்சி, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இழுக்கு, ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கோடி-கோடி ஊழல்கள், சண்முகநாதன், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சோனியா, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, திமுக, துபாய், தூக்கு, நக்கீரன், நீரா கேட் டேப், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தம், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா (1)\nரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா\nஆதர்ஸ ஊழலில் ஆவணங்கள் காணாமல் போனது போல இதிலும் மறையுமா இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும் இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும் ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான் ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான் அதே மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்\nபார்லிமென்ட் கூட்டுக் குழுக்கு பயந்து இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்த��ல், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே இவ்வாறு காலங்கடந்து செய்யும் நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை, இருப்பினும் செய்தால், நல்ல பெயர் கிடைக்குமே என்று காட்டிக் கொள்ள செய்வதாக உள்ளது.\n உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சி.ஏ.ஜியின் முதல் அறிக்கை வந்தபோதே எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம், அதாவது, காலங்கடத்தியிருக்க வேண்டாம். இப்பொழுது நடவடிக்கை எடுப்பதால், அதற்கு முன்பே உஷராகி, எல்லா முக்கியமான ஆவணங்களையும் குற்றவாளிகள் மறைத்திருப்பாட்ர்கள். மேலும் சி.பி.ஐ என்றாலே காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று கிண்டல் அடிக்கும் நிலையில் வந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே, ஒரு சி.பி.ஐ அதிகாரியை மாற்றம் செய்தலில் கருணநிதியின் தலையீடு இருந்தது என்று பேசபட்டது.\nசி.பி.ஐயே உடந்தையாக செயல்பட்டால் என்னாகும் இப்பொழுதும் சி.பி.ஐ தேடுவது போல தேடி ஒருவேளை முக்கியமான ஆவணங்கள் கிடைத்தால், அவற்றை பறிமுதல் செய்கிறோம் என்று எடுத்துச் சென்று அழித்து விட்டால், ஒன்றும் செய்யமுடியாது. பொது மக்களைப் பொறுத்துவரைக்கும், ஆஹா, சி.பி.ஐ வந்தது, ரெய்ட் செய்தது, ஆவணங்களை பறிமுதல் செய்தது, இனி ராஜா மற்ற கொள்லையடித்தவர்கள் எல்லோருமே வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள்.\n வருகின்ற மே மாதத்தில் 2011ல் தேர்தல் நடக்கும். இருக்கின்ற அரசியல் பலத்தில் யார் பதவிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, இருப்பினும், இந்த விசாரணை, நடவடிக்கைகள் எல்லாம் தொடருமா, நின்று விடுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழகம் மற்றுமில்லாமல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் இருப்பதால், குறிப்பாக இப்பொழுது, தொடர்ந்து காங்கிரஸ் தோற்று வருவதால், ஒரு புதிய தோற்றத்தை உண்டாக்க இத்தகைய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாலக, வாரணசியில் நடந்துள்ள ஜிஹாதி குண்டுவெடிப்பையும் மறைத்துவிடும் அளவில் உள்ளது.\nசோனியா வீட்டில் ரெய்ட் நடக்குமா கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக்கப்படும். டாடா மேன்மேலும் கோடிகளை சம்பாதிப்பார்; நீரா ராடியாவும் பல கம்பெனிகளுக்கு சேவை செய்து பணத்தை அள்ளுவார்; பர்கா தத், வீர் சிங்வி, சேகர் குப்தா போன்ற ஊடக விற்பன்னர்கள், நிறைய போன்களில் பேசுவார்கள், யார் அமைச்சர்கள் ஆகவேண்டும் / வேண்டாம் என்பனவற்றையெல்லாம் அலசுவார்கள். ஆனால், கோடிகளில் அள்ளிய பணம் திரும்பி வராது.\n இப்பொழுதே காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் லடாய் ஆரம்பித்து விட்டதாம்[1]. சட்டத்தின்படி நடக்கிறது என்பார்கள்; ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாகி விட்டது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆகையால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாத��. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது எந்த தீர்ப்பானாலும், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றெல்லாம் பேசுவார்கள். அவ்வளவேதான்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆதர்ஸ அடுக்குமாடி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஆவணங்களையும் காணோம், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கலியபெருமாள், காலங்கடந்த நடவடிக்கை, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ அதிகாரி, ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, பரமேஸ்வரி, பார்லிமென்ட் கூட்டுக் குழு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.\nஅது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].\nபெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].\nஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்\nகுறிச்சொ���்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்\nடாட்டாவைப் பின்பற்றி ராஜாவும் தனது கருத்தை வெளியிடுவாரா சம்பந்தப்பட்ட ரத்தன் டாட்டா முதன்முதலாக ராடியா டேப்புகளைப் பற்றி தனது கருத்துகளை வெளியிடுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசாங்கம், இத்தகைய டேப்புகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் உபயோகிக்கக்கூடாது, என்றும் கூறியுள்ளார்[1]. அந்த டேப்புகளில், நீரா ராடியா, பர்கா தத் மற்றும் வீர் சிங்வி என்ற மூவர்[2], ரத்தன் டாடா, ராஜா, அஹ்மது படேல்[3], ராகுல், என பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் முதலியோருடன் நடந்துள்ள உரையாடல்கள்[4], எப்படி திமுக இவர்களைப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளை வாங்கியது மற்றும் அதனால், பதிலுக்கு எப்படி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட நிறுவனங்கள் கோடிகளில் பலன் பெற்றது, அதனால் ரூ 1,78,000 கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அவை உலகம் முழுவதும் பரவி, பலராலும் விமர்சனிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையில் உச்சநீதி மன்றமும், ராஜாவை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது[5].\nஉலகம் முழுவதும் விமர்சனிக்கப்படுகிறது, விவாததக்கப்படுகிறது: வாஷிங்டன் போஸ்ட்[6], நியூயார்க் டைம்ஸ், வல் ஸ்ட்ரீட் ஜேர்னல்[7] போன்ற அமெரிக்க நாளிதழ்களும் இதைப் பற்றிய செய்திகளை வெளியிடுள்ளது. இதனால், சமந்தப்பட்டவர்கள் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஊடகக்காரர்கள் ஏற்கெனெவே, தங்களுடைய உரையாடல்கள் திரித்துக் கூறப்படுகின்றன என்றனரே தவிர, ஆனால், அவர்கள் அந்த உரையாடல்கள் பொய் என்றோ, குறிப்பிட்ட நபர்களுடன் பேசவில்லை என்றோ மறுக்காதது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்களது குரல்கள் அடிக்கடி டிவிக்கள் மூலம் ஒலித்துக் கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள் அவர்களது குரல்களை எளிமையாக அடையாளங்கண்டு விட்டனர், உண்மையை அறிந்து கொண்டு விட்டனர். இதனால் வாட்டர்கேட்[8] போல மாறுதல் ஏற்படுமோ என்றும் சமந்தப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர்.\nராஜா, கனிமொழி முதலியோர் நீராவிடம் அதுமாதிரி ஏன்பேசினர் என்று விளக்கல் அளிப்பாரா டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில் கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில் வீரமணி கூட்டமோ, பொதுகூட்டம் போட்டு கிண்டல் அடித்துள்ளது போல பேசியயள்ளனரே தவிர, நேரிடையாக மறுக்கவில்லை. குறிப்பாக, அன்று ராஜாவையே அங்கு வரவழைக்கப்பட்டு, தன்னிலை விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். மேலும் இந்த டேப்புகளை கருணாநிதி கேட்டிருந்தாலே, மிகவும் வருத்தப்பட்டிருப்பார். என்னை மீறி இவர்கள் எப்படி, இப்படி பேரத்தில் இறங்கினார்கள் என்ரு கொதித்திருப்பார்.\nரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது: இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்துறை சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது அச்சரியமாக உள்ளது. நீரா ராடியா டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்களின் மக்கள் தொடர்பு பிரிவை கண்காணித்து வருகின்ற ஏஜென்சியாக செயல்பட்டு வருகிறார். அவரை அமலாஅக்கப் பிரிவினர் வரவழைத்து வாக்குமூலத்தைப் பெற்றனர். அந்நிலையில், ரத்தன் டாடா, “நீரா ராடியா டேப்புகள் ஒரு புகைப்படிந்த கண்ணாடிதான், அதனைத் துடைத்துவிட்டு, உண்மையினை அறியவேண்டும். அதைவிடுத்து, தனிநபரின் மீது சேற்றை வாரியிரைப்பது, அவரைக் களங்கப்படுத்துவது,….முதலியவை கவனத்தைத் திசைத் திருப்பும் போக்காக உள்ளது”, என்று என்.டி.டிவிகு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்[10].\nகுற்றம் நிரூபிக்கப்படும் வரை நனிநபர் விமர்சனிக்கப் படக்கூடாது[11]: “இப்பொழுது நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்…..அனுமதிக்கப்படாத வகையில் ஒலிநாடாக்களை வெளியிடுகிறார்கள்……..உடனே ஊடகங்கள், குற்றஞ்சாட்டுவது, தண்டனை கொடுப்பது, தூக்கிலிடுவது………………போன்ற காரியங்களில் இறங்கியுள்ளன…..இதெல்லாம், தனிநபரின் மனிதத்தன்மைய கொல்வது போலாகும்…..அரசாங்கம் ஒன்றை செய்யவேண்டும். உடனடியாக, ஒரு தனிக்கையாளரை நியமிக்க வேண்டும், புலம் விசாரணை நடத்தவேண்டும், குற்றாவாளிகள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படவேண்டும், ….அதைவிடுத்து,……………….ஜனநாயகமற்ற முறையில், யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டலாம் என்ற நிலை மாறவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நிரபராதி என்று வாதிட உரிமை உள்ளது, ஆக நீதிமன்றத்தில் குற்றம் மெய்ப்பிக்கப்படும்வரையில், அத்தகைய நிலை இருக்கக்கூடாது”\nநீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார நலன்கள் பாதிக்கப்படாது[12]: நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார விருப்பங்கள், நலன்கள் பாதிக்கப்படாது. முகேஷ் அம்பானியும் டெலிகாம் துறையில் நுழைந்தால், ஒருவேளை அத்தகையநிலை ஏற்ப���லாம். ஆனால், இருவருக்கும் இடையேயுள்ள சண்டை / போட்டி தீர்ந்து, இருவருமே சேர்ந்து வரக்கூடிய நிலையில் பிரச்சினை இல்லை. ஆகையால், வியாபார ரீதியில் நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால் எந்தவித முரண்பாடும் இல்லை[13].\n[2] வேதபிரகாஷ், பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை – இப்படி நீரா ராடியா எப்படி பேசலாம்\n[3] இந்த அஹ்மது படேல், ஏற்கெனவே பாராளுமன்ற கோடிகள் கொடுத்த பிரச்சினையில் சிக்கி, விடுவிக்கப்பட்டவர். அமர்சிங் மற்றும் சோனியா தயவால் தப்பித்துக் கொண்டார். குறிவைக்கப்பட்டது பா.ஜ.க என்றாலும், இதனால், முலாயம் சிங் கட்சி உடைக்கப்பட்டது.\n[4] வேதபிரகாஷ், பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றை–ஊழலில் வலம் வருகிறார்கள்\n[5] வேதபிரகாஷ், டெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது, https://corruptioninindia.wordpress.com/2010/11/26/why-raja-was-not-questioned-sc-asked/\n[8] வேதபிரகாஷ், வாடர் கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீரா கேட் டேப்புகள் இந்தியாவை மாற்றுமா\n[9] வேதபிரகாஷ், ஹாய் நீரா, ஹாய் பர்கா என்றும் கருணாநிதி என்றும் உரிமையோடு சொல்லி பேசியதும் ஈவேராயியஸமா இல்லை குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்துமதத்தை தூஷித்தால் பெரியாரிஸம் ஆகிவிடுமா\nகுறிச்சொற்கள்:அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, டோகோமோ, தயாநிதி மாறன், திமுக, திராவிட முன்னேற்றக் கழகம், பாலு, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம்\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் கமிஷன், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கருணாநிதி, கரை படிந்த கை, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தனிமனித ஒழுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வாடர் கேட் டேப்பு, வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nடெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது\nடெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது\nஉச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்டது: சி.ஏ.ஜியின் அறிக்கையில் அவர்களுடைய பங்கு குறிப்பிடப்பட்டிருந்தும், டெலிகாம் அமைச்சர் ராஜா மற்றும் காரியசி முதலியோரை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்டது[1]. “சி.பி.ஐ அறிக்கை மிகவும் அதிகமாக மதிக்கப்படுகிறது. அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் அது நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே எந்த சாதாரண மனிதனும் அதைப் படிக்கும்போது அவர்களுடைய தொடர்பை அறிவான், கேள்வி கேட்பான். 8,000 ஆவணங்களை பரிசோதிக்க வேண்டும் என்கிறீர்கள். முதல் பார்வையிலேயே சட்டமீறலுக்கான ஆதாரம் இருக்கும் போது, சுற்றிவளைத்து பேசுகிறீர்கள். சி.பி.ஐயிடம் குறைந்த பட்சம் எதிர்பார்ப்பது இதுதான். அத்தகைய சட்டமீறல் வெளிப்படையாக வந்துள்ளபோது, ஏதாவது செய்திருக்கவேண்டும்”.\nசி.பி.ஐ வக்கீல் வேணுகோபாலனின் வாதம்: ஆனால், வேணுகோபால் சி.ஏ.ஜியின் அறிக்கையை நீதிமன்றம் ஆழமாக ஆராய்ச்சி செய்வதை எதிர்த்தார், ஏனென்றால், அது நீதிமன்ற வழக்கிற்கு அதாரம் இல்லை என்றும் வாதித்தார். அப்பொழுது, “எங்களுடைய கேள்வி குறிப்பானது, நேரிடையானது. அந்த மனிதருடைய சம்பந்தம் அதிகமாகவே இருக்கும்போது, அவர் ஏன் விசாரிக்கப்படவில்லை என்பது தான் கேள்வி”, என்று கேட்டார் நீதிபதி[2].\n“ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் பெயர்களை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கபடவில்லை: “ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் நேரிடையாக ஈடுபட்டு கோடிகள் இழப்பை ஏற்படுத்தியிருக்கும்போது, ஏன் அவர்றின் பெயர்களை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கபடவில்லை. ரூ 1,500 மற்றும் ரூ 1600 கோடிகளுக்கு உரிமத்தை வாங்கி தங்களது பங்கிகளை ரூ. 12,000 கோடிகளுக்கு விற்றது என்பது புரியாமலா உள்ளது\nகுறிச்சொற்கள்:அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், கனிமொழி, கருணாநிதி, குற்றப்பத்திரிக்கை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், டோகோமோ, தயாநிதி மாறன், பாலு, யுனிடெக், ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், வேணுகோபால்\nஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், குற்றப்பத்திரிக்கை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், டோகோமோ, யுனிடெக், ரத்தன் டாட்டா, வேணுகோபால் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/10399-2010-08-15-18-42-21", "date_download": "2019-12-07T16:05:00Z", "digest": "sha1:MJWOB25NU2NXNIJHD2ZPCIH3I7BLDK5I", "length": 29697, "nlines": 275, "source_domain": "keetru.com", "title": "பெய்து தீர்ந்த பெருமழை - ஒரு பார்வை", "raw_content": "\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2010\nபெய்து தீர்ந்த பெருமழை - ஒரு பார்வை\nஎதார்த்த கவிதைக்கு எப்போதும் ஒரு வரவேற்பு உண்டு. கிராமிய கவிதைக்கு என்றும் ஒரு மணம் உண்டு. ‘பெய்து தீர்ந்த பெருமழை’ அவ்வகையில் அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் நாவல் குமாரகேசன். சிற்றிதழ்களின் மூலம் அறியப்படடவரின் முதல் தொகுப்பு இது.\nஅக்காவிற்கு சீர் செய்வதை ஆமோதிக்கும் தம்பி. காரணம் முன்னுதாரணம் காட்டி தனக்கும் பெற்றுக் கொள்ளலாம் என்னும் ‘சுயநலம்’. ஓர் ஆணின், ஓர் இளைஞனின் சுயநலத்தை இம்முதல் கவிதையில் காட்டியுள்ளார். ஒரு கவிஞராக தன்னையே முன்னிலைப்படுத்தி எழுதியுள்ளார். ‘அறுபதாவது முறையாக’ கவிதையும் அவ்வாறே எழுதப்பட்டுள்ளது. இதில் ஒரு விதவையாக சமூகத்தில் சில சிக்கல்களை எதிர்கொண்டாலும் தன் தாயும் மூடநம்பிக்கையில் சிக்கியுள்ளதை விவரித்துள்ளார். ‘தோக்ஷம்’ கவிதையிலும் மூடநம்பிக்கையைத் தகர்த்துக் காட்டியுள்ளார். ‘சொந்தம்’ கவிதை அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் சிக்கி உழலும் ஒருவரைப் பற்றியது. இதையும் நேர்ப் பேச்சிலேயே அமைத்துள்ளார். ‘மாறும் மர்மங்கள்’ கவிதையில் மனைவிக்காக செலவிடத் துணிபவன்; அம்மாவிற்குச் செய்யத் தயங்குவதைக் கூறியுள்ளார்.\nகிழித்துப் போட்டாள் துணைவி என அப்பாவின் நிலையையும் எடுத்துரைத்துள்ளார். மனைவியின் பிரவேசத்துக்குப் பின் அம்மா, அப்பாவின் நிலை சிக்கலாகவே உள்ளதை உரைக்கிறார். ‘கட்டுப்பாடு’ கவிதை தாத்தா, பாட்டி பற்றி பேசுகிறது.\nபஞ்சாயத்தில் தீர்ப்பளித்தனர். ஆனால் தாத்தா, பாட்டியின் உணர்வுகளை எவரும் புரிந்து கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். எவருக்கும் தெரியாமல் பேசிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ‘சொத்து’க் கவிதை பாசத்தை விட பிள்ளைகளுக்கு சொத்தே பெரிது என குட்டுகிறது.\nசிறுவர் உலகம் கவிஞர் கூற்றாக எழுதப்பட்டு இருந்தாலும் அப்பாவைப் பற்றிய ஓர் உண்மையைக் கூறுகிறது. அம்மாவிற்கு தாத்தா தந்த சீதனத்தையும் சேலையையும் கொடுத்து அப்பாவிற்கு ஒரு தொடுப்பு இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளார். அம்மாவின் பாசத்தை, அம்மா கொண்டுள்ள பற்றைக் காட்டியது ‘வயிறு’. கவிஞர் உறவுகளுக்குள் உருவாகும் சிக்கலை, உறவுகளால் உண்டாகும் விளைவை, உறவுகளின் உள்ள நிலையைக் கவிதைகளாக்கித் தந்துள்ளார். கவிதைகளில் தன்னையே முன் வைத்து அனுபவ வெளிப்பாடாக கவிதையாக்கித் தந்துள்ளார்.\nகவிஞரிடம் கிராம நினைவுகள் மிகுந்திருந்தாலும் இரண்டுக்குமுள்ள வேறுபாட்டையும் உணர்ந்து எழுதியுள்ளார். கிராமங்களில் டப்பாக்களில் பணம் சேமிப்பையும் நகரத்தில் தண்ணீர் சேமிப்பதையும் ஒப்பிட்டுக் காண்பித்துள்ளார். ‘சேமிப்பு’ எனினும் இரண்டும் வேறு வேறு. முதலாவது கிராமத்திலுள்ள வழக்கம். இரண்டாவது நகரத்திலுள்ள கஷ்டம்.\n‘குடி பெயர்தல்’ என்பது மனிதருக்குப் பொருந்தும். பறவை, விலங்குகளும் ‘பெயர்தல்’ உண்டு. கவிஞரின் பார்வை வித்தியாசமானது. பிசாசு, சுடலைக் கறுப்பு, சடா முனி, கருப்பாண்டிப் பேய், ரத்தக் காட்டேறி ஆகியவை குடி பெயர்ந்தன என்கிறார். காரணம்\nவேரோடு விழுந்த பின் என்கிறார். பிசாசு ஆகியவை இல்லை என்றாலும் கிராமத்தில் மக்கள் பேசுவதையே குறிப்பிட்டுள்ளார். கற்பனை எனினும் நன்று.\nமனிதர்களின் வாழ்நிலை மாறியபடியே வருகிறது. தன் அடையாளங்களை இழந்து கொண்டே வருகிறான். பயன்படுத்தும் பொருளையும் மாற்றியே வருகிறான். அதில் ஒன்று ‘செக்கு’. இன்று செக்கைப் பயன்படுத்துவார் இல்லை. காட்சிப் பொருளாகவும் இல்லாமல் ஆனது. ‘செல்லாக் காசு’ மூலம் செக்கின் சோகத்தைச் சொல்கிறார். இக்கவிதை கவிஞர் வைகைச்செல்வியின் ���அம்மி’யை நினைவுப்படுத்துகிறது. உரலும் இன்று கண்ணில்படுவதில்லை.\n‘உணர்வுகள்’ வித்தியாசமானவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படும். ‘உணர்வுகள்’ கதையில் இரண்டு உணர்வுகள் எடுத்துக்காட்டத் தக்கவை\nகடனடைத்த நினைவு வரும் -ஒன்று\nகண்ணீராய் கதைகள் வரும் - இரண்டு கடனை வைத்து இரண்டு உணர்வுகளைக் கூறியுள்ளார். முன்னது கடனடைத்ததாலும் பின்னது கடன்பட்டதாலும் என்கிறார். உணர்வுகள் வெளிப்பட ஏதோவொரு சம்பவம் போதும் என்கிறார். இதில் கடனடைத்த விவசாயியைக் காட்டியவர் மிகுதியான விளைச்சலால் ‘உழவன் கணக்கு’ தவறானதை விவரித்துள்ளார்.\nவெந்த புண்ணில் வேல் பாச்சி\nவெலவாசி கொறஞ்சு போச்சு உழவன் பேசுவதாக உள்ள சோகத்தை எடுத்துரைத்துள்ளார். ’உழவன்’ கவிதையில்\nவணிகன் என வணிகனை சாடியுள்ளார். ஒருபுறம் விலைவாசி குறைந்தது என்றவர் மறுபுறம் விலையை நிர்ணயிப்பது வணிகன் என்கிறார். மாறுபட்டிருப்பினும் உழவனுக்காக வருந்தியுள்ளதை அறிய முடிகிறது.\nமனிதரை பாடுவது கவிஞர் இயல்பு. கவிஞர் நாவல் குமாரகேசன் விலங்குகளையும் பாடியுள்ளார். செம்மறியாடுகள் குட்டியை பிரசவிப்பதையும் குட்டிகள் பாலுக்கு அலைவதையும் ‘அடையாளம்’ மூலம் சித்தரித்துள்ளார். வண்டி, கலப்பை இழுத்த எருதுகள், பால் கொடுத்த எருமை,காவல் காத்த நாய், முட்டிய கருப்பண்ணசாமி கிடாய் ஆகியவற்றுக்காகவும் வருந்தியுள்ளார். தன் ‘விலங்கு நேயம்’த்தைக் காட்டியுள்ளார்.\nபெற்று வாளர்த்த பிள்ளைகளை விட\nநம்பி வாழ்கின்றன என ‘பெற்றெடுத்ததும் தத்தெடுத்ததும்’ கவிதையில் விலங்குகளைப் போற்றியுள்ளார். மனிதர்களைத் தூற்றியுள்ளார். உடம்பு வலிக்கு வெள்ளாட்டுக் கறி சாப்பிட கசாப்புக் கடை செல்லும் மனிதர்களைக் குறை கூறுகிறது ‘வலி’. ஆட்டின் வலியை அறிபவர் எவருமில்லை என்கிறது. ’வேண்டுதல்’களுக்காக வெட்டப்படும் ஆடுகளுக்காவும் கவலைப்பட்டுள்ளார். ஆயினும் ‘பெருமிதம்’ கவிதையில் தெருநாயை விமர்சித்துள்ளார். மனிதர்களை மட்டும் கவனியாமல் விலங்குகளையும் கவனித்து எழுதியுள்ளது கவிஞரின் விலங்கு நேயத்துக்குச் சான்று.\n என்று முடியும் ‘களவு’ மனித சமுதாயத்தின் மீது விழுந்த இடி. பிச்சைக்காரரிடமும் திருடுபவர்களைக் கண்டிக்கிறது. தொடர்ந்து பைத்தியகாரியை கர்ப்பமாக்கியவர்களை ‘கால் குறைந்த மிருகங்கள்’ என சாடியுள்ளார். தவறு செய்யும் மனிதர்களை மிருகங்களோடு ஒப்பிடுவதும் தவறு. மிருகங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.\nஇந்தியாவின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று வேலையின்மை. இளைஞர்களின் மனத்தைப் பாதிக்கிறது. வாழ்க்கையும் திசைமாறி விடுகிறது.\nஅப்பாவின் பென்வக்ஷன் பணம் எனத் தொடங்கும் ‘தோசம்’ கவிதை மூட நம்பிக்கைக்கு எதிரானதாயினும் வேலையின்மையின் சோகத்தையும் சொல்லியுள்ளது.\nஆயுளே பாதியானது என்னும் ‘எதிர்பார்ப்பு’ம் வேலையின்மையால் ஏற்படும் விரக்தியை வெளிப்படுத்துகிறது. வெகு காலத்திற்குப் பின் கவிதை மூலம் கவிஞர் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇரவில் மது அருந்தி விடிந்ததும் இறைவனை வணங்கும் ‘அதிகாலை அனுபவங்கள்’ கவிதைக் கேலிச் செய்கிறது. மனிதர்களின் வேடங்களைக் கலைத்துக் காட்டுகிறது.\nஉலகமயமாக்கல் உள்ளுர் வரை பாதிக்கிறது. உலகமயமாக்கல் முயற்சியில் ஓவ்வோர் உயிருக்கும் இழப்பு ஏற்படுகிறது. பறவைகளும் அகதிகளாகின்றன. ஆவிகளும் மரமில்லாமல் அலைகின்றன என்பது கவனிப்பிற்குரியது. சாலையோர வியாபாரிகளின் வாழ்வும் பறிபோகிறது. ’உலகமயம்’ என்னும் இக்கவிதை மரம் வெட்;டுதலையும் விமரிசிக்கிறது.\nவாழ்வின் தொடக்கம் ஏதுமற்றதாக இருப்பினும் முடிவு ஏராள பிரச்சனைகளுடனும் சிக்கல்களுடனும் தடுமாறுகிறது. நிறைவேற்ற முடியாத கடமைகள், செயல்படுத்த இயலாத திட்டங்கள், எதிர்பார்த்தும் கிடைக்காத சந்தர்பங்கள், முயற்சித்தும் எட்டாத வெற்றிகள், அனுபவிக்க நேராத கனவுகள், இலக்கைப் பிடிக்காத அ{சைகள், முடிக்க முடியாத சுமைகள்;, உழைத்தும் உயராத வளரச்;சிசகள், காப்பாற்றத் தவறிய வார்த்தைகள் என ‘முதுமையில்’ மனத்துள் இருக்கும் என்கிறார்.\n‘சொர்க்கம்’ என்பது இருக்கிறதா இல்லையா என விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவரவர் நிலையில் ‘சொர்க்கம்’ என்றால் என்னவென்று அஹணுபவித்ததைக் கூறுகின்றனர். சாணமும் மூத்திரமும் கலந்த தண்ணீரில் நீச்சலடித்து மகிழ்வதை ‘சொர்க்கம்’ என்கிறார். ’ஆடுகளம்’ கவிதையிலும் சிறுவர்களின் விளையாட்டையே கூறியுள்ளார். ‘அர்ச்சனை’யும் சிறுவர் தொடர்பானதே.\nஆண்பிள்ளை இல்லா வீட்டில் ஒரு பெண்படும் அவஸ்தையை ‘விதி’ மூலம் விவரித்துள்ளார்.\nஅவளும் வேவாள் வாழ வேண்டியதந���காக வெந்தாக வேண்டியுள்ளதை ‘விதி’ என்கிறார்.\n‘பெய்து தீர்ந்த பெருமழை’யில் கவிஞர் கண்ட மனிதர்கள், சம்பவங்கள், காட்சிகள் ஆகியவைக் கவிதைகளாக்கப்பட்டுள்ளன. கவிஞரின் கவிதையாக்கும் ஆர்வம் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்பட்டுள்ளது. கவிதைகளை எளிமையாகவும் இனிமையாகவும் படைத்துள்ளார். ஆனால் கவிதைகள் மெல்லிய தாகத்தையே ஏற்படுத்துகின்றன. அவரால் சலசலப்பை, தாக்குதலை ஏற்படுத்தும் கவிதைளை படைத்திட முடியும் என நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது தொகுப்பு. அவரால் ‘பெய்து தீர்க்க வேண்டிய பெருமழை’ ஏராளம் உள்ளது. பெய்வதற்கு வாழ்த்துக்கள்.\n- பொன். குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2013-sp-1655104999/25961-2014-01-12-08-13-14", "date_download": "2019-12-07T17:09:15Z", "digest": "sha1:CHSOCCCX3GIPHX3GOG5NUAUVOYXAW5J5", "length": 11868, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "நான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2013\nவேறு பெயர் வைத்துக் கொண்டால் சாதி இழிவு நீங்கி விடுமா\nதிராவிடர் கழகம் கட்சியல்ல - இயக்கம்\nதமிழர்களை, பார்ப்பனர்களின் ‘வைப்பாட்டி மக்கள்’ என்று கூறும் ஆவணி அவிட்டத்தைத் தடைசெய்\nசுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா\nசங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (1)\nபார்ப்பனரல்லாதார் சாதி இந்துக்களாக மாறிய கதை\nபார்த்ததும் - கேட்டதும் - திராவகத்தால் வீழ்ந்தோர் -1\nசூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது\n‘இராமன்’ - நன்மையின் உருவமா\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகரு���்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2013\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2013\nவெளியிடப்பட்டது: 12 ஜனவரி 2014\nநான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக\nஇருந்தால் என் வைப்பாட்டி மகனாக இரு; இழிமகனாக இரு; இல்லாவிட்டால் நாட்டைவிட்டு, இந்து மதத்தை விட்டு வெளியேறு அல்லது ஜெயிலில் இரு” என்றால், “இது உங்கப்பன் உங்க அம்மா சம்பாதித்த நாடா அவர்கள் பிறந்த நாடா என் நாட்டில் உனக்கு என்ன வேலை வெளியேறு, வெளியேறு, மான வெட்கங் கெட்டவனே, வெளியேறு” என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.\nசமுத்திரம் எனக்கு முழங்கால் அளவு தண்ணீர்தான்.\nவிஷமப் பிரச்சாரம் செய்யும் உங்களில் ஒருவன் வாயில்கூட ‘நான் ஏன் சூத்திரன்’ என்பது வருவதில்லையே. டில்லியோடு எழவு எடுப்பதற்கு முன் உங்களோடு எழவு எடுக்க வேண்டியிருக்கிறதே\nதமிழன் யோக்கியதை எனக்குத் தெரியும். 75 வருடமாய் தெரியும். தமிழனுக்கு ஆக நான் பலிகடா ஆகிறேன்.\nமானமுள்ளவர்கள் வாருங்கள். முடியாத யோக்கியர்கள், யோக்கியர்களுக்குப் பிறந்தவர்கள் வாலை அடக்கிக் கொண்டு யோக்கியமாய் வாழுங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun09/8665-65-", "date_download": "2019-12-07T16:46:21Z", "digest": "sha1:RBKWOJ7V4T3BOGX54W2VZCYMJ2GRFYJN", "length": 14401, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "65-ல் இந்தி எதிர்ப்புக் கலவர வழக்கில் அண்ணாவின் அணுகுமுறை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2009\nஇந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்\nஇந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி\nகாலத்தின் அவசியமா உலகத் தமிழ்மாநாடு\nஇடஒதுக்கீட்டுக் கொள்கையை ஜனநாயகப்படுத்தியவர் கலைஞர்\nகலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை வன்மையாகக் கண்டிக்கிறோம்\n இந்தக் கட்டுரையை விகடன் பிரசுரிக்குமா\nமயிலை மாங்கொல்லை அன்றும்; இன்றும்\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2009\nவெளியிடப்பட்டது: 19 மே 2010\n65-ல் இந்தி எதிர்ப்புக் கலவர வழக்கில் அண்ணாவின் அணுகுமுறை\nபோராட்ட வடிவங்களை சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிய சூழலில் ஆவேசத்தின் வெளிப்பாடாய் வெடித்துக் கிளம்பும் போராட்டங்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் சட்டங்களைப் புரட்டிக் கொண்டிருக்க முடியாது. 1965 இல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது தமிழகமே பற்றி எரிந்தது. மாதக்கணக்கில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு கிடந்தன. ரயில்கள் தீ வைக்கப்பட்டன. காவல்துறை ஆய்வாளர் ஒருவரே உயிருடன் எரிக்கப்பட்டார். கலைஞர் கருணாநிதியை அன்றைய காங்கிரஸ்ஆட்சி பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது. பின்னர் 1967 இல் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன், வன்முறை குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.\nஇந்தியை எதிர்த்து தமிழகத்தில் மூண்டெழுந்த ஆத்திரத்தின் ஆவேசத்தின் வெளிப்பாடாகவே அந்தப் போராட்டத்தை அவர் பார்த்தார். அதுதான் அண்ணாவின் அணுகுமுறை. அதேபோல் ஒவ்வொரு நாளும் ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும்போது இனப்படுகொலைக்கு உதவிட இந்தியாவின் ஆயுதம் போகிறதோ என்ற கொந்தளிப்பில் கொதித்து எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடாகவே இந்த இராணுவ வாகன மறிப்பையும், கலைஞர் பார்த்திருக்க வேண்டும். அதுதான் அண்ணா காட்டிய வழிமுறை. ராணுவத்துக்கு எதிராக ரகசிய திட்டம் தீட்டி நடத்தப்பட்ட போராட்டம் அல்ல அது. அதனால் தான் பத்திரிகையாளர்களுக்கும் தொலைக்காட்சியினருக்கும் தகவல் தெரிவித்து அங்கே வரச் சொல்லி இருக்கிறார்கள். இயக்கங்களைக் கடந்த பொது மக்களும், பெண்களும் ஆவேசமாய் இராணுவ வாகனங்களைத் தடுத்துள்ளனர��. உணர்வுகள் வரம்பு மீறி விடாமல் தடுத்து நிறுத்தும் பொறுப்பான கடமையை கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் செய்துள்ளார். உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படும் அண்ணாவின் அணுகுமுறையைக் கைவிட்டு, சட்டங்களைப் புரட்டும் அணுகுமுறையை இந்த அரசு கைவிட வேண்டும்; அது தமிழின உணர்வுக்கு எதிரான அணுகுமுறை.\n- கோவை கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar18/34844-4-2060", "date_download": "2019-12-07T17:50:19Z", "digest": "sha1:JFSUF44FVF4P3CS5DGKY7BP7KUA7TANB", "length": 10141, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் மார்ச் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2018\nசமூகநீதி - சமத்துவ பரப்புரைப் பயணம்\nபெரியார் முழக்கம் மார்ச் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்\nசென்னையில் டிச.1இல் “மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”\nஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்கு எதிர்ப்பு\nபெரியார் முழக்கம் மே 24, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nமணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்\nகளப் போராளி பத்ரியின் நினைவுச் சுவடுகள்\nகாவல்துறை தடைகளைத் தகர்த்து கோபியில் பார்ப்பன மத சூழ்ச்சிகளை தோலுரித்த கழக மாநாடு\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2018\nவெளியிடப���பட்டது: 13 மே 2017\nபெரியார் முழக்கம் மார்ச் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மார்ச் 29, 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8902466/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/amp", "date_download": "2019-12-07T17:36:14Z", "digest": "sha1:ASN4TP5SVGCCOYRYRFBQ5R6DHFY3LNHT", "length": 7227, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nகார்த்திகை தீபத்திருவிழாவின் 6ம் நாளான இன்று இரவு வெள்ளி தேரோட்டத்தை காண குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபெண் மருத்துவரை வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேரை என்கவுண்டர் செய்த காவல்துறை: கொண்டாடும் பொதுமக்கள்\nதென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து\nதி.மலை தீபத்திருவிழா 6ம் நாள் : 63 நாயன்மார்களுடன் மூஷிக வாகனத்தில் விநாயகரும், யானை வாகனத்தில் சந்திரசேகரரும் வீதி உலா\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்\n06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்\n40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்\nஇரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள் : கருப்புச் ��ட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி\nடோக்கியோவில் பாம்பு கபே : பாம்பைப் பிடித்து விளையாடியபடி காபியைப் பருகலாம்\nஸ்பேஸ்எக்ஸ் பால்கான் 9 ராக்கெட்மூலம் விண்வெளிக்கு ரோபோ ஹோட்டலை அனுப்புகிறது நாசா\nதி,மலை தீபத்திருவிழா 5ம் நாள் : வெள்ளி முஷிக வாகனத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nலட்சக்கணக்கில் விலங்குகளை பலி கொடுக்கும் ரத்த திருவிழா : நேபாளத்தின் காதிமாய் கோவிலில் தொடக்கம்\nஇந்திய கடற்படை தினம் : மும்பையில் நடந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் கடற்படை வீரர்கள் சாகசங்கள் செய்து அசத்தல்\n05-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா 4 நாளான இன்று உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கற்பகவிருட்சம் வாகனத்தில் உலாவந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/isro-quiz-a-chance-for-your-kids-to-go-to-isro-get-it-done-right-now-022795.html", "date_download": "2019-12-07T17:23:11Z", "digest": "sha1:5ZMDEPSY6WI5JBDEINPIFHKGC5PBGUI6", "length": 20916, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "ISRO Quiz A Chance For Your Kids To Go To ISRO Get It Done Right Now | உங்கள் குழந்தைகளும் இஸ்ரோவிற்கு செல்ல ஒரு அரிய வாய்ப்பு! இதை உடனே பண்ணுங்க! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n59 min ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n7 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n8 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n8 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nMovies தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation தி��ுவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் குழந்தைகளும் இஸ்ரோவிற்கு செல்ல ஒரு அரிய வாய்ப்பு\nஇஸ்ரோ நிறுவனம் சமீபத்தில் அனுப்பிய சந்திராயன் - 2, விண்கலம் விரைவில் நிலவில் தரையிறங்கவுள்ள நிலையில் அந்த அரிய காட்சியை பிரதமர் மோடியுடன் உட்கார்ந்து பார்க்கும் அரிய வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. அதுகுறித்த தகவல்களை பார்ப்போம்.\nநடத்தும் ஆன்லைன் வினாடி வினா நிகழ்ச்சியில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றால் பிரதமருடன் உட்கார்ந்து சந்திராயன் - 2, விண்கலம் விரைவில் நிலவில் தரையிறங்கவுள்ளதை பார்க்கலாம்\n1. இந்த வினாடி வினாவில் 20 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு 600 வினாடிகள் கால அவகாசம் தரப்படும்\n2. ஒவ்வொரு கேள்வியும் வரிசைப்படி வரும். அதிகபட்ச சரியான பதிலை அளித்தவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். ஒரே மதிப்பெண்களை பலர் எடுத்திருந்தால் அவர்களின் கால அளவு கணக்கிடப்பட்டு அதில் யார் குறைவான நேரத்தில் பதில் அளித்துள்ளார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்\nகேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் கேள்வியை ஸ்கிப் செய்துவிட்டு அடுத்த கேள்விக்கு செல்லலாம். பின்னர் கடைசியில் விடை தெரியாத கேள்விக்கான பதிலை முயற்சிக்கலாம். இந்த வினாடி வினா தற்போது ஆன்லைனில் உள்ளது.\nஆகஸ்ட் 23: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇஸ்ரோ நிறுவனம் நடத்தும் இந்த ஆன்லைன் வினாடி வினா நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 20 வரை மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். வானியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த போட்டி நடத்தப்படுகிறது.\nஇந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் இஸ்ரோவின் இணையதளத்தில் கணக்கை தொடங்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே உண்டு. போட்டியை தொடங்கிவிட்டால் போட்டியை நிறுத்தவோ, தள்ளிப்போடவோ முடியாது. இந்தியர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழை இஸ்ரோ இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். போட்டியை முடித்த பின்னர் டவுன்லோடு ��ப்சன் தோன்றும்.\nஅதிகபட்சமாக சரியான விடை எழுதியவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். 20 கேள்விகளுக்கு பதில் அளிக்க 10 நிமிடங்கள் அதாவது 600 வினாடிகள் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் 20ஆம் தேதிக்குள் கலந்து கொள்ள வேண்டும்.\n8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், யூனியன் பிரதேசங்களில் இருந்தும் இருவர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் பெங்களூர் இஸ்ரோ நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு பிரதமருடன் அமர்ந்து சந்திராயன் 2 நிலவில் தரையிறங்குவதை காணும் வாய்ப்பை பெறுவார்கள்\nஉச்சக்கட்ட குஷியில் உள்ள ஜியோ பயனர்கள் அப்படி என்ன செய்தது ரிலையன்ஸ் ஜியோ\nவெற்றி பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், வெற்றி பெற்றவர்கள் தங்கள் பெற்றோர் பெயர், முகவரியுடன் கூடிய அரசின் அடையாள அட்டை, மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இருந்து ஒரு கடிதம் ஆகியவற்றை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும்.\nதவறான தகவல் கொடுத்து பங்கு பெறுவது, ஒருமுறைக்கு மேல் பங்கு பெறுவது, உள்பட முறைகேடு செய்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த போட்டியின் விதிமுறைகளை மாற்றவோ, நீக்கவோ இஸ்ரோவுக்கு உரிமை உண்டு\nஎன்ன மாணவர்களா, இந்த போட்டியில் கலந்து கொண்டு பிரதமருடன் உட்கார்ந்து சந்திராயன் 2, விண்கலம் நிலவில் தரையிறங்குவதை பார்க்க தயாரா\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nமீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nமர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nஇஸ்ரோவின் புதிய ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட காரணம் இதுதான்\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநாங்க ரொம்ப பிசி: அடுத்த 4 மாதத்தில் 13 திட்டங்கள்- அயராது உழைக்கும் இஸ்ரோ\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nஇனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\nஜில்லுனு ஒரு காதல்: மனைவியுடன் பாத்திரம் கழுவிய \"பில்கேட்ஸ்\"- எதற்கு தெரியுமா\nவிண்வெளியில் இதுவரை நிகழ்ந்த மரணங்கள் எத்தனை என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2016/02/03/", "date_download": "2019-12-07T16:15:28Z", "digest": "sha1:AYUYTHTJSJHMRDMW63LP67ZSUZRMECZH", "length": 38242, "nlines": 399, "source_domain": "ta.rayhaber.com", "title": "03 / 02 / 2016 | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[06 / 12 / 2019] DHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\tஅன்காரா\n[06 / 12 / 2019] துருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\tஅன்காரா\n[06 / 12 / 2019] இஸ்தான்புல் கார்டு ஸ்மார்ட் இஸ்தான்புல்லின் மையத்தில் இருக்கும்\tஇஸ்தான்புல்\n[06 / 12 / 2019] எமினே ஐப்சுல்தான் அலிபிகே டிராம் லைன் 2020 இல் முடிவடையும்\tஇஸ்தான்புல்\n[06 / 12 / 2019] மெட்ரோபஸ் லைன் பெண்கள் பாதுகாப்பு ஊழியர்கள் தொடங்கினர்\tஇஸ்தான்புல்\nநாள்: 3 பிப்ரவரி 2016\nசுவிஸ் நிறுவனம் BLS மின்சார ரயில் டெண்டர் முடிவு செய்கிறது\nமின்சார ரயில் டெண்டருக்கான சுவிஸ் நிறுவனம் பி.எல்.எஸ் முடிவு எடுக்கிறது: சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தனியார் ரயில் நிறுவனமான பி.எல்.எஸ். [மேலும் ...]\nடிராம் தயாரித்தல், ப்ர்ஸா இப்போது விமான உற்பத்திக்கு தயாராகிறது\nஉற்பத்தி செய்யும் டிராம் பர்சா, இப்போது விமான தயாரிப்பு தயாராகிறது: துருக்கி முதல் தொன்மம் டிராம் இப்போது சிறிய அளவிலான சிவில் விமானங்கள் உற்பத்தி தயாராகி பர்சா உற்பத்தி செய்வதன் மூலம் உலக சந்தைக்கு திறக்கப்பட்டது. பர்சா பெருநகர நகராட்சி, பர்சா விமான போக்குவரத்து [மேலும் ...]\nகார்டிகல்யதா பனி தடிமன் 205 சென்டிமீட்டர் கடந்து விட்டது\nகர்தல்கயா பனி தடிமன் 205 சென்டிமீட்டரை விட அதிகமாக உள்ளது: ஸ்கை ரிசார்ட்ஸில் அதிகபட்ச பனி தடிமன் கர்தல்காயாவில் 205 சென்டிமீட்டர்களால் அளவிடப்பட்டது. [மேலும் ...]\nபனிச்சரிவு கீழ் இரண்டு ஏறுபவர்கள் உண்டு\nபலண்டெக்கனில் மீட்கப்பட்ட இரண்டு சறுக்கு வீரர்கள் மீட்கப்பட்டனர்: எர்சுரமின் பாலண்டெக்கன் ஸ்கை சென்டர் 'எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஸ்கீயர்களில் தடைசெய்யப்பட்ட மண்டல பனிச்சறுக்கு பனிச்சரிவு வீழ்ச்சியை ஏற்படுத்தியது. எர்ஸூரமின் பாலண்டெக்கென் ஸ்கை மையத்தில் உள்ள 'தடைசெய்யப்பட்ட மண்டலத்தில்' 3 பனிச்சறுக்கு [மேலும் ...]\nஜனாதிபதி கோகடேபனின் ஸ்கை ஆர்வம்\nமேயர் கோகாடெபன் ஸ்கை கியூரியாசிட்டி: நகரின் சுற்றுலா மையங்களில் ஒன்றான ஆர்ட்வின் மெஹ்மத் கோகாடெப், காஃப்காசாரிலிருந்து அடாபரே ஸ்கை மையத்தில் ஒன்றான ஏறக்குறைய 8 கி.மீ தூரம் தவிர்க்கப்பட்டது. தோராயமான 2 ஆயிரம் உயரம் [மேலும் ...]\nஏழை குழந்தைகளுக்கான ஸ்கை பாடநெறி\nஏழைக் குழந்தைகளுக்கான ஸ்கை பாடநெறி: எர்ஸூரம் யாகூட்டியே மாவட்ட ஆளுநர், இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு மாகாண இயக்குநரகம், யாகூட்டியே இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு மாவட்ட இயக்குநரகம் மற்றும் யாகூட்டியே மாவட்ட ஆளுநர் ஆகியவை சமூக பாதுகாப்பை இழந்துவிட்டன. [மேலும் ...]\nIlgaz மலை கணக்கிடுதல் அடர்த்தி அடையும்\nமவுண்ட் அடர்த்தியை Ilgaz விடுமுறைக்கு பங்கீட்டு அனுபவிக்கும்: துருக்கியின் பிரதான ஸ்கை ஓய்வு செமஸ்டர் இடைவெளி Ilgaz Yıldıztepe உள்ள தீவிரம் உள்ளது. Uludağ, Palandöken, பிரபல ஸ்கை வருகிறது Kartalkaya, துருக்கி இயற்கை அழகு கொண்ட Ilgaz மலைத்தொடர் ஓய்வு அத்துடன், [மேலும் ...]\nஏரி பார்வையுடன் Bitlis ல் பனிச்சறுக்கு அனுபவிக்க\nஏரியின் காட்சிகளுடன் பிட்லிஸில் பனிச்சறுக்கு விளையாடுதல்: தத்வான் மாவட்டத்தில் உள்ள நெம்ருத் கர்தெலன் ஸ்கை மையம் ஸ்கை பிரியர்களுக்கு ஏரி காட்சியைக் கடந்து பனிச்சறுக்கு வாய்ப்பை வழங்குகிறது. தத்வானில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெம்ருட் மலையின் அடிவாரத்தில் உள்ள ஸ்கை ரிசார்ட், [மேலும் ...]\nஎர்சியஸ் வில் பவர் தடகள வீரர்கள்\nஎர்சியஸ் விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரம் அளிப்பார்: எர்சியஸ், விளையாட்டு வீரர்கள் முகாம்களை விளையாட்டு மைதானங்கள், அரங்குகள் மற்றும் பயிற்சிப் பகுதிகள் இந்த ஆண்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. Erciyes துருக்கி மிக முக்கியமான ஸ்கை மையங்கள், விளையாட்டு வீரர்கள் முகாமில் முடியும், அரங்கங்கள், [மேலும் ...]\nஎர்சியஸ் போற்றப்பட்டது: கெய்சேரி பெருநகர நகராட்சியின் முதலீடுகளுடன் உலகத் தரம் வாய்ந்த குளிர்கால சுற்றுலா மையமாக மாறியுள்ள எர்சியஸ், அதைப் போற்றும் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. சரிவுகளையும் வசதிகளையும் அற்புதமாக விவரிக்கும் எர்சியஸுக்கு வரும் பிரபலமான பெயர்கள், [மேலும் ...]\nகோசெல்லியின் பெருநகர மாநகரத்தின் புதிய பேருந்துகள் சேவைக்கு உட்படுத்தப்பட்டன\nகோகேலி பெருநகர நகராட்சியின் புதிய பேருந்துகள் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன: கோகெலி பெருநகர நகராட்சியின் நகரத்தின் போக்குவரத்தின் உச்சிமாநாட்டிற்கு நவீன, பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை கொண்டு செல்லும் 240 புதிய தலைமுறை பேருந்துகள் சேவைக்குச் சென்றன. கோகேலி போக்குவரத்து முதன்மை திட்டத்தின் குறிக்கோள்கள் [மேலும் ...]\nநகரசபை நகரசபை நகரசபை நகரசபை பிரதிநிதி\nகோகேலி பெருநகர நகர அட்டை விளக்கம்: கோகெலி பெருநகர நகராட்சி, சட்டவிரோத நகர அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பொதுமக்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கோகேலி பெருநகர நகராட்சி, சட்டவிரோத நகர அட்டையைப் பயன்படுத்துவது குறித்து ஊடகங்களில் [மேலும் ...]\nகுடிமகன் விரும்பினார், Torbarı வரி ஒரு பாதசாரி கடந்து சேர்க்க\nகுடிமகன் கேட்டார், டொர்பால் வரி ஒரு பாதசாரி ஓவர் பாஸைச் சேர்த்தது: İZBAN டொர்பால் வரி பிப்ரவரி 6 சனிக்கிழமையன்று நடைபெறும், தொடக்க நாளுக்கான இறுதி ஏற்பாடுகள், இஸ்மிர் பெருநகர நகராட்சி, குடிமக்களின் கோரிக்கை [மேலும் ...]\nகார்டியன் ஏஞ்சல்ஸ் நியூயார்க் மெட்ரோவில் ரோந்து வருவதற்கு\nகார்டியன் ஏஞ்சல்ஸ் ரோந்து நியூயார்க் சுரங்கப்பாதை: கார்டியன் ஏஞ்சல்ஸ் 1994 க்குப் பிறகு முதல் முறையாக சுரங்கப்பாதைக்குத் திரும்புகிறது. நியூயார்க் சுரங்கப்பாதையில், கடந்த மாதத்தில் பயணிகள் வெட்டும் கருவிகளால் 7 தாக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்குதல்கள் [மேலும் ...]\nRayHaber 03.02.2016 டெண்டர் புல்லட்டின��\nஅங்காரா மெட்ரோ ஆபரேஷன் பயன்பாட்டில் கருவி அமைப்பை வாங்குவதற்கு\nஅங்காராவில் பொது போக்குவரத்து கட்டணங்களிலிருந்து எவ்வளவு தூரம் அதிகரிக்கிறது\nஅடானா மெட்ரோ நிலையத்தில் வெடிகுண்டு பீதி (வீடியோ)\nஅதானா மெட்ரோ நிலையத்தில் வெடிகுண்டு: மெட்ரோ நுழைவாயிலில் மறந்துபோன பை பயந்து அச்சனாவில் உள்ள மெட்ரோ நிலையத்தின் நுழைவாயிலில் மறந்துபோன பையுடனும் பீதியை ஏற்படுத்தியது. அதானாவில் சுரங்கப்பாதை நிலையத்தின் நுழைவாயிலில் மறந்துபோன பையுடனும் பீதியை ஏற்படுத்தியது. [மேலும் ...]\nமெட்ரோஸ் டூசஸ் செல்லும் வழியில் இருக்கும்\nமெட்ரோபஸ் டஸ்ஸின் சாலைகளில் இருக்கும்: டஸ் நகராட்சி பொது போக்குவரத்தில் மெட்ரோபஸ் அமைப்புக்கு செல்ல தயாராகி வருகிறது. முதல் கட்டத்தில், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மெட்ரோபஸ் எடுக்கப்படும் என்றும், பின்னர் இந்த எண் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-க்கு மாற்றப்படும் என்றும் ஜனாதிபதி மெஹ்மத் கெல்ஸ் கூறினார். [மேலும் ...]\n3. Bosphorus Bridge இல் சமீபத்திய 247 மீட்டர்\nபோஸ்பரஸ் பாலத்தில் கடைசி 247 மீட்டர்: 3 மீட்டர் 247 போஸ்பரஸ் பாலத்தின் இரு பக்கங்களின் சந்திப்பில் உள்ளது. 2013 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 3 3, அமெரிக்க டாலர் செலவாகும். பாஸ்பரஸ் பாலம் மற்றும் வடக்கு மர்மாரா மோட்டார்வே திட்டம் [மேலும் ...]\nநகராட்சிக்கு கோக்காயி சந்தைக்காரர்கள் பதிலளித்தனர் (வீடியோ)\nகோகேலியைச் சேர்ந்த சந்தைப்படுத்துபவர்கள் நகராட்சிக்கு பதிலளித்தனர்: கோகேலி பெருநகர நகராட்சியின் டிராம் திட்டத்தின் எல்லைக்குள், நகர சந்தை நிறுவப்பட்ட பகுதி கட்டுமான இடமாக மாற்றப்பட்டபோது வர்த்தகர்கள் இடம்பெயர்ந்தனர். கோகேலி பெருநகர நகராட்சியின் டிராம் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் கார்டு ஸ்மார்ட் இஸ்தான்புல்லின் மையத்தில் இருக்கும்\nஎமினே ஐப்சுல்தான் அலிபிகே டிராம் லைன் 2020 இல் முடிவடையும்\nமெட்ரோபஸ் லைன் பெண்கள் பாதுகாப்பு ஊழியர்கள் தொடங்கினர்\nதுருக்கிய நிறுவனம் பல்கேரியாவின் மிக முக்கியமான ரயில��வே டெண்டரை வென்றது\nசாகர்யா ரயில் அமைப்பு திட்டத்திற்கு எடுக்க வேண்டிய கான்கிரீட் படிகள்\nடெக்கிர்டாக் ரயில்வே பிரிப்பின் முராத்லி மாவட்டம்\nசி.எச்.பி கோரர் அமைச்சர் துர்ஹானிடம் கேட்டார்: டி.சி.டி.டி வீட்டுவசதி கடன்\nVangölü Express சாகசத்தில் எதிர்பார்ப்பு சிறந்தது\nசாம்சூன் கவர்னர்ஷிப் பச்சை ஃப்ளாஷ் விளக்கம்\nபாக்கு-டிபிலிசி-கர்ச் ரயில்வே லைன் திட்ட துருக்கியின் விஷன்\nகூட்டாளர் பெக்டலுடன் செர்பியாவில் நெடுஞ்சாலை கட்ட ENKA\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nக��மனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nOtokoç 6 பிரிவில் 6 விருதைப் பெறுகிறது\nரெனால்ட் டிசம்பரில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிற��த்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/172079?ref=right-popular", "date_download": "2019-12-07T16:13:04Z", "digest": "sha1:A3I4HSLFRARG6EXNPSDODXFWZ3JUBZA6", "length": 6062, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் நடிக்க மறுத்து அஜித் நடித்து அவர் வாழ்க்கையையே மாற்றிய படம், எது தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nகுண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே படங்களின் வசூல் விவரம்\nவிஷாலுக்கு வில்லனாகும் முன்னணி தமிழ் ஹீரோ\nவீட்டிற்கு தெரியாமல் கமலுடன் வடிவுக்கரசி செய்த காரியம்... அடித்து துவைத்த அப்பா\nஉறவினர் நிகழ்ச்சிக்கு காரில் மாஸாக வந்து இறங்கிய விஜய்யின் வைரல் வீடியோ- இதோ\nநீ எனக்கு மனைவி மட்டுமல்ல.. அட்லீ ப்ரியாவுக்கு ரொமான்டிக்கான பிறந்தநாள் வாழ்த்து\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\nமிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்... மணப்பெண் யார் தெரியுமா\nசூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் ஜெசிக்காகவா இது- புகைப்படம் பார்த்து ஆச்சரியப்படும் மக்கள்\nபிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\nவிஜய் நடிக்க மறுத்து அஜித் நடித்து அவர் வாழ்க்கையையே மாற்றிய படம், எது தெரியுமா\nதமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய், அஜித். இவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அவை திருவிழா போல் திரையரங்குகளில் இருக்கும்.\nஅந்த வகையில் இன்னும் சில தினங்களில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது, தீபாவளிக்கு பிகில் வருகின்றது.\nஇந்நிலையில் அஜித் வாழ்க்கையையே மாற்றிய மற்றும் தேசிய விருது பெற்ற காதல் கோட்டை படத்தில் முதலில் விஜய்யை தான் நடிக்க கேட்டார்களாம்.\nசில மாதங்கள் காத்திருங்கள் விஜய் நடிப்பார், என்று சொல்ல, தயாரிப்பாளர் உடனே படத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அஜித்துடன் இணைந்து இப்படத்தை உருவாக்கினாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296128", "date_download": "2019-12-07T17:28:23Z", "digest": "sha1:CBKWBCNZHJHMDYHTYTBFNPETWFY3HXQY", "length": 17340, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "அமெரிக்க கருத்தரங்கில் அரூர் பெண்| Dinamalar", "raw_content": "\nவெளிநாடு செல்ல அனுமதி ராபர்ட் வாத்ரா மனு\nடி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் மோடி பங்கேற்பு\nஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் ... 17\nசுட்டுத் தள்ளுங்க: உன்னாவ் பெண்ணின் தந்தை ஆவேசம் 9\nதமிழக வீராங்கனை தங்கம் வென்றார் 1\nமீண்டும் கோர்ட்டுக்கு செல்வேன்: ஸ்டாலின் 10\nஏழைகளுக்கு நீதி கிடைப்பதில் சிரமம்: ஜனாதிபதி கவலை 13\nநாட்டில் சுதந்திரம் இல்லை: ப.சிதம்பரம் 18\nநான் 'ரெடி': நிர்பயா குற்றவாளியை தூக்கிலிட ... 26\nடிச.,27, 30ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் 3\nஅமெரிக்க கருத்தரங்கில் அரூர் பெண்\nஅரூர்: அமெரிக்காவில் நடந்து வரும் கருத்தரங்கில், தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த பெண் பிரதிநிதி பங்கேற்றுள்ளார்.\nஇந்தியாவில், தலித், பழங்குடியின மக்களின் நிலை, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, அமெரிக்க அரசு சார்பில், 22 நாட்கள் சிறப்பு கருத்தரங்கு, 1ம் தேதி துவங்கியது. இதில் பங்கேற்க, பழங்குடியின மற்றும் தலித் செயல்பாட்டாளர்கள், கள ஆய்வாளர்கள் என, இந்தியாவில் இருந்து, ஏழு பேர் தேர்வாகியுள்ளனர். இதில், ஆறு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.\nஇவர்களில், தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த தலித் பெண் செயற்பாட்டாளர் புத்தமணி, 41, என்பவரும் அடக்கம். இவர், 15 ஆண்��ுகளாக, பெண்கள் முன்னேற்றம், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், பழங்குடியின மற்றும் தலித் மக்கள் நலனுக்காகவும் போராடி வருகிறார்.\nபுத்தமணி கூறியதாவது: அமெரிக்க அரசு, இந்தியாவில் இருந்து, பழங்குடி, தலித் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஏழு பேரை தேர்வு செய்து, 22 நாட்கள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், என்னையும் தேர்வு செய்துள்ளனர். கருத்தரங்கு மட்டுமின்றி, வாஷிங்டன், மிசிசிபி, பென்சில்வேனியா போன்ற பகுதிகளில் விளக்க பயிற்சியும் நடக்கவுள்ளது. மேலும், செவ்விந்திய பழங்குடிகளுடன் கலந்துரையாடலும் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.\nபள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசெவ்விந்திய பழங்குடி மக்களை அழித்து ஒலித்த அமெரிக்கா இந்த கருத்தரங்கை நடத்துவது வேடிக்கையாக irukirathu\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/08/13", "date_download": "2019-12-07T17:38:54Z", "digest": "sha1:ZKKRR5UQDZGY6FD4CRLUYJU5MCKS7W7E", "length": 30490, "nlines": 127, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Tue, Aug 13 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nAugust 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nகண்காட்சி பொருளாகும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுக்குள்ளான வீடு\nபாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை அன்றாடம் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக வெளிமாவட்ட மக்கள் உள்ளுர் மக்கள் குறித்த வீட்டினை சென்று பார்வையிட்டு ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பான கூட்டம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பான கூட்டமும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களது வீடுகளை புனர்நிர்மாணம் செய்ததற்கான காசோலை ...\nசெட்டிகுளம் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்…\nவவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வ���ர் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் ...\nஅட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் போக்குவரத்து தடை\n(க.கிஷாந்தன்) அட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ கொலனி பகுதியில் 13.08.2019 அன்று மாலை 3.30 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் மண்சரிவை அகற்றுவதற்கு தற்பொழுது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் ...\nகோட்டாவுக்கு சிக்கல் வந்தால் களத்தில் குதிப்பாராம் ஷிரந்தி\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். நாட்டின் அதிகாரம் முழுவதும் அவர்களின் கைகளிலேயே இருந்தது. இது, ...\nநோர்வூட் நிவ்வெளிகம தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 59 பேர் இடம்பெயர்வு\n(க.கிஷாந்தன்) நோர்வூட் நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் மண்சரிவு காரணமாக 11 குடும்பத்தைச் சேர்ந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் 9ம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் 13.08.2019 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவினால் ...\nஇலங்கை நிருவாக சேவை தரம் மூன்று போட்டிப் பரீட்சைக்கான வாய்ப்புக் கிடைக்காமை தொடர்பில் மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமந்திரனை சந்திப்பு…\nஇலங்கை நிருவாக சேவை தரம் மூன்று பதவிக்கான போட்டிப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ள திகதியின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் உத்தியேகத்தர்களுக்கான வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தினர் இன்றைய தினம் தமிழ்த் ...\nஅமெரிக்க தூதர ஆலோசகர் – அம்பாறை புத்திஜீவிகளுடனான சந்திப்பு\nஅம்பாறை புத்திஜீவிகளுடனான சந்திப்பு அமெரிக்க தூதர ஆலோசகர் நெற்றி தேவ் தலைமையில் இன்று (13) காலை கல்முனை விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது இன்று இலங்கையின் தீவில் பரவியுள்ள தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது எவ்வாறெனவும் சிவில் சமூகத்தின் மத்தியில் என்னென்ன திட்டங்களை வகுத்து ...\nசாய்ந்தமருது குண்டுத்தாக்குதலுக்குள்ளான வீட்டின் அருகே ஊடகவியலாளர்கள் பிரசன்னம் -வெளிநாட்டு பிரமுகர்கள் தடுமாறி ஓட்டம்\n( பாறுக் ஷிஹான் ) உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை பார்வையிடுவதற்காக வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கடும் பாதுகாப்பிற்கு ...\nபிரதமர் ரணில் வவுனியாவுக்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக நாளை (புதன்கிழமை) அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக ...\nகனடாவிலிருந்து யாழ் வந்தவரிடம் துணிகர கொள்ளை\nதென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முகங்களை மறைத்தவாறு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கனடாவில் இருந்து வந்திருந்த பெண் ஒருவரின் 35 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ...\nஜனாதிபதியாக எவரை தெரிவு செய்ய வேண்டுமென்பது குறித்து முன்னாள் பிரதமர் மக்களுக்கு விளக்கம்\nஉங்களது மனதுக்கு யார் சரியானவர் என்று தோன்றுகின்றதோ அவருக்கு மனசாட்சிக்கமைய வாக்களியுங்கள் என முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்துள்ளார். கம்பொல பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டி.எம்.ஜெயரத்ன மே���ும் கூறியுள்ளதாவது, “நான் 72 வருடங்களாக அரசியலில் ...\nஇனப்படுகொலையாளிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிறிதரன்\nஇனப்படுகொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பொறுத்த வரையில் கோட்டாபய ராஜபக்ஷ ...\nகோட்டாவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – எஸ்.பீ திசாநாயக்க\nஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ...\nமட்டுவில் சுமன் தலைமையில் நாடாளுமன்ற நிதிக் குழு கூட்டம்\n2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிக்கும்போது பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான கூட்டமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் இந்த கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவரும் யாழ். ...\nகோட்டா தாய் நாட்டிற்கு முதலிடம் வழங்க வேண்டும் – பல்லேகம ஹெமரதன தேரர்\nகோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட நலன்களை கவனத்தில் கொள்ளாமல் தாய் நாட்டை பாதுகாக்க முதலிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ...\nநாம் எவருக்கும் முட்டுக்கொடுக்கவில்லை; ஒற்றுமை, சர்வதேச ஆதரவே எமது பலம்\nமட்டுவில் சுமந்திரன் உறுதி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ­ருக்கும் முட்டுக்கொடுக்­க­வில்லை. ஓர்­மை­யுடன் குரல் கொடுத்து தன்­மா­னத்­துடன் தல��­நி­மிர்ந்து வாழ அடித்­த­ள­மிட்டு வரு­கின்­றது என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். தமிழ் மக்கள் தெளி­வாக இருக்­கி­றார்கள். 36 ஆயுத ...\nதமிழர் நலனுக்காக அனைத்து தரப்பினருடன் இணைந்து செயற்படத் தயார் – தமிழரசு கட்சி\nதமிழ் மக்கள் நலனுக்காக அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் இணைந்து செயற்பட தமிழரசுக் கட்சி எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...\nதமிழ் மக்கள் ஒருபோதும் கோட்டாவை ஏற்க மாட்டார்கள் – சாந்தி\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவின் ஊடக சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது. இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன ...\nநாட்டின் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன – துரைராஜசிங்கம்\nவடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளபோதிலும் அந்த பகுதிகளில் தமிழர்கள் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு கிரான் ரெஜி மண்டபத்தில் ...\nதமிழர்கள் குறித்து சிங்களவர்கள் மத்தியில் பேசக்கூடிய ஒருவருக்கே ஆதரவளிப்போம் – சி.வி.கே.\nதமிழ் மக்களுக்கு செய்யவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக கூறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அத்துடன் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்புடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் ...\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநக்கீரன் கோத்தபாய இராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். ஜனாதிபதி வேட்பாளராக இராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நிறுத்தப்படுவார் எனபதில் யாருக்கும் ஐயம் இருந்ததில்லை. சமல் இராஜபக்ஷ மற்றும் பசில் இராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும் தொடக்க முதல் ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒரு வாரப் பயணமாக நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்டுச் சென்றார். நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ...\nகூட்டமைப்பு மீதுள்ள ஆதரவைவிட மஹிந்த மீதான வெறுப்பே தமிழர்களுக்கு அதிகம் – சுமந்திரன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள ஆதரவைவிட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தின் மீதான வெறுப்பே தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளதாக அக்கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nவிடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் – விசாரணைகளில் வெளிவரும் உண்மைகள்\nமதுபோதையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களை பறித்த விபத்து \nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\nஇலங்கை பயங்கரவாதியுடன் தொடர்புடைய 127 பேர் அதிரடியாக கைது\nபலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..\nபுலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த எந்த இராணுவ வீரரும் கைது செய்யப்படவில்லை- அமில தேரர்\nஜனாதிபதி தேர்தல்: சட்டவிரோதமாக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ\nகிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்\nஜனாதிபதி தேர்தல் – கோட்டாவுக்கு ஆதரவளிப்பதாக வியாழேந்திரன் அறிவிப்பு\nராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/cinema/movie-review/37240-2016-06-20-06-17-50", "date_download": "2019-12-07T17:52:47Z", "digest": "sha1:M42JKQRNYAJZDKYDR4CPJBCKV2W5SJ4Y", "length": 13900, "nlines": 89, "source_domain": "aananthi.com", "title": "முத்துன கத்திரிக்கா விமர்சனம்", "raw_content": "\nசாமியப் பார்க்க பூவோட போ சண்டியரை பார்க்க ‘பொருளோடு’ போ சண்டியரை பார்க்க ‘பொருளோடு’ போ” இந்த நடைமுறை யதார்த்தத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வேங்கடராகவன்.\nசுந்தர்சிக்கு ஏற்ற கதையோடுதான் அவரை அணுகியிருக்கிறார். நாற்பது வயசை தாண்டியும் பொண்ணு கிடைக்காமல் சுற்றி வரும் அரசியல்வாதியான அவருக்கு, திடீரென தென்படும் பூனம் பாஜ்வா மீது லவ். லவ்வரின் பின்னணியை அறிய பின் தொடர்ந்து போனால், இவர் பள்ளிக்கூட நாளில் டாவடித்தாரே.... அந்த கிரணின் மகள்தான் இந்த பூனம் கிரணை சைட் அடித்தான் என்பதற்காகவே தன்னால் வெளுக்கப்பட்ட ரவிமரியாதான் பூனத்தின் அப்பா. போதாதா முடிச்சு\nமாமனாரின் மறியலை சமாளித்து, நடுவே எட்டிப்பார்க்கும் சட்டமன்ற தேர்தலில் வென்று, “ஒரு கவுன்சிலருக்கு கூட லாயக்கில்லை” என்று வருங்கால மாமனாரால் அலட்சியப்படுத்தப்பட்டவர் மந்திரியாகவே மாறி, பூனத்தை கை பிடிப்பதுதான் ‘முத்தின கத்திரிக்கா’ (மலையாளத்தில் வெளிவந்த வெள்ளி மூங்கா படத்தின் தழுவல்தானாம் இது)\nமற்ற கேரக்டர்கள் தன்னை எந்தளவுக்கு பிரித்து மேய்ந்தாலும் பிரச்சனையில்லை. படம் ஜெயித்தாக வேண்டும் என்று குனிந்து முதுகை காட்டியிருக்கிறார் சுந்தர்சி. ஆளாளுக்கு பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். “இந்த பிரஷ் ஏன் இவ்ளோ கருப்பாயிருக்குன்னு பார்க்குறீயா, மீச தாடிக்கெல்லாம் அவன் ஹேர் டை அடிக்க யூஸ் பண்ணுறதும்மா இது” என்று வருங்கால மருமகளிடம், மாமியாரே சொல்கிற அளவுக்கு தரைமட்டம் தட்டுகிறார்கள் சுந்தர்சி கேரக்டரை. வளர்ந்து ஒசந்த சுந்தர்சியும், தன் கக்கத்தில் ஒரு பிரீப்கேசுடன் அலைகிறார். உள்ளே திறந்தால் பவுடர் சீப்பு சோப்பு சமாச்சாரங்கள்தான்\nபொதுவாக ஹீரோயின்களுக்கு மட்டுமே யூஸ் பண்ணுகிற கேமிரா பில்டர்களை சுந்தர்சிக்கும் யூஸ் பண்ணியிருக்கிறார் கேமிராமேன். தொழில் உபயத்தால் வழ வழவென இருக்கிறது அவரது முகமும் “பசுவையும் கன்னுக்குட்டியையும் ஒரே கயித்துல கட்றியேப்பா” என்று படத்திலேயே டயலாக் வைக்கிற அளவுக்கு லாஜிக் பார்க்காமல் புகுந்து விளையாடுகிறார் அவரும். மாமியார் கிரண் தடுக்கி விழ, அவரை மருமகன் சுந்தர்சி தாங்கிப்பிடிக்க, “என்ன நடக்குது இங்கே” என்று அம்மாவையே சதாய்க்கும் மகள் “பசுவையும் கன்னுக்குட்டியையும் ஒரே கயித்துல கட்றியேப்பா” என்று படத்திலேயே டயலாக் வைக்கிற அளவுக்கு லாஜிக் பார்க்காமல் புகுந்து விளையாடுகிறார் அவரும். மாமியார் கிரண் தடுக்கி விழ, அவரை மருமகன் சுந்தர்சி தாங்கிப்பிடிக்க, “என்ன நடக்குது இங்கே” என்று அம்மாவையே சதாய்க்கும் மகள் (ஹ்ம்... இதெல்லாம் சு.சி படத்திற்கே உரிய பார்டர் மீறல். இந்த கலாச்சார கருவாட்டை ‘பரவால்ல பரவால்ல’ என்று ஸ்மெல் பிடிக்கிறது தியேட்டர்)\nபடத்தில் ஹீரோ ஹீரோயின்கள் கூட முக்கியமில்லை. அந்த வசனங்கள்தான்... “பரமசிவனுக்கும் பாம்புக்கும் ஒரே வயசுதான். ஆனால் ஜனங்க ஏன் பாம்பை கும்பிடாம பரமசிவனை மட்டும் கும்பிடுறாங்க “பரமசிவனுக்கும் பாம்புக்கும் ஒரே வயசுதான். ஆனால் ஜனங்க ஏன் பாம்பை கும்பிடாம பரமசிவனை மட்டும் கும்பிடுறாங்க அதனால் வயசெல்லாம் ஒரு பிரச்சனையேயில்ல” -அடேயப்பா. வாழ்க்கை தத்துவத்தை இதைவிட வேறெப்படி சுலபமாக சொல்ல முடியும் அதனால் வயசெல்லாம் ஒரு பிரச்சனையேயில்ல” -அடேயப்பா. வாழ்க்கை தத்துவத்தை இதைவிட வேறெப்படி சுலபமாக சொல்ல முடியும்\nசுந்தர்சிதான் முத்துன கத்திரிக்கா என்கிறார்கள். நூறு சதவீதம் ஓ.கே. ஆனால் பூனத்தை பார்த்தால் ஏறத்தாழ சுந்தர்சிக்கு பக்கத்தில் வந்து நிற்கிறதே அவரது ஏஜ். இன்னும் கொஞ்சம் வயசு குன்றியவராக இருந்திருந்தால் லாஜிக் முற்று பெற்றிருக்குமே ஐயா அதற்காக ஒன்றும் வொர்ரி வேண்டாம் மக்கழே... பூனம் பாஜ்வாவை எண்ணையில் விழுந்த பஜ்ஜிபோல நனைய நனைய விழுங்கலாம். அப்படியொரு ஷேப். அப்படியொரு டாப்\nவடிவேலு, சந்தானம், சூரி இருக்க வேண்டிய இடத்தில் சதீஷ். (எதுக்கு ரெண்டு வரியை வேஸ்ட் பண்ணிகிட்டு. நெக்ஸ்ட்\nஅரசியல் கதைகள் எவ்வளவோ வந்திருந்தாலும், இந்த படத்தில் வருகிற எலக்ஷனும், தேர்தல் தில்லுமுல்லுவும் சற்றே நீளமாக இருந்தாலும் ரசிக்க முடிகிறது. தோக்கணும் தோக்கணும் என்று கூறிக்கொண்டே வெற்றியை கைப்பற்றும் சுந்தர்சிய���ன் தந்திரம் அறியாமல் ஸ்ரீமன் அள்ளி அள்ளி செலவு செய்வது ரசனை நம்பர் ஒன்.\nவிடிவி கணேஷ், சிங்கம்புலி இருவரையும் ஜப்தி ரேட்டில் பிடித்திருப்பார்கள் போல. சற்றே படத்தை கீழிறக்கினாலும், சமாளித்து மேலெழும்புகிறார்கள்.\nசுந்தர்சியின் இளமைக் காட்சியில் வரும் அந்த பக்கத்து வீட்டு பெண் அடிக்கடி ஐந்து விரலை காட்டுவது டாட்டா என்று நினைத்தால்... அடப்பாவி, இப்படியொரு விளக்கமா அதற்கு அங்கு ஆரம்பிக்கிற சிரிப்பு, படம் முழுக்க விரவி பரவியிருப்பது பலமய்யா பலம்\nசற்றே நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளர் என்று நம்பப்பட்ட சித்தார்த் விபின், இந்த படத்தில் டெபாசிட் கூட வாங்க முடியாமல் காலியாகியிருக்கிறார் (பேசாம நடிக்கப் போங்க பாஸ்)\nகத்திரிக்கா சொத்தைதான். ஆனால் கைப்பக்குவம் காப்பாத்திருச்சே\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2012_05_10_archive.html", "date_download": "2019-12-07T16:40:59Z", "digest": "sha1:EHECQ5PQJ62AQXANUIEYFKGCP6PGQ7J6", "length": 17286, "nlines": 440, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: Thursday, May 10, 2012", "raw_content": "\n1, பயணத்தில் ஏதேனும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ரயில் பயணத்தில் கிடைப்பது வேறு. பேருந்து பயணத்தில் கிடைப்பது வேறு. பேருந்தில் பயணிக்கும்போது எங்கேனும் புழுதி விரிக்கப்பட்ட சாலையோரம் அழுக்கேறிய தொலைபேசிக்கம்பத்தின் அருகே..அல்லது தானும் வாழ்ந்து முடித்துவிட்ட சிதிலமான ஒரு வீட்டின் அருகே ஒரு வறுமை வரைந்த ஓவியமாய் ஒரு சிறுமியை அல்லது ஒரு நடுத்தரவயதுக்காரனைப் பார்க்கையில் மனசு பிசைகிறது கொஞ்சநேரமாவது..\n2. இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிற தருணங்களில் பேருந்து நிறுத்தங���களில் நிற்கிற கூட்டத்தில் நிச்சயம் அடையாளப்படுத்த முடிகிறது நம்முடைய வாழ்க்கை என்றைக்கு உயர்ந்து நாமும் இப்படி இருசக்கரத்தில் பயணிப்போம் இந்த வறுமை வெல்லும் வாழ்க்கை என்று உணர்த்துகிற ஒரு முகத்தையேனும் ,\n3. பத்துவருடங்களாயிற்று வயலில் பிளாட்போட்ட மனையில் வீடுகட்டி குடிவந்து. எல்லாச் செடிகளையும் வைத்து அவைகளும் பூத்து அதன் அழகை ரசித்து...இயல்புபோல வாழ்க்கை கழிந்தாலும் இந்தப் பத்தாண்டுகளில் தெரு எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்துவிட்டது. பத்துவருடங்களாகப் பழகி வசிக்கும் எங்கள் வீட்டு செல்லநாய் ஜோ...குரைப்பதற்குக் குரைத்து...தாவுவதற்குத் தாவி.. துரத்துவதற்குத் துரத்தி...கூப்பிடும்போது வந்து போடுவதை வாலாட்டி மகிழ்ச்சியோடு..தின்றிருந்தாலும் யாருமற்ற பொழுதுகளில் தெருவில் விழித்துக்கிடக்கையில் அதன் மனசுக்குள் இந்தப் பத்துவருடங்களின் மாற்றமும் இந்தத் தெரு மனிதர்களின் நடவடிக்கைகளையும் பற்றி என்னயிருக்கும் நாய் மனசை அறியமுடியுமா என்ன\n4, கவிதை எங்கே தொடங்குகிறது என்று கேட்டான் என் மகன். நான் யோசித்துக்கொண்டேயிருந்தேன். அப்போது என்னுடைய சகோதரியின் மகள் வந்து ஒரு செய்தி சொன்னாள் செய்தி தெரியுமா நம்ப தெருவுலே குடியிருந்துச்சே தனலெட்சுமி பாட்டி...(கிட்டத்தட்ட எண்பது வயது..நல்ல கண் பார்வையும் நல்ல பேச்சும் நடையுமாக இருந்த பாட்டி) நேத்து ஆத்து பாலத்துலே குழாய்போட்டிருப்பாங்கல்ல அந்த கேப்புல புடவையைக் கட்டி துர்க்குப்போட்டு செத்துப்போயிருச்சாம்.. பாவம்.. அதுக்கு ரெண்டு புள்ளங்க..ஆனால யாரும் சோறு போடமாட்டேன்னுட்டாங்க...பசி தாங்காம செத்துப்போச்சாம்...என் மகன் என்னைப் பார்த்தான்... இந்த சமூகத்தின் கவிதை அங்கிருந்து தொடங்குகிறது என்று அவனுக்கு உரைக்கவேண்டியதில்லை..\n5, நடைவண்டிகள் தொலைந்துபோய் பிளாஸ்டிக் பொம்மைகளாகி நிற்கின்றன. கிலுகிலுப்பைகள் வர்ழாத வண்ணங்களைக் காட்டுகின்றன. பல்லாங்குழிகள் சில்வரில் பளபளப்புக் காட்டுகின்றன. விளையாடவேண்டும் என்கிற நிலைபோய் எங்களிடம் இவையெல்லாமும் இருக்கின்றன என்கிற போலியில் மயங்கிக்கிடக்கும் வாழ்க்கையில்... எந்த வீட்டிலாவது பரண் இருக்குமா என்று தேடுகிறேன்.. இந்த அவலத்தைச் சொல்ல ஒரு மரப்பாச்சி இருக்குமென்கிற நம்பிக்கையில்.\nஇடு���ையிட்டது ஹ ர ணி நேரம் 7:55 PM 1 comment:\nஎன் மனதிற்கினிய நட்பின் மேன்மைகளே வணக்கமுடன் ஹரணி. போன திசம்பர்...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nபொம்மை..... (நாடகம்) காட்சி ஒன்று ...\nவலை… (நாடகம்) காட்சி – ஒன்று உறுப்பினர்கள்… மருதமுத்து, கனகவல்லி. (விடிவதற்கு இன்னும் நேர...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஒரு குழந்தை உறங்கி விழிப்பதைப்போல காலம் கரைந்துகொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையின் அசைவுகளைப் போல பல ஆச்சர்யங்களை அவ்வப்போது விட்டுவிட்டுப் ...\nஇன்றைய தினமணி தமிழ்மணியில் என் கட்டுரை\nஇல்லற வாழ்வின் இணைப்புப் பாலம் செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியம் அகம் புறம் எனும் இரு பண்புநிலைக...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.html", "date_download": "2019-12-07T17:04:06Z", "digest": "sha1:UFCRZD67NDPUPMVYDVQNKEQRRPIVVFPB", "length": 8602, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "ஆணுறை", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nமாணவிகளிடம் ஆணுறை ���ொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nமேற்கு சாசெக்ஸ் (16 ஜன 2019): மேற்கு சாசெக்ஸ் பகுதியில் சுற்றுலா செல்லும் 14 வயது பள்ளி மாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஆணுறைக்கு பதில் ஜெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு\nநியூயார்க் (15 ஜன 2019): ஆணுறை, போன்றவற்றிற்கு மாற்று பொருளாய் ஜெல் என்னும் கூழ்மத்தினை கண்டறியும் பணியில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஈடுப்பட்டு வருகின்றது.\nஐஐடி விடுதியில் கைபற்றப் பட்ட ஆணுறைகள் - அதிர்ச்சித் தகவல்\nசென்னை (04 டிச 2018): சென்னை ஐஐடி விடுதியில் மாணவர்கள் ஆணுறை பயன்படுத்துவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரதமர் மோடியின் நடவடிக்கை தெரியாத ஐயோ பாவம் மூதாட்டிகள்\nமிஸ் இந்தியாவுடன் ஜோடி சேரும் சரவணா ஸ்டோர் அதிபர் - அதிரடியாய் தொ…\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்ச…\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப…\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nபிரியா ரெட்டி வன்புணர்ந்து கொல்லப் பட்டதன் பின்னணியில் திடுக்கிடு…\nபாஜக தலைவர் மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம…\nஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nஐதராபாத் ராஜஸ்தானை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்\nஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nஇப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க - பிரபல நடிகையை விமர்சிக்கும…\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/subashree+dead?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T17:11:30Z", "digest": "sha1:6VEJBD3PFBX5BMQV4WIEHFMU53DA4VN4", "length": 8254, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | subashree dead", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வர��� விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 58 பேர் பலி\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\n“என்கவுன்ட்டர் செய்ததை வரவேற்கிறேன்”- பிரேமலதா விஜயகாந்த்..\n“போலீசாரின் துப்பாக்கியை பறித்தனர்...”- தெலங்கானா என்கவுன்ட்டரை விவரிக்கும் துணை ஆணையர்..\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு\nபள்ளிக் குழந்தைகளின் மதிய உணவில் இறந்து கிடந்த எலி\nகட்டுப்பாட்டை இழந்த கார் - சாலையோர குழியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு\nகடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்த படகு: கடலில் தத்தளித்த மீனவர்கள் - வீடியோ\nமழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு\nஅல்பேனியாவில் நிலநடுக்கம்: 49 பேர் பலி\nமைசூர் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nலண்டன் மேம்பாலத்தில் தாக்குதல்: ஒருவரை சுட்டு வீழ்த்திய காவல்துறை\nஉடல்நிலையில் கவனம் தேவை எடிட்டர்களே வேலைப் பளுவால் தொடரும் இளம்வயது உயிரிழப்புகள்\nபுலிகளுக்கிடையே மோதல்: ஒன்றரை வயது புலி உயிரிழப்பு\nமருத்துவமனைக்கு தாய், தந்தை உடலை தானமாக கொடுத்த பிள்ளைகள்\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 58 பேர் பலி\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\n“என்கவுன்ட்டர் செய்ததை வரவேற்கிறேன்”- பிரேமலதா விஜயகாந்த்..\n“போலீசாரின் துப்பாக்கியை பறித்தனர்...”- தெலங்கானா என்கவுன்ட்டரை விவரிக்கும் துணை ஆணையர்..\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு\nபள்ளிக் குழந்தைகளின் மதிய உணவில் இறந்து கிடந்த எலி\nகட்டுப்பாட்டை இழந்த கார் - சாலையோர குழியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு\nகடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்த படகு: கடலில் தத்தளித்த மீனவர்கள் - வீடியோ\nமழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு\nஅல்பேனியாவில் நிலநடுக்கம்: 49 பேர் பலி\nமைசூர் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nலண்டன் மேம்பாலத்தில் தாக்குதல்: ஒருவரை சுட்டு வீழ்த்திய காவல்துறை\nஉடல்நிலையில் கவனம் தேவை எடிட்டர்களே வேலைப் பளுவால் தொடரும் இளம்வயது உயிரிழப்புகள்\nபுலிகளுக்கிடையே மோதல்: ஒன்றரை வயது புலி உயிரிழப்பு\nமருத்துவமனைக்கு தாய், தந்தை உடலை தானமாக கொடுத்த பிள்ளைகள்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/42nd-national-sports-festival-meet-volleyball-report-in-tamil/", "date_download": "2019-12-07T16:42:23Z", "digest": "sha1:ZQDH4IA7TVIBJS3LYJJI7XICLM4NSAPD", "length": 11944, "nlines": 259, "source_domain": "www.thepapare.com", "title": "ஆடவர், மகளிர் கரப்பந்து சம்பியனான மேல் மாகாணம்", "raw_content": "\nHome Tamil ஆடவர், மகளிர் கரப்பந்து சம்பியனான மேல் மாகாணம்\nஆடவர், மகளிர் கரப்பந்து சம்பியனான மேல் மாகாணம்\n42வது தேசிய விளையாட்டு விழாவில், பொலன்னறுவ கல்லேல்ல தேசிய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டிகளில் மேல் மாகாண ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சம்பியன்களாகத் தெரிவாகியுள்ளதன.\nஆடவருக்கான இறுதிப் போட்டியில் மேல் மாகாண அணி, சபரகமுவ மாகாண அணியை 25-16, 22-25, 25-18 மற்றும் 25-21, என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.\nமேல் மாகாண ஆடவர் அணி, முதல் செட்டில் சபரகமுவ மாகாண அணியை மிக இலகுவாக வென்ற போதும், இரண்டாம் செட்டில், சபரகமுவ மாகாண அணி வென்று செட்களை சமநிலைபடுத்தியது. எனினும், மேல் மாகாணம் இறுதி செட் இரண்டையும் போராடி வெற்றிகொண்டு தம்மை முன்னிலைப் படுத்திக் கொண்டது.\nஅரையிறுதிப் போட்டிகளில், சபரகமுவ மாகாண அணி நேரடியாக 27-25, 27-25, 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வட மேல் மாகாண அணியை வெற்றிக்கொண்ட அதேவேளை, மேல் மாகாண ஆடவர் அணியும் முதல் மூன்று செட்களையும் 25-15, 25-21, 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வட மத்திய மாகாண அணியை மிகவும் இலகுவாக வென்றிருந்தது.\nமேல் மாகாணம் (25-10, 25-13, 25-14) மத்திய மாகாணம்\nவட மத்திய மாகாணம் (25-22, 25-20, 25-22) தென் மாகாணம்\nவடமேல் மாகாணம் (25-15, 25-16, 25-16) வட மாகாணம்\nசபரகமுவ மாகாணம் (25-17, 25-17, 25-23) கிழக்கு மாகாணம்\nமேல் மாகாண மகளிர் அணியும், வடமேல் மாகாண மகளிர் அணியும் சமபலத்துடன் மோதிக்கொண்ட இந்த விறுவிறுப்பான போட்டியில் இறுதியாக மேல் மாகாண மகளிர் அணி 26-24, 25-23, 23-25, 15-25 & 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.\nமுதல் இரு செட்களில் மேல் மாகாண மகளிர் அணி வெற��றி பெற்ற போதும், வடமேல் மாகாண மகளிர் அணி மூன்றாவதும் மற்றும் நான்காவது செட்களில் வென்று திருப்பத்தை ஏற்படுத்தியது. தீர்க்கமான இறுதி செட்டில், போராட்டத்தின் மத்தியில் 15-11 என்ற புள்ளிகள் வீதத்தில் மேல் மாகாண மகளிர் அணி வெற்றி பெற்றது.\nமகளிர் பிரிவில் 3வது இடத்துக்காக போட்டியிட்ட சபரகமுவ மாகாண அணி, தென் மாகாண அணியை 25-21, 25-15, 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கொண்டது.\nஅரையிறுதியில் தென் மாகாண மகளிர் அணியை 25-21, 25-12, 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் மேல் மாகாண மகளிர் அணி வெற்றி கொண்டதன் மூலம், அவ்வணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. அதேபோன்று, வடமேல் மாகாண மகளிர் அணியும் 25-15, 25-14, 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் சபரகமுவ மாகாண மகளிர் அணியை வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nசப்ரகமுவ மாகாணம் (25-13, 23-25, 28-26 மற்றும் 25-23) கிழக்கு மாகாணம்\nவடமேல் மாகாணம் (25-07, 25-12, 25-13) ஊவா மாகாணம்\nசப்ரகமுவ மாகாணம் (25-17, 25-23, 20-25, 25-11) வடமத்திய மாகாணம்\nதென் மாகாணம் (25-07, 25-16, 25-06) வட மாகாணம்\nமேல் மாகாணம் (25-10, 25-05, 25-09) மத்திய மாகாணம்\nகிரிக்கெட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 29\nஅபார வெற்றியைப் பெற்ற புனித ஜோசெப் வாஸ் கல்லூரி காலிறுதிக்கு தெரிவு\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில்\nமுதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை\nஇம்முறை டயலொக் சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு\nதமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட்\nவிஜய், புஜாரா ஆகியோரின் சதங்களோடு இந்தியா இரண்டாம் நாளிலும் ஆதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/477544/amp", "date_download": "2019-12-07T17:33:53Z", "digest": "sha1:6FU3L6WV6HQOBWP7LJLWN26VK2CDZ5UZ", "length": 9700, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Kia will be frightened rivals | போட்டியாளர்களுக்கு கிலி தரும் கியா | Dinakaran", "raw_content": "\nபோட்டியாளர்களுக்கு கிலி தரும் கியா\nஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த சூழலில் கியா நிறுவனமும் இந்தியாவில் கால் பதித்துள்ளது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை ஆந்திரா மாநிலம் அனந்தப்பூர் பகுதியில் இயங்குகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டிரையல் புரொடக்ஸன் துவங்கியது. இங்கு தற்போது பரிசோதனை அடிப்படையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. வெகுவிரைவில் கியா நிறுவன கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருப்பதால், விரைவில் கார்களை அறிமுகம் செய்து, போட்டி நிறுவனங்களுக்கு சவால் அளிக்க கியா முடிவு செய்துள்ளது. இதற்காக எஸ்பி2ஐ (SP2i) காரை முதலில் களத்தில் இறக்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது, 5 சீட்டர் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள முதல் கியா நிறுவன கார் இதுவாகத்தான் இருக்கும்.\nஇந்த காரின் டிரையல் புரொடக்ஷன்தான் தற்போது அனந்தப்பூர் தொழிற்சாலையில் துவங்கியுள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக எஸ்பி2ஐ எஸ்யூவி ரக கார் அறிமுகம் செய்யப்பட்டு விடும். ரூ.9 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் கியா எஸ்பி2ஐ கார் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா எஸ்பி2ஐ கார் விற்பனைக்கு அறிமுகமானவுடன், அடுத்தடுத்து பல்வேறு தயாரிப்புகளை களமிறக்க கியா முடிவு செய்துள்ளது. இதில், முக்கியமானது கார்னிவல் (Carnival). இது எம்பிவி வகையை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் கியா கார்னிவல் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இது, கியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் 2வது காராக இருக்கும்.\nஇன்ஜின் பெர்பார்மென்ஸ், சவுகரியமான இடவசதி, சொகுசு மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்து விதத்திலும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவை காட்டிலும், கியா கார்னிவல் எம்பிவி தலைசிறந்து விளங்கும் என அடித்துக்கூறுகிறது கியா நிறுவனம். எஸ்பி2ஐ, கார்னிவல் தவிர, ேமலும் ஒரு காம்பேக்ட் மற்றும் கிராஸ்-ஹேட்ச்பேக் வகை கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் வலுவான டீலர்ஷிப் கட்டமைப்பை உருவாக்கும் பணிகளையும் கியா நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. துவக்கத்தில் இந்தியா முழுவதும் மொத்தம் 35 டீலர்ஷிப்களை அமைக்க கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. கியா நிறுவனத்தின் இந்த அதிரடி, போட்டியாளர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகடலில் ஒரு ‘காப்பான்’: இன்று(டிச.4) தேசிய கடற்படை தினம்\nபிலிப்பைன்சில் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் கிராமம்\nதுப்புரவு பணியாளர்கள் இல்லாத நாடு\nதிமிங்கலம் பார்க்கும் பிசினசில் புரளுது ரூ.14,000 கோடி\nபுதிதாக மாவட்டங்கள் உருவாக்கபடுவதால் வளர்ச்சி ஏற்படுமா\nஇவர்கள் ‘மாற்றும்’ திறனாளிகள்... இன்று (டிச.3) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\nஆசியாவிலேயே சிறிய நாடு எது\nகல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா\nஅதிக ஆயுள் காலம் கொண்ட கடல் ஆமை\nதேசிய மாசு தடுப்பு தினம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1883", "date_download": "2019-12-07T16:20:23Z", "digest": "sha1:VUKZPG2WBD47SPKOLLVVHD375VQ4WEL7", "length": 6926, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1883 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1883 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1883 இறப்புகள்‎ (11 பக்.)\n► 1883 நிகழ்வுகள்‎ (2 பக்.)\n► 1883 பிறப்புகள்‎ (50 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/daiwa-announces-65-inch-4k-ultra-hd-quantum-luminit-smart-led-tv-for-rs-66990-020749.html", "date_download": "2019-12-07T16:12:10Z", "digest": "sha1:ILOWIA4LSBZ43W5WUWWSVX5P6742M3YC", "length": 19473, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.66,990-க்கு 65-இன்ச் தைவா 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV | Daiwa announces 65-inch 4K Ultra HD Quantum Luminit Smart LED TV for Rs 66990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\n7 hrs ago கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இ���த்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nMovies ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.66,990-க்கு 65-இன்ச் தைவா 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV\nஇந்தியாவில் புதிய 65 இன்ச் 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV-யை அறிமுகம் செய்துள்ளது தைவா நிறுவனம். அதை வாங்கும் முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில காரியங்களை கீழே அளித்துள்ளோம்.\nதனது நவீன தொழில்நுட்பம் மற்றும் பட்ஜெட் பிரிவில் வரும் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் தைவா நிறுவனம் பிரபலமானது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் மூலம் 65 இன்ச் 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV-யை அறிமுகம் செய்துள்ளது. இது வரை இல்லாத அளவில் அதிக பகுப்பாய்வு திறனுடன் புதிய தரத்தை எட்டும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 65 இன்ச் 4K TV-இல், ஒரு அல்ட்ரா-ஸ்லீம் பேசில் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதில் 4K தெளிவுடன் ஒளிர்வும் HDR X விவரங்களைப் பெற்றுள்ளது. இதன் ஸ்கிரீன் 3840x2160 பிக்சல் அளவிலான பகுப்பாய்வையும், A+ கிரேடு பேனல் பெற்றுள்ளதால் 1.07 பில்லியன் நிறங்களைக் கொண்ட டிஸ்ப்ளே நிறத்தை அளிக்கிறது. ஒரு 4K ஊக்கி மூலம் நாம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், முழு HD மற்றும் 4K உள்ளடக்க வெளியீடு, படத்தை உருவாக்குதல், டிவி ஷோ அல்லது டிஜிட்டல் மீடியா கிளியரர் ஆகியவற்றை லைப்லைக் 4K பகுப்பாய்வு தரத்தில் அளிக்கிறது.\nஇந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு 7.0 பதிப்பில் இயங்குவதோடு, 1GB RAM மற்றும் 8GB உள்ளக நினைவகத்தை பெற்றுள்ளது. மேலும் வைஃபை ஆதரவு மூலம் இன்டர்நெட் இணைப்பை இயக்கவும், பிற பொழுதுபோக்கு அப்ளிகேஷன்களை பயன்படுத்தவும் ஏதுவாக உள்ளது. அதேபோல இந்த ஸ்மார்ட் சாதனத்தின் ஸ்கிரீனை தங்கள் டிவியில் கொண்டு வந்து, பொழுதுபோக்கு உலகை ஒரு பெரிய திரையில் பயனர்கள் பெற முடியும். இந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகியவற்றில் பொருந்து வகையில், எம்.காஸ்ட் மற்றும் இ-ஷேர் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள உள்ளடக்க சவுண்டு பார் ஆடியோ தொழில்நுட்பம் மூலம், பயனர்களுக்கு ஒரு அட்டகாசமான சரவுண்ட் சவுண்ட் பெறலாம் என்பதோடு, ஊக்கம் மிகுந்த டிவீட்டர்கள் மற்றும் சிறந்த பாஸ் அம்சத்தை பெறலாம்.\nதைவா 4K TV இல், ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து இயங்ககூடிய ஒரு ஏஐ அடிப்படையில் இயங்கும் சென்ஸி தொழில்நுட்பம் (வாய்ஸ் கமெண்ட் மூலம்) பெற்றுள்ளது. இந்த தொழில்நுட்பம், ஒரு டிவி கைடு அப்ளிகேஷனாக செயல்பட்டு, செட்-பாக்ஸில் இருந்து நேரடியாக இயக்கக் கூடிய வகையில் ஒரு சுவராக செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் டிவி ரிமோட் கொண்டு செட் டாப் பாக்ஸ் இயக்குவது முதற்கொண்டு எல்லா பணிகளையும் பயனர்கள் இயக்கலாம்.\nஇந்த டிவி பல்வேறு இணைப்பு தேர்வுகளுடன் வருகிறது. இதில் 3 தனித்தன்மையுள்ள HDMI உள்ளீடுகள், 2 USB உள்ளீடுகள் மற்றும் மியூஸிக் சிஸ்டம் அல்லது உயர்தர சவண்டு பார்களுக்கான 1 ஆப்டிக்கல் வெளியீடு ஆகியவற்றை உள்ளிடக்கியது. ஒரு சிறந்த இன்டர்நெட் இணைப்பு தேர்வு, இதர்நெட் போர்ட் ஆகியவையும் இந்த டிவில் கிடைக்கிறது.\nஅமேசான், பேடிஎம் மற்றும் இந்தியாவில் உள்ள பிற முன்னணி விற்பனையகங்களில் இந்த தயாரிப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடுகிறது.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nதைவா நிறுவனத்தின் அட்டகாசமான 49-இன்ச் டிவி அறிமுகம்.\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை கம்மி தான்.\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nரூ.12,490-விலை: தைவா ஆண்ட்ராய்டு ஸமார்ட் டிவி அறிமுகம்.\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபட்ஜெட் விலையில் 40-இன்ச் தைவா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nரூ.15,490-விலையில் அசத்தலான தைவா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஅட ஜிமெயிலி��் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\n43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி தைவா ஸ்மார்ட் எல்இடி டிவி அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/this-guy-built-a-smartwatch-from-scratch-for-just-rs-3500-heres-how-you-can-too-021687.html", "date_download": "2019-12-07T17:14:35Z", "digest": "sha1:XRSFTHN5RQID7FDB5ZNOK5HNXVNAWGBL", "length": 19961, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெறும் ரூ3500ல் ஸ்மார்ட்வாட்ச் தயாரித்த இளைஞர்! நீங்களும் கத்துக்கோங்க | This Guy Built A Smartwatch From Scratch For Just Rs 3500 Heres How You Can Too - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n50 min ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n6 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n8 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n8 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nMovies தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் ரூ3500ல் ஸ்மார்ட்வாட்ச் தயாரித்த இளைஞர்\nஸ்மார்ட்வாட்சுகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கும் மற்றும் மிகவும் குறைவான பயன்பாடுகளை கொண்ட அந்த இரண்டாம் திரையை(ஸ்மார்ட்வாட்ச்) வாங்குவதை நியாயப்படுத்துவதும் கடினம். ஆனால் இந்த யோசனையின் நன்மைகளை கருத்தில்கொண்டு உங்களுக்காக நீங்களே ஒரு ஸ்மார்ட்வாட்சை உருவாக்கினால் என்ன ஆம், இதைத்தான் ஒரு பொறியாளர் தனது ப்ராஜெக்ட்-ஐ செய்யும் போது நினைத்தார்.\nsmarchbme என்ற புனைப்பெயர் கொண்ட இளைஞரான சாம்சன் மார்ச், சமீபத்தில் தனது புதிய தயாரிப்பு பற்றி ரெட்டிட்-ல் பதிவிட்டிருந்தார். அவர் முழுமையான ஸ்மார்ட்வாட்சை தொடக்கத்தில் இருந்து உருவாக்கியுள்ளார். அது நம்பமுடியாததாக இல்லை எனினும், உண்மையில் அது சிறப்பான ஒன்று.\n'Smarch Watch' என பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்மார்ட்வாட்சை உருவாக்க ஒரு சில வாரங்களே ஆன நிலையில் அது முழுமையாக செயல்படுகிறது. அதன் கோடிங் பகுதியியை கூட தானே கவனித்துக்கொண்டார் மார்ச். இந்த சாதனம் ஏழு நாட்கள் செயல்படவல்ல ஒரு சுவாரஸ்யமான பேட்டரி ஆயுளை கொண்டிருக்கிறது, மேலும் அதனுடன் இருக்கும் சார்ஜிங் வசதியை பயன்படுத்தி முழுமையாக சார்ஜ் ஆக வெறும் 2.5 மணி நேரங்களே எடுத்துக்கொள்கிறது.\nதற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச், அவரது ஸ்மார்ட்போனில் இருந்து மெசேஜ், இமெயில் மற்றும் காலண்டர் போன்றவற்றிற்கு வெவ்வேறு வண்ண குறியீட்டு அறிவிப்புகளை காட்டுகிறது. தற்போது இதில் இல்லாத ஒரே முக்கிய அம்சம் பாடல்களை ப்ளே செய்யும் வசதி ஆகும்.\nஇதை உருவாக்குவதற்காக மலிவான-கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்த முயற்சித்ததாக மார்ச் கூறுகிறார். இதை வடிவமைப்பதற்காக மொத்தமாக சுமார் 50 டாலர் அதாவது ரூ. 3,500 ரூபாயை செலவழித்திருக்கிறார். எனினும்\" ஒரு விதியாக, இந்த சாதனத்தை வெற்றிகரமாகவும் இலாபகரமானதாகவும் மாற்ற , அதை தயாரிப்பு செலவிலிருந்து நான்கு அல்லது ஐந்து மடங்கு விலைக்கு விற்க வேண்டும்.\" என்கிறார். அந்த அடிப்படையில் பார்த்தால், லாபம் சம்பாதிக்க வேண்டுமெனில் $ 200 முதல் $ 250 டாலர் விலை நிர்ணயிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ 13,800 முதல் ரூ. 17,300 ஆகும். இது சந்தையில் கிடைக்கும் சராசரியான ஸ்மார்ட்வாட்சை விட மிகவும் மலிவானதாகவே இருக்கிறது.\nகுறைந்தபட்சம் இந்த சி��ு ப்ராஜெக்ட் ஏன் ஸ்மார்ட்வாட்ச்கள் எப்போதும் அதிக விலையில் இருக்கின்றன என்பதல ஹைலைட் செய்துள்ளது. துரதிருஷ்டவசமாக, மார்ச் தனது வடிவமைப்பை வணிகரீதியாக பெருமளவில் உற்பத்திசெய்யும் எண்ணம் இல்லை என்கிறார். இருப்பினும் தான் இந்த சாதனத்தை உருவாக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். எனவே நீங்கள் விரும்பினால் நீங்களாகவே உங்களுக்கான ஸ்மார்ட் ஸ்மார்ச் வாட்சை உருவாக்கலாம்.\nஇருப்பினும் அது ஒரு எளிதான பணி அல்ல என எச்சரிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக ஐந்து ஆண்டுகளுக்கு பணியாற்றிய மார்ச், 3டி பிரிண்டர் போன்ற விஷயங்களை நன்கு புரிந்துவைத்துள்ளார். அவர் மற்ற DIY(Do it Yourself) பொழுதுபோக்கு வீரர்களுக்கு சில பொன்மொழிகளையும் கூறியுள்ளார்.\n\"நாம் தயாரிப்புகளுக்கான பொற்காலத்தில் வாழ்கிறோம். புதியவற்றை உருவாக்க தொடங்குவதற்கு இதைவிட நல்ல நேரம் இல்லை\" என்று கூறும் மார்ச் \"உன்னால் எதையும் செய்யமுடியும். அடுத்ததாக DIY விண்கலம்\" என கூறுகிறார் நம்பிக்கையுடன்.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nமிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கும் மோட்டோ 360 வாட்ச்\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nமிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nஇந்தியா: 12நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்.\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியா��� 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\nமீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/524857-a-school-boy-who-saved-a-friend-who-was-hanged-district-sp-appreciate-it-in-person.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T17:18:30Z", "digest": "sha1:YMJCEZ27YAAI7NEWPKS6KCG3XQXHPAYL", "length": 16149, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "தூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு | A school boy who saved a friend who was hanged: District SP Appreciate it in person", "raw_content": "சனி, டிசம்பர் 07 2019\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு\nமாணவன் வடிவேலனை பாராட்டும் மாவட்ட எஸ்.பி வருண்குமார்\nதூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சக நண்பனை சாதூர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய பள்ளி மாணவனை மாவட்ட எஸ்.பி வருண்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரையூர். இதையடுத்துள்ள உடையார்கூட்டம் கிராமத்தில் வசிப்பவர் வழிவிடுமுருகன் (48). இவரது மகன் வடிவேலன்(13), அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (திங்கட்கிழமை) மாலை பள்ளி முடிந்தப்பின் வடிவேலன் சக நண்பர்களுடன் அங்குள்ள புளிய மரத்தின் அருகே விளையாடியுள்ளார்.\nஅப்போது அங்கு மரத்தில் அமர்ந்திருந்த வடிவேலனின் வகுப்புத் தோழரான மாணவர் ஒருவர் தனது தந்தை மறைந்த சோகத்தில் இருந்தவர் திடீரென தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். உடனடியாக மரத்தில் துண்டை கட்டி தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nவிளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் இதைப்பார்த்து அலறி அடித்து ஓடியுள்ளனர். ஆனால் வடிவேலன் மட்டும் துணிச்சலாக சக நண்பனை காப்பாற்றும் எண்ணத்தில் சமயோசிதமாக ஓடிச்சென்று மாணவன் கழுத்தில் துண்டு இறுகாவண்ணம் தூக்கி பிடித்துக்கொண்டார். மாணவனை தூக்கிப்பிடித்துக்கொண்டே, ஓடும் சக மாணவர்களை பார்த்து யாரையாவது அழைத்துவாருங்கள் அதுவரை நான் தாங்கிப்பிடித்துக் கொள்கிறேன் என கத்தியுள்ளார்.\nஓடிச்சென்ற மாணவர்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்துவந்து தூக்கி���் தொங்கிய மாணவனை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அபாயகட்டத்தை தாண்டினார். அவருக்கு சக மாணவர்கள், பெரியவர்கள் ஆறுதலும் தைரியமும் தெரிவித்தனர்.\nதூக்கிட்ட சக நண்பனை துணிச்சலுடன், சமயோசிதமாக சிந்தித்து காப்பாற்றிய மாணவர் வடிவேலன் குறித்து கேள்விப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாணவரையும், அவரது பெற்றோரையும் தனது அலுவலகத்துக்கு அழைத்தார். பெற்றோருடன் வந்த மாணவர் வடிவேலனை பாராட்டி, புத்தகம் பரிசளித்தார்.\nமாணவர் வடிவேலனின் செயலைப்பார்த்து கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மாணவர் வடிவேலன் பெயரை அரசு விருது பட்டியலுக்கு பரிந்துரைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nA school boyWho saved a friendWho was hangedDistrict SPAppreciate it in personதூக்கில் தொங்கிய நண்பன்காப்பாற்றிய பள்ளி மாணவன்மாவட்ட எஸ்பிநேரில் அழைத்து பாராட்டு\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\nஇந்திய ராணுவ அகாடமியைப் பார்வையிட்ட காஷ்மீர் பள்ளி மாணவர்கள்\nதமிழகம் முழுதும் 34 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: மாவட்ட எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்\nபசுமாட்டின் வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவை அகற்றிய மருத்துவர்கள் : முதல்வர்...\nமாணவர்களுக்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி அறிவுரை\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nநீதிமன்றக் கதவை தட்டுவதைத் தவிர வேறு வழியில்லை; உச்ச நீதிமன்ற உத்தரவை சற்றும்...\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பிய 7 அணைகள்\nஇருமுடிகட்டி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம்: தேனி விவசாயிகளின் வித்தியாசமான...\n‘‘கரு��ை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-07T16:55:24Z", "digest": "sha1:IDCSF5ZXZ4EEQHPY3C2B4QNPJT75F3DM", "length": 11427, "nlines": 146, "source_domain": "www.maalaimalar.com", "title": "மது விற்பனை News in Tamil - மது விற்பனை Latest news on maalaimalar.com", "raw_content": "\nமது இல்லாத தீபாவளியை கொண்டாட பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை\nமது இல்லாத தீபாவளியை கொண்டாட பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை\nதீபாவளி பண்டிகையை மது இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதீபாவளி மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா\nமக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல் தீபாவளி மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா என்று தமிழக அரசுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு\nதீபாவளி பண்டிகையையொட்டி ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு தேவையான சரக்குகளை முன்கூட்டியே இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை\nகேரளாவில் கடந்த 3-ந்தேதி முதல் ஓணம் பண்டிகைக்கு முந்தின நாளான 10-ந்தேதி வரை 8 நாட்களில் ரூ.487 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது.\nசெப்டம்பர் 13, 2019 10:25\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் - உலக வங்கியை சாடிய டிரம்ப்\nபோலீசார் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி அறிவுரை\nமகனிடம் இருந்து சொத்தை பிடுங்கி மூதாட்டியிடம் ஒப்படைத்த அதிகாரி\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/category/whats-new", "date_download": "2019-12-07T16:25:38Z", "digest": "sha1:KZH3BIDEUESKC3I3Z76E5RJWKYQNJFXX", "length": 14586, "nlines": 212, "source_domain": "reachcoimbatore.com", "title": "What's New - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது கொடூரன்...\n14 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரனை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து மாற்றம்\nகோவைக்கு ஜனாதிபதி வருகையையொட்டி இன்று (திங்கட்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்திய...\nபாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானப்படை வீரரை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் பலி\nகாஷ்மீர் பட்காம் பகுதியில் ‘Mi-17’ ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு குவிகிறது...\nஎல்லை அருகே பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nகாஷ்மீரில் குண்டுவெடிப்பு : 44 இந்திய சி.ஆர்.பி.எப்.படை...\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை வழியாக சி.ஆர்.பி.எப்.படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு...\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nபாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி\n“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு...\n“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம்...\nஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n‘வாழ முடியா’ காற்று மாசு : குழந்தைக்காக இந்தியாவை விட்டே...\nதடுமாறும் ஆஸ்திரேலியா : பிரகாசமானது இந்தியாவின் வெற்றி...\nஷகிப் சதம் வீண்: ஜேசன் ராய், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து...\nஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\n‘பிகில்’ வெற்றியடைய மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்..\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘பிகில்’ திரைப்படம் வெற்றி அடைய கோயிலில் மண்...\n’தோனியின் அர்ப்பணிப்பு...’: கவுதம் காம்பீர் திடீர் பாசம்\nதோனி, ஓய்வு பெற வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இப்போது திடீரென...\n“மொத்த பெருமையும் ஸ்டோக்ஸ், பட்லரை சேரும்” - இங்கிலாந்து...\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியை வென்றதற்கான மொத்த பெருமையும் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லரை...\nதவான் காயம்: இங்கிலாந்து பறக்கிறார் ரிஷாப் பன்ட்\nரிஷாப்பை அதிகார பூர்வ மாற்றுவீரராக, இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை\nபுள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்குமா சென்னை\nடெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 179 ரன்கள் குவித்துள்ளது.\n” - சென்னை மைதானத்தை அதிர வைத்த ரசிகர்கள்\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியை காண முன்னாள் கிரிக்கெட்...\nஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nடால்பி தியேட்டரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டுள்ள...\nபுதிய தோற்றத்தில் ‘தர்பார்’ ரஜினி - ரசிகர்களுக்கு ஓபன்...\nநடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படமான ‘தர்பார்’ படத்தின் இரு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nஅபராஜித் அபாரம், ஏமாற்றிய முரளி விஜய்: வென்றது தமிழகம்\nபாபா அபராஜித் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து காயத்தால் வெளியேறினார். முகமது, 11...\nசூரியன் சுட்டெரிக்கும் ஜெய்ப்பூரில் சாதிக்குமா கிங்ஸ் லெவன்...\nஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று ஜெய்ப்பூரில்...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \n2வது டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்தியா 273 ரன்கள் குவிப்பு\nபுதிய சாதனையை நோக்கி மூன்று இந்திய வீரர்கள்\n“இந்திய அணியை விட சென்னைக்காக தோனி அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7298", "date_download": "2019-12-07T18:02:28Z", "digest": "sha1:6M2QKJ3IFBTO2NIKTWHIPUVHNWCKB5V4", "length": 7084, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "சிந்தைக்கு எட்டிய சிகரங்கள் » Buy tamil book சிந்தைக்கு எட்டிய சிகரங்கள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஜோ. சலோ (Jo. Calo)\nபதிப்பகம் : வெற்றிமொழி வெளியீட்டகம் (Vetrimozhi Veliyeetagam)\n ஆளுமை மாதிரிகள் இளைய தலைமுறை வரிசை - 1\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சிந்தைக்கு எட்டிய சிகரங்கள், ஜோ. சலோ அவர்களால் எழுதி வெற்றிமொழி வெளியீட்டகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜோ. சலோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாலியல் புரிதல்கள் இளைய தலைமுறை வரிசை - 3\nஆளுமை மாதிரிகள் இளைய தலைமுறை வரிசை - 1\nஆக்கங்களான நிகழ்வுகள் இளைய தலைமுறை வரிசை - 5\nநம்பிக்���ை விதைகள் இளைய தலைமுறை வரிசை - 2\nவரலாற்றுப் பதிவுகள் இளைய தலைமுறை வரிசை - 4\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nகீட்ஸ் பைரன் ஷெல்லியின் கவிதைகள்\nகுரல் என்பது மொழியின் விடியல் (அரபுக் கவிதைகள்)\nகலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் - Manalum Nuraiyum\nவற்றாத ஊற்றுக்கள் - Vatraatha Ootrugal\nமுருகு சுந்தரம் கவிதைகள் - Murugusundharam Kavidhaigal\nபிரியங்களின் நிறமாலை - Piriyangalin Niramaalai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசமுதாய மாற்றத்திற்கு சமச்சீர்க் கல்வி\nநிலாவுடன் கொஞ்சம் நாள் ஐ லவ்யூடா மாம்ஸ்\nஊடகம் - கல்லூரி மாணவர்களின் கவிதை தொகுப்பு\n... பொது அறிவுக் களஞ்சியம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%92%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%83%E0%AE%B1%E0%AF%82/", "date_download": "2019-12-07T17:03:25Z", "digest": "sha1:SEEY54OYUZZC7A2GHVLYR7RUAUKTAR7G", "length": 7575, "nlines": 88, "source_domain": "www.thamilan.lk", "title": "ஒலுவிலில் அப்துல்லா மஃறூப் எம் பியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு) - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஒலுவிலில் அப்துல்லா மஃறூப் எம் பியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களினால் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் இத்தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்\nநிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எமது கட்சியில் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டனர்.இதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமின் நெருங்கிய நபர் ஒருவரும் எம்முடன் இணைந்து இரவு இராபோசனமும் வழங்கினார்.இந்த விடயத்தை என்னிடம் செவ்வி மேற்கொண்ட ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தேன்.அது நேரலையாகவே இருந்தது.இதனை பார்த்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் நான் தங்கி நின்ற துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான தங்குமிடத்திற்கு வந்து அராஜகத்தில் ஈடுபட்���னர்.\nஎனது வாகனத்தையும் கற்களால் அடித்த கண்ணாடிகளை நொறுக்கினர் .இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளேன் – என கூறினார்\nசெய்தியாளர் – பாரூக் ஷிஹான்\nகடமையை சரிவரச் செய்யாதோர் மீது நடவடிக்கை – பொலிஸை பணித்தது சட்ட மா அதிபர் திணைக்களம் \nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு தமது கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nமைத்ரி – மஹிந்த திடீர் மந்திராலோசனை \nமைத்ரி - மஹிந்த திடீர் மந்திராலோசனை \n“பிரிகேடியர் பெர்னாண்டோ இராஜதந்திர சிறப்புரிமை கொண்டவர்” – வெளிநாட்டமைச்சு விசேட அறிக்கை \n”தாக்குதலுக்கு முன் 4 தடவைகள் இந்தியா எச்சரிக்கை செய்திருந்தது ” – பேராயர் தெரிவிப்பு \nஇரணைமடு குளத்தின்14 வான் கதவுகளும் திறக்கப்பட்டன \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \n” மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூட்டப்பட்டார் இலங்கைப் பெண் \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை – பல கிராமங்கள் நீரில் மூழ்கின\nசிவனொளிபாதமலை புனிதப் பிரதேச பிரகடனத்தை கையளித்தார் மைத்ரி \nகல்முனை – நாவிதன்வெளி கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம்-மக்கள் நிர்க்கதி \nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-1424635742/16154-2011-08-16-23-23-15", "date_download": "2019-12-07T17:45:37Z", "digest": "sha1:XDOGSKN7SGL7RQNECDNIRT5CRNAPFZXQ", "length": 38514, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011\nஆளுநர் அவர்களே, 28 ஆண்டுகள் போதாதா\nஅகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன\nகடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்\nஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே\nநேர்மையான இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாய் மறைந்தது பேரிழப்பு\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின�� குரலா சீமான்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011\nவெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2011\nதூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்\nஉலக நாடுகளில் விடைபெறும் தூக்குத் தண்டனை\nகடந்த 10 ஆண்டுகளில் 22 நாடுகள் தூக்குத் தண்டனையை தங்கள் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கி விட்டன. இப்போது 95 நாடுகளில் தூக்குத் தண்டனை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. அய்ரோப்பிய ஒன்றியம் முழுதும் (பெலாரஸ்என்ற நாட்டைத் தவிர) தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நாடுகளின் எண்ணிக்கையும் 58 ஆக குறைந்துள்ளது. இந்த நாடுகளிலும்கூட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தூக்குத் தண்டனை அமுலில் உள்ள சீனாவில் அந்நாட்டின் உச்சநீதி மன்றம் தவிர்க்கவே முடியாத வழக்குகளில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதிக்கும் முறையை மாற்றி, விஷ ஊசியைப் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் சில மாநிலங்களில் தூக்குத் தண்டனை அமுலில் உள்ளது. அமெரிக்காவின் சட்டத்தில் 8வது திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி இனி விஷ ஊசி போடும் முறையையே பயன்படுத்த வேண்டும். ரஷ்யா நாட்டில் தூக்குத் தண்டனை சட்டத்தில் இருந் தாலும் 2009 ஆம் ஆண்டு வரை அமுல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவும் உலக நாடுகளின் மாற்றத்தை ஏற்று, தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற முன் வருமா\nஅப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு\n20 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிட வேண்டும் என்று துடிக்கிறது, காங்கிரஸ்ஆட்சி. 2005 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி, அப்போது உள்துறை அமைச்சராக சிவராஜ்பட்டீல் இருந்தபோது இம் மூவரின் கருணை மனுவை நிராகரிக்கலாம் என்று குடி யரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு பரிந்துரைக் கப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் பரிந்துரையை மறு பரிசீலனை செய்யுமாறு மீண்டும் உள்துறை அமைச்சகத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டார். மீண்டும் ப. சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகம், மூவரையும் தூக்கிலிட பரிந்துரைத்து, கடந்த மார்ச் 8, 2011 இல் குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீலுக்கு அனுப்பி வைத்தது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை எற்று குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை இப்போது நிராகரித்துள்ளார். இந்த ஆண்டு மே மாதம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரபால் சிங், அசாம் மாநிலத்தைச் சார்ந்த மகேந்திரநாத் ஆகியோரின் கருணை மனுக்களை உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் நிராகரித் துள்ளார். ஆனாலும், அவர்களின் தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nநாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையிலும், அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் இப்போது நிராகரித்துள்ளார். ஆனால், அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க., இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வரும் நிலையில், காங்கிரஸ்கட்சிக்குள்ளேயே உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ்கட்சியின் செயலாளரான பிரவீன்தவார் நடத் தும் காங்கிரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சுப்ரீம் சேவியர்’ என்ற பத்திரிகை, குடியரசுத் தலைவர், இந்தப் பிரச்சினையில் உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று எழுதியுள்ளது. காங்கிரஸ்கட்சியின் பல மூத்த தலைவர்கள் அப்சல் குருவை தூக்கிலிடுவதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித் துள்ளனர். அப்சல் குருவை தூக்கிலிட்டால் ஜம்மு காஷ்மீரில் மோசமான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்றும், உ.பி. சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் எதிர்ப்பை காங்கிரஸ்சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.\nதூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்\nகுடியரசுத் தலைவர் தூக்குத் தண்டனைக்கான கருணை மனுவை தள்ளுபடி செய்த பிறகு கேரளத்தில் ��ி.ஏ.பாலன் என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தோழர், தூக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வரலாறும் உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர், நீதிபதியாவதற்கு முன் கேரளாவில் உள்துறை அமைச்சராக இருந்தார். அவரது சட்டப் போராட்டத்தினால் சி.ஏ. பாலன், தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டார். இது பற்றி நீதிபதி கிருஷ்ண அய்யரே திருவனந்தபுரத்தில் நடந்த மரண தண்டனைக்கு எதிரான மாநாட்டைத் தொடங்கி வைத்தபோது பேசினார். அவரது உரையிலிருந்து:\n“நீண்ட பல்லாண்டு முன்பு இந்தத் திருவனந்தபுரம் நகரத்தில் நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது... நாங்கள் பதவியேற்ற சிறிது காலத்திற்கெல்லாம் ஒரு வழக்கு என்னிடம் வந்தது. அவர் பெயர் சி.ஏ. பாலன் என்று நினைவு. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நான் மரண தண்டனையை எதிர்ப்பவன். இந்த பாலன் முன்பே மாநில ஆளுநருக்கு வேண்டுகோள் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அது மறுக்கப்பட்டது. பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதுவும் மறுக்கப்பட்டது. பிறகு தான் 1957 ஏப்ரலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். உள்துறை அமைச்சர் என்ற முறையில் என்னிடம் இந்த வழக்கு மறுபடியும் கொண்டு வரப்பட்டது. நான் சொன்னேன், இந்த மனிதரைத் தூக்கிலிடக்கூடாது. தூக்கைத் தூக்கிலிடு இது என் உறுதியான நிலைப்பாடு.\nஉள்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற முறையில் நான் இந்த வழக்கை ஆளுநரின் பார்வைக்கு அனுப்பினேன். பாலனின் மரண தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று எழுதி அனுப்பினேன். இதற்கிடையில் தில்லியிலிருந்து கடிதம் வந்தது. பாலனின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் முன்பே நிராகரித்து விட்டதால் ஆளுநர் இதனை மறுபரிசீலனை செய்ய முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று\nமத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் எனக்கு எழுதினார். நான் அவருக்கு விடை எழுதினேன். வழக்கறிஞர், சட்டவியல் அறிஞர் என்ற முறையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருங்கே குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநருக்கும் இந்த அதிகாரம் உள்ளது. ஆனால்இந்த அதிகாரம் இப்போதும் தீர்ந்து போய்விடவில்லை. மறுப்பதற்குப் பயன்படுத்திய அதே அதிகாரத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் பயன்படுத்தலாமே தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பரிந்துரைக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சராகிய எனக்குள்ளது. அந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று வாதிட்டேன். இதையொட்டிப் பெரும் சர்ச்சை எழுந்தது. தூக்கிலிட ஆணையிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உரியது என்பதால் அதை ஆளுநர் மாற்ற முடியாது என்பதற்கு எம்.சி. சத்தல்வாடு என்ற சட்ட வல்லுநரின் கருத்து எனக்கு எடுத்துக் காட்டப் பட்டது. மாற்ற முடியும் என்பதற்கு நான் எங்கள் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.வி.சூர்ய நாராயணய்யாவின் கருத்தைப் பெற்று அனுப்பி வைத்தேன். இது பெரும் சட்ட மோதலும் அரசியல் மோதலும் ஆகிவிட்டது.\nநான் இதில் விடாப்பிடியாக உள்ளேன் என்பதை சி.பி.பந்த் பார்த்தார். அன்று நான் இளைஞன், கட்டுக்கடங்காதவன், அவர் அதற்கு ஒரு தீர்வு கண்டார்.\nசொன்னார்: கிருஷ்ணய்யர், நீங்கள் எங்கள் பெயரைக் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றி வைக்கிறோம். மரண தண்டனையைக் குறைக்கும்படி நீங்கள் எனக்கு எழுதுங்கள். நான் அதனை என் பரிந்துரையோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன்.\nஇந்தப் பரிந்துரையை ஏற்றுச் செயல்படுவது தவிர குடியரசுத் தலைவருக்கு வேறு வழியில்லை. இப்படித்தான் உள்துறை, சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் என் பதவிக் காலம் தொடங்கியது. குடியரசுத் தலைவரே தூக்கிலிட ஆணையிட்டுவிட்ட ஒருவரின் உயிரை, மரணப் பிடியிலிருந்து மீட்டுவர முடிந்தது. இது ஒரு வரலாற்றுப் பதிவு.\n- ‘மாண்டொழிக மரணதண்டனை’ நூலிலிருந்து\n1. ராஜீவ் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட வர்மா கமிசன் பாதியில் முடக்கப்பட்டது.\n2. ஜெயின் கமிசன் அறிக்கையில் காங்கிரஸ்காரர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற அறிக்கையோடு நிறுத்தப்பட்டது.\n3. மறு விசாரணை, வெளிப்படையாக நடைபெறுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.\n4. உலகம் முழுவதும் போற்றப்படும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ண அய்யர், பேரறிவாளனின் மடலையும், வழக்கையும் படித்துவிட்டு, பேரறிவாளன் நிரபராதி என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அவரை தண்டனை குறைப்பு செய்து உடனடியாக சிறையில் இருந்த காலங்களை கணக்கில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து முன்னாள் சனாதிபதிகளுக்கும், பிரத��ருக்கும், சோனியாகாந்திக்கும், இன்னாள் சனாதிபதிக்கும், பிரதமருக்கும் மேலும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்தார்.\n5. முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ராம்ஜெத் மலானி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருப்பதாக அவர் அமைச்சராக இருக்கும்போதே அறிவித்தார்.\n6. முன்னாள் மும்பை உச்சநீதிமன்ற நீதிபதி எச்.சுரேஷ், பேரறிவாளனை தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய அனைத்து தகுதிகளும் உள்ளதாக அறிவித்தார்.\n7. சோனியா காந்தி, எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ இவர்களை தூக்கிலிடுவதில் விருப்பமில்லை. உங்களிடம் (சனாதிபதியிடம்) கருணை மனு வரும்பொழுது இவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் எழுதியிருக்கிறார்.\n8. இந்த வழக்கைப் பயன்படுத்தி ஈழ விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களை கடுமையாக அச்சுறுத்துவதுமே டில்லியின் நோக்கம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசி ஏ பாலனையும் இம் மூவரையும் ஒப்பிடல் இயலாது தமிழ் நாட்டு மக்களின் நலனுக்ககாக் இம் மூவர் வரும் செய்த நன்மைகள் என்ன ஈழத்தமிழர்களுக் காக செய்தர்கள் என்றல் அதைப்,பற்றி நான் ஏன் அக்கறைக் கொள்ள வேண்டும் ஈழத்தமிழர்களுக் காக செய்தர்கள் என்றல் அதைப்,பற்றி நான் ஏன் அக்கறைக் கொள்ள வேண்டும் ஈழத்தமிழர்கள் யாரும் தமிழ் நட்டில் சமச் சீர்கல்விக் கொண்டு வரவேண்டும் என்று வாயளவில் கூட சொல்லவில்லையே ஈழத்தமிழர்கள் யாரும் தமிழ் நட்டில் சமச் சீர்கல்விக் கொண்டு வரவேண்டும் என்று வாயளவில் கூட சொல்லவில்லையே ஊணர்ச்சிகளைத் தூண்டுவிட்டு இன்னும் பல முத்துக் குமார்களை உற்பத்தி செய்யும் வேலையை தமிழதேசியர்கள் தொடங்கிவிட்டானர ் இவர்கள் மக்கள் \"திரைப்படம் \"எடுத்துக் கொண்டு இருக்க தமிழதேசிய சேவை செய���ய மற்றவர்கள் எல்லோரும் கொடிபிடித்துவரவ ேண்டுமாம் . தூக்குத்தண்டணை தவறு என்பதில் எமக்கு உடன்பாடே ஆனால் அதற்காக துக்கிலிடப்பட வேண்டியவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற புதிய நீதியை எம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை வேண்டுமானால் அவர்கள் இறக்கும் வரை சிறையில் இருக்கவேண்டும் என்று கோரலாம் ராசிவ் கந்தி கொல்லப்,பட்டது தமிழர்களுக்கு நன்மை தரும் செய்தி என்று நான் எண்ணவில்லை அப்படி எண்ணுபவர்கள் கூட அவருடன் சேர்ந்து அப்பாவி தமிழர்கள் 30 பேர் சாக வேண்டிய தேவை என்ன ஊணர்ச்சிகளைத் தூண்டுவிட்டு இன்னும் பல முத்துக் குமார்களை உற்பத்தி செய்யும் வேலையை தமிழதேசியர்கள் தொடங்கிவிட்டானர ் இவர்கள் மக்கள் \"திரைப்படம் \"எடுத்துக் கொண்டு இருக்க தமிழதேசிய சேவை செய்ய மற்றவர்கள் எல்லோரும் கொடிபிடித்துவரவ ேண்டுமாம் . தூக்குத்தண்டணை தவறு என்பதில் எமக்கு உடன்பாடே ஆனால் அதற்காக துக்கிலிடப்பட வேண்டியவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற புதிய நீதியை எம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை வேண்டுமானால் அவர்கள் இறக்கும் வரை சிறையில் இருக்கவேண்டும் என்று கோரலாம் ராசிவ் கந்தி கொல்லப்,பட்டது தமிழர்களுக்கு நன்மை தரும் செய்தி என்று நான் எண்ணவில்லை அப்படி எண்ணுபவர்கள் கூட அவருடன் சேர்ந்து அப்பாவி தமிழர்கள் 30 பேர் சாக வேண்டிய தேவை என்ன என்று விளக்குவார்களா இல்லைகுண்டு வெடிப்ப்பில் இதெல்லாம் சகசம் தாணே என்று சொல்லுவார்களே அப்படி என்றால் அதே வாதத்தை முன் வைக்கும் ராசபட்சே குழுவிற்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு\nசமச்சீர்கல்விகாக சமூக நீதிக்காக போராட தெருவில் இறங்காத இவர்கள் தமிழ் நாட்டின் நலனுக்கு எந்தவ கையிலும் போராடத , அப்பாவித்தமிழர் களை கொல்லுவதற்கு உதவி செய்தவர்களுக்கு தூக்கு என்றவுடன் துடிக்கிறார்கள் நளினி செய்தியிலும் இதுதான் நடந்தது\nமரண தண்டனை மனித நேயம் அற்றது என்று முழக்கமிடும் மனித நேய ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி சற்று முன்னர் வரை ராசபட்சேவைக் கைது செய்து தூக்கிலிட வேண்டும் என்று கேட்டீர்களே இப்பொழுது நீங்கள் காந்தி புத்தகத்தைப் படித்து கருத்து சொல்லுவது அவருக்கும் சேர்த்தா அல்லது ___ ( இதற்கு எனக்கு தமிழ் இனத்துரோகி பட்டம் வழங்கப்படும்\nஇந்த துரை இளமுருகு ��ற்றும் பிரபா ஆகிய இருவரையும் நினைத்தால், அந்தோ பரிதாபம் என்று சொல்லத்தான் தோன்றுகிறது. இவர்கள் எதனோடு, எதை முடிச்சுப் போடுகிறார்கள். இவர்களுக்கு விஷயங்களை விளக்க அ,ஆ,இ,ஈ என்ற நிலையிலிருந்து தொடங்க வேண்டும். அறியாமை ஒன்றையே தங்களின் சொத்தாக கொண்டிருக்கும் இவர்கள், இலங்கைப் பிரச்சினை தொடர்பாகவும், இந்திய வல்லாதிக்கம் மற்றும் தமிழ் உரிமைப் போராட்டம் தொடர்பாகவும் நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். குறைந்தபட்சம் கீற்றில் வரும் கட்டுரைகளையாவது தொடர்ச்சியாக படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிற ேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/07/page/2/", "date_download": "2019-12-07T17:01:44Z", "digest": "sha1:7LV7OI722WK4QJFXQTMG7GXCOIELLGW7", "length": 107337, "nlines": 410, "source_domain": "kuvikam.com", "title": "July | 2017 | குவிகம் | Page 2", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் – புலியூர் அனந்து\nதொடரைத் தொடங்குவதற்கு முன்பு இந்த முன்னோட்டம்.\nஇது நடந்து இப்ப இருபது வருஷம் இருக்கும்.\n“அப்பா, எனக்குக் கொஞ்சம் இதை வரைஞ்சு தரியா” என்று தனது சயின்ஸ் புத்தகத்தில் இருந்த ஒரு படத்தைக் காட்டிக் கேட்டாள் ஆறாவது படித்துக் கொண்டிருந்த என் மகள்.\nசரியாக அப்போதுதான் யாரோ ஒரு சாவு செய்தி சொல்ல வந்தார். “யாரோ வந்திருக்காங்க. நீ போய் அம்மாகிட்ட கேளு.” என்று அவளை அனுப்பிவிட்டேன்.\nசரியான சமயத்தில் அந்த ஆள் வராவிட்டால்கூடத் தட்டிக்கழிக்க வேறு சாக்கு தேடியிருப்பேன்.\nஉண்மையிலேயே, நான் படித்த நாட்களிலேயே படம் வரைவது எனக்கு எப்போதுமே வந்ததில்லை. சயின்ஸில் பரிசோதனைகளும், பூகோளத்தில் வரைபடங்களும், ஜ்யாமெண்டரியிலும் வரைவதை எப்படியாவது தவிர்த்து விடுவேன். ஒரு முறை இந்தியா வரைபடம் எல்லோரும் வரைந்தே ஆகவேண்டும் என்று ஆகிவிட்டது. நான் வரைந்த படத்தைப் பார்த்துவிட்டு “என்ன ஆடு போட்டிருக்கியா” என்று கேட்டார் ஆரவமுது சார். “நீ இனிமே படம் போட்டா கீழே என்ன வரஞ்சேன்னு எழுதிடுப்பா” என்றார். அது தீர்வாக இருப்பதும் சந்தேகம்தான். என் கையெழுத்தும் அவ்வளவுதான். கும்பகோணத்திலிந்து திருவாரூர் போகும் என்று சொல்வார்கள். சமயத்தில திருப்பதியிலிருந்து திருமலை போற மாதிரி வளைஞ்சு வளைஞ்சு மேலே ஏறிடும்.\nஒரு தடவை ஒரு கல்யாணத்திற்கு வேற ஊருக்குப் போகவேண்டியிருந்தது. ரயிலில் வருகிறேன்னு எழுதியிருந்தேன். போனதும் நீ எப்படி வந்தேன்னு கேட்டார்கள். அதான் ‘லெட்டர் போட்டேனே’ என்றேன்.\n“இல்ல.. ‘காலைல ,.,.,.,., வரேன்’ அப்படின்னு எழுதியிருந்தே. நடுவில தமிழ் வார்த்தையா இங்க்லீஷான்னு தெரியல. தமிழுன்னா அது ரயில் இங்க்லீஷ்னா பஸ். அதுதான் கேட்டேன்.”\nவரையறதும் எழுதறதும் சிக்கல் என்பது மட்டுமில்லை. பள்ளிக் கூடத்தில ஒரு வருஷமும் பெயில் ஆகாததே ஒரு ஆச்சரியந்தான். “இந்தக் கையெழுத்தை இன்னும் ஒரு வருஷம் பாக்க பயந்துதான் சார் பாஸ் போட்டிருப்பார்” என்பான் ராதா. எனக்கு ஸ்கூல்ல ஒரே க்ளோஸ் பிரண்டுன்னு சொல்லக்கூடிய ராதா என்கிற ராதாகிருஷ்ணன். ஸ்கூலில என்னை எல்லோரும் ‘பெரியவனே’ என்றுதான் கூப்பிடுவார்கள். நான் கொஞ்சம் உயரம். அதுக்கேத்த மாதிரியே பெருமன். புதுசா வந்த வி.கே.எஸ் சார் உட்பட வாத்தியார்களே அப்படித்தான் கூப்பிடுவார்கள். வி.கே.எஸ் சார், முப்பத்தேழு பசங்களோட பேரே பழக்கமாயிருக்க வாய்ப்பே இல்லாத இரண்டாம் நாளே என்னை பெரியவனே என்று கூப்பிட்டார்.\nஅண்ணன் தம்பி எல்லாம் ஏதேதோ நல்ல வேலை கிடைச்சு மெட்ராஸ், பம்பாய்னு போயிட்டாங்க. அப்படி இப்படின்னு பாஸாகி, எனக்கு எங்க ஊரிலேயே ஒரு வேலையும் கிடைத்தது. அது கவர்மெண்டும் இல்லை, ப்ரைவேட்டும் இல்லாத ஒரு ஸ்தாபனம்.\nகூட சேர்ந்தவன் எல்லாம் வேற வேலைக்குப் போயிடுவான், இல்லைன்ன ஏதோ ப்ரமோஷன்னு போயிடுவான். நான் சேர்ந்த அன்னியிலிருந்து ரிடையர் ஆகிற வரைக்கும் ஒரே போஸ்ட்தான். அப்பப்ப இங்கே அங்கேன்னு பக்கத்தில வேற வேற ஆபீஸ்ல மாற்றல் இருக்கும். வேலையிலும் அவ்வளவு நல்ல பெயர் இல்லை. நான் செஞ்ச வேலையில தப்பே கண்டுபிடிக்காத ஒரே ஆபீசர் ரத்னவேலு தான். (அவருக்கே ஒண்ணும் தெரியாதுன்னு ஆபீசில பேச்சு.)\nஅதிலேயும் அந்த பெரிய ஆபீஸ்லதான் நான் அதிகம் வேலை பார்த்தது. ஆபீசுல எல்லோரும் வேடிக்கையா பேசிக்கிட்டு இருக்கும் போதெல்லாம் காதுல வாங்கிப்பேனே தவிர அதிகம் கலந்துக்கிறதில்ல. அவங்க வேடிக்கைகளில என்னைப்பத்தியும் இருக்கும். பள்ளிக்கூடத்தில எனக்கு பெரியவனே என்று பெயர்னா இங்க நான் “அ”. அதாவது அசடு, அசத்து, அப்பாவி எல்லாத்துக்கும் பொதுவா. அவங்கெல்லாம் என்னைப்பற்றி கிண்டலா பேசினதெல்லாம் சேர்த்தா ஒரு புஸ்தகமே போடலாம்.\nஆனா ஒண்ணு சொல்லணும். என் மனைவி என்னை எப்பவும் எதுவும் சொல்லமாட்டாள். நான் முன்னாடி சொன்ன ராதா ஒரு கவர்ன்மென்ட் ஆபீஸ்ல நல்ல வேலையில் இருந்தான். யோக்யமானவன். அவன் மனைவிக்கு அதில் சந்தோஷமில்ல. “இதே போஸ்ட்ல இருக்கிறவங்க எல்லாம் காரும் வீடுமா இருக்காங்க. இவர் லாயக்கில்ல” ன்னு சொல்றதை நானே கேட்டிருக்கேன். என் ஆபீஸ்ல வேலை பார்க்கும் அகிலா, “எப்படித்தான் என் வீட்டுக்காரரை பார்த்த உடனே எவ்வளவு சமத்துன்னு தெரிஞ்சுக்கிறாங்கன்னு ஆச்சரியமா இருக்கு. காய்கறி விக்கறவன் கூட முத்தின வெண்டைக்காயையும் சொத்தைக் கத்திரிக்காயையும் தலையில கட்டிடறான்” என்று சொல்வாள்.\nதாத்தா பாட்டியோட ஒரே குடும்பமா நாங்க ஊரில இருந்தபோது உறவினர்கள் பலர் வந்து போவார்கள். அப்ப எல்லாரையும் பழக்கம். எங்க வீட்டுக்கு வராத உறவினரே கிடையாதுன்னு சொல்லலாம். அநேகமா எல்லா உறவுகளும் அண்ணன் தம்பி உட்பட மெட்ராஸ், பம்பாய், பெங்களூர் என்று போயிட்டு, நான் மட்டும் ஊரிலேயே தங்கிவிட்டதாலோ என்னவோ சிலபேர் எனக்கு மட்டும் கல்யாணப் பத்திரிக்கை அனுப்ப மறந்து போவார்கள்.\nஇப்ப ரிடையர் ஆயாச்சு. ஐம்பது வயசிலிருந்தே ஆரோக்யமும் சுமார்தான். மனைவியும் போயாச்சு. குழந்தைகள் எல்லாம் நல்ல மார்க்கெல்லாம் வாங்கி நல்ல வேலையும் கிடைச்சு கல்யாணமும் ஆகி வேற வேற ஊருக்குப் போயாச்சு. நானும் ஊர்ல இருந்த வீட்டை விற்றுவிட்டு மெட்ராஸ்ல தனியாகத்தான் இருக்கேன். அப்பப்ப பசங்களோட கொஞ்சநாள் இருந்துட்டு வருவேன்.\nஅந்த நாட்களிலேயே சமைக்கத் தெரிஞ்சுக்கல. பெண்ணெல்லாம் சிறிசா இருந்தபோது மனைவிக்கு சுகமில்லாதபோது, அவள் சொல்லச் சொல்ல ஏதோ செய்வேன். இன்னொருநாள் செய்யணும் என்றாலும் அதேதான். காது கேக்கும் கை செய்யும். மண்டையில் ஏத்திக்கிட்டது கிடையாது. அதுனால மெஸ்ல சாப்பாடு, ஏதாவது ஹோட்டல்ல சிற்றுண்டி. தூங்கற நேரம், கோவிலுக்கோ, சாப்பிடவோ போகிற நேரம் தவிர பழச எல்லாம் மனசுல ஓட்டிப் பாத்துகிட்டு உட்கார்ந்து இருப்பேன். இனி சொச்ச நாளும் இப்படித்தானோ\n(அது சரி. இப்ப மட்டும் எப்படி வக்கணையா இதெல்லாம் எழுதினேன்னு நீங்க கேக்கறது புரியுது. ஏதோ ஒரு பழைய கம்ப்யூட்டரையும் கொடுத்து தமிழ்ல அடிக்கச் சொல்லியும் கொடுத்துட்டுப் போனான், ஒரு சொந்தக்காரன். இதை அடிச்சு முடிக்க பத்து நாள் ஆச்சு. அதுவும் நல்லதுதான். இரண்டு வாரம் வெட்டி யோஜனை இல்லையே இதை யாராவது படிச்சுட்டு பரவாயில்லியேன்னு சொல்லிட்டாங்கன்னா, அவ்வளவுதான். நான் எழுதறத்துக்கு – ஸாரி- டைப் அடிக்க எத்தனையோ கதைகள், உப கதைகள் என் வாழ்க்கையிலேயே இருக்கு. ஜாக்கிரதை).\nமேல உள்ளது ஒரு பத்திரிக்கையில “எனக்குப் படம் வரைய வராது” என்கிற பேருல வெளியாச்சு. அப்புறம் என்ன தொடர வேண்டியது தானே அதுதான் ‘ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன்’ தொடர்.\n( இனி அடுத்த இதழில்)\nகுவிகம் இலக்கியவாசலின் 27வது நிகழ்வு – தமிழில் அகராதிகள் என்ற தலைப்பில் சந்தியா பதிப்பகம் நடராஜன் அவர்கள் பேசினார்.\nஅந்த நிகழ்வின் காணொலிக் காட்சியை நண்பர் அழகியசிங்கர் இரண்டு பாகங்களாக முகநூலில் பரப்பிட்ட பகுதிகளை இங்கே காண்கிறீர்கள்\nகுவிகம் இலக்கியவாசலின் 28வது நிகழ்வாக கண்ணன் அவர்கள் ” “தமிழில் விஞ்ஞான எழுத்துக்கள் ” என்ற தலைப்பில் ஜூலை 29ஆம் தேதி பேசுகிறார்.\nஅதே சமயம் இலக்கிய சிந்தனையின் சார்பில் புதுவை ராமசாமி அவர்கள் “கவிக்கோ அப்துல் ரஹ்மான்’ பற்றி பேசுகிறார்.\nஇரண்டு நிகழ்வும் ஆள்வார்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nநமக்கு வித்தியாசமாக நடக்கும் நிகழ்வுகள், வேறுபட்ட சாயல் கொள்வதால் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். இப்பொழுது சொல்லப் போவதும் ஒரு மாறுபட்ட அனுபவமே\nஎன் டாக்டர் நண்பர் , எனக்கு க்ளையன்ட்டை அனுப்பும்பொழுது ஒரு புன்முறுவலுடன் “பார்” என்று சொன்னது, புதுமையாக இருந்தது. என்னைப் பார்க்கும் நேரத்தையும் அவரே குறித்துக்கொடுத்ததை அறிந்து, வியந்தேன்\nகுறித்துக் கொடுத்த நேரத்தில், இளம் ஆண்மகனுடன் அவர் கையைக் கோர்த்தபடி ஒரு பெண்மணியும் அவள் கை விரலைப் பிடித்தபடி ஒரு சிறுவனும் வந்தார்கள்.\nஅந்தச் சிறுவன் சுறுசுறுப்பாக என் அருகில் வந்து “மிஸ், எனக்குத்தான். நான் எங்கே உட்கார வேண்டும்” என்றான். அவன் பெற்றோர், என் கை அசைவைப் புரிந்து, என் மேஜை முன் இருந்த இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். இவனுக்கு, என் அறையின் மூலையில் உள்ள ஊதாப்பு நிற முக்காலியைக் காட்டியபடி அதை எடுத்துவர எழுந்தேன். அவன் என் கணுக்கையைப் பிடித்து, “வெய்ட்” சொல்லி, ஓடிப்போய் எடுத்துவந்து, அதில் அமர்ந்தான். இவன் இப்படிச் செய்தவிதம் தனித்தன்மை வாய்ந்ததாகத் தோன்றியது. உட்கார்ந்தவுடன், ஒரு வினாடி கூட வீணாக்காமல் தன் தலைப் பகுதியைக் காண்பித்து “இது பெரிதாக இருக்கு, என்ன டெஸ்ட் செய்ய வேண்டும்” என்றான். அவன் பெற்றோர், என் கை அசைவைப் புரிந்து, என் மேஜை முன் இருந்த இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். இவனுக்கு, என் அறையின் மூலையில் உள்ள ஊதாப்பு நிற முக்காலியைக் காட்டியபடி அதை எடுத்துவர எழுந்தேன். அவன் என் கணுக்கையைப் பிடித்து, “வெய்ட்” சொல்லி, ஓடிப்போய் எடுத்துவந்து, அதில் அமர்ந்தான். இவன் இப்படிச் செய்தவிதம் தனித்தன்மை வாய்ந்ததாகத் தோன்றியது. உட்கார்ந்தவுடன், ஒரு வினாடி கூட வீணாக்காமல் தன் தலைப் பகுதியைக் காண்பித்து “இது பெரிதாக இருக்கு, என்ன டெஸ்ட் செய்ய வேண்டும் நான் ஸாகேத், யூ.கே.ஜீ. “ஏ” ஸெக்ஷன்” என்றான்.\nஇப்படித்தான் ஸாகேத் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவன் தன் 28 வயதான அப்பா ராஜாவுக்கும், 25 வயதான அம்மா ரேகாவுக்கும் ஒரே குழந்தை. அவன் பெற்றோர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலையில் இருந்தார்கள். சமீபத்தில், இவர்கள் கம்பெனி “ஃப்ளெக்ஸீ அவர்”/ரிமோட் வர்க்கிங் வழிமுறையைத் துவங்கியிருந்தது. அதாவது, வேலையை முடிக்க வேண்டும், அதை வீட்டிலிருந்தும் செய்யலாம். ஸாகேத்தின் அம்மா, குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ள செளகரியப்படும் என்பதால் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டாள்.\nஇருவருமே மகனுக்கு எல்லாமே வாங்கி்த் தருவார்கள். நன்றாக “வளர” வேண்டும் என்ற நோக்கம். பல குடும்பங்களில், குறிப்பாக ஒற்றைக் குழந்தை, தாமதமாகப் பிறந்த குழந்தை இருக்குமிடம் இதைப் பார்க்கலாம். ‘குழந்தைக்குச் செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப்போகிறோம்’ என்று கருதிச் செய்வார்கள்.\nஇதில் ஒரு சிக்கல் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்குப் பெற்றோர், அவர்கள் கேட்கும்முன் பொருட்களை வாங்கிக் கொடுப்பதால் ‘எப்படியும் கிடைத்து விடும்’ என்றே இருந்து விடுவார்கள். இதனாலேயே குழந்தைகளுக்கு அப்பொருட்களின் மதிப்பு தெரியாமல் போய்விடும். வாங்கிய பொருட்கள் சில மணி நேரமே உபயோகப்படுத்தப்படும். வாங்கித் தருவோர் மீதும் அலட்சியம் வந்து விடும���. சலிப்பு குணம் அதிகரிக்கும். விளைவு, தேவைகளை ஆய்வு செய்யும் திறன்களுக்கு வாய்ப்பு இருக்காது. தன்னம்பிக்கையை வளர்ப்பதிற்குப் பதிலாகப் பொருட்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மங்கியிருப்பதால், காக்கும் மனப்பான்மை இருக்காது.\nசரி, ஸாகேத்துக்கு வருவோம். இவர்கள் பிரியமுள்ள குடும்பமாக வாழ்ந்தார்கள். பீச், பார்க் போவது, மாலையில் ஏதாவது விளையாடுவது – கேரம் , பிக்-அப்-ஸ்டிக், வீட்டில் கதை படிப்பது, டிவியில் போகோ, செய்திகள், சில படங்கள், ஆட்டம்-பாட்டம் இப்படி அவர்கள் பொழுது போனது.\nஸாகேத்தின் டீச்சர் விடுமுறையில் இருந்ததால், மாற்று டீச்சர், ஸாகேத்தின் அம்மாவிடம் “ஸாகேத் தலை எப்பவுமே இவ்வளவு பெரிதாகத்தான் இருந்ததா” என்று கேட்டார்கள். ரேகா, ‘ஆமாம் ‘ என்றாள். அதற்குமேல் இதைப்பற்றி யோசிக்கவில்லை.\nபிறகு அவர்கள், சம்பிரதாயப்படி சாகேத்துக்கு முடி இறக்கப் போனார்கள். அங்கே, தரிசனத்திற்கு நின்றிருந்த க்யூவில் ஒரு வயதான பெண்மணி “குழந்தையைத் தாயி சரியா குளுப்பாட்டல அதான் தலை இப்படி இருக்கு” என்றாள். ‘அப்படியா’ என்று ரேகா நினைத்து அதை விட்டுவிட்டாள். வீட்டுக்கு வந்த சில விருந்தாளிகளும் இதையே சொன்னார்கள்.\nசில நாட்களில், ஸாகேத்தின் பெற்றோர், ஒரு புத்தகாலயத்தில் குழந்தைகளைப்பற்றிய விளக்கப்படம் பார்த்தார்கள். அதில், வளர்ச்சியின் விவரங்கள் இருந்தன. அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டார்கள். தங்களையும் அறியாமல், ஸாகேத் செய்யும் செயல்களை நிழல்போல் கவனித்தார்கள். அவன் வரைந்த உருவத்தில் இரண்டு உறுப்பு விட்டு விட்டான். வடிவங்களும் சற்று சரியாக இல்லை. ஸாகேத்துக்கு மொட்டை அடித்த பின்புதான் அவர்களுக்கு அவன் தலை சற்றுப் பெரிதாகத் தோன்றியது. அவனுடைய எல்லாத் தவறுகளுக்குக் காரணம் பெரிய தலை என்று முடிவு செய்தார்கள்.\nஅவர்கள் மெதுவாக “ஹெலிகாப்டர் பேரன்டிங்”க்கு மாறிக் கொண்டிருந்தார்கள். எப்பவும்போல் நிதானமாக யோசிக்காமல் திகில் பட்டனை அழுத்திவிட்டார்கள். சமீப காலமாக அவர்கள் ஸாகேத்தை பூதக்கண்ணாடியால் நுணுக்கமாகப் பார்த்ததால், இப்படி யோசிக்கிறோம் என்ற எண்ணம் அவர்கள் சிந்தனைக்கு எட்டவில்லை.\nஸாகேத்தை பதட்டத்துடன் குழந்தை மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். டாக்டரும், விவரம் கேட்டு, பரிசோதனை செய்து, ஸாகேத் நன்றாக இருக்கிறான் என்பதை எடுத்து விவரித்தார். குழுந்தைகள் தவறு செய்வது சகஜம் என விளக்கினார். வேறு எந்த விதமான பரிசோதனையும் தேவையில்லை என்று வலியுறுத்தினார். மனத் தெளிவுடன் வீடு திரும்பினார்கள்.\nஇவர்கள் இப்படி பதட்டப்படுவதைப் பார்த்து, வீட்டுப் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன, ஏது என்று விசாரித்தார்கள். விவரம் அறிந்தபின், ஸாகேத்துக்கு CT , MRI ஸ்கான், IQ டெஸ்ட் செய்தால் தெளிவாகிவிடும் என்று சொல்லி இரண்டு பிரபல மனோதத்துவரின் பெயரையும், விலாசத்தையும் கொடுத்தார்கள்.\nபாதுகாப்புக்காக, இரண்டு பேரின் அபிப்பிராயம் எடுக்க எண்ணி, இருவரிடமும் நேரம் குறித்துக் கொண்டார்கள். முதலில் பார்த்தவர், முழுதாகப் பரிசீலித்து, ஸாகேத்தின் அறிவுத்திறன் சராசரி என்றார். அடுத்த மனோதத்துவரிடமும் இதே பதில் வருமா என்று யோசித்துச் சென்றார்கள். அங்கே, காத்திருந்த நேரத்தில், வெளிநாட்டு ட்ரைனிங் பெற்றவர் பற்றிய தகவல் கேட்டு, அவரிடம் நேரம் குறித்ததால் இங்கு பரிசோதனையை வேகமாக முடித்துக் கொண்டார்கள்.\nஇரண்டு முறை டெஸ்ட் செய்துவிட்டதால் ஸாகேத்துக்கு அந்தச் சோதனைகள் எல்லாம் சற்றுப் பழக்கம் ஆனது. அதனால் டாக்டரிடம் , “நான் வடிவங்களை நன்றாகச் செய்வேன். செய்யட்டுமா” என்று ஆரம்பித்தான். மனோதத்துவர் திகைத்து, பெற்றோரிடம் பேசி, டெஸ்ட் செய்து “ஸாகேத் நார்மல்” என்றார். ஏதாவது ‘நரம்பியல்’ தொந்தரவுக்கு அவன் சிகிச்சை எடுத்ததுண்டா என்றும் கேட்டார். இல்லை என்றார்கள். கவலைப்பட ஒன்றும் இல்லை என்று சொல்லி அனுப்பினார்.\n“நரம்பியல்” பற்றிக் கேட்டதால், இவர்களை அது நச்சரித்தது. நரம்பியல் மருத்துவரைப் பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்ததார்கள். நரம்பியல் மருத்துவர் நன்றாக ஆராய்ந்து அவரும் ஸஹேத்தை “நார்மல்” என்றார். CT, MRI ஸ்கான் எடுக்க வேண்டுமா என்று கேட்டார்கள். தேவையேயில்லை என்றும் சொல்லி விட்டு, நிலைமையைப் புரிய வைக்கவும், சந்தேகங்களைத் தெளிவு செய்யவும் ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கரைப் பார்க்கச் சொன்னார்.\nவேறு ஏதாவது கோளாறு இருக்கா, இல்லையா என்று தெரிந்து கொள்ள ஸாகேத்துக்கு CT/, MRIயை ரேகாவும் ராஜாவும் எடுத்தார்கள்.\nசிறுவர்கள் முன் அவர்கள் பற்றிய தகவல்களைக் கேட்பது எங்கள் பழக்கமில்ல���. ஸாகேத்துக்கு பேப்பர், பென்சில், க்ரயான்ஸ் கொடுத்து, அவனுக்கு என்ன தெரியுமோ, அதைப் பேப்பரில் பகிர்ந்திடச் சொன்னேன் (எழுது, கலர்செய் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லவில்லை). காத்திருக்கும் அறையில் உட்கார வைத்துட்டு வந்தேன். அடுத்த 30 நிமிடத்திற்கு ஸாகேத்தைப்பற்றிய தகவல்களை அவன் பெற்றோர் பகிர்ந்து கொண்டார்கள்.\nபிறகு நான் ஸாகேத்தை உள்ளே அழைத்து வந்தேன். அந்தத் தாள்களில் பல வகையான படங்கள், எழுத்து, வண்ணங்கள் நிரம்பியிருந்தது.\nஸாகேத்தின் பெற்றோரிடம் பார்த்த மனோதத்துவர்கள் இவன் “நார்மல்” என்று சொல்லியும் இவர்கள் தேடல் இருக்கத்தான் செய்தது. அதனால் வேறு ஒரு வழியைக் கையாள நினைத்தேன். அவர்களிடம் நான் ஆசிரியர் பயிற்சிக்காகச் செய்திருந்த விளக்கப்படத்தைக் கொடுத்தேன். இதில், வெவ்வேறு வயதிற்கான அறிகுறிகள், வளர்ச்சிகளை வரிசைப் படுத்தியிருந்தேன். நான் ஸாகேத்துடன் உரையாடுவதையும், அவன் செய்ததையும் அத்துடன் ஒப்பிட்டு, பேப்பரில் குறித்துக் கொள்ளச் சொன்னேன்.\nஇதற்காகவே, ஸாகேத்திடம் அவன் செய்திருந்ததை விவரிக்கச் சொன்னேன். மளமளவெனப் பல விஷயங்கள் சொன்னான். அவனைக் கேட்டேன் “நான் 28 என்று சொன்னால்” உடனே,“ நான் 27, 29 என்பேன்” என்றான். இப்படி பல “பரிசோதனை”. ஸாகேத் தான் ‘நார்மல்’ என்பதை அவன் பெற்றோருக்குச் சாட்சியுடன் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்தான்; நேரம் ஓடியது, ஓடவிட்டேன்.\nரேகாவும், ராஜாவும் ஒப்புக்கொண்டார்கள். ஸாஹேத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை. அவர்களுக்கு மேலும் விவரித்தேன்.குழந்தை வளர்ச்சி என்பது திட்ட வட்டமான கால கட்டத்திற்குள் அடங்கியது அல்ல. அது பற்றிய விளக்கப்படத்திலும் “இதிலிருந்து இதுவரை” என்று “ரேன்ஜில்” தான் குறிப்பிட்டிருக்கும். குழந்தைகள் ஒவ்வொருவரின் கற்கும் விதம், புரிந்து கொள்ளும் திறன் ஒரே மாதிரி அச்சடித்தாற்போல் இருப்பதில்லை.\nஅடுத்த 3 ஸெஷன்களில், ஸாகேத்துக்குச் சற்றுக் கடினமான பணி கொடுத்தேன். ரசித்து, உன்னிப்பாகச் செய்தான். இந்தத் தூண்டுதலை அவனும் விரும்பினான்.\nபெற்றோருக்கும் ஹோம்வர்க். வீட்டில் அவனுடன் படித்து, விளையாடும் பொழுது, ஒரு சரிபார்ப்புப் பட்டியலில் ஸாகேத் புதிதாய்க் கற்றிருக்கும் தகவலைக் குறித்துக் கொள்ளவேண்டும். அவன் ஏத��னும் தப்பு செய்தால், அதை “ஏன், எப்படி” என்பதை அதில் விளக்க வேண்டும். இரண்டே வாரங்களில் அது இருவருக்கும் மகனின் கற்றலின் அமைப்பைப் புரியவைத்தது.\nஸாகேத் அவர்கள் வீட்டின் வெளியே அடிபட்டிருந்த மைனா குஞ்சை கவனித்துப் பறக்க வைத்தான். வீட்டு வாசலில் தெரு நாய்க்கும், பறவைகளுக்கும் தண்ணீர் வைத்தான். அப்பாவுடன் சேர்ந்து வாசலில் இருந்த செடி, மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றினான்.\nஇதை எல்லாம் பார்த்தும், ராஜா, ரேகாவிற்கு இவன் மற்ற குழந்தைகள் போல்தானா எனச் சந்தேகம் இருந்தது. இதற்கு, எனக்குத் தோன்றிய ஒரு வழி, இருவரையும் வெவ்வேறு நேரங்களில் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் வாரத்தில் இரண்டு மணி நேரம் தொண்டு செய்யவேண்டும் என்பதே. ஐந்து வாரத்திற்குப் பிறகு இந்த அனுபவத்தை ஆய்வு செய்தோம். ராஜாவும், ரேகாவும் “ஒருத்தருக்குச் சுருள் முடி, இன்னொருத்தருக்குப் பெரிய கண், அது போலவே எங்கள் ஸாகேத் தலையும்” என்றார்கள். இதை ஒட்டி, அவர்கள் சொன்னார்கள் “ஒவ்வொரு குழந்தையிடம் ஒரு தனித்துவம் இருப்பதால் குழந்தைகளை ஒப்பிடுவதில் அர்த்தமில்லை”. அங்கே குழந்தைகளிடம் ஒரு ஒற்றுமையைக் கவனித்தார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர் வருவதற்கு முன், தங்கள் பொருட்களைக் கவனமாக எடுத்து வைத்துக் வைத்துக்கொண்டார்கள். வாய்ப்புக் கொடுத்தால் குழந்தைகள் எல்லோரும் பொறுப்பாகவும் இருப்பார்கள் என்ற உண்மை அவர்களுக்குப் புரிந்தது.\nஇன்னொரு விஷயமும் இந்த அனுபவத்தினால் சரி செய்யப்பட்டது. பெற்றோர் இருவருமே தங்களது ஏதோ குறைபாட்டினால்தான் ஸாகேத்தின் தவறு அமைகிறது என்று நினைத்தார்கள். இதை, அடுத்த 2-3 ஸெஷன்களில் ஆராய்ந்தோம். விஷயங்களைப் பொறுத்தவரை , ராஜா, தன்னிடம் யாராவது ‘சொன்னாலே ’ புரியும் என்றார். ரேகா, தனக்குப் ‘பார்த்தால்தான் புரியும்’ என்றாள். தங்கள் ஸாகேத்திற்கோ ‘செய்து பார்த்தால்தான் புரியும்’ என்பதைக் கவனித்தார்கள். செய்து பார்க்கையில் தவறுகள் வெளிப்படையாகத் தெரியக்கூடும் என்பதையும் உணர்ந்தார்கள்.\nகற்றல், பல விதத்தில் இருப்பதால் அதைச் சொல்லித் தரும் பயிற்சிகளில் ‘சொல்லுதல், காட்டுதல், செய்தல்’ என கலவை இருக்கும். கல்வித் துறையில் இதை “லர்நிங் ஸ்டைல்” என்பார்கள்.\nஇன்னொரு விஷயம். ஸாகேத்தின் பெற்றோர் என் ஆலோசனைப்படி அவர்களின் கடந்த கால விருப்பங்களை மீண்டும் தொடங்கினார்கள். ராஜா, ஓட்டப்பந்தய வீரர். திரும்பவும் ஓடுவதை ஆரம்பித்ததும் அவருக்குப் புத்துணர்ச்சியும், உற்சாகமும் மேலோங்கியது. ரேகாவோ, பேப்பரில் உருவம் செய்யும் ஓரீகாமீ வெகு நன்றாகச் செய்வாள். அதை மறுபடி தொடங்கினாள். நாளடைவில், இதைச்செய்வதால் ஸாகேத்தின் வளர்ப்பில் சிரமமாகவோ, இடையூறாகவோ, இருக்கவில்லை என்பதை உணர்ந்தார்கள். இதனால் மூன்று பேரும், இன்னும் நெருக்கத்துடன் அதிக சந்தோஷமாக இருப்பதை உணர்ந்தார்கள்.\nநடைமுறையில், குழந்தைகள் வளர, பெற்றோர் தன் விருப்பங்களை ஒதுக்கி விடுவதும் உண்டு. “உனக்காகத் தான் என் பொழுதுபோக்குகளை விட்டுவிட்டேன்” என்றும் நினைப்பதுண்டு. இந்தச் சித்திரவதை தேவையேயில்லை.\nதற்செயலாக, ஸாக்கேத்தின் தாத்தா-பாட்டி இவர்களுடன் தற்காலிகமாக இருக்கவந்தார்கள். அவர்களின் இன்னொரு மகனும் இங்கேயே இருந்ததால் மூன்று குடும்பமும் ஒன்றாக இருக்க முடிவெடுத்தார்கள். இதனால் சந்தோஷம் கூடியது. ஸாகேத்துக்கு இன்னொரு குஷியும் சேர்ந்தது. பெரியப்பா மகன் மீது அவனுக்கு மிகப் பிரியம்\nமெதுவாக, ஸாகேத்தின் பெற்றோர் தெளிவடைந்து, பழைய மனப்பான்மைக்கு வந்துவிட்டதால், என்னுடைய ஸெஷனும் முடிவடைந்தது.\nபிறகு ஒரு வருடத்திற்குப்பிறகு அவர்கள் வந்தார்கள். ஸாகேத் அம்மா மூன்று மாத கர்ப்பிணி. மூவரும் வளரும் சிசுவிடம் பாடிப் பேசுவதாகச் சொன்னார்கள். “ஆணோ, பெண்ணோ, அது எங்களுடைய பட்டு” என்றார்கள்\nசந்தேகம் நன்று தான். சந்தேகமாகவே இருந்தால் அது உதவா விலங்கே சதா சந்தேகம், ‘ஏன்’ என்றே இருப்பது, வெறும் கானல் நீரே\n நம்பிக்கை தான் நம் வளர்ச்சியின் உரம்\nமன நல மற்றும் கல்வி ஆலோசகர்\n7, 6 வது லேன், இந்திரா நகர், அடையார், சென்னை-20\nகார்ட்டூன்ஸ் – லதா ரகுநாதன்\nஅம்மா பார்த்த சினிமா – கவிஞர் வைதீஸ்வரன்\nமுத்துவேலன் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். தூக்கம் வரவேயில்லை.. மனதிற்குள் காட்சிகள் ஒவ்வொன்றாக முன்னும் பின்னுமாக ஒலியும் ஒளியும் மாதிரி ஓடிக் கொண்டே இருந்தது.\n“அந்த நான்காவது “ஷாட்டில் ஒரு வேளை கதாநாயகனை பக்கவாட்டில் எடுத்திருக்கலாமோ ஹீரோவுடன் நெருக்கமாக அந்தக் கதாநாயகி வசனம் பேசும்போது உதடுகள் துடிப்பதை மட்டும் காண்பித்திருக்கலாமோ ஹீரோவுடன் நெருக்கமாக ��ந்தக் கதாநாயகி வசனம் பேசும்போது உதடுகள் துடிப்பதை மட்டும் காண்பித்திருக்கலாமோ காமெடி எடுபடாமல் போய்விடுமோ “ “ என்றெல்லாம் பலவித குழப்பங்கள் அவருக்குள் பலஹீனமாக எழுந்து மடிந்து கொண்டிருந்தன.\nஅவருடைய இயக்கத்தில் இது மூன்றாவது படம். எப்படியாவது இந்தப் படம் ஓரளவுக்காவது ஓடியாக வேண்டும். ஓடினால்தான் தன் இயக்குனர் அந்தஸ்து நீடிக்க வாய்ப்பு ஏற்படக் கூடும். திரைத் துறையில் ஒருவனின் பிழைப்பு “நித்ய கண்டம் பூர்ணாயுசு”தான். அவருடைய இரண்டாவது படம் படு தோல்வி. முதல் படம் ஏதோ அவரே நம்பமுடியாமல் அப்படி ஒரு ஓட்டம் ஓடியது. இப்போது இந்த மூன்றாவது படம் மூன்றாவது வாரத்தில் வெளியாகப் போகும் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் இந்தப் படம் பொறுத்த வரையில் சென்ஸார் பிரச்னை இருக்காது என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது.\nமுத்துவேலன் மீண்டும் புரண்டு படுத்தார். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஐந்தாகி விட்டது. பக்கத்தில் அவர் மனைவி கவலையற்று நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். இவர் அப்படித் தூங்கிப் பல நாட்கள் ஆகி விட்டன.\nவெளிச்சம் வந்து விட்டதாவென்று வாசலுக்குப்போய் சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றார். மனம் அவ்வளவு உற்சாகமாக இல்லை. பிறகு கூடத்துக்குள் நுழையும்போது டெலிபோன் மணி அடித்தது. இந்த நேரத்தில் யார்\n“ஹலோ” என்றார். … அவர் தம்பிதான்….கிராமத்திலிருந்து..\n …” சற்றுத் திகைத்தவாறு,” அம்மா நல்லா இருக்காளா\n“ அம்மாவைப்பத்திச் சொல்லத்தான் போன் பண்ணினேன்.. அண்ணா\n……” பதற்றமுடன் கேட்டார் முத்து.\n“ அண்ணா… அம்மாவைக் காலையிலே பஸ்லே ஏத்தி விட்டுட்டேண்ணா\n ..அங்கே சாயங்காலம் ஆறரை மணிக்கு வந்துடுவாங்க….ஸ்டாண்டுக்கு வந்து கொஞ்சம் கூட்டிக்கிட்டுப் போயிடுங்க..”\nமுத்துவேலனுக்கு மனசு ஜிவ்வென்று கொதித்தது..\n . ..அம்மாவை இங்கே அனுப்பறதுக்கு நேரம் காலம் இல்லையா எனக்கு படம் ரிலீஸு…சென்ஸாரு……ஆயிரம் வேலை இருக்கு…ஆயிரம் டென்ஷன்…இப்போ தொணதொணப்பா அந்த வயசானவளை ஏண்டா இங்கே அனுப்பி வைச்சுருக்கே\n“அண்ணா…நானும் அம்மாகிட்டெ ஆனவரைக்கும் சொல்லிப் பாத்தேன். கண்கலங்கி அழுகறா” என் பையன் எடுத்த படத்தை அவன்கூட உக்காந்து பாக்கணும்னு ஆவலா இருக்குடா” என் பையன் எடுத்த படத்தை அவன்கூட உக்காந்து பாக்க���ும்னு ஆவலா இருக்குடா என்னை ஏண்டா தடுக்கறே என்னை அனுப்பிச்சுக் கொடுக்கறதிலே ஒனக்கு என்னடா தொந்தரவு”ன்னு விடாமெ புலம்பிக்கிட்டே இருக்காண்ணா\n“ என்னடா பாவம்……………முதல்லேயே என்கிட்டெ பேசச் சொல்லியிருந்தா… நான் வரவேண்டாம்னு கண்டிப்பா சொல்லியிருப்பேன் இல்லையா\nமுத்து பட்டென்று போனை வைத்து விட்டுத் திரும்பினார்…. அவர் மனைவி பின்னால் நின்று கொண்டிருந்தாள்.\n“ பாவம் ஆசைப்படறாங்க……வந்துட்டுப் போவட்டுமே\nமுத்துவேலனுக்கு இதற்கு மேல் அந்த விஷயத்தைத் தொடர விருப்பமில்லை . சாத்தியமும் இல்லை… “எப்படியோ போங்க..” என்று சொல்ல நினைத்த்தை அவர் மனசுக்குள் சொல்லிக் கொண்டு வெளியே போனார். .\nகாலையில் இயக்குனர் முத்து வேலனைப் பார்க்கப் படம் சம்பந்தமானவர்களும் பத்திரிகைக்காரர்களும் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.\nதயாரிப்பாளர் சொன்னார்..” முத்து…இன்னிக்கு ராத்திரி குறிப்பிட்ட சில நெருக்கமான திரைப்பிரமுகர்களுக்குப் படத்தைப் ப்ரிவ்யூ போட்டுக் காட்டலாம்னு இருக்கேன். படத்தைப்பத்தி ஒரு அபிப்ராயம் வந்தா வினியோகத்துக்கு நல்லது இல்லையா ராத்திரி பத்து மணிக்குச் சரியா வந்துடுங்க..”\nமுத்துவேலனுக்கு மகிழ்ச்சியும் பரபரப்பும் கூடியது.. நல்ல சந்தர்ப்பம் அப்போது படத்தின் விசேஷ அம்சங்களைப்பற்றிப் பதியும்படியாகப் பத்திரிகைக்காரர்களிடம் நிறையப் பேச வேண்டும்..” என்று நினைத்துக் கொண்டார்.\n“சரோஜா…..இன்னிக்கு ராத்திரி பத்து மணிக்குப் படம் போடறாங்க….நீயும் வா…நல்லா இருக்கும் மனைவி படத்தைப் பார்க்க வேண்டுமென்று அவருக்கு ஆவல்.. மனைவியின் ராசியின் மேல் அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.\n“சாயங்காலம் உங்க அம்மாவும் வந்துடுவாங்களே\nமுத்துவுக்கு அந்த அசிரத்தையான விஷயம் மறந்தே போய் விட்டது.\n ..முணுமுணுத்துக் கொண்டபடி “அதுக்கு என்னை\n“ நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம். நானே சாயங்காலம் போய் அம்மாவைக் கூட்டிகிட்டு வரேன். ராத்திரி அம்மாவையும் படம் பாக்க அழைச்சிக்கிட்டு வரேன் ..நீங்க ஒங்க வேலையைப் பாருங்க..”\nமுத்துவேலனுக்கு மறுபேச்சு சொல்வதற்கு எதுவுமில்லை.\nஇரவு படம் ஓடிக் கொண்டிருந்தது. ஓடிக் கொண்டிருந்த படத்தை விடப் பார்ப்பவர்களின் முக உணர்வுகளை இருட்டில் கண்டறியப் பாடுபட்டுக் கொண்டிருந்தார் முத்துவ��லன். அடிக்கடி பின்வரிசையில் உட்கார்ந்திருந்த அவர் மனைவியைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டே அம்மாவையும் ஒரு பார்வை பார்த்தார். பார்த்த போதெல்லாம் அம்மா அரைக் கண் மூடிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.\n“இங்கெ வந்து தூங்கறதுக்கு இவ்வளவு பிடிவாதமா வரணுமா\nபடம் முடிந்தது. அவரவர்கள் முத்துவிடம் கைகுலுக்கிவிட்டுப் போனார்கள். படம் பிரமாதமாக இருப்பதாகத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டு போனார்கள். எல்லாருமே பொய் சொல்லமாட்டார்கள் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். எல்லோரையும் சந்தித்துப் பேசிவிட்டு வீடு திரும்புவதற்கு நள்ளிரவுக்கு மேல் ஆகி விட்டது.\nவீட்டிற்குள் நுழைந்தபோது ஏற்கனவே அவர் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் அபிப்ராயத்தைக் கேட்க முடியவில்லை. அம்மாவுக்குச் சினிமா எதுவும் புரிந்திருக்காது\nசமையலறைக்குப்போய் ஏதோ சாப்பிட்டுவிட்டுக் கூடத்துக்கு வந்து மங்கலான வெளிச்சத்தில் சோபாவில் உட்கார்ந்துகொண்டு யோசனையுடன் சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.. படம் வெளியாகும்வரை எல்லா இயக்குனர்களுக்கும் மனசுக்குள் இப்படித்தான் ஏதோ படபடப்பு இருக்கத்தான் செய்யும்….\n“முத்தூ…முத்துக் கண்ணூ…” யாரோ ரகஸியமாகக் கூப்பிடும் குரல்…\n மெல்லிய குரலில்..ரொம்பத் தயக்கத்துடன் கூப்பிடுகிற குரல்\nமுத்துவேலன் கண்ணை விழித்துத் திரும்பிப் பார்த்தார். அம்மா அவள் அறைக்கதவை லேசாகத் திறந்துகொண்டு இருட்டில் நின்று கொண்டிருந்தார். வெறும் நிழலாகத் தெரிந்தது அவள் முகம்.\n … ஊர்லெ எல்லாம் எப்படி இருக்கு.. தூக்கம் புடிக்கலயா .சினிமாவுலேதான் உக்காந்து நல்லாத் தூங்கிட்டியே. என்ன விஷயம்\n“இல்லெடா..கண்ணு சினிமாவை நல்லா விவரமாப் பாத்தேண்டா. அதை ..உங்கிட்டே ஒடனே சொல்லிடணும்னுதான் ராத்திரி பூராவும் கண்முழிச்சி ஒக்காந்துருக்கேன்……நீ சாப்பிட்டியாடா…கண்ணு..”\n“ எல்லாம் ஆச்சு.. அம்மா…..இப்போ என்ன சொல்லப் போறே\nஅம்மா அவனிடம் சமிக்ஞை செய்தாள்..முத்துவின் அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் சரோஜாவின் தூக்கம் கலைந்து விடக்\nகூடாதென்பது அவள் கவலை .\n“முத்து…. கொஞ்சம் உள்ள வரயாடாப்பா……ஒரு விஷயம்….. ஒங்கிட்டே மட்டும் சொல்லணும்.” மெதுவான குரலில் சொன்னாள்.\nஅம்மாவின் அழைப்பு அவருக்கு ஸ்வாரஸ்யமாக இல்லை. அலுத்துக் கொண்டவாறு.. “எதுக்கும்மா..இந்த நேரத்துலே கூப்பிடறே\nஅவள் அறைக்குப் போனார். அம்மா முத்துவின் பக்கத்தில் உட்கார்ந்து கையைப் பிடித்துக்கொண்டார்.\n சும்மா..இழுத்துப் பேசாம சீக்கிரம் சொல்லு”.\nமுத்து வேலன் கையை விடுவித்துக் கொண்டார்.\n ஆனா….ஒண்ணே ஒண்ணு….ஒரே ஒரு கொறைதாண்டா எனக்குத் தெரிஞ்ச மட்டிலே…. சரி பண்ணிடுவயாடா\n…அதென்ன கொறை கண்டு பிடிச்சே நீ..\n“ படம் வெளிலெ வர இன்னும் எத்தனை நாளு இருக்குடா\n“ உனக்கு என்ன அக்கறை அதிலே இன்னும் நாலு நாளு இருக்கு. அது சரி குறை இருக்குன்னு சொன்னியே..அதைச் சொல்லு இன்னும் நாலு நாளு இருக்கு. அது சரி குறை இருக்குன்னு சொன்னியே..அதைச் சொல்லு\n“அப்ப… உனக்கு சங்கடம் இருக்காதுடா……. சொல்றேன்..”\n“ஏண்டா. சின்ன வயசுலே உனக்கு எத்தனை தடவை நரகாசுரன் கதை சொல்லியிருக்கேன்.. ஞாபமிருக்கா\n கதை பேசறதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லேம்மா\n“இல்லேடா….அந்த ஹீரோயினி நடு ராத்திரியிலே ஜன்னல் பக்கமா நின்னுகிட்டு ஏதோ சோகமா பேசறாளே அதென்ன\n“ நீ தான் பாத்தியே நீயே சொல்லேன்\n“ நாளை விடிஞ்சா தீபாவளி ஊரெங்கும் ஜகஜ் ஜோதியா இருக்கப் போற இந்த நேரத்துலே என் வாழ்க்கை மட்டும் ஏன் இருண்டு போய் விட்டது ” அப்படீன்னு கண்ணுலே நீரோட பேசறாளே..அந்த ஸீனைத்தான் சொல்றேன்…”\n அது சரி ..அதுலே என்ன கொறையைக் கண்டு பிடிச்சே\n“ அட மண்டுப் பைய்யா….அவள் ஜன்னலோரமா நின்னு பேசும் போது வெளிலே வட்டமா வெளிச்சமா ஒரு நிலாவைக் கட்டித் தொங்க விட்ருக்கயே……அந்தக் கண்ராவியைத்தான் சொல்றேன்”\n நிலாவைப் பாத்தா கண்றாவியா இருக்கா…..” சற்றுக் கோபமுடன் கேட்டார். .\n சின்ன வயசுலே எத்தினை தரம் சொல்லியிருக்கேன். தீபாவளிக்கு மறு நாளு அம்மாவாசைடா. அதுவும் பூரண அம்மாவாசை. பித்ருக்களுக்கு பிண்டம் போடற அம்மாவாசை அதுவும் பூரண அம்மாவாசை. பித்ருக்களுக்கு பிண்டம் போடற அம்மாவாசை ..” நாளை வெடிஞ்சா தீபாவளிங்கறா ..” நாளை வெடிஞ்சா தீபாவளிங்கறா.. .தீபாவளிக்கு மறு நாள் நிலா எப்படி வரும்.. .தீபாவளிக்கு மறு நாள் நிலா எப்படி வரும் ..இந்த அபத்தத்தை எவனாவது கண்டு பிடிச்சான்னா..உனக்கு ரொம்ப அவமானப் போயிடும்டா..”\nமுத்துவேலன் அதிர்ச்சியுடன் ஊமையாகி அம்மாவைப் பார்த்துக் கொண்டே நின்றார். வார்த்தைகள் வரவில்லை. மிக மோசமான\nதவறு நிகழ்ந்து விட்டது.. ..\nஅவர் கண்கள�� ஈரமாகிக் கொண்டிருந்தது. உள்ளூர படபடப்பாகப் பரவியது. கன்னத்தில் நீர் வழிய ஆரம்பித்தது. பேச்சு வரவில்லை. அம்மாவுக்கு எப்படி நன்றி சொல்ல இயலும் அம்மாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு தலை வணங்கி நெற்றியில் வைத்துக் கொள்ளும்போது அவர் மனைவி பின்புறம் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅந்தத் தவறான அபத்தமான காட்சியை அவசர அவசரமாக அழித்துவிட்டு மீண்டும் சரியாக்கிப் படமெடுக்க முத்து வேலனுக்கு சரியாக இரண்டு நாட்கள் தேவையாக இருந்தது. .\n** இது எனக்குத் தெரிந்த உண்மை சம்பவத்தின் கதை\n1950ல் ஒரு இயக்குனர் சொல்லக் கேட்டது.\nசுருதி டி வி (எஸ் எஸ் )\nஸ்ருதி டி‌வி கபிலன் அவர்கள் இலக்கிய வட்டத்தில் மிகவும் அறிமுகமான நபர். அவர் தனது வீடியோ காமிராவுடன் அரங்கத்தில் இருந்தார் என்றால் அந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட்.\nசென்னையில் இலக்கியக் கூட்டம் எங்கு நடந்தாலும், அங்கு நிச்சயம் ஆஜராகி இருப்பார் கபிலன். இலக்கியக் கூட்டத்தை வீடியோவாக ஆவணப்படுத்தும் ஆச்சரிய இளைஞர். ‘யூ டியூப்’பில், ‘ஸ்ருதி டிவி’ என டைப் செய்த மறுவிநாடியே அவர் எடுத்த வீடியோக்கள் கொட்டுகின்றன.\n‘‘உலக சினிமாவும் இலக்கியமும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி. அதனாலயே இலக்கியக் கூட்டங்களுக்குப் போறதை ஒரு கடமையாவே வைச்சிருந்தேன். பேசற எழுத்தாளர்கள் அற்புதமான பல கருத்துக்களை உதிர்ப்பாங்க.கேட்கும்போதே நமக்குள்ள பல கதவுகள் திறக்கும். உற்சாகமும் தொத்திக்கும். இதுக்குப் பிறகு உலகத்தை நாம பார்க்கிற பார்வையே வேறயா இருக்கும். ஆனா, இதெல்லாம் ஆவணமாகலை. அதனாலயே அப்பப்ப கேட்கறது அப்பப்பவே மறைஞ்சுடுது. இப்படி இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். கூட்டங்களுக்கு வர்றவங்க மட்டுமில்ல… வர முடியாதவங்க கூட எப்ப விருப்பப்பட்டாலும் அதைக் கேட்கற மாதிரி இருக்கணும். இந்த எண்ணத்தோடதான் இந்த சேனலை ஆரம்பிச்சேன்…’’ என்கிற கபிலனின் பூர்வீகம் திருவாரூர் அருகிலிருக்கும் திருத்துறைப்பூண்டி.\n(நன்றி : குங்குமம் ஆன்லைன்)\nமேலும் , கபிலன் அவர்கள் விகடன் பேட்டியில் கூறியது:\n” 1,600-க்கும் மேற்பட்ட வீடியோ ஃபுட்டேஜஸ் எங்ககிட்ட இருக்கும். இதுல 1,350 மேல் இலக்கியம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள்தான். எனக்குத் தெரிஞ்சு வேற யாரிடம் இவ்வளவு இலக்கிய வீடியோக்கள் இருக்காது. `இந்த வீடியோக்க��ை எல்லாம் யூடியூப்ல அப்லோடு பண்ணி நிறைய காசு பார்க்கிறோம்’னு சிலர் நினைக்கலாம். ஆனா, இதன்மூலம் மாசம் மூவாயிரம் ரூபாய் கிடைச்சாலே ஆச்சர்யம்’’ என்கிறார் ஸ்ருதி டிவி கபிலன். ஆனால், இவர் ஆவணமாக்கி வைத்திருக்கும் அத்தனை வீடியோக்களும் காலத்துக்கும் பொக்கிஷமானவை.\nஇவர் நமது குவிகம் இலக்கிய வாசலின் பல நிகழ்வுகளைப் பதிவு செய்து தனது ஸ்ருதி டிவியில் வெளியிட்டிருக்கிறார்.\nஅவர் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்\nபுரியாத பிரச்சினை – அழகியசிங்கர்\nபத்மநாபனிடமிருந்து போன் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக பத்மநாபனிடமிருந்து போன் வரவில்லை. அவர் பதவி மாற்றம் பெற்று வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றபிறகு என்னிடம் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.\nசென்னையில் இருக்கும்போது நானும் அவரும் முக்கியமான நண்பர்கள். எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய்விட்டு ஒன்றாக வருவோம். மேலும் நாங்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். அவர் மட்டும் வைதீஸ்வரன் கோயில் என்ற ஊரில் இருக்கிறார். உண்மையில் வைதீஸ்வரன் கோயில் கிட்டத்தட்ட மயிலாடுதுறையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையில் அவர் தங்கியிருக்கிறார். நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராகப் பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.\n2004 ஆம் ஆண்டில் பத்மநாபன் சீனியாரிடி தேர்வு எழுதும்போது, வேண்டாம் என்று தடுத்தேன். அவருக்கு நான் தடுத்தது புரியவில்லை. ” ஐம்பது வயதாகப் போகிறது…இன்னும்கூட பதவி உயர்வு பெறவில்லையென்றால் என்ன\n“இந்த வயதில் போகிறேன் என்கிறீர்களேஓரு பைசாவுக்குப் பிரயோஜனமில்லை,” என்றேன்.\nநான் சொன்னதை அவர் கேட்கவில்லை. இதோ அவர் போய் 4 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் அவரை ஒருமுறை பார்த்தேன். பார்க்கப் பரிதாபமாக இருந்தார். பத்து கிலோ எடை குறைந்துவிட்டது என்றார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை, பிபி எல்லாம் உண்டு. அதுவேற அவர் முகத்தை சோகமாகக் காட்டியது.\n“நீங்கள் கெட்டிக்காரர்…உங்கள் பேச்சைக் கேட்கவில்லை..”என்றார்.\n“முதலில் உங்கள் சம்பளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்..இங்கிருந்ததைவிட சம்பளம் குறைவாகத்தான் வாங்குவீர்கள்…”\n“ஆமாம்..வைதீஸ்வரன் கோயில் ஒரு ரூரல்…உண்மையில் அங்கு போவதற்குச் சம்பளம் அதிகமாகத்தான் தரவேண்டும்..சம்பளம் குறைச்சல்..வசதி அதைவிடக் குறைச்சல். மேலும் வேலைப் புடுங்கல் அதிகம்..பிராஞ்சு கதவைத் திறக்கிறதிலிருந்து பூட்டுறவரைக்கும் நான்தான்….”\nபத்மநாபனிடம் எதுவும் ஒளிவு மறைவு கிடையாது. மனம் திறந்து டக்கென்று பேசிவிடுவார்.\n“ஆமாம். இன்னொரு முட்டாள்தனமும் இருக்கிறது..நான் ரிட்டையர்டு ஆகிறவரைக்கும் இந்தக் கும்பகோணம் வட்டாரத்தைவிட்டுப் போக முடியாதாம்..”\nபத்மநாபனைப் பிறகு நான் பார்க்கவே இல்லை. எங்கள் அலுவலக விதிப்படி தமிழ்நாட்டிற்குள் ஒருவர் மாற்றல் பெற்றுப்போனால் அவர் எந்த இடத்திற்குப் போகிறார்களோ அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் பத்மநாபன் போனபிறகு எனக்குக் கை உடைந்தமாதிரி ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் சரவணா ஓட்டலில் காப்பியும், பொங்கலும் சாப்பிடாமல் இருக்க மாட்டோம். பத்மநாபன் இல்லாமல் எனக்குத் தனியாக அங்கு போகப் பிடிக்கவில்லை.\nநான்கு ஆண்டுகளில் நான் பத்மநாபனை மறந்தே விட்டேன். திடீரென்று அவர் குரலைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அதுவும் காலை நேரத்தில்.\n“வந்துவிட்டேன்..டெம்பரரி டிரான்ஸ்வர்..வந்து ஒரு மாசம்தான் ஆகிறது..”\n ஆமாம். உங்க பெண் பெயர் என்ன\n“சுருதி மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளாகத்தான் இருக்க முடியுமோன்னு நினைச்சேன்…அது சரியாப் போச்சு..அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை…”\n“நாமதானே அடிக்கடிப் பார்த்துப்போம்..வீட்டில சந்திக்க மாட்டோம்…இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே அடையாளம் தெரியப்போறது…”\n“நான் சொல்ல வந்தது வேற விஷயம். நீங்க சீரியஸ்ஸா கவனிக்க வேண்டிய விஷயம். எனக்கு ஆபீஸ் எட்டரை மணிக்கு…நான் மாம்பலத்திலிருந்து காலையிலேயே ஏழரை மணிக்கெல்லாம் ஓடணும்..டெய்லி ஓடறேன்..நான் போற சமயம். குரோம்பேட்டையில் இருக்கிற இன்ஜினியரிங் காலேஜ் படிக்கிற பசங்களும் போவாங்க…ஒரே கூட்டமா இருக்கும்..அங்கே படிக்கிற ஆண்களும் பெண்களும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிண்டே போவாங்க..தினமும் உங்க பொண்ணு சுருதியைப் பாக்கறேன். நான் உங்க பிரண்ட்ங்கறதே அவளுக்குத் தெரியலை…அவளைச் சுத்தி நாலைஞ்சு ஆம்பளைப் பசங்க….எல்லாம் படிக்கிற பசங்க..அந்தக் கண்றாவியை நானே சொல்ல விரும்பலை..அந்தப் பசங்க சும்மா இருக்க மாட்டாங்க…சுருதிகிட்டவந்து ரொம்ப நெருக்கமா பேசுவாங்க..யாராவது ஒரு பையன் அவள் தோள்மேல் கூட கையைப் போடுவான்…ஒருத்தன் கன்னத்தில கிஸ் பண்றான். அந்தக் கண்றாவியை என்னவென்று சொல்வது..சுருதிகிட்டே அவன் பேசறான்..உதட்டுலதான் கிஸ் பண்ணக்கூடாதாம்..அது தப்பாம்.. கேட்கச் சகிக்கலை…”\nபத்மநாபன் சொன்னதைக் கேட்டவுடன் எனக்குச் சொரேர் என்றிருந்தது.\n“என்ன பத்மநாபன் சொல்றீங்கன்னு,” சத்தம் போட்டுக் கேட்டேன்.\n“தப்பா எடுத்துக்காதீங்க…கடந்த ஒரு வாரமா எனக்குத் தயக்கமா இருந்தது..இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு..இத எப்படியாவது தடுக்கணும். நீங்க உங்க பெண்ணுகிட்ட எதுவும் பேசாமல் இத எப்படியாவது டீல் பண்ணணும்…ஜாக்கிரதையா டீல் பண்ணணும்..”\n“பத்மநாபன் ரொம்ப நன்றி.. இத எப்படியாவது சரி செய்யணும்..சுருதி நல்ல பொண்ணு..கொஞ்சம் வெகுளி..இந்த விஷயத்தில நீங்களும் எனக்கு உதவி செய்யணும்..”\nபத்மநாபனுடன் பேசிய விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை..மனைவியிடம் சொன்னால் தேவையில்லாமல்\nகவலைப்படுவாள்..அன்று முழுவதும் சங்கடமாக இருந்தது. மாலையில் சுருதி காலேஜ் போயிட்டு வந்தவுடன், அவளை எப்போதும்விட அதிகமாகக் கவனித்தேன்..\n“என்ன எப்படிப் போயிண்டிருக்கு படிப்பெல்லாம்…”என்று கேட்டேன்.\n“உன் காலேஜ்ஜிலே ராக்கிங்லாம் கிடையாதா\n“அதெல்லாம் கிடையாது..தெரிஞ்சா துரத்திடுவாங்க வீட்டுக்கு..காலேஜ் திறந்து நாலு மாசம் மேலே ஆயிடுத்து..”\nஅன்று இரவு எனக்கு சரியாத் தூக்கம் வரலை..மறுநாள் காலையில் சுருதி காலேஜ் கிளம்பியவுடன் நானும் கிளம்பினேன். எதுவும் சுருதிக்குத் தெரியாது. அவள் ஏறுகிற ரயில் கம்பார்ட்மெண்டில் நானும் ஏறினேன். சுருதிக்குத் தெரியாமல்..நாலைந்து ஸ்டூடன்ஸ் சுருதியைப் பார்த்தவுடன் உற்சாகமாகக் கையசைத்துச் சிரித்தார்கள். சுருதி அவர்கள் இருந்த பக்கம் நகர்ந்தாள்..”உனக்காகத்தான் இடம் போட்டிருக்கிறேன்..”என்றான் ஒருவன் இளித்தபடி.\nஇந்த சமயத்தில், “சுருதி..”என்று நான் சத்தம் போட்டேன். சுருதி திரும்பிப் பார்த்தாள்.. என்னைப் பார்த்தவுடன் திகைப்பு அவளுக்கு..”அப்பா நீங்களா” என்றாள். “இங்க என் பக்கத்தில் வந்து உட்காரு..” என்றேன்.\nசுருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.\nசுருதி மேலும் பேசாமல் என் பக்கத்தில் இருந்தாள். சுருதியைக் க���ண்டல் செய்யும் ஃபிரண்ட்ஸைப் பார்த்தேன். எல்லோரும் படிக்கிறவர்கள். கையில் சின்ன நோட் மாதிரி வைத்திருந்தார்கள். எல்லோர் கையிலும் செல்போன்…வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றவுடன், அவளுடைய ஃபிரண்ட்ஸ் இறங்கி வேற கம்பார்ட்மெண்ட் போய்விட்டார்கள்.\n“தினமும் இவர்களோடத்தான் காலேஜ் போயிண்டிருக்கியா\n“அவர்கள் தினமும் உன்னைக் கிண்டல் செய்கிறார்களாமே\n“என் வகுப்பில படிக்கிறவங்க…நாங்க தினமும் இந்த டிரையினில் ஜாலியாப் பேசிக்கிட்டுப் போவோம்..”\n“ஏன் உன்கூட மத்த கேர்ள்ஸ் வரமாட்டாங்களா\n“மல்லிகாவும் என்கூடத்தான் வருவா..என் வகுப்புல கேர்ள்ஸ் கொஞ்சம் குறைச்சல்…”\n“சுருதி..என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் தப்பு…கன்னத்தில கிஸ் பண்றது..தோள்ல கைப் போடறது..நீங்கள்ளாம் ஃபிரண்ட்டா இருக்கலாம். அதெற்கெல்லாம் ஒரு லிமிட் வேண்டும்…உங்க காலேஜ்ல வந்து பேசறேன்..”\nகடகடவென்று சுருதி அழ ஆரம்பித்துவிட்டாள்.. “நீங்க காலேஜ்க்கு வராதிங்கப்பா,” என்றாள்.\nகுரோம்பேட்டை ஸ்டேஷன் வந்தவுடன், நானும் சுருதியுடன் இறங்கினேன். அவளுடைய ஃபிரண்ட்ஸ் என்னையும் அவளையும் பார்த்தபடியே முன்னால் சென்று விட்டார்கள். “எப்ப காலேஜ் முடியும்\n“தெரியாது..சிலசமயம் நான்குக்கெல்லாம் முடியும்.. ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தால் ஐந்து மணிக்கு முடியும்..”\n“சரி. க்ளாஸ் போ..” என்று கூறியபடி காலேஜ் வாசல்வரை வந்தேன். பத்மநாபனுக்கு போன் செய்தேன்..”இன்று உங்களைப் பார்க்கவில்லையே\n“நான் சுருதியுடன் வந்தேன்..” என்றேன்.\n“எத்தனைநாள்தான் உங்களால சுருதியுடன் வந்து கொண்டிருக்க முடியும்.”\n“இதற்கு வேற ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.”\nஅன்று மாலை சுருதி வகுப்புகளை முடித்துவிட்டு காலேஜ் வாசலுக்கு வந்தாள். அவளுடைய பிரண்ட்ஸ்களுடன்..கேட் அருகில் நான் இருப்பதைப் பார்த்தார்கள் அவளுடைய ஃபிரண்ட்ஸ். அவர்களில் ஒருவன், “சுருதி உன் அப்பா,” என்றான். சுருதி பயந்தபடியே என்கிட்டே வந்தாள். அவள் ஃபிரண்ட்ஸைச் சைகை செய்து கூப்பிட்டேன். அவர்கள் தயக்கத்துடன் வந்தார்கள். “சுருதிக்கு திருமணம் ஆகப்போறது..நீங்கள் இப்படி ஒண்ணா வருவதைப் பார்த்தால், தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்கள்..”என்றேன்.\n“சரி அங்கிள்..நாங்க இனிமே அப்படி வரமாட்டோம்..”என்றார்கள். பிரிந்து சென்றார்���ள்.\nநானும் சுருதியும் மின்சார வண்டிக்காகக் காத்திருந்தோம்.\n“ஏன்பா…இப்படிப் பொய் சொல்றீங்க…அவங்க நல்லவங்கப்பா..சும்மா ஜாலியாப் பேசிண்டு வர்றோம்…”\n“எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சுருதி.”\nஅடுத்தநாள் காலையில் நான் சுருதியுடன் மாம்பலத்தில் வண்டியில் ஏறினேன். அன்றும் பத்மநாபன் என் கண்ணில் படவில்லை. சுருதியின் நண்பர்களும் கண்ணில் படவில்லை. திரும்பவும் அவள் காலேஜ் விட்டு வரும்போது கேட் அருகில் நான் நின்றிருந்தேன். “அவர்கள் நல்லவர்கள்,” என்றாள் சுருதி முணுமுணுத்தபடி. நான் பதில் எதுவும் பேசவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரம் நான் சுருதியுடன் வந்து கொண்டிருந்தேன். பத்மநாபனிடம் போனில் பேசினேன்.\n“நானும் உங்களைக் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்…சுருதிக்கு என்னைத் தெரியாமலிருப்பது நல்லது,”என்றார்.\nஒருவாரம் கழித்து சுருதி தனியாகக் காலேஜ் சென்றாள். தொடர்ந்து அவளுடன் செல்வது என்பதும் முடியாத காரியம் என்றும் எனக்குத் தோன்றியது. மேலும் சுருதி மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல் அவர்கள் அவளுடன் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்.\nநான்கு ஐந்து நாட்கள் கழித்து பத்மநாபனை விஜாரித்தேன்.\n“நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சுருதி மட்டும் அவர்களோடு வருவதில்லை. ஆனால் நாலைந்து பெண்கள் அந்தப் பசங்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறார்கள்,”என்றார்.\nஎனக்குக் கேட்க நிம்மதியாக இருந்தது.\nஇரண்டு நாட்கள் கழித்து பத்மநாபன் அவசரமாகக் போன் செய்தார்.\n“அந்த நான்கைந்து பெண்களுடன் சுருதியும் சேர்ந்து விட்டாள்.. இப்போது எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு வருகிறார்கள்,” என்றார்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்���ு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (37) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,601)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=syncreset&order=votes&show=all", "date_download": "2019-12-07T16:21:21Z", "digest": "sha1:GMDMQVTDCLSRPYYOOGNCBGKPMAHLVX7I", "length": 4769, "nlines": 98, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by MrPisces 7 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Genesistt 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by kdzhu 7 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by Noah_SUMO 7 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-12-07T16:54:51Z", "digest": "sha1:I764ZJ5CIN6U64L7HK7GRDHEYDZL3ZYO", "length": 22043, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூடலூர் (தனி) நீலகிரி மாவட்டத்���ின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\n2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிக‌ள்[1]:\nஉதகமண்டலம் வட்டம் (பகுதி) மசினகுடி கிராமம், நடுவட்டம் (பேரூராட்சி).\n1967 சி. நஞ்சன் காங்கிரசு 20675 49.24 பொம்மன் சுதந்திரா கட்சி 20047 47.74\n1971 கே. எச். பொம்மன் சுதந்திரா கட்சி 18519 45.45 கே. புட்டா இந்திய பொதுவுடமைக் கட்சி 16578 40.69\n1977 கே. ஹட்சி திமுக 15323 26.29 சி. ஐ. அல்லாபிச்சை சுயேச்சை 14963 25.68\n1980 கே. ஹட்சி திமுக 36780 58.39 எம். எசு. நாராயணன் நாயர் இந்திய பொதுவுடமைக் கட்சி 23636 37.52\n1984 கே. ஹட்சி கவுடர் அதிமுக 52470 57.80 கே. கருப்புசாமி திமுக 36013 39.67\n1989 எம். கே. கரீம் காங்கிரசு 38147 33.61 டி. பி. கமலச்சன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 36867 32.49\n1991 கே. ஆர். இராசு அதிமுக 54766 48.46 டி. பி. கமலச்சன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 42460 37.57\n1996 பி. எம். முபாரக் திமுக 73565 59.43 கே. ஆர். இராசு அதிமுக 27660 22.35\n2001 எ. மில்லர் அதிமுக 78809 57.43 எம். பாண்டியராசு திமுக 46116 33.61\n2006 கே. இராமச்சந்திரன் திமுக 74147 --- எ. மில்லர் அதிமுக 53915 ---\n2011 மு. திராவிட மணி திமுக 66871 --- எஸ்.செல்வராஜ் தேமுதிக 39497 ---\n2016 மு. திராவிடமணி திமுக 62128 --- எஸ். கலைச்செல்வன் அதிமுக 48749 ---\n1971இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) கே. இராசன் 5648 (13.86%) வாக்குகள் பெற்றார்.\n1977இல் காங்கிரசின் கே. கல்லான் 10196 (17.50%) & ஜனதாவின் கே. எம். கிர கவுடர் 6915 (11.87%) வாக்குகளும் பெற்றனர்.\n1989இல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் எ. பல்லே 19324 (17.03%) வாக்குகள் பெற்றார்.\n1996இல் இந்திய பொதுவுடைமை கட்சி(மார்க்சியம்)யின் என். வாசு 12978 (10.48%) வாக்குகள் பெற்றார்.\n2006இல் தேமுதிகவின் எல். கிருசுணமூர்த்தி 7935 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட���டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • த��றையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/huawei-introduced-new-harmony-operating-system-features-and-more-022810.html", "date_download": "2019-12-07T16:10:56Z", "digest": "sha1:YBPQK3EHDVKCAFQT2G4FS7XH2NCRKHBT", "length": 21801, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லி கூகுள், டிரம்க்கும் சொல்லி அடித்த ஹூவாய்.! புதிய இயங்குதளத்தில் மாஸ்.! | Huawei Introduce New Harmony Operating System - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\n7 hrs ago கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nNews ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nMovies ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லி கூகுள், டிரம்க்கும் சொல்லி அடித்த ஹூவாய்.\nஉலகத்தையே ஆட்டிப்படைத்து வருகின்றது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு. தற்போது ஆண்ட்ராய்டு இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என்று கூறலாம்.\nஆண்ட்ராய்டு சந்தைக்குள் நுழைந்து 10 ஆண்டை கடந்துள்ளது.\nஎந்த நிறுவனமும் ஆண்ட்ராய்டுடன் போட்டி போட முடியாத நிலையில் இருக்கின்றது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குளத்திலும் கலக்குகின்றது.\nஇந்நிலையில், தற்போது, தனக்கென்று கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டுக்கும் பாய் சொல்லி, டிரம்ப்க்கும் அல்லா கொடுத்து வந்து விட்டது ஹூவாய் நிறுவனத்தின் இயங்குளதம்.\nஇன்றயை உலகில் பல்வேறு தரப்பினர்களையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றால் அது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் மொபைல் இயங்குதளங்கள் தான் தனது சர்வதிகாரத்தை காட்டி வருகின்றன.\nமொபைல் போன் சந்தையில் பொதுவமாக கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குளத்தையே பயன்படுத்தி வருகின்றன மற்ற நிறுவனங்கள். தங்களுக்கு என்று தனி ��யங்குதளம் கூட இல்லாமல் இருக்கின்றன.\nஇதுவரை கூகுள் நிறுவனத்தின் இருந்து, ஆண்ட்ராய்டு இயங்குளத்தை ஹூவாய் நிறுவனமும் பயன்படுத்தி வந்தது.\nஇந்நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தக போர் ஏற்பட்டது. அப்போது, அமெரிக்காவின் எந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த கூடாது என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக சீனா தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். இதனால், கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்துவதை நிறுவத்துவதாக அறிவித்தது.\nநிலவுக்குள் அடியெடுத்து வைக்கும் சந்திராயன்-2: சாதனை உச்ச குஷியில் இஸ்ரோ.\nஉலகில் தொலைத் தொடர்பு மற்றும் 5 ஜி சேவைகளையும், செல்போன்களையும் விற்று வரும் ஹூவாய் முன்னணியாக திகழ்கின்றது.\nஇந்நிலையில், அதிபர் டிரம்புக்குக்கும் கூகுள் நிறுவனத்தை எதிர்த்தும் சொந்தமாக இயங்குளத்தை உருவாக்க முனைப்பு காட்டியது. மேலும், கூகுள் நிறுவனம் சிறிது காலம் தனது ஹூவாயிக்கு இயங்குதளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது.\nபுதிய இயங்குதளம் HongmengOS என்ற பெயரில் அழைக்கப்படலாம் என்பது போன்ற தகவல்கள் வெளியாகின. சீனாவின் Dongguan நகரத்தில் நடந்த டெவலப்பர் மாநாட்டில் தனது புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்தது ஹூவாவே.\n2 மாதம் குறைவான காலத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது\nஇரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் புதிய இயங்குதளம் ஹார்மனி (HarmonyOS) என்று உருவாக்கி சாதித்திருக்கிறது ஹுவாய்.\nசீனாவில் HongmengOS என்ற பெயரிலேயே வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூவாய், போன்களுக்கு மட்டுமல்ல தற்போது ஆண்ட்ராய்டைப் பயன்படுத்தி வரும் அனைத்து போன்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.\nசெவ்வாய் கிரகத்தில் அரிய ஏலியன் சிலைகள்-ஆதாரத்துடன் வெளியிட்ட ஆய்வாளர்.\nதடையற்ற, மென்மையான, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த அனுபவத்தை ஹார்மனி கொடுக்கும் என ஹூவாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. IoT எனப்படும் தொழில்நுட்பத்தை கருத்தில்கொண்டு, இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்சுகள், டி.வி-க்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்து விதமான ஸ்மார்ட் கேட்ஜெட்களிலும் இதைப் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டைப் போலவே இதுவும் ஓப்பன் சோர்ஸ் இயங்குதளம் என்பதால், யார் வேண்டுமானாலும் பய���்படுத்திக்கொள்ளலாம்.\n2020 மிஷனுக்காக அடுத்த தலைமுறை விண்கலனுடன் கலக்க போகும் நாசா.\nஒரு வேளை ஆண்ட்ராய்டைப் பயன்படுத்துவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், ஹார்மனிக்கு மிக எளிதாக நாங்கள் மாறிக்கொள்வோம். ஒன்று அல்லது இரண்டு தினங்களில் அதைச் சுலபமாகச் செய்துவிட முடியும்\" என தெரிவித்திருக்கிறார், வாவே நுகர்வோர் வணிகக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யூ செங்டாங் (Yu Chengdong).\nHTML5, லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய தளங்களில் உருவாக்கப்படும் ஆப்களை ஹார்மனி ஏற்றுக்கொள்ளும்.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n48எம்பி கேமராவுடன் ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nவிரைவில் களமிறங்கும் ஹூவாய் நோவா 6 5ஜி ஸ்மார்ட்போன்.\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஹுவாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குகிறது\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nஅமெரிக்காவின் தடையை தாண்டி சாதனை படைத்த ஹூவாய்: காரணம் இதுதான்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\nதமிழகத்தில் தெளிவாக தெரியும் 'ரிங் ஆப் ஃபயர்' சூரிய கிரகணம்\nஜில்லுனு ஒரு காதல்: மனைவியுடன் பாத்திரம் கழுவிய \"பில்கேட்ஸ்\"- எதற்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/catch-man-vs-wild-with-pm-modi-teaser-went-viral-on-social-media-022665.html", "date_download": "2019-12-07T16:13:23Z", "digest": "sha1:PXXCLRXYN6C4NPYGXKDDI75L2M3URPDK", "length": 17607, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி! வைரல் ஆகும் மோடி Vs பியர் கிரில்லஸ்! | Catch Man Vs Wild with PM Modi Teaser Went Viral On Social Media - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\n7 hrs ago கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nMovies ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி வைரல் ஆகும் மோடி Vs பியர் கிரில்லஸ்\nவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நரேந்திர மோடி புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளார். இதுவரை யாரும் கண்டிடாத பிரதமரை இந்நிகழ்ச்சியில் காணலாம் என்று புதிய விளம்பரம் ஒன்று வைரல் ஆகிவருகிறது. அது என்ன எதற்கு என்று தெரிய வேண்டுமா எதற்கு என்று தெரிய வேண்டுமா\n180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு\nDiscovery சேனலில் வரும் மேன் Vs வைல்ட் என்ற நிகழ்ச்சி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பியர் கிரில்லஸ் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி உலகளவில் புகழ்பெற்றது. சுமார் 180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயிர் பிழைக் பியர் கிரில்லஸ்\nதனியாகக் காட்டிற்குள் இறக்கிவிடப்படும் பியர் கிரில்லஸ், காட்டிற்குள் தங்கி எப்படி அங்கிருந்த��� தப்பித்து வெளியே வருகிறார் என்பது தான் நிகழ்ச்சியின் கதை. இதற்கு இடையில் காட்டில் தாக்குப்பிடிப்பதற்குப் பச்சையாக மாமிசத்தை வேட்டையாடி உண்பது, எப்படி உயிர் பிழைக்கலாம் என்ற தகவலுடன் நிகழ்ச்சி கதை நகர்கிறது.\nநிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கிய இந்தியர்: இது எங்க போய் முடியுமோ\nகாட்டிற்குள் சென்று எப்படித் தப்பித்தார் மோடி\nமேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் பியர் கிரில்லஸ் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்குபெறுகிறார். ஆமாம் இருவரும் காட்டிற்குள் சென்று எப்படித் தப்பித்து மீண்டு வருகிறார்கள் என்பது தான் அடுத்த வார எபிசோடின் கதை.\nதொலைந்த ஸ்மார்ட்போனை எப்படிக் கண்டுபிடிப்பது\nஇந்த எபிசோடிற்கான ப்ரோமோ விடியோவை பியர் கிரில்லஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்நிகழ்ச்சி 180 நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படும், இதுவரை நரேந்திர மோடி பற்றித் தெரியாத புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளப்போகிறார்கள் என்று பியர் கிரில்லஸ் பதிவிட்டிருக்கிறார். தற்பொழுது இந்த வீடியோ வைரல் ஆகி சமூக வலைத்தளம் முழுதும் பரவி வருகிறது.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nபாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nஸ்மார்ட்போனில் முழு கவனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்.\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nஅக்கவுண்ட்களை அழிக்கப்போவதாக \"ட்விட்டர்\" அறிவிப்பு- எதற்கு தெரியுமா\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nடெலிட் வாட்ஸ் ஆப்., இல்லனா உங்க மெசேஜ், போட்டோ எல்லாம் லீக் ஆகும்- எச்சரிக்கை விடும் நபர்\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nடிவிட்டர் தளத்தில் வந்தது புத்தம் புதிய அம்சம்.\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்\nமீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்\nதமிழகத்தில் தெளிவாக தெரியும் 'ரிங் ஆப் ஃபயர்' சூரிய கிரகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/525586-mohammad-hafeez-had-to-play-with-those-involved-in-wrongdoing.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T17:20:23Z", "digest": "sha1:JD5SLNCOXTKWO7NLI4YQ3J7O4L7BOXIB", "length": 14477, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "அணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம் திறப்பு | Mohammad Hafeez: Had to play with those involved in wrongdoing", "raw_content": "சனி, டிசம்பர் 07 2019\nஅணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம் திறப்பு\nபாகிஸ்தான் அணியில் தான் சூதாட்டம் உள்ளிட்ட தவறான பாதையில் சென்ற வீரர்களுடனேயே விளையாட நேரிட்டது என்று ஷோயப் அக்தரின் யூடியூப் பக்கத்தில் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீச் மனம் திறந்துள்ளார்.\nதவறான வழியில் சென்ற வீரர்கள் குறித்து தான் வாயைத் திறக்க முயற்சித்த போதெல்லாம் ‘பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆடவேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு’ என தன் வாய் அடக்கப்பட்டது என்று ஹபீஸ் அங்கலாய்த்துள்ளார்.\nஅந்த வீரர்கள் என் சகோதரர்கள் போன்றவர்கள், நான் அவர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். ஆனால் அவர்கள் என்ன செய்தார்களோ அதற்கு நான் உடன்படமாட்டேன், எதிர்க்கிறேன்.\nநான் இந்தப் போக்குக்கு எதிராக குரல் எழுப்ப முயன்றேன். அப்போது அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆடவே செய்வார்கள், நீயும் பாகிஸ்தானுக்கு ஆட விருப்பப்பட்டால் வாயைமூடிக்கொண்டிரு என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது.\nஎனவே நான் என்னுடைய பாசிட்டிவ் ஆன எனர்ஜியை பாகிஸ்தானுக்காகச் செலவிடாமல் இருக்க வேண்டுமா என்று நானும் வாளாவிருந்தேன். தவறு என்றாலும் நானும் அவர்களுடன் ஆடிக்கொண்டுதான் இருந்தேன்.\nஆனால் இப்போதும் கூறுகிறேன், அது போன்ற வீரர்களை மீண்டும் அழைத்து ஆடுவது தவறு, பாகிஸ்தான் அணிக்கு அது பலனளிக்காது, என்றார்.\nஷோயப் அக்தரும் ஏற்கெனவே தானும் சூதாட்ட வீரர்களு��னேயே விளையாட நேரிட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nMohammad Hafeez: 'Had to play with those involved in wrongdoing'அணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம் திறப்புகிரிக்கெட்பாகிஸ்தான்ஷோயப் அக்தர்முகமது ஹபீஸ்\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\nஅதிக முறை 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக விரட்டிய இந்திய அணி...\nபும்ரா ’பேபி பவுலர்’ என்ற அப்துல் ரசாக்கின் கருத்தை புறம் தள்ளுங்கள்: இர்பான்...\nஅமெரிக்கா - தலிபான் அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் வரவேற்பு\n - வழக்கத்துக்கு விரோதமான வழிமுறைகளுடன் புதிர் போட்ட பில்...\nகோலியைப் பாராட்டிய அமிதாப் பச்சன்\nதெற்காசிய விளையாட்டு: 5-வது நாளிலும் இந்தியா பதக்க வேட்டை; 165 பதக்கங்களுடன் பட்டியலில்...\nஅதிக முறை 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக விரட்டிய இந்திய அணி...\nஎன் முதல் பாதி இன்னிங்சில் மோசமாக ஆடினேன்.. இளம் பேட்ஸ்மென்கள் அதை பின்பற்ற...\n11 மாதங்களில் 86 பலாத்காரங்கள்; 185 பாலியல் வன்முறைகள்: உத்தரப் பிரதேசத்தின் குற்றத்...\nதொடர் கண்காணிப்பில் புத்தகப் பைகளின் எடை; மாணவர்களிடையே வைட்டமின் டி குறைபாடு குறித்து...\nஆஸி.யை அதன் சொந்த மண்ணில் இந்தியா மட்டுமே வீழ்த்த முடியும்: ஆஸி.யை வெறுப்பேற்றிய...\nகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலி\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/adithyavarma-audio-launch-by-aug-22nd-tamilfont-news-246270", "date_download": "2019-12-07T17:14:44Z", "digest": "sha1:ZCH6CPGZAT52C56ATUH7CRP2UGAWJTQE", "length": 10306, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "AdithyaVarma Audio launch by Aug 22nd - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' குறித்த முக்கிய அறிவிப்பு\nதுருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' குறித்த முக்கிய அறிவிப்பு\nசீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் இந்த படம் மீண்டும் இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில் ஆதித்யவர்மா’ என்ற பெயரில் தயாரானது\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது\nஇந்த நிலையில் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் பாடல்கள் வரும் 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராதன் இசையில் உருவான பாடல்கள் ரசிகர்களின் மனதை கவருமா\nரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில், ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.\nஅன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் தான்: அனிருத்\nசூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே: விவேக்\n“எம்.ஜி.ஆர்- க்கு பிறகு ரஜினிதான்: 'தர்பார்' இசைவிழாவில் ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி அவர்கள் இரண்டு வார்த்தை பேசினால் அதுதான் இன்றைக்கு செய்தி: ராகவா லாரன்ஸ்\nஒரு பாஸ்போர்ட் தான், நான் இந்தியனா இல்லையா என்பதை முடிவு செய்யுமா..\nநடிகை மஞ்சுவாரியர் கொடுத்த போலீஸ் புகார்: பிரபல இயக்குனர் கைது\nஇந்த நாளை குறித்து வைத்து கொள்ளுங்கள்: என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து\nஇணையத்தில் வைரலாகும் தமிழ் நடிகையின் கவர்ச்சி நடன வீடியோ\nகார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nமும்பை ஏர்போர்ட்டில் டான்ஸ் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி பட நாயகி\nவைரலாகும் வதந்திக்கு விக்ரம் படகுழுவினர் வைத்த முற்றுப்புள்ளி\nமணிரத்னம்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து இயக்கும் படம் குறித்த தகவல்\nதர்பார், பட்டாஸ் ஒரே நாளில் ரிலீஸா\nவிஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா\nஐதர��பாத் என்கவுண்டர்: ஏ.ஆர்.முருகதாஸ், சமந்தா, வரலட்சுமி கூறியது என்ன\nசட்டத்தின் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கமல் கட்சி அறிக்கை\nமீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் சிவகார்த்திகேயன்\nதனுஷ்-மாரி செல்வராஜ் திரைப்படம் குறித்த முக்கிய தகவல்கள்\n'பிக்பாஸ் 3' நடிகரின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் ஆபாச படம் பார்த்த 3000 பேர் லிஸ்ட் தயார்: விரைவில் விசாரணை\nஉலகில் பாலியல் வன்கொடுமைகளுக்கு தலைநகராக இந்தியா உள்ளது - ராகுல் காந்தி.\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் குற்றமா\nகாவலன் செயலி மூலம் தமிழகத்தில் 2 பேர் கைது..\nஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.85 லட்சம்..\nவெங்காயம் திருடிய நபர்.. கட்டி வைத்து அடித்த வியாபாரிகள்.\nமருத்துவ செலவிற்கு பணமில்லை: நோயுற்ற மனைவியை உயிரோடு புதைத்த கணவன்\nஇரண்டு வருட பகையை தீர்த்த விராத் கோஹ்லி\nதீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: என்ன செய்ய போகிறது உபி அரசு\nபோலீஸ் உடையில் சென்று இளம்பெண்ணை மிரட்டிய கள்ளக்காதலி: சென்னையில் பரபரப்பு\nதாடி வைத்திருந்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6.67 லட்சம் இழப்பீடு.\nகஞ்சா போதை.. பெண்ணிடம் சில்மிஷம்.. அடித்து உதைத்த பொதுமக்கள்.\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Ayodhya-verdict", "date_download": "2019-12-07T17:55:59Z", "digest": "sha1:LAFZVLCJG5OI6RRDJ4RA546XIZDAZ234", "length": 21528, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Ayodhya verdict News in Tamil - Ayodhya verdict Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு\nஅயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு\nஅயோத்தி நிலம் தொடர்பாக கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஜாமியத் உலேமா ஹிந்த் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முறையிட மாட்டோம்: உ.பி.சன்னி வாரியம் முடிவு\nஅயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக முறையிடப் போவதில்லை என உத���தர பிரதேசம் மாநிலத்தின் சன்னி வாரியம் இன்று தெரிவித்துள்ளது.\nஅயோத்தி தீர்ப்பின் பின்னர் அமைதி காத்த இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி\nஅயோத்தி நிலம் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு பின்னர் முதிர்ந்த அறிவுத்திறனுடன் அமைதி காத்த இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் இல்லை - சன்னி வக்பு வாரியம் திட்டவட்டம்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று சன்னி வக்பு வாரியம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nஅயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் இன்று தீர்மானித்துள்ளது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் முடிவு\nஅயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பு இன்று தீர்மானித்துள்ளது.\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டி 27 ஆண்டுகளாக விரதம் இருந்த ஆசிரியை\nமத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 27 ஆண்டுகளாக பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அடுத்து விரதத்தை அவர் நிறைவு செய்ய உள்ளார்.\nஅயோத்தி வழக்கு தீர்ப்பில் சமஸ்கிருதம், உருது உள்ளிட்ட மொழி நூல்களின் குறிப்புகள்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பில் சமஸ்கிருதம், உருது உள்பட பல்வேறு மொழி நூல்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு : நாட்டில் அமைதி நிலவ அமித் ஷா எடுத்த நடவடிக்கை - புதிய தகவல்கள்\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்த பின்னர் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ அமித் ஷா எடுத்த நடவடிக்கைகள் பற்றி தெரிய வந்துள்ளது.\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.\nஅயோத்தி தீர்ப்பு: மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் இரண்டாம் நாளாக ஆலோசனை\nஅயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றி மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் இரண்டாம் நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.\nஅயோத்தி ராமர் கோவிலுக்கு ஏப்ரல் மாதம் அடிக்கல்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், விசுவ இந்து பரி‌ஷத்தும் தீவிரம் காட்டியுள்ளன.\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் அயோத்தி உள்பட நாடு முழுவதும் முழு அமைதி\nஅயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்னர் அயோத்தி உள்பட நாடு முழுவதும் முழு அமைதி நிலவியது.\nசுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் முதன் முதலாக சனிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பு\nசுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது இதுதான் முதல் தடவை என்று கூறப்படுகிறது.\n2024-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் - விஸ்வ இந்து பரிஷத் நம்பிக்கை\n2024-ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் விஷ்ணு சதாசிவ கோக்ஜே கூறியுள்ளார்.\nகசப்புணர்வுகளை புறந்தள்ளிவிட்டு அமைதியை நிலைநாட்டும் நேரம் வந்துள்ளது: அத்வானி\nஅயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை நாட்டு மக்களுடன் இணைந்து முழுமனதுடன் வரவேற்கிறேன் என பாஜக மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டுள்ளார்.\nஉத்தவ் தாக்கரே 24-ம் தேதி அயோத்திக்கு பயணம்\nஅயோத்தி நகருக்கு வரும் 24-ம் தேதி செல்ல உள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம் - பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம் என குறிப்பிட்டார்.\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் முழு விவரத்தை பார்ப்போம்...\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு- அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பல்வேறு தலை��ர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் தீர்ப்பை மதித்து அமைதி காத்து மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் - உலக வங்கியை சாடிய டிரம்ப்\nபோலீசார் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி அறிவுரை\nமகனிடம் இருந்து சொத்தை பிடுங்கி மூதாட்டியிடம் ஒப்படைத்த அதிகாரி\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-12-07T16:15:43Z", "digest": "sha1:4OXHNHZU45AO67U5GFZ6DHIRXFOZZYHR", "length": 7947, "nlines": 87, "source_domain": "www.vasagasalai.com", "title": "ஜெயமோகன் எதிர்வினை Archives - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nஇசைக்குருவி-4- “சுகமேது வாழ்வில் வலிகளைச் சுமக்காமல்…”\nஇறந்தகாலத்தின் எதிர்காலம்- Mirai [திரைப்பட அனுபவம்]\nகவிதைகள் – இரா மதிபாலா\n“மெய்ப்பொருள் காண்பது அறிவு” – சிறுவர் கதை\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\n‘வாசகசாலை’ யின் இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் அதன் நோக்கங்கள் குறித்தும் எவ்வித அடிப்படைப் புரிதலுமின்றி, தமிழ் இலக்கியத்தை ‘வாசகசாலை’ யிடமிருந்து காப்பாற்றும் ஆதங்கத்தில் (முற்றிலும் எழுத்துப் பிழைகளால் நிரம்பியது)) எழுதப்பட்ட ஒரு கடிதத்திற்கு எழுத்தாளர் ஜெ��மோகன் பதிலெழுதி தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.ஐந்து…\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-12-07T16:07:05Z", "digest": "sha1:UASDSZEGVLHBY6F4F5BBV6KJNIPFNDWO", "length": 172032, "nlines": 709, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "கலைஞர் டிவி | ஊழல்", "raw_content": "\nராஜா, கனிமொழி உட்பட 17 பேர்கள் மீது ஐ.பி.சி 120 (b), 409 பிரிவுகளில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன\nராஜா, கனிமொழி உட்பட 17 பேர்களும் ஐ.பி.சி 409, 420 பிரிவுகளில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன\nகுற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்-யார்: சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராஜா, கனிமொழி உட்பட 17 பேர்களும் ஐ.பி.சி 120(b), 409 பிரிவுகளில் ( Indian Penal Code Section 120(b) (punishment of criminal conspiracy) and Section 409) குற்றஞ்சாட்டனர்[1], இதனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது[2].\nஏ. ராஜா – முந்தைய டெலிகாம் அமைச்சர் [A. Raja]\nகனிமொழி, ராஜ்ய சபை அங்கத்தினர் [A. Kanimozhi]\nஆர். கே. சந்தோலியா முந்தைய டெலிகாம் அமைச்சரின் காரியதரிசி [R K Chandolia, the minister’s former Private Secretary ],\nசுரேந்திர பிபரா [Surendra Pipara].\nஸ்வான் டெலிகாம் [Swan Telecom]\nஆசிஃப் பல்வா [Asif Balwa]\nராஜிவ் அகர்வால் [Rajeev Agarwal],\nநீதிபதி சி.பி.ஐ பதிவு செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்: தில்லி பாட்டியாலா ந் ஈதிமன்றத்தின் நீதிபதி, ஓ.பி.சைனி மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போதே குற்றம் நடந்துள்ளது நன்றாகவே தெரிகிறது என்று சி.பி.ஐ 17 நபர்களின் மீது பதிவு செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்[3]. ராஜா மற்றும் காரியதரிசி சித்தர்த் பெருஹா ஐ.பி.கோ பிரிவு 409ன் கீழ், அரசாங்க ஊழியர்களக இருந்து கொண்டு ஏமாற்றியதாக – “நம்பிக்கைதுரோகம்” குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது, 420 (ஏமாற்றுதல், மோசத்தனமாக சொத்தை விற்க / கொடுக்கத் தூண்டுதல்), 120(B), 468 (ஏமாற்றுவதற்காக கள்ள ஆவணங்களை உருவாக்குவது), ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 11 பிரிவுகளில் அவர்கள் செய்துள்ள குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன[4]. இக்குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டால், ஆயுள் தண்டனையிலிருந்து ஏழாண்டுகள் சிறைதண்டனை, அபராதம் முதலியவை செல்லுத்த வேண்டியிருக்கும்[5].\nகுற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவகாசம் கேட்டனர்: 700 பக்கங்களுக்கும் மேலாக உள்ள குற்றப்பதிவு ஆணையில், குற்றம் எவ்வாறு நடந்தது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை எவ்வாறு செய்தார்கள், தங்களது பதவிகளை-அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தனர், கள்ள ஆவணங்களை உருவாக்கினர், லஞ்சம் / ஆதாயம் கொடுத்தனர் – வாங்கினர் என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ கொடுத்து பதிவு செய்துள்ளது. நீதிபதி அதை நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார். மேலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரியபோது, 700 பக்கங்கள் உள்ள குற்றச்சாட்டு ஆணையை முதலில் படித்துப் பார்க்க அவகாசம் வேண்டும் என்று கோரினர்[6]. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அந்த குற்றங்களை மறுக்கவில்லை, மாறாக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளனர்.\nகருணாநிதி சோனியாவுடன் பேசியது என்ன இத்தனை நாட்கள் ஆகியும் பைல் கொடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனல், ஏற்கெனெவே உச்சநீதி மன்றம் சொல்லியுள்ள படி, அவர்கள் மேல் முறையீடு செய்யலாம். கோர்ட்டில் ராஜாத்தி அம்மாள் இருக்கிறார். கனிமொழியின் கணவர், மகன் முதலியோரும் இருக்கின்றனர். நேற்று கருணாநிதி, சோனியாவைப் பார்த்து பேசிய்ருக்கிறார். ஆனால், இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட முடியாது அல்லது வேண்டாம் என்று முடிவு செய்திருப்பர் போலத் தோன்றுகிறது. சாஹித் பல்வா, கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால், ஆர்.கே. சந்தோலியா, சரத்குமார், சித்தார்த்த பெருஹா முதலியோரும் கம்பெனி அதிகாரிகளும் பிரிவு 192ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்[7]. எனவே ரிலையன்ஸ் போன்ற கம்பெனி தனது அரசியல்-பணம்-அதிகாரங்களை வைத்துக் கொண்டு சும்மாயிருப்பார்களா என்று தெரியவில்லை.\nசட்ட அமைச்சரின் மறுப்பு, கட்சிகளின் நம்பிக்கையின்மை: குஷித் ஆலம் கான் என்ற சட்ட அமைச்சரை, குற்றாச்சாட்டு டீர்ப்பைப் பற்றி கேட்டபோது, அதைப் பற்றி தான் ஒன்றும் சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, சட்டப்படி நடக்கும், என்று சொல்லி நழுவி விட்டார். இவ்வாறு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பது காங்கிரஸுக்கு இழுக்குதானே என்று அவர்கள் வருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. பி.ஜே.பி நீதிமன்றம் வேகமாக செடல்பட வேண்டும், குற்றங்கள் மெய்ப்பிக்கப் பட்டு, குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றது. காலந்தாழ்த்தினால், நிச்சயமாக என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆதர்ஷ வழக்கில் ஆவணங்களே காணாமல் போய்விட்டன[8]. காங்கிரஸ்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று மக்களுக்குத் தெரிந்ததே. சமீபத்தில் வரை குட்ரோச்சியைப் பிடிக்காது தூங்கி, அவனைத் தப்பிக்க வைத்து, போஃபோர்ஸ் வழக்கை சாகடித்து சமாதி கட்டி விட்டனர். முன்பு, நகர்வாலாவை மர்மமான முறையில் சாகடித்து “நகர்வால வழக்கை” மூடிவிட்டனர்[9], மக்களும் மறந்து விட்டனர். அதுபோல, இதனையும் இழுத்தடித்தால், குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், ஏற்கெனெவே 4-5-6 ஆண்டுகள் இருந்துவிட்டனர், என்று வழக்கைத் திசைத் திருப்��ி முடித்து விட்டால், கோடிகணக்கில் சுருட்டியதை வைத்துக் கொண்டு சாகும் வரை சுக-போகத்துடன் வாழ்வர். ஆனால், மக்கள் தாம் ஏமாளிகள் ஆவார்கள்.\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, 22 ஆயிரம் கோடி, 300 கோடி செம்மொழி மாநாடு, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கோடி, சி.பி.ஐ நோட்டீஸ், டாடா நிறுவனம், தயாளு அம்மாள், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n2-ஜி ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார்- கொலை செய்யப்பட்டப் பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்\n2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்\nசி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக, சி.பி.ஐ. போலீசார் புதிய கோணத்தில், அவர் கொலை செய்யப்பட்டாரா என்று விசாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் தற்கொலை அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்[1]. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நுண்ணிய ஆய்வு மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட இதர சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி 5வது குறுக்கு தெருவில் வசித்தவர் சாதிக் பாட்சா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழில் அதிபரான இவர், முன்னாள் மத்திய அமைச்சரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் இருப்பவருமான ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் ஆவார். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சாதிக் பாட்சாவிடம் சிபிஐ போலீசார் பலமுறை விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள்.\nஇந்த நிலையில் தொழில் அதிபர் சாதிக்பாட்சா கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மர்மமான முறையில் இறந்து போனார். அவரது வீ��்டு படுக்கை அறையில் தொட்டில் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்போது தெரிவிக்கப் பட்டது. தேனாம்பேட்டை போலீசார் முதல்கட்டமாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டதால் இந்த வழக்கு சிபிஐ போலீஸ் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.\nகழுத்தில்சிறியஅழுத்தமானகாயம்[2]: இந்நிலையில் ராஜா ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியதை அடுத்து சாதிக்பாட்சாவிற்கு அதிகஅளவிற்கு ராஜாவை பற்றி தெரிந்திருக்கும் என்பதால் பாட்சாவிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தியது. இதனால் இவர் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது மனைவி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 16 ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டன. இவரது உடல் பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் இருப்பதாகவும், மூச்சு திணறி இறந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். ஆனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. சந்தேகம் நீடித்ததையடுத்து இவரது கழுத்து மாதிரிகளும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nசந்தேகத்தை எழுப்பிய கடிதங்கள்: கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். சாதிக் பாட்சாவின் வீட்டில் சி.பி.ஐ. போலீசாரும் சோதனை நடத்தினார்கள். சாதிக்பாட்சா தூக்கில் பிணமாக தொங்கிய அறையில் அவர் எழுதியதாக 4 கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த கடிதங்களில் அவர் தற்கொலை செய்ததாகவே தகவல்கள் இருந்தன. இந்த கடிதங்கள் சிபிஐ போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. சாதிக்பாட்சாவின் உடலை 3 டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்ட் செங்கதிர் தலைமையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. சி.பி.ஐ. விசாரணையில் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளதாகவும், எனவே புதிய கோணத்தில் சி.பி.ஐ. போலீஸ் விசாரணை நடக்கிறது என்றும் நேற்று இரவு ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் பரபரப்பாக செய்தி ஒளிபரப்பானது.\nசென்னைக்கு வந்த மருத்துவ நிபுணர்கள்: இயற்கைக்கு மாறான மரணங்கள் பற்றி விசாரிக்க, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 174வது பிரிவு அதிகாரம் அளிக்கிறது. எனவே, அந்தப் பிரிவின் கீழ், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது[3]. இதுபற்றி இந்த வழக்கை\nவிசாரிக்கும் சிபிஐ தனிப்படை போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்க மறுக்கிறார்கள். இது தொடர்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள சிபிஐயின் தென்மண்டல இயக்குனர் அசோக் குமாரிடம் கேட்டபோது, “ஆங்கில தொலைக்காட்சி வெளியிடும் செய்தி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சாதிக்பாட்சாவின் மரணம் பற்றியும் அவரது பிரேத பரிசோதனை பற்றியும் நிபுணர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இது தொடர்பாக நிபுணர்களின் அறிக்கை வந்ததும் சாதிக்பாட்சா வின் இறப்பு பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படும்‘ என்று தெரிவித்தார். இதற்கிடையே, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் குழு சென்னை வருகிறது. அக்குழு, சாதிக் பாட்சா மரணத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்துகிறது.\n2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது[4]– சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான், கழுத்தில் ஏற்பட்டுள்ள குறி கொல்சிக்கு முன்னதாக அல்லது பின்னதாக ஏற்பட்டதா என்று சொல்ல முடியும் என்று டாக்டர் டெகால் முன்னமே சொன்னது உண்மையாகியுள்ளது. கழுத்தில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள திசுக்களை பரிசோதித்த தட-அடையாள நிபுணர்கள், வெளிப்புற அழுத்தத்திற்கு உட்பட்டுதான் அவை நசுங்கியுள்ளன. அவ்வாறு ஏற்பட்டதற்கு, ஒரு மென்மையான துணியினால் கழுத்து நெருக்கப்பட்டதால் அவ்வாறு நேர்ந்திருக்கலாம் என்று தங்களது முடிவை வெளியிட்டுள்ளனர்[5]. அதாவது பாட்சா கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு, பிறகு தானே தூக்கில் தொங்கியது போல, தொங்கவிடப்பட்டுள்ளார்[6]. இதனால், டாக்டர் டெகால் அரசிய நிர்பந்தங்களுக்காகத் தான் ராஜினாமா செய்து “தேர்தலில் நிறக்கபோகிறேன்” சென்று விட்டார் .\n[1] தினமணி, சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளாரா சி.பி.ஐ சந்தேகம், http://www.dinamani.com/edition/story.aspx\n முக்கிய கட்டத்தில் சி.பி.ஐ;சென்னைக்கு மருத்துவக்குழு வரு‌கை, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அடையாளம், அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கொலை, தட-அடையாள நிபுணர், பிரேத பரிசோதனை, ராஜா\nஊழல், எல்லையம்மன் காலனி, ஏ. எம். பரமேஸ்வரி, கனிமொழி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கூட்டணி ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், தற்கொலை, தூக்கு, பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பெரம்பலூர், ராஜா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, வீடு ரெய்ட் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nகனிமொழியை ஆதரிக்கும் குஷ்பு: குஷ்பு வந்ததற்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்று ஆராய்ச்சி தான் செய்ய வேண்டும் இல்லை சி.பி.ஐ போன்ற புலன் விசாரணை நிறுவனங்கள் சோதனை நடத்த வேண்டும்.ப்ஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக எம்.பி., கனி‌மொழியை நடிகை குஷ்பு சந்தித்தார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது, ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று கூறிய நடிகை குஷ்பு, இதேபோன்ற சூழ்நிலையை தானும் சந்தித்திருப்பதாகவும், கனிமொழி இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.\nகுஷ்பு வந்தததால் திகார் சொறையில் பரபரப்பு[1]: திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்த அவர், தனது கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து காலை 10.45 மணியளவில் நீதிமன்ற அறையில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅப்போது திரைப்பட நடிகை குஷ்பு நீதிமன்ற அறைக்கு வந்தார். நேராக கனிமொழியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் கை குலுக்கி நலம் விசாரித்தார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு சரத்குமார், அவரது மனைவி ஆகியோரிடமும் குஷ்பு நலம் விசாரித்தார்.\nசுமார் ஒரு மணி நேரம் நீதிமன்றத்தில் இருந்துவிட்டு, காலை 11.45 மணிக்கு கனிமொழியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் குஷ்பு. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பூங்கோதை உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். ஜாமின் மனு மீதான விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கனிமொ‌ழி நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார்[2]. அப்போது நடிகை குஷ்பு, கனிமொழிக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சிறை வாழ்க்கை பற்றியும், தமிழக நிலவரம் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு குஷ்பு ஆறுதல் கூறினார்[3].\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அரசியல், அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏ. எம். சாதிக் பாட்சா, கனிமொழி, கருணாநிதி, கற்பு, குஷ்பு, சினிமா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், திமுக, நடிப்பு, நட்பு, நீரா ராடியா, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கற்பு, கற்பு ஊழல், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குஷ்பு, கூட்டணி, சண்முகநாதன், சி.பி.ஐ, சோனியா, டாடா நிறுவனம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நடிப்பு, நீரா கேட் டேப், பரமேஸ்வரி, பர்கா தத் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது\nசோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது\nஅப்பொழுது சொன்ன கருணாநிதி, இப்பொழுது சொனியா வீட்டிற்குச் சென்றுள்ளார். காலம் எப்படி மாறுகிறது என்பதற்கு இதுவும் இரு உதாரணம். ஐந்து மாதங்களில் கருணாநிதி முதல்வர் பதவிலிருந்து விலக்கப் பட்டு விட்டார். அப்பொழுது காங்கிரஸை மிரட்டி வந்த நிலை ப��ய், இப்பொழுது காங்கிரஸுடன் கெஞ்ச வேண்டிய நிலை வந்து விட்டது.\nகருணாநிதியின் மனதிலுள்ளது வெளிப்பட்டுவிட்டது போலும். ஆமாம், அவர் சொல்வதாவது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.”. அதாவது, அவர் டில்லி சென்றபோது, சோனியா ஒரு நாள் பயணம் என்ற சாக்கில் காஷ்மீருக்குச் சென்றுவிட்டாராம் சோனியா. இதனால், கருணாநிதி தங்கியிருந்த ஓட்டலிற்குச் சென்று, குலாம் நபி ஆசாத் சந்தித்து, விஷயத்தை சொல்லி விளக்கியுள்ளார். போதாகுறைக்கு, சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் முதலியோரும், பேசி சமாதம் செய்துள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். இனி கூட்டணி பற்றி கவலைப்படுவதில் ஒன்றும் இல்லை. படுதோல்விற்குப் பிறகு, இந்திய அளவில், காங்கிரஸுக்கு திமுகவின் ஆதரவு தேவையில்லை. ஆனால், மாநில அளவில், என்றைக்காவது தேவைப்படும். ஏனெனில் திமுக-அதிமுக இல்லாமல், எந்த கட்சியும், தமிழகத்தில் அரசியல் வியாபாரத்தில் பிழைக்க முடியாது. அதனால் தான், இப்படி சொல்கிறார் போலும்\nகனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது: அதாவது, கனிமொழி கைது செய்யப்படமாட்டார் என்று நினைத்தார், ஆனால் கைது செய்யப்பட்டு விட்டார். பிறகு, பெயில் கிடைத்துவிடும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், ஆனால், பெயில் கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை, உதவவில்லை என்று நன்றாகவே தெரிகிறது. ஆகையால், கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது அதாவது கனிமொழி சிறையில் இல்லாத நிலையில் சோனியாவை சந்திப்பது சரியாக இருக்கும். எனவே, சோனியா கனிமொழி வெளியே வர உதவவில்லை. அந்த தர்ம சங்கடமான கோரிக்கைஇ கருணாநிதி முன்வைத்து செய்யமுடியாது என்று சொல்ல வ்வரும் நிலையைத்தான், சோனியா தவிர்த்துள்ளார். வாழ்க, கருணாநிதியின் ராஜ தந்திரம்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், குற்றப் பதிவு, குற்றப்பத்திரிக்கை, குற்றம், சிதம்பரம், சோனியா, சோனியா காந்தி, ஜெயந்தி நடராஜன், டெலிகாம் ஊழ��், திமுக, பதிவு, முறையீடு, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், கோடி, கோடிகள், கோடிகள் ஊழல், சன்டிவி பங்குகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nசோனியாவை சந்திக்காமல் கருணாநிதி திரும்பியுள்ளது: சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கருணாநிதியும் புரிந்து கொண்டிருப்பதாக அவர் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்[1]. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்று காரணம் சொல்லப் பட்டாலும், சோனியா இவ்விவகாரத்தில் திமுகவை கைகழுவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதியும் வெளிப்படையாகவே, காங்கிரஸ் இவ்விவகாரத்தில் போதிய அளவில் உதவவில்லை என்று, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்[2].\nகனிமொழியை சிறையில் சந்தித்த கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை (23-05-2011) டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் “டிவி’ நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல�� வார்த்தை கூறினார். மிகுந்த உருக்கத்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.\nஒரு நாள் நீட்டி வைத்த டில்லி பிரயாணம்:ஆனால், கனிமொழியை சிறையில் சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியவுடன், தன் சென்னை திட்டத்தை ஒரு நாள் கருணாநிதி ஒத்திவைத்தார். மேலும், தான் தங்கியிருந்த தாஜ்மான்சிங் ஓட்டலை காலி செய்துவிட்டு, மவுரியா ஷெரட்டன் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். கிளம்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்தார். மவுரியா ஷெரட்டன் ஓட்டலுக்கு போய் சேர்ந்த பின், பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அங்கு சந்தித்தார்.எப்போது டில்லிக்கு வந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டுத் தான் கருணாநிதி சென்னைக்கு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதனால், தன் டில்லி பயணத்தை ஒரு நாள் கூடுதலாக கருணாநிதி தள்ளிவைத்ததால், சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. தவிர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், கருணாநிதியைச் சந்தித்தார்[3].\nமத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது[4]: அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவில் விரிசல் இருப்பது போல செய்தி வருகிறது. அதில் உண்மை இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல உறுதியாகவே உள்ளது. இது மேலும் தொடரும். கருணாநிதியை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர். எத்தகைய சிக்கலான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.எனவே, தற்போது நிலவும் பிரச்னைகளையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது[5].\nசோனியா கருணாநிதியைப் போலவே வருத்தமுடன் உள்ளாரா கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன். இவ்வாறு ஆசாத் கூறினார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரம், கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்திப்புக்கு பின், நடந்த குலாம் நபி ஆசாத் சந்திப்பில், காங்கிரஸ் இவ்விஷயத்தில் கைவிரித்தது என்பது தெளிவாக்கப்பட்டது.\nஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:: அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.\nகனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு: கனிமொழியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து சேர்ந்தார். அவர் நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டிற்கு வந்திருந்தார். 10.20 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்த அவர், அங்கு வெளியில் உள்ள அறையில் டி.ஆர்.பாலுவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் 10.45 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எழுந்து சென்று ஸ்டாலின் கோர்ட் அறைக்குள் கனிமொழி அருகில் அமர்ந்து, அவரை நலம் விசாரித்து ஆறுதல் க��றினார்.அப்போது அங்கிருந்த ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்கிருந்த வக்கீல் சண்முகசுந்தரம் கனிமொழிக்கு ஜாமின் பெற மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி அவரிடம் விளக்கினார். பின்னர் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசிவிட்டு, கோர்ட்டை விட்டு ஸ்டாலின் கிளம்பினார். தன் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு நேற்றே திரும்பி விட்டார்.\n நேற்று டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது சார்பிலான ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அஜித் பரிஹோக் முன்பாக வந்த இந்த மனுக்கள் சார்பில், வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் அல்தாப் முகமது ஆகியோர் ஆஜராயினர்.ஆனால், சி.பி.ஐ., சார்பில் ஜூனியர் வக்கீல் மட்டுமே வந்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் இவ்வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதனால், கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் கிடைப்பது குறித்து வரும் 30ம் தேதி தான் தெரியும்[6].\nஇந்தியாவில் குற்றங்களுக்காக, நிறைய பேர்கள் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுதெல்லாம், அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. அவர்களுக்கு என்ன உணவு, எப்படி சாப்பிட்டார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் என்றெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுதே, அதைப் பற்றி, சில குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில், அதிகமாகவே பேசப்படுகின்றன. சட்டம், ஒன்று, குற்றம் ஒன்று, தண்டனை ஒன்று என்றிருக்கும் போதே, அதை அனுபவிக்கும் நிலையும் ஒன்றாகத்தான் இருக்கும்.\nசென்னைக்கு வந்தவுடன் வக்கீல்களுடன் ஆலோசனை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்[7]. கனிமொழியின் பிணை-விடுதலையைப் பற்றி வக்கீல்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது[8].\nகனிமொழி கைதால் துயரமடைந்த கருணாநிதி: கனிமொழி கைது செய்யப்பட்ட அன்றே (மே 21) அவர் துயரத்துடன் கண்ணீர் விட்டது தெரியவருகிறது[9]. கோர்ட்டிலேயே அழுதுவிட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ராம்ஜெத் மலானி வாதிடுவதால், பைல் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால், அதிர்சிஒக்குள்ளாகி இருக்கின்றனர். “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது”, என்று நிருபர்களிடம் சொன்னதும் உண்மை தெரிகிறது[10]. கைது அறிவுப்பு கேட்டவுடன் கோர்ட்டிலியே, கனிமொழி அழுதுவிட்டார்[11]. பிறகு, அவர் தாயார் ராஜாத்தி வந்தபோது, அவரும் கதறி அழுதிவிட்டார்[12]. என்றைக்குமே, வெளிப்படையாக வராத அல்லது காணப்படாத, அரவிந்தன், இப்பொழுது கூட இருந்து வருகிறார். இதனால், கருணாநிதி குடும்பத்தின் வந்த-பாசங்கள் அதிகமாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:கட்சி, கணவன், குலாம், குலாம்நபி ஆசாத், கூட்டணி, சிறை, சிறைச்சாலை, ஜெயில், தமிழக காங்கிரஸ், திமுக-காங்கிரஸ், தியாகம், திஹார், பந்தம், பாசம், பெயில், மகள், மனைவி\nஅமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழலின் கிணறு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கருணாநிதி படம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி, கோடி-கோடி ஊழல்கள், சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, திமுக, நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழி சொல்வதாவது, “நான் குற்றப் பத்திரிக்கையின் அம்சங்களை அறிந்துள்ளேன். இருப்பினும் எல்லாவற்றையும் சட்டரீதியில் எதிர்கொண்டு போராட தயாராக உள்ளேன். நான் ஒரு பெண். ஆனால், அதனால், நான் எந்த தாராளமானத்தனத்தையோ, சலுகைகளையோ எதிர்பார்க்கவில்லை”, என்றேல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்[1]. தொடர்ந்து கூறுகையில், “குற்றப்பத்திரிக்கையில் பல பெயர்கள் சேர்க்கப���பட்டூள்ளன. அவர்களின் மீது பல குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், என்மீது மட்டும் ஏன் அதிகமாக கவனத்தைத் திருப்பியுள்ளார்கள் என்று தெரியவில்லை”.\nக்னிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்[2]: கனிமொழிக்காக நீதிமன்றத்தில் வாதாடவிருக்கின்ற, பிரபல வழக்கைஞர், ராம்ஜெத்மலானி கூறுகையில், பொதுவாக, வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் முதலியோர் கைது செய்யப்படமாட்டார்கள். பெயில் கொடுக்கப்படும்”, என்றார்[3]. அதற்கேற்றாவாறு, பெயிலுக்காக மனுவையும் போட்டுவிட்டார்[4]. கனிமொழியின்மீதுள்ள வழக்கு அப்படியொன்றும் வலுவாக இல்லை என்றும் கருத்தை தெரிவித்துள்ளார்[5]. “கனிமொழி எந்த ஆவணத்திலும் கையெழுத்துப் போடவில்லை. போடுவதற்கு அதிகாரமும் இல்லை. பங்குதாரராக மட்டும் தான் உள்ளார்”., என்றும் எடுத்துக் ககட்டுகிறார்[6]. இத்தகைய வாதங்கள் எல்லாம் சசிகலாவினுடைது போன்றேயுள்ளது. சட்டப்படி, இப்படி அதிக்கரங்களை மற்றவர்களுக்குக் கொடுத்து செய்விப்பதால், குற்றாம் மறைந்து விடுமா அல்லது குற்றாமே நடக்கவில்லை என்றாகி விடுமா இவ்வாறு கனிமொழிக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றால், ராஜா, கனிமொழி, ராஜாத்தி, பூங்கோதை முதலியோர் ஏன் நீரா ராடியாவுடன் பேசியிருந்திருக்கவேண்டும்\n’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்: `2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் இடம் பெற்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதை ஏற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராவதற்காக கனிமொழி எம்.பி. டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்று இருப்பது பற்றியும், சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் ஆஜராக இருப்பது குறித்தும் டெலிவிஷன் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிக கடுமையானவைதான். நான் மிக தெளிவாக இருக்கிறேன். நான் குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்”.\nவாழ்க்கையில் போராடி வருகின்ற கனிமொழி: தொடர்ந்து, “நாங்கள் இதிலிருந்து வெளியே வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். கூட்டுசதியில் நான் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. சட்டரீதியாக இதில் போராடுவேன். சட்டபூர்வமாக நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்று கூறினார்.\nகனிமொழி கருணாநிதியின் மூன்றாவது மனைவியான ராஜாத்தி அம்மாளுக்குப் 1968ல் பிறந்த பெண். முன்னர் அதிபன் போஸ் என்ற தொழிலதிபருடன் 1989ல் திருமணம் செய்து கொண்டு, டைவர்ஸ் பெற்றவர். சிலகாலம் அஞ்ஞான வாசத்திலிருந்து, பிறகு அரவிந்தன் என்பவரை இரண்டாவது மூறையாக 1997ல் திருமணம் செய்து கொண்டார்[7].\n`2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவினர் அழைத்திருப்பது குறித்தும், அப்போது அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்தி உலா வருவது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; “யூகத்தில் எதுவும் கூற முடியாது. நாளை (அதாவது இன்று) என்ன நடக்கிறது, கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். கோர்ட்டு என்ன முடிவு செய்ய வேண்டும் அல்லது என்ன முடிவு செய்யும் என்று நான் சொல்ல முடியாது” என்றார்.\nகைது நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; கோர்ட்டை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எங்கேயும் போய்விட மாட்டோம்” என்றார்.\nஎங்கள் குடும்பத்தில் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை : கனிமொழி[8]: இந்த விஷயத்தில் கருணாநிதியின் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, “எங்கள் குடும்பத்தில் இந்த விவகாரத்தின் மூலம் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை. கட்சியின் முடிவுப்படி எங்கள் குடும்பம் செயல்படும். எங்கள் கட்சித்தலைவரும், கட்சியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். சில பத்திரிகைகாரர்கள் உருவாக்க முயற்சி செய்யும் மற்றொரு கண்ணோட்டம்தான் இது’’ என்று பதில் அளித்தார். எதிர்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ’’இந்த பிரச்சினையில் எதையும் நான் கூறவோ, அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ முடியாது’’என்று தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், கனிமொழி, கருணாநிதி, கலைஞர், கலைஞர் டிவி, சரத்குமார், தி ஹிந்து, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ஸ்பெக்ட்ரம் ராஜா\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல் பாட்டு, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரேஷன் கார்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியாவின் குற்றச்சாட்டு: சரத் பவார் மற்றும் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் டிபி.ரியாலிடி இருக்கிறது[1]. தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், மும்பையில் தெரிந்தவர்கள் இவ்வாறுதான் கூறுகின்றனர் என்று நீரா ராடியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[2]. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் தரகர் நீரா ராடியா ஏப்.14, 2011 அன்று கூறியுள்ள குற்றச்சாட்டை பவார் மறுத்துள்ளார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிடம் கூறி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் பெற பவார் வழியேற்படுத்தியதாக சிபிஐ-யிடம் நீரா ராடியா கூறியதாக செய்திகள் வெளியாயின. இச்செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். நீரா ராடியா, சிபிஐ-க்கு அளித்துள்ள தகவலில், மும்பையில் லைசென்ஸ் ஒதுக்கீடு தொடர்பாக பவாருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்துவிட்டதாக பவார் கூறினார்.\nபால் சப்ளையோடு சரி, வேறெந்த வியாபாரமும் இல்லை என்று அறவே மறுக்கும் சரத் பவார்: இத்தகைய அறிக்கை முற்றிலும் பொய்யானது, முட்டாள்தனமானது என்று பவார் கூறினார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் தனக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது; மேலும் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்[3]. அந்நிறுவனத்துடன் தனக்கு ஒரு பைசா அளவுக்குக்கூட பரிவர்த்தனை கிடையாது என்றார். இருப்பினும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் வினோத் கோயங்காவின் தந்தையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று பவார் கூறினார். அவரது தந்தை தனது தொகுதியான பாராமதியில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தார். விவசாயிகளான நாங்கள், தரமான பால் சப்ளை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் குறிப���பிட்டார். அதற்காக டெலிகாம் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் தனக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசியதுகூட கிடையாது, மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக யாரையும் தொடர்பு கொண்டது இல்லை என்ற அவர், நாட்டின் வேளாண் துறையை தான் கவனித்து வருவதாகவும், தொலைத் தொடர்புத் துறையை அல்ல என்றும் குறிப்பிட்டார்.\nமணீஷ் திவாரி: இந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரே விரிவான விளக்கத்தை அளித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.\nகனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு, நட்பு முதலியன: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருகு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[4]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[5]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது.\nகனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்த் கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[6]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட���டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.\nசுப்ரியா-கனிமொழி நட்பு இவ்விதத்தில் அலாதியாகத்தான் இருக்கிறது. சிறையில் இருந்தப்போது கூட, சுப்ரியா ஆதரவாகப் பேசியுள்ளார், ஆறுதல் அளித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்:அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், ஊழல் மெட்டு, கனிமொழி, கோடிகள் ஊழல், சுப்ரியா, சுலே, டெலிகாம் ஊழல், தந்தைய கூட்டு, பவார், பால், பெண்களின் நட்பு, ராஹுல், வியாபாரம், விவசாயம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅஜித், அழகிரி, ஆட்சியில் பங்கு, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், இத்தாலி, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சரத், சுலே, சூலே, சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பவார், மச்சான், மாமா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஅண்ணா ஹஸாரேவும், அண்ணாதுரையும், ஊழலும்\nஅண்ணா ஹஸாரேவும், அண்ணாதுரையும், ஊழலும்\nஅண்ணதுரை என்றால், தமிழர்களுக்கு, திராவிடர்களுக்குத் தெரியும் ஆனால், அண்ணா ஹஸாரே என்றால், எப்படித் தெரியும் ஊழலில் அண்ணனின் தம்பிகள் மாற்றுப்பாதையில் தான் சென்றுள்ளனர். அண்ணன் – அண்ணாதுரை காந்தியை விடுத்து மாற்றுப்பாதையில் சென்றிருக்கலாம். ஆனால், இந்த அண்ணா ஹஸாரே காந்தியாரைத்தான் பின்பற்றியுள்ளார். இன்று ஊழலை எதிர்த்து போரரட்டம் நடத்துகிறார். நல்லவேலை, தில்லியில்தான் போராட்டம் நடத்துகிறார். உண்ணாவிரதம் என்று நேற்றுமுதல் (05-04-2011) ஆரம்பித்துள்ளார். இதே சென்னையில் என்றால் திராவிடத் தம்பிகள் அவர் எதிரில் பந்தல் போட்டு, உண்ணும் விரதம் நடத்தியிருப்பார்கள் ஊழலில் அண்ணனின் தம்பிகள் மாற்றுப்பாதையில் தான் சென்றுள்ளனர். அண்ணன் – அண்ணாதுரை காந்தியை விடுத்து மாற்றுப்பாதையில் சென்றிருக்கலாம். ஆனால், இந்த அண்ணா ஹஸாரே காந்தியாரைத்தான் பின்பற்றியுள்ளார். இன்று ஊழலை எதிர்த்து போரரட்டம் நடத்துகிறார். நல்லவேலை, தில்லியில்தான் போராட்டம் நடத்துகிறார். உண்ணாவிரதம் என்று நேற்றுமுதல் (05-04-2011) ஆரம்பித்துள்ளார். இதே சென்னையில் என்றால் திராவிடத் தம்பிகள் அவர் எதிரில் பந்தல் போட்டு, உண்ணும் விரதம் நடத்தியிருப்பார்கள் அதே நாளில், சொல்லிவைத்தது மாதிரி சோனியா தம்பிகளுடன் கூட்டம் நடத்துகிறார் சென்னையில் அதே நாளில், சொல்லிவைத்தது மாதிரி சோனியா தம்பிகளுடன் கூட்டம் நடத்துகிறார் சென்னையில் போதாகுறைக்கு, இன்றைய தம்பியின் மகளே அந்த ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறாள். இன்றைய ஊழலுக்கு பிரதம மந்திரி மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்திதான் காரணம் என்று வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இதைப் பொறுக்காத, சோனியா கங்கிரஸ் தலைவர் ஒருவர், அண்ண ஹஸாரே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று சொல்லியிருக்கிறார்[1].\nமன்மோஹன் சிங் தாமதம் செய்வதால், உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அண்ணா ஹஸாரே: லோக்பால் அமைக்கக்கோரி, பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 05-04-2011 அன்று துவக்கினார்[2]. உயர்மட்டத்தில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும், “ஜன லோக்பால்’ அமைக்கக்கோரி, சமூக சேவகர் அன்னா ஹசாரே, மத்திய அரசை வற்புறுத்தி வந்தார். இது குறித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஹசாரேவை அழைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். பிரதமர் உட்பட பெரிய பதவிகளில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்க வழி செய்வது லோக்பால் அமைப்பு. மக்களுக்கு இந்த அதிகாரம் கிடைப்பதை ஜனலோக்பால் என்று ஹசாரே அழைக்கிறார். பிரதமர் இதுநாள் வரை லோக்பால் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், அன்னா ஹசாரே நேற்று தன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.\nசமூகசேவகருக்கு பலர் ஆதரவு: இந்நிலையில் பலரும் இவருக்கு ஆதரவாக போராட கிளம்பியிருக்கின்றனர். இவருக்கு ஆதரவாக சுவாமி அக்னிவேஷ், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, மகசசே விருது பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, காந்தி சமாதிக்கு சென்ற அன்னா ஹசாரே, அங்கு மலரஞ்சலி செலுத்திய பின், “இந்தியா கேட்’ பகுதிக்கு ஜீப்பில் சென்றார். அங்கு ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். அதன் பின் அவர் ஜந்தர் மந்தர் பகுதியில் தன் உண்ணாவிரதத்தை துவக்கினார். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.\nலோக்பால் அமைப்பு என்று போராடும் அண்ணா ஹஸாரே: இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸôரே தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஹஸôரே அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பிரதமர் அலுவலகதிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸôரே மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பிரதமருக்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது[3]. முன்னதாக ஹசாரே குறிப்பிடுகையில், “என் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். பின்னர் ஏன் லோக்பால் அமைப்பை உருவாக்க தயங்குகிறார் ஜன லோக்பால் அமைக்கும் வரை என் போராட்டம் தொடரும்’ என்றார். உண்ணாவிரத போராட்ட துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்யாதவ் குறிப்பிடுகையில், “சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போன்றவற்றுக்கு தன்னிச்சையான அதிகாரம் உள்ளது போல், ஊழலை ஒழிக்க சக்தி வாய்ந்த லோக்பால் அமைப்பு இந்த தருணத்தில் தேவை’ என்றார். அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 72 வயதான ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிப்பதாக பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்[4]. மேலும், ஹசாரே கோரிக்கைக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் ஹசாரே உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, தெருக்களில் நோட்டீஸ் வினியோகித்தனர்.\nகுறிச்சொற்கள்:அண்ணா ஹஸாரே, அண்ணாதுரை, அமைச்சர் அந்தஸ்து, அமைதி, உண்ணாவிரதம், காந்தி, கோடி��ள் ஊழல், கோடிகள் கையாடல், சக்தி, சத்தியாகிரகம், சாகும் வரை, சாகும் வரை உண்ணாவிரதம், சாகும்வரை, சாத்வீகம், சாந்தம், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, மனித சக்தி\nஅடையாளம், அண்ணா ஹஸாரே, அண்ணாதுரை, அத்தாட்சி, அமைச்சர் அந்தஸ்து, அமைதி, அறப்போர், ஆதாரம், உண்ணாவிரதம், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, சக்தி, சத்தியாகிரகம், தம்பி, தம்பிதுரை, பட்டுவாடா, மனித சக்தி, யுனிடெக், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, வினோபா பாவே, வைராக்யம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nதாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன் தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.\nதாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இ��ுக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nதாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].\nஎடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிச���ாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.\n[7] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\n[12] வேதபிரகாஷ், கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, ரத்தன் டாட்டா, ராஜா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோனியா, தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தூக்கு, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஸ்வீடன், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nகுடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.\nதற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.\n1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.\n2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் ���னக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.\n4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.\nமதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:\nஇந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.\nசி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.\n நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.\nவழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்\nதமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nகணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும் அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, சாதிக் பாட்சா, திமுக, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅடையாளம், அத்தாட்சி, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இழுக்கு, ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கோடி-கோடி ஊழல்கள், சண்முகநாதன், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சோனியா, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, திமுக, துபாய், தூக்கு, நக்கீரன், நீரா கேட் டேப், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தம், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1854887817/22586-2013-01-09-09-02-18", "date_download": "2019-12-07T16:52:33Z", "digest": "sha1:MN36R3RUE6UZ64LTW66G4TTMWJVZSRMI", "length": 22646, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "குத்தூசி குருசாமி பந்தலில் பட்டுக்கோட்டை அழகிரி அரங்கில்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2012\nபிறவி வருணம் உயர்வு-தாழ்வு ஒழிந்ததா\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nசூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது - மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்\nஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரித்து சிறையேகிய போராளிகள் நினைவு நாள்\nஸ்ரீமத் பகவத்கீதா (தத்வவிவேசனீ - தமிழ் விரிவுரை)\nஇரட்டைக் குவளை தீண்டாமைகளுக்கு எதிராக களம் இறங்குகிறது கழகம்\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1)\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாம���ச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2012\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2013\nகுத்தூசி குருசாமி பந்தலில் பட்டுக்கோட்டை அழகிரி அரங்கில்\nபெரியார் இயக்கத்தின் இளைய பேராளிகளே உல்லாசங்களிலும் பொழுது போக்குகளிலும் காலத்தை விரயமாக்கிடாது, சமூகத்துக்கு உழைக்க வந்த கருத்துச் செல்வங்களே\nபதவிக்காக அலைமோதும் அரசியல் அதிகாரக் கும்பல்களில் கரைந்து போய்விடாமல் அவற்றைத் துச்சமென தூக்கி எறிந்தவர்களே\nபெரியாரைப் பார்க்காமலே அவரது கொள்கை களின் வாரிசுகளாக இலட்சிய முரசறையும் பாசறைத் தோழர்களே\nசாதி அமைப்பின் ‘இறுக்கத்தை’ உடைக்காமல் அதன் உற்பத்தி நிலமாய் புழுத்துக் கிடக்கும் பார்ப்பன-பார்ப்பனிய கொட்டத்தை முடக்காமல், இங்கே எந்த சமூக மாற்றமும் முளைவிடாது என்று காலமெல்லாம் நாம் கிளிப்பிள்ளைகளாக சொல்லி, சொல்லி வந்தபோது அது பலர் செவியிலும் விழவில்லை.\n‘வேறு ஒரு அரசியல் புரட்சி எங்களிடம் இருக்கிறது. அதற்குள் எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் ‘காயகல்பம்’ அடங்கியிருக்கிறது’ என்று நம்மை எள்ளி நகையாடி யவர்கள்உண்டு. ஏளனம் பேசியவர்கள் உண்டு. அந்த எள்ளல்களையும் ஏசல்களையும் புறந்தள்ளி சமுதாயத்தின் உண்மையான நோய் தீர்க்க நாம் தொய்வின்றி பயணம் தொடர்ந்தோம்.\nஇப்போது என்ன நடக்கிறது என்பதை நாம் களத்திலேயே காண்கிறோம். ஆம்; சாதியத்தை அதன் இறுக்கத்தை அதன் கோரமான வெறியை அவற்றை நிலைநிறுத்தும் பார்ப்பனியத்தை அதன் நிறுவனங்களை அசைக்காமல் ‘மயிரளவு’ மாற்றமும் வந்துவிடாது என்ற உண்மையின் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. வெவ்வேறு முகாம்களிலிருந்து இதன் நியாயங்கள் வெடிக்கத் தொடங்கி யிருக்கின்றன.\nஇந்த நிலையில்தான் சாதி தீண்டாமைக்கு ஆணிவேராக நிற்கும் பார்ப்பன மனு சாஸ்திரத்தை தீயிட்டுப் பொசுக்க அதன் நச்சுக் கருத்துகளை ‘அக்குவேர் ஆணிவேராக’ கிழித்துப் போட ஈரோட்டில்கூட விருக்கிறோம்.\n“நாங்கள் தீண்டாமை எதிர்ப்பைப் பற்றித்தான் பேச முடியுமேதவிர உங்களைப் போல் மனுசாஸ்திர எரிப்பு எல்லைக்குப் போக முடியாது. அது உங்களால்தான் முடியும்” என்று கூறுகிற, தோழமை சக்திகளையும் -\nசாதியின் உயிர் நாடியை அதன் மூக்கணாங் கயிரைப் பிடித்திருக்கிறீர்கள் என்று பாராட்டு வோரையும் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் ‘மனுசாஸ்திரம்’ என்ற உலகிலேயே கொடூரமான ஒரு மனித விரோத பாசிசத்தின் தாயான பார்ப்பனியத்தை நியாயப்படுத்திக் கொண்டு அந்த குப்பைகளை அச்சுப்போட்டு பரப்பிக் கொண் டிருக்கிற ‘அக்கிரகாரக் கும்பல்’ இப்போது அவை அம்பலமாகி வருவதைக் கண்டு திகைத்து நிற்கின்றன.\nநாம் நடத்தப் போகும் மாநாடு - அதில் வடிக்க விருக்கும் தீர்மானங்கள் - ‘மனு’வை நேரடியாகக் கட்டிப் பிடித்துப் புரளுவோருக்கும் அதன் தூதுவர்களாக புறப்பட்டிருக்கும் சாதிவெறியர்களுக்கும் விடும் சரியான எச்சரிக்கையாக அமையும்\nமாநாட்டுப் பந்தலுக்கு நாம் சூட்டியிருக்கும் பெயர் தனது குத்தீட்டி எழுத்துக்களால் இனத்தின் பகைவர்களை திணறடித்த குத்தூசி குருசாமியின் பெயர்.\nஇதே ஈரோடு நகரில்தான் நமது ‘கொள்கைவேள்’ குத்தூசி ‘தீண்டப்படாதவர்களாக’ இழிவுபடுத்தப்பட்ட சகோதரர்களை அழைத்துக் கொண்டு ஈசுவரன் கோயில் கருவறைக்குள் நுழைந்தார். அந்த நாள் 21.4.1929. ஆத்திரமடைந்த அர்ச்சகப் பார்ப்பனர்கள் கோயில் கர்ப்பக் கிரகத்தையும், பிறகு கோயிலையும் இழுத்துப் பூட்டிவிட்டார்கள். 15 நாட்கள் பூட்டப்பட்ட கோயிலுக்குள்ளேயே நமது தோழர்கள் அடைபட்டுக் கிடந்தார்கள். பிறகு ஈசுவரன், கருப்பன், பசுபதி என்ற ‘தீண்டப்படாதவர்கள்’ பட்டியலில் இருந்த தோழர்கள் மீது மட்டும் வழக்கு தொடரப்பட்டது. பார்ப்பன நீதிபதி ஒருவர் முன் அவர்கள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோது ஆத்திரத்தின் எல்லைக்குப் போய் தோழர்களிடம் அந்த நீதிபதி வெறுப்பைக் கொட்டினார். “நீதிபதி அவர்களே நீங்கள் ஒரு பார்ப்பனர். உங்களிடம் இந்த வழக்கை நடத்த நாங்கள் தயாராக இல்லை. வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுங்கள்” என்று முகத்தில் அடித்தாற்போல் முழங்கினார்கள் அந்தக் கொள்கை உறுதியாளர்கள். அந்த வரலாற்றின் நினைவாகவே மாநாட்டுப் பந்தலுக்கு குத்தூசி குருசாமி பெயரை சூட்டியுள்ளோம்.\nஅதே போன்று, மாநாட்டு அரங்கிற்கு நாம் சூட்டியுள்ள பெயர��� அஞ்சா நெஞ்சன் - தமது நெருப்புரைகளால் எதிரிகளை நடுங்க வைத்த சிம்மம் பட்டுக்கோட்டை அழகிரியின் பெயர் இதே ஈரோட்டில் 1948 அக்.23, 24 தேதிகளில் நமது அறிவு ஆசான் பெரியார் நடத்திய திராவிடர் கழக 19வது “மாகாண சிறப்பு மாநாட்டில்” உடல்நலம் குன்றிய நிலையில் பட்டுக்கோட்டை அழகிரி பங்கேற்றார். அதுவே அவரது இறுதி உரையாகவும் அமைந்து விட்டது.\n“என் உடல்நிலையைக் கவனித்தால் எனக்கு இதுவே இறுதி மாநாடாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். என் தலைவனுக்கு இறுதி வணக்கத்தைச் செலுத்தவே இன்று வந்தேன்”\nஎன்று உருக்கமுடன் பேசி பிரியா விடை பெற்றது அந்த சிம்மக் குரல் அழகிரியின் குரல் அத்துடன் ஒடுங்கிப் போய்விடவில்லை. ஆயிரமாயிரமாய் அழகிரியின் குத்தூசியின் கொள்கை வாரிசுகள் இதோ அணி வகுத்து நிற்கிறார்கள் என்பதை ஈரோட்டில் நாம் நிரூபிக்கப் போகிறோம்.\nதிராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்டது இலட்சிய உறுதிக்காக - அவற்றை தடையின்றி முன்னெடுக்கவே என்ற உணர்வை உள்ளத்தில் பதிய வைத்துள்ளவர்கள், நாம்\nஅந்த தனித்துவ அடையாளத்துடனே உரிய கவனத்தோடு நமது மாநாட்டு நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளோம். கூடிக் கலைந்த மாநாடாக அமைந்துவிடாது, கொள்கைகளுக்கான முன்னெடுப்பாக, இதை நடத்திக் காட்டுவதில்தான், நமது வெற்றி அடங்கியிருக்கிறது.\nநம் ஒவ்வொருவருக்கும் இதே உணர்வுதானே... தோழர்களே அதிலென்ன சந்தேகம் கொள்கைத் தோழமையை பெரியாரிய எழுச்சியை தியாகத்துக்கு தயாராகிவிட்ட படையணியை நாம் அடையாளம் காட்டப் போகிறோம் வாருங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947395/amp", "date_download": "2019-12-07T16:13:16Z", "digest": "sha1:SR7BC2SX7DIRJWWSLVLPHDACLXDUVWTO", "length": 8273, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் மூவத்தாய் குத்துச்சண்டை | Dinakaran", "raw_content": "\nதேசிய சப்-ஜூனியர், ஜூனியர் மூவத்தாய் குத்துச்சண்டை\nகோவை, ஜூலை 16: அகில இந்திய ஜூனியர் மற்றும் சப்-ஜூனி���ர் மூவத்தாய் குத்துச்சண்டை போட்டியில் 2 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று கோவை மாணவர்கள் அசத்தினர். கர்நாடக மாநில மூவத்தாய் சங்கம் சார்பில் 20வது தேசிய அமெச்சூர் மூவத்தாய் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகள் பெங்களூரில் உள்ள சக்தி ஹில்ஸில் நடந்தது. இதில் தமிழகம், ராஜாஸ்தான். கர்நாடகம், கேரளா, ஒரிசா, மணிப்பூர் அசாம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். ஜூனியர், சப்-ஜூனியரில் 6 எடைப்பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற கோவை மாணவர்கள் 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர். ஜூனியர் ஆண்கள் 34 கிலோ எடை பிரிவில் இளையபாரதி தங்கமும், பெண்கள் 40 கிலோ எடை பிரிவில் ஆயிஷா வெள்ளியும், 30 கிலோ எடை பிரிவில் நம்மா பிர்னாஸ் வெள்ளியும் வென்றனர். சப்-ஜூனியர் ஆண்கள் 30 கிலோ எடை பிரிவில் நிகல் ராகித் தங்கமும், 18 கிலோ எடை பிரிவில் நபில் சாகித் வெள்ளியும், 29 கிலோ எடை பிரிவில் ஜயிம் ஆஷிக் வெள்ளியும், 31 கிலோ எடை பிரிவில் தானிப் வெள்ளியும், 19 கிலோ எடை பிரிவில் தனீஸ் கிப்ரான் வெண்கலமும், 22 கிலோ எடை பிரிவில் வெண்கலமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் பாராட்டினர்.\nகோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்\nகோவையில் 3 மாடி கட்டிடத்தில் ‘திடீர்’ தீ விபத்து\nமழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்\nமாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்கக்கூடாது\nசவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை\nதேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்\nதிருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் உள்பட 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி\nஅன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை\nரயில் மோதி வாலிபர் பலி\nபணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nபுதிய ஜிஎஸ்டி நடைமுறை கருத்து கேட்பு\nதனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு, லே-ஆப் மத்திய, மாநில அரசுகள் தலையிடவேண்டும்\nஉக்கடம் வாலாங்குளக்கரையில் அழுகிய ஆகாய தாமரையால் நாற்றம்\nமில் அதிபர் மகளுக்கு வரதட்சணை கொடுமை\nமு.க.ஸ்டாலின் ��ுன்னிலையில் அதிமுக, அமமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்\nமாவட்டத்தில் 160 கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது\nகேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு\nபொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பில் தொகை உடனே வேண்டும்\nஅன்னூர் அருகே விவசாய நிலங்களில் ரசாயனம் கொட்ட வந்த கழிவுநீர் லாரி சிறைபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/525639-water-purity-level-at-chennai.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2019-12-07T17:39:35Z", "digest": "sha1:7BHKTU2QLS3JQEXTSGCL5VX2MAXFCWZD", "length": 14235, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு ஆய்வறிக்கையில் தகவல் | water purity level at chennai", "raw_content": "சனி, டிசம்பர் 07 2019\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு ஆய்வறிக்கையில் தகவல்\nஇந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. இதில் மும்பையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் டெல்லி, கொல் கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங் களில் வழங்கப்படும் குடிநீர் பாது காப்பானதாக இல்லை என்றும், அந்த குடிநீரில் இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (பிஐஎஸ்) செய்த 11 சோதனைகளில் 10-ல் மோசமான முடிவுகள் வெளி யானதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமொத்தம் 20 மாநிலத் தலைநகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறும்போது, “பல்வேறு நகரங் களில் நடத்தப்பட்ட சோதனையில் குடிநீரின் தரம், வரையறுக்கப்பட்ட அளவில் இல்லை. இதையடுத்து குடிநீரின் தரத்தை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய நுகர்வோர் நலத்துறை கடிதம் எழுதியுள்ளது. தற்போது குழாய் மூலம் வழங்கப்படும் நீரின் தரம் மோசமானதாக இருந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதை மாற்றுவது தொடர்பான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப் படவுள்ளது. ஹைதராபாதில் வழங்கப்படும் குடிநீரை ஆய்வு செய்தபோது அதில் பீனலிக் எனப்படும் பொருள் இருந்தது. அதைப் போல புவனேஸ்வரில் குளோரமைன்கள் கிடைத்தன.\nசெ���்னை நகரில் வழங்கப்படும் குடிநீரை ஆய்வு செய்தபோது அந்த குடிநீரில் துர்நாற்றம் இருந் தது தெரியவந்தது. மேலும், குளோரைட், புளூரைட், அமோ னியா, போரான், காலிபார்ம் போன்ற வேதிப் பொருட்கள் இருந் தன. இதனால் இங்கு குடிநீரின் தரம் மிகவும் குறைந்து காணப் படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nசண்டிகர், குவாஹாட்டி, பெங்களூரு, காந்திநகர், லக்னோ, ஜம்மு, ஜெய்ப்பூர், டேராடூன், கொல்கத்தாவிலும் இதுபோன்ற நிலைதான் இருந்தது” என்றார்.\nதமிழக அரசு ஆய்வறிக்கைசென்னையில் வழங்கப்படும் குடிநீர்குடிநீர் பாதுகாப்பானது அல்லஅரசால் விநியோகிக்கப்படும் குடிநீர்\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nநீதிமன்றக் கதவை தட்டுவதைத் தவிர வேறு வழியில்லை; உச்ச நீதிமன்ற உத்தரவை சற்றும்...\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பிய 7 அணைகள்\nஇருமுடிகட்டி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம்: தேனி விவசாயிகளின் வித்தியாசமான...\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\nகாரைக்குடி தொழிலதிபர் வீட்டில் 250 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை: நாய்க்கு மயக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/uk/44772-vijay-mallya-attends-india-vs-england-play-at-the-oval.html", "date_download": "2019-12-07T17:15:56Z", "digest": "sha1:OVR5KU2AMJ4DMDKYJXMVPN4JZKLIAICK", "length": 13897, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்: நேரில் கண்டுரசித்த விஜய் மல்லையா! | Vijay Mallya attends India vs England play at The Oval", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஇந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்: நேரில் கண்டுரசித்த விஜய் மல்லையா\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியை ஓவல் மைதானத்தில் அந்நிய செலவாணி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா நேரில் கண்டு ரசித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டத்தை கண்டு ரசிப்பதற்காக விஜய் மல்லையா செல்வது போன்ற விடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஓவல் மைதானத்தின் நுழைவு வாயில் அருகே காரில் வந்திறங்கும் மல்லையா, மைதானத்துக்குள் செல்ல அனுமதிச்சீட்டை காண்பித்து செல்வது போல பதிவாகியுள்ளது. கிரிக்கெட் போட்டியில் ஆர்வமுள்ள விஜய் மல்லையா கிரிக்கெட் போட்டியை நேரில் பார்ப்பது முதல்முறையல்ல. இது போல பல முறை அவர் போட்டிகளை கண்டுள்ளார். கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியை விவிஐபி இருக்கையில் அமர்ந்து அவர் கண்டு ரசித்தார்.\nபொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, நாடு கடத்தக் கோரும் வழக்கை இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருகிறார். அவரை நாடு கடத்த சிபிஐ கோரியுள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள சிறைகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி விஜய் மல்லையா தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், விஜய் மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டுள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் போதிய பாதுகாப்பும், அனைத்து வசதிகளும் இருக்கின்றன என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரமாக விடியோவை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.\nவாங்கிய கடன்களை தான் திருப்பி அளிக்க முயற்சி செய்து வருவதாகவும், அரசியல் காரணங்களுக்கான தான் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாகவும் விஜய் மல்லையா கூறி வருகிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆப்கானிஸ்தான்: பேரணியில் தற்கொலை குண்டு தாக்குதல்; 7 பேர் பலி\nபிரேசில்- அர்ஜென்டினா இடையே கடலுக்கடியில் இணைய சேவை\nநேருவின் பல் மருத்துவரின் மகன், பாகிஸ்தானின் 13-வது அதிபரானார்\nட்ரம்ப்பின் பதவியேற்பு கூட்டம்: போட்டோஷாப் செய்ததாக போட்டுடைத்த போட்டோகிராஃபார்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n7. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரயில் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்... அதிர்ச்சி வீடியோ..\nபிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு\nபிஎஸ்என்எல்-க்கு 4G உரிமம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது - அஜித் தோவல்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n7. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐப���எஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/kamal-hassan-gave-support-to-tharshan/23369/", "date_download": "2019-12-07T17:06:15Z", "digest": "sha1:4SK73OTBRAS7GVKYJDOH3N63J6S7MGKA", "length": 6245, "nlines": 71, "source_domain": "www.tamilminutes.com", "title": "தர்ஷனுக்கு ஆதரவு அளித்த கமல் ஹாசன்… | Tamil Minutes", "raw_content": "\nதர்ஷனுக்கு ஆதரவு அளித்த கமல் ஹாசன்…\nதர்ஷனுக்கு ஆதரவு அளித்த கமல் ஹாசன்…\nவிஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.\nமுதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார்.\nசனி, ஞாயிறுகளில் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வாரத்தில் நடந்த பிரச்னைகளை பற்றி பேசி முடித்து அறிவுரை கூறுவார். அவ்வகையில் தர்ஷன் – வனிதா சண்டை குறித்து கேட்டறிந்தார்.\n’நான் வனிதா அக்காவை மரியாதையாகத் தான் பேசினேன். அவர்தான் என்னை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்றவன் நீ என்றார்’ என தர்ஷன் தன் பக்க நியாயத்தை தெரிவித்தார்.\nஇதுகுறித்து கமல் வனிதாவிடம் விளக்கம் கேட்டார். அதற்கு வயதில் சிறியவன் என்பதான் அவ்வாறு கூறினேன் என்றார்.\nபின்னர் பாரதியாரின் கவிதை ஒன்றினை மேற்கோள் காட்டிய கமல், ’நெருப்பில் குழந்தை, பெரியது என்றெல்லாம் இல்லை. சிறு பொறி ஒன்று போதும், காட்டை கொளுத்த. அதுபோல யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது’ என்றார்.\nவனிதாவை கார்னர் செய்த கமல் ஹாசன்…\nஹூரோயிசம், ரொமான்ஸ் என கலக்கும் தர்ஷன்..\nதமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத் துறை, சென்னையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nஅடுத்த 3 நாட்களுக்கு மழை: விடுமுறை அறிவிப்பு வருமா\nகோவை தொழில் அதிபர் மகளை திருமணம் செய்யும் விஜயகாந்த் மகன்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி: மீண்டும் சுப்ரீம் கோர்ட்டி திமுக மனுதாக்கல்\nமுதலாவது டி20: சாதனை செய்து வெற்றி பெற்ற இந்திய அணி\nஉன்னாவ் இளம்பெண் பரிதாப மரணம்: ஜாமீனில் வெளிவந்தவரால் ஏற்பட்ட விபரீதம்\nமூன்று மாவட்டங்களில் கனமழை: மீண்டும் விடுமுறையா\nஉள்ளாட்சி தேர்தல் அறி��ிப்பு ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதெலுங்கானா என்கவுண்டர்: ஒரு நாள் கழித்து சாவகாசமாக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக மீண்டும் ஒரு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/245865/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A-%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/?responsive=true", "date_download": "2019-12-07T17:17:44Z", "digest": "sha1:HXBUJVBQ4OLWMETNWAI6SMSHL5CZEHA3", "length": 9094, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கல்லூரி மா ணவன் கொ லை வ ழக்கு : வி சாரணை அ திகாரிகளை அ திரவைத்த வா க்குமூலம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nகல்லூரி மா ணவன் கொ லை வ ழக்கு : வி சாரணை அ திகாரிகளை அ திரவைத்த வா க்குமூலம்\nசென்னை தாம்பரம் அருகே க ல்லூரி மா ணவன் து ப்பாக் கியால் சு ட்டுக் கொ ல்லப்பட்ட விவகாரத்தில் அ திர்ச்சி வா க்குமூலம் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ். தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் தமது நண்பர் விஜய்யின் குடியிருப்பில் செவ்வாய் கிழமை காலை சென்ற முகேஷ், நண்பருடன் சேர்ந்து தனியறையில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தி டீரென்று து ப்பாக்கி ச த்தம் கேட்கவே, விஜய்யின் சகோதரர் ப தறியடித்துக் கொண்டு சென்று பார்த்துள்ளார்.\nஅங்கே எந்தச் சலனமும் இல்லாமல் கையில் து ப்பாக்கியுடன் விஜய் நின்றுள்ளார். அவரது சகோதரர் சுதாரிப்பதற்குள் விஜய் அங்கிருந்து த ப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட வி சாரணையில், பப்ஜி வீடியோ கேம் ச ண்டையால்தான் இக்கொ லை நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே த லைம றைவாக இருந்த விஜய், செங்கல்பட்டு நீ திமன்றத்தில் ச ரணடைந்தார். அவரை மூன்று நாட்கள் கா வலில் எடுத்து வி சாரணை ந டத்தியதில் உண்மை பின்னணி வெளிவந்துள்ளன.\nபெருமாட்டுநல்லூர் பகுதியில் ர வுடி கு ம்பல் இயங்கி வருகிறது. ர வுடி செல்வம் தலைமையிலான இந்தக் கு ம்பலில் விஜய் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறார். இந்தக் கும்பலில் சேர சம்பவத்தன்று முகேஷை விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை அவர் மறுக்கவே வா க்குவாதத்தில் முகேஷை து ப்பாக் கியால் சு ட்டு கொ ன்றுள்ளார் விஜய்.\nமேலும், முகேஷ��� சு ட்டுக் கொ ன்ற து ப்பாக்கியை தனது நண்பன் வீட்டில் ப துக்கி வைத்திருந்ததாக விஜய் தெரிவிக்க தற்போது அந்த து ப்பாக்கியை பொலிசார் ப றிமுதல் செய்துள்ளனர். பொலிசாரை அ திரவைத்துள்ள இந்த வாக்குமூலம் குறித்து தீவிர வி சாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலைவிழாவும், பெற்றோர் கௌரவிப்பும்\nவவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : கட்டுப்படுத்த களமிறங்கிய இலங்கையின் உருள் பந்து வீரர்கள்\nவவுனியா பிரதேச கலாசார விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/245866/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/?responsive=false", "date_download": "2019-12-07T16:15:12Z", "digest": "sha1:VHVEXP75TBCNDPF7YAGAEZTAR26WMLIU", "length": 12632, "nlines": 113, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நீங்களும் ஒரு தந்தை தானே : ஜனாதிபதி சிறிசேனவிற்கு கோ பமாக கடிதம் எழுதிய சகோதரியை ப றிகொடுத்த வெளிநாட்டுப் பெண்!! – வவுனியா நெற்", "raw_content": "\nநீங்களும் ஒரு தந்தை தானே : ஜனாதிபதி சிறிசேனவிற்கு கோ பமாக கடிதம் எழுதிய சகோதரியை ப றிகொடுத்த வெளிநாட்டுப் பெண்\nஇலங்கையில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இளம் பெண்ணை கொ டூரமாக கொ லை செய்த கு ற்றத்திற்காக ம ரண த ண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறிசேனா பொ துமன்னிப்பு வழங்கியது அந்நாட்டில் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண்ணின் சகோதரி மிகுந்த வே தனையுடன் பேஸ்புக் பக்கத்தில் அதிபருக்கு கடிதம் எழுதுள்ளார்.\nஇலங்கையில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30–ஆம் திகதி ஸ்வீடன் நாட்டை சேர்ந்த Yvonne Jonsson என்ற 19 வயது இளம் பெண் கொ டூரமான முறையில் கொ லை செய்யப்பட்டார்.\nஇந்த கொடூர கொ லை செய்த கு ற்றத்திற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூட் ஜெயமஹாவுக்கு மர ண த ண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறிசேன பொ துமன்னிப்பு வழங்கியுள்ளதால், இது நாட்டிலே க டும் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையடுத்து தற்போது Yvonne Jonsson சகோதரி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், அதிபர் சிறிசேன, இந்த கடிதத்தை நான் உங்களுக்கு தான் எழுதுகிறேன்.\nஆனால் இதை நீங்கள் படிக்கமாட்டீர்கள் என்று தெரியும். அந்த கொ டூர கு ற்றவாளிக்கு இது மன்னிப்பு வழங்கியுள்ளீர்கள், அதுவும் சனிக்கிழமை, ஏனெனில் அது வாரத்தின் கடைசி நாட்கள் என்பதை புரிந்து கொடுத்துள்ளீர்கள்.\nஇந்த முடிவு இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற தந்தையாகிய உங்களால் எப்படி எடுக்க முடிந்தது என் சகோதரி பட்ட ஒவ்வொரு கா யமும் என் நினைவில் இருக்கிறது.\nஇந்த வ லி எப்படி இருக்கும் என்பதை சொன்னால் புரியாது அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். என் தந்தை வெளியில் பார்க்க தைரியமாக இருப்பது போல் உள்ளார். ஆனால் அவர் வீட்டின் கதவுக்கு பின்னால் இந்த சம்பவத்தால் எப்படி அ ழுதார் தெரியுமா அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். என் தந்தை வெளியில் பார்க்க தைரியமாக இருப்பது போல் உள்ளார். ஆனால் அவர் வீட்டின் கதவுக்கு பின்னால் இந்த சம்பவத்தால் எப்படி அ ழுதார் தெரியுமா\nஅவருடைய அ ழுகையை நிறுத்துவதற்கு எத்தனை வருடங்கள் தேவைப்பட்டது. என்னுடைய அம்மா இதை வெளியில் காட்டாமல் அப்படியே சொல்ல முடியாமல் இன்றளவும் அதை நினைத்து வே தனையில் இருக்கிறார்.\nதங்கையின் இழப்பு எங்கள் வாழ்வில் மிகப் பெரிய சோ கத்தை ஏற்படுத்திக்கிறது. அதுமட்மின்றி இது மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த செய்தியை கேட்டவுடன் அப்படியே உடைந்து போய்விட்டேன்.\nநாங்கள் சகோதரி இ ழப்பில் இருந்து மீள்வதற்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது, ஆனால் தற்போது இந்த செய்தியால் மீண்டும் அந்த நினைவு, அந்த கொ டூரனுக்கு இப்படி ஒரு மன்னிப்பு ஏன் அதற்கான காரணத்தை தெளிவாக கூறுங்கள்.\nஎனக்கு 4 மாத பெண் குழந்தை இருக்கிறது. நான் ஒரு இளம் பெண்ணாக இருந்த போது நடந்த இந்த சம்பவம், அதன் பின் நான் ஒரு பக்குவமான நிலைக்கு வந்த பின்னரும் மறக்க முடியவில்லை, தற்போது ஒரு பெற்றோராக நான் நிற்கிறேன்.\nஇது அப்படியே எங்களை தொடர்வது போன்றே உள்ளது. மனது வ லிக்கிறது. இறுதியாக அதிபர் அவர்களே இலங்கை சிறையில் எத்தனையோ சிறு கு ற்றங்கள் செய்தவர்கள் எல்லாம் இருக்கிறார்���ள், ஆனால் அதை எல்லாம் விடுத்து இந்த கொ டூரனுக்கு இப்படி ஒரு மன்னிப்பு வழங்க தயவு செய்து உண்மையான காரணத்தை கூறுங்கள்.\nஎன் சகோதரிக்கு நேர்ந்ததையும் எங்கள் குடும்பத்திற்கு வந்த து யரத்தை எந்த செயலும் சரிசெய்ய முடியாது, ஆனால் நீங்கள் உங்கள் பதவிகாலம் முடியும் முன்பு அதிபர் என்ற அதிகாரத்தை வைத்து எங்க து யரத்தை இன்னும் மோசமாக்கிவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதை கண்ட இணையவாசிகள் பலரும் சிறிசேனாவுக்கு எ திராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nவவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலைவிழாவும், பெற்றோர் கௌரவிப்பும்\nவவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : கட்டுப்படுத்த களமிறங்கிய இலங்கையின் உருள் பந்து வீரர்கள்\nவவுனியா பிரதேச கலாசார விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/54174/", "date_download": "2019-12-07T16:11:22Z", "digest": "sha1:AR2JUKYYKPCLQ6FE2KDNRVOAZU6D5ZHW", "length": 9535, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "விடுவிக்கும்படி நான் கேட்கவில்லை: மறுக்கிறார் ரிசாட்! | Tamil Page", "raw_content": "\nவிடுவிக்கும்படி நான் கேட்கவில்லை: மறுக்கிறார் ரிசாட்\nஉயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு இராணுவத் தளபதியிடம் எந்தக் கோரிக்கையையும் நான் முன்வைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக இராணுவத் தளபதியுடன் தான் தொடர்பு கொண்டு வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n‘உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே ‘என இராணுவத் தளபதி நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தமை தொடர்பில் தனது கர���த்தை வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதனைக் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்;\n“தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நீர்கொழும்பு பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாம் என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் எனக்குத் தெரிவித்தனர். இதன் காரணமாக நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் கோரியிருந்தனர்.\nஇதனையடுத்து இராணுவத் தளபதியுடன் நான் தொடர்பு கொண்டு, இது தொடர்பில் கூறினேன். மேலும், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஒருவர் தொடர்பில் தெரிவித்து, அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற விவரத்தையே இராணுவத் தளபதிடம் நான் வினவினேன். ஆனால் அந்த நபரை விடுவிக்குமாறு நான் கோரவில்லை.\nஇராணுவத் தளபதியுடனான உரையாடலை எனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். தேவையாயின் அதனைத் தர முடியும்\nஇதனை தவிர, சந்தேகத்தில் கைதான எவரையும் விடுக்குமாறு நான் கோரவில்லை என்பதனை பொறுப்புடன்கூறிக் கொள்ள விரும்புகிறேன்“ என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nகடந்த மூன்று வருடங்களில் 1043 வெளிநாட்டு பணியாளர்கள் மரணம்\nகண்டி நகரில் சுரங்கப்பாதை அமைக்க திட்டம்\nஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டின் பல்வேறு விதமான சனநாயக விரோத நகர்வுகள் நிகழ்கின்றன\nகிளிநொச்சியில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்களை படகில் அழைத்து சென்ற இராணுவம் (PHOTOS)\nநள்ளிரவு முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு\nகோட்டாவை கொன்றால் வெளிநாட்டில் ‘செற்றில்’: கைதானவர் வெளியிடும் ‘பகீர்’ தகவல்\nஇலண்டன் தூதரகத்திற்கு வெளியில் தமிழர்களை எச்சரித்த பிரியங்க குற்றவாளி: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nஜப்பானில் திருமணமாகாதவர்கள் ஜோடியை கண்டுபிடிக்க பிரமாண்ட நிகழ்வு\nதீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்… மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை\nMrs.World பட்டம் சூடினார் இலங்கை அழகி; 35 வருடங்களுக்கு பின் கிடைத்தது\n2020ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது நிகழும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/1-college-students-take-paart-in-awarness-campaign-in-nagapattinam.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-12-07T16:16:35Z", "digest": "sha1:3XPUVTE3OE72EUKV63QNB3XPIJG5EICN", "length": 4652, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அனைவருக்கும் கல்வி வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு | College Students take paart in Awarness Campaign in Nagapattinam", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அனைவருக்கும் கல்வி வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அனைவருக்கும் கல்வி வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-12-07T16:39:54Z", "digest": "sha1:GAIPMJRAU54GUI7TNDYDSXXE3ZNHTOGZ", "length": 5221, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "இலங்கையில் சைபர் தாக்குதல் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇலங்கையின் முக்கியமான இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.\nகுவைத் தூதரகம் , தேயிலை ஆராய்ச்சி நிலையம் உட்பட பல இணையதள���்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டாலும் அவை சீர்செய்யப்பட்டுள்ளன. மேலும் சில இணையதளங்களை மீள் இயங்கவைக்கும் செயற்பாடுகள் நடக்கின்றன.\nஇணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.\nகூட்டணி தலைவராக கருவை நியமிக்க ரணிலிடம் கோரிக்கை \nகூட்டணி தலைவராக கருவை நியமிக்க ரணிலிடம் கோரிக்கை \nவெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளர்களுக்கு மீண்டும் அழைப்பாணை\nவெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளர்களுக்கு மீண்டும் அழைப்பாணை\n“பிரிகேடியர் பெர்னாண்டோ இராஜதந்திர சிறப்புரிமை கொண்டவர்” – வெளிநாட்டமைச்சு விசேட அறிக்கை \n”தாக்குதலுக்கு முன் 4 தடவைகள் இந்தியா எச்சரிக்கை செய்திருந்தது ” – பேராயர் தெரிவிப்பு \nஇரணைமடு குளத்தின்14 வான் கதவுகளும் திறக்கப்பட்டன \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \n” மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூட்டப்பட்டார் இலங்கைப் பெண் \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை – பல கிராமங்கள் நீரில் மூழ்கின\nசிவனொளிபாதமலை புனிதப் பிரதேச பிரகடனத்தை கையளித்தார் மைத்ரி \nகல்முனை – நாவிதன்வெளி கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம்-மக்கள் நிர்க்கதி \nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/dhakshinamoorthy-temple-arulmigu-dhakshinamoorthy-thirukoyil-t780.html", "date_download": "2019-12-07T16:02:27Z", "digest": "sha1:HTCPQKZJZIDCS5RQD5KBFRHFWASPPUEM", "length": 19931, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் | arulmigu dhakshinamoorthy thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் [Sri dakshinamurthi Temple.]\nகோயில் வகை தெட்சிணாமூர்த்தி கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், வேதபுரி - 625 531 தேனி மாவட்டம்\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nமூலவர் பிரஜ்���ா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் தேனி அருகே\nஉள்ள வேதபுரியில் அமைந் துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண் டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி\nஅருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங் கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக் கப்பட்டுள்ளது. கருவறை\nவிமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப் பட்டுள்ளன.கோயிலில் கால பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய்\nஉடைக்கலாம். கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. கொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு\nவருவதைத் தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும். சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம். கற்பூரம்\nஏற்றுவதும் இக்கோயிலில் தடை செய்யப் பட்டுள்ளது.\nமூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் தேனி அருகே உள்ள வேதபுரியில் அமைந் துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண் டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங் கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக் கப்பட்டுள்ளது.\nகருவறை விமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப் பட்டுள்ளன. கோயிலில் கால பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கலாம். கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது.\nகொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு வருவதைத் தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும். சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம். கற்பூரம் ஏற்றுவதும் இக்கோயிலில் தடை செய்யப் பட்டுள்ளது.\nஅருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி\nஅருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்��ோயில் ஆண்டிபட்டி , தேனி\nஅருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி\nஅருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி\nஅருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி\nஅருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி\nஅருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி\nஅருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் கோவிந்தவாடி , காஞ்சிபுரம்\nஅருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி\nஅருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் வேதபுரி , தேனி\nஅருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி. , தேனி\nஅருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி , தேனி\nஅருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில் சுருளிமலை , தேனி\nஅருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் தெப்பம்பட்டி , தேனி\nஅருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயில் கம்பம் , தேனி\nஅருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில் கோம்பை , தேனி\nஐயப்பன் கோயில் வெளிநாட்டுக் கோயில்கள்\nவிநாயகர் கோயில் சனீஸ்வரன் கோயில்\nஅம்மன் கோயில் முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nமுருகன் கோயில் சித்ரகுப்தர் கோயில்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் ராகவேந்திரர் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் முனியப்பன் கோயில்\nவிஷ்ணு கோயில் காரைக்காலம்மையார் கோயில்\nயோகிராம்சுரத்குமார் கோயில் தெட்சிணாமூர்த்தி கோயில்\nசித்தர் கோயில் சிவன் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்த���க்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/14128-2011-04-14-07-49-42", "date_download": "2019-12-07T17:34:52Z", "digest": "sha1:QEN4NDZYL45ZLSNKQT2GKVVZZPPEVOLV", "length": 8509, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "தெய்வத்தை புசித்தல் - ஒரு பார்வை", "raw_content": "\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 14 பிப்ரவரி 2012\nதெய்வத்தை புசித்தல் - ஒரு பார்வை\nபதிவு,செப்பனிடுதல் காரணமாய் நீக்கம் செய்யப்படுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-12-07T16:35:03Z", "digest": "sha1:PQQ5JKJ5MI33CNA5OGYPP7G34CWUQIW4", "length": 11078, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "டோரிக் ஒழுங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடிய��வில் இருந்து.\nகிரேக்கக் காலத்தைச் சேர்ந்த தெலோஸ் கோயிலில் பயன்படுத்தப்பட்டுள்ள லொரிக் ஒழுங்கு\nடொரிக் ஒழுங்கு என்பது கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகள் அல்லது ஒழுங்கு முறைமைகளுள் ஒன்றாகும். அயனிக் ஒழுங்கு, கொறிந்தியன் ஒழுங்கு என்பன ஏனைய இரண்டு ஒழுங்குகளுமாகும். இவற்றுள் டொறிக்கே காலத்தால் முந்தியது. கி.மு 7 ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட்ட இது கி.மு 5 ஆம் நூற்றாண்டில் முதிர்ச்சி நிலையை எட்டியது.\nபார்த்தினனில் காணும் டொரிக் ஒழுங்கு\nஉரோமர் கால டொரிக் ஒழுங்கு\nகிரேக்க டொறிக் தூண்கள் அடியில் பீடம் எதுவுமின்றி, நேரடியாகவே தளத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ளன. ஆரம்பகாலத்தில் தூண்களின் அடிப்பகுதியின் விட்டத்துக்கும், உயரத்துக்கும் உள்ள விகிதம் கிட்டத்தட்ட ஒன்றுக்கு நான்காக அமைந்திருந்தது. பிற்காலத்தில் உயரம், விட்டத்தின் ஐந்தரை மடங்குகளுக்கு மேல் உயரமுடையனவாக மெலிந்து அமைந்தன. தூண்களின் தம்பங்களைச் சுற்றித் தவாளிகள் (grooves) உருவாக்கப்பட்டன. அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதிவரை ஒடுங்கிச் செல்லுகின்ற இத் தூண்களின் மேற்பகுதி, அடிப்பகுதியின் முக்கால் தொடக்கம் நாலில் மூன்று பங்கு வரையிலான விட்டத்தைக் கொண்டிருக்கின்றது. தம்பத்தின் உச்சியில் தூண்களின் தலைகள் அல்லது போதிகைகள் உள்ளன. தூணின் கழுத்துப் பகுதியிலிருந்து வளைவுடன், விரிந்துசெல்லும் இது, \"அபகஸ்\" என்று அழைக்கப்படும் சதுரவடிவப் பலகையில் நிறைவுறுகிறது. \"எண்ட்ராபிளேச்சர்\" (entablature) எனப்படும் தலைமை உத்திரம் இதன் மீது தாங்கப்பட்டுள்ளது. இந்த \"எண்ட்ராபிளேச்சர்\", ஒன்றன்மீதொன்று அமைந்துள்ள மூன்று பகுதிகளாக உள்ளது. இப்பகுதிகள் 1) ஆர்க்கிட்றேவ் (Architrave), 2) பிறீஸ் (Frieze), 3) கோர்னிஸ் (Cornice) என்பனவாகும். பிறீஸ், ஒரு குறிப்பிட்ட இடைவெளியிலமைந்த, தவாளிப்புகளிட்டு அலங்கரிக்கப்பட்ட நீள்சதுர வடிவுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை ட்றைகிளிப்ஸ் (triglyphs) எனப்படுகின்றன. உண்மையில் இவை கோயில்கள் மரத்தால் கட்டப்பட்ட காலத்தில் இருந்த உத்திரங்களின் அந்தலைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவனவாகும். ட்றைகிளிப்ஸ் களுக்கு இடையில் அமையும் வெளிகள் மெட்டோப்ஸ் (metopes) எனப்படுகின்றன. இவை வெறுமையாக விடப்படுவதுண்டு; அல்லது செதுக்கு வேலைகளால் நிரப்பப்பட��வதுமுண்டு.\nடொறிக் ஒழுங்கின் ஆரம்பகால உதாரணங்களுள் ஒன்றாக, மக்னா கிறீசியா என் அழைக்கப்படும், தெற்கு இத்தாலியின் பீஸ்ட்டம்(Paestum) என்னுமிடத்திலுள்ள கோயில் விளங்குகின்றது. கி.மு 449 அளவில் கட்டப்பட்ட, ஏதென்சிலுள்ள ஹெப்பீஸ்தஸ் கோயில் டொறிக் ஒழுங்கின் உயர்நிலை விளக்கமாக அமைந்துள்ளது. இதன் சமகாலத்ததும், அக்கால ஏதென்ஸின் மிகப்பெரிய கோயிலுமான பார்த்தினனும், சிற்றளவு அயனிக் அம்சங்கள் இருந்தாலும், பெரிதும் டொறிக் ஒழுங்கைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2013, 18:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-12-07T16:04:59Z", "digest": "sha1:FNBTMX762WII5G4NS2BO5BK3MWNBFRRP", "length": 10067, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாட்டைப் பாதுகாப்பதற்காகவே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு - Newsfirst", "raw_content": "\nநாட்டைப் பாதுகாப்பதற்காகவே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nநாட்டைப் பாதுகாப்பதற்காகவே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nநாட்டைப் பாதுகாப்பதற்காகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை பயன்படுத்தியதாகவும், அன்றி நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்காக அல்லவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.\nகண்டியில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\n“நாட்டைப் பாதுகாப்பதற்கு தேசிய பாதுகாபபை உறுதி செய்வதற்குமே நான் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினேன். நாட்டின் பொருளாதாரத்தையும். வெளிநாட்டு அழுத்தங்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கும் நிறைவேற்று அதிகாரத்தின் படைத்தளபதி அதிகாரத்தைப் பயன்படுத்தினேன். இதில் நான் நாட்டைக் காட்டிக்ெகாடுப்பதற்கு ஒப்பந்தம் செய்யவில்லை. நான் நாட்டுப் பொலிஸார் 600 பேருக்கு மரண் தண்டனைக்கு கைச்சாத்திடவில்லை. கீழ்படியுமாறு கைச்சாத்��ிடவில்லை. வௌ்ளைக்கொடிகளை எடுத்துச் சென்று கீழ்படியுமாறு நான் கூறவில்லை. பொலிஸ் அதிகாரிகளை புலிகள் இயக்கத்தின் பெண்கள் நிர்வாணமாக்கி துப்பாக்கிப் பிரயோகம் ​மேற்கொண்டனர். நிறைவு செய்ய முடியாது என்று கூறிய தீவிரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் நிறைவு செய்வதற்கு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுததியது உண்மை. நாட்டின் சீர்கேட்டுக்கும் நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கும் நான் ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.”\nஹதபிம அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்த பசுமை எழுச்சி விவசாய மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று கண்டியில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதமர். டி.எம் ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விவசாயப் பரிதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\nமத்திய மாகாண விவசாயிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தனர்.\nகொழும்பு துறைமுக நகர் இலங்கை வரைபடத்துடன் இணைப்பு\nதொடரும் கனமழையால் 163,000 பேர் பாதிப்பு\nஏப்ரல் 21 தாக்குதல்: ஆணைக்குழு நேர்மையாக செயற்படும் என நம்புவதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு\nமலையக மார்க்க ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது\nதிருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி\nமழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்\nகொழும்பு துறைமுக நகர் இலங்கை வரைபடத்துடன் இணைப்பு\nதொடரும் கனமழையால் 163,000 பேர் பாதிப்பு\nஆணைக்குழு நேர்மையாக செயற்படும்: பேராயர் நம்பிக்கை\nமலையக மார்க்க ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது\nதிருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி\nமழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்\nஆணைக்குழு நேர்மையாக செயற்படும்: பேராயர் நம்பிக்கை\nகொழும்பு துறைமுக நகர் இலங்கை வரைபடத்துடன் இணைப்பு\nதொடரும் கனமழையால் 163,000 பேர் பாதிப்பு\nமலையக மார்க்க ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஅகதிகள் திட்டத்தில் முறைகேடு:4பேருக்கு கடூழிய சிறை\nமெய்வல்லுநர் ​போட்டிகளில் இலங்கைக்கு 6 தங்கம்\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nஇலங்கையின் கெரலின் ஜூரி திருமதி உலக அழகியானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/63436-brazil-11-people-reportedly-killed-by-group-of-gunmen.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T16:52:13Z", "digest": "sha1:5QJ622GGPUI2HATXKGUA42N3M4O6SQXN", "length": 10097, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "பிரேசில்: மது பாருக்குள் துப்பாக்கி சூடு; 11 பேர் பலி ! | Brazil: 11 people reportedly killed by group of gunmen", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபிரேசில்: மது பாருக்குள் துப்பாக்கி சூடு; 11 பேர் பலி \nபிரேசில் நாட்டில் உள்ள பெலம் நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் மது பாருக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் பலியாகினர்.\nபிரேசில் நாட்டின் பெலம் நகரில் உள்ள ஒரு மது பாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முகமூடி அணிந்தபடி பைக் மற்றும் கார்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், துப்பாக்கிச் சுடு நடத்தினர். சிறிது நேரத்தில் அந்த நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனைியல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவர்த்தகம், முதலீட்டில் பிரிக்ஸ் நாடுகள் கவனம் செலுத்துக: பிரதமர் நரேந்திர மோடி\nபிரிக்ஸ் மாநாடு இந்தியாவிற்கு முக்கியமானதாக கருதப்படுவது ஏன்\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nபிரதமர் மோடி இன்று பிரேசில் பயணம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kimens-kumar/thozhargaludan-oru-payanam", "date_download": "2019-12-07T16:09:07Z", "digest": "sha1:RCI44DSZK4EMMQ3ROZYC5A7ANEZPOID7", "length": 13184, "nlines": 200, "source_domain": "www.panuval.com", "title": "தோழர்களுடன் ஒரு பயணம் - Thozhargaludan Oru Payanam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஅருந்ததி ராய் (ஆசிரியர்), கிமான்ஸ் குமார் (ஆசிரியர்), பரிதி (தமிழில்)\nCategories: பயணக் கட்டுரை , மார்க்சியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அ���ைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுரைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.\nஇன்றைக்கு இந்திய அளவில் மாவோயிஸ்ட்களைப் பற்றி நேர்மறையான கண்ணோட்டத்தில் கட்டுரைகளோ புத்தகங்களோ எழுதக்கூடிய எந்த மிகப் பெரிய பிரபலத்தையும் காண முடியவில்லை. இத்தகைய சூழலில் அவுட்லுக் இதழில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் உடையனவாகின்றன.\nவெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - இன அழிப்பு,மறுப்பு,கொண்டாட்டம் : அருந்ததிராய்ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக் கட்டுரைகளின் சிறப்பு...\nகாஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை\nகாஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியைப் பிடிக்கும் கட்டுரைகள். வரலாற்றில் ‘முன்னேற்ற’மும் படுகொலையும் கை கோர்த்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தெளிவுப்படுத்துகின்றன. 2001இல் இந்திய ப..\nசாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்.1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல்...\nஇந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக எழுச்சி பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்ச..\nஇந்தியா ஒரு வல்லரசு:வேடிக்கையான கனவு\nகிளர்ச்சியாள்ர்களைக் கூட அனுமதியா மக்களாட்சி என்ற தலைப்பில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை அடங்கிய நூல்...\nமுதலாளியம் ஒரு பேய்க் கதை\nமுதலாளியம் ஒரு பேய்க் கதை: ..\nசாதி ஒழிப்புஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளும் கருத்துகளும் மீண்டும் ஆழ்ந்த கவனத்திற்கும் விவாதத்திற்கும் முன் வந்துள்ள சமகாலச் சூழலில் சாதி குற..\nபூமியில் தனிமைக்கென்று ஓர் இடம் இல்லை\nந���க்ருமாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் மற்றும் க்வாமே நுக்ருமாவுக்கு அஞ்சலி ஆகிய இரு கட்டுரைகளின் தொகுப்பு...\nஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்கள் அலுவலகத்திற்குள் நுழையு முன்பு… கட்டாயம் படித்திருக்க வேண்டிய ஒரு புத்தகம், அதிகார ..\nகாவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வா..\nமலேயா முதல் கனடா வரை\nஹெச்.எம்.எஸ்.பீகிள் கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார..\nஇந்நூல் நம்முடைய உயிர்மண்டலத்துடன் நாம் ஒத்து வாழ்வது எப்படி என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது...\nஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் என்று பரவலாகக் கூறப்படும் சிந்தனைப் போக்குடன் தொடர்புடைய சில அறிஞர்களைப் பற்றிய அறிமுக நூல் இது...\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nவிடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த, கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயண..\nபெண்ணியம் : வரலாறும் கோட்பாடுகளும்\nஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/thanni-varalaya-mirchi-sivas-ultimate-troll-at-nadigar-sangam-election-2019-tn.html", "date_download": "2019-12-07T16:16:17Z", "digest": "sha1:JWLBMGZOV2ORVQVFY6UJ3LERYZQMLQHM", "length": 6829, "nlines": 103, "source_domain": "www.behindwoods.com", "title": "\"Thanni Varalaya?\"- Mirchi Siva's Ultimate Troll at Nadigar Sangam Election 2019 | TN", "raw_content": "\n\"Vote போட யாரும் வரமாட்டாங்க\nLIVE VIDEO: CYCLE-லில் வந்து VOTE போட்டு அசத்திய ARYA\n'' - குமுறும் நடிகர்கள்\n''கண்ட பூச்சி எல்லாம்...'' - நடிகர் சங்கத் தேர்தல் குறித்து சாந்தனு நக்கல்\nதபால் வாக்குச் சீட்டு வர தாமதமானதால்...\nநடிகர் சங்க தேர்தல் நடைபெறும் இடம் அறிவிப்பு\n23ம் தேதி தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தலை நடத்திக் கொள்ளலாம், ஆனால்...\n\"நடிகர் சங்க கட்டிடத்திற்காக இறுதி வரை போராடுவேன்\" - விஷால��� சபதம்\nநடிகர் சங்க தேர்தல் ரத்து - மாவட்ட பதிவாளர் அதிரடி\nபிரபல இயக்குநர் படத்துக்காக சந்தானமும் கவுண்டமணியும் இணைகிறார்களா \nவிஷாலை விட்டு பிரிஞ்சது ஏன் - சங்கர்தாஸ் அணி கேப்டன் பாக்யராஜ் ஓபன் டாக்\nசூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல் : \"இனி ஊடகங்கள் முன் தோன்றமாட்டேன்\" - விஷால்\nஆல் ஏரியாவில் கெத்துக் காட்டும் பாண்டவர் அணி - பிரச்சார பிளான் என்ன தெரியுமா\n\"Vote போட யாரும் வரமாட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Brief_Biography_of_The_Late_Mr._T._Saravanamuthu&uselang=ta", "date_download": "2019-12-07T17:12:30Z", "digest": "sha1:NY6AJGMCHNS7MEAIUOOMXPNJ55UTS3VN", "length": 3134, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "Brief Biography of The Late Mr. T. Saravanamuthu - நூலகம்", "raw_content": "\nநூல் வகை வாழ்க்கை வரலாறு\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.‎\nநூல்கள் [9,433] இதழ்கள் [11,907] பத்திரிகைகள் [45,344] பிரசுரங்கள் [1,033] நினைவு மலர்கள் [1,068] சிறப்பு மலர்கள் [3,772] எழுத்தாளர்கள் [3,813] பதிப்பாளர்கள் [3,180] வெளியீட்டு ஆண்டு [138] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,704] வாழ்க்கை வரலாறுகள் [2,807]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n1969 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2018, 03:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5068", "date_download": "2019-12-07T18:03:35Z", "digest": "sha1:ECAHPMV5KLECOCOEFCTFCQQMTOUMN7D7", "length": 8149, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "அண்ணா உதிர்த்த முத்துக்கள் » Buy tamil book அண்ணா உதிர்த்த முத்துக்கள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : முல்லை பிஎல். முத்தையா\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nஉலக வரலாற்றில் விடுதலை வீரர்கள் அண்ணாவின் அறிவுக் கனிகள்\n'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று கூறினார் அண்ணா. அண்ணாவின் பேச்சில் எதிர்க்கட்சியினரும் மயங்கினர், வியந்து பாராட்டினர். பண்டித நேரு இந்தியப் பிரதமராக இருந்தபோது, தில்லி பாராளுமன்றத்தில் அண்ணா நிகழ்த்திய ஆங்கில உரையை மெய்மறந்து செவிமடுத்து வியப்புற்றிரிக்கிறார்.\nஇந்த நூல் அண்ணா உதிர்த்த முத்துக்கள், முல்லை பிஎல். முத்தையா அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முல்லை பிஎல். முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅண்ணாவின் அறிவுக் கனிகள் - Annavin Arivu Kanigal\nதமிழ்நாட்டுப் பழமொழிகள் - Thamizhnaattu Pazhamozhigal\nசிறுவர் சிறுமியர் கதைக் களஞ்சியம் - Siruvar Sirumiyar Kadhai Kalanjiyam\nலியோ டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற நீதிக் கதைகள் - Leo Tolstoyin ulaga pugazhpetra needhi kadhaigal\nஸ்ரீ நாராயண பட்டதிரி அருளிய ஸ்ரீநாராயணீயம் - Sri Narayana Pattathiri Aruliya Sri Narayaneeyam\nமாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் நீதிக் கதைகள் - Maanavargalukku Shakespear needhik kadhaigal\nஈசாப் சின்னஞ்சிறு கதைகள் - Eesaab chinnansiru kadhaigal\nமற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :\nஅறிந்தவைகளுக்கு அப்பால் - Arinthavaikalukku Appal\nசித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்\nஉலக தத்துவ ஞானியர் மகான் மகாவீரர் அறிஞர் அரிஸ்டாட்டில்\nதியானமும் அன்பும் - Dhiyanamum Anbum\nவாழ்வு, அன்பு, மகிழ்ச்சி - Vaazhum, Anbu, Magilchi\nசிந்தனைப் பூங்கா பாகம் 3\nவீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகவலையற்ற வாழ்க்கை வாழ்வது எப்படி\nதமிழ்ச் சாரல் (ஈங்கோய்மலை எழுபது)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2018/04/blog-post_21.html", "date_download": "2019-12-07T17:26:07Z", "digest": "sha1:7BXKEJNZR23ECNJCU3USBZDEYHRTATOH", "length": 6434, "nlines": 78, "source_domain": "www.nsanjay.com", "title": "யாதுமாகியவளுக்கு.. | கதைசொல்லி", "raw_content": "\nகுளிர் தேசத்து தீ என்னுள்..\nதொடர்ந்தும் எரியலாம் அல்லது அணையாலாம்.\nஉயிர் உருகும் நொடிகளில் வழிந்தேவிடுகிறாய்...\nநீயின்றிய நேசங்கள் இன்னும் இருண்மையாய்..\nஎன் கண்ணாடி குவளைகளில் தீ..\nநான் கீற நீ அழித்து கடந்தது.\nஆயிரம் கண்களில் உன் கண்களும்..\nஇதயத்தில் இருந்து இதயத்தில் மறைந்து போனவள் நீ,\nதூங்கும் நேரம் உயிர் கொன்றுபோனவள் நீ..\nவிடியலும் இல்லை.. விடைகளும் இல்லை..\nநீ என்னுள் தூரமாய்.. நிஜங்களைப்போலே..\nதொடர்ந்தும் எரியலாம் அல்லது அணையாலாம்..\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிச��க் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nபிறைதேடும் இரவிலே.. உயிரே.. எதைத்தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா.... வரிகள் : தனுஷ்\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவத...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/india/04/246265", "date_download": "2019-12-07T16:34:58Z", "digest": "sha1:6VRXCBLIG3AA6NQG7ILF6535HZQBXO4V", "length": 8420, "nlines": 75, "source_domain": "canadamirror.com", "title": "டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் நில நடுக்கம்! பொதுமக்கள் அதிர்ச்சி - Canadamirror", "raw_content": "\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு\nதீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்\nபோன் பேசியபடியே தண்டவாளத்தில் விழுந்த வாலிபர் -சில நொடிகளில் ரயில் வந்தது\nஸ்கார்பரோவில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல் - இரு குழந்தைகள் உட்பட மூவர் காயம்\nபடுக்கையறையில் சிறுவன் தினமும் கொடுத்த தொல்லை பெற்றோரால் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nடிரம்ப் மீது எனக்கு வெறுப்பில்லை: நான்சி பெலோசி\nதன்னை தத்தெடுத்த வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சியில் ஐந்து வயதுச் சிறுவனின் நெகிழ்ச்சி செயல்\nடொராண்டோ விமான விபத்தில் பலியான ஏழு பேருக்கு இன்று இறுதிச் சடங்கு\nநித்யானந்தா ஹெய்டிக்கு தப்பி ஓட்டம்\nகாப்பாளரின் டி-சர்ட்டை அழகாக துவைத்து வெளுத்த சிம்பன்சி........குவியும் பாராட்டு\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ���திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சரசாலை, வவு வவுனிக்குளம், பிரான்ஸ்\nடெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் நில நடுக்கம்\nநில அதிர்வு ஏற்பட்ட சில நிமிடங்களில் அதுபற்றிய தகவல்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர்.\nடெல்லி, லக்னோ உள்ளிட்ட வட இந்திய பகுதியில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.\nநேபாளத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் இதன் அளவு 5.1 ஆக பதிவானது என்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநில அதிர்வைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மக்கள் வீட்டை விட்டு வெளியே தலைதெறிக்க ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.\nநில அதிர்வு ஏற்பட்ட சில நிமிடங்களில் அதுபற்றிய தகவல்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர்.\nடெல்லியின் சில பகுதிகளில் நிலடுக்கம் உணரப்பட்டதாகவும், டெல்லி - தேசிய தலைநகர் பகுதிகளிலும் இந்த அதிர்வை மக்கள் உணர்ந்ததாகவும், தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.\nநில நடுக்கத்தால் என்னமாதிரியான இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு\nதீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்\nபோன் பேசியபடியே தண்டவாளத்தில் விழுந்த வாலிபர் -சில நொடிகளில் ரயில் வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Nagai", "date_download": "2019-12-07T16:09:29Z", "digest": "sha1:QNTOTTWBPHSFLRMOQGWVCIILF4HSMOZG", "length": 4413, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Nagai | Dinakaran\"", "raw_content": "\nகிடப்பில் போடப்பட்ட நாகை-மைசூர் நெடுஞ்சாலை பணியால் தொடர் விபத்து: அதிகாரிகள் அலட்சியம்\nநாகை மாவட்டம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒருவர் கைது\nநாகை மாவட்டம் மேலவாழக்கரையில் மர்மக் காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு\nநாகை மாவட்டத்தில் 23,619 நபர்களுக்கு ரூ.125 கோடி பயிர்கடன்\n20 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு : அடித்து உதைத்து படகுகளையும் பறிமுதல் செய்த ஆந்திர மீனவர்கள்\nஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: அமைச்சர் பெயரை கூறி ‘பேஸ் புக்’ காதலியை மிரட்டும் நாகை எஸ்.ஐ\nவங்கக்கடலில் புயல் சின்னம்: கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nநாகை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு\nநாகை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு\nதமிழகத்தில் கோவை, நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை\nநாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் 325 மனுக்கள் குவிந்தன\nநாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: வானிலை மையம் தகவல்\nநாகை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை\nநாகை மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழையால் சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து\nநாகை அருகே திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் யானை சூளிகாம்பாள் இறந்தது\nநாகை மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்\nநாகை-நாகூர் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொடர் விபத்து\nதிருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை\nநாகை மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் ஈடுபடுத்த தன்னார்வலர்கள் 70 பேர் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/206693?ref=magazine", "date_download": "2019-12-07T18:18:41Z", "digest": "sha1:UTYAVVSVWMZDNHGAMON3LDZ4KI47S3GF", "length": 6826, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஐபோன்களுக்கு உருவவியல் வடிவமைப்பு செய்பவர் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபோன்களுக்கு உருவவியல் வடிவமைப்பு செய்பவர் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகல்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உருவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் Jony Ive.\nஇவர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலத்திலிருந்து ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் இவ் வருட இறுதியுடன் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nசொந்த நிறுவனம் ஒன்றினை ஆரம்பிக்கும் நோ��்கிலேயே இவ்வாறு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவரின் விலகலானது ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகாரணம் ஐபோன்களை மாத்திரமன்றி, iMac, iPod போன்றவற்றிற்கான உருவ வடிவமைப்பும் இவரின் தலைமையின் கீழே மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/tham-kirubai-perithallo-lyrics/", "date_download": "2019-12-07T17:38:39Z", "digest": "sha1:2MBU3HJ56YT5HU3BERTAAEIMKLPAW6WR", "length": 13786, "nlines": 377, "source_domain": "thegodsmusic.com", "title": "Tham Kirubai Perithallo Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஇன்னும் தேவை, கிருபை தாருமே\n1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை\nவாழ்நாள் எல்லாம் அது போதுமே\nசேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை\n2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை\nநீசன் என் பாவம் நீங்கினதே\nநித்திய ஜீவன் பெற்று கொண்டேன்\nகாத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை\n3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை\nபோதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை\n4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை\nதேடி வந்தேன் கிருபை தாருமே – தம் கிருபை\n5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை\nநிலை நிற்கும் கிருபை தாருமே – தம் கிருபை\n6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை\nஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை\n7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை\nஇரக்கமாய்க் கிருபை தாருமே – தம் கிருபை\nஇன்னும் தேவை, கிருபை தாருமே\n1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை\nவாழ்நாள் எல்லாம் அது போதுமே\nசேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை\n2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை\nநீசன் என் பாவம் நீங்கினதே\nநித்திய ஜீவன் பெற்று கொண்டேன்\nகாத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை\n3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை\nபோதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை\n4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை\nதேடி வந்தேன் கிருபை தாருமே – தம் கிருபை\n5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை\nநி���ை நிற்கும் கிருபை தாருமே – தம் கிருபை\n6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை\nஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை\n7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை\nஇரக்கமாய்க் கிருபை தாருமே – தம் கிருபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/Trichy-Jewellery-Shop-Robbery", "date_download": "2019-12-07T17:30:22Z", "digest": "sha1:CBQQ4X3E35OPSZOAIREDB2J3L7ELCPOD", "length": 20761, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி நகைக்கடை கொள்ளை - News", "raw_content": "\nதிருச்சி நகைக்கடை கொள்ளை செய்திகள்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ், நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் முருகனின் மனைவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nவங்கி கொள்ளை தொடர்பாக கணேசனின் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து மீண்டும் அவனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்தனர்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சுரேஷ் பயன்படுத்திய மினிவேனை திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கி உள்ள முருகன் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nவங்கியில் கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக போலீஸ் விசாரணையில் சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நீதிமன்றத்தில் முக்கிய குற்றவாளி சுரேஷ் சரண்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சுரேஷ் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.\nதிருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டி தப்பியோடிய 2வது கொள்ளையன் கைது\nதிருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தப்பியோடிய இரண்டாவது கொள்ளையன் சீராத்தோப்பு சுரேஷை போலீசார் கைது செய்தனர்.\nதிருச்சி நகைக்கடையில் கைவரிசை- தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க அதிரடி வேட்டை\nதிருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தப்பி ஓடிய பிரபல கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதிருச்சி நகை கடை கொள்ளையில் தொடர்புடையவர் கைது\nதிருச்சி நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களில் ஒருவனை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nபோலீசார் கொள்ளையர்களை பிடித்து நகைகளை மீட்டு தருவார்கள்- கடை உரிமையாளர் பேட்டி\nதிருச்சியில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகளை போலீசார் மீட்டு தருவார்கள் என்று கடை உரிமையாளர் கூறியுள்ளார்.\nஒரே ஒரு ஸ்குரு டிரைவர்- மொத்த நகைகளையும் அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்: வீடியோ\nதிருச்சியில் பிரபல நகைக்கடையில் ஒரே ஒரு ஸ்குரு டிரைவரை கொண்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- புதுக்கோட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரி��ம் விசாரணை\nதிருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.\nதிருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள்- காவல்துறை தகவல்\nதிருச்சி நகைக்கடை பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றது வடமாநில கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறி உள்ளது.\nமுகமூடி அணிந்து நகைக்கடையில் சாவகாசமாக கொள்ளையடித்த நபர்கள்- சிசிடிவி புகைப்படம் வெளியானது\nதிருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த நபர்கள், முகமூடிகள் அணிந்துகொண்டு சாவகாசமாக நகைகளை திருடும்போது பதிவான சிசிடிவி புகைப்படம் வெளியாகி உள்ளது.\nதிருச்சியில் பிரபல நகைகடையில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை\nதிருச்சியில் உள்ள பிரபல நகைகடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் - உலக வங்கியை சாடிய டிரம்ப்\nபோலீசார் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி அறிவுரை\nமகனிடம் இருந்து சொத்தை பிடுங்கி மூதாட்டியிடம் ஒப்படைத்த அதிகாரி\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/54902-how-gandhi-became-mahatma.html", "date_download": "2019-12-07T17:00:12Z", "digest": "sha1:L7FRMN6NMJTL4U5QK7RUYAXOA36ZU3N2", "length": 15472, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "காந்தி எப்படி மகாத்மாவானார்? | How Gandhi Became ‘Mahatma’", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nமகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையான வழக்கறிஞரும் அல்ல. நீதிமன்றத்தில் தைரியமாக எழுந்து சரளமாக பேசக்கூடியவரும் அல்ல. ஆனால் ஒரே ஒரு சம்பவம், திடீரென அவருடைய அடையாளங்கள் கழன்றுவிட்டன.\nதென் ஆப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டு இருந்தபோது ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது நடுவில் ஒரு ரயில் நிறுத்தத்தில் ஏறிய ஒரு வெள்ளைக்காரர், காந்தியிடம் ஒழுங்கான பயணச்சீட்டு இருந்தபோதும் அவர் கறுப்பர் என்பதால் இறங்கச் சொன்னார்.\nகாந்தி மறுக்க, அந்த வெள்ளைக்காரர் பயணச்சீட்டு பரிசோதகருடன் சேர்ந்து காந்தியை அவருடைய உடைமைகளுடன் அந்த பெட்டியிலிருந்து தூக்கி வெளியே வீசினார்.அப்போது பிளாட்பாரத்தில் விழுந்த காந்தி பல மணி நேரங்களுக்கு அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை. எனக்கு இது ஏன் நடந்தது நானும் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தேன், பிறகு நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்\nஇதற்கு வழி காண வேண்டும் என்று அன்று முதல் மக்களின் பெரிய பிரச்சனைகளுடன் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள, காந்தி மகாத்மாவாய் மலர்ந்தார். சிறிய அடையாளங்களைத் தகர்த்தெறிந்து மிகப் பெரிய அடையாளங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் மகாத்மாவானார்.\nமகாத்மா காந்தியைப் போல் வேறு யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு மனிதர்களை வழிநடத்தியதில்லை. அதுவும் மிக எளிய வழிகளில். இந்த நாட்டில் நன்றாக வேர் ஊன்றியிருந்த அன்னியரை போர், வன்முறை போன்ற எந்த வழிகளுமின்றித் துரத்தினார்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் இதற்கு முன் நடந்திராத அதிசயம் இது. இந்த நாட்டை வென்றவர்கள் அதற்கென்று சில விலை கொடுத்துத���ன் இந்த நாட்டைக் கைப்பற்றினர். அவர்களும் எளிதாகப் போய்விடவில்லை. ஆனாலும், சண்டையில்லாமல், துப்பாக்கி ஏந்தாமல், வன்முறையைக் கடைப்பிடிக்காமல் அவர்களைத் துரத்தியடித்தார் மகாத்மா. இந்த நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது.\nகாவலர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவது ஒரு விஷயம். அவர்கள் மீது குண்டு எறிவது மற்றொரு விஷயம், ஆனால் நிராயுதபாணிகளாகத் தெருவில் சென்று தலையில் அடிவாங்கி மண்ணில் வீழ்வது முற்றிலும் வேறு விஷயம்.\nமுதல் பகுதி மக்கள் அடிபட்டு வீழ்ந்தவுடன் அடுத்த குழுவைச் சார்ந்த மக்கள் அடிவாங்கப் போய் நிற்பது என்பது மிகவும் வேறுவிதமான வலிமையான விஷயம். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் அப்படிச் செய்வதற்கு மிகவும் ஆழமான மன வலிமை வேண்டும். லட்சக்கணக்கான மக்களை அவரால் அப்படி ஈடுபடுத்த முடிந்தது.\nதான், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையை விட்டுவிட்டு அப்போது சமூகத்தில் நலிவிழந்த மக்களின் முக்கியப் பிரச்சனைகளோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால் அவருடைய சிறிய அடையாளம் சிதறியது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகார் விபத்தில் உயிரிழந்த பிரபல பாடகி \nசத்தியத்தை மீறாத அண்ணல் காந்தியடிகள்\nவாழ்வியலுக்கு உதவும் மகாத்மா காந்தியின் முக்கிய பொன்மொழிகள்\nபெண் வேடமிட்டு கொலை: மைனர் குற்றவாளி வாக்குமூலம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்பனை: சோனியா குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா : சிவசேனாவுடன் காங்கிரஸ் கைகோர்த்தது தான் ஜனநாயக படுகொலை - ராகுல் காந்தியின் குற்ற��்சாட்டுக்கு பாஜக பதிலடி\nமகாராஷ்டிராவில் ஏற்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை - மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nசோனியா காந்தி வீட்டில் அவசரக் கூட்டம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9920", "date_download": "2019-12-07T18:03:47Z", "digest": "sha1:FUARYEAYJU73R6SCY3U5VK3X55UXCU5N", "length": 7483, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Copy Colour: Vehicles (My Copy Colour and Write Along) - My Copy COLOUR and WRITE Along VEHICLES » Buy english book Copy Colour: Vehicles (My Copy Colour and Write Along) online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் My Copy COLOUR and WRITE Along VEHICLES, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி Smile Publishing (India) Private Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநம்பமுடியாத உண்மைகள் கலைக்களஞ்சியம் - Incredible Facts Encyclopedia\nகிருஷ்ணனும் ஐராசந்தனும் - Krishna and Jarasandha\nதிருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணி மூலமும் உரையும் காப்பியம் 3\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nபுகழ்பெற்ற இந்திய வரலாற்றுக் கதைகள் - Puzhgal Petra Indhiya Varalattru Kathigal\nபள்ளி செல்லும் குழந்தைகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - Palli sellum kuzhanthaikaLin pirachanaikalum theervukalum\nபெயர்களைக் கண்டுபிடித்துவிட்டேன் பாகம் 2\nசெல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு பெயர்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926421/amp", "date_download": "2019-12-07T17:19:07Z", "digest": "sha1:JLGUPQ6UABLXRMG5EVL6M3ZWUCS3HPK2", "length": 7862, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் மாதம் நடத்த முடிவு | Dinakaran", "raw_content": "\nஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் மாதம் நடத்த முடிவு\nகோவை, ஏப். 17: ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு 2 தாள் கொண்டது. தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரையும், 2ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும். இந்நிலையில், நடப்பாண்டில் டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் 15ம் தேதி துவங்கி கடந்த 12ம் தேதியுடன் நிறைவடைந்தது. இத்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது தேர்வர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் தேர்வு நடைபெறும் தேதி, காலிப்பணியிடம், பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். இதனை தொடர்ந்து ஜூன் மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்\nகோவையில் 3 மாடி கட்டிடத்தில் ‘திடீர்’ தீ விபத்து\nமழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்\nமாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்கக்கூடாது\nசவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை\nதேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்\nதிருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் உள்பட 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி\nஅன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை\nரயில் மோதி வாலிபர் பலி\nபணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nபுதிய ஜிஎஸ்டி நடைமுறை கருத்து கேட்பு\nதனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு, லே-ஆப் மத்திய, மாநில அ���சுகள் தலையிடவேண்டும்\nஉக்கடம் வாலாங்குளக்கரையில் அழுகிய ஆகாய தாமரையால் நாற்றம்\nமில் அதிபர் மகளுக்கு வரதட்சணை கொடுமை\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்\nமாவட்டத்தில் 160 கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது\nகேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு\nபொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பில் தொகை உடனே வேண்டும்\nஅன்னூர் அருகே விவசாய நிலங்களில் ரசாயனம் கொட்ட வந்த கழிவுநீர் லாரி சிறைபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T16:56:32Z", "digest": "sha1:MDDZ7UESLKBCZWAVIPWE53JEVUJPLVRY", "length": 13362, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொந்தளிப்பு ஓட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாய்ம இயக்கவியலில், கொந்தளிப்பு அல்லது கொந்தளிப்பு ஓட்டம் (வரிச்சீரற்ற ஓட்டம், Turbulence) என்பது குழப்பமான மற்றும் வாய்ப்பியற் பண்பு மாற்றங்களால் பண்பாயப்படுகிறது. இது குறை உந்தப் பரவல், அதி உந்தச் சலனம், மற்றும் கால-வெளியில் அழுத்தம் மற்றும் திசைவேகம் ஆகியவற்றின் சடுதியான மாற்றங்களை உள்ளடக்கியது. நோபல் பரிசு பெற்ற ரிச்சர்டு ஃபெயின்மான் என்பாரின் கூற்றுப்படி, கொந்தளிப்பானது இன்னும் தீர்க்கப்படாத முக்கியமான செவ்வியல் இயற்பியல் புதிராகும்.[1] பாய்ம மூலக்கூறுகளின் பிசுக்குமையினால் பாய்வின் இயக்க ஆற்றல் மெதுவாகக் குறைந்து முற்றிலும் அற்றுப் போனால் அது வரிச்சீர் ஓட்டம் எனப்படும். பரிமாணமற்ற எண்ணான ரெனால்ட்ஸ் எண்ணை (Re) கொந்தளிப்புடன் தொடர்புபடுத்துமாறு தீர்க்கமான கொள்கை/கோட்பாடுகள் ஏதும் இன்னும் வடிவமைக்கப்படவில்லையெனினும், ரெனால்ட்ஸ் எண் 100000-க்கு அதிகமான பாய்வுகள் கொந்தளிப்புப் பாய்வுகளாக உள்ளன; அதற்குக் குறைவான ரெனால்ட்ஸ் எண் கொண்ட பாய்வுகள் பெரும்பாலும் வரிச்சீர் ஓட்டங்களாக இருக்கின்றன. பாய்சுவல் ஓட்டத்தில், உதாரணமாக, ரெனால்ட்ஸ் எண் 2040-க்கு மேலாகவே நீடித்து நிலைக்கும் கொந்தளிப்புப் பாய்வை உருவாக்கலாம்;[2] மேலும், பொதுவாக 3000 வரையிலான ரெனால்ட்ஸ் எண் வரை வரிச்சீர் ஓட்டமும் கொந்தளிப்பு ஓட்டமு���் ஊடாடி இருக்கும். கொந்தளிப்பு ஓட்டத்தில், வெவ்வேறு அளவிலான நிலையா சுழிப்புகள் உருவாகி ஒன்றோடொன்று இடைவினைபுரியும். மேலும், எல்லைப்படலத்தால் உருவாகும் இழுவையும் அதிகரிக்கிறது. எல்லைப்படல பாய்வுப் பிரிவின் கட்டமைப்பும் அமைவிடமும் அடிக்கடி மாறுகின்றன, அதனால் இழுவைக் குறைவும் சில நேரங்களில் ஏற்படுகிறது. வரிச்சீர் ஓட்டத்திலிருந்து கொந்தளிப்பு ஓட்டத்திற்கு பாய்வு மாற்றமானது ரெனால்ட்ஸ் எண்ணால் கட்டுப்படுத்தப்படவில்லையெனினும், திடப்பொருளின் அளவு அதிகரிக்கப்பட்டாலோ, பாய்மத்தின் பிசுக்குமை குறைக்கப்பட்டாலோ, அல்லது பாய்மத்தின் அடர்த்தி அதிகரிக்கப்பட்டாலோ அவ்வகையான பாய்வு மாற்றம் மீண்டும் ஏற்படுகிறது.\n2.2 ஆதார அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் செவ்வியல் தனிக்கட்டுரைகள்\nஆதார அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் செவ்வியல் தனிக்கட்டுரைகள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T17:10:00Z", "digest": "sha1:3FOFXUGGGXMG7QGJBKGMOQI7G6Z2MOV7", "length": 5408, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திரிபுராவின் சட்டமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: திரிபுராவின் சட்டமன்றம்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► திரிபுரா சட்டமன்றத் தேர்தல்கள்‎ (1 பக்.)\n► திரிபுரா முதலமைச்சர்கள்‎ (5 பக்.)\n\"திரிபுராவின் சட்டமன்றம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2018, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2412971", "date_download": "2019-12-07T16:55:00Z", "digest": "sha1:XAL2S2QYSUZGIBSXPDV7ZCIL4ZO3565J", "length": 17578, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "கொல்லிமலையில் சிறு தோட்ட திட்டம் துவக்கம்| Dinamalar", "raw_content": "\nவெளிநாடு செல்ல அனுமதி ராபர்ட் வாத்ரா மனு\nடி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் மோடி பங்கேற்பு\nஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் ... 17\nசுட்டுத் தள்ளுங்க: உன்னாவ் பெண்ணின் தந்தை ஆவேசம் 9\nதமிழக வீராங்கனை தங்கம் வென்றார் 1\nமீண்டும் கோர்ட்டுக்கு செல்வேன்: ஸ்டாலின் 10\nஏழைகளுக்கு நீதி கிடைப்பதில் சிரமம்: ஜனாதிபதி கவலை 13\nநாட்டில் சுதந்திரம் இல்லை: ப.சிதம்பரம் 18\nநான் 'ரெடி': நிர்பயா குற்றவாளியை தூக்கிலிட ... 26\nடிச.,27, 30ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் 3\nகொல்லிமலையில் சிறு தோட்ட திட்டம் துவக்கம்\nகொல்லிமலை: கொல்லிமலையில், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், நபார்டு வங்கி நிதியுதவியுடன் சிறு தோட்ட திட்டம் தேவனூர், வளப்பூர், சேலூர், சித்தூர் பைல் நாடு மற்றும் பெரக்கரை நாடு, ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. துவக்க விழா, சித்தூர் நாடு, மேல் பூசணி குழியில் நடந்தது. சென்னை, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் பத்மா துவக்கி வைத்தார். ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குனர் அனில் குமார் பேசியதாவது: ஆறு ஆண்டுகளில், 500 சிறு மற்றும் குறு விவசாய பழங்குடி குடும்பங்கள் தலா ஒரு ஏக்கர் சொந்த நிலத்தில் பழப்பயிர், பணப்பயிர் சாகுபடி செய்ய வழிவகை செய்யப்படும். பண்ணை சார்ந்த நீராதார அமைப்புகளை உருவாக்கவும், மதிப்புக்கூட்டு பயிர்கள், சுகாதார மேம்பாடு, சந்தை வாய்ப்புகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும், 250 குடும்பங்களுக்கு பலா, மா, ஜாதிக்காய், எலுமிச்சை, நெல்லி, கொய்யா, மாதுளை, சப்போட்டா, முருங்கை, காய்கறிகள், காபிச் செடிகள் வளர்ப்பு பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்கள் வழங்கப்பட்டு நடவு செய்ய முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பல்லுயிர் சார்ந்த வேளாண் பெருகும் நோக்கத்திலும், பழங்குடி குடும்பங்கள் பொருளாதார மேம்பாடு அடையவும், சத்துமிக்க உணவு கிடைக்கும் வகையிலும் இயற்கை வேளாண் தொடர் வழிவகை செய்யும் நோக்கத்திலும் செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் தினேஷ், ஆர���ய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி இஸ்ரேல் ஆலிவர்கிங் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.\nஅரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் அவதி\n வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளல���ம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் அவதி\n வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/twitter_detail.asp?id=2425548", "date_download": "2019-12-07T17:27:28Z", "digest": "sha1:HRHAV2WHD3ZPHCW5HXYCNEHFXHHYIBZP", "length": 15100, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "| நரேந்திர மோடி ட்வீட்ஸ் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டுவிட்டரில் பிரபலங்கள்\nஇன்று, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் . எங்கள் திவ்யாங் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு சமமான எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். அவர்களின் திறமையும் பல்வேறு துறைகளில் செய்த சாதனைகளும் நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கின்றன.\nமேலும்: நரேந்திர மோடி ட்வீட்ஸ்:\nஆயுதப்படைகளின் கொடி நாளில், நமது படைகள் மற்றும் அவர்களின் ...\nகடற்படை தினத்தில், தைரியமான நமது கடற்படை வீரர்களுக்கு வணக்கம் ...\nகண்டுபிடிப்பு. தொழில்நுட்ப விஷயத்தில் இந்தியா-சுவீடன் நெருக்கமான ...\n130 கோடி மக்களின் ஆதரவுடன் நவீன இந்தியாவை உருவாக்க பாடுபடுகிறோம். ...\nஇலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த ...\nஇந்திய அரசியலமைப்பின் 2 மந்திரங்கள் ஒழுக்கம், இதனால் வரும் ஒற்றுமை , இது ...\n2025 ஆம் ஆண்டில் காசநோய் இல்லாத இந்தியா போன்ற விளைவுகளை அடைவதற்கும், ...\nமஹாராஷ்டிராவின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்று கொண்ட ...\nதொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் வெளிப்படை தன்மையை ...\nமுன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஜி பிறந்தநாளில் அவருக்கு மரியாதை ...\nட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோ���்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/radha-mohan/", "date_download": "2019-12-07T16:42:02Z", "digest": "sha1:FE5E733U6G3SH5PD4RDFZSVP7F7MNN5Z", "length": 10355, "nlines": 219, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "radha mohan Archives - Fridaycinemaa", "raw_content": "\nஜோதிகாவின் காற்றின்மொழியை முதல் நாளே பார்த்தே தீருவோம் , கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு \nஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. வருகிற நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள் ,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள்\nஜோதிகாவின் காற்றின்மொழியை முதல் நாளே பார்த்தே தீருவோம்\nA.R.ரஹ்மான் என் குரு …”காற்றின் மொழி” – இசையமைப்பாளர் A.H.காஷிஃப்\n‘காற்றின் மொழி’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசைப் பயில ஆரம்பித்தேன். எனது மாமாவிடம் ( A.R.ரகுமானிடம் ) ‘Internship’ செய்தேன். பல படங்களில் அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் பாடல்களை ‘Youtube’ பதிவேற்றினேன். அப்போதுதான் தனஞ்செயன் சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். அப்படிதான் இந்த பயணம் தொடங்கியது. ஹிந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ தான் ‘காற்றின்\nA.R.ரஹ்மான் என் குரு ...\"காற்றின் மொழி\" - இசையமைப்பாளர் A.H.காஷிஃப்ahkaashifkaatrin mozhiradha mohanyogi babu\nஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் யோகிபாபுவின் சிறப்பு தோற்றம்\nநாளுக்கு நாள் ‘காற்றின் மொழி’ படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஈர்த்து வருகிறது. அப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரிய நடிகர்களின் பெயர்கள் உதாரணத்திற்கு சிம்பு அப்படத்தில் நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார் யோகிபாபு. அவர் ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார். ஜோதிகாவுடன் நடித்த இரண்டு\njyotikakatrin mozhiradha mohanyogi babuஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் யோகிபாபுவின் சிறப்பு தோற்றம்\nகாற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்\nகாற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில் ��மிழகமுழுவுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி , இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி\nமதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/14130214/1271294/Unicorn-puppy-with-tail-on-its-face-rescued-from-streets.vpf", "date_download": "2019-12-07T17:48:35Z", "digest": "sha1:B7CM66R3YVFG5JSHDUYNWP2SLIUZWJW6", "length": 18257, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "முகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி || Unicorn puppy with tail on its face rescued from streets", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி\nஅமெரிக்காவில் முகத்தில் வால் உடைய நாய்க்குட்டியை தன்னார்வ கால்நடை ஆதரவு அமைப்பு ஒன்று தெருவில் இருந்து மீட்டு பராமரித்து வருகிறது.\nஅமெரிக்காவில் முகத்தில் வால் உடைய நாய்க்குட்டியை தன்னார்வ கால்நடை ஆதரவு அமைப்பு ஒன்று தெருவில் இருந்து மீட்டு பராமரித்து வருகிறது.\nஇந்த உலகில் எத்தனையோ வினோத சம்பவங்கள் தினம் தினம் நடக்கின்றன. அவற்றில் சில மக்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகின்றன.\nஇந்நிலையில், முகத்தில் வால் உடைய நாய்க்குட்டி ஒன்று அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகர தெருவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பான ‘மாக்’ அமைப்பு இந்த நாயை மீட்டு பராமரித்து வருகிறது.\nஇது தொடர்பாக, இந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டெபான் கூறுகையில், ‘7 ஆண்டுகளாக இந்த அமைப்பு, சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறது. குறிப்பாக ஐந்து கால்கள் உடைய நாய்கள், பிறப்பிலேயே உடலுறுப்பு வளர்ச்சி இல்லாத பல நாய்களை கவனத்தில் எடுத்து பராமரித்துள்ளோம். ஆனால் இம்மாதிரி முகத்தில் வால் உள்ள நாய்க்குட்டியை நான் பார்த்ததே இல்லை. கான்சாஸ் நகர தெருவில் சென்று கொண்டிருந்த போது தெருவோரத்தில் பனியில் இந்த குட்டி உறைந்து கிடந்தது. உடனே அதை மீட்டேன். அதற்கு நார்வால் என ப��யரிட்டுள்ளேன்’ என்றார்.\nநார்வால் என்பது ஆர்க்டிக் கடலில் வாழும் ஒருவகை திமிங்கலம். இந்த திமிங்கலத்தின் தலையில் முன்புறம் தந்தம் போன்ற நீளமான கூர்மையான உறுப்பு இருக்கும்.\nமீட்கப்பட்ட நார்வால் நாய்க்குட்டி கால்நடை மருத்துவரிடம் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்ததில் அந்த வால், நாய்க்குட்டியின் உள் உறுப்புகளோடு எந்த தொடர்பிலும் இல்லை என தெரிய வந்தது. ஆனால் நெற்றியின் நடுவே அமைந்துள்ளது. அந்த வாலை மேலும் கீழும் அசைக்க முடியாது, அதாவது வாலாட்ட இயலாது. இந்த வால் இருப்பதால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. மற்ற நாய்களை போலவே நார்வால் சாதாரணமாகவே இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நாய்க்குட்டி யூனிகார்ன் பப்பி என இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. யூனிகார்ன் என்பது ஒற்றைக் கொம்பு கொண்டு குதிரை போன்ற வடிவில் இருக்கும் புராண கதைகளில் வரும் ஒரு விலங்கு ஆகும்.\nAmerica | Narwhal puppy | அமெரிக்கா | நார்வால் நய்க்குட்டி\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை - முக ஸ்டாலின்\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nஆர்டர் செய்த ஜெல்லிக்கு பதில் தக்காளி சாஸ் கொடுப்பதா\nமாணவியின் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை\nஉயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கி ஊசலாடிய விமானம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி\nநண்பரை கொன்று புதைத்த தந்தையை கைது செய்ய தகவல் அளித்த கொலையாளியின் மகள்\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு மத சிறுபான்மையினரை குறிவைக்கிறது - அமெரிக்கா குற்றச்சாட்டு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/rithvika.html", "date_download": "2019-12-07T16:38:27Z", "digest": "sha1:XX66XTMFZ6LIC3HJ2UPOICHKWU6J4NFP", "length": 9236, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவிற்கு திருமணம்! - pathivu24.com", "raw_content": "\nHome / சினிமா / பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவிற்கு திருமணம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவிற்கு திருமணம்\nமுகிலினி January 20, 2019 சினிமா\nமெட்ராஸ், பரதேசி, ஒரு நாள் கூத்து, அஞ்சல, கபாலி, சிகை உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரித்விகா. இவர் பிக்பாஸ் சீசன் 2வில் டைட்டில் வின்னர் ஆவார்.\nஇந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் ஆனார் ரித்விகா. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பட விழாவில் பேசிய ரித்விகா, நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல் வருகிறது. நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.\nஎ���் திருமணம் அடுத்த வருடம் நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்துவிடுவேன். புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்திற்கு பின் நடிப்பதா, வேண்டாமா என் கணவர் முடிவு செய்வார் என்றார் ரித்விகா.\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோ��ின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/03/utthita-padmasana-yoha-tamil.html", "date_download": "2019-12-07T16:11:38Z", "digest": "sha1:VPYISG2GO22ZT5R65RO232GLJV4TBSQY", "length": 7586, "nlines": 88, "source_domain": "www.scientificjudgment.com", "title": "ScientificJudgment.: உத்தித பத்மாசனம்.", "raw_content": "\nஉத்தித என்றால் உயர்த்துதல் அல்லது தூக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் இருந்தபடியே உடலை தரையில் இருந்து மேலே உயர்த்துவதால் இதற்கு இப்பெயர் வழங்கப்படுகிறது.\nதரையில் உட்க்கார்ந்தபடி செய்வது பத்மாசனம் ஆகும். ஆனால் அதே பத்மாசனத்தை அந்தரத்தில் செய்தால் அதுவே ''உத்தித பத்மாசனம்'' ஆகும்.\nமுதலில் பத்மாசனத்தில் உட்காரவும். (பத்மாசனம் செய்வது எப்படி என்பதை பத்மாசனம் என்ற பகுதியில் காண்க). பின் இரு கைகளையும் இரு கால்களின் பக்கவாட்டில் விரல்கள் முன்பக்கம் இருக்குமாறு ஊன்றவும்.\nபின் பத்மாசன நிலையில் இருந்தபடியே கைகளை ஊன்றிய நிலையில் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை மெதுவாக மேலே தூக்கவும். உடல் நிமிர்ந்த நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். சிறிது நேரம் இதே நிலையில் இருக்கவும். மூச்சை ஆழமாக இழுத்து சுவாசிக்கவும்..\nஅதன் பின் மெதுவாக உடலை கீழே இறக்கவும். சில செகண்ட் ஓய்வுக்குப்பின் மீண்டும் பயிற்சி எடுக்கவும். இந்த ஆசனத்தை 3 அல்லது 5 தடவை செய்யலாம்.\nஆரம்பத்தில் 5 செகண்ட் நேரம் இதே நிலையில் இருக்கப் பழகி அதன்பின் 40 செகண்ட் நேரம் இருக்க பயிற்சி எடுக்கவும்.\nஉத்தித பத்மாசனம் செய்வதால் மணிக்கட்டு, தோள்பட்டை, முதுகு, வயிற்று தசைகள் பலம் அடைகின்றன. வாயு தொல்லை நீங்கும். குடலிறக்கம் தடுக்கப்படும். கைகளின் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அதிக வலுவைத்தரும்.\nPosted by ஜட்ஜ்மென்ட் சிவா.\nநல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...\nஇந���த நாள் இனிய நாள் \nவிண்வெளி அறிவியல் - Space Science\nவேதியியல் தனிமங்கள் (Chemical Elements)\nதமிழ் அறிஞர்களின் தத்துவங்கள் - அப்துல்கலாம். tami...\nசயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்-The scientific judgment ho...\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - அரிஸ்டாட்டில்...\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள்-சார்லி சாப்ளின்...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-m...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை-மூலிகைகள் சுத்தி-moo...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - காரம் சாரம் உப்பு ...\nசீமை அகத்தி - வண்டு கொல்லி.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள்-அன்னை தெரசா.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - சுவாமி விவேகானந்த...\nஇராஜ நாகம் - கருநாகம் [King Cobra]\nசாரைப் பாம்பு - rat snake.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/12/blog-post_88.html", "date_download": "2019-12-07T17:40:29Z", "digest": "sha1:JJFZSOMEZRDSZFPXHTTI4N4E5WOD2RCL", "length": 8680, "nlines": 95, "source_domain": "www.thulirkalvi.com", "title": "மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்.? - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\nகடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை\nகடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ...\nஎட்டாம் வகுப்பு கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள்\nஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள், பருவம்-2, அனைத்து பாடங்கள்( தமிழ் ...\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு (வேலை வாய்ப்பு பயிற்சி துறை )ஊழியர்கள் - விவரம் கேட்டு இயக்குநரகம் அறிக்கை வெளியீடு.\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு (வேலை வாய்ப்பு பயிற்சி துறை) ஊழியர்கள்- விவரம் கேட்டு இயக்குநரகம் அறிக்கை வெளியீடு. ...\n3 ஆம் பருவ புத்தகங்கள் 1 முதல் 5 வகுப்பு வரை டிஜிட்டல் வடிவில்\n3 ஆம் பருவ புத்தகங்கள் 1 முதல் 5 வகுப்பு வரை டிஜிட்டல் வடிவில் CLICK HERE\nமழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்.\n*மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்.\nஇரும்பு வியாபாரி - கனமா பெய்யுது\nகரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....\nநர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.\nபஞ்சு விய��பாரி - லேசா பெய்யுது.\nபோலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.\nவேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.\nஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.\nடீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.\nடாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது\nகோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது\nசெருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது\nமசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,\nபேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது\nWIFE: செம அடி அடிக்குது.\nHUSBAND: வாங்கு வாங்குன்னு வாங்குது..😆😆😆\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Kerala-Assembly-set-to-go-paperless", "date_download": "2019-12-07T16:52:32Z", "digest": "sha1:LIKHP474DEWNKO6LD5DH2MRXI35BGOHI", "length": 8537, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "Kerala Assembly set to go paperless - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி....\nகணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.\nவெங்காயம் அடு���்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம்...\nஇந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம்.\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\nமேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nமீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nபொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும்\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nஇன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த திருநங்கை\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும்\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nஇன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த திருநங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/author/santhosh/", "date_download": "2019-12-07T16:46:13Z", "digest": "sha1:KYXNB44O5ASPYK57W2I7K3CHKINEIDS5", "length": 37288, "nlines": 244, "source_domain": "france.tamilnews.com", "title": "Santhosh M, Author at FRANCE TAMIL NEWS", "raw_content": "\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\n3 3Shares விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர்ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.(former ltte member Ainkaran dead) மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கான���ர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் ...\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\n2 2Shares சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள்இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.(62 companies invested Sri Lanka) “இவ்வாறு இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக ...\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\n3 3Shares எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.(16 slfp members meet gotabaya rajapaksa) அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை ...\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\n6 6Shares அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa ) ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து ...\nயாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்\n30 30Shares வீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident) கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ...\nமுஸ்லிம்கள் சர்வசேத்துடன் சேர்ந்து சதி செய்தனர் : இப்தார் நிகழ்வில் கோத்தபாய குற்றச்சாட்டு\n6 6Shares கடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுக���ப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார். (gotabaya rajapaksa blames muslims) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ...\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்\n25 25Shares ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். (sexual Bribery students oluvil campus) பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். ஒலுவில் ...\nமஹிந்த அணியின் அரசியல்வாதியை சுற்று கொன்றவர் அதிரடியாக கைது\n5 5Shares காலி மாவட்டம் – கரந்தெனிய பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் டொனல்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கரந்தெனிய பிரதேசசபைக்கு போட்டியிட்டு ...\nஇறுதி கிரியையில் 2 முறை உயிர்த்தெழுந்த சிறுமி : யாழில் பரபரப்பு\n101 101Shares உயிரிழந்த சிறுமி ஒருவருக்கு இறுதி கிரியைகள் செய்து கொண்டிருக்கும் போது, இரண்டு முறை சிறுமி உயிர்பெற்ற பரபரப்பு சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. (dead girl resurrection jaffna) சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுமி கடுமையான காய்ச்சல் ...\nமத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது : மூடும் அபாயம் இருப்பதாக பணியாளர்கள் தகவல்\n32 32Shares இலங்கையின் இண்டாவது சர்வதேச விமான நிலையமான, மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது.(No flights mattala airport fly dubai ) மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ...\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\n7 7Shares முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் இருந்து நான்கு நீதிபதிகள் விலகியுள்ளதாகவும் எந்த அச்சம் காரணமாக இவர்கள் விலகினர் என அமைச்சர் ராஜித ச���னாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். (gotabaya rajapaksa) பத்தரமுல்லையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் .இதனை கூறியுள்ளார். ...\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\n6 6Shares கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வாவை சுட்டுக்கொன்ற பாதாள உலகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.(dhananjaya de silva murder victims escaped) இந்த பாதாள உலகக்குழுவை சேர்ந்த மேலும் ...\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\n26 26Shares நாளை -09- நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ள வடரக விஜித தேரர், அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று இரவே அக்கரைப்பற்றுக்கு சென்று நாளைய தினம் நோன்பு இருக்க தீர்மானித்துள்ளார்.(nombu fasting Watareka Vijitha thero ) இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அக்கரைப்பற்றில் நாளைய தினம் இப்தார் ...\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\n9 9Shares முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (mullaitivu kokkilai police inspector dead) முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தின் குறித்த பொறுப்பதிகாரி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று ...\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n2.6K 2.6KShares கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. (19 years old worker from Kilinochchi died falling Lotus Tower Colombo) தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் ...\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\n33 33Shares வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.(thalathuoya incident) கண்டி, தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக ��ாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் ...\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\n6 6Shares அக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உறுப்பினர் இசார மன்சநாயக்கவின் வீட்டிலிருந்து, மற்றுமொரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். (11 old boy found politicians house) விதுர்ஷன் என்ற 11 வயது ...\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\n4 4Shares 30 வருடங்கள் எவ்வாறு தமிழ் மக்களால் போராட முடிந்தது என்பது தொடர்பில் ஆராய வடக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும் அந்த ஆய்வின் முடிவை வைத்து வடக்கு மக்களை பலமிழக்க செய்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ...\nகிளிநொச்சியில் 13 பெண்களை காவுகொண்ட நுண்நிதி கடன் : தொடரும் கொடூரம்\n10 10Shares போரின் அழிவிலிருந்து மீளத்துடிக்கும் மக்களின் வாழ்வைச் சிதைக்கும் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக கொடூரமாக இருக்கதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். 13 woman committed suicide kilinochchi நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இது வரை 13பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் ...\nஅமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். (range bandara son arrested) ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் யசோத ரங்கே பண்டாரவை, ஆராச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ...\nபூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\n5 5Shares பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்��ுள்ளார்.(1000 MW Power Project poonakary kilinochchi) “இந்தத் திட்டத்துக்கான ...\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\n4 4Shares மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company) கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் ...\nவிசாரணைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்: மஹிந்த\n12 12Shares ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(ready face inquiries mahinda rajapaksa) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ...\nஇஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள் : ஏறாவூரில் அதிரடித் தீர்மானம்\n7 7Shares பெருநாளையிட்டு ஏறாவூர் பொது மைதானத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் முழுமையாகத் தடைவிதிக்க ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.(Eravur) அத்துடன் ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காங்களுக்கும் மற்றும் பொதுமைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகைதருவதற்கு பெருநாள் தினத்தன்றும் அதன் மறுநாளும் ஆண்களை மாத்திரம் ...\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\n24 24Shares மெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் ...\nமண்மேடு சரிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி பலி\nதெரணியகல – உடமாலிம்பட பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.(landslide baby girl dead deraniyagala) தொடரும் மழையுடனான சீரற்ற வானிலையின் காரணமாக, இன்று(07) காலை, குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், சிறுமி உயிரிழந்துள���ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...\nஇராணுவ அதிகாரி உள்ளிட்ட இருவர் பலி : நிட்டம்புவ பகுதியில் சம்பவம்\n10 10Shares நிட்டம்புவ – பஸ்யால பிரதான வீதியின் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.(two bus collision 2 dead nittambuwa) மாவனெல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸும் கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ...\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n167 167Shares புனித ரமழான் மாதமான இம் மாத்தில் இப்தார் நிகழ்வுகள் பல இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக இப்பாதார் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மும்முரமாக கலந்து வருகின்றனர். (ranjan ramanayake muslim iftar function) குறிப்பாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டாலும் பெயரளவில் தமது பங்களிப்பை செலுத்திவிட்டு ...\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\n196 196Shares தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(jaffna thenmaradchi parani kovil JCP issue) வட வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே ...\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\n11 11Shares புனித ரமழான் மாதத்தில் நேற்று இரு உயிர்கள் பறிபோன சோக சம்பவம் தெஹிவளையில் பதிவாகியுள்ளது.(two muslim boys killed dehiwala) தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21) மற்றும் சுதர்சன ரோட் பிரதேசத்தை சேர்ந்த யூஸ{ப் (13) ஆகியோர் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின�� முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=514&catid=28&task=info", "date_download": "2019-12-07T17:12:55Z", "digest": "sha1:WFQTGHY5HREWF5HSZE3HWOKGXPJXVATS", "length": 13340, "nlines": 147, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு நுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nநுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்\nநுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்\nநுகர்வோரின் உரிமை மற்றும் பொறுப்புகளை அவர்கள் தெரிந்துக் கொள்வதற்காக குழுமம் இச்சேவையை வழங்குகிறது.\nஇச்சேவையின் கீழ் கொடுக்கபட்டுள்ள நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றது.\n• நுகர்வோர் அமைப்புகள் அமைப்பதற்காக நுகர்வோரை தூண்டுதல்\n• பாடசாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்\n• பாடசாலைகளுக்கி;டையில், ஓவியம், கட்டுரை மற்றும் நாடக போட்டிகள்\n• அனைத்து தீவுகளுக்கிடையிலான பொது அறிவு கேள்வி போட்டிகள்.\n• நுகர்வோர் சடங்கோடு கூடிய நிகழ்ச்சிகள்\nஆர்வமுடைய எந்த ஒரு தனி நுகர்வோரோ நுகர்வோர்கள் ஒன்று கூடியோ வேண்டுதலை குழுமத்திற்கு தெரிவிக்கலாம்.\nநுகர்வோர் நல குழுமத்தின் தலைமை இயக்குனரிடம் வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும்.\nதொலைபேசி/சந்திப்பு/கடிதம் மூலமாக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வேண்டுகோள்.\nநுகர்வோர் நல குழுமத்தின் தலைமை இயக்குனரிடம் விண்ணப்பதாரர் வேண்டுகோள்விடுத்தல்.\nவிண்ணப்பதாரருக்கு தேவைப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வகைகளை கண்டறிய குழுமம் கலந்தாலோசிக்கும்.\nகுழுமம் நிகழ்ச்சி நடக்குமிடம், திகதி, நேரம் மற்றும் தலைப்பு ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும்.\nகுழுமம், குழுவை நிர்ணயத்தல் மற்றும் நிகழ்ச்சியை அட்டவணையிடும்.\nகுழுமம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்.\nநுகர்வோர் அமைப்பு நிறுவுதல் வளர்சிக்கு ஊக்கமளித்தல்.\nவிண்ணப்பதாரர்கள் ஒப்பந்தமிடப்பட்ட நிகழ்ச்சி நடக்கவிருக்கும் திகதியிலிருந்து 2 வாரங்களுக்கு முன்னதாகவே வேண்டுகோளை அனுப்ப வேண்டும்.\nவேலை நாட்கள்: திங்கட்கிழமை – புதன்கிழமை\nகரூமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்: மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை\nவிடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்.\nஏற்றுக் கொள்ள கூடிய காலக்கோடு:\nகுழுமம் வழங்கிய இந்தச் சேவையானது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து முடிந்து மற்றும் சேவையானது முடியும் வரை செல்லுபடியாகும்.\nஇந்த சேவையில் கட்டணம் ஏதும் உள்ளடங்கவில்லை.\nஇந்த சேவையை வழங்குவதற்கு அபராதம் ஏதுமில்லை.\nஇந்த சேவைக்கு கூடுதல் கட்டணம் ஏதுமில்லை.\nஇந்த சேவையை பெறுவதற்கு தேவையான இணைப்பு ஆவணங்கள் ஏதுமில்லை.\n1 மற்றும் 2 வது மாடி,\nஇல : 27, வொக்ஸோல் வீதி,\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-11-21 12:48:12\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ள���்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=54173", "date_download": "2019-12-07T16:43:25Z", "digest": "sha1:BJMJFNIME4JTDGHOSRC2UF3POZXIQOJE", "length": 5328, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "இதய நோய் நிபுணர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇதய நோய் நிபுணர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு\nJune 7, 2019 kirubaLeave a Comment on இதய நோய் நிபுணர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு\nசென்னை ஜூன் 7: இதய நோய் சிகிச்சை குறித்து இதயநோய் நிபுணர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜூன் 8,9 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.\n2019 ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சர்வதேச வல்லுநர்கள் இந்திய இதய நோய் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை வல்லுநர்களிடம் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். சர்வதேச நிபுணர் குழுவில் டாக்டர் சுஷில் கோடாலி உள்ளார்.\nஇவர் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதய அமைப்பியல் மற்றும் வால்வு மையத்தின் இயக்குநர் ஆவார். இந்த உச்ச மாநாட்டில் தேசிய அளவிலான நிபுணர் குழுவில் டாக்டர் ஏ.பி.மேத்தா (மும்பை ஜலஸ்க் மருத்துவமனை இதய நோய் பிரிவு இயக்குநர்), டாக்டர் அஜித் முல்லசாரி, (மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இதய நோய் பிரிவு இயக்குநர்), டாக்டர் மாத்யூ சாமுவேல் (சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சைப் பிரிவு இயக்குநர்) உள்ளிட்ட நட்சத்திர அந்தஸ்து பெற்ற முன்னணி நிபுணர்கள் இடம்பெறுகின்றனர்.\nஇதய நோய் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு பயிலரங்கத்தில் 400-க்கு மேற்பட்ட இதய நோய் சிகிச்சை நிபுணர்கள், அறுவை சிகிச்சை வல்லுநர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து சிறந்த மருத்துவ சிகிச்சை நடைமுறைகள் குறித்து ஆலோசித்து தங்களது கருத்துகளை பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.\nபாரம்பரியமாக வால்வு நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் தற்போது நவீன இதய நோய் சிகிச்சை தொழில் நுட்பத்தில் வால்வு சிகிச்சைகள் டிரான்ஸ்கேதடர் நடைமுறைகள் மூலம் மேற்கண்டவாறு அப்போலோ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n“அரேபியன் நைட் ஸ்டன்ட் ஷோ” நிறைவு\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தும் ஆல்பம்\nகாற்றழுத்த தாழ்வு திசை மாறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-07T17:14:58Z", "digest": "sha1:MODNYK654MZKXR7M7P7ZOWWKROERBW7M", "length": 3381, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "ஹரி கிருஷ்ணன் Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n“பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன்” – சிறகு நாயகன் ஹரி யதார்த்த பேச்சு\nபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி...\nஉறவுகளை தேடி ‘சிறகு’ விரிக்கும் இரு இளைஞர்களின் கதை\nஇசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது. எல்லோரும் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்���ி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307038.html", "date_download": "2019-12-07T17:08:44Z", "digest": "sha1:KKMEIXUF6TN7RZGWOSYXLEDHIWIL6CEH", "length": 11101, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கடலில் தத்தளித்த 2 ரஷ்ய பிரஜைகளை கடற்படையினர் மீட்பு!! – Athirady News ;", "raw_content": "\nகடலில் தத்தளித்த 2 ரஷ்ய பிரஜைகளை கடற்படையினர் மீட்பு\nகடலில் தத்தளித்த 2 ரஷ்ய பிரஜைகளை கடற்படையினர் மீட்பு\nகடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்.\nதெவுந்தர, தலல்ல கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினரும் கடற்படையின் நிவாரணப் பிரிவினரும் இணைந்து நேற்று இவர்களை மீட்டுள்ளனர்.\nபொழுதுபோக்கு சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த சிலர் கடற்பிரதேசத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.\nஇவர்களில் இருவர் கடல் அலைகளினால் அடித்து செல்லப்பட்டிருந்தனர்.\nஇதன்போது அருகில் இருந்த விகாரையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் உடனடியாக கடற்படையினருக்கு இதனை அறிவித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து இவர்கள் மீட்கப்பட்டனர் . 28 மற்றும் 47 வயதைக் கொண்ட 2 ரஷ்ய பிரஜைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசீரற்ற வானிலை – களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு \nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகொடிநாள் நிதிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்: பிரதமர் ..\nமலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளன\nதீவகப் பகுதியில் கடல் வள உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை\nஆற்றில் இழுத்து செல்லப்பட்ட கிராம உத்தியோகத்தர்..\nதொடரும் கனமழையால் 163,000 பேர் பாதிப்பு\nதி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்.. என்னை…\nவாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..\nதுயரத்தில் முடிந்த திருமண விழா: ரத்தமும் சதையுமாக கிடந்த பந்தல் ..\nஉத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில் த���ப்பாக்கி சூடு..\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகொடிநாள் நிதிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்: பிரதமர் ..\nமலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் வழமைக்கு…\nதீவகப் பகுதியில் கடல் வள உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை\nஆற்றில் இழுத்து செல்லப்பட்ட கிராம உத்தியோகத்தர்..\nதொடரும் கனமழையால் 163,000 பேர் பாதிப்பு\nதி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்..…\nவாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..\nதுயரத்தில் முடிந்த திருமண விழா: ரத்தமும் சதையுமாக கிடந்த பந்தல்…\nஉத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில்…\nகணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு… மனைவியின் அதிர்ச்சி முடிவு:…\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி…\nவவுனியாவின் சாதனை மாணவி ரோகிதா கௌரவிப்பு\nதிருகோணமலை துறைமுக விஸ்தரிப்பு வேலைத்திட்டம்\nகேரளாவில் 8-ம் வகுப்பு மாணவி வீடு புகுந்து கற்பழிப்பு..\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகொடிநாள் நிதிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்: பிரதமர் ..\nமலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளன\nதீவகப் பகுதியில் கடல் வள உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/51082-kundrathur-abirami-special-story.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T16:13:14Z", "digest": "sha1:M7FW347Z2QZLGOIQ5M7WU7R6WJH2D6SZ", "length": 20976, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குன்றத்தூர் அபிராமியின் ‘மியூசிக்கலி’ என்ன சொல்கிறது? : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட் | kundrathur abirami special story", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nகுன்றத்தூர் அபிராமியின் ‘மியூசிக்கலி’ என்ன சொல்கிறது : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\nதற்போதைக்கு சமூக வலைத்தளத்தில் வைரல் கண்டெண்ட் அபிராமிதான். இந்தப் பெயரை சொன்ன உடனேயே அவரது முழு விவரத்தையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு மக்கள் கூர்மையாக இருக்கிறார்கள். இன்று ஊரையே தனக்கு எதிரியாக சம்ப���தித்து வைத்திருக்கும் அபிராமி அதிமாக விரும்பியது இந்தச் சமூக வலைத்தளங்களைதான். அதற்கு அவர் ஆக்டிவ் ஆக செயல்பட்ட ‘மியூசிக்கலி’யே சரியான சான்று. இவர் மன ஆறுதல்களுக்காக வெளியிட்ட வீடியோக்கள் இன்று அவருக்கு எதிரான விசயமாக திரும்பி இருக்கிறது. அதை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தனது பிள்ளைகளையே அவர் கொலை செய்துவிட்டார் என்ற செய்தி வேகமாக பரவ ஆரம்பித்தபின் அவரது ‘மியூசிக்கலி’ வீடியோக்களை எடுத்துபோட்டு பலரும் அவரை ‘மியூசிக்கலி’ தளத்தில் வசை பாடி வருகிறார்கள். இதில் பலர் வரம்பு மீறிபோய் விமர்சிக்கும் காட்சிகளும் அடிக்கடி இந்தத் தளத்தில் உலா வருகின்றன.\nசென்னை குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவிதான் அபிராமி என்று பழைய செய்திகளை நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் மீறி அவரது நடவடிக்கை தமிழக மக்களிடம் அவரை கொண்டு போய் சேர்த்திருக்கிறது. அதே பகுதியை சேர்ந்த சுந்தரத்திற்கும் இவருக்கும் உண்டான தொடர்பு தனது இரு குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு அவரை தூண்டி உள்ளது என காவல்துறை தெரிவிக்கிறது. அவரது கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. அவரது வீட்டு பக்கம் குடியிருக்கும் அக்கம்பக்கத்தினர் இந்தக் கொலையை கேள்விப்பட்டது முதல் கொதித்துப் போய் இருக்கிறார்கள். அவருக்கு தக்க தண்டனை தர வேண்டும் என கருத்து தெரிவிக்கிறார்கள். பல விசயங்களில் மெளனத்தை கடைப்பிடிக்கும் ரஜினிகாந்த் கூட அபிராமியின் கணவர் விஜய்யை அழைத்து ஆறுதல் கூறியிருக்கிறார். ரஜினியின் வீட்டுக்கதவே திறந்துள்ளது என்றால் இந்தச் சம்பவத்திற்கு பின் ஒளிந்திருக்கும் கொடூரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.\nஇதுபோன்ற குற்றங்களுக்கு பலரும் குறை சொல்வது சமூக ஊடகங்களைதான். அக்கம்பக்கத்தினராக வருடக் கணக்கில் கூடவே குடியிருக்கும் அண்டை வீட்டார்களிடம் கூட ஏற்படாத ஒரு நெருக்கம் இந்தச் சமூக வலைத்தளங்களின் மூலம் எளிதில் கிடைக்கும் அறிமுகத்தில் உடனே உருவாகிவிடுகிறது என்பது உண்மை. நம் அருகாமையில் இருப்பவரை ஆயிரம் தடவைக்கு மேல் பரிசோதிக்க துடிக்கும் நம் மனம் எங்கோ ஒரு மூலையில் இருந்து சமூக வலைத்தளத்தின் மூலம் நம்மை தொடர்பு கொள்ளும் போது உடனே சிநேகத்தில் சிக்கிக் கொள்க��றது. அவர்களை ஆயிரம் முறை சந்தித்ததற்கு ஈடாக மனம் தானே உருவகித்துக் கொள்கிறது. சின்னச் சின்ன சேட்டைகள் வழியே நாம் அவர்களின் செய்கைக்குள் சிக்குண்டு விடுகிறோம். அந்தளவுக்கு இந்தத் தளங்கள் ரகசியமாக நம்மை வசியம் செய்துவிடுகின்றன. ஆகவேதான் மனநல மருத்துவம் சார்ந்தவர்கள் இந்தச் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் மக்கள் எடுத்து கொள்கிறார்களா என்ன\nஇப்போது அபிராமி, தன் இரண்டு குழந்தைகளோடு செய்த மியூசிக்கலி வீடியோ வைரலாக பலரால் விமர்சிக்கப்படுகிறது. அவர் தன் குழந்தைகளை வைத்துக் கொண்டு ‘என்ன பேசலாம் என்ன பேசலாம்’ என யோசிக்கும் போது அவரது மகன் அப்பாவியாக தெரிகிறார். மகள் ஓரமாக உட்கார்ந்து கொண்டு வீட்டுப் பாடம் படிக்கிறார். அந்தப் பிள்ளைகள் இன்று உயிரோடு இல்லை. இந்தச் சோகம் சொந்தங்களை தாண்டி பொது சமூகத்தை வாட்டி வைக்கிறது. ஆகவே இந்த வீடியோவை எடுத்து போட்டு அபிராமியை விமர்சிக்கிறார்கள் பலர். அதே போல ஒரு வீடியோ. அபிராமியுடன் தவறான உறவை மேற்கொண்டதாக கூறப்படும் சுந்தரமும் இவரும் இணைந்து செய்ததாக ஒரு மியூசிக்கலி வீடியோ தீப்பொறியை போல வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ உண்மையா இல்லை வேண்டும் என்றே சிலர் செய்த போலி வீடியோவா என எதையும் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் அந்த வீடியோ உண்மைதான் என பலரும் நினைத்து எடுத்துப் போட்டு விமர்சிக்கிறார்கள்.\nஅபிராமிக்கு ‘மியூசிக்கலி’ ஆப்பில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேல் ரசிகர்கள் இருக்கிறார்கள். அபிராமியின் கொலை சம்பவம் வெளியே தெரிய ஆரம்பித்த பிறகு அவருக்கு ரசிகராக இருந்தவர்களின் எண்ணிக்கையைவிட வெறுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியிருக்கிறது. 17.6 கே அளவுக்கு எதிர்ப்பாளர்களை சம்பாதித்திருக்கிறார் அபிராமி. அவர் இதுவரை 76 க்கும் மேலான வீடியோக்களை மியூசிக்கலியில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் சில காமெடி வீடியோஸ். சில அன்பு ததும்பும் ரொமாண்டிக் வீடியோஸ். மேலும் ஹாரர், டெரர், சண்டை என்று பல முகங்களில் அபிராமியின் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவரது டிபியாக ‘காலா’ ரஜினியைதான் வைத்துள்ளார். அந்த ரஜினிதான் இன்று இவரை அதிகம் வெறுக்கும் மனிதராக மாறியிருக்கிறார் என்பதை அபி���ாமி அன்றைக்கு உணர்ந்திருக்க எந்த நியாயமும் இல்லை.\nஒரு வீடியோவில் அபிராமி பேசும் வசனம் அவரது மனநிலையை விளக்கும் விதமாக உள்ளது. “எனக்கு நான் தான் ராணி.. உலகத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு யார் தெரியுமா நான் தான். லைவ் மைசெல்ஃப்” என்கிறார். அதிகமாக தன்னை நேசிக்க தெரிந்த அபிராமிக்கு அவரது குழந்தைகளை இந்தளவுக்கு வெறுக்க முடிந்திருப்பது சோகம். அதே போல அவரது மகன் ஒரு வீடியோவில் மழலை குரல் மாறாமல் ‘அம்மா, இது யாரோ ஃப்ரீயா கொடுத்த பீன்ஸ்தானே நான் தான். லைவ் மைசெல்ஃப்” என்கிறார். அதிகமாக தன்னை நேசிக்க தெரிந்த அபிராமிக்கு அவரது குழந்தைகளை இந்தளவுக்கு வெறுக்க முடிந்திருப்பது சோகம். அதே போல அவரது மகன் ஒரு வீடியோவில் மழலை குரல் மாறாமல் ‘அம்மா, இது யாரோ ஃப்ரீயா கொடுத்த பீன்ஸ்தானே’ என்கிறார். அதற்கு அவனது அக்கா, ‘எப்படி கிடைச்சா உனக்கு என்ன’ என்கிறார். அதற்கு அவனது அக்கா, ‘எப்படி கிடைச்சா உனக்கு என்ன’ என்கிறார். மீண்டும் மகள் ‘ஓசியில கிடைச்சா உடம்புல ஒட்டுமா’ என்கிறார். மீண்டும் மகள் ‘ஓசியில கிடைச்சா உடம்புல ஒட்டுமா’என்கிறார் பதிலுக்கு. அதற்கு ‘எது உடம்புல ஒட்டும் ஒட்டாதுனு எனக்கு தெரியும்’ என்கிறார் மகள். இந்த வீடியோவில் வரும் குரல் அம்மா அபிராமியை குறிப்பிடும் விதமாய் உள்ளது. அன்று வீடியோவில் ஓசி பீன்ஸ் என குழந்தைகள் கேட்ட கேள்விக்கு அம்மா அபிராமி பதில் தரவில்லை. ஆனால் இன்று அதே அபிராமியை மக்கள் ‘எக்ஸ்ட்ரா பிரியாணி’, ‘ஓசி பிரியாணி’ என்று வசைப்பாடி வருகிறார்கள்.\nஆயிரம் விமர்சனங்களை மக்கள் அவர் மீது வைக்கலாம். ஆனால் அபிராமிகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. ஏழு வருடங்கள் காதலித்த தன் கணவர் விஜய்யை அவர் ஏன் வெறுக்க வேண்டும். அதன் அடையாளமாக கிடைத்த இரண்டு குழந்தைகளை ஏன் அவர் கொல்ல வேண்டும் இந்த உறவுகளை மீறி அவருக்கு ஏன் சுந்தரம் என்பவர் தேவைப்படுகிறார் எனப் பல கேள்விகளை பலரும் எழுப்பி வருகிறார்கள். அதற்கு யார் பதில் சொல்ல போகிறார்கள். வேறு யார் அபிராமிதான்.\nபாலியல் புகாருக்குள்ளான கர்நாடகா பிரின்ஸ்பால் தமிழ்நாட்டிற்கு மாற்றம்: எழுந்தது சர்ச்சை\nகல்லெறிபவராய் மாறி கைது செய்த சூப்பர் போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎன் கல்யாணம் தான் பிரச்னையா - தர்பார் அரங்கை கலகலப்பாக்கிய யோகிபாபு\nவெற்றிமாறனிடம் கதை கேட்ட விஜய்\nடிசம்பர் 7-ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஆடியோ ரீலிஸ்\nரஜினியை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ஸ்கிரிப்ட் ரெடியா\nரஜினியுடன் மீண்டும் இணையும் நடிகை மீனா\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\n“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு குறித்து அர்ஜூன் தாஸ்\nரஜினி காந்துடன் முதல் முறையாக இணையும் பரோட்டா சூரி\n’என்னை எரிச்சலடைய வைப்பது சமூக ஊடகங்கள்தான்’: கொதித்து எழுந்த விஜய் தேவரகொண்டா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் புகாருக்குள்ளான கர்நாடகா பிரின்ஸ்பால் தமிழ்நாட்டிற்கு மாற்றம்: எழுந்தது சர்ச்சை\nகல்லெறிபவராய் மாறி கைது செய்த சூப்பர் போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pasupata-homam-tamil/", "date_download": "2019-12-07T16:33:07Z", "digest": "sha1:JOLNJPAYBZJWOJHIQBLR75NUJNNM5JI7", "length": 10829, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "பசுபத ஹோமம் | Pasupata homam in Tamil | Velai kidaika in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கப்பெற இதை செய்யுங்கள்\nநீங்கள் விரும்பிய வேலை கிடைக்கப்பெற இதை செய்யுங்கள்\nமனிதன் உழைக்க வேண்டும் என்று அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. மிகப்பெரிய ஞானிகளும், மகான்களும் கூட ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலையை செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இக்காலத்தில் மக்கள்தொகை அதிகமானதாலும், இன்ன பிற காரணங்களாலும் பலருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நமக்கு வேலை கிடைப��பதற்கு திறமை மட்டும் போதாது. இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும். அப்படி தெய்வத்தின் அருளைப் பெறுவதற்கும், நாம் விரும்பிய வண்ணம் வேலை கிடைப்பதற்கும் செய்யப்படும் “பசுபத ஹோமம்” பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஅரசாங்கப் பணி மற்றும் விருப்பமான தனியார் தொழில் நிறுவனங்களில் உள்ள வேலையில் சேரவும், அதிகமாக ஊதியம் தரக்கூடிய வேலை உங்களுக்கு கிடைக்க செய்யவும், விரும்பிய இடத்தில் விரும்பிய பணிகள் கிடைப்பதற்கும், இந்த உத்யோக பசுபத ஹோமம் செய்வதால் நிச்சயமான பலன்கள் ஏற்படுகிறது. உத்யோக பசுபத ஹோமம் செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியர்களிடம் நல்ல நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து குறித்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த உத்யோக பசுபத ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில்செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது. ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.\nஉத்யோக பசுபத ஹோமத்தை செய்வதால் வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் தாமதங்கள் போன்றவற்றை நீக்குகிறது. ஹோமம் செய்து கொள்ளும் நபர்கள் வேலையில் சிறப்பதற்கான தன்னம்பிக்கை, தைரியம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. ஜாதகத்தில் வேலை கிடைப்பதற்கு தடையாக இருக்கும் கிரக தோஷங்கள் போன்றவற்றை போக்கி வேலை சீக்கிரம் கிடைப்பதை உறுதி செய்கிறது. உங்களின் விருப்பத்திற்கு உரிய வேலையில் சேரவும் இந்த ஹோமத்தால் கிடைக்கின்ற தெய்வீக சக்தி உங்களுக்கு உதவுகிறது.\nகண் திருஷ்டி நீங்க இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/living/03/193523?ref=category-feed", "date_download": "2019-12-07T17:03:35Z", "digest": "sha1:3IPPJXCKLQP4XPWF2OSWSIZEXHTADSE5", "length": 9506, "nlines": 151, "source_domain": "lankasrinews.com", "title": "தினமும் இந்த இடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்: அதிசயம் நிகழும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் இந்த இடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்: அதிசயம் நிகழும்\nநமது உடலில் பல வகையான புள்ளிகள் உள்ளது. அவை ஒவ்வொன்றிற்கும் பலவித தொடர்புகளும் நோய்களை தீர்க்கும் ஆற்றலும் இருக்கின்றன.\nஉங்களின் அடி பாதத்தின் நடு மையத்தில் 2 நிமிடம் அழுத்தி பிடித்திருந்தால் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்து கொள்ளலாம். மேலும் பசியின்மை, சோம்பேறி தனம், ஆகியவற்றை குணப்படுத்த முடியுமாம்.\nகையின் உட்பகுதியில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தால் இதயம், நுரையீரல், தொண்டை போன்ற உறுப்புகளில் ஏற்பட கூடிய பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.\nதலை, மூளை, கண்கள் போன்ற உறுப்புகளிலும் ஏதேனும் பாதிப்பு இருந்தால் கட்டைவிரலை நன்கு அழுத்தி 2 நிமிடம் வரை பிடித்து கொண்டால் மிக விரைவில் இதன் பிரச்சினைகளை குணப்படுத்தி விடுமாம்.\nகழுத்து பகுதியில் ஆமணக்கு எண்ணெய்யை வலி உள்ள இடத்தில் ஊற்றி இரு கைகளை கொண்டு மசாஜ் உடன் அழுத்தத்தையும் சேர்ந்து கொடுத்தால் எளிதில் கழுத்து வலி குணம் அடையும்.\nகால் கீழ்பகுதியின் பின்புறத்தில் உள்ள புள்ளியை 2 முதல் 5 நிமிடம் அழுத்தம் தந்தால் எதிர்ப்பு சக்தி உடனடியாக அதிகரிக்குமாம்.\nபின்னந்தலையில் கீழ் பகுதியில் இரு கைகளை கொண்டு அழுத்தம் தந்தால் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் பல தீர்ந்து விடும். மேலும், இரவில் நிம்மதியான தூக்கமும் வரும்.\nமலச்சிக்கல் பிரச்சினையிலும், செரிமான கோளாறுகளிலும் இருந்து தப்பிக்க, தொப்புளின் 3 cm கீழ் பகுதியில் அழுத்தம் தந்தால் இதற்கு தீர்வு கிடைத்து விடும்.\nஉங்களின் நடுவிரலை 5 நிமிடம் இழுத்து பிடித்திருந்தால் உங்களின் பயம், தயக்கம், நடுக்கம் ஆகியவற்���ை இந்த புள்ளி சரி செய்து விடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nகாலின் பெரு விரலுக்கும் நடு விரலுக்கும் இடையில் உள்ள இடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தால் தலை வலி, பாத வலி போன்ற பல வலிகளில் இருந்து விரைவில் குணமடையலாம்.\nமேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/do-you-know-the-worth-assets-actor-vishal-303954.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-07T16:59:09Z", "digest": "sha1:NXLQXSJFQWGVIYLJ2WVB4NHXPN22J2G6", "length": 15360, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஷாலிடம் அசையா சொத்துக்கள் இல்லையாம்.. ஆனால் ரூ.7.5 கோடி அடமானக் கடன் இருக்காம்! | Do you know the worth of assets of Actor Vishal? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுட் நியூஸ்.. வருமான வரியில் சலுகை\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nMovies உங்க வீட்டுக்கு வந்தா நான்தான் சமைப்பேன்.. ஓகேவா என கேட்ட நடிகை.. ரஜினி ரியாக்ஷன் என்ன தெரியுமா\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ப��லியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஷாலிடம் அசையா சொத்துக்கள் இல்லையாம்.. ஆனால் ரூ.7.5 கோடி அடமானக் கடன் இருக்காம்\nசென்னை : ஆர்.கே.நகரில் போட்டியிடவுள்ள விஷால் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்புகள் விவரங்கள் முரண்பாடாகவே உள்ளது. பெரும்பாலும் 95 சதவீதம் கார்களின் மதிப்பையே அவர் கணக்கு காட்டியுள்ளார்.\nஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக இருந்தது. இதில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.\nஅதில் தனக்கு அசையும் சொத்துகளாக ரூ.1.06 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த மதிப்பில் பெரும்பாலும் 95 சதவீதம் காரின் மதிப்பே உள்ளது. ஜாக்குவார், பிஎம்டபிள்யூ உள்பட 4 கார்களின் விலை ரூ.1 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅசையா சொத்துகள் ஏதும் இல்லை என்றும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ரூ. 7.5 கோடி அளவில் அடமானக் கடன் உள்ளதாக தெரிவித்துள்ள விஷால் எதை அடமானம் வைத்தார் என்பதை குறிப்பிடவில்லை.\nதன்னிடம் சொத்துகளை இல்லை என்று குறிப்பிட்ட நிலையில் அடமானக் கடன் குறித்த விவரம் முரண்பாடாகவே உள்ளது. இதனால் அவரது சொத்து மதிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகமல் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரிய எதிர்ப்பை காட்டுவோம்.. புகழேந்தி எச்சரிக்கை\nஆர்.கே.நகரில் கமல்ஹாசனுக்கு எதிராக சாலை மறியலில் குதித்த 'பொதுமக்கள்'\nஓட்டுக்கு 6000 கொடுத்த துரோக அரசுக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்க வக்கில்லையா\n'பாக்கிப் பணம்' சர்ச்சைக்கு நடுவே ஆர்.கே.நகரில் தினகரன் 'தில்' ரவுண்ட்\n - ஆர்.கே.நகர் கொதிப்பு அடங்காத ஸ்டாலின்\nஇடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆர்.கே.நகரில் காலடி வைத்தார் டிடிவி தினகரன்\nஆர்.கே நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல்.. காரணம் இதுதான் என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகமல் டிவிட்டர் பக்கம் வராமல் எஸ்கேப்பாக காரணம் தெரிந்து விட்டது\nஆஹா, திமுக கோபப்படுதே.. இனி எத்தனை 'தல��' உருளப்போகுதோ\nஆர்.கே. நகரில் நடந்தது என்ன வாட்ஸ்அப்பில் வலம் வரும் திமுகவினர் விளக்கம்\nஇதானா சார் உங்க டக்கு... இப்ப 20 ரூபாய் நோட்டை புடிச்சி என்ன செய்ய போறீங்க\nஆர்.கே. நகர் தோல்வி குறித்து ஆராய திமுக விசாரணை குழு நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrk nagar by poll 2017 actor vishal assets nomination filing ஆர்கே நகர் இடைத்தேர்தல் 2017 நடிகர் விஷால் சொத்துகள் வேட்புமனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421134", "date_download": "2019-12-07T17:15:14Z", "digest": "sha1:JRCKLRO4I7CYPH6SQR6MSMET33P33ZQF", "length": 17329, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக உள்துறை செயலர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு| Dinamalar", "raw_content": "\nவெளிநாடு செல்ல அனுமதி ராபர்ட் வாத்ரா மனு\nடி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் மோடி பங்கேற்பு\nஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் ... 17\nசுட்டுத் தள்ளுங்க: உன்னாவ் பெண்ணின் தந்தை ஆவேசம் 9\nதமிழக வீராங்கனை தங்கம் வென்றார் 1\nமீண்டும் கோர்ட்டுக்கு செல்வேன்: ஸ்டாலின் 10\nஏழைகளுக்கு நீதி கிடைப்பதில் சிரமம்: ஜனாதிபதி கவலை 13\nநாட்டில் சுதந்திரம் இல்லை: ப.சிதம்பரம் 18\nநான் 'ரெடி': நிர்பயா குற்றவாளியை தூக்கிலிட ... 26\nடிச.,27, 30ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் 3\nதமிழக உள்துறை செயலர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு\nசென்னை :நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி நான்கு வாரங்களுக்குள் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மத்திய சிறையில் ஆயுள் கைதியாக உள்ள தன் கணவர் சிராஜுதினை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கோவை குனிய முத்துாரை சேர்ந்த ஆசியா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.இதேபோல மேலும் பலரும் மனு செய்திருந்தனர். விசாரித்த உயர் நீதிமன்றம் சிராஜுதின் சக்திவேல் உள்ளிட்ட ஐந்து ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஜனவரியில் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.இதையடுத்து ஆசியா உட்பட ஐந்து மனுதாரர்களும் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்கா ராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அதிகாரிகளுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் உத்தரவை அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமீனாட்சி கோயில் நிலங்களை மீட்கும் பணி துவக்கம்\nபிற மாநில இயந்திரப்படகுகள் மீன் பிடிக்க தடை :உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமீனாட்சி கோயில் நிலங்களை மீட்கும் பணி துவக்கம்\nபிற மாநில இயந்திரப்படகுகள் மீன் பிடிக்க தடை :உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/11140201/1270720/Virugambakkam-marriage-hall-jewelry-robbery.vpf", "date_download": "2019-12-07T17:04:41Z", "digest": "sha1:YVS5DKWZNJXT37POXKQA5G4HLRSUI3L6", "length": 14602, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "விருகம்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் நகை கொள்ளை || Virugambakkam marriage hall jewelry robbery", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிருகம்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் நகை கொள்ளை\nவிருகம்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிருகம்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் ராம் இவரது மகள் திருமண வரவேற்பு விழா நேற்று மாலை விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதில் கலந்து கொள்வதற்காக மனோகர் ராமின் உறவினர் ஒருவர் மதுரையில் இருந்து வந்திருந்தார். அவர் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தங்கியிருந்தார். வரவேற்பு முடிந்து அவர் இரவு அறைக்கு திரும்பியபோது அறையின் கதவு திறந்து கிடந்தது.\nஉள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்து இருந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. அதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ��ீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு - பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை\nதர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு\nவனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதுபோல் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது\nகோவையில் குட்கா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது\nவிவசாயியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கோவை சிறையில் அடைப்பு\nரெயில்வே அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை\nதாம்பரத்தில் என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை\nவேலூர் சத்துவாச்சாரியில் டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை\nஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 13 பவுன் நகை கொள்ளை\nமலேசியாவில் இருந்து சென்னை வந்த தந்தை-மகனிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை-பணம் கொள்ளை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/analog+watches-price-list.html", "date_download": "2019-12-07T16:55:03Z", "digest": "sha1:TIRHT5V7LNBADAYRG3ZCNXF6LPGMFPXD", "length": 9502, "nlines": 138, "source_domain": "www.pricedekho.com", "title": "அனலாக் வாட்ச்ஸ் விலை 07 Dec 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஅனலாக் வாட்ச்ஸ் India விலை\nIndia2019உள்ள அனலாக் வாட்ச்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது அனலாக் வாட்ச்ஸ் விலை India உள்ள 7 December 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் அனலாக் வாட்ச்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Indiatimes, Shopclues, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் அனலாக் வாட்ச்ஸ்\nவிலை அனலாக் வாட்ச்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு {highest_model_price} விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய {lowest_model_hyperlink} உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. டைடன் அனலாக் Watches Price List, பாஸ்ட்ரக் அனலாக் Watches Price List, டாமி கிளிபிகேர் அனலாக் Watches Price List, மாக்ஸிம் அனலாக் Watches Price List, சொனாட்டா அனலாக் Watches Price List\nIndia2019உள்ள அனலாக் வாட்ச்ஸ் விலை பட்டியல்\nசுகமே பிலால் பழசக் செராம� Rs. 999\nசிறந்த 10 Analog வாட்ச்ஸ்\nசுகமே பிலால் பழசக் செராமிக் லைட் வெயிட் வாட்ச்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்க��ி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/856824.html", "date_download": "2019-12-07T16:09:48Z", "digest": "sha1:QEBYUBMAXXX35CTMB5EWAHZY4TVOGCR7", "length": 7893, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கவில்லை – ஏற்றுக்கொண்டார் மனோ", "raw_content": "\nசம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கவில்லை – ஏற்றுக்கொண்டார் மனோ\nJuly 21st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து தெரியப்படுத்தவில்லை என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, அதை அந்தக் கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று தான் நினைத்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nகன்னியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றை அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்த சந்திப்பு தொடர்பாக கடந்த புதன்கிழமை இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனோ கணேசனால் அறிவிக்கப்பட்டது.\nஎனினும் கடந்த (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nஇந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதன் காரணமாகவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் \nஊடகவியலாளர் நிமலராஜனின் 19வது நினைவு நிகழ்வு…\nஇனவாதத்தினை தூண்டி அதில் குளிர்க��ய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருகிறது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nஉலகில் இருந்து அழிக்கப்பட்ட யூத நாகரிகம் யாழ் நூலகத்தில் மாத்திரமே காணப்பட்டது\nநீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை\nகுருநகர் சந்தையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nநீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை\nகுருநகர் சந்தையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/lifestyle/youtube-corner/37607-2016-07-11-14-07-00", "date_download": "2019-12-07T17:55:12Z", "digest": "sha1:EI2RHVQHOVBLNLJR3PZG75C753D22DUQ", "length": 6869, "nlines": 80, "source_domain": "aananthi.com", "title": "மொகஞ்சதாரோ", "raw_content": "\nதொன்மை மிகு நதிக்கரை நாகரீகங்களின் அடையாள நகரங்களாக, தொல்துறை ஆராய்ச்சியாளர்களினால் குறிப்பிடப்படுபவை, மொகஞ்சதாரோ ஹரப்பா.\nகி.மு. 2500 - 3000 ஆண்டுகளுக்கு முன்னதான தொன்மை மிகு சிந்துவெளி நதிக்கரை நாகரீகம் வாழ்ந்த, இந்த நகர்களிலிருந்த சமயவாழ்வு இந்து மரபாக இருந்திருக்கலாம் என்பதும், ஆய்வாளர்கள் எண்ணம். அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சிகளில் கிடைக்கப்பெற்ற சுடுமண் சிற்பங்களில் காணப்படும், எருது, திரிசூல, இலட்சினைகளை அதன் குறியீடாகக் கருதுகின்றார்கள்.\n\" மொகஞ்சதாரோ \" வின் பெயரில், வரும் ஆகஸ்ட் மாதம் 12 ந்திகதி ஒரு இந்தித் திரைப்படம் வெளியாகிறது. ஹ்ரிக்ரோஷன், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் மீதான ஆவலைத் தூண்டும் விதம் அன்மையில் வெளியான அதன் திரை முன்னோட்டம் அமைந்துள்ளது.\nஏற்கனவே வெளியாகி பெரும் பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்ற \" லகான்\" , \" ஜோதாஅக்பர் \", ஆகிய திரைப்படைங்களைப் படைத்த அதே குழுவினரின் புது முயற்சியில் உ���ுவாகியுள்ள படம் என்பது, ' மொகஞ்சதாரோ\"வின் மீதான எதிர்பார்ப்பினை மேலும் கூட்டியுள்ளது.\nஇப் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை வெளியாகியுள்ள பாடற் காட்சியொன்றின் காட்சிக் கலைநயமும், வண்ணச் சேர்கையும், பிரமாண்டமும், ஏ.ஆர் ரகுமானின் இசையுமும் தருகிறது எனலாம்...\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-12-07T16:07:26Z", "digest": "sha1:5HNUM3VJP3V6R7UOXOZZA6ZR4YQPR7K4", "length": 161411, "nlines": 753, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ஸ்பெக்ட்ரம் ஊழல் | ஊழல்", "raw_content": "\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழி சொல்வதாவது, “நான் குற்றப் பத்திரிக்கையின் அம்சங்களை அறிந்துள்ளேன். இருப்பினும் எல்லாவற்றையும் சட்டரீதியில் எதிர்கொண்டு போராட தயாராக உள்ளேன். நான் ஒரு பெண். ஆனால், அதனால், நான் எந்த தாராளமானத்தனத்தையோ, சலுகைகளையோ எதிர்பார்க்கவில்லை”, என்றேல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்[1]. தொடர்ந்து கூறுகையில், “குற்றப்பத்திரிக்கையில் பல பெயர்கள் சேர்க்கப்பட்டூள்ளன. அவர்களின் மீது பல குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், என்மீது மட்டும் ஏன் அதிகமாக கவனத்தைத் திருப்பியுள்ளார்கள் என்று தெரியவில்லை”.\nக்னிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்[2]: கனிமொழிக்காக நீதிமன்றத்தில் வாதாடவிருக்கின்ற, பிரபல வழக்கைஞர், ராம்ஜெத்மலானி கூறுகையில், பொதுவாக, வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் முதலியோர் கைது செய்யப்படமாட்டார்கள். பெயில் கொட���க்கப்படும்”, என்றார்[3]. அதற்கேற்றாவாறு, பெயிலுக்காக மனுவையும் போட்டுவிட்டார்[4]. கனிமொழியின்மீதுள்ள வழக்கு அப்படியொன்றும் வலுவாக இல்லை என்றும் கருத்தை தெரிவித்துள்ளார்[5]. “கனிமொழி எந்த ஆவணத்திலும் கையெழுத்துப் போடவில்லை. போடுவதற்கு அதிகாரமும் இல்லை. பங்குதாரராக மட்டும் தான் உள்ளார்”., என்றும் எடுத்துக் ககட்டுகிறார்[6]. இத்தகைய வாதங்கள் எல்லாம் சசிகலாவினுடைது போன்றேயுள்ளது. சட்டப்படி, இப்படி அதிக்கரங்களை மற்றவர்களுக்குக் கொடுத்து செய்விப்பதால், குற்றாம் மறைந்து விடுமா அல்லது குற்றாமே நடக்கவில்லை என்றாகி விடுமா இவ்வாறு கனிமொழிக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றால், ராஜா, கனிமொழி, ராஜாத்தி, பூங்கோதை முதலியோர் ஏன் நீரா ராடியாவுடன் பேசியிருந்திருக்கவேண்டும்\n’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்: `2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் இடம் பெற்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதை ஏற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராவதற்காக கனிமொழி எம்.பி. டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்று இருப்பது பற்றியும், சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் ஆஜராக இருப்பது குறித்தும் டெலிவிஷன் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிக கடுமையானவைதான். நான் மிக தெளிவாக இருக்கிறேன். நான் குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்”.\nவாழ்க்கையில் போராடி வருகின்ற கனிமொழி: தொடர்ந்து, “நாங்கள் இதிலிருந்து வெளியே வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். கூட்டுசதியில் நான் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. சட்டரீதியாக இதில் போராடுவேன். சட்டபூர்வமாக நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்று கூறினார்.\nகனிமொழி கருணாநிதியின் மூன்றாவது மனைவியான ராஜாத்தி அம்மாளுக்குப் 1968ல் பிறந்த பெண். முன்னர் அதிபன் போஸ் என்ற தொழிலதிபருடன் 1989ல் திருமணம் செய்து கொண்டு, டைவர்ஸ் பெற்றவர். சிலகாலம் அஞ்ஞான வாசத்திலிருந்து, பிறகு அரவிந்தன் என்பவரை இரண்டாவது மூறையாக 1997ல் திருமணம் செய்து கொண்டார்[7].\n`2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவினர் அழைத்திருப்பது குறித்தும், அப்போது அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்தி உலா வருவது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; “யூகத்தில் எதுவும் கூற முடியாது. நாளை (அதாவது இன்று) என்ன நடக்கிறது, கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். கோர்ட்டு என்ன முடிவு செய்ய வேண்டும் அல்லது என்ன முடிவு செய்யும் என்று நான் சொல்ல முடியாது” என்றார்.\nகைது நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; கோர்ட்டை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எங்கேயும் ��ோய்விட மாட்டோம்” என்றார்.\nஎங்கள் குடும்பத்தில் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை : கனிமொழி[8]: இந்த விஷயத்தில் கருணாநிதியின் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, “எங்கள் குடும்பத்தில் இந்த விவகாரத்தின் மூலம் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை. கட்சியின் முடிவுப்படி எங்கள் குடும்பம் செயல்படும். எங்கள் கட்சித்தலைவரும், கட்சியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். சில பத்திரிகைகாரர்கள் உருவாக்க முயற்சி செய்யும் மற்றொரு கண்ணோட்டம்தான் இது’’ என்று பதில் அளித்தார். எதிர்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ’’இந்த பிரச்சினையில் எதையும் நான் கூறவோ, அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ முடியாது’’என்று தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், கனிமொழி, கருணாநிதி, கலைஞர், கலைஞர் டிவி, சரத்குமார், தி ஹிந்து, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ஸ்பெக்ட்ரம் ராஜா\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல் பாட்டு, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரேஷன் கார்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nதாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன் தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்ட��ு[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.\nதாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nதாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].\nஎடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.\n[7] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\n[12] வேதபிரகாஷ், கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, ரத்தன் டாட்டா, ராஜா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோனியா, தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தூக்கு, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஸ்வீடன், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nகுடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.\nதற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த ��ிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.\n1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.\n2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.\n4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.\nமதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:\nஇந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.\nசி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக�� பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.\n நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.\nவழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்\nதமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nகணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும் அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, சாதிக் பாட்சா, திமுக, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅடையாளம், அத்தாட்சி, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இழுக்கு, ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கோடி-கோடி ஊழல்கள், சண்முகநாதன், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வ��, சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சோனியா, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, திமுக, துபாய், தூக்கு, நக்கீரன், நீரா கேட் டேப், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தம், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஅண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேரமும் நடக்கிறதாம், சி.பி.ஐ. விசாரணையும் நடக்கிறதாம், உள்துறை அமைச்சரும் அங்கு இருக்கிறாராம்\nஅண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேரமும் நடக்கிறதாம், சி.பி.ஐ. விசாரணையும் நடக்கிறதாம், உள்துறை அமைச்சரும் அங்கு இருக்கிறாராம்\nஅண்ணா அறிவாலயத்தில் என்ன நடக்கிறது\nதிமுகவின் தலைமையகத்தில் என்ன நடக்கிறது\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்கார்ந்து முதல் மந்திரி கருணாநிதியுடன் கூட்டணி பேரம் பேசுகின்ற நிலையில், அவரது மனைவி, மகள்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பார்களா\nசில நாட்களுக்கு முன்பு தானே அங்கு சி. பி.ஐ ரெய்டும் நடந்துள்ளது\nஅப்படியென்றால், உள்துறை அமைச்சருக்கு அங்கு என்ன வேலை\nசாதாரண அதிகாரிகள் என்ன விசாரணை செய்து விடப் போகிறர்கள்\nமத்திய உள்துறை அமைச்சர் இருக்கும்போது அவர்கள் எந்த அளவிற்கு மனசாட்சியுடன், நேர்மையுடன், தைரியமாக, சுய உணர்வுட தங்களது கடமையை செய்வார்கள்\nஇல்லை, அந்நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் இன்று போய் நாளை வருகிறேன் என்று சென்று விடுவாரா\nசீட்டு பேரத்தை நிறுத்து விட்டு வேறு வேலை பார்ப்பார்களா\nகலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும் உள்ளது என்பது தெரிந்த விஷயம் தானே\nஅதை கேட்க தில்லியிலிருந்து வர வேண்டுமா என்ன\nரூ 214 கோடி கலைஞர் டிவிக்கு வந்தது-போனது தெரியுமா என்ரு கனிமொழியிடம் கேட்க தில்லியிலிருந்து வர வேண்டுமா என்ன\nஅதை தில்லியில் இருக்கும் ராஜாவிடம் கேட்டாலே சொல்லிவிடுவாரே\nகுறிச்சொற்கள்:அண்ணா அறிவாலயம், அழகிரி, ஊழல், கனிமொழி, கருணாநிதி, கூட்டணி பேரம், கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், திமுகவின் தலைமையகம், ர��ஜா, ராஜா போய் ராணி வந்த கதை, ராஜாத்தி, ராடியா டேப்புகள்\nஊழல், ராகுல், ராகுல் காந்தி, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, வீடு ரெய்ட், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\nசாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[1] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெஇவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ விசாரணை: புதுதில்லி, பிப். 22: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்[2]. இவ்விருவரையும் சென்னையிலிருந்து, சி.பி.ஐ இங்கு கொண்டு வந்துள்ளானர், ஆனால், கைது செய்யப் படவில்லை[3] என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் கூறுகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடாக வந்த பணம், பாட்சாவுக்குச் சொந்தமான க்ரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் என்கிற நிறுவனத்துக்கு திருப்பிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த டிசம்பரில் பாட்சாவின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். செவ்வாய்க்கிழமை [22-02-2011] விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அவருக்கு அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, தில்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார், என்று தமிழ் பத்திரிக்கைகள் கூறுகின்றன.\nசாஹி���் உஸ்மான் பல்வா மற்றும் சாதி பாட்சா தொடர்புகள்:. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் டி.பி. ரியால்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பல்வா, தமக்கு பாட்சாவை கடந்த சில ஆண்டுகளாகத் தெரியும் என சிபிஐ விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். இருவருமே ரியல் எஸ்டேட் தொழிலில் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் என்று குறிப்பிடத் தக்கது. இவஎர்களுக்கு பின்னால் அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் பினாமி போக்குவரத்துகள் நடபெற்றுள்ளன மற்றும் அதற்கு இவர்கள் உதவியுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்ர்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் கூர்மையாக நோக்கத்தக்கது. எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்…\nதனி விமான நிலையம் வைத்துள்ள சாஹித் உஸ்மான் பல்வா; 22-02-2011 அன்று தீஸ் ஹஜாரி கோர்ட்டில், சுப்ரமணியன் சுவாமி கீழ்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளார்: குஜராத் பல்வாவின் சொந்த ஊராகும். குஜராத்தில் பனஸ்கந்தா மாகாணத்தில் பலன்பூர் என்ற இடத்தில் சாஹித் உஸ்மான் பல்வாவிற்கு, தனிப்பட்ட முறையில் ஒரு விமான நிலையம் எல்லா வசதிகளுடனும் உள்ளது[4]. ஹெலிகேப்டர் மட்டுமல்லாது, விமானமே வந்து செல்லக்கூடிய அளவில் ஓடுபாதை முதலியன உள்ளன. இங்கு ராஜா வந்துள்ளதாக சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார். அதுமட்டுமல்லாது, குற்றப் பின்னணியில் உள்ள ஆட்களை இங்கிருந்து துபாய்க்கு அழைத்து செல்வது, அங்கிருந்து, இங்கு வருவது போன்ற காரியங்களும் நடப்பதாக கூறியுள்ளார்[5]. இவையெல்லாம் அரசுதுறைகளுக்குத் தெரியாமல் நடந்து வருகின்றன[6].\nதாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[7]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ��ுறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[8]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[9]. இனி இந்த பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[10].\nஸ்பெட்ரம் ஒதுக்கீட்டில் தேசிய பாதுகாப்பு பற்றிய விவரங்கள் தமக்குத் தெரியாது: தேசிய பாதுகாப்பு கோணத்தில் சி.பி.ஐ ஏன் ஆராயவில்லை என்று நீதிபதி கேட்டதற்கு, அவ்விவரங்கள் தமக்குத் தெரியாது என்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். சுப்ரமணியன் சுவாமியின் புகாரும் தம்மிடம் இல்லை என்றனர். உடனே ஒரு நகலை சுப்ரமணியன் சுவாமி அவர்களுக்கு கொடுத்தார். நீதிபதி, தேசிய பாதுகாப்பு கோணத்தில் ஆராயும்படி பணித்துள்ளது[11].\n[2] தினமணி, ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ விசாரணை, First Published : 23 Feb 2011 01:30:11 AM IST\nகுறிச்சொற்கள்:ஊழல், கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சுப்ரமணியன் சுவாமி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ராஜா, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சண்முகநாதன், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சோதனை, சோனியா, தயாநிதி மாறன், தாவூத் இப்ராஹிம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பிரியா, மெய்னோ, மொரிஷியஸ், யுனிடெக், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா தலித், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான்' நிறுவன���் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை\nஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை\nஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: தம்மிடம் நேரில் வந்து ஆஜராகும்படி ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ திங்கட்கிழமை 20-12-2010 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[1]. சம்மனின்படி, அதிகாரிகளுக்கு முன் ராஜா வந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். பிறகு அவரிடமிருந்து அத்தகைய கேள்வி-பதில் கொண்ட வாக்குமூலம் ஒன்று பெறப்படும்[2]. சி.ஆர்.பி.சி பிரிவு 160ன்படி இந்த நடவடிக்கை கடைப்பிடிக்கப்படும்[3].\nராஜாவின் காரசாரமான பதில்கள்: சி.பி.ஐ., முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அவரது அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜா அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள ராஜா, நேற்று காலை 10 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். ஆனால் அவர் உடல் பரிசோதனைக்காக வந்து சென்றதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. பரிசோதனை முடிந்து வெளியில் வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, சி.பி.ஐ., அனுப்பிய சம்மன் குறித்து கேட்டனர்.\nஅப்போது அவர் பதிலளித்ததாவது[4]:சி.பி.ஐ.,யை கண்டு நான் பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். சட்டத்தை மதிப்பவன். நான் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சி.பி.ஐ., அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்த விரும்புவதாகக் கூறி, எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளேன்.ரெய்டு நடத்திய பின், சம்மன் அனுப்பி, விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறை தான். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆதாரங்களை அவர்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறேன். என் மீது குற்றம் சாட்டப்படவில்லை; அதனால், முன்ஜாமீன் கேட்டு மனு செய்ய மாட்டேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய ராஜா காத்திருந்த நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்��ார். அவர் பேசியவிதத்திலிருந்தே ஊடகங்களின்மீது கோபத்துடன் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது.\nகோபத்துடன் ராஜா கேட்டது – எங்கே அந்த டைம்ஸ் டிவி ராஜா குறிப்பாக, “எங்கப்பா எங்கே அந்த டைம்ஸ் டிவி, வந்திருக்கிறாங்களா” என்று கேட்டு விசாரித்தது, அவர் அந்த செனலை உன்னிப்பாகப் பார்க்கிறார் என்ரு தெரிகிறது. இருப்பினும், “என்ன மடத்தனமாக கேட்கிறீர்கள்………………………முட்டாள்தனமான கேள்வி கேட்கிறீர்கள்……………….எனக்கு ஆஸ்பத்திரி செல்வதற்கு உரிமையிலையா………………….என்றெல்லாம் பொரிந்து தள்ளியபோது, அவரது கோபத்தின் உச்சம் நன்றாக தெரிந்தது. முன்பு திமிராக, அலட்சியமாக, எடுத்தெரிந்து பேசும் போன்ற முகபாவத்தைக் கொண்ட ராஜாவின் முகம் இப்பொழுது நிச்சயமாக சுருங்கிவிட்டது. மனதில் கவலை வந்துவிட்டதால், ஒரு சோகக்கலையும் படர்ந்துள்ளது தெரிகிறது.\nநான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை: சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது தொடர்பாக ராஜாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது அவர் பதில் அளித்ததாவது[5]: நான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறினார, “.நான் குற்றவாளி அல்ல முன்ஜாமீன் கேட்டு மனு செய்வது என்ற கேள்வியே இல்லை. சி.பி.ஐ., கண்டு நான் பயப்படவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரதணக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், அதனால் முன்ஜாமீன் கோரப் போவதில்லை”[6]. நீரா ராடியா மற்றும் டிராய் அதிகாரி பைஜாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராக வேண்டிய நாள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இது வரை இல்லை. அதே நேரத்தில் – செவ்வாய் கிழமை அன்று ஆஜராகலாம் என தெரிகிறது.\nவழக்கமானது தான் சி.பிஐ., நோட்டீஸ்., கருணாநிதி பேட்டி : இதற்கிடையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி ராஜா விவகாரம் குறித்து கூறுகையில்; ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவர் மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்; காங்., தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. யாராலும் முறித்து விட முடியாது.சி.பி.ஐ., நோட்டீஸ் வழங்கியது குறித்த��� கேட்டபோது ஒரு விவகாரம் என்றால் அவர்கள் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமானதுதான், ராஜா உரிய பதில் அளிப்பார் என்றார்.\nகருணாநிதியின் பேட்டி, ராஜா அவருடன் சந்தித்து இதைப் பற்றி கலந்தாலோசிப்பது தெரிகிறது[7].\nசி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே…\nஇந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.\nராஜாவிற்கு, சி.பி.ஐ., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே\nஅது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.\nகாங்கிரஸ் – தி.மு.க., உறவு எப்படி உள்ளது\nராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.\nநிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி\nஇரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.\nசோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.\nராஜாவைத் தவிர, சென்ற புதன்கிழமையன்று ரெய்ட் / சோதனைக்குட்பட்ட நபர்களுக்கு எல்லாம் சம்மன் அனுப்புவதாகத் தெரிகிறது.\nநேற்று (19-12-2010) அருண் ஷோரி, முந்தைய டெலிகாம் அமைச்சர் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில், தான் சி.பி.ஐ முன்பு தோன்ற தயாராக இருப்பதாக கூறினார். தான் மற்ற அமைச்சர்களைக் கலந்தாலோசித்து தான் தீர்மானம் எடுத்துள்ளதாகவும்,ஆதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் ராஜ்சா தான் முறையை மாற்றினார். 2001லிருந்தான விசாரணை மேற்கொள்ள தாமதிக்கக் கூடாது, மன்மோஹனுக்கு தெரிந்தே இந்த ஊழல் நடந்துள்ளது, ராஜா அப்ரூவராக மாறி[9] தனக்குத் தெரிந்த விவரங்களை ரஎல்லாம் சொல்லவேண்டும், என்று கூறியுள்ளார்[10]..\n[5] தினமலர், சி.பி.ஐ.,முன்பு ராஜா நாளை ஆஜராகிறார், பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010,16:06 IST\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, இரண்டு பெண்கள், உந்து சக்தி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சி.ஆர்.பி.சி, சி.பி.ஐ நோட்டீஸ், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தென் பகுதி பெண்மணி, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், வடநாட்டுப் பெண்மணி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அவமரியாதை, அவமானம், இழுக்கு, களங்கம், சி.பி.ஐ நோட்டீஸ், சோதனை, தென்னட்டு பெண்மணி, தென்னாட்டு பெண்மணி, ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ராமசந்திரன், ரெய்ட், வடநாட்டு பெண்மணி, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசம்பந்தமே இல்லையென்றால், டாடாவைப் பற்றி ராஜாத்தி, நீராவுடன் ஏன் பேசியிருக்கவேண்டும்\nடாடாவைப் பற்றி ராஜாத்தி, நீராவுடன் ஏன் பேசவேண்டும்\nசம்பந்தமே இல்லையென்றால், இந்த விவகாரங்களில் ராஜாத்தி அம்மாள் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கக் கூடாது. தன்மகளையும் அவ்வாறு செயல்பட்டிருக்க அனுமதியளித்திருக்கக் கூடாது. இவையெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாமல் நடந்ததா, நடந்திருக்கக் கூடுமா என்பதும் ஆச்சரியமான விஷயம் தான். அதாவது தந்தைக்குத் தெரியாமல் மகளும், கணவனுக்குத் தெரியாமல் மனைவி / துணைவியும் இப்படி பேரத்தில் ஈடுபடுவார்களா\n மேடம் (ராஜாத்தி) பேச விரும்புகிறார்கள், கொடுக்கட்டுமா, மேடம்\nRADIA: Haan haan, please ok (whispers to someone nearby ‘Karunanidhi ki patni’). ஹா, ஹா, கொடுங்கள் (“கருணாநிதியின் பத்தினி” என்று முணுமுணுக்கிறார் நீரா அருகில் இருந்த யாருடனொ)\n ஹலோ, நான் நலமாக இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\n எல்லாம் எப்படி இருக்கின்றன, சென்று கொண்டிருக்கின்றன\nRAJATHI: No, not done (voice low). இல்லை, நடக்கவில்லை (தாழ்ந்த குரலில்)\nRADIA: I will talk, let me speak to him. I thought it was all done. நான் பேசுகிறேன், அவருடன் பேச கொடுங்கள். நான் நினைத்தேன், எல்லாம் நடந்த்உ விட்டது என்று\nRAJATHI: (voice low) Yes, ummm (hands over to Ratnam).(தாழ்ந்த குரலில்) சரி (ரத்தினத்திடம் கொடுக்கிறார்)\nRATNAM: No madam, it’s not done. I just give you a message, no madam. இல்லை மேடம், அது நடக்கவில்லை. நான் உங்களிடம் இந்த செய்தியை தெரிவிக்கிறேன்.\nRADIA: I didn’t get a message (Then the two exchange notes about Radia’s new mobile number and Cecilia, Kumar’s assistant.) நான் எந்த செய்தியையும் பெறவில்லை (பிறகு இருவரும் ராடியாவின் புதிய செல் நெம்பர் மற்றும் குமாரின் காரியதரிசியான சிசிலியாவின் நம்பரையும் பரிமாரிக் கொள்கின்றனர்)\nRATNAM: But that has not come. That’s why I sent the message. ஆனால் அது வரவில்லையே. ஆகையால்தான் நான் செய்தியை அனுப்பினேன்\n என்னால் நம்பமுடியவில்லை, அதெப்படி சாத்தியமாகும்\n டாட்டா பற்றி என்ன ஆனது அது பற்றி என்ன நடக்கிறது\nKumar and sort it out. நேற்று ம்டெயில் வந்தது. உங்களுக்கும் முயற்சி செய்தேன்……50% வாடகை தரவேண்டும் என்று ஒப்பந்தம் கூறுகிறது. கிருஷ்ணகுமாருக்கு அம்மாதிரி முடியாது என்று மெயில் அனுப்பியுள்ளேன். பிறகு கிருஷ்ணகுமாருக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. அதனால் சஞ்சய் உபாலியாவிற்கு போன் செய்தேன். அவர் பேசி சரிசெய்கிறேன் என்றார்\nKrishna Kumar was in meeting it seems. தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுமாதிரியே கிருஷ்ணகுமாரும் வோல்டாசிடம் பேசி, வாடகையை தள்ளபடி செய்ய சொல்கிறேன் என்றார். ஆனால், நேற்று பத்துமுறை முயன்றும் கிருஷ்ணகுமார் லைனில் வரவில்லை.\n ஆனால், அடுத்த சமாசாரம் எனக்கு விசித்திரமாக இருக்கிறது\nI am not able to reach her because that mobile is totally switched off. ஆமாம், அது விஷயமாக சிசிலியாவிற்கு போன் செய்து கொண்டிருந்தேன். ஆனால், அவள் எடுக்கவேயில்லை\nRADIA: Let me talk to her. நான் அவளிடம் பேசுகிறேன்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சண்முகநாதன், சரணவன், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜா, ராடியா டேப்புகள், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nநீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா (1)\nரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்த��� அமுக்கவா\nஆதர்ஸ ஊழலில் ஆவணங்கள் காணாமல் போனது போல இதிலும் மறையுமா இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும் இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும் ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான் ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான் அதே மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்\nபார்லிமென்ட் கூட்டுக் குழுக்கு பயந்து இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே இவ்வாறு காலங்கடந்து செய்யும் நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை, இருப்பினும் செய்தால், நல்ல பெயர் கிடைக்குமே என்று காட்டிக் கொள்ள செய்வதாக உள்ளது.\n உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சி.ஏ.ஜியின் முதல் அறிக்கை வந்தபோதே எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம், அதாவது, காலங்கடத்தியிருக்க வேண்டாம். இப்பொழுது நடவடிக்கை எடுப்பதால், அதற்கு முன்பே உஷராகி, எல்லா முக்கியமான ஆவணங்களையும் குற்றவாளிகள் மறைத்திருப்பாட்ர்கள். மேலும் சி.பி.ஐ என்றாலே காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று கிண்டல் அடிக்கும் நிலையில் வந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே, ஒரு சி.பி.ஐ அதிகாரியை மாற்றம் செய்தலில் கருணநிதியின் தலையீடு இருந்தது என்று பேசபட்டது.\nசி.பி.ஐயே உடந்தையாக செயல்பட்டால் என்னாகும் இப்பொழுதும் சி.பி.ஐ தேடுவது போல தேடி ஒருவேளை முக்கியமான ஆவணங்கள் கிடைத்தால், அவற்றை பறிமுதல் செய்கிறோம் என்று எடுத்துச் சென்று அழித்து விட்டால், ஒன்றும் செய்யமுடியாது. பொது மக்களைப் பொறுத்துவரைக்கும், ஆஹா, சி.பி.ஐ வந்தது, ரெய்ட் செய்தது, ஆவணங்களை பறிமுதல் செய்தது, இனி ராஜா மற்ற கொள்லையடித்தவர்கள் எல்லோருமே வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள்.\n வருகின்ற மே மாதத்தில் 2011ல் தேர்தல் நடக்கும். இருக்கின்ற அரசியல் பலத்தில் யார் பதவிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, இருப்பினும், இந்த விசாரணை, நடவடிக்கைகள் எல்லாம் தொடருமா, நின்று விடுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழகம் மற்றுமில்லாமல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் இருப்பதால், குறிப்பாக இப்பொழுது, தொடர்ந்து காங்கிரஸ் தோற்று வருவதால், ஒரு புதிய தோற்றத்தை உண்டாக்க இத்தகைய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாலக, வாரணசியில் நடந்துள்ள ஜிஹாதி குண்டுவெடிப்பையும் மறைத்துவிடும் அளவில் உள்ளது.\nசோனியா வீட்டில் ரெய்ட் நடக்குமா கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக��கப்படும். டாடா மேன்மேலும் கோடிகளை சம்பாதிப்பார்; நீரா ராடியாவும் பல கம்பெனிகளுக்கு சேவை செய்து பணத்தை அள்ளுவார்; பர்கா தத், வீர் சிங்வி, சேகர் குப்தா போன்ற ஊடக விற்பன்னர்கள், நிறைய போன்களில் பேசுவார்கள், யார் அமைச்சர்கள் ஆகவேண்டும் / வேண்டாம் என்பனவற்றையெல்லாம் அலசுவார்கள். ஆனால், கோடிகளில் அள்ளிய பணம் திரும்பி வராது.\n இப்பொழுதே காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் லடாய் ஆரம்பித்து விட்டதாம்[1]. சட்டத்தின்படி நடக்கிறது என்பார்கள்; ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாகி விட்டது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆகையால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது எந்த தீர்ப்பானாலும், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றெல்லாம் பேசுவார்கள். அவ்வளவேதான்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆதர்ஸ அடுக்குமாடி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஆவணங்களையும் காணோம், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கலியபெருமாள், காலங்கடந்த நடவடிக்கை, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ அதிகாரி, ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, பரமேஸ்வரி, பார்லிமென்ட் கூட்டுக் குழு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப���ரெய்ட் நடக்கின்றதாம்.\nஅது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].\nபெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].\nஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா: கருணாநிதி யாருக்கும் தெரியாமல் இத்தகைய படங்களை பார்த்துவிடுகிறார் போல இருக்கிறது. ஏனெனில் அடிக்கடி அவரது பேச்சுகளில் அத்தகைய வார்த்தைகள், சிலேடைகள், உபமான-உபமேனங்கள் எல்லாம் வந்து விடுகின்றன. பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஆங்கிலப்படமான “அமெரிக்கன் ஸ்பை” என்ற படம் சக்கை போடு போட்டதாம். அந்த படத்திற்கு பள்ளி மற்றும் கல்லூாரி மாணவர்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்து தயாரித்த படம் “ரெப்ளிகேட்”. இந்தப் படமும் உலகம் முழுவதும் செம வசூல் சாதனை செய்ததாம். இதனை “துள்ளு ராணி, அள்ளு ராஜா” என்ற பெயரில் தமிழில் செய்யப்பட்டு, நகர்ப்புறங்களில் ஓடுகின்றதாதாம். இப்படத்தின் சுருக்கமாவது, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குளோனிங் மூலம் ஒரு அழகிய பெண்ணை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட பெண்ணைச் சுற்றி கவர்ச்சியாகப் பின்னப்பட்ட கதை. ஆனால், இப்பொழுது ராணிகள் பல துள்ளுகின்றன அல்லது துள்ளாமலும் இருக்கின்றார்கள், ஏனெனில் இங்கு துள்ளவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், ராஜாக்கள் அள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.\nகூட்டணி அள்ளலில் மற்றவர் வரக்கூடாது: ஸ்பெக்டரம் ஒரு காங்கிரஸ், – தி.மு.க. கூட்டுக்கொள்ளை திட்டம். இதில் மற்றவர்கள் துள்ளவும் கூடாது, அள்ளவும் கூடாது, தள்ளியே இருக்கவேண்டும். ஆகவே கருணநிதி சொல்கிறார், “காங்கிரஸ், – தி.மு.க., இரு கட்சிகளும் மதவாதத்தை ஏற்காது. நமக்குள் பிரிவு வந்தால் மதவாதிகள் உள்ளே நுழைந்து விடுவர். இனியும் துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமையும் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது. இப்போது “ஸ்பெக்ட்ரம்‘ என்ற பேச்சு அடிபடுகிறது. ராஜாவை பற்றி பேசி பார்லிமென்ட் நடத்தவிடாமல், அமளியில் ஈடுபடுகின்றனர். பார்லிமென்ட் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜா ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு பின் பார்லிமென்டில் கூட்டு விசாரணை தேவை என்கின்றனர்”, என்றெல்லாம் பேசியுள்ளார்.\nதுள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமை: ஆமாம், தமிழகத்தில் நாங்கள் பார்த்துக் கொள்வோம், ஆனால், தில்லியில் விவகாரங்களை, காங்கிரஸ்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், இப்பொழுது பாராளுமன்றத்தில், ராஜா, கனிமொழி எல்லாம் வரமுடியாது. வந்தால், இப்பொழுது நிலையில், அவர்களையே நேரிடையாக கேட்டுவிடுவார்கள். அதுமட்டுமல்லாது, தில்லி விவகாரங்களைப் ��ார்த்துக் கொள்ளத்தான், நீரா ராடியா, பர்கா தத் போன்ற ராணிகள் எல்லாம் உள்ளனர். ஆகவே, ராஜாக்கள் மறுபடியும் அதில் சிக்கவிரும்பவில்லை.\nகிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித்: “முன்பு “முந்திரா‘ ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். “முந்திரா‘ ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது[1]. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர். இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா “ஸ்பெக்ட்ரம்” ஊழலை நிரூபிக்க தயாரா “ஸ்பெக்ட்ரம்” ஊழலை நிரூபிக்க தயாரா பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார். விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்,”இவ்வாறு கருணாநிதி பேசினார்\nஅரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது[2]: ஆனால், வியாபார ரீதியில் எந்த போட்டி நடக்கிறது கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாளா நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாளா முன்பு “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா எழுதியபோது, கருணாநிதி, சிறையில் தள்ளினதாகக் கேள்வி. இன்னும் இந்த திராவிட மாயைகளை வைத்துக் கொண்டு பித்தலாட்டம் செய்யும் கருணாநிதி, என்ன செய்வார் என்று பார்ப்போம்.\nதிராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்[3] திமுகவினர் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்று “ஆர்யாள்” எல்லோரும் பேசிக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது, கனிமொழிக்கு பதிலாக ராஜாவிற்கு கொடுக்கப்படவேண்டும், குறிப்பாக டெலிகம்துறை கொடுக்கப்படவேண்டும், கொடுக்காவிட்டால் கருணாநிதி ஆதரவை விளக்கிக் கொள்வார், ஆனால் சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்று இப்படியெல்லாம் பேசுவது அவர்கள் ஏதோ கருணாநிதி குடும்பத்திற்கு அப்படி நெருக்கமானவர்கள் போல இருக்கிறது. இது என்ன பந்தம்\nகுறிச்சொற்கள்:அள்ளு ராஜா, அள்ளு ராணி, கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, ராஜா தலித்\n1760000000 கோடிகள், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஊழல், கனி, கனிமொழி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பரமேஸ்வரி, பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/jio-phone-2-price-in-india-2999-registration-open-august-15-specifications-features-ril-agm-news-1878519", "date_download": "2019-12-07T17:38:27Z", "digest": "sha1:FIKBNSGFARMR5GLSAVHOLGZVJM7WEJBH", "length": 10970, "nlines": 171, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Jio Phone 2 Price in India 2999 Release Date August 15 Specifications Features RIL AGM । குவார்டி கீ பேடு, வாட்ஸ் அப், யூ ட்யூப் வசதியுடன் கூடிய ஜியோ ஃபோன்!", "raw_content": "\nகுவார்டி கீ பேடு, வாட்ஸ் அப், யூ ட்யூப் வசதியுடன் கூடிய ஜியோ ஃபோன்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nவாட்ஸ் அப், யூட்யூப் ஆகிய பயன்பாடுகளைக் கொண்ட ஜியோ போன் 2 அறிமுகமாகிறது\nஇதன் விலை 2,999/- மட்டுமே\nஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி முதல் இந்த ஜியோ போன் 2 விற்பனைக்கு வர உள்ளது\nரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான பொது கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஜியோ ஃபோனில் சில மாற்றங்கள் செய்து புதுப்பிக்கப்பட்ட பல வசதிகளுடன் ஜியோ போன் 2 என்ற பெயரில் ஜியோவின் அடுத்த படைப்பு வெளியாகிறது. வாட்ஸ் அப், யூ ட்யூப் ஆகிய பயன்பாடுகளை இந்த ஜியோ போன் 2 வில் பயன்படுத்த முடியும். ப்ளாக்பெர்ரி போன் மாடலை போன்ற குவார்டி கீ பேடு மாடலில் இதன் கீ பேடு டிஸைன் செய்யப் பட்டுள்ளது. அதோடு இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் ஜியோ கிகா ஃபைபர் பிராட்பேண்டு சேவை அறிமுகப் படுத்தப்பட்டது.\nஜியோ போன் 2 விலை\nஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி முதல் இந்த ஜியோ போன் 2 விற்பனைக்கு வர உள்ளது. இதன் அறிமுக விலை 2,999 ரூபாய் மட்டுமே. மேலும், ஜியோ ஃபோன் மன்சூன் ஹங்காமா தள்ளுபடியில் ஜியோ போன் 1 வாடிக்கையாளர்கள், 501 ரூபாய்க்கு எக்ஸ்சேஞ் செய்து கொள்ளலாம். இந்த ஆஃபர் வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.\nஜியோ போன் 2 குறிப்புகள்\nநானோ டூயல் சிம் கொண்ட ஜியோ போன் 2, 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. KAI ஓ.எஸ் பயன்பாட்டில் இது செயல் படுகிறது. 512 எம்.பி மெமரி RAM, 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இதில் உள்ளது. 128 ஜிபி எக்ஸ்பாண்டபிள் மெமரி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. 2 மெகா-பிக்ஸல் பின் கேமராவுடனும், விஜிஏ ஃப்ரெண்ட் கேமராவும் உள்ளது. 2000mAh பேட்டரி பவருடன், VoLTE, VoWiFi, NFC, ஜி.பி.எஸ், ப்ளூடூத், எஃப்.எம் ரேடியோ ஆகிய வசதிகளும் இதில் உள்ளன. LTE Cat4 DL: 150 Mbps/UL:50 Mbps வசதியும், LTE பேண்ட் 2,5,40,2G பேண்ட் 900/1800 ஆகியவையும் உள்ளது. குவார்டி கீ பேடு தவிர, நான்கு வழி நாவிகேஷன் கீ, வாய்ஸ் கமாண்டிற்கான பட்டன் ஆகியவையும் உள்ளது.\nமுன்னதாக, ஜியோ ஃபோன்களில் கூகுள் அசிஸ்டண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது யூ ட்யூப், வாட்ஸ் அப் போன்ற செயலிகளும் இதில் இணைந்துள்ளன.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nXiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nடிசம்பர் 16-ல் வெளியாகும் Vivo X30, Vivo X30 Pro\nடிசம்பர் 17-ல் AirPods உடன் வெளியாகும் Realme XT 730G\nஎது.... இப்படிபட்ட டிசைன்ல iPhone-ஆ.. - 'அது எப்படிங்க முடியும் - 'அது எப்படிங்க முடியும்\n6-வது உலகளாவிய ஆண்டுவிழா கொண்டாட்ட விற்பனை: தள்ளுபடி விலையில் OnePlus போன்கள்\nகுவார்டி கீ பேடு, வாட்ஸ் அப், யூ ட்யூப் வசதியுடன் கூடிய ஜியோ ஃபோன்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nXiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nடிசம்பர் 16-ல் வெளியாகும் Vivo X30, Vivo X30 Pro\nSpO2 சென்சாருடன் வருகிறது Huawei Band 4 Pro\nBSNL-ன் மாற்றியமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் ப்ளான்\nடிசம்பர் 17-ல் AirPods உடன் வெளியாகும் Realme XT 730G\nஎது.... இப்படிபட்ட டிசைன்ல iPhone-ஆ.. - 'அது எப்படிங்க முடியும் - 'அது எப்படிங்க முடியும்\n6-வது உலகளாவிய ஆண்டுவிழா கொண்டாட்ட விற்பனை: தள்ளுபடி விலையில் OnePlus போன்கள்\nOS அப்டேட் பெறும் Realme C2\n6.2-Inch டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா மற்றும் 4,000mAh பேட்டரியுடன் வெளி��ானது Nokia 2.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rowdy", "date_download": "2019-12-07T16:23:18Z", "digest": "sha1:QCAQRVNYC77FF7UT5FIUWDIRKSNITVIB", "length": 3250, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rowdy | Dinakaran\"", "raw_content": "\nமனைவியை உயிருடன் எரித்து கொன்ற ரவுடி கைது\nதொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி உள்பட 4 பேர் குண்டாசில் கைது\nஆந்திராவில் தப்பிய சென்னை ரவுடி கோவளத்தில் சுற்றி வளைத்து கைது\nபோலீசை தாக்கிய ரவுடி முன்ஜாமீன் கேட்டு மனு\nகொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத பிரபல ரவுடிக்கு பிடிவாரண்ட் என்கவுன்டர் நடத்த போலீஸ் திட்டம்\nமண்ணிவாக்கத்தில் பரபரப்பு பிரபல ரவுடியின் கூட்டாளி மர்மச்சாவு\nரவுடி கொலை வழக்கில் 5 வாலிபர்கள் சிறையிலடைப்பு\nசிசிடிவி கேமராவை உடைத்த ரவுடியின் கூட்டாளிகள் கைது\nரவுடி கொலை வழக்கில் 5 வாலிபர்கள் சிறையிலடைப்பு\nரவுடி கொலையில் 7 பேர் கைது\nமாணவன் கொலையில் தேடப்பட்ட சென்னை ரவுடி தேனியில் சரண்\nரவுடி கொலையில் முக்கிய குற்றவாளி கைது\nமாணவன் கொலையில் தேடப்பட்ட சென்னை ரவுடி தேனியில் சரண்\nபள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை : ரவுடி கைது\nஇந்திராகாந்தி நினைவு நாள் குண்டாசில் ரவுடி கைது\nகொலை செய்ய திட்டம் தீட்டிய ரவுடி உட்பட 4 பேர் கைது\nஅண்ணாசாலையில் வெடிகுண்டு வீசிய விவகாரம் துப்பாக்கி முனையில் மயிலை ரவுடி கைது\nபோலீஸ் துரத்தியபோது கிணற்றில் விழுந்து ரவுடி பலி\nசெய்யாறு அருகே போலீசார் துரத்தியபோது பிரபல ரவுடி கிணற்றில் தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-s1-will-come-with-helio-p65-chipset-leaks-in-the-wild-022518.html", "date_download": "2019-12-07T17:15:51Z", "digest": "sha1:7EPC6WRHOCTA6K4N2YTBLQ226HDQ4RKP", "length": 16659, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "அடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.! | vivo S1 will come with Helio P65 chipset leaks in the wild - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n51 min ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n6 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n8 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n8 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது ���ப்படி\nMovies தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.\nவிவோ நிறுவனம் அடுத்த மாதம் புதிய விவோ எஸ்1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிநவின தொழில்நுட்ப வசதியுடன் களமிறங்கும் என\nவிவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவிவோ எஸ்1 ஸ்மார்ட்போனpன் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nஆப���ச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது.\nவிவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nடிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nவிவோ யு20 ஸ்மார்ட்போன் இன்று மத்திய 12 மணி முதல் விற்பனை\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nஇந்தியா: விரைவில் அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nவாடிக்கையாளர்களை கவரும் விவோ வி17 போன் வெளியீட்டு தேதி\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\n6.53-இன்ச் டிஸ்பிளேவுடன் அட்டகாசமான விவோ Z5i ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்\nஜில்லுனு ஒரு காதல்: மனைவியுடன் பாத்திரம் கழுவிய \"பில்கேட்ஸ்\"- எதற்கு தெரியுமா\nவிண்வெளியில் இதுவரை நிகழ்ந்த மரணங்கள் எத்தனை என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main.asp?id=276&city=Salem", "date_download": "2019-12-07T16:24:10Z", "digest": "sha1:STMMHPOKXZEN55RBM776UU5ULLWFN5H3", "length": 15951, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Salem News | Salem District Tamil News | Salem District Photos & Events | Salem District Business News | Salem City Crime | Today's news in Salem | Salem City Sports News | Temples in Salem - சேலம் செய்திகள்", "raw_content": "\nமற்ற மாவட்டங்கள் : சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அர��யலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் சேலம்\n1.'தோல்வி பயத்தால் தி.மு.க., நீதிமன்றத்தை நாடுகிறது'\n2.இரட்டை சதமடித்தது பெரிய வெங்காயம், பூண்டு: இனி சாம்பார் கமகமக்குமா\n3.உள்ளாட்சியில் மறைமுக தேர்தல்: வார்டு கவுன்சிலர் பதவியை குறி வைக்கும் வி.ஐ.பி.,க்கள்\n1.ரெய்டில் சிக்கிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்: நுகர்பொருள் வாணிப கழகத்தை கண்டித்து போராட ஆயத்தம்\n2.8 ஆண்டுகளில் பாடாவதியான 7,000 பஸ்கள் ஏலம்: மேலும் 2,000 பஸ்கள் நிறுத்திவைப்பு\n3.பச்சிளங்குழந்தைக்கு குடல் ஏற்ற அறுவை சிகிச்சை: சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அசத்தல்\n4.'பாஸ்டேக் ஸ்டிக்கர்' இல்லை: வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்\n5.2,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\n6.மேட்டூர் அனல்மின் நிலையங்களில் ஒரு வாரமாக குறைந்தது மின் உற்பத்தி\n7.11 மாதத்தில் 174 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்\n8.சாக்கடை குழாய் பொருத்த தாமதம்: சாலை சீரமைப்பு பணி நிறுத்தம்\n9.3 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை: ஊரக வேலை தொழிலாளர்கள் பரிதவிப்பு\n10.ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் இடஒதுக்கீடு விபரம்\n11.பதுக்கல் வெங்காயம் பறிமுதல்: இளைஞர் காங்., வலியுறுத்தல்\n12.நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்\n13.மேச்சேரி வாரச்சந்தை ரூ.1 கோடியில் விரைவில் சீரமைப்பு\n14.எதுவானாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க முதல்வர் அறிவுரை\n15.அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்\n16.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி\n17.தமிழக முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் 1,100 பேர் ஐக்கியம்\n18.அடிப்படை வசதியை நிறைவேற்றுங்க... கறுப்பு கொடி கட்டி மக்கள் போராட்டம்\n19.அம்பேத்கர் நினைவுதினம்: அமைப்பினர்கள் அஞ்சலி\n20.500 கிலோ மின் கழிவு அனுப்பிவைப்பு\n22.கர்ப்பிணிகளுக்கு பஞ்சமுட்டி சத்து கஞ்சி\n23.புகார் பெட்டி - சேலம்\n1.அத்திக்குட்டை சாலையில் தெருநாய்கள் அட்டகாசம்\n2.மருத்துவமனை அருகே சுகாதார சீர்கேட்டால் அவதி\n3.நூலக கட்டடம் சேதம்: வாசகர்கள் அச்சம்\n1.சிலிண்டர் திருட முயன்ற இருவர் சிக்கினர்: பைக், 5 பவுன் மீட்பு\n2.நள்ளிரவில் மின்சாரம் தாக்கி ரேஷன்கடை ஊழியர் பலி\n3.��ாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது\n4.வி.சி., நிர்வாகிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு: சாலை மறியலில் ஈடுபட்ட 56 பேர் கைது\n5.வெவ்வேறு இடங்களில் விபத்து: மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்\n6.சிறுமியை கடத்திய 'தளபதி'க்கு காப்பு\n7.முதியவர் உடல் எலும்புக்கூடாக மீட்பு\nகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைகடலுார் அண்ணா நகர் பகுதிகளில் புதைவட பணிகள் புதுப்பாளையம் மெயின் ரோடு, சீத்தாராம் நகர், தாலுகா அலுவலகம் பின்புறம், மணலி எஸ்டேட், ஆத்தங்கரை முதல் வள்ளி விலாஸ் மருத்துவமனை வரை, சஞ்சீவி நாயுடு தெரு, பழைய அஞ்சல் அலுவலக ரோடு, காய்கறி கடை, கால்நடை மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள ...\n» தினமலர் முதல் பக்கம்\nஅருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2016/12/blog-post_26.html", "date_download": "2019-12-07T16:04:39Z", "digest": "sha1:JPBEMTYJOL2R6OBIFDUQN5DYVYVXVUFB", "length": 13879, "nlines": 282, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: சிவபுராணம் கூறும் வில்வ மகிமை", "raw_content": "\nசிவபுராணம் கூறும் வில்வ மகிமை\nசிவபுராணம் கூறும் வில்வ மகிமை\nவில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.\nஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது அதைத் தவிர ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும்.\nஅதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாள்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்ற மலர்களையோ இலைகளையோ அந்த மாதிரிப் பயன்படுத்தக் கூடாது. இது வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.\nசிவபுராணம்: மாணிக்க வாசகர் திருவாசகம்.\nகாலையிலும், மாலையிலும் பக்தியுடன் பாராயணம் செய்தால் மனக்கவலைகள் நீங்கி ஈசன் அருளால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nநமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க\nகோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க\nஏகன் அநேகன் இறைவனடி வாழ்க.\nஎன காலையிலும், மாலையி���ும் கடமைக்காகச் சொல்லாமல், பக்தியுடன் சொன்னால், எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nசிவபெருமானை விழுந்து, விழுந்து தரிசித்ததினால், கிடைத்த அனுபவம்ங்கோ.\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nசித்தர்கள் காட்டிய எட்டு ( 8 ) வடிவ நடை பயிற்சி\nசபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்\nசித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள்\nசிவபுராணம் கூறும் வில்வ மகிமை\n”குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம்.\nஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'\nலட்சுமி குபேர விரதம் கதை\nவலிக்கு மருந்து- பெரியவா தரும் health tips....\nஅறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ...\nலக்ஷ்மிகடாக்ஷம் நம் வீட்டில் என்றும் நிலைத்து இருக...\nகாரியம் கைகூட வைக்கும் பரிகாரம் :\nமுருகனின் 16 வகை கோலங்கள்\nதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்ட...\nபகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரிய...\nநாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள்:\nநடராஜர் உருவத்தை வீட்டில் வைக்கலாமா\nநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் தோஷமும்...\nஉங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்த்து கொள்ள ஒரு சுல...\n*தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nசபரி மலை செல்வது ஒரு யாகம் :-\nகோவில் பிரகாரத்தை சுற்றுவதின் பலன்கள் ,,,,,\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..\n*சிவன் சொத்து குல நாசம் – இதன் உண்மையான அர்த்தம் எ...\nகுதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்\nசூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது\n*சுவாமிக்கு நேர் எதிரே நின்று வணங்குதல் தவறு*\n“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”\nமாவிலை தோரணம் கட்டுவது ஏன் \nகிரக கோளாறுகள் நீங்க குளியல் பரிகாரம்\nஅதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திர/அபிஜித் கால ரகச...\n\"சிவபெருமானிடம் இருந்து வாங்கக்கூடாத ஒன்று.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/Pregnant-women-who-need-follow-term-food", "date_download": "2019-12-07T17:38:40Z", "digest": "sha1:CURI6BPVG3SNUE2ZHRWI6Y7VRZUZAPZ6", "length": 5964, "nlines": 54, "source_domain": "old.veeramunai.com", "title": "பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய கர்ப்ப கால உணவு - www.veeramunai.com", "raw_content": "\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய கர்ப்ப கால உணவு\nகர்ப்பமாக இருக்கும் காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முந்தைய நாள் சமைத்த உணவு மீதமாகி விட்டதே’ என்ற கவலையில் பழைய சாப்பாட்டை சாப்பிட்டு விடக்கூடாது. எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்.\nஎண்ணெய்ப் பசை, ஈரப்பசை இல்லாத வறண்ட உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. புளிப்பு, கார உணவையும் சாப்பிட வேண்டாம். மனதுக்குப் பிடித்த இனிப்பும், நெய்யும் கலந்த உணவை சாப்பிடலாம். ஆனால், இது பசியைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.\nஇரவு சாப்பாட்டை சீக்கிரமாக முடித்து படுக்கைக்குச் சென்று விட வேண்டும். ஒவ்வொரு மாதமும் என்னென்ன சாப்பிடலாம் * முதல் மாதத்தில் சத்துள்ள உணவோடு, காலை, மாலை என இருவேளைகளில் காய்ச்சிய பாலை பருக வேண்டும்.\n* இரண்டாவது மாதத்தில், பாலில் சுத்தம் செய்த உலர் திராட்சைகளைப் போட்டுக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.\n* மூன்றாவது மாதத்தில், காய்ச்சிய பாலோடு சிறிது நெய், சில துளிகள் தேன் கலந்து குடிக்க வேண்டும்.\n* நான்காவது மாதத்தில், கரு தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதால், தாய்க்கு உடல் பாரம் அதிகமாக இருக்கும். அப்போது, ஒரு டம்ளர் பாலுக்கு 12 கிராம் என்ற அளவில் காய்ச்சிய பாலில் வெண்ணை கலந்து குடிக்க வேண்டும்.\n* ஐந்தாவது மாத்தில் இருந்து ஏழாவது மாதம் வரை உப்பு, கொழுப்பு, குறைவான இனிப்பு நிறைந்த சத்தான உணவு சாப்பிட வேண்டும்.\n* காலை, மாலை என இருவேளைகளிலும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடலாம். வெறும் நெய் சாப்பிட முடியாதவர்கள் பத்து உலர் திராட்சைகளை அதில் கலந்து சாப்பிடலாம்.\n* ஒன்பதாவது மாதம் பால் கஞ்சியில் நெய் கலந்து குடிக்க வேண்டும். முதல் மாதத்திலிருந்து ஒன்பதாவது மாதம் வரை இதேப் போல் சாப்பிட்டு வந்தால், கர்ப்பிணிக்கு கருத்தரித்த காலத்தில் கருப்பை, வயிறு, இடுப்பு, முதுகு ஆகிய பகுதிகள் மென்மையாக இருக்கும். இந்த உணவு முறை, ஆயுர்வேதம் சார்ந்தது ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/category/city-reach", "date_download": "2019-12-07T16:14:29Z", "digest": "sha1:KYBGFDQ7ME27YZUSNF2II2HNBMZ7DGCU", "length": 16662, "nlines": 244, "source_domain": "reachcoimbatore.com", "title": "City reach - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவையின் புகழ்பெற்ற காரமடை அரங்கநாதர் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nகோவை மேட்டுப்பாளையம் மக்களுக்கு ஒரு நற்செய்தி. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயங்கிக்கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில் தொடங்குகிறது...\nகோவை கொடிசியாவில் நடைபெற்ற தொடக்க விழா ஒன்றில் பங்கேற்ற தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய சின்னத்தம்பி\nகோவை தடாகத்தில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி என்கிற யானையும் அதை பிடிக்கவந்த கும்கி யானையும் முகாமில் குதூகலமடைந்து விளையாட தொடங்கிவிட்டதாக...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nகோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகே சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு போட்டிக்காக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஐ .ஏ .எஸ் அகாடெமியை...\nகோவையில் குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்\nகுடியரசு தின விழாவிற்கு தயாராகிறது கோவை\nதமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கைது\nமுருகன் கோவில்களில் பக்தர்கள் தைப்பூச வழிபாடு\nகோவைல ஒரு மெரினா பீச் | வீ.ஓ.சி பார்க்\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nகோயமுத்தூர் எனும் ஊர் வெறும் ஊரல்ல. கோயமுத்தூர் என்பது பண்பாடு, அடையாளம். கோயமுத��தூர் என்பது நவீனம், நாகரீகம். கோயமுத்தூர் என்பது...\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nபாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி\n“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு...\n“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம்...\nஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n‘வாழ முடியா’ காற்று மாசு : குழந்தைக்காக இந்தியாவை விட்டே...\nதடுமாறும் ஆஸ்திரேலியா : பிரகாசமானது இந்தியாவின் வெற்றி...\nஷகிப் சதம் வீண்: ஜேசன் ராய், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து...\nஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\n‘பிகில்’ வெற்றியடைய மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்..\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘பிகில்’ திரைப்படம் வெற்றி அடைய கோயிலில் மண்...\n’தோனியின் அர்ப்பணிப்பு...’: கவுதம் காம்பீர் திடீர் பாசம்\nதோனி, ஓய்வு பெற வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இப்போது திடீரென...\n“மொத்த பெருமையும் ஸ்டோக்ஸ், பட்லரை சேரும்” - இங்கிலாந்து...\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியை வென்றதற்கான மொத்த பெருமையும் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லரை...\nதவான் காயம்: இங்கிலாந்து பறக்கிறார் ரிஷாப் பன்ட்\nரிஷாப்பை அதிகார பூர்வ மாற்றுவீரராக, இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை\nபுள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்குமா சென்னை\nடெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 179 ரன்கள் குவித்துள்ளது.\n” - சென்னை மைதானத்தை அதிர வைத்த ரசிகர்கள்\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியை காண முன்னாள் கிரிக்கெட்...\nஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nடால்பி தியேட்ட��ில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டுள்ள...\nபுதிய தோற்றத்தில் ‘தர்பார்’ ரஜினி - ரசிகர்களுக்கு ஓபன்...\nநடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படமான ‘தர்பார்’ படத்தின் இரு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nஅபராஜித் அபாரம், ஏமாற்றிய முரளி விஜய்: வென்றது தமிழகம்\nபாபா அபராஜித் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து காயத்தால் வெளியேறினார். முகமது, 11...\nசூரியன் சுட்டெரிக்கும் ஜெய்ப்பூரில் சாதிக்குமா கிங்ஸ் லெவன்...\nஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று ஜெய்ப்பூரில்...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \n2வது டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்தியா 273 ரன்கள் குவிப்பு\nபுதிய சாதனையை நோக்கி மூன்று இந்திய வீரர்கள்\n“இந்திய அணியை விட சென்னைக்காக தோனி அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2014/03/blog-post_20.html", "date_download": "2019-12-07T17:27:23Z", "digest": "sha1:Y6R6NMQAGQJB2IEU746A2O4HBKFEN6QC", "length": 4909, "nlines": 61, "source_domain": "www.nsanjay.com", "title": "புன்னகை தேசம் | கதைசொல்லி", "raw_content": "\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\nபிறைதேடும் இரவிலே.. உயிரே.. எதைத்தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா.... வரிகள் : தனுஷ்\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவத...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந���த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-07T17:34:45Z", "digest": "sha1:GL4V356PRBN35AOR6GVNKQ5XMZDMP5R7", "length": 47385, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைப்பின்னல் கட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலைப்பின்னல் கட்டமைப்பு (network topology) என்பது கணினி வலையமைப்பு உள்ள பல்வேறுபட்ட மூலங்களின் (இணைப்புகள், கணு) தொகுப்பு ஆகும்.[1] அடிப்படையில் இது வலைப்பின்னல் ஒன்றின் இடவியல்[2] கட்டுமானம் ஆகும், மேலும் இக்கட்டமைப்பு பௌதிகரீதியாக அல்லது தருக்கரீதியாக சித்தரிக்க முடியும். பௌதிக கட்டமைப்பு என்பது வலைப்பின்னலுக்குரிய பல்வேறு கட்டமைப்பை கொண்டிருக்கும். மேலும் இது சாதனங்களின் அமைவிடம், கேபிள் நிறுவல்களை கொண்டிருக்கும் அதேவேளை தருக்கரீதியான கட்டமைப்பு(Logical Topology) என்பது வலைபின்னலினுள் எவ்வாறு தரவு (Data) பாய்ச்சல் நடைபெறுகின்றது இதன்போது அதன் பௌதிக கட்டமைப்பு பற்றி கருத்தில் கொள்ளபடாது. இரண்டு வலைப்பின்னல்கள் ஒரே மாதிரியாக காணப்பட்டபோதிலும் பின்வரும் வேறுபாடுகள் காணப்படலாம் அவையாவன கணுக்களுகிடைபட்ட தூரம், பௌதிகரீதியான தொடர்பு, ஊடுகடத்தல் வேகம் ஆகியனவாகும்.\nஇதன் ஓர் உதாரணம் குறும்பரப்பு வலையமைப்புகள் (LAN) ஆகும். குறும்பரப்பு வலையமைப்பு (Local Area Network) அல்லது அகக்கணினி வலையமைப்பு என்பது ஒரு வீடு, அல்லது ஒரு கல்லூரியின் சில கட்டிடங்கள் போன்று சிறு பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் கணினி வலையமைப்பு ஆகும்.இவ்வலையமைப்பில் உள்ள ஏதாவது ஒரு கணு(Node) மற்றைய சாதனத்துடன் பௌதிகரீதியாக ஒன்று அல்லது ஒன்றிக்கு மேற்பட்ட தொடர்புகளை கொண்டிருக்கும்.இவ்வமைப்பை உருவவியல்ரீதியாக வரையும் போது பௌதிக கட்டமைப்பின் கேத்திரகணித வடிவமைப்பை பெற்றுக்கொள்ள முடியும்,இவ்வடிவமைப்பின்முலம் வலைப்பின்னலின் பௌதிக கட்டமைப்பைப்பற்றி விபரிக்கமுடியும்.மாறாக தர்க்கரீதியாயான கட்டமைப்பானது கூறுகளிடையான தரவுப்பாய்ச்சல் முலம் தீர்மானிக்கபடுகின்றது.\n1.1 புள்ளிக்குப்புள்ளி (Point to Point)\n1.5.1 முற்றாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் (Fully Connected Network)\n1.5.2 பகுதியாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் (Partially Connected Network)\n1.7 டெய்சி சங்கிலி (Daisy Chain)\nவலைப்பின்னல் கட்டமைப்பு இரண்டு வகைப்படும்:[3] பௌதிக கட்டமைப்பு,தர்க்கரீயான கட்டமைப்பு.\nவலைப்பின்னளில் உள்ள பௌதிக கட்டமைப்பை தொடர்புபடுத்துவதற்கு கம்பி இணைப்புகள் பயன்படுத்தபடுகிறது. இந்த குறிப்பானது எவ்வாறு கம்பி இணைப்புகள் இடப்படுகின்றது,கணுக்களின் அமைவிடம்,கணுக்களுக்கிடைப்பட்ட தொடர்பு மற்றும் கம்பி இணைப்புகள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.[1] வலையமைப்பின் பெளதிக கட்டமைப்பானது பின்வரும் காரணிகளால் தீர்மானிக்கபடுகின்றது அவையாவன வலைப்பின்னளின் அணுகல் சாதனத்தின் திறன் மற்றும் அதன் ஊடகம், விரும்பிய தவறின் சகிப்புதன்மையின் மட்டம்,மற்றும் கம்பிகளினுடன் தொடர்புடைய செலவினங்கள் அல்லது தொலைத்தொடர்புகளின் சுற்றுகளுடன் தொடர்புடைய செலவினங்கள்.\nமாறாக தருக்க கட்டமைப்பியல் என்பது,எவ்வாறு சமிக்ஞை வலைப்பின்னல் ஊடகதின் மீது தொழிபடுகின்றது, அல்லது எவ்வாறு வலைபின்னளில் உள்ள தரவுகள் பெளதிக இணைப்பு இல்லாமல் ஒரு சாதனத்திலிருந்து மற்றைய சாதனத்திற்கு பாய்ச்சல் நடைபெறுகின்றது. ஒரு வலைபின்னளின் தருக்க கட்டமைப்பானது அவசியமாக அதே பௌதிக கட்டமைப்பைபுடன் ஒத்திருக்க வேண்டியதில்லை. உதாரணமாக, அசல் முறுக்கிணைக்கப்பட்ட ஈதர்நெட் ஆனது வலைப்பின்னல் மையம் பாவிகின்றது மேலும் இது தர்க்க பாட்டை கட்டமைப்பை பெளதிக விண்மீன் கட்டமைப்பை பயன்பாடுத்துகின்றது. வளைய ஆனது வளைய கட்டமைபை பாவிகின்றது, ஆனாலும் மீடியா அணுகல் அலகு (MAC) இலிருந்து பௌதிக விண்மீன் கட்டமைப்பாக இணைக்கபட்டிறுககின்றது.\nவலையமைப்பின் தருக்கரீதியான வகைபடுத்தலும், பெளதிகரீதியான வகைபடுத்தலும் அதே மாதிரியானது ஆனால் கணுகளிடைய தரவு பரிமாற்றமானது பெளதிக இணைப்புக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. தருக்க கட்டமைப்பியலானது பொதுவாக பின்வரும் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது அவையாவன கம்பிகள்,பிணைய சாதனங்கள் அல்லது மின் சமிக்ஞைகளின் பாய்ச்சல்,வலைப்பின்னல் நெறிமுறைகள்,பல சந்தர்ப்பங்களில் கணுக்களிடையான மின் சமிக்ஞைகள் தரவு தருக்க ஓட்டதுடன் பொறுந்தி காணப்படும் எனவே தருக்க கட்டமைப்பு மற்றும் சமிக்ஞை கட்டமைப்பு என மாறி மாறி பயன்படுத்தப்படுத்தபடுகின்றது.\nதருக்க கட்டமைப்பியலானது மீடியா அணுகல் கட்டுப்பாடு, நெறிமுறைகள் (Protocols) உடன் நெருக்கமாக தொடர்புடையது. தருக்க கட்டமைப்பியலானது மாறும் மிக்க வழிமுறைகளில் routers மற்றும் சுவிட்சுகள்(switches) இணைக்கப்பட்டடிருக்கும்.\nவெவ்வேறு வலைப்பின்னல் கட்டமைப்பின் வரைபடம்.\nவலைப்பின்னல் கட்டமைப்பானது எட்டு அடிப்படை கட்டமைபை கொண்டிருக்கும்:[4] புள்ளிக்குப்புள்ளி, பாட்டை, விண்மீன், வளைய அல்லது வட்ட, கண்ணி, மரம், கலப்பு, அல்லது டைசி சங்கிலி.\nபுள்ளிக்குப்புள்ளி (Point to Point)[தொகு]\nஇரண்டு இறுதிப்புள்ளிகளுக்கு இடையில் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட இணைப்பு எளிய கட்டமைப்பாகும். மாற்றப்பட்ட புள்ளிக்குப்புள்ளி ஆனது வழக்கமான டெலிபோனி மாதிரி ஆகும். ஒரு நிரந்தர புள்ளிக்குப்புள்ளி வலைப்பின்னல் கட்டமைப்பின் பெறுமதியானது இரண்டு இறுதிப்புள்ளிகளுக்கு இடையில் தடுக்கப்படாமல் தொடர்பு இருக்கிறது. புள்ளிக்குப்புள்ளி கட்டமைப்பின் பெறுமதியானது சந்தாதாரர்களின் சாத்தியமான ஜோடிகள் எண்ணிக்கைகு விகிதாசாமானது மெட்காஃபே தான் சட்டம்.\nபுள்ளிக்குப்புள்ளி பெயரிடுமுறைக்கும் வேறுபாடுகள் புரிந்து கொள்ள எளிதானது,புள்ளிக்குப்புள்ளி என்பது communications channel பயனர்ருக்கு இரண்டு இறுதிப்புள்ளிகளுக்கு நிரந்தர தொடர்புடையது போல் தோன்றும். ஒரு குழந்தையின் தகர்த் தொலைபேசி ஆனது பௌதீகரீதியாக அர்ப்பணிக்கப்பட்ட சேனலுக்கு ஓர் உதாரணமாகும்.\ncircuit-switching அல்லது packet-switching தொழில்நுட்பங்கள், மூலம் ஒரு புள்ளிக்குப்புள்ளி சுற்றானது மாறும் வகையில் உருவாக்கப்பட்ட முடியும் மற்றும் தேவையேற்படாத போது அழிக்கவும் முடியும். இதுவே வழமையான தொலைபேசி அடிப்படை முறை ஆகும்.\nமுதன்மைக் கட்டுரை: பாட்டை வலைப்பின்னல்\nபாட்டை வலையமைப்பு (Bus Topology) என்பது வலையமைப்பு வடிமைப்பில் ஒன்றாகும். இதில் வாங்கிகள் (கிளையண்ட்ஸ்) ஒரு பொதுவான ஓர் ஊடகத்தைப் பாவிக்கும் அது பாட்டை (பஸ்) என்று அழைக்கப்படும். பொதுவாக கணினியின் தாய்பலகையில் (மதபோட் Motherboard) கணினி வலையமைப்புக்களிலும் இதைக் காணலாம்.\nபாட்டை வலையைப்பானது பல்வேறு வாங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு இலகுவான வழிமுறையாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட வாங்கிகள் தொடர்பினை மேற்கொள்ள முயன்றால் தரவுப் பொதிகள் (Data packets) மோதலிற்கு உள்ளாகும். சில வலையைப்புக்களில் தரவுப் பொதிகளில் மோதற் தவிர்பு யுக்தியைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான வலையைப்புக்களில் பல் அணுக்கத்திற்கான காவியை உணரும் (Carrier Sense Multiple Access) தொழில் நுட்பத்தையே கொண்டுள்ளன.\nஇப்பொழுது கம்பியிணைப்புக்கள் பெரும்பாலும் இதைக் கைவிட்டுவிட்டாலும் கம்பியற்ற இணைப்புக்கள் (Wireless) இணைப்புக்கள் பாட்டை இணைப்புக்களாகக் கருதலாம். பாட்டைத் வலையமைப்பில் நேரடியாகவே புதிய சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம்.\nமுதன்மைக் கட்டுரை: விண்மீன் வலைப்பின்னல்\nவிண்மீன் வலையமைப்பு (star network) இன்று கணினி வலையமைப்பில் மிகவும் பரவலாகப் பாவிக்கப்பட்டு வரும் வலையமைப்பாகும். இது ஈதர்நெற் தொழில் நுட்பத்தில் பாவிக்கக்கூடியது. இவ்வகை வலையமைப்பில் ஒவ்வொரு கணினியும் நிலைமாற்றி (switch) அல்லது கூடுமையத்துடன் (ஹப், hub) இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ஏதாவது ஒரு மின்கம்பி (cable) அறுந்தாலும் மீதி வலையமைப்புத் தொடர்பு அறாமல் இருக்கும். வளைய வலையமைப்பும் (Ring network) உண்மையில் விண்மீன் வலையமப்பு போன்றே இணைக்கப்படும், பின்னர் மென்பொருள் ஊடாக வளைய வலையமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.\nவிண்மீன் வலையமைப்பில் எல்லா வலையைப்பில் உள்ளனவும் நடு நிலையத்தில் இணைக்கபடுவதால் இவ்வகை இணைப்புக்கள் பழுதடைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும். பெருநகர் பரப்பு வலையமைப்புகள் விண்மீன் வலையமைப்பு முறையிலேயே இணைக்கப்படுகின்றது.\nமுதன்மைக் கட்டுரை: வளைய வலைப்பின்னல்\nவளைய வலையமைப்பு என்பது கணினி வலையமைப்பில் ஒரு வகையாகும். இதில் ஒவ்வொரு கணினியும் மற்ற இரு கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கணினிகள் இணைக்கப்பட்டு ஒரு வளையத்தை உருவாக்குகின்றன. இதுவே வளைய வலையமைப்பு என்று அழைக்கப்படுகிறது. வளைய வலையமைப்பில் எந்த இரண்டு இணைப்பிற்கும் ஒரே வழியே உள்ளதால் ஓர் அந்தத்தில் (Node) உள்ள இணைப்பு பழுதடைந்தால் முழுவலையமைப்புமே பாதிப்படையும். கண்ணாடியிழைகளூடாகத் தரவுப் பரிமாற்றத்தில் (FDDI) வலையமைப்பில் பிழை ஏற்படும் போது மணிக்கூட்டுத் திசையாகவும் அதற்கு எதிர்த் திசையாகவும் தரவு அனுப்படுவதால் இந்தப் பிரச்சினை அங்கு இல்லை. இது C வளைய வலையமைப்பு அல்லது ஐபிஎம் டோக்கின் றிங் வலையமைப்பு எனப்படும் இங்கு பௌதீகரிதியாக (Physically) வி��்மீன் வலையமைப்பு மாதிரி நடுவில் கணினி சுவிச்சுடன் இணைக்கப்பட்டிருக்கும் பின்னர் தர்க்கரீதியாக வளைய வலையமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.\nமுதன்மைக் கட்டுரை: கண்ணி வலைப்பின்னல்\nகண்ணி வலைப்பின்னலின் பெறுமதியானது அந்த வலைப்பின்னலின் சந்தாதாரர்களின் அடுக்கிற்கு விகிதாசாரமாகும், இரண்டு முடிவுப்புள்ளிகள் தொடர்பு குழுக்களானது ரீட் சட்டம் முலம் அனுமானிக்கபடுகிறது.\nமுற்றாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் (Fully Connected Network)[தொகு]\nமுற்றாக இணைக்கபட்ட கண்ணி கட்டமைப்பு\nமுற்றாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் கட்டமைப்பில் எல்லா கணுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படிருக்கும். (In graph theory this is called as a complete graph.) எளிய முற்றாக இணைக்கபட்ட வலைப்பின்னலானது இரண்டு கணுக்களை கொண்டிருகும். முற்றாக இணைக்கபட்ட வலைப்பின்னலானது பொதி நிலைமாற்றம் or ஒளிபரப்பு கொண்டிருக்காது. எனினும், இணைப்புகளின் எண்ணிக்கையை கணுக்களின் எண்ணிக்கையை சதுர மடங்காக வளரும்:\nபெரிய வலைப்பின்னல் கட்டமைபிற்கு இது சாத்தியமற்றதாக உள்ளது..\nபகுதியாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் (Partially Connected Network)[தொகு]\nபகுதியாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் கண்ணி கட்டமைப்பு\nபகுதியாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் கட்டமைப்பில், ஒரு சில கணுக்கல் மட்டும் மற்ற கணுக்கலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.ஆனால் சில கணுக்கல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணுக்கலுடன் புள்ளிக்குப்புள்ளியாக இணைக்கப்பட்டிருக்கும்.\nகலப்பின வலையமைப்பானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்டமைப்பை கொண்டிருக்கும். உதாரணமாக, ஒரு மர வலைப்பின்னல் ( அல்லது விண்மீன்-பாட்டை வலையமைப்பு) ஆனது ஒரு கலப்பின கட்டமைப்பாகும் இதில் விண்மீன் வலையமைப்பு ஆனது பாட்டை வலையமைப்பு முலம் இணைக்கபட்டிருக்கும்.[5][6] எனினும், ஒரு மர வலையமைப்பானது(த்ரீ நெட்வொர்க்) மற்றொரு மர வலையமைப்புடன் இணைக்கப்படிருக்கும் போது அது ஒரு கட்டமைப்புரீதியாக மர வலையமைப்பாக காணப்படும்.கலப்பின வலையமைப்பானது இரண்டு வெவ்வேறு வலைப்பின்னல் கட்டமைப்பபை இணைப்பதன் மூலம் உருவாக்கபடுகின்றது\nஒரு விண்மீன்-வளைய வலைப்பின்னலானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வளையவலைப்பின்னல் கட்டமைப்பை கொண்டிருக்கும். மேலும் இது multistation அணுகல் அலகு (MAU) இணைக்கப்பட்டிருக்கும்.\nஸ்னோஃபிளாக் கட்டமைப்பானது விண்மீன் வலையமைபின் விண்மீன் வலையமைபாகும்.[சான்று தேவை]\nமற்ற இரண்டு கலப்பின வலையமைப்பானது கலப்பின கண்ணி மற்றும் படிநிலை விண்மீன்.[5]\nடெய்சி சங்கிலி (Daisy Chain)[தொகு]\nவிண்மீன் வலையமைப்பு கட்டமைப்பு தவிர்ந்த, வலையமைபிற்கு மேலும் கணினிகளை சேர்க்க எளிதான வழிdaisy-chaining, அல்லது அடுத்த அடுத்த தொடரில் ஒவ்வொரு கணினிகளை இணைக்கவேண்டும்.ஒரு செய்தி ஒரு கணினிக்கு அனுப்பும்போது, அதன் ஒரு பகுதியை ஒவ்வொரு முறை,அதன் இலக்கை அடையும் வரை பயணிக்கின்றது. ஒரு டெய்சி சங்கிலி வலையமைப்பானது இரண்டு அடிப்படை வடிவங்களில் காணப்படும்: நேரியல் மற்றும் வளைய அமைப்பு.\nஒரு பாட்டை கட்டமைப்பு ஒரு கணினிக்கும் அடுத்த கணினிக்கும் இடையில் இரு வழி இணைப்பை ஏற்படுத்துகின்றது. எனினும், இந்த வழிமுறையானது ஆரம்ப கால கணினி பயன்பாட்டில் செலவு கூடியது, ஒவ்வொரு கணினிக்கும் இரண்டு வாங்கிகள்(Receivers) மற்றும் கடத்திகள்(Transmitters) தேவைப்படுவதனாலாகும்.\nஒவ்வொரு இறுதியில் கணினிகளை இணைப்பதன் மூலம், ஒரு வளைய கட்டமைப்பு உருவாக்கப்பட முடியும். வளைய கட்டமைப்பின் நன்மை என்னவென்றால் கடத்திகள் மற்றும் வாங்கிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட முடியும், ஏனெனில் ஒரு செய்தி இறுதியில் வளையத்தின் வழியே சுற்றி தெரிதலாகும். ஒரு கணு ஒரு செய்தியை அனுப்பும்ப்போது, செய்தியானது வளைய கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு கணினிகளால் செயலாக்கபடுகிறது. ஒரு குறிப்பிட்ட இணைப்பில் உள்ள வளைய கட்டமைப்பு உடைந்துவிட்டால் ஒலிபரப்பானது தலைகீழாக நடைபெறும் அதன் மூலம் அனைத்து முனைகளும் எப்போதும் ஒரு இணைப்பில் இருக்கும் என்று உறுதிப்படுத்த முடியும்.\nவிண்மீன் கட்டமைப்பு ஆனது வலைப்பின்னல் சேதமடயும் நிகழ்தவை குறைக்கிறது ஏனெனில் எல்லா கணுக்களும் மத்திய கணுக்களுடன் இணைக்கபட்டிருபதாலாகும். விண்மீன் வலையமைப்பு ஆனது தருக்க பஸ் உடன் இணைக்கப்படும் போது அதாவது எதேர்நெட்(Ethernet),மத்திய கணு(பாரம்பரியமாக ஹப் என அழைக்கப்படும்) எல்லா கணுக்களிலிருந்து பெறப்படும் பரிமாற்றங்களை ஏனைய கணுக்கலிடையே மீள் ஒளிபரப்பு செய்கின்றது, சில நேரங்களில் அதன் சொந்த கணு உட்பட. சுற்றிவரஉள்ள எல்லா கணுக்களும் மத்திய கணுவுக்கு கடத்துவதன் மூலம்,பெற்றுகொள்வதன் மூலமூம் மற்றைய கணுக்களுடன் த��டர்பை பேணுகின்றது. மத்திய கணுவிலுருந்து சுற்றயல் கணுவிக்கிடையான பரிமாற்ற இணைப்பில் தடங்கல் ஏற்படும் போது அந்த குறிபட்ட கணுவை சுற்றயல் இணைப்பிலிருந்து தனிமைப்படுத்துகின்றது, ஆனால் மீதமுள்ள கணுக்கள் பாதிக்கபடாது. எனினும் மத்திய கணுவில் ஏற்படும் தடங்கலானது இணைப்பில் உள்ள எல்லா கணுக்களையும் பாதிக்கும் இது இதன் தீமைகளில் ஒன்றாகும்.\nமத்திய கணு செயலற்ற நிலையிலிருக்கும் போது, உற்பத்தி கணுவானது அதன் சொந்த கடத்தலை புறக்கணிக்க வேண்டும் எதிரொலி, இரு வழி இணைப்பில் ஏற்படும் தாமதமானது சுற்று பயணம் ஒலிபரப்பு நேரம் மத்திய கணுவில் உருவாக்கப்பட்ட தமதங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும்.\nஒரு மர வலையமைபானது(Tree Topology) (படிநிலை கட்டமைப்பு) விண்மீன் கட்டமைபாக கண்டுகொள்ள முடியும் படிநிலை. இந்த tree அதன் சொந்த சுற்றயல் கணுக்களை கொண்டிருக்கும் (உதாரணமாக இலைகள்) இவைகள் மட்ட்றைய கணுவிலிருந்து பெற்று கடத்துவதற்கு அவசியமாகும் மற்றும் மீட்டியாக தொழிற்பட வேண்டிய அவசியம் இல்லை\nவழக்கமான விண்மீன் வலைப்பின்னலமைப்பு போல், ஒரு தனிப்புள்ளியிள் ஏற்படும் தடங்கல் மற்றய கணுக்களை அதன் கடத்தல் பாதைஇலிருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்கும். ஒரு உப கணுவை இணைக்கும் இணைப்பு தவறினால், உப கணு தனிமைப்படுத்தபடும்.\nஅனைத்து கணுக்களிருந்து வரும் சமிக்ஞைகளின் வலையமைப்பு நெரிசலை குறைக்க, இன்னும் மேம்பட்ட மத்திய கணுக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன, இக்கணுக்கள் வலையமைப்புடன் இணைப்பில் உள்ள கணுக்களின் கண்காணிக்கின்றது.\nகண்ணி கட்டமைப்பு (அதாவது, a பகுதியாக இணைக்கப்பட்ட கண்ணி கட்டமைப்பு), இவ்வமைப்பில் குறைந்தது இரண்டு கணுக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாதையுடன் காணப்படும் இதனால் தேவைக்கதிகமான பாதை காணப்படுவதால் ஒரு பாதையில் தடங்கள் ஏற்ப்படின் மற்ற பாதையை பாவிக்கமுடியும். இந்த பரவலாக்கல் பெரும்பாலும் ஒற்றை புள்ளி தடங்களை(Single-Point_failure) நீக்க உதவுகின்றது (எ.கா, விண்மீன் மற்றும் மர வலைப்பின்னல்). கண்ணி வலைப்பின்னல் ஒரு சிறப்பு வகை வலைப்பின்னலாகும், இரண்டு கணுகளிடையே ஹாப்ஸ் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றது,கனசதுரம். தன்னிச்சையான போர்க்(Fork) எண்ணிக்கை கண்ணி வலையமைபை வடிவமைப்பதிலும் அதனை செயல்படுத்துவதையும் கடினமாக்குகின்றது., ஆனால் இதன் பன்முகப்படுத்தப்பட்ட இயல்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2012 இல் IEEE வெளியிடப்பட்ட குறுகிய பாதை பாலம் நெறிமுறையானது சாதனங்களை இலகுவாக இணைக்க உதவுகின்றது மேலும் அலைவரிசையை(BandWidth) அதிகரிக்கவும் செய்கின்றது. .[7][8][9][10][11]\nஇது கட்டம் நெட்வொர்க் ஒத்தது, நேரியல் அல்லது வளைய கட்டமைப்பு பல திசைகளில் இணைக்க பயன்படுகிறது. கொண்டிருக்கும் ஒரு பரிமாண வளைய கட்டமைப்பானது நங்கூரவளைய கொண்டிருக்கும்.\nஒரு முற்றாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல், முழுமையான கட்டமைப்பு, அல்லது முழுமையான கண்ணி கட்டமைப்பு ஆனது கணுகளிடைய நேரடி இணைப்பை கொண்டிருக்கும் ஒரு வலைப்பின்னல் கட்டமைப்பாகும். முற்றாக இணைக்கப்பட்ட வலைப்பின்னலில் n கணுக்கள் காணப்படுமாயின், n(n-1)/2 நேரடி இணைப்புகள் காணப்படும். இக்கட்டமைப்புமூலம் வலைப்பின்னல் வடிவமைப்பது செளவு கூடியதாகும், ஆனால் நம்பகமானது ஏனெனில் கணுக்களுகிடயான அதிகளவு மேலதிக இணைப்புகள் மூலம் தகவலுக்காக பல பாதைகளை உள்ளடங்யிருக்கும். இந்த கட்டமைப்பு பெரும்பாலும் [ [இராணுவம்] ] பயன்படுத்துகின்றனர்.\nமின் மற்றும் மின்னணு பொறியியல் நிறுவனம்(IEEE) 802.1aq\nஅளவுகோல் இல்லாத வலைப்பின்னல்(Scale-free network)\nமாற்றப்பட்ட தொடர்பு வலைப்பின்னல்(Switched communication network)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Topology (Network) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/100-vacancies-2-lakh-womens-apply-to-join-the-army-355982.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-07T16:59:04Z", "digest": "sha1:JBXWAHDO4ZKL5IMSW577Y2JNA2RAB2UW", "length": 16975, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டிற்காக பணியாற்ற ஆர்வம்... ராணுவத்தில் சேர 2 லட்சம் பெண்கள் விண்ணப்பம் | 100 vacancies; 2 lakh womens apply to join the army - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபுதுச்சேரியில் பரபரப்பு.. வெங்காயம் திருடிய கூலித் தொழிலாளி.. கட்டி வைத்து உதைத்த வியாபாரிகள்\nSundari Neeyum Sundaran Naanum Serial: இவிங்களுக்கு மட்டும் பூக்கடைகாரங்க எப்படி இப்படி\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\nஉடலை பதப்படுத்துங்கள்.. பிரேத பரிசோதனையை வீடியோ எடுங்கள்.. 4 பேர் என்கவுன்ட்டரில் ஹைகோர்ட் உத்தரவு\nவன்புணர்வு, தீவைப்பு.. 40 மணி நேரமாக உயிருக்கு போராடிய உன்னவ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹைதராபாத் பெண் கொலை.. என்கவுன்ட்டர் நடத்திய போலீஸாருக்கு ரொக்க பரிசு அறிவித்த குஜராத் தொழிலதிபர்\nAutomobiles தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன\nMovies ஆமா...அது உண்மைதாங்க... த்ரிஷா விஷயத்தை உறுதி செய்த டைரக்டர்\nFinance சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\nLifestyle இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nSports இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nTechnology டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டிற்காக பணியாற்ற ஆர்வம்... ராணுவத்தில் சேர 2 லட்சம் பெண்கள் விண்ணப்பம்\nடெல்லி: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 100 சிப்பாய் பணியிடங்களுக்கு சுமார் 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nகப்பல் படை மற்றும் விமானப் படையில் 13.09 சதவீத பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் இந்திய ராணுவத்தில் சிப்பாய் பிரிவில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ராணுவ சிப்பாய் வேலையில் பெண்களையும் சேர்க்க இந்திய ராணுவம் முடிவு செய்தது.\nஇதையடுத்து சிப்பாய் பணியில் சேர ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ராணுவத்துக்கு 100 பெண் சிப்பாய்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஆர்வம் உள்ள இளம்பெண்கள் ஏப்ரல் 25-ந்தேதி முதல் ஜூன் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், பொது வினாதாள் அடிப்படையில் தே���்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.\nஇதையடுத்து பெண் சிப்பாய் பணியில் சேர நாடு முழுவதும் இளம்பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர். 100 பணியிடங்களுக்கு, 2 லட்சத்துக்கு மேல் இளம்பெண்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.\nஅண்மையில் போர் விமானங்களில் ஆறு பெண் விமானிகள் போர் தாக்குதல் பயிற்சி பெற்றனர். தற்போது 15 லட்சம் ஆண்களைக் கொண்ட ஆயுதப்படையில் பெண்களின் பங்கேற்பும் அதிகரிக்க உள்ளது. இந்த மாத இறுதியில் பெல்காமில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் 100 பெண்களை ராணுவத்தின் காவல் படை பிரிவில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு\nஇந்த மாதிரியான சம்பவங்களுக்கு என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கணும்.. பாஜக பெண் எம்பி வரவேற்பு\nதேடப்படும் நபர் நித்தியானந்தா- வெளிநாட்டு தூதரகங்களுக்கும் தகவல்: மத்திய அரசு\nஇந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது இந்து மகாசபை\nமத்திய அரசு அதிரடி.. நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க.. ஜனாதிபதிக்கு பரிந்துரை\nலோக்சபாவில் ஸ்மிருதி இரானி ஆவேசம்.. மிரட்டும் தொனியில் முழக்கமிட்ட காங். எம்.பிக்களுக்கு பதிலடி\nஹைதராபாத் என்கவுண்டர்.. தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு.. உண்மை கண்டறியும் குழு விரைகிறது\nஒருபக்கம் சீதைகள் எரிப்பு.. இன்னொரு பக்கம் ராமருக்கு கோவில்: காங். மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\nநித்தியானந்தாவுக்கு நாங்கள் தஞ்சம் அளிக்கவில்லை.. அவர் எங்கள் நாட்டில் இல்லை.. ஈக்வடார் மறுப்பு\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nஉள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் விவகாரங்களுக்கான மூத்த பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nஇளம் பெண்ணை தீ வைத்து எரித்த பலாத்கார குற்றவாளிகள்.. ஜாமீனில் வெளியே வந்து அட்டூழியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmilitary women india ராணுவம் பெண்கள் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163185&cat=31", "date_download": "2019-12-07T16:49:44Z", "digest": "sha1:XPUKW3SAJN6G7FRA5NGA3EST6CHI4ALN", "length": 28585, "nlines": 615, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் | 2019 Lok Sabha elections | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் | 2019 Lok Sabha elections மார்ச் 17,2019 13:37 IST\nஅரசியல் » அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் | 2019 Lok Sabha elections மார்ச் 17,2019 13:37 IST\nலோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதிமுக அணியில் தமாகாவுக்கு ஒரு சீட் | AIADMK Alliance | TMC | G. K. Vasan\nதேர்தலில் போட்டி; மோடி அறிவிப்பு\nதிமுக தோற்பதற்காகவே நாங்கள் கூட்டணி\nபாலியல் வீடியோ; கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஅதிமுக தலைக்கு மேல் கத்தி\nதேமுதிக அதிமுக பக்கம் தான்\n7 கட்டமாக லோக்சபா தேர்தல்\nகூட்டணி கையில கம்யூ., வெற்றி\nகூட்டணிக்காக வரிசை கட்டும் அரசியல் கட்சிகள்\nஅதிமுக காரில் ரூ.50 லட்சம் சிக்கியது\nசெக்ஸ் டார்ச்சர்: அதிமுக பிரமுகர் நீக்கம்\nஅதிமுக - பாஜக படுதோல்வி அடையும்\nபாமக - தேமுதிக.,வுக்கு தொகுதி பங்கீடா\nபார்லி தேர்தலில் யாருக்கு ஓட்டு\nஆம் ஆத்மி- காங். கூட்டணி இல்லை: ஷீலா\nஅதிமுகவுடன் தான் கூட்டணி இன்னும் நம்புறார் சுதீஷ்\n3 தொகுதி சர்ச்சை; வரிந்து கட்டும் திமுக\nமோடியை பாராட்டிய தமிழக கவர்னர் கட்சிகள் கொந்தளிப்பு\n18 தொகுதியில் போட்டி: கமல் | Kamal | TN Election\nஅதிமுக - திமுக : வெற்றி யாருக்கு \nபொள்ளாச்சி வழக்கு: வாட்ஸ் அப் எண் வெளியீடு | Pollachi issue Whatsapp Number\nஎனக்கு நிறைய காதல் வந்து போய் இருக்கு.. லஷ்மிராய் பரபரப்பு பேட்டி | Rai lakshmi\nவேட்பாளர் தேர்வு ஜெ., எப்படி செய்வார் \nதிமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா கா���ி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்க��்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2014/04/", "date_download": "2019-12-07T17:06:06Z", "digest": "sha1:YOSYEW5RLHPVDED46NLD7TVEQW2HDCC5", "length": 17395, "nlines": 525, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை", "raw_content": "\nஆசிரியர் தேர்வில் , ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட , ' கிரேடு ' முறையை , சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.\nபிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெர��வித்துள்ளது.\nஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன. இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.\nபதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\n16-வது மக்களவைத் தேர்தல் | காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகள் | 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 வாக்காளர்கள் | 60,818 வாக்குச் சாவடிகள் | தேர்தல் பணியில் சுமார் 3 லட்சம் அரசு ஊழி யர்கள் | பாதுகாப்புப் பணியில் 14 ஆயிரம் மத்திய பாதுகாப்புப் படைஉள்பட 1.43 லட்சம் பேர் | தேர்தல் களத்தில் 845 பேர் இதில் 55 பேர் பெண்கள் | வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதி | வாக்களித்தல், நமது ஜனநாயக கடமை .......அனைவரும் வாக்களிப்போம் ......நீங்கள் வாக்களித்து விட்டீர்களா \nஅடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை என்பதை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nTRB TET PAPER 2 CV CALL LETTER RELEASED | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கான விவரம் மற்றும் விண்ணைப்ப படிவங்கள் trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.\nTET LATEST NEWS | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.\nஎன்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n@ வேலை கால அட்டவணை\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான ���றிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.இணைய முகவரி : www.job.kalvisolai.com\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003203", "date_download": "2019-12-07T16:36:08Z", "digest": "sha1:5NPJGJAU2Z2HFSHPFTA7J5GELSXRUNZ3", "length": 2797, "nlines": 37, "source_domain": "tamilbooks.info", "title": "முடிவில்லாத உரையாடல் : பெண் நாடகங்கள் பன்னிரெண்டு @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுடிவில்லாத உரையாடல் : பெண் நாடகங்கள் பன்னிரெண்டு\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : மாற்று வெளியீடு\nபுத்தகப் பிரிவு : நாடகங்கள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nதமிழ்ப் பெண் நாடகப் பிரதிகளின் முதற் தொகுப்பு.\nஜானகி - ஶ்ரீமதி பாகீரதி அம்மாள்\nகாந்தா - மணீ (அ) கந்தஸ்வாமியின் கருணை - புதுவை ஆர்.எஸ்.ராஜலஷ்மி\nநவராத்திரி கொண்டாட்டம் - வை.மு.கோதைநாயகி அம்மாள்\nபார்வதியின் தவம் - கு.ப.சேது அம்மாள்\nஅழகுப் பிம்பம் - அநுத்தம்மா\nபுத்திமதி பலவிதம் - குமுத��னி\nமுதல் பூ - ஆர்.சூடாமணி\nமுடிவில்லா உரையாடல் - அம்பை\nவெளிச்சத்துக்கு வாங்க - காந்தி மேரி\nபனித் தீ - அ.மங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-12-07T16:20:17Z", "digest": "sha1:CDSAJVO3Z57XB6PRAMJZL3IYAIMRURKF", "length": 10871, "nlines": 84, "source_domain": "templeservices.in", "title": "வற்றாத செல்வம் அருளும் வைகுண்ட ஏகாதசி விரதம் | Temple Services", "raw_content": "\nவற்றாத செல்வம் அருளும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nவற்றாத செல்வம் அருளும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nமகாவிஷ்ணுக்குள் இருந்த சக்தியானது பெண் உருவம் கொண்டு முரனை எரித்து சாம்பலாக்கியது. மகாவிஷ்ணு அச்சக்திக்கு ஏகாதசி என்று பெயரிட்டு, அரக்கனை வதைத்த நாளில் விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வழிபடுவோருக்கு மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தை அடையும் பேற்றை வழங்குவதாக அருளினார். மனிதர்களின் ஓராண்டு, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும்.\nஇம்மாதம் மகாவிஷ்ணு அரிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘உத்பத்தி ஏகாதசி’ எனப்படுகிறது.\nமார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, வைகானஸர் மேற்கொண்ட விரதத்தின் பயனாக அவருடைய முன்னோர்கள் (முக்தி) வைகுண்ட பதம் அடைந்ததிலிருந்து, அந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும் விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு (மோக்ஷம்) வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படு\nகிறது. மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் ‘முக்கோடி ஏகாதசி’ என்றும் பெயர்.\nவைகுண்ட ஏகாதசி அன்று கோயிலின் வடக்கு புறத்தில் உள்ள வாயில் திறக்கப்பட்டு மக்கள் அவ்வாயிலினை கடந்து செல்கின்றனர். இதுவே சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாகும். விரதம் இருந்து இவ்வாயிலினை கடந்து சென்றால் மீண்டும் பிறவாமை நிலை ஏற்பட்டு வைகுண்டத்தை அடையலாம் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது.\nஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், மார்கழி மாத ஏகாதசி விரதம் வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.\nஉடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது. அதனை ஆறு ���கையில் (குடிநீரிலோ, ஸ்நான தீர்த்தத்திலோ, உணவிலோ, வேள்வியிலோ, திண்பண்ட உருண்டையிலோ அல்லது வெறுமனேயோ) தானம் செய்ய மிகவும் உகந்த நாள்.\nமார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று கோபூஜை செய்வதை வைதரணி விரதம் என்பர்.\nபாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டில் மகாவிஷ்ணுவின் படம் (அல்லது) சிலைக்கு வழிபாடு நடத்தலாம். வழிபாட்டில் மஞ்சள், குங்குமம், வாழை மற்றும் பிற பழ வகைகள், துளசி ஆகியவை இடம் பெறவேண்டும்.\nமகாவிஷ்ணுவின் பாடல்களை பாடலாம், தியானம் இருக்கலாம். பின் அருகில் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர். சிலர் மௌனவிரதம் மேற்கொள்கின்றனர். பகல் முழுவதும் உணவருந்துவதில்லை. ஒரு சிலர் பால் மற்றும் பழங்கள், துளசித் தண்ணீர் அருந்துகின்றனர்.\nஏகாதசி அன்று இரவு விஷ்ணு ஆலயத்திற்கு சென்று இரவு முழுவதும் விழித்து மகாவிஷ்ணுவின் எட்டு எழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணா என்பதையும், விஷ்ணு ஸஹஸ்‌ர நாமம், நாராயண கவசம், விஷ்ணு புராணம் ஆகிய மகாவிஷ்ணு பற்றிய பாடல்களைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர். இறுதியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.\nமறுநாள் துவாதசி காலையில் குளித்துவிட்டு மீண்டும் கோயில் சென்று வணங்கிவிட்டு காலை உணவினை உண்டு விரதத்தை முடிக்கின்றனர். இருப்பினும் துவாதசி அன்று மாலை சூரியன் மறைவிற்கு பிறகே தூங்கவேண்டும்.\nஏகாதசி விரதம் இருப்பவர்களை கேலிசெய்பவர்களும், அவர்களை உண்ண வைக்க முயற்சிப்பவர்களும் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்கு செல்வார்கள்.\nவைகுண்ட ஏகாதசி: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக��கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\n12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/unforgettable-rajkumar-abduction-it-was-about-10-mins-330550.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-07T16:49:24Z", "digest": "sha1:SGDCHTWJLKRBY3XEUWD3LZGENA7ZNJM4", "length": 17765, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்னல் மாதிரி வந்த வீரப்பன்.. பத்தே நிமிடம்தான்... மறக்க முடியாத ஜூலை 30, 2000! | Unforgettable Rajkumar abduction: It was about 10 mins - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுட் நியூஸ்.. வருமான வரியில் சலுகை\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nMovies உங்க வீட்டுக்கு வந்தா நான்தான் சமைப்பேன்.. ஓகேவா என கேட்ட நடிகை.. ரஜினி ரியாக்ஷன் என்ன தெரியுமா\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்னல் மாதிரி வந்த வீரப்பன்.. பத்தே நிமிடம்தான்... மறக்க முடியாத ஜூலை 30, 2000\nகன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன்... திக் திக் கதை\nதொட்டகாஜனூர், ஈரோடு: ஜூலை 30, 2000.. கன்னட மக்களால் மறக்க முடியாத தேதி. புதிய நூற்றாண்டு பிறந்து பாதி வருடத்தைக் கழித்த நிலையில் கர்நாடகம் சந்தித்த பேரதிர்ச்சி சம்பவம்தான்.. டாக்டர் ராஜ்குமார் கடத்தல்.\nதங்களது ஹீரோ, எதையும் சாதிக்கும் வல்லமை படைத்த மாவீரன், தங்களது பிரியத்துக்குரிய \"அண்ணாவரு\", ராஜ்குமார் கடத்தப்பட்டார் என்பதையே முதலில் கர்நாடக மக்கள் நம்பவில்லை. நம்ப முடியவில்லை. அதை விட முக்கியமாக, வீரப்பனால் கடத்தப்பட்டார் ராஜ்குமார் என்பதுதான் கர்நாடக மக்களின் பெரும் அதிர்ச்சியாக மாறிப் போயிருந்தது.\n[உடும்புத் தைலத்தை முழங்காலில் தேய்த்து.. ராஜ்குமார் மூட்டுவலியை சரி செய்த வீரப்பன்\nபெங்களூர் அல்லோகல்லப்பட்டது. எப்படி ரியாக்ட் செய்வது என்பது பெரும் குழப்பமாகப் போயிருந்தது கன்னட மக்களிடம். கோபத்தைக் காட்டினால், வன்முறையில் குதித்தால் ராஜ்குமாருக்கு வீரப்பனால் ஆபத்து வந்து விடுமே என்ற பயம் ஒரு பக்கம், தங்களது கோபத்தைக் காட்டியே தீர வேண்டும் என்ற வேகம் மறுபக்கம்.. தமிழ் மக்கள் அஞ்சி நடுங்கிய அவலம்.\nதொட்டகாஜனூர்.. இதுதான் ராஜ்குமார் கடத்தலின் ஆரம்பப் புள்ளி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட குக்கிராமம்தான் தொட்டகாஜனூர். கர்நாடக எல்லையில் உள்ள தமிழகப் பகுதி. இங்குதான் ராஜ்குமாரின் பண்ணை வீடு உள்ளது. இங்கு வைத்துத்தான் அவரைக் கடத்தினார் வீரப்பன். சினிமா பாணி கடத்தல் அது.. நடந்தது என்ன என்பதை ராஜ்குமாரின் மனைவி மறைந்த பர்வதம்மா விளக்கினார்.. அது அவரது வார்த்தைகளிலேயே...\nநாங்கள் புதிதாகக் கட்டியுள்ள பண்ணை இல்லத் திறப்பு விழாவுக்காக காஜனூர் சென்றிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி இருக்கும். நாங்கள் 15 பேர் வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது வீரப்பன் கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தது. வீரப்பனே கடத்தல் கும்பலுக்குத் தலைமை தாங்கி வந்தான்.\n[18 ஆண்டுகளுக்கு முன்.. 108 நாட்கள்... வீரப்பன் பிடியில் சிக்கித் தவித்த ராஜ்குமார்\nவீட்டிற்குள் நுழைந்த அவர்கள் ராஜ்குமார் எங்கே என்று கேட்டதும் நாங்கள் அப்படியே அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தோம். அப்போது ராஜ்குமாரே, தான் வீரப்பனுடன் வந்து விடுவதாகவும், வீட்டிலுள்ளவர்��ளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் கூறினார். வீரப்பன் என்னிடம் ஆடியோ கேசட்டைக் கொடுத்தான். அவன் தமிழில் பேசினான். தமிழ் தெரியுமா என்று என்னிடம் கேட்டான். நான் ஆமாம் என்றான்.\nமுதலில் அக்கும்பல் அங்கிருந்த கோவிந்தராஜ், நாகப்பா ஆகியோரைப் பிடித்துக் கொண்டனர். மொத்தம் பத்தே நிமிடங்களில் அனைத்தும் முடிந்தது. வீட்டில் நிறைய நாய்கள் இருந்தும் கூட பெரிய மழை பெய்து கொண்டிருந்ததால், உதவிக்கும் யாரையும் அழைக்க முடியவில்லை.\nவீரப்பன் கும்பல் எப்படி வந்தனர், எப்படிப் போனார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் வாகனம் இருந்ததா என்றும் தெரியவில்லை என்றார் பர்வதம்மா. அதன் பிறகு நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வீரப்பன் பர்வதம்மாவிடம் கேசட் கொடுத்து அனுப்பியிருந்தார். அதில் அவர் வைத்த கோரிக்கைகளை விளக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர்கள் கருணாநிதி, எஸ்.எம்.கிருஷ்ணா இருவரும் களத்தில் இறங்கினர்.\nஆனால் 100 நாட்களைக் கடந்த பிறகுதான் ராஜ்குமாரால் வெளியே வர முடிந்தது. எத்தனையோ நூறு நாள் படங்களைக் கொடுத்தவர் ராஜ்குமார். கடைசியில் இந்த கடத்தல் நாடகமும் நூறு நாள் கடந்ததும் கூட ராஜ்குமாரின் வரலாற்றில் மறக்க முடியாத முக்கிய அம்சமாக மாறிப் போனது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/524852-magizh-tirumeni-debut-as-a-actor-in-teddy-movie.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-12-07T17:21:21Z", "digest": "sha1:VNGKH7CTGZPN57HYWGZQLNW6TUUXEK2F", "length": 14940, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி | magizh tirumeni debut as a actor in teddy movie", "raw_content": "சனி, டிசம்பர் 07 2019\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nசக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.\n‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’ மற்றும் ‘தடம்’ என நான்கு படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. செல்வராகவன் மற்றும் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள இவர், ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அனுராக் கஷ்யப்புக்கு டப்பிங் பேசியுள்ளார்.\nஎஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் ப���ிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் மகிழ் திருமேனி என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு வில்லனாக மகிழ் திருமேனி நடிக்கிறார் என்று கூறப்பட்டது.\nஇந்தப் படத்தை, சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கதையில், சர்வதேச அளவிலான பிரச்சினை பேசப்படவுள்ளது. இதில், விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.\nஇந்நிலையில், ‘டெடி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி என அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் ஆர்யா. சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆர்யா ஜோடியாக அவருடைய காதல் மனைவி சயீஷா நடித்துள்ளார்.\nசதீஷ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஅடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் மகிழ் திருமேனி. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nMagizh tirumeniDirector magizh tirumeniActor magizh tirumeniTeddy movieVijay sethupathiArya teddyMagizh tirumeni teddySayyeshaaThadam movieமகிழ் திருமேனிஇயக்குநர் மகிழ் திருமேனிநடிகர் மகிழ் திருமேனிவிஜய் சேதுபதிஆர்யாடெடிசக்தி செளந்தர்ராஜன்சயீஷா\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் கனிகா ஒப்பந்தம்\nஷிமோகா சிறையில் தளபதி 64 படப்பிடிப்பு\n'தளபதி 64' அப்டேட்: ஆண்டனி வர்கீஸ் விலகல்; அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம்\nகோடம்பாக்கம் சந்திப்பு: இரண்டாம் நாயகி\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\n'தலைவி' அப்டேட்: சசிகலாவாக ப்ரியாமணி\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\nபோன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/525413-woman-who-miss-jewel-bag-oldman-honestly-handed-over.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2019-12-07T17:17:16Z", "digest": "sha1:H5MCRP4GGZ6BYVUJGJWZTA3JIIIKKMDS", "length": 16670, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர் | woman who miss jewel bag : oldman Honestly handed over", "raw_content": "சனி, டிசம்பர் 07 2019\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nசென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தான் அடகு வைத்திருந்த 6 சவரன் தங்க நகையை மீட்டு, வீட்டுக்குக் கொண்டு சென்ற பெண் ஒருவர் நகை வைத்திருந்த கைப்பையை சாலையில் தவறவிட்டார். அதைக் கண்டெடுத்த முதியவர் ஒருவர் செல்போனில் அந்தப் பெண்ணை அழைத்து நேர்மையாக நகைப் பையை ஒப்படைத்துள்ளார்.\nசென்னை சூளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (34). ராயபுரத்தில் உள்ள முத்தூட் பைனான்ஸ் கம்பெனியில் அடகு வைத்திருந்த தனது 6 சவரன் தங்கச் செயினை மீட்டுள்ளார். பின்னர் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள தனது தாயாரைப் பார்க்கச் சென்றுள்ளார். கோயம்பேடு மார்க்கெட் அருகே நடந்து செல்லும்போது தனது 6 சவரன் நகை அடங்கிய கைப்பையைத் தவற விட்டுள்ளார்.\nபாதி தூரம் சென்றவுடன் தனது கைப்பையைத் தேடியவர் அது காணமல் போனதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற போலீஸார் விசாரணை நடத்தி, கண்டுபிடித்துத் தருவதாகத் தெரிவித்து அனுப்பி வைத்துள்ளனர்.\nமனச்சோர்வுடன் தாயாரைப் பார்க்க செல்வி சென்றுள்ளார். அப்போது செல்வியின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. \"நீங்கள்தான் செல்வியா\" என மறுமுனையில் பேசியவர் கேட்டுள்ளார். ''ஆமாங்க. நான்தான் செல்வி'' என்று கூற, ''அம்மா என் பேர் பழனிசாமி, இங்கே மார்க்கெட் பகுதியில் கீழே சாலையில் ஒரு கைப்பை கிடந்தது. எடுத்து திறந்து பார்த்தேன். அதில் நகையும் ரசீதும் இருந்தது.\nரசீதில் உங்கள் பெயரும் போன் நம்பரும் இருந்தது. அதான் போன் செய்தேன். நீங்கள்தான் நகைக்குச் சொந்தக்காரரா'' என அவர் கேட்டுள்ளார்.\n''ஐயா... அந்த நகைப்பையைத்தான் தொலைத்துவிட்டு இப்போதுதான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துட்டு அம்மா வீட்டுக்குப் போகிறேன். தெய்வம் மாதிரி நீங்க போன் செய்றீங்க'' என்று செல்வி உடைந்த குரலில் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.\n''ஒன்றும் பயப்படாதம்மா, உழைச்ச பணம் எங்கும் போகாது. பதற்றப்படாமல் இந்த இடத்துக்கு வா'' என முகவரியைக் கூறியுள்ளார். ''அப்படியே போலீஸ் ஸ்டேஷனிலும் விஷயத்தைச் சொல்லிவிடு'' என்று பழனிசாமி கூற, செல்வி அதன்படி போலீஸ் ஸ்டேஷனில் தகவலைச் சொல்லிவிட்டு குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார். போலீஸாரும் அங்குவர அவர்கள் முன்னிலையில் பெரியவர் பழனிசாமி நகைப் பையை செல்வியிடம் ஒப்படைத்துள்ளார்.\nசெல்வி அவருக்கு நன்றி தெரிவித்தார். போலீஸார் பெரியவர் பழனிசாமியின் நேர்மையைப் பாராட்டினர்.\nகாவல் ஆணையரிடம் விருதுக்காகப் பரிந்துரைப்பதாக பழனிசாமியிடம் போலீஸார் தெரிவித்தனர்.\nWomanWho missJewel bagOldmanHonestly handed over6 சவரன் தங்க நகைசாலையில் தவறவிட்ட பெண்நேர்மைஒப்படைத்த முதியவர்\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் விடுதியில் ஒரே அறையில் தங்கக்கூடாது என்று சட்டத்தில் கூறவில்லை:...\nஉன்னாவோ இளம் பெண் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது; குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தரப்படும்:...\nகால்நடை பெண் மருத்துவர் குடும்பத்தினரைச் சந்திக்க நேரமில்லை; திருமணத்துக்குச் செல்ல நேரமிருக்கிறதா\nசபரிமலையில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nநீதிமன்றக் கதவை தட்டுவதைத் தவிர வேறு வழியில்லை; உச்ச நீதிமன்ற உத்தரவை சற்றும்...\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பிய 7 அணைகள்\nஇருமுடிகட்டி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம்: தேனி விவசாயிகளின் வித்தியாசமான...\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/04/eureka-general-knowledge-part-1-tamil.html", "date_download": "2019-12-07T16:55:22Z", "digest": "sha1:U42GKF4V7J4KQMLFAGOCMHGWG7PMVYY6", "length": 7755, "nlines": 118, "source_domain": "www.scientificjudgment.com", "title": "ScientificJudgment.: யுரேகா ... யுரேகா - General knowledge - part 1.", "raw_content": "\n❤ மின்சாரவிளக்கு கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்.\n❤ தீக்குச்சியை கண்டுபிடித்தவர் - லேண்ட்ஸ் டார்ம்.\n❤ எலெக்ட்ரோ கார்டியோகிராம் [Electrocardiogram - ECG ] சாதனத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஐந்தோவன் [Willem Einthoven].\n❤ மிதிவண்டியை கண்டுபிடித்தவர் - மேக்மிலன். [macmillan].\n❤ நியூட்ரான் குண்டைக் கண்டுபிடித்தவர் - சாம்வேல்கோஹன். [Samuel T. cohen].\n❤ ஹைட்ரஜன் குண்டு உருவாக்கியவர் - ''எட்வர்ட் டெல்லர்'. [Edward teller].\n❤ செல்லின் உட்கருவைக் கண்டு பிடித்தவர் - ராபர்ட்பிரவுன். [Robert Brown].\n❤ ஏ .கே. 47 ரக துப்பாக்கியை கண்டுபிடித்தவர் - மைக்கேல் கலாஷ்னி கோவ். [Mikhail kalashnikov].\n❤ அம்மை தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வர்ட் ஜென்னர். [Edward Jenner ].\n❤ குளிர்சாதன வசதியை கண்டுபிடித்தவர் - வில்லிஸ்கேரியர்.\n❤ மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்தவர் - ரொனால்டு ரோஸ். [Ronald Ross].\n❤ டெலிவிஷனை கண்டுபிடித்தவர் - ஜே.எல்.பெயர்டு. [John Logie Baird].\n❤ மோட்டார் காரை கண்டுபிடித்தவர் - ஹென்றி போர்டு. [Henry Ford].\n❤ மின்சார லிப்ட்டை கண்டுபிடித்தவர் - ஒட்டிஸ். [Elisha Graves Otis]\n❤ இடிதாங்கியை கண்டுபிடித்த விஞ்ஞானி - பெஞ்சமின் பிராங்ளின். [Benjamin Frankiln].\n❤ ஒளிச்சிதறலை கண்டுபிடித்த விஞ்ஞானி - சர்.சி.வி. ராமன்.\n❤ பவுண்டன் பேனாவை கண்டுபிடித்தவர் - லூயிஸ் வாட்டர் மேன். [Lewis Waterman].\n❤ சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் பிட்மேன்.\n❤ ரேடியோவை கண்டுபிடித்தவர் - மார்க்கோனி. [Guglielmo Marconi].\n❤ எலக்ட்ரான் துகள்களை கண்டுபிடித்தவர் - ஜே.ஜே. தாம்சன். [Joseph John Thomson].\n❤ வண்ண புகைப்படம் பதிவு செய்தலை கண்டுபிடித்தவர் - ஜார்ஜ் ஈஸ்ட்மென். [George Eastman].\n❤ குளோரோபார்மை கண்டுபிடித்தவர் - சிம்சன். [James Simpson].\nPosted by ஜட்ஜ்மென்ட் சிவா.\nநல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...\nஇந்த நாள் இனிய நாள் \nவிண்வெளி அறிவியல் - Space Science\nவேதியியல் தனிமங்கள் (Chemical Elements)\nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nகட்டு விரியன் பாம்பு - Krait snake.\nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி ...\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli p...\nபூமி - பயோடேட்டா [Earth biodata]\nவிலங்குகளின் கர்ப்ப கால அளவை. - Pregnancy duration...\nமாம்பா பாம்பு வகைகள் - type of mamba Snake\nதெரிந்து கொள்ளுங்கள். general knowledge.\nஅர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.\nசெங்காந்தள் - கலப்பைக் கிழங்கு.- Cenkantal Glorios...\nதெரிந்ததும், தெரியாததும் - general knowledge.\nஅறிந்து கொள்ளுங்கள் - general knowledge.\nதகவல் பெட்டகம் - மனித உடலியல் - general-knowledge....\nகலப்பின உலோகம் - alloy metal.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/muthukarupanna-suvami-temple-arulmigu-vandekkarupanasami-thirukoyil-t691.html", "date_download": "2019-12-07T16:47:10Z", "digest": "sha1:QQPAPKX5ZVI4PY6YN37XQRMWHOJ4WRTW", "length": 21425, "nlines": 253, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் | arulmigu vandekkarupanasami thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் [Arulmigu vandikaruppanasamy Temple]\nகோயில் வகை முத்துக்கருப்பண்ண சு���ாமி கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர், திண்டுக்கல்.\nமாவட்டம் திண்டுக்கல் [ Dindigul ] -\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇந்தக் கோயிலில் மூலவரை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி கிடையாது.கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீர கருப்பணசாமியை\nவேண்டிக்கொள்கின்றனர்.வேண்டுதல் பலித்ததும் பக்தர்கள் ஆடு, மாடு, நாய் என எந்தப் பிராணிக்காக வேண்டிக்கொண்டார்களோ, அதன் உருவத்தை மண்\nபொம்மையாக செய்து எடுத்துவந்து காணிக்கை செலுத்துகிறார்கள். இதையே ஈடு சுமத்துதல் என்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேறவோ, பொருட்கள் களவு\nபோனாலோ, பில்லி சூன்யத்தை முறிக்கவோ வண்டிக் கருப்பருக்கு குட்டமுட்டி அளிப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். வெள்ளாட்டின் கறியை மண்ணால்\nசெய்யப்பட்ட முட்டியில் வைத்து சமர்ப்பிப்பதையே குட்டிமுட்டி பிரார்த்தனை என்கிறார்கள். ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஏழு கிராமங்களும் ஒன்றுகூடி\nகொண்டாடும் குதிரையெடுப்பு திருவிழா விசேஷம். இதற்காக வைகாசி அல்லது ஆனி மாதத்திலேயே, குளத்தில் களிமண் எடுத்துவந்து குதிரைகள் செய்து\nவைத்து வழிபட ஆரம்பித்து விடுவார்கள். விழாவின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளில், அதிகாலை வேளையில் நிகழும் முனீஸ்வரர் குருதி\nகுடிக்கும் வைபவம் சிலிர்ப்பானது. இந்த ஆலயத்தில் அருளும் முனீஸ்வரருக்கான இந்த வைபம் நிகழும் நேரத்தில், எந்த வாகனமும் கோயிலைக் கடந்து\nஇந்தக் கோயிலில் மூலவரை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி கிடையாது. கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீர கருப்பணசாமியை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் பலித்ததும் பக்தர்கள் ஆடு, மாடு, நாய் என எந்தப் பிராணிக்காக வேண்டிக்கொண்டார்களோ, அதன் உருவத்தை மண் பொம்மையாக செய்து எடுத்துவந்து காணிக்கை செலுத்துகிறார்கள். இதையே ஈடு சுமத்துதல் என்கிறார்கள்.\nநினைத்த காரியம் நிறைவேறவோ, பொருட்கள் களவு போனாலோ, பில்லி சூன்யத்தை முறிக்கவோ வண்டிக் கருப்பருக்கு குட்டமுட்டி அளிப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். வெள்ளாட்டின் கறியை மண்ணால் செய்யப்பட்ட முட்டியில் வைத்து சமர்ப்பிப்பதையே குட்டிமுட்டி பிரார்த்தனை என்கிறார்கள். ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஏழு கிராமங்களும் ஒன்றுகூடி கொண்டாடும் குதிரையெடுப்பு திருவிழா விசேஷம்.\nஇதற்காக வைகாசி அல்லது ஆனி மாதத்திலேயே, குளத்தில் களிமண் எடுத்துவந்து குதிரைகள் செய்து\nவைத்து வழிபட ஆரம்பித்து விடுவார்கள். விழாவின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளில், அதிகாலை வேளையில் நிகழும் முனீஸ்வரர் குருதி குடிக்கும் வைபவம் சிலிர்ப்பானது. இந்த ஆலயத்தில் அருளும் முனீஸ்வரருக்கான இந்த வைபம் நிகழும் நேரத்தில், எந்த வாகனமும் கோயிலைக் கடந்து போகக்கூடாது.\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கண்ணாபட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில் சோமலிங்கபுரம் , திண்டுக்கல்\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில் மானூர் , திண்டுக்கல்\nஅருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்\nஅருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்\nஅருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் கசவனம்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு\nஅருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்\nஅருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில் ராங்கியம் உறங்காப்புளி , புதுக்கோட்டை\nஅருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் சின்னாளபட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருமலைக்கேணி , திண்டுக்கல்\nஅருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில் பழநி , திண்டுக்கல்\nஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தாண்டிக்குடி , திண்டுக்கல்\nஅருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில் கோட்டைப்பட்டி , திண்டுக்கல்\nவள்ளலார் கோயில் சாஸ்தா கோயில்\nமுனியப்பன் கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nராகவேந்திரர் கோயில் தியாகராஜர் கோயில்\nஅம்மன் ��ோயில் முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nசிவன் கோயில் மற்ற கோயில்கள்\nவெளிநாட்டுக் கோயில்கள் நட்சத்திர கோயில்\nசனீஸ்வரன் கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nதெட்சிணாமூர்த்தி கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nகுருநாதசுவாமி கோயில் சித்தர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/05/17/page/2/", "date_download": "2019-12-07T16:41:43Z", "digest": "sha1:WYXZVNFX4A4CEWN33OIMI5YKHMMAVDDC", "length": 62500, "nlines": 342, "source_domain": "kuvikam.com", "title": "17 | May | 2019 | குவிகம் | Page 2", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதலைவலி என்று முரளி, அம்மா அப்பாவுடன் டாக்டரிடம் வந்தான். அதிகமான உபாதை, பரீட்சை இருப்பதாகக் கூறியதில் தற்போதைய நிவாரணத்துக்கு மருந்து கொடுத்து, ஒரு வாரத்திற்குப்பிறகு வரச்சொன்னார். அவர்கள் சென்றபிறகு, நான் டாக்டர் அனுப்பி இருந்த க்ளையன்ட்பற்றி அவருடன் ஆலோசிக்க நுழைந்தவுடன், மூவரையும் பார்த்தாயா எனக்கேட்டு, அவர்கள் என்னைப் பார்க்க நேரிடும் என்று முன்னுரைத்தார்.\nஒரு வாரத்துக்குள் முரளி, அவன் அம்மா வித்யா, அப்பா சுந்தர் மூவரும் திரும்பிவந்தார்கள். முரளிக்குத் தலைவலி அதிகரித்ததாகத் தெரிவித்தனர். தலை முழுவதும் வலி என்றான், வகுப்பில் கவனிக்க இயலவில்லை, பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள்தான். எப்பொழுதும் செய்வதுபோல் டாக்டர் பல கோணங்களிலிருந்து அவர்களைக் கேள்விகள் கேட்டதில் முரளியின் தலைவலிக்குக் காரணம் உடம்பு உபாதை இல்லை, வேறு ஏதோ என்று கணித்தார். ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரான என்னை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார். சூழ்நிலை சிக்கல்கள், மனச் சஞ்சலத்தினாலும் தலைவலி வரலாம் என எடுத்து விவரித்தார். சுந்தர், வித்யா ஒப்புக்கொள்ள மறுத்ததும் இதில் வெட்கப்படவோ, அதிர்ச்சி அடையவோ ஏதும் இல்லை என்று புரியவைத்தார், பிரச்சினைகளுக்கு விடைதேட இதுவும் ஒரு வழி என்றார். தயங்கியதால், யோசித்து, முடிவெடுக்கச் சொன்னார்.\nஅடுத்த நாளே சங்கோசம் இருந்தும் மூவரும் டாக்டரிடம் வந்தார்கள். அவர்களை ஊக்குவிக்கக் கைப்பேசியில் என்னை அழைத்து முரளிக்கு நேரம் குறித்து, “ஜஸ்ட் ஒன் லுக்” எனச் சொன்னார். அவர்களின் சங்கோசத்தைக் கையாளுகிறார் எனப் புரிந்துகொண்டேன்.\nமூவரும் வந்தார்கள். முரளிக்கு 13 வயது, உயரமான தோற்றம், பருமன், வாராத தலை. கையைப் பிசைந்துகொண்டிருந்ததை அப்பா சுந்தர் தட்டிவிட்டு நிறுத்த முயன்றார். சுந்தர் டிப்-டாப்-ட்ரிம், நெற்றியில் சந்தனப் பொட்டு. அம்மா வித்யா, இடுப்பு வரை ஜடை, அதைப் பின்னி, பூ வைத்திருந்தாள், கஞ்சி போட்ட கச்சிதமான சேலை. இதுவரையில் பார்த்த டாக்டர்களின் சீட்டுகளை என் முன் வைத்தாள்.\nமுரளி தனக்குத் தலைவலி ஆறாம் வகுப்பிலிருந்து இருப்பதாகச்சொன்னான். இந்த வருடம் வகுப்பறைக்குள் போனதுமே வலி தொடங்குவதால், கவனம் சிதறியது, கணக்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம் வகுப்புகளில் வலி அதிகரித்தது. எந்த ஆசிரியரும் ஏனென்று கேட்கவில்லை. மதிப்பெண்கள் குறைந்ததில் கடுகளவும் வேதனை இல்லை என்றான். சலிப்பை, அளவில்லா கோபத்தைப் பல்லைக் கடித்துக்கொண்டு சமாளிப்பதாகக் கூறினான்.\nசுந்தர், முரளி இரண்டே நிமிடத்தில் சந்தியாவந்தனம் செய்வதையும் எவ்வளவு சொல்லியும் நெற்றிப்பொட்டு வைத்துக் கொள்ளாததையும் தனக்குச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றார். இந்த வயதிலேயே இவ்வளவு “சோம்பேறி” என்றார். வித்யா இதை ஆமோதித்து, முரளி உடை, சாப்பிடும் விதம் எரிச்சல் மூட்டுவதாகச்சொன்னாள்.\nமொத்தத்தில் அம்மா அப்பா இருவரும் தலைவலியைத்தவிர மற்றவற்றைப்பற்றிப் பேசினார்கள்.\nகடந்த இரண்டு வருடமாகப் பெரிய வகுப்பு என்பதால் விளையாடுவதற்குப் பதிலாக முரளியை வீட்டுப் பாடம், டியூஷன் போக வைத்தாள் வித்யா. மதிப்பெண்கள் அதிகரிக்கவில்லை. முரளியால், நடத்தப்படும் பாடங்களில் கவனத்தைச் செலுத்தமுடியவில்லை. மனதில் ஒரே போராட்டம். இதுவும் மார்க் குறையக் காரணியானது. என்ன ஏது என்று பெற்றோர் இருவரும் விசாரிக்கவில்லை.\nதலைவலி வந்ததிலிருந்து டியூஷன் கட், டிவி பார்த்தான். இதைச் சொல்லும்போதே துள்ளல், சந்தோஷம் ததும்பியது.\nசுந்தர் கறாரான பேர்வழி. முரளி எல்லாவற்றையும் முறையாகச் செய்யவேண்டும். ஏமாற்றக் கூடாது என விரும்பினார். இல்லத்தரசியான வித்யா பிள்ளை நன்றாக மதிப்பெண் எடுத்தால் மட்டுமேதான் தன் பொறுப்பைச் சரிவரச் செய்வதாக எண்ணினாள்.\nமுரளியின் எடை ஏறியது; “குண்டு”, “தொந்தி” எனக் கேலியாக அழைப்பதைப்பற்றி சர்வசாதாரணமாகக் கூறினான். வெட்கமாக இருந்தது ஆனாலும் சகித்துக் கொள்வதாகக்கூறினான். விசித்திரமான பதில்\nமுரளி ரகசியமாக இதுவரை யாரிடமும் சொல்லாத ஒன்றை அருவருப்புடன் பகிர்ந்தான். இரண்டு வருடமாக அவன் மாமா வேலைக்காக அவர்களுடன் தங்க நேர்ந்தது. மாமாவின் அருகில்போக, பயம் கலந்த கூச்சம் இருப்பதாகச்சொன்னான். முரளியை ஆசுவாசப்படுத்தி நடந்ததைச் சொல்லச்சொன்னேன். மாமா அவனை வருடித் தருவது, தொடும் இடம், விதங்கள், கொஞ்சுவது அனைத்தும் யாரும் இல்லா நேரங்களில்தான் செய்வாராம். முரளிக்கு மாமாவிடமும், தன்மேனியின் மேலும் அருவருப்பு வந்தது. முரளியின் எடை அதிகரிப்பு மாமாவிற்குப் பிடிக்கவில்லை. முரளி தன் எடையைக் கூட விட்டதற்கு இதுவே காரணியாயிற்று. வித்யா அவன் சொன்னதை மறுத்துவிட்டாள். என்ன செய்வது என முரளிக்குப் புரியவில்லை. விழித்தான்.\nஇதை அவனே கையாளலாம் என முரளியை ஊக்குவித்தேன். மாமா, போன்றவர்களை எதிர்கொள்ள, கண்களைப் பார்த்து “நோ”,“இப்படிச் செய்வதால் என்னைக் காயப்படுத்துகிறீர்கள்”, என்பதுபோல் பல செயல்முறை வழிகளைப் பட்டியலிட்டோம். முரளி பயில்வதற்கு ரோல் ப்ளே உபயோகித்துச் செய்யச்செய்ய, அவனுக்கு மனதிடம் கூடியது. சிறிது சிறிதாகப் பயின்ற கருவிகளைப் பயன்படுத்தி தன்னைப் பாதுகாக்கக் கற்றுக்கொண்டான். மாமா கோபப்பட்டு, என்னை வந்துபார்த்துக் கேள்வி கேட்டுப் பயமுறுத்த முயன்றதும், அவருக்கு மனநல சிகிச்சை மிகத் தேவை என்பதைத் தெளிவுபடுத்தினேன். அப்படிச் செய்யவில்லை என்றால் புகார் தரவேண்டி வரும் என எச்சரிக்கை செய்தேன். பிறகு மாமா அதை முறையாகச் செய்துவருவதைக் கேள்விப்பட்டேன். முரளி தன்னுடைய இக்கட்டான, அவதி சூழ்நிலையில் இருப்பதை வீட்டினர் பொருட்படுத்தவில்லை என வேதனைப்பட்டான்.\nமுரளி என்னிடம் உரையாடும்போது திக்கிப் பேசுவதைக் கவனித்தேன். முதலில் இல்லாதது இது என்ன என்றேன். மாமா அவனிடம் தவறான முறையில் பழகியபின் இப்படி என்றான். அவன் வகுப்புத் தோழன் திக்கிப் பேசுவதால் பரிதாபப்பட்டு உதவுவார்களாம். திக்கினால், தன்னையும் கேட்டு உதவுவார்கள் என எண்ணி (ஏங்கி) அதற்காகவே பழகிக்கொண்டதாகக் கூறினான். பரிதாப நிலை\nஅடுத்தது உடற்பயிற்சிபோல் மனத்திட வளர்ப்பை ஆரம்பித்தேன். அவனுடைய பல வர்ணனைகளை எடுத்துக்கொண்டோம். ஒவ்வொன்றிலும் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குறித்துக்கொண்டோம். அப்பொழுதெல்லாம் விடிவு தெரியாததால் அவன் கையாண்ட விதங்களை வரிசைப்படுத்தினோம். இப்படி ஏன் நடந்துகொண்டான் என்றும், மாற்று வழிமுறைகளையும் பல வாரங்களுக்கு ஆராய்ந்தோம்.\nஇதன் எதிரொலியாக முரளியின் எடை அதிகரிப்பை அவன் துணிச்சலாகப் பார்க்க ஆரம்பித்தான். எடையினால்மட்டும் தான் மாமாவைப் போன்றவர்களைத் துரத்துவதா என்ற கேள்வியை எழுப்பினேன். மற்றவர்கள் தன்னை தாழ்வாகப் பார்ப்பதை அறிந்தான். பெற்றோர், ஆசிரியர், தோழன் எல்லோரும் மதிப்பெண் அதிகரிக்கச்சொன்னார்கள். அப்பா இதைச்செய், அப்படிஇரு என்றார், அம்மா மார்க்கில்மட்டும் குறியாக இருந்ததால் விடியற்காலையில் படிக்க வைப்பாள். பெற்றோர் ஆதரவு காட்டவில்லை, அவன் உணர்வை மாமா புண்படுத்துவதை அறியவும் இல்லை.\nவீட்டிற்கு வருவோர் போவோரிடம், “முரளி மாதிரியான சோம்பேறி பார்க்கமுடியாது” என்று எப்போதும் சொல்வதால் அவனுக்கு அப்படியே இருக்கத்தோன்���ியது.\nஇந்த தருணத்தில், டாக்டரும் நானும் அவர்கள் மூன்றுபேரிடமும் இதைப்பற்றிப் பேசினோம். டாக்டர், அவர்களுக்கு தலைவலி ஏற்படும் முறைகள், அவைகளின் மூல காரணம், எப்படி உடல்-மனம் கலவையாக இருக்கிறது என்பதை விவரித்தார். அதாவது மனதின் அவஸ்தை உடல் மொழி பேசும். வலிகள் என்ற உடல் மொழி நம்முள் இருக்கும் சஞ்சலத்தைக் காட்டும்.\nகூடவே விடலைப் பருவத்தில், குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து வருவோருக்கு ஏற்படும் பல்வேறு மாற்றங்களைப்பற்றி விவரித்தோம். அதில் ஒன்றானதே “நான் யார்” என்ற தேடுதல். இதிலிருந்தே ஒவ்வொருவரின் தனித்துவம் உதயமாகும். இந்தப் பதிமூன்றாவது வயதில், எரிச்சல், சோம்பல், வியர்வை, பருவு, ரசாயன என்று எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் பெரியவர்கள் இதைப்புரிந்து, அனுசரித்துப்போனால் இதைக் கடந்துசெல்ல உதவும்.\nஇப்படி இல்லாமல் சுந்தரைப்போல் வற்புறுத்திச் செய்யவைப்பதில், பயனில்லை. அதற்குப் பதிலாக ஏன், எதற்காக என எடுத்துக்கூறினால் முரளி செய்வான். மாறாக இவர்களைச் சிறு குழந்தைபோல் எல்லாவற்றிற்கும் கண்காணித்து, சொல்லிக்கொண்டே இருப்பது பயனற்றது. விளக்கியதும் வீட்டில் பயிலவைத்தேன். பல வாரங்களுக்குப்பின்னர் பெற்றோரிடம் மாற்றம் தெரிந்தது.\nமுரளி அவன் வயதைப்பற்றி அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தோம். டாக்டர் எழுதிய “தலைவலி” புத்தகத்தின் பக்கங்களை, அவனுடன் படித்து தலைவலியின் உடல்-மனம்-மூளை கலவையைப் புரியவைத்தார்.\nஅடுத்தபடியாக தலைவலி, வரும் சூழலைக் குறித்துவரச்சொன்னேன். அதிலிருந்து எவ்வாறு இது அவன் சுயமதிப்பீட்டை பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டினேன். சூழலைச் சமாளிக்கத் தெரியாததால் வரும் தலைவலியைச் சட்டென்று அடையாளம் கண்டான்.\nசுயமதிப்பைச் சரிசெய்வதற்குப் பலபேருடன் படிக்க, பேச, பழக, குழுவாகச்செய்ய நேச்சர் வாக், பர்டிங் (Birding), மலையேற்றம் (ட்ரெக்கிங் Trekking) தேர்வுசெய்தோம். இவற்றில் கூட்டாகப்போவது, பகிர்வது நேரும். உடலுக்கும் பயிற்சி நேர்ந்ததால் ஒரே மாதத்தில் வித்தியாசம் தெரிந்தது.\nகுழுவாகச் செயல்படுவதால் மற்றவர்களின் பரிந்துரைப்புகளும், அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாலும் முரளியிடம் வெவ்வேறு மாற்றங்கள் தெரிந்தது. சுந்தர்-வித்யா வியந்தார்கள், தாங்கள் சொல்லிக் கேட்கவில்லை என. இந்த வயதினருக்கு இதுதானே விசேஷம்- அவர்கள் நண்பர்கள் கூறுவதே வேதவாக்கு\nதன் வீட்டின் அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுடன் சனி-ஞாயிறு சைக்கிளில் போவதும் தொடங்கியது. வீட்டில் உள்ளவர்களுடன் இதையெல்லாம் செய்யாததால் சுந்தருக்கு முரளி சரியாகச் செய்வான் என்ற நம்பிக்கை பிடிபடவே இல்லை.\nமுரளி பல விதங்களில் உடல்-மனம் நலம் தரும் வழிகளைப் பின்பற்றியதால் ரசாயன மாற்றங்களில் அலுப்பைச் சலிப்பை வெகுவாக சமாளித்தான். வித்யாவே மூக்குக்குமேல் விரல்வைக்கும் அளவிற்கு மதிப்பெண்கள் அதிகரிக்க ஆரம்பித்தது.\nஇந்த மாற்றங்களைப்பார்த்து முரளி தங்களைவிட்டு விலகிவிட்டானோ எனச் சுந்தர்-வித்யா அஞ்சினார்கள். தன் தனித்துவத்தை முரளி உருவாக்குவதில் ஈடுபடுவதை இவ்வாறு கணித்தார்கள்.\nவித்யா தான் நல்ல அம்மா இல்லை என்றே முடிவு செய்தாள். இவள் தன் அப்பாவின் முதல் மனைவியின் மகள். அம்மாவின் மறைவிற்குப் பிறகு அப்பா மறுமணம் புரிந்தார். வந்தவள் பாசக்காரி. சின்னம்மாவை வித்யாவிற்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. அவளுடைய தாத்தா பாட்டி இதை அவள் அம்மாவிற்குச் செய்யும் துரோகம் என அவளைக் கண்டிப்பார்கள். புது அம்மா அவளுக்கு எதைச் செய்தாலும் “ம் சரியா இருக்கா” எனத் தெளிவுபடுத்திக்கொள்வாள். இவர்களைப் பிடித்ததாலும் அவர்களின் செயலைப் பிரியமாகப் பார்த்ததாலும் நாளடைவில் வித்யாவிற்கும் அதேபோல் இருக்கத்தோன்றியது. அவளுக்கு மற்றவர்கள் உறுதி கூறினால்தான் சரி என எடுத்துக்கொள்வாள். இந்த மனப்பான்மையினால், தான் அம்மாவாகச் சரியாகச் செயல்படுகிறோமா என்ற கேள்வி அவளுக்கு மனதில் எழுந்தது. இதைத் தெளிவுபடுத்திச் சரிசெய்ய அவர்களுடன் பல ஸெஷன்கள் தேவைப்பட்டது. பிள்ளைக்காக வந்தார்கள். தங்களுடைய பல பிரச்சினைகளைக் கண்டுகொண்டு சுதாரிக்க வாய்ப்பானது.\nசுட்ட ஜோக் – நன்றி வாட்ஸப்\nபுலிக்கட்டம் – கதை கேளுங்கள்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து\nஉள்ளத்தே பொருளிருக்க ஊரில் உழைத்து உழல்வானேன்\nமதனியின் வீட்டில், அரசு உயர்நிலைப்பள்ளியின் ‘ட்ரில் மாஸ்டர்’ விநாயகம் சில வருடங்கள் குடியிருந்தார். பள்ளியில் இருந்த மாணவர்களில் ஒரு சிலரையாவது குறைந்தபட்சம் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டி��ளில் பங்கெடுக்கத் தயார் செய்யவேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு இருந்தது.\nஓட்டப் பந்தயத்தில் மூன்று நான்கு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்துவந்தார். மைதானம் வீட்டிற்குப் பின்னால்தான் இருந்தது. அந்தப் பையன்களுக்கு மதனி க்ளூகோஸ், எலுமிச்சை ஜூஸ் என்று கொடுப்பார்.\nஎன்ன காரணத்தினாலோ விநாயகத்திற்கு வேறு ஊருக்கு மாற்றலாகியது. குடும்பத்தோடு புது ஊருக்குப் போனாலும் அவ்வப்போது பயிற்சி கொடுக்க வந்துவிடுவார். மற்ற நாள்களில் ‘ஸ்டாப் வாட்ச்’ வைத்து நேரம் குறித்துவைப்பதும் மதனியின் பங்களிப்பாயிற்று.\nசெய்யும் வேலைகளில் தனக்கென்று இல்லாவிட்டாலும் யாருக்காவது உபயோகம் இருந்தால் நல்லதுதானே என்பார் மதனி. யார் வீட்டில் விசேஷத்திற்காகப் பட்சணம் செய்தாலோ, வருடாந்திர ஊறுகாய், அப்பளம் தயாரித்தாலோ, மதனியின் பங்கேற்பு கட்டாயம் உண்டு.\nநான் மாற்றல் காரணமாக பல ஊர்களில் வேலை பார்த்துவந்தாலும் அவ்வப்போது ஊருக்குப் போவேன். சற்று தொலைவில் வேலைபார்த்து வந்தபோது ஆறு மாதங்கள் ஊர்பக்கம் வரவில்லை. வந்தபோது மதனி காலமாகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். கிட்டத்தட்ட அனாயாச மரணம் என்றார்கள்.\nகேள்விப்படாத சில சொந்தங்கள் அவர் இறந்தபோது வந்தன என்று சொன்னார்கள். மதனி இருந்த பழைய வீடு எதற்கும் உதவாது என்றாலும் தரைக்கு மதிப்பு உண்டல்லவா\nஅஞ்சலகத்தில் போட்டிருந்த பணத்திற்கும் தனது வீட்டிற்கும் எழுத்து மூலம் பத்திரத்தை எழுதிப் பதிவும் செய்து எங்கள் ஊரில் பிரபலமாக இருந்த ஒரு வக்கீலிடம் கொடுத்து வைத்திருந்தார். அவர் முன்யோசனை எல்லோரையும் ஆச்சரியப்படவைத்தது. கோவிலுக்கு அல்லது தர்மத்திற்கு என்று அவர் எழுதி வைக்கவில்லை. ஒரு வாரிசு நியமித்திருந்தார். மதனி நியமித்த வாரிசு எந்தவிதத்திலும் அவருக்குச் சொந்தமில்லை.\nஅந்தப் பத்திரத்தின் மூலம்தான் மதனி என்று அறியப்பட்ட அவர் பெயர் சொர்ணம்மாள் என்பதும் காணமல்போன அவர் கணவர் பெயர் சிவசாமி என்பதும் பலருக்குத் தெரியவந்தது. ஆதாயம் தேடிவந்த திடீர் சொந்தபந்தங்கள் ஏமாற்றத்தோடு திரும்பிப்போனார்களாம். நல்லவேளையாக அவர்களில் யாரும் வழக்கு வியாஜ்யம் என்று அடாவடி செய்யவில்லை.\nமதனி நியமித்த அந்த வாரிசு…. சங்கரலிங்கத்தின் மகன் பொன்னுலிங்கம். வேம்பு என���று அறியப்பட்ட பொன்னுலிங்கம்…\nமதனி தன் வீட்டை வேம்புவிற்கு, இவனுக்கு எழுதி வைத்தபிறகு சிலகாலம் வேம்புவும் அவர் மாமனும் அங்கே குடிபோனார்கள். பணமும் சொத்தும் வந்தபிறகும் வேம்பு தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவில்லை. பிறருக்கு உதவியாக இருப்பதில் தனக்குக் கிடைக்கும் நிறைவே தனது பேரானந்தம் என்பான். மாமனுக்காக உள்ளூரில் வேலை தேடிக்கொண்ட வேம்பு, அவர் மறைந்தபிறகும் இந்த ஊரிலேயே தங்கினான்.\nசில ஆண்டுகளில் மதனியின் வீட்டை இடித்துப் புதியதாக, பெரிய கட்டிடமாகக் கட்டினான். புளியமரத்தை வெட்டவில்லை. மதனியின் காலத்திலிருந்த அதே நடைமுறையில் புளியை ஊராருக்குக் கொடுத்துவந்தான். நான்கு குடும்பங்கள் தங்கும் வகையில் வீட்டை மாற்றி அமைத்தான். சொர்ணம்மாள் இல்லம் என்று பெயரிட்டான். தனது தேவைபோக, மூன்று குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டான். திருமணமாகி குழந்தைகள், குடும்பம், இலவச ட்யூஷன், பரோபகாரம் என்று அர்த்தமுள்ள வாழ்க்கையினை அமைத்துக்கொண்டான்.\nபாடம், படிப்பு, பள்ளி, மதிப்பெண் குறித்து சற்று வித்தியாசமான கருத்துகள்கொண்டவன் வேம்பு. அவனிடம் குழந்தைகளைச் சேர்க்கவரும் பெற்றோர்களிடம் சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லிவிடுவான். ‘உங்கள் பிள்ளை கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்க வைப்பேன் என்றோ மேற்படிப்பிற்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சியடையச் செய்வேன் என்றோ எதிர்பார்க்காதீர்கள்.’\nபின் எதற்காக என் குழந்தை நேரத்தை வீண் செலவு செய்யவேண்டும் என்றோ உங்களிடம் நாங்கள் வேறு எதை எதிர்பார்க்கலாம் என்றோ பெற்றோர்கள் கேட்கத்தான் செய்வார்கள்.\nபுத்தகத்தில் என்ன இருக்கிறது, எப்படி கேள்விகளுக்குச் சரியான விடை எழுதுவது என்பதை பள்ளியில் சொல்லித்தருகிறார்கள். பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்துவது மட்டும்தான் என் வேலை என்பான் வேம்பு. புரிந்துகொள்ளும் வேட்கையையும் நல்ல மனிதனாக வளரவேண்டும் என்ற விருப்பத்தையும் ஏற்படுத்துவதுதான் என் நோக்கம் என்பான். அவன் வீட்டில் குழந்தைகளுடன் உரையாடலும் வேடிக்கை விளையாட்டும்தான் அதிகம். இடையிடையே விஞ்ஞானம், கணிதம், சரித்திரம் ஆங்கிலம் எல்லாம் வரும்.\nமேலே கல்வி அழியாதது என்று சொல்லும் பாடல்பற்றி வேம்பு அடிக்கடி சொல்வான். கற்ற கல்வி இறந்தவனோடு எரிந்துதானே ��ோகும். அதற்குள் ஒரு சிலருக்காவது கற்றதைக் கடத்துவது மிகவும் அவசியம் என்பான்.\nவகுப்பு நேரங்களில் பலசமயம் நான் கூடஇருந்திருக்கிறேன். நான் படிக்கும்போது இப்படியெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது என்று தோன்றும்.\nதங்கப்பன், வேம்பு என்கிற பொன்னுலிங்கம், மதனி என்கிற சொர்ணம்மாள் மூவருமே எனக்கு மனநிறைவைக் கொடுத்த தங்கமான மனிதர்கள். அதிலும் அவர்கள் பெயரிலும் எதேச்சையாக தங்கப்பன், சொர்ணம் பொன்னு என்று தங்கம் இருந்தது என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன்.\nஒரே சமயத்தில் பல புதியவர்களுடன் நாட்களைக் கழித்த அந்த அனுபவங்கள் பிறகு பயிற்சி மையத்தில்கூடக் கிடைக்கவில்லை. எப்போதாவது நான் ட்ரைனிங் என்று அனுப்பப்பட்டாலும், அவை ஐந்து நாட்களுக்குமேல் இருந்ததில்லை. சரியாகச் சொல்லப்போனால் இருமுறை போயிருக்கிறேன். ஒரு ஒருநாள் பட்டறை (வொர்க் ஷாப் என்றால் பட்டறைதானே) ஒரு முறை அலுவலகத்தில் செயல்படுத்தவிருந்த புதிய நடைமுறைகள்பற்றி ஐந்துநாட்கள். அவ்வளவுதான்.\nமுக்கியமாக என் பெயரைக் குறிப்பிட்டு வந்தால்தான் என்னைப் போகச் சொல்வார்கள். யாரேனும் ஒருவர் என்று கடிதம் வந்தால் என்னை அனுப்பமாட்டார்கள். அதற்குக் காரணம் இரண்டு.\n1) எனக்குச் சொல்லிக்கொடுப்பது எனக்கே உபயோகமாக இருப்பதே பெரிய விஷயம். மற்றவர்களுக்கு நான் என்ன சொல்லித்தரப் போகிறேன் என்ற அவநம்பிக்கை.\n2) சென்னையில் நெருங்கிய சொந்தம் உள்ளவர் யாரேனும் ஓரிருவர் எந்த அலுவலகத்திலும் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு பயன்படும்.\nபயிற்சி மையத்தில் பழகியவர்கள்பற்றி சொல்லிக்கொண்டு வரும்போதே, விட்டுப்போன இருவர்பற்றியும் சொல்லிவிட்ட புத்திசாலித்தனத்திற்கு எனக்கு நானே பாராட்டிக்கொள்கிறேன்.\nபிறரைச் சார்ந்தே இருந்த வாழ்க்கையில் வேலைக்குச் சேர்ந்ததும், தனியாக அறையில் குடியிருந்ததும், பணியில் பல்வேறு மனிதர்களைச் சந்தித்ததும், சென்னையில் பயிற்சி மையத்தில் இரு வாரங்கள் கழித்ததும் …. கொஞ்சம் கொஞ்சமாக உலகம் புரிந்திருக்க வேண்டுமல்லவா\nஇல்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது. குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெற்ற மற்றும் முதல் மூன்று குதிரைகளாக வந்த குதிரைகளுக்குத்தான் செய்தித்தாள்களில் நேரம் முதலான விவரங்களைத் தருவார்கள். மற்றவை ‘also ran’ என்று பெயர்மட்டும் குறிப்பிடுவார்கள். வாழ்வில் இதுவரையில் ஓடிய மற்ற குதிரைகள் பட்டியலிலேயே இருந்தாகிவிட்டது. இல்லையோ … ஓடாத குதிரையாக அந்தப் பட்டியலிலும் இடம்பெறாத வகையோ\nஎதற்கும் உபயோகப்படாத பொருள் என்று ஒன்றும் இல்லை என்பார்கள். அப்படி ஒன்று கண்டுபிடித்தாலும் எதற்கும் உதவாத பொருளுக்கு உதாரணம் காட்டுவதற்காவது பயன்படுமே ‘இவரைப்போல அல்லது இவரைவிட சமர்த்துக் குறைவு’ என்கிற ‘பென்ச் மார்க்’ ஆகப் பயன்பட்டிருப்பேன் எனலாம். இந்தச் சுயபச்சாதாபம் கிடக்கட்டும்.\nமேலே தொடர்வதற்குமுன் குடும்பத்தில் பல மாற்றங்கள். அண்ணனும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான். தங்கையின் திருமணமும் நடந்தது. எங்கள் சமூக வழக்கப்படி திருமணம் மாப்பிள்ளை வீட்டில். எங்கள் பங்குச் செலவுகள் செய்ய அப்பா, அண்ணன் மற்றும் என் சம்பாத்தியம் மிகவும் உபயோகப்பட்டது. மாப்பிள்ளை தொலைவில் வெளி மாநிலத்தில் வேலையில் இருந்தார். எப்படித்தான் என் தங்கை புதிய மொழியும் கற்று, புதிய மனிதர்களையும் புதிய உறவினர்களையும் சமாளிக்கப் போகிறாளோ அன்று அம்மாவும் அப்பாவும் கவலைப்பட்டார்கள்.\nஆச்சரியப்படும்வகையில் அவள் தன்னை புகுந்த வீட்டோடு ஐக்கியப்படுத்திக்கொண்டாள். அவளிடமிருந்து “உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா” என்று கடிதம் வராத குறை. வெளிமாநிலம் என்பதால் திருமணமான ஐந்து வருடங்களில் ஒரு முறைதான் பிறந்த வீட்டிற்கு வந்துபோனாள். அவள் இல்லாமல் வீட்டில் ஒன்றும் நகராது என்பார் மாப்பிள்ளை. வீட்டில் செல்லக் குழந்தையாகவே வளர்ந்துவிட்ட அவள், தன் குடும்பத்தின் ஆணிவேராக மாறியது வேடிக்கைதான்.\nமாப்பிள்ளையின் அலுவலக ஊழியர் நலத் திட்டம் காரணமாக, அங்குள்ள மருத்துவமனையில் எல்லா வசதிகளுடன் செலவின்றி பிள்ளைப்பேறு நடந்தது. அம்மாவும் அப்பாவும் போய் மூன்று மாதங்கள் தங்கிவந்தார்கள்.\nஅண்ணன் படிப்பு முடித்து ஒரு தொழிற்சாலையில் கணக்காளர் வேலைக்குச் சேர்ந்தான். தனிப்பட்ட முறையில் பல தேர்வுகள் எழுதி தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டான். படிப்படியாக முன்னேறினான். பிறகு வேலை மாறினான். மூன்றாண்டுகளில் மற்றொரு பிரபலத் தொழிற்சாலையில் முதன்மைக் கணக்காளர் நிலைக்கு உயர்ந்தான்.\nஅண்ணன் திருமணம் விமரிசையாக எங்கள் வீட்டில் நடந்தது. அலுவலகத்த��ல் நல்ல வீடொன்று கொடுத்திருந்தார்கள். ஊருக்குக் குடும்பத்தோடு அவ்வப்போது வந்துபோவான். நானும் அச்சமயம் விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குப் போவேன். அப்பா ஓய்வு பெறும்வரை இது நடந்தது.\nபிறகு அம்மா அப்பா அண்ணனோடு சென்னைக்குப் போய்விட்டார்கள். தம்பி கல்லூரி ஹாஸ்டலில் கடைசி ஆண்டு தங்கினான். அடுத்த ஆண்டே அவன் சென்னைக்குப்போனான். அண்ணனின் வழிகாட்டலில் அவனும் வளர்ந்துவந்தான். (தற்சமயம் அவன் நல்ல நிலையில் மும்பையில் இருக்கிறான்.)\nஎங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்று நான் வேலைக்குச் செல்லத்தொடங்கிய கதை இதுவரையில் ஆயிற்று. தொடர்வது எனக்குத் திருமணம் ஆன கதை.\n*—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி\nபல பரிணாமத்தில் நான் *உங்களை தொடுகிறேன்,,*\nஉங்களை தேடி நான் வந்தது, *இயற்கையின் மழையானது….*\nஎன்னை தேடி நீங்கள் வருவது, *செயற்கையின் பிழைதானது…..*\nபூமியில் என்னை தொலைத்துவிட்டு, *செவ்வாயில் சென்று தேடுவதேன்…..*\n*குளிரவைத்தாலும் நீங்கள், எதிர்மறையாய் நிற்பதேன்….*\nஏத்தனை விதமாய் தெரிந்தாலும், *எனக்கென்று தனியாய் நிறமில்லை,,,*\nபிறர்க்காக சுரக்கும் *கண்ணீரும் நானும் உலகில் நிஜம்,*\nஎதற்காகவும் எப்போதும் *கறைபடாது எங்கள் நிறம்….*\nகண்ணீரையும் என்னையும் *சிந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,* ஆனந்தகண்ணீராய் நாங்கள்வந்து *உங்களை நனையவைப்போம்….*\nஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் ��� டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (37) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,601)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/942002/amp", "date_download": "2019-12-07T16:36:22Z", "digest": "sha1:MHKDXZQ3NHGRWFY2JNWUTXPUOE6XNVC7", "length": 8220, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மழையின்றி கடும் வறட்சியால் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காய்ந்து கருகிய அரளிச் செடிகள் | Dinakaran", "raw_content": "\nமழையின்றி கடும் வறட்சியால் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காய்ந்து கருகிய அரளிச் செடிகள்\nஆத்தூர், ஜூன் 19: மாவட்டத்தி–்ல் கடும் வறட்சி நிலவுவதால் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் அரளி செடிகள் காய்ந்து போனது. சேலம் -உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் அமைந்துள்ளது. ஏறத்தாழ 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் பகுதியில் அரளிச்செடிகள் நட்டு வளர்த்து வருகின்றனர். வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன்டைஆக்சைடை ஏற்கும் இந்த செடிகள் இரவு நேரங்களில் இருசாலைகளிலும் செல்லும் வாகனங்களின் மின்விளக்கு ஒளியினால், வாகன ஒட்டிகளுக்கு பாததிப்பு ஏற்பாடதவாறு பாதுகாக்கவும் செய்கிறது.\nசேலம் மாவட்டத்தில் மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் பகுதியில் நீர்நிலைகள் வறண்டு போய் கிணறுகளில் தண்ணீர் வற்றியுள்ளது. இதனால் குடிநீர் மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்கான தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரளி செடிகளுக்கு தேவையான தண்ணீரை பாய்ச்சவில்லை. செடிகள் காய்ந்���ு கருகி வருகிறது. சாலையை பராமரித்து வரும் அதிகாரிகள், செடிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசேலத்தில் வரும் 6, 7ம் தேதி இலவச நீரிழிவு, கால் நரம்பு பரிசோதனை முகாம்\nதற்கொலை கடிதம் வைத்து விட்டு மாயமான தம்பதி\nபனமரத்துப்பட்டி விவசாயிகள் காய்கறி விதைகள் மானிய விலையில் பெற அழைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்லையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்\nதிருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை\nஇடைப்பாடி புதன்சந்தையில் ₹40 லட்சத்துக்கு வர்த்தகம்\nமேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்\nஇடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் சின்ன வெங்காய அறுவடை துவக்கம்\nகெங்கவல்லி விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயணம்\nவீரபாண்டி ஒன்றியத்தில் வேளாண் கலந்துரையாடல் நிகழ்ச்சி\nகல்லேரிப்பட்டி அரசு பள்ளியில் பொது அறிவு விழிப்புணர்வு முகாம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ₹3 லட்சம் நிதி\nசேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 591 அலுவலர்கள் நியமனம்\nமேட்டூரில் வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nநாளை 3ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி\nஇடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் 1,000 ஏக்கரில் மஞ்சள் அறுவடைக்கு தயார்\nகடம்பூர் அரசு பள்ளியில் அறிவியல் அறிஞர் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2019-12-07T17:54:03Z", "digest": "sha1:32EXAEDR3ZOGDRNZFAI4KYCKUHPYJ4HO", "length": 21871, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுலாமிய சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இசுலாமிய சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பட்டியல் முழுமையானது அன்று. நீங்கள் அறிந்தவற்றை இதில் சேர்த்து இதனை விரிவாக்க உதவுங்கள்\nமுதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)\nபொது அறிவு · கணனியியல்\nநூலியல் · நூலகவியல் · பொது\nதத்துவம் · உளவியல் · ஒழுக்கம்\nஇந்து தத்துவம் · அழகியல்\nபொது · பௌத்தம் · · இந்து\nசமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்\nபொருளியல் · சட்டவியல் · கல்வியியல்\nபாட உசாத்துணை · வர்த்தகம்\nநாட்டாரியல் · கிராமியம் · பொது\nதமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது\nவிஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது\nதொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்\nமருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்\nஅரங்கியல் · திரைப்படம் · விளையாட்டு · பொது\nசிங்களம் · தமிழ் · பிறமொழி · கவிதை · நாடகம் · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு\n19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம் · சிறுவர் சிறுகதை · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை · புலம்பெயர் பல்துறை · புலம்பெயர் புதினம் · பொது\nதுறைசாரா வாழ்க்கை வரலாறு · ஊடகம் · சமயம் · போராளி · அரசியல் · பிரமுகர் · கலைஞர் · இலக்கிய அறிஞர்\nஆசியா · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு · பொது · இனப்பிரச்சினை · இலங்கை பற்றி பன்னாட்டவர்\nஇலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இசுலாமிய சமய நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.\nஆண்டுகள் 1800 - 1900[தொகு]\nமீதான் மாலை- செய்கு முஸ்தபா ,1வது பதிப்பு : 1868\nஆண்டுகள் 1951 - 1960[தொகு]\nஆண்டுகள் 1961 - 1970[தொகு]\nஇலங்கையில் இஸ்லாம் - எம். எச். எம் அஸீஸ் (மூலநூலாசிரியர்), 1வது பதிப்பு: 1963, (2வது பதிப்பு: 2005 குமரன் புத்தக இல்லம், ISBN 955-659-050-1)\nஆண்டுகள் 1971 - 1980[தொகு]\nஉலகம் புகழும் உத்தமத் தூதர் - எஸ். எம். ஹனீபா, 1ம் பதிப்பு: 1976\nஆண்டுகள் 1981 - 1990[தொகு]\nஇஸ்லாத்தின் தோற்றம்: சமூக ஒழுக்கவியல் அரசு ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி: ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு. - எம். எஸ். எம். அனஸ், 1ம் பதிப்பு: ஜூலை 1987\nதீன்மாலை: தெளிவுரையும் விளக்கமும் - அ. ஸ. அப்துல் ஸமது. 1ம் பதிப்பு: செப்டம்பர் 1987\nவேதம் ஓதும் சாத்தான்கள் - என். பீ. எம். அபூபக்கர் சித்தீக். (தொகுப்பாசிரியர்). ஜம் இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா, பறகஹதெனிய, 1வது பதிப்பு: ஏப்ரல் 1989, ISBN 955-1570-00-6\nசாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு. - எஸ். எச். எம். ஜெமீல் 1வது பதிப்பு: ஜுலை 1989\nஆண்டுகள் 1991 - 2000[தொகு]\nஅடைக்கல மாலை - அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் (மூலம்),எம்.சீ.எம். சுபைர். 1ம் பதிப்பு ஜூன் 1995\nபகுத்தறிவின் நீ��ிமன்றம் - எம். எஸ். எம். அப்துல்லாஹ் (றஹ்). கொழும்பு: அகில இலங்கை தரீக்கத்துல் முப்லிஹீன் கொழும்புக் கிளை, 3வது பதிப்பு: ஜுன் 2003, 1வது பதிப்பு: ஏப்ரல் 1995, 2வது பதிப்பு: மே 2002\nமுஸ்லிம் டைஜஸ்ட்: உலகளாவிய தகவல் மஞ்சரி - மானாமக்கீன் (தொகுப்பாசிரியர்). மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: மார்ச் 1996\nமனிதம் பேணும் மாமறை - எம். சி. எம். சுபைர். 1ம் பதிப்பு ஜூன் 1997\nபாத்திமா ஸஹ்ரா (அலை), வரலாறும் முன்மாதிரிகளும் - ஸபீர் ஹாபிஸ். 1ம் பதிப்பு டிசம்பர் 1998\nதௌஹீதின் யதார்த்த நிலை - யூசுப் அல் கர்ளாவி (அறபு மூலம்), எம்.ஏ.எம். மன்சுர் (தமிழாக்கம்). மீள்பார்வை வெளியீட்டகம், 2வது பதிப்பு: செப்டெம்பர் 2004, 1வது பதிப்பு: 1998.\nதியாகச் செம்மல் இமாம் ஹுஸைன் (அலை) - ஸபீர் ஹாபிஸ். 1ம் பதிப்பு ஜூன் 1998\nதப்லீக் அன்றும் இன்றும் - ஓட்டமாவடி அறபாத். 3வது பதிப்பு: மே 1999. 1வது பதிப்பு: ஜனவரி 1998, 2வது பதிப்பு: மே 1998. ISBN 955-96317-1-3\nஉத்தம நபி வாழ்வில்.. - அன்பு முகையதீன், 1ம் பதிப்பு: டிசம்பர் 2000\nஆண்டுகள் 2001 - 2010[தொகு]\nஅன்றாட வாழ்வில் அறபு மொழி - ஸபீர் ஹாபிஸ், மார்ச் 2000\nஅல்ஹஜ்: நடைமுறை வழிகாட்டல்கள் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2000\nதுஆவின் தாத்பரியங்கள் - ஸபீர் ஹாபிஸ், மே 2001\nஇஸ்லாம்: சமாதானமும் மனிதநேயமும் - எஸ். எச். ஆதம்பாவா. டிசம்பர் 2003 ISBN 955-8999-00-8\nநடைமுறைக்கேற்ற இஸ்லாம் - முஹம்மத் அக்ரம். 1வது பதிப்பு: மார்ச் 2003. ISBN 955-8591-01-7.\nநபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு - ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் (மூலம்), ரா. அப்துல்லாஹ் அஸ்ஸாம் (பதிப்பாசிரியர்). இஸ்லாஹிய்யா வெளியீட்டு மையம், 2வது பதிப்பு: ஆகஸ்ட் 2004, 1வது பதிப்பு: மார்ச் 2004. ISBN 955-8966-00-2\nஅழைப்பின் நிலம் - ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். கொழும்பு அல்ஹஸனாத் வெளியீடு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005. ISBN 955-608-035-X\nமீலாதுன் நபி 2005 - மீலாத் விழா மலர்க்குழு, கொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு: 2005\nஇஸ்லாத்தின் பார்வையில் சுதந்திரம் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2005\nஇலங்கையில் அஹ்லுல்பைத் பாரம்பரியங்கள் - ஸபீர் ஹாபிஸ், ஜனவரி 2006\nவஸீலா - ஸபீர் ஹாபிஸ், மார்ச் 2006\nஇஸ்லாமிய வாழ்வியல் கடமைகள் - ஸபீர் ஹாபிஸ். 1ம் பதிப்பு செப்டம்பர் 2006\nகழா கத்ர்: இறை நியதியும் மனித முயற்சியும் - ஸீ. ஐயூப் அலி. பேருவளை: அல்கலம் பதிப்பகம், 1வது பதிப்பு: மார்ச் 2006. ISBN 955-9454-09-1 பிழையான ISBN\n - பபார் அஹ்மத் (ஆங்கில மூலம்), கல்ஹின்னை ஹலீம்தீன் (தம���ழாக்கம்), செரன்தீப் வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006\nவஹாபிசம்: ஓர் சமூக அரசியல் பார்வை - எஸ். ஹசைன் மௌலானா (தொகுப்பாசிரியர்), திக்குவல்லை ஸப்வான் (பதிப்பாசிரியர்). வெலிகமை: மிலேனியம் கல்வி ஸ்தாபனம், 1வது பதிப்பு: மே 2006\nஜனாஸா - ஏ. எம். எம்.உவைஸ். வத்தேகெதர: வத்தேகெதர நலன்புரிச் சங்கம், பொல்கொல்ல, 1வது பதிப்பு: ஜுன் 2006\nதொழுகை விளக்கம் ஷாபி - ஓ. எம். பாஸி ஆலிம். கொழும்பு குர்ஆனியா புத்தக நிலையம், 1வது பதிப்பு: ஜனவரி 2006\n - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (தமிழாக்கம்). 1வது பதிப்பு: ஜனவரி 2007. ISBN 955-1289-02-1\nபீஸபீல் ஒலியுல்லாஹ் அவர்கள் வரலாறு – ஏ. ஆர். ஏ. அல்- ஹபி- பிஸ்ர், அக்கரைப்பற்று: றோயல் நூல் நிலையம், ISBN 955-99932-1-6 (தேநூ 114568)\nஆண்டுகள் 2010 - 2020[தொகு]\nநபி (ஸல்) அவர்களின் பிரதிநிதி - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011\nநபி (ஸல்) அவர்கள் இமாம் அலீ (அலை) அவர்களுக்கு வழங்கிய நல்லுரைகள் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011\nஇமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்களின் மருத்துவம் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011\nஇஸ்லாமிய எண்ணக்கருக்கள் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011\n - எம். ஆர். எம். பைஸல் கபூரி\nஇலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9C%E0%AF%87_%E0%AE%95%E0%AF%87_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2019-12-07T16:37:39Z", "digest": "sha1:BWJILZBLHNPKB73P5TTQJQMFKJI4IL6N", "length": 15996, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏக் தூஜே கே லியே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஏக் தூஜே கே லியே\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏக் தூஜே கே லியே\nஏக் தூஜே கே லியே (ஆங்கிலம்:Ek Duuje Ke Liye) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரதி அக்னிகோத்ரி, மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர். 300 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது இத்திரைப்படம்.\nஇத்திரைப்படமானது 1978 ஆண்டில் தெலுங்கு மொழியில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், சரிதா நடித்து 700 நாட்கள்[2] மேல் வெற்றிகரமாக ஓடிய மரோ சரித்ரா எனும் படத்தின் மறுபதிப்பாகும்.\nகமல்ஹாசன் முதன்முறையாக இந்தி மொழியில் 1977 ஆண்டில் 'ஆய்னா' எனும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படமே கமல் கதாநாயகனாக நடித்த முதல் இந்தி திரைப்படமாகும்.\nகமல்ஹாசன் எஸ். வாசுதேவன் 'வாசு'\nபூர்ணம் விஸ்வநாதன் வி. சிவராமகிருஷ்ணன், வாசுவின் தந்தை\nஅதிலிலட்சுமி வந்தனா, வாசுவின் தாயார்.\nஅரவிந்த் டேஷ்பண்டி குந்தன்லால், சப்ணாவின் தந்தை.\nசுபா ஹோதி திருமதி. குந்தன்லால், சப்ணாவின் தாயார்.\nசுனில் தபா நூலகம் ஊழியர்\nலஸ்மிகாந்த் - பியாரெலால் ஆகியோரால் இப்படத்திற்கு இசை அமைக்கப்பட்டது. இந்தி பாடல் வரிகள் ஆனந்த் பக்சி அவர்களால் எழுதப்பட்டது. பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் இத்திரைப்படத்தின் மூலம் இந்தி மொழியில் அறிமுகமானார்.\n1 டெரெ மெரெ பீச் மெய்ன் (Tere Mere Beech Mein) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர்\n2 ஹம் டம் டோனோ ஜாப் மில் ஜயென் (Hum Tum Dono Jab Mil Jayen) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர்\n3 மெரெ ஜீவன் சாதி (Mere Jeevan Saathi) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா பாட்வால்\n4 ஹம் பானெ டம் பானெ (Hum Bane Tum Bane) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர்\n5 டெரெ மெரெ பீச் மெய்ன் (சோகம்) (Tere Mere Beech Mein) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம்\n6 சோலக் பாரஸ் கி பாலி யுமர் (Solah Baras Ki Bali Umar) ... லதா மங்கேஷ்கர், அனுப் ஜலோடா\nசிறந்த ஆண் பின்னணிப் பாடகர் – எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nசிறந்த படத்தொகுப்பு – கே.ஆர் கிட்டு\nசிறந்த பாடலாசிரியர் – ஆனந்த் பாக்சி (தேரே மேரே பீச் மேனி என்ற பாடலுக்காக)\nசிறந்த திரைக்கதை – கை. பாலசந்தர்\n↑ \"ஏக் தூஜே கே லியே திரைப்படத்தின் மொத்த வருவாய்\". Box Office India. பார்த்த நாள் டிசம்பர் 17, 2013.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் - ஏக் தூஜே கே லியே\nஅனுபவி ராஜா அனுபவி (1967)\nஅவள் ஒரு தொடர்கதை (1974)\nஇதி கதா காது (1979)\nவறுமையின் நிறம் சிவப்பு (1980)\nஆடவாள்ளு மீகு ஜோசரள்ளு (1981)\nஎங்க ஊரு கண்ணகி (1981)\nதொலி கோடி கூசிந்தி (1981)\nஏக் தூஜே கே லியே (1981)\nபெங்கியல்லி அரலித ஹூவு (1983)\nஜாரா சி ஜிந்தகி (1983)\nஏக் நய் பஹிலி (1984)\nமனதில் உறுதி வேண்டும் (1987)\nஉன்னால் முடியும் தம்பி (1988)\nஒரு வீடு இரு வாசல் (1990)\nபூஜைக்கு வந்த மலர் (1965)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2019, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/13070916/1271033/MK-Stalin-I-will-be-dictator-just-like-Annadurai.vpf", "date_download": "2019-12-07T16:54:06Z", "digest": "sha1:IYZKG6DHZQE4M7LFOH2IA3GYZI25DCKT", "length": 19805, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "அண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருப்பேன்: மு.க.ஸ்டாலின் விளக்கம் || MK Stalin I will be dictator just like Annadurai", "raw_content": "\nசென்னை 03-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருப்பேன்: மு.க.ஸ்டாலின் விளக்கம்\nஅண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.\nஅண்ணாவை போல் தான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.\nதி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சமீபத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழு நிகழ்வுகள் குறித்து தொண்டர்களுக்கு விளக்கும் வண்ணம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதி.மு.க.வின் வரலாற்றில் ஒவ்வொரு பொதுக்குழுவுமே எழுச்சிமிக்க ஒரு புதிய அத்தியாயம்தான். நவம்பர் 10-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் தி.மு.க.வின் சட்டவிதிகளில் காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட திருத்தங்களும், நமக்கான பொறுப்புகளை உணர்ந்து, பணியினைத் தொடர்ந்திட ஊக்கமளிக்கக்கூடியவையாக அமைந்துள்ளன.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் ஒவ்வொருவரின் இதயத் துடிப்பையும், உங்களின் இதயத்துடிப்பாக இருக்கும் கட்சியின் நலன் - முன்னேற்றம் ஆகியவற்றை மனதில் கொண்டும், கொண்டுவரப்பட்ட திருத்தம்தான், ஊராட்சிக் கழகங்கள் என்ற நிலைக்குப் பதில், கிளைக் கழகங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்கிற திருத்தமாகும்.\n12,600 ஊராட்சிக் கழகங்கள் இருந்த நிலையில், அவற்றுக்கு மாறாக 1 லட்சத்துக்கும் அதிகமான கிளைக் கழகங்கள் உருவாகப் போகின்றன. அத்துடன், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 உறுப்பினர்கள் கொண்ட குழு, 10 ஊராட்சிக் கழகங்களுக்கு ஓர் ஒன்றியம் போன்ற திருத்தங்கள் கட்��ியின் ரத்தநாளங்களைச் சீராக்கி, மேலும் செம்மையாகச் செயல்படுவதற்கான கட்டமைப்பாகும்.\nதி.மு.க.வின் செயல் தலைவராக இருந்து மாவட்டங்கள் தொடங்கி கிளைக் கழகங்கள் வரை ஆய்வுக்கூட்டங்களை நடத்தியபோது, கட்சியின் நலன் காக்க சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தேன். அதையேதான் தி.மு.க. பொதுக்குழுவிலும் மீண்டும் நினைவூட்டினேன்.\nஎந்த இயக்கத்திற்கும் வெளிப்பகை உள்பகை என 2 உண்டு. வெளிப்பகை என்பது கண்களுக்குப் புலப்படக்கூடியது. அதனை எதிர்கொண்டு வெல்ல முடியும். உள்பகை என்பது அத்தனை எளிதாகக் கண்களுக்குப் புலப்படாது. புரையோடி அது நம்மையே அழித்துவிடும். அதனால்தான், ‘பாழ் செய்யும் உட்பகை’ என்ற சொற்றொடரைத் தலைவர் கருணாநிதி நமக்கு அடிக்கடி நினைவூட்டுவார். இன்றைய நிலையில், வெளிப்பகை நம் மீது அவதூறுகளை அள்ளிவீசி அழிக்க நினைக்கிறது. அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றால், உள்பகை இல்லாத உன்னத நிலையை கட்சியில் உருவாக்கிட வேண்டும். அதைத்தான் பொதுக்குழுவில் உரையாற்றிடும்போது எடுத்துரைத்தேன்.\nஇந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில் அண்ணாவை சர்வாதிகாரியாக தந்தை பெரியார் நியமித்து, போராட்டத்தை வழிநடத்திடச் செய்தார். அதற்காக அண்ணா ஆயுதம் ஏந்தவில்லை. அடக்குமுறை செய்யவில்லை. அன்பும் அறிவும் கொண்டு போராட்டத்தை நடத்தினார். அண்ணா வழிதான் நம் வழி. அந்த வழியில் தொடர்ந்த கருணாநிதியின் பாதையில் பயணிப்போம். திசைதிருப்ப நினைப்போரைப் புறக்கணிப்போம்.\nமுக ஸ்டாலின் | திமுக | MK Stalin | DMK |\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nதர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு\nவனவிலங்குகளை வே���்டையாடி சமைத்து சாப்பிடுவதுபோல் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது\nகோவையில் குட்கா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது\nவிவசாயியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கோவை சிறையில் அடைப்பு\nமாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்\n87-வது பிறந்தநாள்: கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தொண்டர்கள் நிவாரண உதவி செய்ய வேண்டும் - ஸ்டாலின்\nமு.க.ஸ்டாலின் விரைவில் அரியணை ஏறுவார்- பா.ஜ.க. மாநில நிர்வாகி பேச்சால் பரபரப்பு\nமண்புழு போல் ஊர்ந்து சென்று முதல்வராக மாட்டேன் - மு.க.ஸ்டாலின்\nவெங்காய விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31222/", "date_download": "2019-12-07T16:48:40Z", "digest": "sha1:BEIYHIKSMMVSCMG3KODXZUD6QOWVOP3K", "length": 43195, "nlines": 216, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச ரீதியில் திட்டம்- வன்புணர்வை வீடியோ ஒளிப்பதிவு செய்தனர். தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முற்பட்ட சுவிஸ் குமார். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச ரீதியில் திட்டம்- வன்புணர்வை வீடியோ ஒளிப்பதிவு செய்தனர். தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முற்பட்ட சுவிஸ் குமார்.\nபுங்குடுதீவு மாணவி கொலை சர்வதேச தரத்தில��� திட்டம் தீட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் எனவும் , அதன் பின்னால் சர்வதேச ரீதியில் சிலர் செயற்பட்டு உள்ளதாகவும் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா ” ரயலட் பார் ” முன்னிலையில் தெரிவித்துள்ளார்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ” ரயலட் பார் ” முறைமையில் நடைபெற்றது.\nபதில் சட்டமா அதிபர் முன்னிலை.\nஇன்றைய வழக்கு விசாரணைக்கு பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா தீர்ப்பாயம் முன்பில் முன்னிலையாகி இருந்தார். அவருடன் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகள் நால்வர் முன்னிலையாகி இருந்தனர்.\nஎதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட 5 சட்டத்தரணிகள் முன்னிலை.\n1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரங்க பாலசிங்க மற்றும் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.\nஎதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.\n05 சான்று பொருட்கள் , 12 சாட்சியங்கள் இணைப்பு.\nஅதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் ஆரம்பமானது. அதன் போது பதில் சட்டமா அதிபர் , குற்ற பகிர்வு பத்திரத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் , சான்று பொருட்கள் பட்டியலில் மேலும் 05 சான்று பொருட்களை உள்ளடக்கவும் , மேலும் 12 சாட்சியங்களை இணைக்க அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை நீதிபதிகள் அனுமதித்தனர்.\nஅதனை தொடர்ந்து திருத்தப்பட்ட குற்றப்பகிர்வு பத்திரம் திறந்த மன்றில் எதிரிகளுக்கு வாசித்து காட்டப்பட்டது. குறித்த எதிரிகளுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள் அதன் போது முன்வைக்கப்பட்டது. அத்தனை குற்ற சாட்டுகளையும் எதிரிகள் மறுத்தனர்.\n05 எதிரிகள் மீது கடத்தல் , வன்புணர்வு மற்றும் கொலை குற்றம்.\n04 எதிரிகள் மீது சதித்திட்டம் தீட்டியமை, உடந்தை ஆகிய குற்றம்.\nஅதில் 1ம், 2ம், 3ம், 5ம் மற்றும் 6ம் எதிரிகளுக்கு எதிராக மாணவியை பலவந்தமாக கடத்தியமை , வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. ஏனைய 4ம் , 7ம் , 8ம் மற்றும் 9ம் எதிரிகள் மீது குறித்த குற்ற சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியமை , அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.\nரயலட் பாருக்கு நியாயாதிக்கம் இல்லை.\n5ம் எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் விண்ணப்பம் செய்கையில் , அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல் , அதற்கு உதவுதல் , அதற்கு சதித்திட்டம் தீட்டுதல் , வெடி பொருட்கள் ஆயுதங்களை தம் வசம் வைத்திருத்தல் போன்ற குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யவே ட்ரயலட் பார் விசாரணைக்கு அதிகாரம் உண்டு.\nஇத்தகைய எந்தவிதமான குற்றசாட்டுக்களும் இங்குள்ள எதிரிகள் மீது சுமத்தப்படவில்லை எனவே இந்த வழக்கினை விசாரிக்கும் நியாயாதிக்கம் இந்த ட்ரயலட் பார் க்கு இல்லை என மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nபதில் சட்டமா அதிபர் ஆட்சேபனை.\nஅதற்கு பதில் சட்டமா அதிபர் தனது ஆட்சேபனையை தெரிவித்தார். சட்டத்தரணி கூறிய குற்ற செயல்கள் தொடர்பில் கட்டாயம் ட்ரயலட் பார் முன்னிலையில் தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கு விசேட வழக்கு என்பதினால் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கவே பிரதம நீதியரசாரால் இந்த ட்ரயலட் பார் அமைக்கப்பட்டது என தனது ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தார்.\nட்ரயலட் பாருக்கு நியாயாதிக்கம் உண்டு.\nஅதனை தொடர்ந்து நீதிபதிகள் தமது கட்டளையில் , மூன்று நீதிபதிகளும் 5ம் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை ஏக மனதாக நிராகரிக்கின்றோம். மூன்று நீதிபதிகளுக்கும் இந்த வழக்கினை விசாரிக்கும் நியாயாதிக்கம் உண்டு. நீதியின் தேவை க���ுதி , அதன் நலன் கருதி விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரதம நீதியரசரின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த ட்ரயலட் பார் அமைக்கபப்ட்டது. என தெரிவித்தது 5ம் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை நிராகரித்தனர்.\nபதில் சட்டமா அதிபர் மன்றில் முன் உரை ,\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பணத்தில் ட்ரயலட் பார் முறைமையில் விசாரணை நடைபெறுகின்றது. இது யாழ்ப்பணத்தில் சட்ட வலுவான நீதியை நிலைநாட்டப்படும் என திடமாக நம்புகின்றேன்.\nஇந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டு , கடத்தப்பட்டு , வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார் மாணவி சிவலோகநாதன் வித்தியா. இந்த கொடூர சம்பவம் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.\nஇந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல முழு இலங்கையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது. யாழ்ப்பாணத்தில் சட்ட நீதி ஒழுங்கில் பாரிய நீதி பிறழ்வையும் ஏற்படுத்தியது. மக்களிடையே பய பீதியையும் ஏற்படுத்தி இருந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருடன் இணைந்து குற்றபுலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனூடாக காட்டுமிராண்டி தனமாக படுகொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய 9 எதிரிகளை அவர்கள் இனம் கண்டனர்.\nகுற்றபுலனாய்வு துறையின் விசாரணைக்கு ஆலோசனைகளையும் , நெறிப்படுத்தல்களையும் சட்டமா அதிபர் வழங்கி இருந்தார். இரவு பகலாக குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை பல சிரமங்கள் மத்தியில் முன்னெடுத்தனர்.\nஇந்த வழக்கின் விசாரணைகளின் ஊடான தீர்ப்பு நல்ல செய்தியினை சொல்லும் என நம்புகின்றேன். இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்கபப்ட்டும் என எதிர்ப்பார்க்கிறேன். இந்த வழக்கில் சம்பந்தபப்ட்டவர்களின் உரித்துக்களை பாதுகாக்கப்படும் எனவும் நம்புகின்றேன்.\nஎதிரிகளை பாதுகாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக புதிய வழக்கு.\nஇந்த கொடூர சம்பவத்தின் பின்னர் , சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பாதுகாப்பதற்காக பலர் முயன்று உள்ளார்கள். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில் எதிரிகளை பாதுகாக்க முற்பட்டவர்கள் தொடர்பில் பிறிதொரு வழக்கு நீதிமன்றில�� தாக்கல் செய்யப்படும்.\nஇந்த கொடூர சம்பவமானது சாதாரண கடத்தல் , வன்புணர்வு , கொலை போன்றது அல்ல. இது முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட குற்றம். இதற்கு சர்வதேச ரீதியில் திட்டம் வகுக்கபப்ட்டு உள்ளது. அதனால் இது சர்வதேச குற்றம் என்று கூட சொல்லலாம். இதன் பின்னணியில் இந்த நாட்டின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும். என திட்டமிட்டு சர்வதேச ரீதியில் செயற்பட்டு உள்ளனர்.\nஇந்த குற்ற செயல் தொடர்பில் சூழ்நிலை சான்றுகளும் , நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டமா அதிபரினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட குற்ற செயலுடன் தொடர்புடையவர்களின் சாட்சியங்கள் உள்ளன.\nபிரதான சூத்திர தாரி சுவிஸ் குமார்.\nஅதன் அடிப்படையில் இந்த குற்றசெயலின் பிரதான சூத்திர தாரி ஒன்பதாம் எதிரி ஆவார். குறித்த எதிரி கூட்டு பாலியல் வன்புணர்வினை நேரடியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முயன்று உள்ளார்.\nஒன்பதாம் எதிரி இலங்கையில் பிறந்திருந்தாலும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர். அவர் சுவிஸ் நாட்டில் இருந்து அடிக்கடி இலங்கைக்கு வந்து செல்பவர். அந்த நிலையில் அவர் சுவிஸ் நாட்டில் இருந்து 6 எதிரியுடன் தொடர்பு கொண்டு அது பற்றி பேசியுள்ளார்.\nகூட்டு வன்புணர்வினை நேரடி ஒளிப்பதிவு.\nசர்வதேச சந்தையில் தெற்காசிய நாட்டை சேர்ந்த இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதனை நேரடி காட்சியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னுடன் சிறையில் இருந்த சக பாடிக்கு சொல்லி இருக்கின்றார்.\nசுவிஸ் குமார் தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முயற்சி.\nஅதேவேளை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னை இந்த குற்ற செயலில் இருந்து தப்பிக்க உதவுமாறு கோரி போலிஸ் அதிகாரி ஒருவருக்கு 20மில்லியன் ரூபாய் பணம் கைமாற்றம் செய்யவும் முயன்று உள்ளார்.\nநால்வர் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டனர்.\nஇந்த வழக்கின் 2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகளே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.\nவன்புணர்வை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்தனர்.\nவெளிநாட்டுக்கும் வீடியோ விற்பனை செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த கூட்டு வன்புணர்வினை 5ம் மற்றும் 6ம் எதிரிகள் வீடிய�� காட்சியாக தமது கையடக்க தொலை பேசிகளில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதனை செம்மையாக்கி ஒரு முழுமையான வீடியோ காட்சியாக தயாரித்து அதனை வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.\nவிசாரணைகளின் ஊடாக வீடியோ காட்சிகளை மீள எடுப்பதற்கு குற்ற புலனாய்வு பிரிவினர் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களால் அதனை பெற முடியவில்லை. இருந்த போதிலும் , விற்பனை செய்தமைக்கான சான்று ஆதாரங்களை பெற்றுகொண்டு உள்ளனர்.\nமாணவியை 2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் பாழடைந்த வீட்டினுள் வைத்தே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர். பின்னர் மாணவியின் சடலம் கிடந்த இடத்திற்கு மாணவியை தூக்கி வந்து அங்குள்ள மரங்களில் கைகள் மற்றும் கால்களை கட்டி கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். அதன் போது மாணவி மூச்சடக்கி மரணமடைந்துள்ளார். அதேவேளை மாணவியின் தலையின் பின் புறத்திலும் காயம் ஏற்பட்டு இருந்துள்ளது.\n41 குற்ற சாட்டுக்களும் நிரூபிக்கப்படும்.\nஇந்த ஒன்பது எதிரிகளுக்கும் எதிராக முன் வைக்கப்பட்டு உள்ள 41 குற்ற சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படும் என திடமாக நம்புகின்றேன் என தனது உரையில் பதில் சட்டமா அதிபர் தெரிவித்தார்.\nகண்ணீருடன் சாட்சி கூண்டில் இருந்து மாணவியின் தாய் சாட்சியம்.\nஎமது வீட்டில் இருந்து எனது மகள் தினமும் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் தான் செல்வார். வீட்டில் இருந்து பாடசாலை செல்ல ஒன்று தொடக்கம் ஒன்றரை மணித்தியாலம் தேவைப்படும். பெரும்பாலும் எனது மகன் (வித்தியாவின் அண்ணா ) வித்தியா பாடசாலை செல்லும் போது அழைத்து செல்வான் சில வேளைகளில் அவனுக்கு வேலை இருந்தால் வித்தியா கூட படிக்கும் சக பிள்ளைகளுடன் செல்வாள்.\nஎனது கணவர் பாரிச வாத நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்பதனால் எமது குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மகன் இடையில் படிப்பை கைவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கி விட்டார்.\nவீட்டில் இருந்து பாடசாலை செல்லும் வீதியின் இரு மருங்கிலும் பற்றை காடுகள் பாழடைந்த வீடுகள் உள்ளன. அவற்றை தாண்டியே செல்ல வேண்டும். வீதி குன்றும் குழியுமாக இருக்கும் மழை காலத்தில் அந்த வீதியினை பயன்படுத்த முடியாது. அந்த வீதியில் பெரும்பாலும் சன நடமாட்டம் குறைவாக காணப்படும். பாடசாலை நேரத்திலும் சந்தைக்கு பொருட்கள் வாங்க செல்லும் நேரத்திலும் தான் அந்த வீதியில் சன நடமாட்டம் இருக்கும், ஏனைய நேரங்களில் சன நடமாட்டம் குறைவாக இருக்கும்.\nசம்பவ தினத்தன்று காலை 7.30 மணிக்கு வித்தியா பாடசாலை செல்ல புறப்பட்டாள். நானே வீடு கேற் வரையில் சென்று வழியனுப்பி வைத்தேன் .அன்றைய தினம் வித்தியா கூட படிக்கும் மாணவியுடன் செல்வதாக கூறி சென்றாள். ஆனால் அன்றைய தினம் அந்த மாணவி பாடசாலை செல்லாத காரணத்தால் வித்தியா தனியாகவே பாடசாலை நோக்கி சென்றாள்.\nபாடசாலை சென்ற வித்தியா பாடசாலை நேரம் முடிவடைந்து வீட்டுக்கு வரும் நேரத்தை கடந்தும் வராததினால் வித்தியாவை பார்த்து வருமாறு எனது மகனை பாடசாலைக்கு அனுப்பினேன். அவன் அங்கு சென்று பார்த்து விட்டு பாடசாலை பூட்டி உள்ளதாக தொலை பேசியில் சொன்னான். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களிடம் விசாரித்த போது வித்தியா இன்றைய தினம் பாடசாலைக்கு வரவில்லை என கூறினார்கள்.\nஅதன் பின்னர் நானும் எனது மகனும் வித்தியாவை தேடி அலைந்தோம். அந்நேரம் ஊரவர்கள் இது தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்யுங்கள் என சொன்னார்கள். அதனால் மாலை 6.30 மணியளவில் குறிகட்டுவான் போலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்ய சென்றோம். அங்கு அவர்கள் இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது. நீங்கள் ஊர்காவற்துறை போலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யுங்கள் என தெரிவித்தனர்.\nபின்னர் இரவு 8 மணியளவில் ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு சென்ற முறைப்பாடு கொடுக்க முற்பட்ட போது இந்த வயது பிள்ளைகளை எங்கேனும் போயிருக்குங்கள் திரும்பி வருங்கள் என போலீசார் சொன்னார்கள். அதற்கு நாம் எங்கள் பிள்ளை அப்படி பட்டவள் இல்லை என கூறியதும் பின்னர் எமது முறைப்பாட்டை ஏற்றுகொண்டார்கள்.\nபோலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய ஓட்டோவில் சென்று இருந்தோம். ஓட்டோவில் இரவு 10 மணியளவில் வீடு திரும்பும் போது ஓட்டோ சாரதி சொன்னார் ‘நான் தினமும் 7.30 மணியளவில் வித்தியாவை ஆலடி சந்தியில் காண்கிறனான். இன்றைக்கு காணவில்லை. எனவே அவர் வீட்டுக்கும் ஆலடி சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் காணாமல் போயிருக்க வேண்டும். எனவே அந்த பகுதிகளில் தேடி பாருங்கள் ‘என கூறினார்.\nஅன்றைய தினம் மழை பெய்து கொண்டு இருந்ததாலும் மிகவும் இருட்டி விட்டதாலும் நாம் இரவு தேடாமல் வீட்டுக்கு சென்று விட்டோம். மீண்டும் மறுநாள் காலை 6.30 மணியளவில் நானும் மகனும் அயலவர்கள் இவர்களுடன் வித்தியாவை தேடி சென்றோம்.\nஅதன் போது வீதியின் இரு மருங்கிலும் இருவர் வீதம் பிரிந்து தேடி சென்றோம். எம்முடன் வித்தியா வளர்த்த நாயும் வந்து இருந்தது. திடீரென எனது மகனும் அயலவரும் கத்தும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் கூட வந்தவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி சென்றோம்.\nஅப்போது என் மகன் ஓடிவந்து “அம்மா வித்தியா ” என கத்திக்கொண்டு மயக்கமுற்று வீழ்ந்தான். அதன் பின்னர் நானும் சுயநினைவின்றி போனேன். எம்முடன் வந்தவர்கள் தான் ஓடி சென்று வேறு ஆட்களை அழைத்து வந்தனர்.\nநான் நினைவுக்கு வந்து வித்தியாவின் சடலம் இருந்த இடத்திற்கு சுமார் 20அடி தூரத்தில் இருந்தே சடலத்தை பார்த்தேன். கிட்ட செல்ல வில்லை. மகன் மயக்கமுற்று வீழ்ந்தமையால் மகனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.\nபின்னர் காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.\nஎதிரிகள் ஒன்பது பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்றைய தினம் முதல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என அனுராதபுர சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.\nநாளையும் சாட்சி பதிவு தொடரும்.\nநாளைய தினம் ஏனைய சாட்சி பதிவுகள் இடம்பெறவுள்ளன.\nTagsடப்புள்ள டி லிவேரா புங்குடுதீவு மாணவி கொலை ரயலட் பார்\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத���தரவு\nஅதிகாரப் பகிர்வின் ஊடாக, நாட்டை பிளவுபடுத்த முடியாது என்கிறார் பிரதமர்\nகாணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பதாகக் கூறி, லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு 28 ஆண்டு சிறை:\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/coimbatore-mettupalayam-train-will-function-on-sundays-also", "date_download": "2019-12-07T16:09:44Z", "digest": "sha1:TGR56HGWYQUVVD2DGSOYGSAQQXVKPMYL", "length": 14424, "nlines": 243, "source_domain": "reachcoimbatore.com", "title": "கோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும் - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்ம��� ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்\nகோவை மேட்டுப்பாளையம் மக்களுக்கு ஒரு நற்செய்தி. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயங்கிக்கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்.\nகோவை மேட்டுப்பாளையம் மக்களுக்கு ஒரு நற்செய்தி. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டும் இயங்கிக்கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும். இந்த செய்தியால் மேட்டுப்பாளையம் மற்றும் கோயம்புத்தூர் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசிரஞ்சீவியின் ஆஸ்தான இயக்குநர் மறைவு\nகாதலர் தினப் பரிசாக சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர் நாளை ரிலீஸ்\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில் தொடங்குகிறது...\nகோவைல ஒரு மெரினா பீச் | வீ.ஓ.சி பார்க்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nபாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி\n“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு...\n“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம்...\nஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n‘வாழ முடியா’ காற்று மாசு : குழந்தைக்காக இந்தியாவை விட்டே...\nதடுமாறும் ஆஸ்திரேலியா : பிரகாசமானது இந்தியாவின் வெற்றி...\nஷகிப் சதம் வீண்: ஜேசன் ராய், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து...\nஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிற��ு...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவிராத் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்ததாகவே...\nநடிகர் விஜய்யின் தந்தை மீது பண மோசடி புகார் \nநடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர்...\nஇங். மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி...\nகிண்டல் செய்த ஆஸி.கேப்டனுக்கு பதிலடி கொடுத்த ரிஷாப்: வைரலாகும்...\n’மயங்க், நீங்க எப்பவாது ’தற்காலி கேப்டன்’ ங்கற வார்த்தைய கேள்விபட்டிருக்கீங்களா\nடெல்லியை வீழ்த்திய சிஎஸ்கே - 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு...\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்...\nகேட்ச் பிடிப்பதில் அசத்தலான அணி இந்தியா - மோசமானது பாகிஸ்தான்\nதற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளிலும் சில அணிகள் அதிகம் பீல்டிங்கில்...\nமுதல் மூன்று வீரர்கள் சொதப்பல் - வீழ்ந்தது இந்திய அணி\nமுதல் மூன்று வீரர்கள் சொதப்பியது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின்...\nபஞ்சாப் அணியில் இருந்து வெளியேறினார் அஸ்வின்\nநாங்கள் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்துள்ளோம். அவர் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார்...\nமகளிர் டி20 கிரிக்கெட்: த்ரில் வெற்றி பெற்றது நியூசிலாந்து\nகடைசி ஓவரின் கடைசி பந்து வரை த்ரில்லிங்காக சென்ற போட்டியில், கடைசி பந்தில்...\n“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது”...\nதோனி, ரோகித் சர்மா அணியில் இருப்பதால்தான் சர்வதேச போட்டிகளில் விராட் கோலியால் கேப்டன்ஷிப்பை...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nஉலகக் கோப்பை - இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இன்று...\nபேரனுடன் ரஜினி : சந்தோஷ்சிவன் எடுத்த புகைப்படம்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T16:08:52Z", "digest": "sha1:M6UIIXMADQZBLBNQ4WFARV6ON2GPYLIS", "length": 8309, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கிராமம்", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nபருவநிலை மாற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் 4 செமீ மூழ்கும் கிராமம்\nசிறுநீரக பாதிப்புக்குள்ளாகி வரும் கிராம மக்கள் - தொடரும் உயிரிழப்புகள்\nகேரளாவில் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியை சேர்ந்தவர்\nஅண்ணன் மரணத்தால் நின்ற தங்கை திருமணம்..\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் \n“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\n100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா\n’எங்க ஊருக்கு ஆம்புலன்ஸ் கூட வராது’: மரப்பாலத்தை நம்பி வாழும் கிராமம்\nகர்நாடகாவில் பட்டியலின எம்.பி.யை கிராமத்திற்குள் அனுமதிக்காத அவலம் \nதுணை நடிகையின் பெயரை வைத்து ஆட்டோ திருட்டு\nமழை நீரை அருமையாக சேமிக்கும் கிராமம்\nநீரின்றி தவிக்கும் மலைக்கிராமம் : புதிய கிணறுகள் தோண்ட நடவடிக்கை\nசிட்டிசன் பட பாணியில் 82 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மலை கிராமம் \nமேல்நிலைப் பள்ளி இல்லாத மலைகிராமம் - கிருஷ்ணகிரி சோகம்\nமாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம்\nபருவநிலை மாற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் 4 செமீ மூழ்கும் கிராமம்\nசிறுநீரக பாதிப்புக்குள்ளாகி வரும் கிராம மக்கள் - தொடரும் உயிரிழப்புகள்\nகேரளாவில் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியை சேர்ந்தவர்\nஅண்ணன் மரணத்தால் நின்ற தங்கை திருமணம்..\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் \n“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\n100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா\n’எங்க ஊருக்கு ஆம்புலன்ஸ் கூட வராது’: மரப்பாலத்தை நம்பி வாழும் கிராமம்\nகர்நாடகாவில் பட்டியலின எம்.பி.யை கிராமத்திற்குள் அனுமதிக்காத அவலம் \nதுணை நடிகையின் பெயரை வைத்து ஆட்டோ திருட்டு\nமழை நீரை அருமையாக சேமிக்கும் கிராமம்\nநீரின்றி தவிக்கும் மலைக்கிராமம் : புதிய கிணறுகள் தோண்ட நடவடிக்கை\nசிட்டிசன் பட பாணியில் 82 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மலை கிராமம் \nமேல்நிலைப் பள்ளி இல்லாத மலைகிராமம் - கிருஷ்ணகிரி சோகம்\nமாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/robot?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T16:10:05Z", "digest": "sha1:7TZUSABDNVIRKNIBI2ERDERC56AW3M6U", "length": 7471, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | robot", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nஒரே எந்திர மென்பொருள் மூலம் 4 சிகிச்சைகள்.. கும்பகோண மருத்துவர் புதிய முயற்சி..\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nஉணவு வழங்கி உபசரிக்கும் ரோபோக்கள் \nவகுப்பறையில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் எலிசா ரோபோ\nபார்க்கும் பொருளை அச்சு அசலாக வரைந்து தள்ளும் ரோபோ\n‘நான் ஈ’ பட பாணியில் தேனீக்குள் ரோபோவை பொருத்தி சாதனை\n“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்\n“உடல்நிலை சரியில்லாதபோது படத்திலிருந்து விலக நினைத்தேன்” - ‘2.0’ ரஜினி\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\nஆடையை போன்று அணிந்துகொள்ளும் ரோபோ\nகுழந்தைகளுடன் பேசும், பாடம் நடத்தும் ‘ரோபோட்’\nரோபோட் ஹோட்டலில் இளைஞர் குத்திக் கொலை: அலறியடித்து ஓடிய சென்னை வாடிக்கையாளர்கள்..\nகாராக மாறும் புதிய ரோபோ கண்டுபிடிப்பு\n1300 ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி கின்னஸ் சாதனை - வீடியோ\nஒரே எந்திர மென���பொருள் மூலம் 4 சிகிச்சைகள்.. கும்பகோண மருத்துவர் புதிய முயற்சி..\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nஉணவு வழங்கி உபசரிக்கும் ரோபோக்கள் \nவகுப்பறையில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் எலிசா ரோபோ\nபார்க்கும் பொருளை அச்சு அசலாக வரைந்து தள்ளும் ரோபோ\n‘நான் ஈ’ பட பாணியில் தேனீக்குள் ரோபோவை பொருத்தி சாதனை\n“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்\n“உடல்நிலை சரியில்லாதபோது படத்திலிருந்து விலக நினைத்தேன்” - ‘2.0’ ரஜினி\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\nஆடையை போன்று அணிந்துகொள்ளும் ரோபோ\nகுழந்தைகளுடன் பேசும், பாடம் நடத்தும் ‘ரோபோட்’\nரோபோட் ஹோட்டலில் இளைஞர் குத்திக் கொலை: அலறியடித்து ஓடிய சென்னை வாடிக்கையாளர்கள்..\nகாராக மாறும் புதிய ரோபோ கண்டுபிடிப்பு\n1300 ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி கின்னஸ் சாதனை - வீடியோ\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/246250", "date_download": "2019-12-07T17:35:21Z", "digest": "sha1:XO3VA6OYH5HGC6S5YT744QQPPMT3QRSM", "length": 9851, "nlines": 75, "source_domain": "canadamirror.com", "title": "உலகம் போகிற போக்கைப் பாருங்க.…32 வருட கால ஓரினச் சேர்க்கையரின் வாழ்க்கை! - Canadamirror", "raw_content": "\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு\nநடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த 58 அகதிகள் சிறிய படகில் நடந்த விபரீதம்\nதீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்\nபோன் பேசியபடியே தண்டவாளத்தில் விழுந்த வாலிபர் -சில நொடிகளில் ரயில் வந்தது\nஸ்கார்பரோவில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல் - இரு குழந்தைகள் உட்பட மூவர் காயம்\nபடுக்கையறையில் சிறுவன் தினமும் கொடுத்த தொல்லை பெற்றோரால் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nடிரம்ப் மீது எனக்கு வெறுப்பில்லை: நான்சி பெலோசி\nதன்னை தத்தெடுத்த வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சியில் ஐந்து வயதுச் சிறுவனின் நெகிழ்ச்சி செயல்\nடொராண்டோ விமான விபத்தில் பலியான ஏழு பேருக்கு இன்று இறுதிச் சடங்கு\nநித்யானந்தா ஹெய்டிக்கு தப்பி ஓட்டம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சரசாலை, வவு வவுனிக்குளம், பிரான்ஸ்\nஉலகம் போகிற போக்கைப் பாருங்க.…32 வருட கால ஓரினச் சேர்க்கையரின் வாழ்க்கை\nபிரிட்டனின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி தற்போது பிரிந்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் பேர்ரி ட்ரூவிட் பார்லோவ் (50 வயது) மற்றும் டோனி (55 வயது) என்பவர்கள்.\nஇவர்கள் 2 பேரும் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாக, சட்டப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டனர் ஆண்கள் இருவரும் ஃபுளோரிடாவுக்கு இடம்பெயர்ந்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், யார் கண் பட்டதோ தற்போது புதிய சிக்கல் அவர்களின் திருமண வாழ்வில் ஏற்பட்டுள்ளது.\nஆம், இவர்கள் 5 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். அந்த குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையும் அடக்கம். அந்த பெண் குழந்தை வளர்ந்து தற்போது ஸ்காட் என்ற 25 வயது இளைஞனை காதலிக்கிறார்.\nகாதல் விவகாரத்திற்காக ஸ்காட் அடிக்கடி பேர்ரி –டோனி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். ஸ்காட் இருபால் உறவில் ஆர்வம் உள்ளவர் எனக் கூறப்படுகிறது.\nஅதாவது, ஆண், பெண் என யார் கிடைத்தாலும் கேப்பில் கிடா வெட்டுபவர். அப்படியான ஸ்காட் மீது திடீரென பேர்ரிக்கு காதல் மலர்ந்துள்ளது.\nதன்னைவிட 25 வயது குறைவான இளைஞன் அதுவும் தனது மகளின் காதலன் என்றும் பாராமல் ஸ்காட் கூட நெருங்கிப் பழக தொடங்கிய பேர்ரி, அதன் விளைவாக டோனியுடனான திருமண வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளார்.\nஆம், பேர்ரி, டோனியை விவகாரத்து செய்கிறார். ஆனாலும், அவர்கள் ஒரே வீட்டில்தான் வசிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதன்படி, 3 ஆண்களும் ஒரே வீட்டில் குடும்பத் தலைவர்களாக, தங்களது 5 குழந்தைகளை பராமரிக்க உள்ளனர்.\nஇன்னொரு சுவாரஸ்யமான விசயம் என்னவெனில், இளைஞன் ஸ்காட் ஒரே நேரத்தில் தனது ���ாதலிக்கு காதலனாக, காதலியின் தந்தைக்கு கணவனாக ஒரே வீட்டில் வாழப் போகிறார்.\nஇவ்வளவு நாள் குடும்பத் தலைவராக இருந்த டோனி, விவாகரத்து பெற்றாலும் அதே வீட்டில் பாதுகாவலர் போல வாழ்வார் என்று கூறப்படுகிறது.\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு\nநடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த 58 அகதிகள் சிறிய படகில் நடந்த விபரீதம்\nதீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-12-07T17:38:07Z", "digest": "sha1:VE5JY7P2BAAD7YFFXL5FFY6K5J6FBWCU", "length": 10441, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டங்களின் கதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபண்டங்களின் கதை (The Story of Stuff, த இசுடோரி ஒஃப் இசுடஃப்) என்பது நுகர்வுப் பண்பாட்டை விமர்சிக்கும் ஒரு விபரணப் படம். இத்திரைப்படம் 20 நிமிடம் நீளம் ஓடக்கூடியது. இந்தப் படத்தை அன்னி லெனார்டு என்பவர் விபரணம் செய்தார். இந்தப் படத்தை இணையத்தில் இலவசமாகப் பாக்கலாம். இதனை 4 மில்லியன் நபர்கள் இதுவரை பார்த்துள்ளதாக தளம் தெரிவிக்கிறது.\nஇப் படம் தற்போதைய மனித பொருளாதாரச் செயற்பாட்டை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கிறது. அவை:\nஇந்த நேரிய செயற்பாடு பேண தாகாதது என்றும். இது திட்டமிட்டு மக்களின் மீது திணிக்கப்பட்டது என்றும் இப்படம் கூறுகிறது. பொருட்களைக் கழிவாக்காமல், ஒரு சுழற்சி முறை பொருளாதரமே பேணத்தகுந்தது என்றும் இப் படம் எடுத்துரைக்கிறது.\nஇயற்கை வழங்கள் சுரண்டப்படல், சூழல் மாசுறல், மனித விரக்தி ஆகியவை 1950 களின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நுகர்வுப் பண்பாட்டால் அதிகரித்து வருகிறது என்கிறது. சில கருத்துரைகள்:\nஅளவுக்குமீறி மீன்பிடித்தால் பெரும்பாலான மீன்பிடி பகுதிகளில் மீன்கள் இல்லை.\nஉற்பத்தி நிறுவனம் கழிவுகளை இலவசமாக சூழலில் விடுவதால் (எ.கா: வேதியியல் கழி���ுகள், மாசு வாயுக்கள்), ஒரு பொருளின் உண்மையான உற்பத்திச் செலவு ஈடுசெய்யப்படுவதில்லை (externalized costs).\nஒரு கணினியின் micro processor உம் இயங்கு தளமும் பழசாகிவிடும். பயனர்கள் அதை மட்டும் இன்றைப்படுத்தாமல் கணினியை முழுவதுமாக எறிந்துவிட்டு, புதிசு வாங்குகிறார்கள். இது வீண்செலவு, கழிவு.\nஐக்கிய அமெரிக்காவின் 50% வரி வருமானம் படைத்துறைக்கு செலவிடப்படுகிறது.\nஇயற்கை வளங்களை திறனாக பயன்படுத்துவதில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய கூறாக இப் படம் கருத்தில் கொள்ளவில்லை.\nஒரு பொருளை பெரும் தொகையில் உற்பத்தி செய்யும் பொழுது, அப்பொருளின் விலை குறைகிறது. அது குறைந்த விலைக்கு ஒரு காரணாமக இருக்கலாம். இந்த குறிப்பு பதிவு செய்யப்டவில்லை.\nவணிக நிறுவனங்களை குற்றவாளிகளாகவும், சமூகத்தை அப்பாவிகளாகவும் சித்தரிக்கிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/172352?ref=right-popular", "date_download": "2019-12-07T16:19:03Z", "digest": "sha1:27QOIQUGPMC5ESDBCPFFUTI2JA646GV5", "length": 6095, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை! புகைப்பட ஆதாரம் இதோ - Cineulagam", "raw_content": "\nகுண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே படங்களின் வசூல் விவரம்\nவிஷாலுக்கு வில்லனாகும் முன்னணி தமிழ் ஹீரோ\nவீட்டிற்கு தெரியாமல் கமலுடன் வடிவுக்கரசி செய்த காரியம்... அடித்து துவைத்த அப்பா\nஉறவினர் நிகழ்ச்சிக்கு காரில் மாஸாக வந்து இறங்கிய விஜய்யின் வைரல் வீடியோ- இதோ\nநீ எனக்கு மனைவி மட்டுமல்ல.. அட்லீ ப்ரியாவுக்கு ரொமான்டிக்கான பிறந்தநாள் வாழ்த்து\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\nமிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்... மணப்பெண் யார் தெரியுமா\nசூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் ஜெசிக்காகவா இது- புகைப்படம் பார்த்து ஆச்சரியப்படும் மக்கள்\nபிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nபிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர்களை ஈர்த்தவராக லொஸ்லியா இருக்கிறார். வீட்டில் உள்ளவர்களில் சேரனிடம் தான் அவர் மிகவும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகுகிறார்.\nஇதற்கான காரணத்தையும் லொஸ்லியா பலதடவை கூறியுள்ளார். அதாவது தனது தந்தையும், சேரனும் ஒரே சாயலில் இருப்பார்கள் எனவும் சேரனை பார்த்தால் தந்தை ஞாபகம் வரும் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் சேரனும், லாஸ்லியாவின் தந்தையும் ஒரே மாதிரி இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.\nபிக்பாஸ் சம்மந்தமான வேறு வீடியோக்களை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/172111?ref=view-thiraimix", "date_download": "2019-12-07T17:18:55Z", "digest": "sha1:2QYJRVFOT3NKTICCCQQN7YAZXULEQJUU", "length": 6016, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த வாரம் வெளியே போகப்போவது இவரா? பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nஏற்கனவே ப்ளான் போட்ட பொலிசார்.. கண்டுபிடித்து கேள்வி எழுப்பிய நபர்.. வெளியே கசிந்த ட்விட்டர் பதிவு..\nநடிகர் விஷால் தங்கையா இது.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா\nஎனது கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் தொடர்பு.. முதன் முறையாக வாய் திறந்து உண்மையை உடைத்து பேசிய மகாலஷ்மி..\nமிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்... மணப்பெண் யார் தெரியுமா\n ஏழரை சனி எந்த ராசிக்கு கஷ்டம் நீங்க போகும் ராசி எது தெரியுமா\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\nஇவர்தான் தொகுப்பாளினி பாவனாவின் கணவரா- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nஇந��த 5 ராசியும் கோழையாக இருப்பார்களாம் ஏன் தெரியுமா\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\nஇந்த வாரம் வெளியே போகப்போவது இவரா பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ\nசென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் யார் வெளியேற்றப்படப்போவது என்பதற்கான நாமினேஷன் இன்று நடந்தது.\nஅதில் பெரும்பாலான போட்டியாளர்கள் மீரா மிதுன், சரவணன் மற்றும் சேரன் ஆகியோரை தான் குறிப்பிட்டு கூறினர். அதிகபட்சமாக மீரா மிதுன் பற்றி 11 பேர் புகார் கூறியுள்ளனர்.\nஇறுதியில் மோகன், மீரா, சேரன், சரவணன் மற்றும் அபிராமி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியே போவது யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176456&cat=1238", "date_download": "2019-12-07T16:43:32Z", "digest": "sha1:JBQHQOBA4B26INEOADZX4WPYGNTHTLSM", "length": 33276, "nlines": 655, "source_domain": "www.dinamalar.com", "title": "கோமியத்தில் ஷாம்பூ… சோப்பு… அசத்தும் விவசாயி | Organic Shampoo, soap Maked by Farmer | Madurai | Dinamalar | | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » கோமியத்தில் ஷாம்பூ… சோப்பு… அசத்தும் விவசாயி | Organic Shampoo, soap Maked by Farmer | Madurai | Dinamalar | நவம்பர் 29,2019 00:00 IST\nசிறப்பு தொகுப்புகள் » கோமியத்தில் ஷாம்பூ… சோப்பு… அசத்தும் விவசாயி | Organic Shampoo, soap Maked by Farmer | Madurai | Dinamalar | நவம்பர் 29,2019 00:00 IST\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வலையபட்டியில், நம்மாழ்வார் இயற்கை வழி வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் மூலம் 71 விவசாயிகள் இணைந்துள்ளனர். இங்குள்ள விவசாயி குரும்பன், இயற்கை வழி விவசாயத்தின் மூலம் மாடுகளுக்கான சோளம் மற்றும் கோ 4 புல் ரகங்களை பயிரிட்டுள்ளார். நாட்டு மாடுகளின் சாணம், கோமியம் மூலம் ஜீவாமிர்தம் தயாரிக்கிறார். மேலும் சாணத்தில் இருந்து திருநீறு, பற்பொடி, கோமியத்தின் மூலம் மூலிகை சிகைக்காய் தைலம் (ஷாம்பூ), சோப்பு மற்றும் பினாய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். பே��ன் : 99948 36952\nமதுரையில் தினமும் 20ஆயிரம் லட்டுகள் தயாரிப்பது எப்படி\nதென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்\nகிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளியில் தினமலர் வினாடிவினா | Dinamalar pattam quiz competition in krishnamal ramasubbaiyer school\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nநிலத்தடி நீர் விற்பனை அமோகம்\nமதுரை மாவட்ட டேக்வாண்டோ போட்டி\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவிஐடி பல்கலை விண்ணப்பங்கள் விற்பனை துவக்கம்\nயானைதாக்கி விவசாயி பலி; பெண் படுகாயம்\nஇயற்கை விதை ஆராய்ச்சி மையம் திறப்பு\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nதமிழகத்திற்கு மேலும் 3 மருத்துவ கல்லூரிகள்\nஸ்டிரைக் வாபஸ் மூத்த டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு\nமின்னல் தாக்கியதில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nவெங்காயத்தில் வேர் அழுகல் நோய்: விவசாயிகள் கவலை\nவிவசாயி வெறி பெண் தாசில்தார் எரித்து கொலை\nநிலுவை தொகை கேட்ட விவசாயிகள் மீது வழக்கு\nபுல் புல் புயல்; உதவி வழங்க பிரதமர் உறுதி\nதிமுக சொன்னதால் உள்ளாட்சி தேர்தலாம் : கனிமொழி\nஐசிஎப் மற்றும் கிழக்கு இரயில்வே கைப்பந்து போட்டிகள்\nமதுரை அரசு மருத்துவமனையில் உலக தரநாள் விழா\nமதுரை ரயில் நிலைய வாசலில் கள்ள நோட்டுகள்\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nஉள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடரும் : ஓ.பி.எஸ்\nநண்பனை கொலை செய்த 4 பேர் கைது\nபோலி ஆவணம் மூலம் ரூ.450 கோடிக்கு ஜி.எஸ்.டி., மோசடி\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nதுப்புரவு பணி நேர்காணல் : இன்ஜினியரிங் பட்டதாரிகள் ஆர்வம்\nதிருவள்ளுவர் சிலைக்கு காவி, திருநீறு, ருத்ராட்சம் அர்ஜுன் சம்பத் கைது\nஜாதி நாயைத் தின்ற புலி : பீதியில் மக்கள் (\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nமாணவிகளுக்காக ஆசிரியர் கட்டிய கழிப்பறை | Teacher built toilet for students in trichy\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/526085-when-i-need-to-connect-with-kamal-hassen-i-will-join-rajini-kanth.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-12-07T17:16:24Z", "digest": "sha1:3HW6B63O2GWI7D3ZT2DBCDF3WDRP6QWF", "length": 15003, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "கமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி | When I need to connect with Kamal hassen I will join : rajini kanth", "raw_content": "சனி, டிசம்பர் 07 2019\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன் என ரஜினிகாந்த் தெரிவித்தார். அதற்கு சில மணி நேரம் முன்னர் அதே இடத்தில் கமலும் இதே கருத்தைக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.\nதமிழக திரைப்படத்துறையில் இரு துருவங்களாக இருப்பவர்கள் கமலும், ரஜினியும். கமல் 60 ஆண்டுகால சினிமா பயணத்துக்கு சொ��்தக்காரர். ரஜினி 45 ஆண்டுகால சினிமாவுக்கு சொந்தக்காரர். இருவரும் திரையுலகில் தொழில் சார்ந்து அல்லாமல் தனிப்பட்ட முறையிலேயே நல்ல நண்பர்கள்.\nகருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஒருவர் அரசியலுக்கு வந்தார், ஒருவர் அரசியலுக்கு கட்டாயம் வருவேன் என அறிவித்துள்ளார். ஆனால் இருவருமே வெற்றிடம் இருப்பதாக நம்புகின்றனர்.\nகமல், ரஜினி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என சமீபத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் ரஜினி கமல் கலந்துக்கொண்ட கூட்டத்தில் தெரிவிக்க அது குறித்து இருவரும் பதிலளிக்காத நிலையில் இருவரும் இணைய உள்ளதாக சில ஊடகங்கள் யூக அடிப்படையில் விவாதத்தை கிளப்பின.\nஅதனடிப்படையில் இன்று கமலிடம் கேள்வி எழுப்பியபோது தேவைப்பட்டால் தமிழக நலனுக்காக இருவரும் இணைவோம், கொள்கை முரண்பாடு குறித்தெல்லாம் இப்ப ஏன் பேசணும் என பதிலளித்திருந்தார். அதே போன்று முதல்வர் எடப்பாடி குறித்து ரஜினி பேசியதும் சர்ச்சை ஆனது.\nஅதுகுறித்தும் பதிலளித்த கமல் ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். ரஜினி சொன்னது நிதர்சனமான உண்மை என ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோவா செல்வதற்காக விமான நிலையம் வந்த ரஜினியிடம் இதே கேள்வியை வைத்தபோது அவர் அளித்த பதில்:\n“(முதல்வர் குறித்து) நான் தெரிவித்த கருத்துக்கு ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதுகுறித்து பதில் கூற விரும்பவில்லை, நான் கமலுடன் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன்”\nஎன தெரிவித்துள்ளார். தற்போது அது புதிய விவாதத்தை தூண்டிவிட்டுள்ளது.\nகமல் ஹாசன்இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்ரஜினிகாந்த்When I need to connectKamal hassenI will joinRajini kanth\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\nகட்சி தொடங்குவது பற்றி அவர் தான் சொல்ல வேண்டும்: ரஜினி சந்திப்புக்குப் பின்...\n'சந்திரமுகி உங்களின் படம்' என ரஜினி என்னிடம் சொன்னார்; அவரின் நம்பிக்கை அப்போது...\nதயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nசசிகலா வெளியே வந்தவுடன் அவர் கட்சியில் அதிமுகவினர் கட்டாயம் இணைவார்கள்: சுப்பிரமணியன் சுவாமி\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nநீதிமன்றக் கதவை தட்டுவதைத் தவிர வேறு வழியில்லை; உச்ச நீதிமன்ற உத்தரவை சற்றும்...\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பிய 7 அணைகள்\nஇருமுடிகட்டி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம்: தேனி விவசாயிகளின் வித்தியாசமான...\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\n2019 உ.கோப்பையில் தெ.ஆ.விடம் மட்டும் தோல்வியடையாமல் இருந்திருந்தால்...: ஆஸி. வாய்ப்புகள் பற்றி ஷேன்...\nஏர்டெல், வோடபோன் ஐடியா-வை அடுத்து கட்டணங்களை உயர்த்துகிறது ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/12/04194307/1060313/Supreme-Court-State-Election-Commission-files-affidavit.vpf", "date_download": "2019-12-07T16:47:55Z", "digest": "sha1:SL7YOJXTCGSNMTXHMYA27H7XBAGSG7EM", "length": 9751, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முறையான சட்ட விதிகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து நடைமுற��களையும் பின்பற்றி இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடற்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்ற சிவாங்கி\nகடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n\"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்\" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : சென்னையை சேர்ந்த மாணவரின் தந்தை கைது\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் ஒரு மாணவரின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.\n\"கணிணி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை\" : ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா விளக்கம்\nசமீபத்தில் கணினி ஆசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட மறுதேர்வின்போது, முறைகேடு நடைபெற்றதாக கூறி, குற்றச்சாட்டு எழுந்தது.\nஅலங்காநல்லூர் பகுதியில் மாணவர்களிடம் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.\nபெண்கள், முதியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய செயலி...\nபெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைவரும் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் என நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், தெரிவித்துள்ளார்\nசுற்றுச்சுவர் சரிந்து 17 பேர் உயிரிழப்பு : பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் ரஞ்சித் ஆறுதல்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் சரிந்து பதினேழு பேர் உயிரிழந்த இடத்தை இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்\n\"தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லை\" - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஉள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள தயாராக இல்லாததால் திமுக வாதங்களை முன் வைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43784", "date_download": "2019-12-07T16:29:30Z", "digest": "sha1:6B7X7UTRVZNF2A6TTZOP2XZIYLB7NXRU", "length": 2063, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "ஏர்போர்ட்டில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்தது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஏர்போர்ட்டில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்தது\nJanuary 21, 2019 MS TEAMLeave a Comment on ஏர்போர்ட்டில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்தது\nசென்னை, ஜன.21: சென்னை விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் 17வது நுழைவு வாயிலில் கண்ணாடிகதவு உடைந்து விபத்து நிகழ்ந்தது.\nஆறுமுகசாமி ஆணையம் முன்பு அமைச்சர் ஆஜர்\nநாளை திமுக எம்பிக்கள் கூட்டம்\nரவுடி பினு உட்பட 5 பேர் குண்டாசில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/india-india-vs-new-zealand-2nd-t20-tamil-highlights.html", "date_download": "2019-12-07T17:33:14Z", "digest": "sha1:SVAM4VOUUTNSRJZZK6OPUGG2GAQ5XL2I", "length": 5484, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "பழிவாங்கிய India அணி - India vs New Zealand 2nd T20 Tamil Highlights", "raw_content": "\n - வீடு வாங்கும் Plan சொதப்புவது ஏன்\nமனைவியை துண்டு துண்டாய் வெட்டி கொன்ற Cinema Director - நேரடி Investigation\nவாகன நிறுத்த மேலாண்மை திட்டம்\nகைத்தறி மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்\nமானிய விலை இருசக்கர வாகனம்\nஆதி திராவிட, பழங்குடியினருக்கான கல்வி உதவிகள்\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக நிதி\nகாவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி\nமின்சார பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் 2020\nவிவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி கடன்\nவீட்டு வசதிக்கான நிதி ஒதுக்கீடு\nடாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு\nஅப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி - மகப்பேறு உதவித் தொகை\nதமிழக அரசின் நிதி பற்றாக்குறை\nதமிழகம்: பயன்படுமா பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் 2019-2020.. முழு விபரங்கள்\n90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90sKidsRumours\n90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90sKidsRumours\n90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90sKidsRumours\nSex Education -னால் தான் Hardik Pandya இப்படி பேசினாரா\nRanjith ah பாத்த உடனே ஜாதி அரிப்பு எடுக்குதுல்ல\n“அயோக்கியதனம்: கூர்க்கா பய விளையாடறானு Commentary பண்றீங்க” | Writer Ashok.R\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Modi-hails-historic-South-Asia-Satellite-launch", "date_download": "2019-12-07T16:26:40Z", "digest": "sha1:DGBS2VS73WHOT6ZVOOPFNFJSTNEHHL6Y", "length": 8743, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Modi hails 'historic' South Asia Satellite launch - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி....\nகணினிக்குள் உலகம்... இன்று உலக கணினி கல்வி தினம்.\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம்...\nஇந்தியாவுக்கு வருகிறது 'எகிப்து' வெங்காயம்.\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\nமேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nமீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி ���சூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nபொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும்\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nஇன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த திருநங்கை\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும்\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nஇன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த திருநங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2016/", "date_download": "2019-12-07T16:38:07Z", "digest": "sha1:HZWTJFPU4FJQT3AXLBDASZGFIHYQBVSB", "length": 99030, "nlines": 588, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 2016", "raw_content": "\nபள்ளிகளுக்கு, ஜூலை-ஆகஸ்ட் இரண்டு மாத கோடை விடுமுறை ஆரம்பித்ததும், எங்க குர் ஆன் வகுப்புக்கும் லீவு விட்டுட்டாங்க. சின்னவனும் நானுமா நல்லா தூங்கி தூங்கி எழுஞ்சுகிட்டு இருந்தப்பதான், அந்த ஃபோன் வந்தது\nகுர் ஆன் வகுப்பு நடத்துகிற நிறுவனத்திலிருந்து, நடத்தும் பதின்பருவ மாணவிகளுக்கான இரு வார கால கோடை வகுப்புகளில் பணிபுரிய “தன்னார்வலர்கள்” தேவைப்படுவதாக வந்த அழைப்பு அது. என்ன, அட்டெண்டன்ஸ் எடுக்கச் சொல்வாங்க, அதோடு போர்டைக் க்ளீன் பண்றது போன்ற ஆஃபீஸ் வொர்க் செய்யலாம்னு நெனச்சு போனா, பாடம் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க அவர்களின் ஆஸ்தான ஆசிரியைகள் விடுமுறைக்குச் சென்றிருந்த நிலையில், முடியாதுன்னு பின் வாங்கவும் முடியலை….\nஎன்னடா இது என் தூக்கத்துக்கு வந்த சோதனை… என்று சோகமாக இருந்தாலும், நல்ல விஷயம்தானே முயற்சி செய்வோம்… என்று மனதைத் தேற்றிக் கொண்டு, குர் ஆனின் கடைசிப் பகுதியில் வரும் சில சிறிய அத்தியாயங்களை எடுத்து, தஃப்ஸீர் - விளக்கம் தயாரித்துக் கொண்டேன். பத்து நாட்கள் நடக்கும் வகுப்புகளில் பத்து அத்தியாயங்களை எளிதாக நடத்திவிடலாம் என்று நினைத்த எனக்கு, ஐந்தைக் கூட முழுதாக முடிக்க முடியாத அளவுக்கு விரிந்து கொண்டு போன விளக்கவுரை பிரமிப்பைத் தந்தது இத்தனைக்கும் ஒவ்வ��ன்றும் மூன்று முதல் பத்து வாக்கியங்கள் உள்ள சிறுசிறு அத்தியாயங்களே. ஒவ்வொரு வகுப்பிலும், முடித்தாக வேண்டுமே என்று விரைவுபடுத்தினாலும் முடிக்க முடியாத அளவுக்கு விரிவான விளக்கங்கள்\nகுர் ஆன் என்றால் வழக்கமாக அரபியில் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் என்ற அளவிலேயே அதுவரை பயின்று வந்த மாணவிகளுக்கு, அதன் பிண்ணனி நிகழ்வுகள், உள்ளார்ந்த விளக்கங்கள், காரண காரியங்கள், சமகாலத்திற்கான படிப்பினைகள் ஆகியவை மிகவும் புதிதாக இருந்தமையால் மிகவும் ஆர்வத்தோடு வகுப்பில் ஒன்றியிருந்தார்கள்.\nஆகையால், விளக்கங்களோடு, மாணவிகளின் கேள்விகளும், சந்தேகங்களும், பிரமிப்புகளும், அனுபவங்களும், பகிர்வுகளும் என்று நேரம் போவதே தெரியாமல் அதிக சுவாரசியமாக இருந்தது.\nஅந்த மாணவிகள் மட்டுமல்ல, நம்மில் பலரும் குர் ஆன் என்றால், அதை அரபியில் ஓதுவது மட்டுமே அவசியம் என்று நினைக்கிறோம். அதிகபட்சமாக, அதன் வாக்கிய அர்த்தங்களைத் தமிழில் வாசிப்பதோடு நமது கடமை முடிந்து விட்டதாகக் கருதுகிறோம். ஆனால், விரிவான விளக்கங்கள் எனப்படும் “தஃப்ஸீர்” மிக மிக அவசியம். இந்த விளக்கங்களைத் தெரிந்து கொள்வதுதான், குர் ஆனோடான நமது உறவை வலுப்படுத்தும். இதைத் தெரிந்து கொண்டவர்களால்தான் குர் ஆனை நமது அன்றாட வாழ்வில் வழிகாட்டியாகப் பயன்படுத்த முடியும்.\nஇஸ்லாம் குறித்து பொது தளங்களில் விவாதம் எழும்போதெல்லாம், முஸ்லிமல்லாதவர்கள் குர் ஆனில் இருக்கும் குறிப்பிட்ட சில வசனங்களைச் சுட்டிக்காட்டி சர்ச்சை எழுப்புவது வழக்கம். அதன் பின்புலங்கள் அறிய முற்படாமல், மேம்போக்கான பொருளை மட்டுமே எடுத்துக் கொள்வதுதாம் இதற்குக் காரணம்.\nதஃப்ஸீரைக் கற்பவர்களுக்கு ஒரு இனிய எச்சரிக்கை: தஃப்ஸீரைக் கற்கத் தொடங்கினால், மீள முடியாமல் அதில் மூழ்கி விட வாய்ப்புண்டு :-D அத்தனை விறுவிறுப்பு, சுவாரசியம், திகில், பயம், பரவசம், மகிழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு வழிகாட்டி… குர் ஆன்\nமாணவிகளில் பெரும்பான்மையோர் இந்தியர், ஒரு பாகிஸ்தானி, ஒரு அரபி மாணவியும் இருந்தனர். அவர்களில் பாகிஸ்தானி மாணவியும், அருகில் அமர்ந்திருந்த இந்திய மாணவியும் எப்போதுமே பேசிக் கொண்டிருந்ததால் அவர்களிடம் “நீங்கள் இருவரும் உறவினரா” என்று கேட்டேன். அதற்கு அந்த இந்திய மாணவி, படபடவென அவசரம���க, “ஒரு பாகிஸ்தானி எப்படி எனக்கு உறவினராக முடியும்” என்று கேட்டேன். அதற்கு அந்த இந்திய மாணவி, படபடவென அவசரமாக, “ஒரு பாகிஸ்தானி எப்படி எனக்கு உறவினராக முடியும்” என்று கேட்டாளே பார்க்கணும்\nஏன் இருக்க முடியாது என்று விளக்க முற்பட்டேன். அதற்கு அவள், “டீச்சர், நான் இந்தியா போகும்போது எனக்கு பாகிஸ்தானி தோழிகள் இருக்கிறார்கள் என்று நான் சொன்னாலே, என்னை தேசத் துரோகி போல பார்த்து, “எப்படி உன்னால் அது முடிகிறது” என்று கேட்கிறார்கள்.” என்று வருத்தத்துடன் சொன்னாள்\nஒரு நாள், அந்த பாகிஸ்தான் மாணவி, ”இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று விடுவார்களாமே” என்று கேட்க, அதே இந்திய மாணவி, “அதெல்லாம் கிராமங்களில் படிக்காதவர்கள்தான் அவ்வாறு செய்வார்கள்” என்று தற்காப்பு செய்தாள். “ஆம், படித்தவர்கள் கருவிலேயே கொல்வார்கள், படிக்காதவர்கள் பிறந்தபின் கொல்வார்கள்” என்று சொல்ல நினைத்ததை நான் சொல்லவில்லை.\nஇன்னொரு இந்திய மாணவி, தனது பள்ளியில் சிலர் bullying செய்வதாகவும், அரபி மாணவர்கள்தாம் அப்படிச் செய்தாகவும் தன் அருகில் இருந்த அரபி மாணவியைப் பார்த்துக் கொண்டே குற்றம் சாட்டுவது போல கூற, நான் “எந்தவொரு நாட்டினரையும் பொதுவாகக் குற்றம் சொல்வது தவறு; எல்லா நாட்டிலும் நல்லவர்களோடு கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்” என எடுத்துரைக்க அந்த அரபி மாணவி முகத்தில் புன்னகை. இன்னொரு இந்திய மாணவி, “Thank you for saying that teacher” என்றாள்.\nஇன்னொரு மாணவிக்கோ, தன் தாய் தன்னை ஃபோன் பேச விடுவதில்லை – லேப்டாப் பயன்படுத்த விடுவதில்லை என்ற குறை அவ்வ்வ்…… என் மகன்களும் இப்படித்தான் அவர்களின் ஆசிரியர்களிடம் குறை சொல்லியிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன்.\nஇப்படிப் பல கலவையான நிகழ்வுகளுடன் மிகவும் இனிமையாக வகுப்புகள் முடிந்தன. தங்களுடைய “feedback form”-ல் அவர்கள் அனைவருமே, “இவ்வகுப்பு, குர் ஆனை தாங்கள் இதுவரை பார்த்திராத வேறொரு கோணத்தில் பார்க்க உதவியதாகவும், தொடர்ந்து கற்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும்” குறிப்பிட்டிருந்தனர்.\nஆசிரியப் பணி எத்தனை சக்தி வாய்ந்தது, பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது என்பதை முழுமையாக உணர்ந்தேன். இளம் சமுதாயத்தினரிடம் இருக்கும் அறியாமைகளைக் களைந்து அவர்களை நெறிப்படுத்த வேண்டியதன் அத்தியாவசியமும் – ஆனால், அதில் நாம் எத்தனை அலட்சியமாக இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ள முடிந்தது.\nஅதே சமயம், இளைய சமுதாயத்தினை ஆசிரியர்களிடம் மட்டும் ஒப்புவித்துவிட்டு பெற்றோர்கள் தம் பொறுப்பைத் துறந்துவிட முடியாது. அவர்கள் தம் பிள்ளைகளுக்கு ஒரு உதாரண ஆசிரியராகவும் இருக்க வேண்டும். இதனால்தான், “உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோதனைகள்” என்று இறைவன் குர் ஆனில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறான் போல\nLabels: அபுதாபி, குர் ஆன் விளக்கம், கோடை வகுப்புகள், தஃப்ஸீர், மாணவர்கள்\nகாலையில் எல்லாரையும் ஆஃபீஸ்-பள்ளி அனுப்பிவிட்டு, சில்லறை வேலைகளை முடித்துவிட்டு, ‘பிஸ்மில்லாஹ்’ என கம்ப்யூட்டரை ஆன் செய்துவிட்டால், அது பயன்பாட்டுக்கு ரெடியாகிவர ஒரு எட்டு-பத்து நிமிஷம் ஆகும். என்ன செய்ய... பழைய கம்ப்யூட்டர்.. (அதற்காக, வாசகர்கள் உடனே புது லேப்டாப் வாங்கி அனுப்பிவிடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்)\nஅந்த பத்து நிமிஷத்தையும் வேஸ்ட் பண்ண மனசில்லாம (ம்க்கும்...) ஏதேனும் வாசிப்பேன். இன்றும் அப்படித்தான் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன். வாசிக்க ஆரம்பித்ததில், கம்ப்யூட்டரை முற்றிலுமாக மறந்து, சுமார் ஒன்றரை - இரண்டு மணி நேரமாகத் தொடர்ந்து அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தேன்\nவாசித்த சம்பவங்களின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமலேயே புத்தகத்தை மூடியபோது, பின் அட்டையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்புத்தகத்தைப் பற்றித் தெரிவித்த கருத்து கண்ணில் பட்டது: “சென்னையிலிருந்து ஈரோடுக்கு இரயிலில் செல்லும்போது, சற்று நேரம் மட்டும் வாசித்துவிட்டுக் கண்ணயரலாம் என்று நினைத்துக் கையில் எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்கும்போது ரயில் ஈரோடுக்கு அருகில் வந்திருந்தது\nஅப்படி எந்த புத்தகம் அது நாவலர் ஏ.எம்.யூசுப் அவர்கள் எழுதிய, “பாலைவனச் சிங்கம்” என்றழைக்கப்படும் உமர் முக்தார் அவர்களின் போராட்ட வரலாறு.\nநம் இந்தியா, பிரிட்டிஷாரால் ஆக்கிரமிக்கப்பட்டதுபோல, ஆப்பிரிக்க நாடான “லிபியா”வும் இத்தாலியால் ஆக்கிரமிக்கப்பட்டது. அப்போது மக்களைத் திரட்டி ஒன்று சேர்த்து சுதந்திர உணர்வையூட்டி, போராட்டத்திற்கு வித்திட்டவர்தான் இந்த உமர் முக்தார். இவர் ஒரு எளிய ஆசிரியர் என்பதும், எழுபதுகளில் உள்ள ஒரு முதியவர் என்பதுவும்தான் இவ்வரலாற்றின் ஆச்சரியப்புள்ளிகள். புரட்சிப் படையினருக்குப் போர் தந்திரங்களையும், கெரில்லா போர் முறையையும் பயிற்றுவித்தது எழுபதைத் தாண்டிய ஒரு முதியவர் என்பது ஆச்சரியம்தானே\nஉமர் முக்தார் தலைமையிலான புரட்சிப் படையின் போராட்டத்தை அடக்கி, அடியோடு அழித்துவிடவென இத்தாலியின் முசோலினி சிறப்பு அதிகாரம் கொடுத்து, ஜெனரல் ரொடோல்ஃபோ கிராஸியானி-யை லிபியாவுக்கு அனுப்பி வைக்கிறார். வந்ததும், ஆரம்ப ஜோரில் ஆழம் தெரியாமல் காலைவிட, இராவணுத்திற்கு பெருநஷ்டம் ஏற்படுகிறது. போரைத் தொடர்ந்து நடத்த, இத்தாலியிலிருந்து கூடுதல் படை வந்தால் மட்டும் முடியும் என்ற நிலையில், படை வந்து சேரும் காலம் வரை புரட்சிப் படையினரைத் தாக்குதலில் ஈடுபடாமல் தடுத்து வைக்க “பேச்சு வார்த்தை” என்னும் உபாயத்தைக் கைகொள்கிறார் கிராஸியானி\nவழக்கமாகப் போராளிக் குழுக்கள்தாம், தம் கைவசம் உள்ள ஆயுதங்கள் தீர்ந்து போகும்போது, ஆயுத பலத்தையும் படை பலத்தையும் பெருக்கிக் கொள்ள போர் நிறுத்த அவகாசம் கோருவார்கள். ஆனால், இங்கு இராணுவமே அதைச் செய்வதிலிருந்து இராவணுத்துக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு எத்தனை வலியது என்று தெரிகிறது. ஆயுத பலத்திலும், படைபலத்திலும் அசுரனாய் நிற்கும் இத்தாலி இராணுவத்தின் முன்பு, எந்தவித முறையான பயிற்சியோ, கிஞ்சிற்றேனும் ஆயுதங்களோ, அதற்கான பணமோ, படைபலமோ எதுவுமே இல்லாத போதிலும், லிபிய புரட்சிப் படையால் அவர்களுக்கு எங்ஙனம் பலத்த நஷ்டத்தை உண்டாக்க முடிந்தது\nஅவர்களுக்கு அனுகூலமாய் இருந்த பாலை நிலப் பிரதேசத்தின் இயல்பை முழுமையாக அறிந்திருந்ததும், கைவசம் இருக்கும் சிறு படை மற்றும் தளவாடங்களைக் கொண்டு கச்சிதமாகத் திட்டமிட்டதுடன், இறையச்சத்தை முழுமையாகக் கைகொண்டு, நாட்டுச் சுதந்திரத்துக்காகப் போரிடுவதை தேசபக்தி என்றெல்லாம் செயற்கையாகப் பெயரிடாமல், அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்கும் இறைவழியிலான போர் என்ற முழுநம்பிக்கையுடன் செயல்பட்டதுதான்\nமேலும், நோக்கம் நேராக இருந்து, கூடவே இறைபக்தியும் இருந்தால், படைபலம் - தளவாடம் குறித்த எண்ணிக்கைக் குறைவு இலட்சியத்தை அடைய ஒருபோதும் தடையில்லை என்பது இஸ்லாமிய வரலாற்றில் மீண்டும் ���ீண்டும் நிரூபிக்கப்பட்ட ஒன்று\nபேச்சுவார்த்தையின் அழைப்புக்குப் பின் உள்ள தந்திர நோக்கம் புரிந்தாலும், அமைதியை நாடி புரட்சிக்குழுவினர் அதற்குச் சம்மதிக்கின்றனர். அந்தச் சந்திப்பில், உமர் முக்தார், தமது போராட்டம் மற்றும் கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிய வைக்கும் முயற்சியில் எதிரியாக இருக்கும் கிராஸியானியைத் தமக்கு ஆதரவாக மாற்றிவிடுகிறார் அதன் பலனாக, போராட்டக் குழுவுக்கு ஆதரவாகத் தன் அதிகாரத்தைக் கொண்டு தாக்குதலின் கடுமையைக் குறைக்கிறார்.\nஆரம்ப காலம் தொட்டு, இஸ்லாமிய வரலாறுகளில் நுணுக்கமாகக் கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். அன்று முதல் இன்று வரை, எதிர்த் தரப்பிலிருந்து முக்கியமான ஒருவர், முஸ்லிம் படைகளின் நடவடிக்கைகளால் கவரப்பட்டோ, பேச்சு வார்த்தையின்போதோ, இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமாக மாறி விடுவார் இன்றும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்த எத்தனையோ பேர் முஸ்லிம்களாக மாறி இருக்கின்றனர். இங்கும், தொடக்கத்தில் உமர் முக்தாருக்கு ஆதரவாக மட்டும் மாறும் ஜெனரல் கிராஸியானியின் மனம், படிப்படியாக இஸ்லாத்தின் பக்கமாகச் சாய்ந்துவிடுகிறது.\nஆனால், விதி இப்போது முஸோலினியால் அனுப்பப்படும் “ஜெனரல் மக்ரோனி” என்கிற இன்னொரு எதிரி வடிவில் வந்து பேயாட்டம் போடுகிறது. அதனால் நடக்கும் தாக்குதல்களில், மக்ரோனி உயிரிழக்கவும், உமர் முக்தார் பிடிபடவும் நேருகிறது. தூக்கு தண்டனையைக் குறைத்துவிடுவதாக ஆசை காட்டினாலும் முஸோலினிக்கு மன்னிப்புக் கடிதம் எழுத மறுக்கிறார். அதன் பின் சிறையில் இருக்கும்போதும், தூக்குமேடையிலும் அவர் காட்டிய கம்பீரமும் உறுதியும் அமைதியும் இத்தாலியப் படையினரையே வியப்பில் ஆழ்த்தியதென்பது, இஸ்லாமிய வரலாற்றில் புதியதல்ல\nஇனி சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பார்ப்போம்\n#**# பேச்சுவார்த்தையின்போது, முகத்தை மறைத்து வரும் புரட்சிக் குழுவினரிடம், ஜெனரல் கிராஸியானி “முகம் பார்த்துப் பேசினால் மனம் திறந்து உரையாடலாமே” என வினவ, ”முகத்தை மூடியிருப்பவர்களெல்லாம் மனதை மூடியிருப்பவர்களல்ல; முகத்தைத் திறந்திருப்பவர்களெல்லாம் மனதைத் திறந்திருப்பவர்களுமல்ல என்பது ஜெனரலுக்குத் தெரியாதா” என வினவ, ”முகத்தை மூடியிருப்பவர்களெல்லாம் மனதை மூடியிருப்பவ��்களல்ல; முகத்தைத் திறந்திருப்பவர்களெல்லாம் மனதைத் திறந்திருப்பவர்களுமல்ல என்பது ஜெனரலுக்குத் தெரியாதா” என பேச்சுவார்த்தையின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டி “பஞ்ச்” வைக்கிறார் உமர் முக்தார்\n#**# பேச்சுவார்த்தையின்போது உமர் முக்தார் வைக்கும் ஒரே வேண்டுகோள், புரட்சிப் படையின் மீதுள்ள கோபத்தை அப்பாவிப் பொதுமக்களிடம் காட்ட வேண்டாம் என்பதே.... இன்றும்கூட இராணுவங்களின் ஒரே யுக்தி அதுவாகத்தானே இருந்து வருகிறது\n#**# லிபியாவை அடிமைப்படுத்திய இத்தாலி நாடு, முன்னர் அந்நிய நாடான சர்தீனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது; அப்போது இத்தாலியின் விடுதலைக்காக பெனிடோ முஸோலினியின் தலைமையில் போராடினார்கள்; விடுதலை கிட்டியதும் ஆட்சித்தலைவராகப் பதவியில் ஏறிய அதே முஸோலினி பின்னர் இத்தாலியின் சர்வாதிகாரியாக ஆகிவிட்டார் மேலும் அண்டை நாடுகளைப் பிடித்து அடிமைப்படுத்தவும் செய்தார்; தமது பதவிக்கு எதிராக இருப்பவர்களின் மீது பொய்யான #தேசத்துரோகக்_குற்றம் சுமத்தி சிறையிலடைக்கவோ, தூக்கிலிடவோ செய்தார் மேலும் அண்டை நாடுகளைப் பிடித்து அடிமைப்படுத்தவும் செய்தார்; தமது பதவிக்கு எதிராக இருப்பவர்களின் மீது பொய்யான #தேசத்துரோகக்_குற்றம் சுமத்தி சிறையிலடைக்கவோ, தூக்கிலிடவோ செய்தார் அதிகார போதை எதுவும் செய்ய வைக்கும்\n#**# போராட்டக் குழுவில், உமர் முக்தாருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் அல்-கரீமி. உமர் முக்தார் சிங்கம் என்றால், அல்-கரீமி புலி ஆரம்பத்தில் இத்தாலிய இராணுவத்தில் இருந்தவர். அவர், முஸோலினியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, லிபிய இளைஞர்கள் அரசுப் பணிகளில் குமாஸ்தா பதவிக்கு மேல் செல்ல முடியாத நிலையைச் சுட்டிக் காட்டி, அவர்களின் படிப்புக்கு ஏற்ற வகையில் உரிய பதவி உயர்வுகளும், உயர் அரசுப் பதவிகளும் கொடுத்தால் இளைஞர்கள் புரட்சிப் படையில் சேருவதைத் தடுக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். அதை ஏற்க மறுக்கும் முஸோலினி, “உங்களைப் போல ஓரிருவர் உயர் பதவிகளில் இருப்பதே லிபியர்களுக்கு மிகவும் அதிகம்” என்று கூறிவிடுகிறார்.\nஇதைக் கேட்ட அதிர்ச்சியில் தம் பதவியை இராஜினாமா செய்து, புரட்சிக் குழுவில் சேர்ந்து, தம் இராணுவ அறிவின் மூலம் பல வெற்றிகளுக்கு வழிவகுத்துக் கொடுத்தார்\n#**# இரண்டாம் உலகப் போரில், ��ுஸோலினியின் கூட்டாளியான ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ள, அண்டை நாட்டுக்குத் தப்பித்து ஓட முயன்ற முஸோலினி மக்களாலேயே சுடப்பட்டு, பின் தலைகீழாகத் தூக்கில் போடப்பட்டார். அவரது பிணம் மக்களால் சிதைக்கப்பட்டது சகல அதிகாரம் பொருந்திய சர்வாதிகாரிகளின் மரணங்கள் இவ்வாறாக அமைந்தன.\nஒரு நாட்டில் போராட்டங்களும், புரட்சிகளும் அநீதியான அடக்குமுறைகளை எதிர்த்தே எழுகின்றன என்ற வரலாற்றினையே “உமர் முக்தார்” புத்தகமும் மீண்டும் உறுதி செய்கிறது ஒரு போராளியின் அணுகுமுறை, போராட்ட வழிமுறை எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் உமர் முக்தாரின் வாழ்க்கை முழுதும் நிறைந்துகிடக்கின்றன.\nLabels: Lion of the desert, உமர் முக்தார், புத்தக விமர்சனம், லிபியா, வாசிப்பு\nபிரபல ஆயத்த ஆடையகம் அது. பண்டிகையோ, விடுமுறை தினமோ, முகூர்த்த தினமோ இல்லாத அந்த நாளன்றுகூட, ஒருவர் கால்மீது கால் மிதிபடுமளவு கூட்டம் விடுமுறை நாட்களில் வந்தால் கூட்டம் இருக்கும் என்று வேலை நாளை தேர்ந்தெடுத்து வந்த பின்பும் இவ்வளவு கூட்டமா என்று கவலையோடு பிரமித்து நின்றேன். ஒவ்வொரு விடுமுறையிலும், குடும்பத்தினருக்கான ஆடையை இந்தியா வரும்போதே வாங்கிச் செல்வது வழக்கம். அதற்காக வந்தபோதுதான் பிரமிப்பு .\nமுன்பெல்லாம், வருடத்திற்கு இரண்டு பெருநாட்களுக்கு மட்டும்தான் மக்கள் ஆடைகள் வாங்குவர். (இப்போதும் நான் அப்படித்தான்). ஆனால், சமீப வருடங்களாக ஆடைகள் வாங்குவதற்கு தனி சந்தர்ப்பங்கள் என்று தேவைப்படுவதில்லை மக்களுக்கு. “ஷாப்பிங்” என்பது ஒரு பொழுதுபோக்காக - hobby- ஆகிப் போகியிருக்கிறது. பணப்புழக்கம் அதிகரித்து விட்டதா அல்லது துணிகள் விலை குறைந்து விட்டனவா\nநாம் ஏன் ஆடை அணிகிறோம் நம் மானம் மறைக்க, நம்மை அழகுபடுத்த, குறைகள் வெளியே தெரியாமலிருக்க, தட்பவெப்பங்களிலிருந்து பாதுகாக்க, நம்மைப் புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று பல காரணங்கள்.\nஆனால்.... இன்றுள்ள ஆடைகள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா; அல்லது, இன்று அதிக எண்ணிக்கையில் ஆடைகள் வாங்கப்படுவது உண்மையிலேயே இந்தக் காரணங்களை முன்னிட்டுத்தானா\nகுர் ஆனில் இறைவன், கணவன் - மனைவியை “ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்க வேண்டும்” என்கிறான். இது ஏதோ சும்மா ஒரு உதாரணத்துக்குச் சொன்னது என்று எண்ணத் தோன்றும். ஏன் ஆடையைச் சொல்ல வேண்டும் எத்தனையோ நபிமார்கள் இருக்கின்றனர், அவர்களில் ஒரு தம்பதியைச் சொல்லி, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அல்லாமல், ஆடையைச் சொன்ன காரணம் என்ன\n2:187. .... அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்....\nஉலகத்தின் உயிரினங்களில், ஆறறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது. போலவே, ஆடையும் மனிதனுக்கு மட்டுமே உரியது. இதிலிருந்தே அதன் சிறப்பு புரியும். அதைத் தம்பதியருக்குப் பொருத்திப் பார்த்ததன் உயர்வு புரியும். வாழ்க்கைத்துணையைக் கூறும் இடத்தில் ஆடையும் ஆடையைக் கூறும் இடத்தில் வாழ்க்கைத்துணையும் எவ்வாறு பொருந்திப்போகின்றனர் பாருங்கள்.. சுப்ஹானல்லாஹ். அந்த ஒற்றை வசனத்தில் தான் அல்லாஹ் நமக்கு எத்தனை அழகிய பாடங்கள் வைத்திருக்கிறான்\nஆடையின்றி மனிதன் இல்லை. உணவு, உறைவிடம் இல்லாமல் இருந்துவிட முடியும். தமக்கென தனியே இல்லாவிடினும், உணவையும் உறைவிடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், ஆடை.. எல்லாவற்றையும் விட அத்தியாவசியமானது ஆடை. வாழ்க்கைத் துணையும் அதைப் போன்ற அத்தியாவசியமானவர். நம் மானம் காக்க உதவுபவர். நம் குறைகள் வெளியே தெரியாமல் பாதுகாக்க வேண்டியவர்;\nஆடை அறியா இரகசியமுண்டா நம் உடலில் கணவன் - மனைவியும் அதுபோல தமக்கென தனிப்பட்ட இரகசியம் இல்லாத புரிந்துணவுடன் வாழ வேண்டியவர்கள்.\nஉடலில் குறைகள் எத்தனை இருப்பினும், அதை மறைக்க வேண்டிய விதத்தில் மறைத்து, நம்மைக் கௌரவமாகத் தோன்றச் செய்வது ஆடை. வாழ்க்கைத் துணையும் அவ்விதமே இருக்க வேண்டியவர். ஒருவர் அடுத்தவரின் குணத்தில் உள்ள குறைகளை மறைத்து, வெளியாரிடம் பெருமைப்படச் செய்ய வேண்டியவர்.\nகடும் வெயிலிலும் குளிரிலும் பனியிலும் நம்மைப் பாதுகாப்பது நம் உடை. தம்பதிகளும் அவ்விதமே ஒருவருக்கொருவரை, மற்றவர்களின் தீய எண்ணங்கள், இச்சைகள் போன்ற புற தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வர். தம்மிலிருந்து மற்றவரை நோக்கித் தோன்றக்கூடிய தீய எண்ணங்கள், இச்சைகளை உரிய முறையில் தடுத்துக் கொள்ள கருவியாக இருக்க வேண்டியவர்கள்.\nஆடைகளைப் பராமரிப்பது என்பது ஒரு கலைத்திறமைக்கு ஒப்பானது. ஆடைகளின் தன்மையைப் பொறுத்து அதைப் பேணும் முறையும் அமைகிறது. ஆடையை அணிந்தால் அழுக்காகத்தான் செய்யும். அழுக்காகி விட்டது என்பதற்காக அதை குப்பையில் வீசிவிடுவதில்லை. தகுந்த முறையில் சுத்தம் செய்து மீண்டும் அணிகிறோம்.\nஒருவேளை சிறு கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டாலும், அதைத் தூக்கியெறிந்து விடுவதில்லை. முறையாகச் செப்பனிட்டு, பயன்பாட்டைத் தொடர்கிறோம்.\nவிசேஷ சந்தர்ப்பங்களின்போது அணிந்த ஆடைகளைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறோம். ஃபேஷன் மாறினாலும், அதைத் தூர எறிந்து விடாமல், காலத்துக்கேற்றவாறு “ஆல்டர்” செய்து அணிந்து அழகுபார்க்கிறோம்.\nஅதற்காக அளவு மாற்றமாகிப் போய் அணியவே முடியாதபடி ஆகிப்போன உடையையோ, இனி தைக்கவே முடியாதபடி கிழிசலாகிப் போன உடையையோ ‘செண்டிமெண்ட்’ என்ற பெயரில் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை\nமானம் மறைத்து, அழகுபடுத்தி, குறைகள் வெளியே தெரியாமல், புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமளவு உறுதியாக இருப்பவையே சிறந்த ஆடைகள். மாறாக, குறைகளை வெளிச்சம் போட்டு காட்டும், அல்லது புற தீங்குகள் நம் உடலைத் தாக்க ஏதுவாக நம் உடலை வெளிப்படுத்தி துன்பத்தை வரவைப்பவை அல்ல\nமுன்பெல்லாம் ஆடைகள் வாங்குவதென்பது ஒரு திருவிழாவுக்கு இணையான கொண்டாட்டமாக இருந்தது. இன்று ஆடைகள் வாங்குவது மிக சாதாரணமான செயலாகிவிட்டது. அன்று புத்தாடைகளுக்கு கிடைத்த மதிப்பும், பேணுதலும், இன்றைய புத்தாடைகளுக்குக் கிடைப்பதில்லை. காரணம், ஆடைகள் மிகுந்து போனதால் இருக்குமோ நாள்தோறும் மாறும் நாகரீகத்திற்கேற்றவாறு அணிவதற்காக, பழைய ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆடைகள் வாங்குவதென்பது மிக இலகுவாகிப் போனதாலா\nஅன்று வாங்கும் ஆடைகள் காலத்துக்கும் நீடித்து உழைப்பவாய் இருந்தன. பாட்டியின் உடைகள் பல தலைமுறைக்கும் நீடித்து வருமளவு சிறந்தனவாய் இருந்தன. இன்று வாங்கும் உடைகளோ, பார்க்கப் பகட்டாய் இருந்தாலும், சில முறை அணிவதற்குள்ளேயே இத்துப் போய்விடுகின்றன. ஆடைகளின் தரம் குறைந்துவிட்டது காரணமா, பராமரிப்பு குறைவா\nஇறைவன் ஆதி மனிதன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து சுவர்க்கத்தில் குடியேற்றியபோது, சுவர்க்கத்தில் இல்லாத வசதிகள் இல்லை. எனினும், மனிதனால் தனிமையில் இனிமை காண முடியாது என்பதை அறிந்ததால்தான், துணையைப் படைத்தான். எப்பேர்ப்பட்ட வசதிகள் இருந்தாலும், துணை இருந்தால்தான் வாழ்வு ருசிக்கும்.\n”ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்பது பழமொழி. இதையே நபி(ஸல்) அவர்கள், “திருமணம் ஈமானில் பாதி” என்று உணர்த்தினார்கள்.\nசுகந்தத்தின் மணம் காற்றில் கலந்துவிட்டால், பின்னர் அதைப் பிரிக்க இயலாது. திரு’மணம்’ என்ற நிகழ்வில் இணையும் இருமனங்களும் பிரிக்க இயலாதபடி கலந்துவிடுவதே மணவாழ்வை “மணக்கச்” செய்யும்.\n”இஸ்லாமிய பெண்மணி” வலைத்தளத்தில் 13-2-2016 அன்று வெளியான கட்டுரை.\nLabels: இஸ்லாமிய பெண்மணி, உடை, திருமணம், பெண்\nசமீபத்தில் விவாகரத்தான ஒரு நண்பரையும், அவரது தாயாரையும் சந்திக்க நேர்ந்தது. நண்பர் மிகவும் வாடிப் போய் இருக்க, தாயாரோ புலம்பித் தள்ளி விட்டார்கள். விஷயம் இதுதான்: தலாக் சொல்லியபோது, இரு குடும்பத்தார்களுக்கும் பொதுவாகப் பேசி காரியங்களைச் சுமுகமாக்கி வைத்த ஊர் ஜமாத்தார்கள் பெண் தரப்பிற்கு அதிக நஷ்ட ஈட்டை வாங்கித் தந்துவிட்டார்களாம். “எனது இத்தனை வருடகால உழைப்பும் இதற்கே சரியாகிவிட்டது. இனி எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டும்” என்று வருந்தினார் நண்பர். பரிதாபமாக இருந்தது.\n”இஸ்லாத்தில் இந்த நஷ்ட ஈடு, ஜீவனாம்சம் எதுவும் கிடையாது. ஆனா, பொம்பளைன்னா இரக்கம் காட்டணும்னு சொல்லிகிட்டு இஸ்லாத்துக்கு மாறா நடக்குறாங்கம்மா… உன்னை மாதிரி பெண்ணுரிமை பேசுற ஆட்கள் இதையும் சரின்னு சொல்வீங்களே…” என்று என்னையும் தாக்கினார்\nஅவரிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன், “விவாகரத்து இஸ்லாமிய முறைப்படி நடக்கலை, சரி. கல்யாணம் இஸ்லாமிய முறைப்படிதான் நடத்துனீங்களா\nஇஸ்லாம் அதிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட இந்த காலகட்டத்திலும், திருமணம் என்பது இன்னும் பெண் வீட்டாருக்கு ஒரு பொருளாதாரச் சுமையாகவே இருக்கிறது.\nமகளுக்கு நகைகள், பட்டாடைகள், பாத்திர பண்டங்கள், கட்டில், பீரோ மற்றும் வாஷிங் மெஷின் – ஃப்ரிட்ஜ் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள், மாப்பிளைக்கு பைக்-வாட்ச்-செயின், மாமியார் நாத்தனார்களுக்கும் நகைகள் இவைபோக, மப்பிள்ளை வீட்டார் போக்குவரவு – தங்குவதற்கான செலவுகள், திருமண மண்டபச் செலவுகள், பல வித விருந்து செலவுகள், சீர்கள் என்று மூச்சு முட்ட வைக்கும் அளவுக்கு செலவுகள் திருமணத்தின்போது\n வருடா வருடம் நோன்புச் சீர், பெருநாள் சீர்கள்; தவிர குழந்தைகள் பிறந்தால் மருத்துவச் செலவும் பெண்வீட்டாருடையதே. பிறந்த குழந்தைக்கு நகைகள், விருந்துகள், இன்ன பிற செலவுகள்.\nஇங்கு சொல்லியிருப்பவையெல்லாம் குறைந்த பட்சம்தான். ஊருக்கு ஊர் வசதிக்கேற்றவாறு இன்னும் கூடுதலாகவே உண்டு.\nஇப்படி, ஒரு மகளுக்கே தந்தை தன் வாழ்நாள் சேமிப்பைக் கரைக்க வேண்டியிருக்கிறது இதில் ஒன்றுக்கு மேற்பட்ட மகள்கள் இருந்தால், தந்தையின் நிலை பரிதாபம்தான்\nஇதுவா இஸ்லாம் சொல்லும் திருமண முறை கேட்டால் மாப்பிளை தரப்பில் சொல்லுவார்கள், “நாங்களும்தான் மஹர் நகை போடுறோம். வலீமா விருந்து வைக்கிறோம்”. சிரிப்பு வருகிறதா, சிரித்து விடுங்கள்.\n3 முதல் 10 பவுன் நகையை மஹர் என்ற பெயரில் போடுகிறார்கள். அந்த நகை கணவன் அல்லது அவர் வீட்டார் சுய விருப்பத்தின் பேரில் மனைவிக்கு அளிப்பது. மஹர் என்றால் என்ன பெண்ணின் விருப்பத்திற்கு ஏற்ப நகையோ, பணமோ, அல்லது அவள் கேட்கும் பொருட்கள் வடிவில் கொடுப்பதுதான் மஹர். இவர்களாகவே ஒரு அளவை நிர்ணயம் செய்து கொடுப்பது மஹராகுமா பெண்ணின் விருப்பத்திற்கு ஏற்ப நகையோ, பணமோ, அல்லது அவள் கேட்கும் பொருட்கள் வடிவில் கொடுப்பதுதான் மஹர். இவர்களாகவே ஒரு அளவை நிர்ணயம் செய்து கொடுப்பது மஹராகுமா அல்லது பெண் விருப்பத்தைக் கேட்டுச் செய்யும் நிலைதான் இங்கு நிலவுகிறதா என்ன\nதிருமணத்தன்று, மணமகளின் தந்தை செலவில் இரு தரப்பிலுமாக குறைந்த பட்சம் ஆயிரம் ரெண்டாயிரம் பேர்கள் விருந்துண்டபின், மணமகன் தன் தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவினர்களுக்கும், மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்படும் சிறிய அளவிலான விருந்தை வலீமா என்று சொல்லிக் கொள்கிறார்கள்\nஅரபுநாடுகளில், அரசுகள் ஆணின் திருமண செலவுக்கு நிதியுதவி செய்வதற்கென மையங்கள் வைத்து இருக்கின்றன. நம் நாட்டிலோ, அரசுகள் மதபேதமின்றி பெண்ணின் தாலிக்கு தங்கமும், சீருக்கு பணமும் தருகின்றன. வங்கிகளும் “மகள்களின் திருமணத்திற்கு” என பல திட்டங்கள் வைத்திருக்கின்றன\nஇப்படி சேமிப்பு அனைத்தையும் கரைத்து, கடனுக்கு மேல் கடனும் வாங்கி திருமணம் செய்து வைத்த மகள், ஒருவேளை மணவாழ்க்கை தோல்வியுற்று திரும்பி வந்தால், பின்னர் அவள் நிலை என்ன அவளும் அவள் குழந்தைகளும் தந்தை வீட்டில் அடைக்கலமாகின்றனர். அவளுக்கு அடுத்து ஒரு திருமணம் என்பதெல்லாம் நம் நாட்டில் கனவுதான்.\nவிவாகரத்தான அல்லது விதவையான பெண் குறித்து இஸ்லாம் சொல்வதென்ன “தலாக் என்றால், கொடுக்கப்பட்ட மஹர் திரும்பி வாங்கப்படக்கூடாது. குழந்தைகளின் (இருப்பின்) எல்லாவித செலவும் அக்குழந்தைகளின் தந்தையுடையதே”.\nதுணையை இழந்தாலும், பிரிந்தாலும், அவர்கள் உரிய காலத்தில் உடன் மறுமணம் செய்துகொள்ளுதல் வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமான பொதுவிதி. இதற்கு வயது ஒரு தடையே கிடையாது. “திருமணம் ஈமானில் பாதி” என்ற ஹதீஸ் முதல் திருமணத்திற்கானது மட்டுமல்ல. முஸ்லிம் ஆணும், பெண்ணும் இறுதி வரை ஒரு திருமண பந்தத்தில் இருக்க வேண்டும். அதுதான் இஸ்லாமிய கட்டளை.\nஇதனால்தான் விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவனாம்சம் என்பது இஸ்லாத்தில் கிடையாது. தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்ட ஒருவனின் பணத்தை எதிர்பார்த்து வாழும் அவலநிலையை விட்டும் பெண் பாதுகாக்கப்பட்டு, அதே சமயம், எந்நாளும் ஒரு குடும்பத்தின் தலைவியாக இருக்கும் உயர்வு கொடுக்கப்பட்டுள்ளாள். ஆனால், இங்கு நடப்பது என்ன ஒரு முறை திருமண பந்தத்திலிருந்து விலகிவிட்டால், அந்தப் பெண்ணுக்கு அடுத்த திருமணம் என்பது எந்தளவு சாத்தியம் என்பதை யாரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அதுவும் குழந்தைகள் உடைய பெண் என்றால், கேட்கவே வேண்டாம்.\nகுழந்தைகள் தாயின் மறுமணம் வரை மட்டுமே தாயுடன் இருக்க வேண்டும், மறுமணம் செய்யாத பட்சத்தில் 7 வயது வரை இருக்கலாம். அதன் பின், குழந்தைகளின் விருப்பம் மற்றும் நலனைப் பொறுத்து தாயுடனோ தந்தையுடனோ இருக்க வேண்டும்; எனினும் தந்தையுடன் இருப்பதே வலியுறுத்தப்படுகிறது. இதுதான் இஸ்லாமிய சட்டம்.\nஇங்கோ குழந்தைகள் இருந்தால், அப்பெண் தன் சுகதுக்கங்களை மறந்து, அக்குழந்தைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்க்கையைத் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதே நடைமுறையாகிவிட்டது. தாய் என்றால் தியாகத்தின் திருவுரு என்று சொல்லிச் சொல்லியே, பெண்ணாக அவளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.\nஇஸ்லாமிய சட்டப்படி, விவாகரத்து பெற்ற பெண், மறுமணம் வரை தந்தை அல்லது சகோதரர்கள் பொறுப்பில் ஆகிறாள். அவளோடு, அவளின் குழந்தைகளுக்கும் அவர்கள் செலவு செய்யும் நிர்பந்தம் ஏற்படுகிறது. அவளின் முதல் திருமணத்திற்கென செய்த செலவுகளே பெ���ும் கடனாகி நிற்கும் நிலையில், இப்போதும் நிரந்தரமாக அவளைப் பராமரிக்கும் நிலை ஏற்படுத்திய பொருளாதாரச் சுமையின் காரணமாக, அவளை வெறுப்புடன் நடத்தும் நிலை ஏற்பட்டு விடுகிறது. பல குடும்பங்களில் சம்பளமில்லா வேலைக்காரி நிலை என்றால், சில இடங்களில் கழிவிரக்கம் காரணமாக அதிகாரம் செலுத்தும் நாத்தனாராக\nஇஸ்லாம் பெண்களுக்கு ஏற்றம் தருகிறது என்று சொல்லிக் கொண்டு மட்டும் இருக்கிறோம். ஆனால் நடைமுறையில், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று மக்களைச் சொல்ல வைத்தது இஸ்லாத்திற்கு மாற்றமான நமது செயல்பாடுகளே\nகலீஃபா அபூபக்கர் அவர்களின் மனைவிகளில் ஒருவரான அஸ்மா பின்த் உமைஸ் என்பவர். இவர் 15 வருடங்களுக்கு மேல் ஜாஃபர் இப்னு அபூதாலீப் அவர்களின் மனைவியாக இருந்து, அவரின் மரணத்திற்குப் பின் அபூபக்கர்(ரலி) அவர்களை மணந்தார். சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின் அவர் மரணித்தபின், அலீ இப்னு அபூதாலிப்(ரலி) அவர்களை மணந்தார்.\nநபி(ஸல்) அவர்களின் முதல் திருமணமானது, கதீஜா(ரலி) அவர்களுக்கு மூன்றாவது திருமணம்\nஜாஹிலியா (அறியாமை) காலத்திற்கெல்லாம் போக வேண்டாம், இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன் தவ்ஹீது அறியாத தர்ஹா காலத்தில்கூட, நம் பாட்டிகளுக்கெல்லாம் மறுமணங்கள் வெகுஇயல்பாக நடந்தது கண்டிருக்கிறோம்.\nஆனால், இன்று பலப்பல முன்னேற்றங்களைக் கண்ட, இஸ்லாமிய கொள்கைகள் சிறப்பாகப் புரியப்பட்டுள்ள இக்காலத்தில் பெண்ணுக்கு மறுமணம் என்பது குதிரைக் கொம்பாக ஆகிவிட்டது\nஒரு பெண்ணுக்கு வாழ்நாளில் ஒரு திருமணம் மட்டுமே என்றாகிவிட்ட நிலையில், அதுவுமே முடிவுக்கு வருமானால், தனியே கடந்தாக வேண்டிய அவளது மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தேசித்துதான் ஜமாத்தார்கள் நஷ்ட ஈடு, அதுவும் அவளது பெற்றோர் செலவு செய்த தொகைக்கு ஈடாகவே மீட்டுத் தருகிறார்கள்.\nஇதில் கணவனின் குடும்பத்தினர், செட்டில்மெண்டாக தாம் முன்னர் பெற்ற சீர்ப் பொருட்களையும் திருப்பிக் கொடுக்கின்றனர். பயன்படுத்தப்பட்ட கட்டில், மெத்தை, பாத்திர பண்டங்கள் எல்லாவற்றையும் திருப்பிக் கொடுப்பது, அப்பெண் அவற்றைத் தினமும் கண்முன் வைத்து கடந்த காலத்தை மறந்துவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவா\nஎப்போதுமே விளைவுகளைப் பற்றி மட்டுமே பேசப்படும் இவ்வுலகில், மூலகாரணங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை. அதுபோலத்தான் இங்கும், விவாகரத்தில் இஸ்லாம் பேணப்படுவதில்லை என்று கொதித்தெழும் நாம், திருமணத்தில் – திருமண வாழ்வில் இஸ்லாம் எள்ளளவும் பேணப்படுவதில்லை என்ற மூல காரணத்தைப் புறந்தள்ளிவிடுகிறோம்.\nஇதற்கு திருமண இருதரப்பு வீட்டாரோடு, திருமணத்தை நடத்தி வைக்கும் ஜமாத்தாரும் காரணம்தான். ஆனால், மணமகன் வீட்டார்தான் முதல் முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.\nபொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் காட்டும் தீவிரத்தை, ஏற்கனவே நமக்கிருக்கும் தனியார் சட்ட உரிமைகளை முறையாகப் பயன்படுத்துவதிலும் காட்ட வேண்டும். திருமண விஷயங்களில் முஸ்லிம் சட்டம் என்பது பலதார மணத்திற்கும், விவாகரத்தில் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பதற்கும் மட்டுமல்ல; திருமணம் என்பது பெண் வீட்டினருக்கு சற்றுகூட சுமையாக இல்லாமலும் இருப்பதும்தான் முஸ்லிம் சட்டம். பெண்ணுக்கு மறுமணம் என்பதும் இலகுவாக்கப்பட வேண்டும்.\nஇதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த சமுதாய, இயக்க, ஜமாத் தலைவர்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும். நமக்களிக்கப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தைக் கொண்டு நம் சமுதாயத்தில் பெண்கள் நிலையை மேம்படுத்தி, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அதைக் கொண்டு இஸ்லாத்தின் மேன்மையை எடுத்து சொல்லவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.\nஒரு மகளின் திருமணச் செலவுகள், பெற்ற தந்தையின் வாழ்நாள் சேமிப்பையே மொத்தமாகக் காலி செய்யும் நிலை மாறாதவரை, விவாகரத்து என்பதும் கணவனின் ஒருசில ஆண்டுகால சேமிப்பை உறிஞ்சுவதாகத்தான் இருக்கும்.\nஎன்றைக்கு திருமணங்கள் முழுமையாக இஸ்லாமிய முறைப்படி நடக்கின்றனவோ அப்போதுதான், அக்காலத்தில் நடக்கும் மிகச் சொற்ப விவாகரத்துகளும் இஸ்லாமிய முறைப்படி நடக்கும்\nஇஸ்லாமிய மாதமிருமுறை இதழான ”சமரசம்” 2015 டிசம்பர் 16-31 பதிப்பில் வெளிவந்தது.\nLabels: இஸ்லாம், சமரசம், திருமணம், பத்திரிகை, பெண், ஜீவனாம்சம்\nபாஸானா என்ன, ஃபெயிலானா என்ன\nகல்லூரிப் படிப்பு முடிந்ததும், அதே கல்லூரியில் இரண்டரை வருடங்கள் போல ஆசிரியையாக வேலைப் பார்த்த சமயம் அது. சம்பாதித்துக் கொண்டே படிப்பது போன்ற இரண்டாம் கல்லூரி காலம் அது. அதே கல்லூரி என்பதால், படிக்கும்போது இருந்ததைவிட அதிக ஜாலியாக இருந்தது.\nஒரு நாள் ���ேறு துறையைச் சேர்ந்த ஒரு மூத்த பேராசிரியர் திடீரென்று என்னை வரச் சொன்னார். அப்படியொரு ஆசிரியர் அங்கு இருக்கிறார் என்பது முன்பே தெரியும் என்றாலும், வேறு துறை என்பதால் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவர் எதற்கு வரச் சொன்னார் என்று குழப்பத்தோடு சென்றேன்.\nசென்றதும் நலம் விசாரித்துவிட்டு, “ஏம்மா, இந்த வருஷம் உங்க ஊர்லருந்து ஒரு பையன் நம்ம காலேஜ்ல சேந்திருக்கானே, உங்களுக்குத் தெரியுமா” என்று கேட்டார். அவ்வ்வ்... அதெல்லாம் யாருக்குத் தெரியும்.. நான் உண்டு, என் வேலை உண்டு, வகுப்பெடுக்கும் நேரம் போக, என் சக தோழியரோடு மாணவிகளையே மிஞ்சுமளவுக்கு நாங்கள் அடிக்கும் கொட்டம் உண்டு என்று “அடக்கமாக” இருக்கும் எனக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்” என்று கேட்டார். அவ்வ்வ்... அதெல்லாம் யாருக்குத் தெரியும்.. நான் உண்டு, என் வேலை உண்டு, வகுப்பெடுக்கும் நேரம் போக, என் சக தோழியரோடு மாணவிகளையே மிஞ்சுமளவுக்கு நாங்கள் அடிக்கும் கொட்டம் உண்டு என்று “அடக்கமாக” இருக்கும் எனக்கு அதெல்லாம் எப்படித் தெரியும் “நான் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறதில்லை சார்” என்று ”பொறுப்பாக”ப் பதில் சொன்னேன்.\nசிரித்துவிட்டு, “சரி போகட்டும். இன்ன வகுப்பில் இன்ன மாணவன்தான் உங்க ஊர்க்காரன். அவன் அப்பா என்னைப் பார்க்க வந்திருந்தார். படிப்பு கஷ்டமாருக்கு, இனி காலேஜுக்கு வரமாட்டேன்னு பையன் சொல்றானாம். அவர் வந்து வருத்தப்பட்டார். உங்க ஊர்ப் பையந்தானே, நீங்க பேசிப்பாருங்களேன்” என்றார்.\n”கண்டிப்பாப் பேசுறேன் சார்”னு சொல்லிட்டு வந்தேன்.\nஅரசு பொறியியற் கல்லூரிகளில், இப்போது போலவே அப்போதும் அட்மிஷன் கிடைப்பது கொஞ்சம் சிரமமே . நுழைவுத் தேர்வு இருந்த காலம் என்பதால், ப்ளஸ் டூ மார்க் மட்டுமல்லாது, நுழைவுத் தேர்விலும் சிறப்பான மதிப்பெண் பெற்றால்தான் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் அன்று இருந்தன.\nதமிழ்வழி பள்ளிக்கூடங்கள்தாம் அதிகம் அன்று. ஆங்கில வழி பள்ளிகளில் படித்தவர்களுக்கே, பொறியியற் கல்லூரிகளின் டெக்னிக்கல் ஆங்கிலம் வெகு சிரமப்பட்டுத்தான் ”கை வரும்”. என் உடன் படித்த மாணவர்களில், வேறு துறையில் ஒரு மாணவி இரண்டாம் வருடத்தோடு படிப்ப�� நிறுத்தி விட்டாள். ஒரு மாணவர் பாஸ் பண்ண முடியாமல் (Break system இருந்ததால்) மூன்றாம் வருடம் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பும் சில சீனியர் மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இறுதி வருடம் படிக்கும்போது ஒரு பரிட்சை நாளன்று பரிட்சை தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன், இன்னொரு மாணவி படித்தது எதுவுமே நினைவில் இல்லை என்று, நானும் இன்னொரு தோழியும் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அழுதுகொண்டே வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.\nஇதெல்லாம் நினைவுக்கு வர, உடன் அம்மாணவனைச் சந்தித்து, அவனிடம் மற்ற விபரங்கள் எதுவும் கேட்காமல், சும்மா பேசுவதுபோல பேசினேன். அதே ஆங்கிலப் பிரச்னைதான். என் துறை என்பதால், என்னுடைய நோட்ஸ், புத்தகங்களைக் கொடுத்தேன்.\nபேராசிரியரும் அவனை அழைத்து வைத்து பேசி, ஆலோசனைகள் தந்தார் என்று அறிந்தேன். பின்னர் மேற்படிப்பும் முடித்து, தற்போது நல்லதொரு வேலையில் இருப்பதாகக் கேள்வி. :-)\nஇது எனக்குத் தெரிந்த ஒரே ஒரு கதைதான். இது போல எத்தனை பேர்களை அவர் கைகொடுத்து தூக்கிவிட்டாரோ\nஇப்போ இந்த கொசுவர்த்தி ஏன்னு கேட்டா.... சென்ற வருட கல்வி ஆண்டு ஆரம்பத்தில் உறவினர் ஒருவர், அவரது நெருங்கிய நண்பர் - மிக வசதிக் குறைவானவர், பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் - தனது மகனுக்கு கவுன்சலிங் வழியாகவே ஒரு முன்ணணி அரசு கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதாக மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாகச் சொன்னார். “அப்பாவோட கஷ்டம் புரிஞ்சு, நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கிற அளவுக்கு மகன் நல்லாப் படிச்சுட்டான்” என்று உறவினர் சந்தோஷப் பட்டார்.\nஅது மிகவும் பிரபல கல்லூரி என்பதால், அதில் இடம் கிடைக்குமளவு சிரமப்பட்டு படித்த மாணவனின் உழைப்பை நாங்களும் பாராட்டி பேசிக் கொண்டோம். உறவினரும், நண்பனின் மகனுக்கு தேவையான சில கல்வி சாதனங்கள் வாங்கி பரிசாக அனுப்பி வைத்தார்.\nசென்ற மாதம் இந்தியா சென்று வந்த அவர், அந்த அதிர்ச்சிச் செய்தியைச் சொன்னார். ஆம், அந்த மாணவன் மொழி மற்றும் பாடம் சிரமமாக இருக்கிறது என்பதால் படிக்க முடியாது என்று திரும்பி வந்துவிட்டானாம்\nமாணவனின் தந்தை சென்று ஆசிரியர்களைப் பார்த்துப் பேசியபோது, அவர்களோ ”சார், அவன் படிக்க முடியாதுன்னு சொன்னா நீங்க கட்டாயப் படுத்தாதீங்க. சில பசங்க இப்பிடித்தான் சீட் கிடைச்���ிதுன்னு படிக்க வந்துட்டு, அப்புறம் படிக்க முடியலைன்னு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதனால நீங்க உங்க பையனைக் கூட்டிட்டு போயிடுறதுதான் நல்லது” என்று சொன்னார்களாம்\nகுறிப்பிட்ட மாணவன், தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்றதால்தான் அந்தக் கல்லூரியில் சேர முடிந்திருக்கிறது. அப்படியொன்றும் படிக்க முடியாத தகுதியற்ற மாணவன் அல்ல. விருப்பமில்லாமல் சேர்ந்த படிப்பும் அல்ல. மிகவும் விரும்பி ஆசைப்பட்டுத்தான் சேர்ந்திருக்கிறான். சற்றே பட்டை தீட்டினால் வைரமாய் ஜொலித்திரா விட்டாலும், இமிடேஷன் கல் அளவுக்காவது ஆகியிருக்க மாட்டானா\nஎந்த விசாரணையும் இல்லாமல், “தற்கொலை செஞ்சுக்கப் போறான்” என்று தீர்ப்பையும் இவர்களே வழங்கிவிட, பதறிப் போன அந்த பாவப்பட்ட தந்தை, “நீ படிக்கவே வேணாம் ராசா. நான் வச்சு காப்பாத்தறேன் வா”ன்னு கூட்டிட்டு கெளம்பிட்டார்\nநான் கல்லூரி படிக்கும்போது, ஒரு ஆசிரியர் - மிக நல்லவர், மாணவர்கள் தம் பொறுப்புணர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் - அடிக்கடி வகுப்பில், “நீ பாஸ் பண்ணாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் கூடப் போறதில்லை; நீ ஃபெயிலானாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் குறையப் போறதில்லை. ” என்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது.\nநான் யார் நான் யார்\nபாஸானா என்ன, ஃபெயிலானா என்ன\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~agenda/cat_ids~54,36/request_format~json/", "date_download": "2019-12-07T17:14:03Z", "digest": "sha1:EQUYQF4Q33EMLCSD7OO34ZQFHBV3T3RB", "length": 5549, "nlines": 141, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n113. நன்னெறி நான்கின் பேறு\n12. ஈசன் அடி போற்றி\n52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே\n42. சூரிய காந்தக் கல்லும் சூழ் பஞ்சும்\n27. பனை மரத்துப் பருந்து\n80. சிவன் பொருள் குலக் கேடு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும��� சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97550", "date_download": "2019-12-07T16:59:18Z", "digest": "sha1:4PGAEFSIVEP33A5SUS47V62FFIYOK7HS", "length": 7711, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "தென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்", "raw_content": "\nதென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்\nதென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் இயக்குனரான ஜில் கில்டன் இயக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘அபோமினபிள்’. 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.531 கோடியே 75 லட்சம்) செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த முழு நீள அனிமேஷன் படத்திற்கு உலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஆனால் படத்தில் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் காட்சியால் 3 நாடுகளில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது, தென் சீனக்கடல் தொடர்பான சிறிய காட்சி.\nசர்ச்சைக்குரிய தென் சீனக்கடலின் பெரும்பகுதி தனக்குரியது என சொந்தம் கொண்டாடும் வகையில் சீனா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைபடம் ‘அபோமினபிள்’ படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரைபடம்தான் சர்ச்சைக்கு காரணம்.\nஆனால், தென் சீனக்கடல் தங்களுக்கு சொந்தமானவை என மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் புரூனே ஆகிய 4 தென்கிழக்கு ஆசிய நாடுகளும், இன்னொரு பக்கம் தைவானும் குரல் எழுப்பி வருகின்றன.\nஎனவே சர்ச்சைக்குரிய அந்த வரைபடம் இடம்பெற்றுள்ள காட்சியை மட்டும் நீக்க வேண்டும் என வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ‘அபோமினபிள்’ படக்குழுவினர் இதை ஏற்கவில்லை. எனவே அந்த 2 நாடுகளிலும் ‘அபோமினபிள்’ திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மலேசிய தணிக்கை துறையும் சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் தணிக்கை துறைக்கு தெரிவித்த பதிலையே மலேசிய தரப்புக்கும் ‘அபோமினபிள்’ படக்குழு தெரிவித்தது. அதனை தொடர்ந்து மலேசியாவும் ‘அபோமினபிள்’ திரைப்படத்தை வெளியிட தடைவிதித்தது.\nகுடி போதையில் Vijay TV DD: வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை: பிரபல நடிகருடன்\nஹீரோ’ திரைப்படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு\nகவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன்\nமீண்டும் பொலிஸாராக நடிக்கும் அதர்வா\nமீண்டும் பொலிஸாராக நடிக்கும் அதர்வா\nலைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாறு திரையில் வருகிறது\nடாக்டர் படத்திலிருந்து கவின் திடீர் நீக்கமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/07/ii-2.html?showComment=1342200706937", "date_download": "2019-12-07T17:51:27Z", "digest": "sha1:JJEIEOE4KII5B5R7K3TPZJ6NU4IDWFW6", "length": 45580, "nlines": 557, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பில்லா II - பில்லா 2", "raw_content": "\nபில்லா II - பில்லா 2\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி.\nஅஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)\nஅஜித் பில்லா 2இல் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும் இன்னும் மூன்று ஹீரோக்கள் படம் முழுவதும் படத்தை மேலும் பிரம்மாண்டம் ஆக்குகிறார்கள்.\nஒருவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா\nஇன்னுமொருவர் வசனகர்த்தா இரா முருகன்\n(ஜாபார் கான் என்று இன்னொருவரின் பெயரும் வந்தது.. அவர் ஹிந்தி வசனங்களை எழுதினாரோ\nபில்லா 1 க்கும் பில்லா 2 க்கும் இடையில் ஒற்றுமைகள் அதே போல கதை..\nசில பாத்திரப் பெயர்களால் தொடுத்துள்ளார்கள். (ரஞ்சித், ஜெகதீஷ்)\nஅதே மாதிரியான Stylish making , கவர்ச்சி, mafia, கொலைகள் ..\nமற்றும்படி அந்த பில்லாவின் தொடர்ச்சி என்றால் இல்லை.\nபடம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. ���மைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.\nதனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் நுழைகிறான்.\nஆனால் யுத்தம் நடைபெற்ற இடம் இலங்கை என்று எங்கேயும் தெளிவாகக் காட்டப்படாமல் - ஒரேயொரு இடத்தில் ஒரு அட்டை/ பலகையில் SL என்ற எழுத்துக்களுடன் ஒரு இலக்கக் கோவை வருகிறது.\n(இராணுவம் கூட வேறு மாதிரியாகவே சித்தரிக்கப்படுகின்றது.. - எச்சரிக்கை) பவளத்துறை, அகதி என்று சும்மா பம்மாத்தாக மேலோட்டாமாக ஓட்டுகிறார்கள்.\nஅகதி என்றால் அதுவும் ராமேஸ்வரம் என்றால் அது இலங்கைத் தமிழன் தானே\nபிறகேன் யாரும் இலங்கைத் தமிழே பேசவில்லை\nஆனால் தப்புத் தப்பா இலங்கைத் தமிழ் பேசிக் கொல்வதை விட இந்த சினிமாத் தமிழ் எவ்வளவோ மேல் தான்...\n\"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை \" வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது.\nஅஜித்துக்கு அளந்து பேசும் பாத்திரம்.. ஆனால் பேசுகின்ற ஒவ்வொரு வசனமுமே பஞ்ச். அழுத்தமாக அர்த்தத்தோடு வந்து விழுகின்றன.\nஉட்கார்ந்து வேலை வாங்குறவனுக்கும் உசிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு\nஎனக்கு நண்பனா இருக்கிறதுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை; ஆனால் எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேண்டும் (அட்டகாசம் - உனக்கென்ன பாடலில் வைரமுத்துவின் வரிகள்)\nமத்தவங்களோட பயம் நம்ம பலம்\nநல்லவங்களைக் கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம்\nஆசை இல்லை; பசி (இந்த ஒற்றை வசனம் தான் படத்தின் ஒற்றை வரிக்கதை)\nசாவு இருக்கும் வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்\nதீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே வித்தியாசம் தான் ஜெயிச்சுட்டா போராளி தோத்துட்டா உலகமே சொல்லும் தீவிரவாதி\nஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது\nசொன்ன நேரத்துக்கு முன்னாலேயே போனா வேற வேலை இல்லாதவன்னு நினைச்சிடுவாங்க..\nலேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லிடுவாங்க..\nஅதனால சொன்ன டைமுக்கு போனாத் தான் நம் மேல ஒரு நம்பிக்கை வரும்\nஇதுவரை காட்டிக் குடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க தான்.. சரித்திரத்தைப் புரட்டிப் பாரு\nஇவை எல்லாமே கரகோஷங்களை அள்ளிக் கொள்ளும் இடங்கள்.\nவசனகர்த்தா முருகன் இனித் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறுவது உறுதி.\nமனோஜ் K ஜெயனுக்கு முக்கியமான வில்லன் பாத்திரங்களில் ஒன்று..\n(அப்பாடா எத்தனை வில்லன்கள்.. அஜித் உண்மையில் பெரிய ஆள் தான்.. இத்தனை பேரை சமாளிக்க வேண்டி இருக்கிறதே)\nபில்லா 1இல் நடித்திருந்த யோக் ஜபீ (ரஞ்சித்) அஜித்துடனே படம் முழுவதும் வருகிறார். பரவாயில்லை.. தேவையான காட்சிகளில் நடிக்கிறார்.\nஇளவரசு கொஞ்ச நேரம் கலக்குகிறார்.\nஸ்ரீமன் பாவம்.. கொஞ்ச நேரம் தலைகாட்டி பரிதாமாக செத்துப்போகிறார்.\nமுக்கியமான பாத்திரங்களில் எல்லாம் தமிழுக்குப் புதியவர்கள்.\nகதாநாயகி பார்வதி ஓமனக்குட்டன் பரிதாப ஓமனக்குட்டனாக இருக்கிறார். உலக அழகியாமே.. அப்படியா\nஅஜித்தை விட உயரமாக பொருத்தமில்லாமல் இருக்கிறார். வேறு யாரும் கிடைக்கலையா\nவில்லன்கள் இருவரும் செம ஸ்மார்ட். கம்பீரத்துடன் கலக்குகிறார்கள்.\nரஜினிக்கு பிறகு வில்லன்கள் விளையாட அதிக இடம் கொடுத்து அழகு பார்க்கும் ஒரே ஒருவர் அஜித்தாகத் தான் இருக்க முடியும்.\nஇந்த வில்லன்களுக்கும் தனியான ரசிகர்கள் உருவாகலாம்.\nஅதிலும் அபாசியாக வரும் சுதன்சு பாண்டே Superb.\nகொஞ்சமாக நரைத்த தலைமுடி + தாடியுடன் மனிதர் அமைதியாக அசத்துகிறார். அந்த நேரிய பார்வையும் அசைவுகளும் செம வில்லத்தனம்.\nடிமிட்ரி என்ற பொரோவிய (என்ன பெயரோ ஏன் டோலேட்டி வெளிநாடுகளின் பெயர்களை உண்மைப் பெயர்களாகப் பயன்படுத்த மாட்டாரோ ஏன் டோலேட்டி வெளிநாடுகளின் பெயர்களை உண்மைப் பெயர்களாகப் பயன்படுத்த மாட்டாரோ\nநாட்டு வில்லனாக வரும் வித்யுத் ஜம்வாலும் ஒரு ஹீரோ போலவே அழகும் உயரமும் கம்பீரமும்.\nஒரு சண்டைக் காட்சியில் கலக்குகிறார்.\nகவர்ச்சிக்கென்று வெளிநாடுகளில் இருந்தும் ஹிந்தியிலிருந்தும் இறக்கப்பட்டிருக்கும் பலரில் புருனா அப்துல்லா இன்னொரு நாயகி..\nபார்வதியை விட இவர் கொஞ்சமாவது நடித்துள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம்.\nஎடிட்டிங் பொறுப்பை எடுத்திருக்கும் சுரேஷ் அர்ஸ் முதல் பாதியில் சும்மா பின்னியிருக்கிறார். அதே வேகத்தை இரண்டாம் பாதியில் அவரைக் காட்ட வைத்திருப்பது டோலேட்டியின் கையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்த்ததை இயக்குனர் நிறைவேற்றவில்லை என்பது அஜித்துக்கும் கொஞ்சம் சறுக்கலே...\nஇரண்டாம் பாதி நாம் எண்ணுவது அச்சுப் பிசகாமல் அமைந்துபோகிறது இயக்குனரின் அனுபவமின்மையே.. (அவருக்கு இயக்கத்தில் இரண்டாம் படம்.. ஆனால் நாங்க எத்தனை படம் பார்த்திருப்போம் ;))\nசுரேஷ் அர்சின் எடிட்டிங்கும் டோலேட்டி & யுவனின் திறமையும் இடைவேளையின் பின்னர் பளிச்சிடும் இடமாக உனக்குள்ளே மிருகம் பாடலைக் குறிப்பிடலாம்.\nஅஜித்தின் ஹெலிகொப்டர் ரிஸ்க் சாகசம் அற்புதம். மனிதர் ஸ்டைலாக இருக்கிறார்; நடக்கிறார்; நடிக்கிறார்.\nஆனால் திரைக்கதை விடயங்களில் கொஞ்சம் அஜித்தும் தலையிட வேண்டும்.\nசாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கோட்டு சூட்டு போட்டு கோடீஸ்வர Don ஆக உயர்வதை நடை, உடை, பாவனைகளில் stylish ஆகக் காட்டுவதில் இயக்குனர் காட்டிய நேர்த்தியை கண்டபடி கொலை செய்யும் காட்சிகளிலும், எப்படி நடக்கிறது என்றே தெரியாமல் இலகுவாக முடிந்துவிடும் மாபெரும் ஆயுதக் கடத்தல்களை லொஜிக் உடன் எடுப்பதிலும் காட்டி இருந்தால் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் ரசிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும்.\nஅதீத கவர்ச்சியும், எடுத்ததெற்கெல்லாம் கொலையும், ஏனென்று கேட்க யாருமே இல்லாத அளவுக்கு சட சடவென செத்து விழும் உயிர்களும் என்று நம்ப முடியாத காட்சிகள் ஏராளம். தொடர்ச்சியாக மாறி மாறி இவையே எனும்போது கொஞ்சம் எரிச்சலும் வருகிறது.\nஆனால் அஜித்தின் நடிப்பையும் தோற்றத்தையும் ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்காகத் தான் பில்லா பலருக்கும் அதிகமாகப் பிடித்திருக்கும்.\nஅகதி முகாம் போலீஸ் அகதிகளையும் அஜீத்தையும் துன்புறுத்தும் காட்சிகளும் நாயகன் படத்தையும் அஜீத் + அந்த டீக்கடை காட்சி, கமல் + நாயகன் காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன.\nஅத்துடன் படத்தின் சில காட்சிகள் அல் பசினோ (Al Pacino) நடித்து 80களில் வெளிவந்த Scarface படத்தை ஞாபகப்படுத்துகின்றன.\nஅஜித் என்ற ஒரு Match winnerஐ நம்பிக் களம் இறங்கிய இயக்குனர் டேவிட் பில்லா என்ற ஒரே பாத்திரத்தை மிக நேர்த்தியாக வடித்துவிட்டு அதுவே போதும் என்று ஒதுங்கிவிட்டது தான் எமக்கு முழுத் திருப்தியைத் தரவில்லைப் போலும்.\nஅஜீத் ரசிகர்களுக்கு தலயைத் தல ஆகப் பார்ப்பதில் புளகாங்கிதப்படலாம்...\nபில்லா 2 ஆரம்ப வசூலை ஈட்டி சுமார் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஆனால் மீண்டும் ஜனா, ஆழ்வார், ஆஞ்சநேயா காலம் மாதிரி இயக்குனர்களை நம்பி தல கவிழ்ந்துவிடுவாரோ என்பது தான் கொஞ்சம் கவலை தருகிறது.\nபில்லா 2 இல் ரசித்து வியக்கக் கூடிய விடயங்கள்....\nஅஜீத்... அற்புதமாக நட���்கிறார்; அழகாக இருக்கிறார்; அளவோடு நடக்கிறார்; ஆழமாக + அழுத்தமாகப் பேசுகிறார்.\nயுவனின் பின்னணி இசை.. தீம் இசை ஜொலிக்கிறது, சோகக் காட்சியிலும் தீம் இசையையே கொஞ்சம் வேறுபடுத்தி உருக்குகிறார்.\nஒலிப்பதிவு - R.D. ராஜசேகர் கலக்குகிறார். ஒவ்வொரு இடங்களிலும் அற்புதம் & துல்லியம்.\nசண்டைக்காட்சிகள் - விறுவிறு சுறுசுறு.. தீயாக இருக்கிறது.\nஅதிலும் அந்த போத்தல் சண்டை & ஹெலிகொப்டர் சண்டைகள் class\n'பவுடர்' விற்கப் போய் பரபரப்பாக வில்லன்களை வீழ்த்து வெளியேறும் அந்தக் காட்சியும் கலக்கல்.\nஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் வருகின்ற ஜோர்ஜிய நாட்டின் பனி சூழ்ந்த, அரண்மனை வரும் காட்சிகள்\nபடம் முழுக்க எடுக்கப்பட்ட வர்ணம் - color tone\nமுதலமைச்சர் - பில்லா உரையாடல்\nகுறைகள்... இவற்றைக் குறைத்திருந்தால் முன்னைய விஷ்ணுவர்தனின் பில்லாவை இது நிகர்த்திருக்கும்\nநம்பக்கூடிய மாதிரி எடுத்திருக்கப்படக் கூடிய இரண்டாம் பாதி\nகொத்துக் கொத்தாக செத்து விழுவோர்\nஅளவுக்கதிகமாக வரும் ஹிந்தி, ஆங்கில வசனங்கள்..\nதம்மிழ்படமா என்று சந்தேகமே வந்திடும் சில நேரம்\n(கொஞ்சம் தமிழ் உப தலைப்பு போட்டிருக்கலாமே.. ரஷ்ய வசனங்களுக்கு மட்டுமே வருகின்றன)\nகொஞ்சம் மந்தமாகப்போகும் இரண்டாம் பாதி\nஇலகுவாக தன் எதிரிகளை வீழ்த்திவிடும் பில்லா முடிவு சுபம் என்பதைக் காட்டிவிடுகிறார்.\nபடத்தில் வராமல் கடைசியில் எழுத்தொட்டத்துடன் வரும் யுவன் பாடிய பாடல்\nபில்லா 1 & அண்மைய மங்காத்தாவில் அஜித்தின் ஆற்றல் + உன்னைப் போல் ஒருவனில் சக்ரி டோலேட்டியின் திறமை பார்த்து பில்லா 2 பற்றி அதிகமாகவே எதிர்பார்த்துவிட்டேன்.\nஅலுப்பிலாமல் ரசித்தாலும், ஒரு action & stylish பிரியனாக ரசித்தாலும் முழுமையான திருப்தியில்லை.\nபில்லா 2 - செதுக்கியது போதாது - அஜித் மட்டும் ஆகா\nat 7/13/2012 10:31:00 PM Labels: cinema, movie, review, அஜித், சினிமா, தல, திரைப்படம், படம், பில்லா, பில்லா 2, பில்லா II, விமர்சனம்\n///சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கொட்டு சூட்டு போட்டு கோடீஸ்வர Don ஆக உயர்வ/////\nவர்த்தக ரீதியாக வெளியிடும் படங்களின் தாரக மந்திரம் இப்படி அமைப்பது தானே சில நேரம் இப்படியும் இயக்குனர் யோசித்திருப்பாரோ...\n//வில்லன்கள் இருவரும் செம ஸ்மார்ட். கம்பீரத்துடன் கலக்குகிறார்கள்.//\nஅந்த அப்பாசி இராமாயணம் நாடகத்தில் இராமராக வந்தவராமே\n//சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி //\nஅஜித் அகதியாகக் காட்டப்பட்ட ஒரு இடத்தில் கன்வஸ் சப்பாத்துடன் வந்தார் என்பதையும் கவனிக்க.. =))\n//அளவுக்கதிகமாக வரும் ஹிந்தி, ஆங்கில வசனங்கள்..//\n//கொஞ்சம் மந்தமாகப்போகும் இரண்டாம் பாதி//\nசமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க.\n”படம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.\nதனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் நுழைகிறான்.”..இடையில் சிறுவன் வன்முறையாளனாக்கப்பட்டு பல முறை சிறை சென்று வளர்ந்து இளைஞசனாக மாறுவதாக அளுத்தமாக பதிவு செய்துள்ளார்கள்..இதுதான் அவன் ஏன் இவ்வளவு வன்மமாக உள்ளான் என்பதற்கு முன் வைக்கும் சான்று.\nபடம் பார்க்கும் போது இது தமிழ்ப்படம் என்பதை நினைவு படுத்துவது. யுவனின் பின்னணி இசை தான் தவிர விமர்சனத்தின் எல்லா பதிகளுடனும் உடன்பாடுதான்.. நல்ல தரமான விமர்சனம்.\nஅஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)//// ஏகன் .....\nஅஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)////ஏகன்...\nபடத்தில் 'தல' இருக்கிறது.மூளைதான் இல்லைபில்லாவை ஒரு ஈ விரட்டிவிட்டது.......ஓவரா பில்ட் அப் கொடுத்த படம் ,ஓவரா புடவை கட்டின நடிகையும் ஜெயிச்சத சரித்திரம் இல்ல...................கோயோல தசவதரதில ஒரு கூரியர் கூட ஒழுங்கா அனுப்ப தெரியாத நாயீ கிட்ட(சக்ரி டோலட்டி) படத்த குடத்த இப்படித்தான் ---------இதுங்கு எங்க அண்ணன் பேரரசு தேவலாம்\nஆனால் திரைக்கதை விடயங்களில் கொஞ்சம் அஜித்தும் தலையிட வேண்டும்.//\n அதை விட இது எவ்வளவோ பெட்டர்\n\"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை \" வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது.\n7ம் அறிவு வந்தபோது இதே போன்ற வசனத்தை மிகக் கடுமையாக எதிர்த்தீர்கள் ஆனால் இப்போது தல என்றதும் அமைதியானது ஏன்\nஉங்கள் தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகசிறப்பான வடிவமைப்புடன் உங்களுக்கான ஓர் வலைத்திரட்டி.\n\"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை \" வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது.\n7ம் அறிவு வந்தபோது இதே போன்ற வசனத்தை மிகக் கடுமையாக எதிர்த்தீர்கள் ஆனால் இப்போது தல என்றதும் அமைதியானது ஏன்\nம்ம்ம்ம்... படம் அவ்வளவு மோசமாக இல்லைன்னாலும், எதிர்பார்த்த அளவும் இல்லை... தல எப்போதும் போல கலக்கல்.... 'பில்லா 2' ஐ பார்த்து விட்டு, 'பில்லா 1' ஐ பார்க்கும் பொது நிறைய தொடர்பு இருக்கே... பேசாம 'பில்லா ௦' அல்லது 'பில்லா -1' னு பேரை வச்சிருக்கலாம்..... :p\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nAmazing Spider-Manஉம் சில அரை குறைகளும்\nபில்லா II - பில்லா 2\nவிட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்\nஸ்பெய்ன் வெல்கிறது... என்ன சொல்றீங்க\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை - ஹோட்டல் திருச்செந்தூர் மணி அய்யர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஜாக்கி சினிமாஸ் யூடியூப் சில்வர் பட்டன்\nநக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்\nபண்டைய கால வரலாற்றைக் கூறும் ஓவியக்கலை\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (ப��கம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32037.html?s=a28ced96d98238378a83b1b2572da74e", "date_download": "2019-12-07T16:54:36Z", "digest": "sha1:HTJMYFCNLCMFGQWNQC5B73EWSDB2AYQI", "length": 5298, "nlines": 58, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழும் மரபும் தமிழரின் கண்களே? (ஆக்கம் அருட்கவி ஞானகணேசன் தம்பிஐயா [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தமிழும் மரபும் தமிழரின் கண்களே (ஆக்கம் அருட்கவி ஞானகணேசன் தம்பிஐயா\nView Full Version : தமிழும் மரபும் தமிழரின் கண்களே (ஆக்கம் அருட்கவி ஞானகணேசன் தம்பிஐயா\nசெந்தமிழ்ப் பேரறிஞர் சேர்தமிழ் மன்றினில்\nஎந்தனைப் பாடவைத்த ஈசனே- வந்தருள்வாய்\nவானோங்க வண்தமிழ்ப்பா வாயார நான்பாட\nதமிழையும் மரபையும் தாங்குதா தமிழினம்\nஇமிகடல் கடந்த எனதினம் எண்ணுவாய்\nஅமுதெனப் பாடினோம் அன்னையாய் ஏற்றினோம்\nஎமதினம் இங்கு எல்லாம் மறந்ததே\nசிங்களர் கொல்கிறார் சிதைக்கிறார் மரபினை\nஎங்களின் இனத்தினை ஏழ்மையில் ஆழ்த்துறார்\nபொங்கி எழுந்தரைப் பொசுக்கிறார் தீயினில்\nஅங்கு இனிமேல் அன்னைத் தமிழினம்\nதங்கி வாழத் தகாத மண்ணென\nஇங்கு வந்து அகதி ஆனமே\nஅந்த நினைவினை அறவே மறந்தா\nசொந்த மொழிதனைச், சேர்ந்த மரபினை\nவந்த இடந்தனில் வண்தமிழ் இனத்தவர்\nபந்தம் இன்றிப் பாழாக விடுகிறார்\nதனதினத் திடையே தமிழில் பேசிலார்\nஎனதின மரபினை ஏற்றிட மறக்கிறார்\nதனது மழலையே தாய்மொழி பேசிட\nஉணர்வொடு ஊட்டா(து) ஊரெலாம் ஓடுறான்\nஎம்மொழி செம்மொழி ஏற்றம் மிகுந்தது\nஅம்மொழி மறப்பதும் அடுத்த தலைமுறை\nஇம்மொழிப் பண்புகள் இலக்கியம் தொலைப்பதும்\nஎம்மின அழிவே எண்ணிடு தமிழனே\nபண்டை அரசரை எண்ணிடுவோம் எங்கள்\nஎன்று திரும்புமோ எங்கள் அரசென\nஅன்று அனுராதக் கோட்டையில் நின்றுமே\nசேனனும் குப்தனும் திசையனும் ஆண்டதை\nவெள்ளையர் கப்பத்தை வேண்டிடப் பண்டார\nகிள்ளி அவர்தலை கீறி எறிந்துமே\nவீரர் வழிவந்த வேங்கைத் தலைவனும்\nஆரும் தமிழ்மண் அணுகிடா வண்ணமாய்\nஅன்னைத் தமிழ்மக்கள் அத்தனை கோடியும்\nமண்ணும் மொழியும் மரபெலாம் காக்கலாம்\nமங்கல குங்குமம் மனையெலாம் நிறைந்து\nதிங்கள் முகத்துடன் தீந்தமிழ் பேசி\nஎங்கள் மரபொடும் எளிலாம் பண்பொடும்\nபொங்கி மகிழுக புதுயுகம் காண்பமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-12-07T17:19:44Z", "digest": "sha1:FC2UZB4WCJJXBDMY5ND2N4V7CESE4ENN", "length": 8406, "nlines": 92, "source_domain": "www.thamilan.lk", "title": "தெற்காசிய விளையாட்டு விழா; பதக்கங்களை அள்ளும் நேபாளம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதெற்காசிய விளையாட்டு விழா; பதக்கங்களை அள்ளும் நேபாளம்\nதெற்காசிய விளையாட்டு விழாவின் மூன்றாவது நாள் போட்டிகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், பதக்கப்பட்டியலில் நேபாளம் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.\nகடந்த முதலாம் திகதி, நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள, தஸரத் ரங்கசால விளையாட்டரங்கில் கோலகலமாக 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா ஆரம்பமhனது.\nஇதற்கமைய நேபாளம் 15 தங்கம், 3 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் அடங்கலாக, 26 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nஇந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் அடங்கலாக, 16 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.\nஇலங்கை 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் அடங்கலாக, 26 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.\nஅதற்கு அடுத்தப்படியாக, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பூட்டான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இதுவரை எவ்வித பதக்கங்களையும் வெற்றிகொள்ளவில்லை.\nநேபாளம், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவுகள் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகளின் பங்குபற்றும், 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவானாது, மூன்றாவது தடவையாக நேபாளத்தில் நடைபெறுகின்றது.\nமொத்தமாக 27 போட்டிகளில், 17 போட்டிகள் கhத்மண்டுவிலும், 10 போட்டிகளில் 9 போட்டிகள் பெக்கஹரா நகரிலும்இ மல்யுத்தப் போட்டிகள் மாத்திரம் ஜனக்பூரிலும் நடைபெறுகின்றன.\nஇம்முறை போட்டிகளில் 3,228 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவதோடு, இலங்கை சார்பாக 622 வீரர்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமோசமான மத்திய, பின்வரிசை துடுப்பாட்டம், பரிதாபமாக தோற்ற இலங்கை.\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 335 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.\nஇன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி-காயம் காரணமாக நடால் விலகினார்\nஇன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்த்து ...\n“பிரிகேடியர் பெர்னாண்டோ இராஜதந்திர சிறப்புரிமை கொண்டவர்” – வெளிநாட்டமைச்சு விசேட அறிக்கை \n”தாக்குதலுக்கு முன் 4 தடவைகள் இந்தியா எச்சரிக்கை செய்திருந்தது ” – பேராயர் தெரிவிப்பு \nஇரணைமடு குளத்தின்14 வான் கதவுகளும் திறக்கப்பட்டன \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \n” மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூட்டப்பட்டார் இலங்கைப் பெண் \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை – பல கிராமங்கள் நீரில் மூழ்கின\nசிவனொளிபாதமலை புனிதப் பிரதேச பிரகடனத்தை கையளித்தார் மைத்ரி \nகல்முனை – நாவிதன்வெளி கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம்-மக்கள் நிர்க்கதி \nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/pakistan-china-increase-nuclear-bomb-022232.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-07T17:01:10Z", "digest": "sha1:LBN2TQODF5QGPQ6VEEYIHOK7I2LV7KZB", "length": 17331, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிறநாடுகளை அச்சுறுத்த அணு குண்���ுகள் குவிக்கும் சீனா, பாகிஸ்தான்.! | pakistan china increase nuclear bomb - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n37 min ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n6 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nMovies உங்க வீட்டுக்கு வந்தா நான்தான் சமைப்பேன்.. ஓகேவா என கேட்ட நடிகை.. ரஜினி ரியாக்ஷன் என்ன தெரியுமா\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிறநாடுகளை அச்சுறுத்த அணு குண்டுகள் குவிக்கும் சீனா, பாகிஸ்தான்.\nஉலக அளவில் அணு குண்டுகளை தயாரித்து குவிக்கும் நாடுகளில் முன்பு பாகிஸ்தான் இருந்தது.\nதற்போது சீனா பாகிஸ்தானையும் முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளது.\nஉலகளவில் இந்த இரண்டு நாடுகள் தான் அணு குண்டுகளை தயாரித்து குவித்துள்ளன.\nமேலும், இது மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையை பாகிஸ்தான்-சீனா செயல் அமைந்துள்ளது.\nசர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்ட வகையில், இந்தியாவின் அணுகுண்டுகள் கையிருப்பு கடந்த 2018ம் ஆண்டில் இருந்து 130-140 என்ற அதே அளவில் தான் இப்போதும் உள்ளது.\nஆனால் பாகிஸ்தான் சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் அணு குண்டுகள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன என்பது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவுக்கு போட்டி சீனாவிடம் 48 நவீன டிரோன்களை வாங்கும் பாகிஸ்தான்.\nஅதே வேலைளயில் கடந்த ஆண்டு 280 அணு குண்டுகள் வைத்திருந்த சீனா இந்த ஆண்டில் 290 அணுகுண்டுகளை வைத்துள்ளது.\nஅதிகரித்த அணு குண்டு பயன்பாடு:\nகடந்தாண்டு 140-150 அணுகுண்டுகளை வைத்திருந்த பாகிஸ்தானின் கையிருப்பு தற்போது 160ஐ இப்போது எட்டியுள்ளது.\nஅதிகாலையில் ஏலியன் நடந்து செல்லும் காட்சி- சிசிடிவி கேமராவில் பதிவு.\nஇஸ்ரேலிடம் உள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை 80-ல் இருந்து 90 ஆகவும், கடந்த ஆண்டு 10-20 அணு குண்டுகள் மட்டுமே வைத்திருந்த வடகொரியாவின் கையிருப்பு தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது.\nசர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்:\nஅந்தரத்தில் மிரட்டும் இந்தியா: பயத்தில் சீனா-பாகிஸ்தானுக்கு நடுக்கம்.\nஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் இயங்கி வரும் உலகளாவிய அணு ஆயுத உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பான கையேடுகளை இந்த அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டதின் படி தெரியவந்துள்ளது.\nஇந்த (2019) ஆண்டுக்கான கையேடு இன்று வெளியிடப்பட்டது. இந்த கையேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விபரங்களின்படி சர்வதேச அணு ஆயுத பரவல் தடை சட்டத்தையும் மீறி சீனா, பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகள் அணு குண்டுகளை தயாரித்து குவித்து வைத்திருப்பது பெரும் ஆபத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை காட்டிய டிரோன்-குண்டு கட்டா தூக்கிய போலீஸ்.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nஅமெரிக்க எப்-35 விமான தொழில்நுட்பத்தை திருடி அதிரவிட்ட சீனா.\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nசீனாவுடன் கடைசியாக உறவை முறித்த கூகுள்: அதிர வைக்கும் டிரம்ப்.\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nதலைமை நிர்வாகி தலையில் தண்ணீர் ஊற்றிய வாலிபர் ஏன்\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசூரியனையும் விட்டு வைக்காத சீனா: செயற்கை சூரியனை நிறுவுகிறது.\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nரூ.300 கோடியில் ஸ்பைல் குண்டு வாங்கும் இந்தியா: சீனாவும், பாகிஸ்தானும் கதறல்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\nஜில்லுனு ஒரு காதல்: மனைவியுடன் பாத்திரம் கழுவிய \"பில்கேட்ஸ்\"- எதற்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422527", "date_download": "2019-12-07T17:21:01Z", "digest": "sha1:N4CX4CLHULU7DB5RXBZU5YRLCY53HOFZ", "length": 17764, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பாச போராட்டம் நடத்தும் தாய் யானை: இறந்த குட்டிக்காக 30 மணி நேரமாக தவம்| Dinamalar", "raw_content": "\nஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு ... 1\nசூடான் விபத்தில் ஆறு இந்தியர்கள் பலி\nடில்லி சட்டசபைக்கு தேர்தல்:ஜன.10-ம் தேதி அறிவிக்க ... 1\n32 ரயில்வே அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அறிவிப்பு\nஜெகன் மோகன்- மோடி சந்திப்பு ரத்து\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் ... 19\nமோடியை சந்தித்தார் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் 1\nகோஹ்லி ருத்ர தாண்டவம்; இந்தியா அபார வெற்றி\nடிச.06 அமைதி காத்தது அயோத்தி 1\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி\nபாச போராட்டம் நடத்தும் தாய் யானை: இறந்த குட்டிக்காக 30 மணி நேரமாக 'தவம்'\nபந்தலுார்:பந்தலுார் அருகே, பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த குட்டிக்காக, 30 மணி நேரத்துக்கும் மேலாக, தாய் யானை பாசப் போராட்டம் நடத்தி வருகிறது.\nநீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, சேரம்பாடி நாயக்கன் சோலை பகுதியில், ஏழு யானைகள், குட்டியுடன் உணவுக்காக வனப்பகுதிக்கு வந்துள்ளன. அதில், குட்டி யானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்து, நேற்று முன்தினம் இரவு இறந்துள்ளது.அப்பகுதியில் யானைகளின் பிளிறல் சப்தம்கேட்ட மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர், குட்டி யானை இறந்து கிடப்பதையும்; தாய் யானை, யாரையும் நெருங்க விடாமல் நிற்பதையும் கண்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.\nகூடலுார் உதவி வனப்பாதுகாவலர் விஜயன் மற்றும் வனச்சரகர் கணேசன் உள்ளிட்ட வனக்குழுவினர், பட்டாசு வெடித்து தாய் யானையை விரட்டி, குட்டி யானை உடலை கயிறு கட்டி டிராக்டரில் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு இழுத்தனர்.இதை பார்த்த தாய் யானை மற்றும் சில யானைகள் ஆக்ரோஷம் அடைந்து விரட்டி வந்து, அங்கிருந்த வனத்துறையினரின் இரண்டு அரசு வாகனம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த, எட்டு இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தின. அங்கு உள்ள முருகன் கோவில் உட்பட இரு கட்டடங்களையும் உடைத்து சேதப்படுத்தின.\nதொடர்ந்து, உயிரிழந்த குட்டியின் அருகே தாய் யானை, 30 மணி நேரத்துக்கும் மேலாக, உணவு உட்கொள்ளாமல் ஆக்ரோஷத்துடன் நின்றுள்ளது. இதனால், நாயக்கன்சோலை மக்கள், வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியவில்லை.\nவிபத்தில் படுகாயமடைந்த போலீஸ்காரர் சாவு\nஅறிவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தவர் கைது(5)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிற��வனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிபத்தில் படுகாயமடைந்த போலீஸ்காரர் சாவு\nஅறிவாலயத்திற்கு மிரட்டல் விடுத்தவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423094", "date_download": "2019-12-07T16:36:04Z", "digest": "sha1:FU67ZWBYQTCRC7NBVCBXSGMLEXNUXJAL", "length": 16415, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "சில்க் இந்தியா- - 2019 கண்காட்சி| Dinamalar", "raw_content": "\nடி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் மோடி பங்கேற்பு\nஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் ... 17\nசுட்டுத் தள்ளுங்க: உன்னாவ் பெண்ணின் தந்தை ஆவேசம் 9\nதமிழக வீராங்கனை தங்கம் வென்றார் 1\nமீண்டும் கோர்ட்டுக்கு செல்வேன்: ஸ்டாலின் 10\nஏழைகளுக்கு நீதி கிடைப்பதில் சிரமம்: ஜனாதிபதி கவலை 13\nநாட்டில் சுதந்திரம் இல்லை: ப.சிதம்பரம் 18\nநான் 'ரெடி': நிர்பயா குற்றவாளியை தூக்கிலிட ... 26\nடிச.,27, 30ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் 3\nஆழியாறில் நீச்சலடித்த யானை: வைரலாகும் வீடியோ 1\n'சில்க் இந்தியா- - 2019' கண்காட்சி\nசென்னை: நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில், 'சில்க் இந்தியா -- 2019' கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் அனுமதி பெற்ற, தன்னார்வ அமைப்பு சார்பில், பல மாநிலங்களில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.இதில், தேசிய அளவிலான நெசவாளர்கள், கைவினைஞர்களின் உற்பத்தியை நேரடியாக சந்தைப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில், சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது.இதில், பல்வேறு மாநில பட்டு நெசவாளர்கள், கைத்தறி அமைப்புகள், பட்டு கூட்டுறவு சங்கங்கள் தங்கள் உற்பத்திய��� காட்சிப்படுத்தி, விற்பனை செய்கின்றன.கைமுறை பிளாக் அச்சு சேலைகள், டிசைனர் டிரஸ் வகைகள், பாந்தினி சேலைகள், மட்கா, அசாம் மூகா துணி வகைகள், அபூர்வா பட்டு, கிச்சா; பொட்டிக், காந்தா,சர்தோசி, லக்னோ சிக்கன் வேலைப்பாடு சேலைகள் உள்ளிட்டவை, கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.டிச., 8ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:30 முதல், இரவு, 8:30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.\n' கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்ட���ை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n' கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/57563-coimbatore-15-years-old-tree-tilted-in-bypass.html", "date_download": "2019-12-07T16:48:11Z", "digest": "sha1:6YYFMVSFAU76LPHMHHC7MBZPUHRSRCSC", "length": 12367, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கோவை பைபாஸ் சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து நெரிசல் ! | Coimbatore: 15 years old tree tilted in Bypass..", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nகோவை பைபாஸ் சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து நெரிசல் \nகோவை சுங்கம் பைபாஸ் அருகே 15 ஆண்டுகள் பழமையான மரம் திடீரென சாலையில் விழுந்த போது, ஆட்டோ ஓட்டுநர்களும், போக்குவரத்து காவலர்களும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.\nகோவை சுங்கம் பைபாஸ் சாலை அருகே உள்ள சிக்னல் ஓரத்தில் சுமார் 15 ஆண்டுகள் பழமையான மேஃபிளவர் மரம் இருந்தது. இந்த மரமானது, இன்று காலை சுமார் 7 மணியளவில் திடீரென சாயத் தொடங்கியது. இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, போக்குவரத்து காவலர்களான ராமநாதபுரம் காவல்நிலைய போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடாசலம், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம், தலைமை காவலர் ராமர் ஆகியோர் அவ்விடத்திற்கு வந்தனர். அவ்வழியில் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், மரம் சாலையில் சாய்ந்து விழுந்தது. முன்னெச்சரிக்கையாக, வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சாலையின் ஒரு பகுதியில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி வருகின்றனர்.\nஇதனிடையே, கோவை - திருச்சி சாலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதாகவும், அதைக் கண்டுபிடித்து வருவாய்த் துறையினர் அப்புறப்படுத்தி பாதிப்புகள் ஏற்படாவண்ணம் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசேலம்: ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசியலுக்கு வருவீர்களா என கேள்வி - என்ன சொன்னார் பிரியங்காவின் கணவர்\nரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டை மொதல்ல விசாரிங்க : ராகுல்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nகீழே விழுந்த பணத்தை எடுத்துசென்ற பெண்....காட்டிகொடுத்த சிசிடிவி கேமரா....\nகடன் தருவதாக ஏமாற்றிய பேங்க் மேனஜருக்கு செம அடி...\nபள்ளி மாணவி பூங்காவில் கற்பழிப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையி���் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=962436", "date_download": "2019-12-07T17:18:17Z", "digest": "sha1:IHODHUP6EE2L66OX4B4B63HXWX4AF4WS", "length": 18223, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( இன்றைய மாவீரர் நினைவுகள் .. ) - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nமீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ....\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nநூறு கதை நூறு படம்\nபொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தம் தொடரும் - த.தே.கூ\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nமீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ....\nமீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் அதை நாங்க சொல்லணும் ராசா வாங்கோ வாங்கோ வாங்கோ\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nநூறு கதை நூறு படம்\nநூறு கதை நூறு படம்: 35 சேது June 22, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர் காதல் யூகத்திற்குள் அகப்படாத வினோதங்களில் ஒன்று. பாலுமகேந்திராவின் பள்ளியிலிருந்து கிளம்பியவர்களின் பட்டியலில் முக்கியப் பெயராக பாலாவின் பெயரை எழுதுவதற்கான காரணப் படம் சேது. கையாள்வதற்குச் சிரமமான காதலின் தனித்த கடினத்தைச் சொல்ல முற்பட்ட படம். அச்சு அசலான பதின்பருவத்தின் தளைகளற்ற ஆண் மனம் ஒன்றை கொஞ்சமும் புனைவுத் தன்மை துருத்தாத வண்ணம் சித்தரித்தார் விக்ரம். நாயகவேஷத்தின் அதீதங்கள் எதுவும் கலக்காமல் படிகம் போன்ற துல்லியத்தோடு ஆடவனின் தனியாவர்த்தன உலகம் நம் கண் முன்னால் விரிந்தது. அங்கே தென்பட்ட தேவதை அபிதாவின் மீது சேதுவுக்கு ஏற்பட்ட வாஞ்சை ஆதுரமாகித் தேடலாய்க் கனிந்து காதலாவதெல்லாமும் நம்பகத்தின் ஓடுபாதையில் பிசகாமல் நிகழ்ந்தேறியது. சொல்லவந்த காதலின் ஒற்றை இழையை, முன்பறியா யதார்த்த நேர்த்தியுடன் சித்தரித்ததும், தன்னைத் தானே நகர்த்திக் கொண்டு செல்லக்கூடிய திரைக்கதையின் சொலல் முறையும் சேதுவின் பலங்கள். குரல் மொழி இசை எனத் தன் மூன்று மலர்களைக் கொண்டு இந்தப் படத்தை உயிர்ப்பித்தார் இளையராஜா. திரைப்படத்தின் பாடல்கள் என்பவை இந்தியசினிமாவின் கதாநம்பகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று திருப்புவது எப்படி நோக்கினாலும் காட்சியனுபவத்தில் இடையூறாகவே விளையும். அபூர்வமாக சேதுவின் பாடல்கள் லேசாக வெளுத்த, முகிழ்ந்து முடிக்காத, மொட்டும் பூவுமான, பாதி மலர் ஒன்றாகவே இயைந்து ஒலித்தன. கலை, காதலைக் கையாளும்போது மாத்திரம் ஒரு சிட்டிகை புனிதத்தை அதன்மீது கூடுதலாய்த் தெளித்துவிடுகிறது. பரஸ்பரம் சரிவர நுகரப்படாத, பாதியில் கலைந்த ஒரு கனவேக்கத்தை ஒத்த அரிதான காதலை சேதுவும் அபிதாவும் கொண்டிருந்தார்கள். மலர் பறிப்பதுபோலக் காதலைக் கையாண்டு கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், உயிர் பறிக்கிற கடினத்தோடு தன் காதலை முன்வைத்தான் சேது. ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிந்தும் நிராகரிக்கவே முடியாது என்பதையும் தெரிந்துகொண்டு அவனைப் பெற்றுக்கொண்டு, தன் மனதைத் தர முனைந்தாள் அபிதா. அவனது தாமத வீதியில் உதிர்ந்து கிடக்கும் சருகுப் பூக்களில் ஒன்றென உயிரைத் துச்சம் செய்து கொண்டு, கதைகளை முடிவுக்கு அழைத்தாள் அபிதா. பச்சை வண்ணம் ததும்பும் பிறழ் மனங்களின் வனாந்திரமாம் பாண்டி மடத்திலிருந்து, தன் மன மீள்தலை நிரூபித்தபடி, காதலாளைத் தேடி வருகிற சேது, அவளற்ற தன் உலகில் எஞ்சுகிற ஒரே இடமான அதே இடத்துக்குத் திரும்புகிறதோடு முடிகிறது படம். துக்கமும், கண்ணீரும் காதலை எப்போதும் சுற்றி இருக்கிற எடையற்ற குறளிகள் அல்லது காதலின் இருபுறச் சிலுவைகள். வென்ற காதல்களின் பேரேடுகள் தணிக்கைக்கு அப்பால் கைவிடப்படுகிற வெற்றுத் தகவல்கள் காலச்செரிமானத்துக்குத் தப்பிப் பிழைக்கிற வல்லமை தோற்ற காதல்களுக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில் தேவதாஸ் பார்வதி வரையிலான பாதிமுழுமைகளின் சின்னஞ்சிறிய பட்டியலில் சேதுவும் அபிதாவும் நிரந்தர ஒளிப்பூக்கள். யதார்த்தமான மனிதர்களைப் பாத்திரமாக்கியதன் வெற்றியை அறுவடை செய்தார் பாலா. தன்னை எந்���ளவுக்கும் வருத்திக்கொள்ளக் கூடிய இன்னொரு மகா நடிகனாகவே விக்ரம் தன் அடுத்த கணக்கைத் தொடங்கினார். அனேகமாக இந்திய அளவில் நெடிய காத்திருத்தல் காலத்தினைக் கடந்து ஒளிவட்டம் பெற்ற நட்சத்திரமாக விக்ரமைச் சொல்ல முடியும். பாடல்களும் ஒளிப்பதிவும் இயல்பின் சுவர்களுக்குள் இயங்கிக் கடந்த வசனங்களும் சிவக்குமார் ஸ்ரீமன், மோகன் வைத்யா, அபிதா என பாத்திரங்களுக்கான நடிக தேர்வுகளும் என்று எல்லாமே காரணங்களாயின. சேது தமிழ் நிலத்தின் அடுத்த தேவதாஸ் ஆகவே தன் தடத்தைப் பதித்தது. சொல்லாக் காதலில் தொடங்கி வெல்லாக் காதல் வரைக்கும் வென்ற காதல் வெல்லக் கட்டி தோற்ற காதல் வைரக்கட்டி என்பதுதான் காதலுக்கான புனைவுலக அந்தஸ்து. அதனைக் கம்பீரமாகப் பொன்னேட்டில் பொறித்துத் தந்த படம் சேது. https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-35-சேது/\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\n8 வயது சிறுமியை ஒரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 4ஆம் காலனி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித் தொழிலாளியான தந்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை தனது 8 வயதான மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். இதனையடுத்து சம்பவதினமான நேற்றிரவு குறித்த தந்தையாரை பொலிஸார் கைதுசெய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள தந்தையாரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/8-வயது-சிறுமியை-ஒரு-வருடமா/\nபொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தம் தொடரும் - த.தே.கூ\n\"ஜெனிவா விவாகரத்தில் நாம் ஏற்கனவே சில முன்னெடுப்புகளை கையாண்டுள்ளோம். இதில் இலங்கை குறித்த விவகாரத்தில் எமக���கு அனுசரணையாக இருக்கின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். அந்தவகையில் பிரித்தானிய தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரமாக பேசினேன். வருகின்ற சில நாட்களில் மேலும் சிலருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. \" பிரித்தானியாவை நோக்கி பாயும் தோட்டாக்களும் பணப்பெட்டிகளும் .... பேசுப்பொருட்களாகவும் பேரம்பேசும் பொருட்களாகவும்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/category/news/?ineedthispage=yes", "date_download": "2019-12-07T17:31:08Z", "digest": "sha1:IVJHEM4RG4FF6Z2YBNYJK26BUVHIHHQO", "length": 21897, "nlines": 220, "source_domain": "eelamalar.com", "title": "செய்திகள் Archives - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஓயாத அலைகள் இரண்டு -கிளிநொச்சி பெரும் சமர்.\nஓயாத அலைகள் இரண்டு -கிளிநொச்சி பெரும் சமர். ஓயாத அலைகள் – இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான ...\nஓயாத அலைகள் ஒன்று –முல்லைப் பெரும் சமர்.\nஓயாத அலைகள் ஒன்று –முல்லைப் பெரும் சமர். ஓயாத அலைகள் ஒன்று... விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் ...\nஇராவண அரசன் பின்னர் முகில் தொட்ட முதல் தமிழ் தனிப்படை….\n பங்குனி 26 உலகத்தமிழன் மறக்காத நாள் மறந்திட முடியாத் திருநாள்... புதிய படையொன்று தனியனாய். வான் தொட்ட முதல் ...\n2009ம் ஆண்டு ஆமி வேசம் போட்டு தமிழரைக் கொன்ற இந்திய ராணுவம்\nவன்னியில் பலியான 2500 இந்தியப்படை. வஞ்��கமாக சரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள். வஞ்சகமாக சரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழீழ விடுதலைப்புலிகளை சரணடையும் படி கூறி சுட்டு கொன்ற இந்தியா ...\nபிரித்தானிய நீதிமன்றத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பு\nபிரித்தானிய நீதிமன்றத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பு பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த ...\n\"மட்டு.அம்பாறை மாவட்ட தளபதி\" நினைவு வணக்கநாள் லெப்கேணல் ஜீவன். ★ஜீவனுள்ள நினைவுகள்….. கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் ...\nஇறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப் கேணல் ஞானசுதன்/மணி\nபகிரப்படாத பக்கம் - 6 இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்... லெப் கேணல் ...\nஒப்பற்ற தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nஒப்பற்ற தலைவர் மேதகு வே.பிரபாகரன். ஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் ...\n தற்பாதுகாப்பு பயிற்சி முடித்து கொண்டு மைதானத்தை விட்டு அவர்கள் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். பல்வேறு வயதினர் வேறுபட்ட தோற்றம் கொண்டவர்கள்... தெருவில் நின்ற ...\nதமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது…\nதமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது... தமிழ் மக்கள் தமது வரலாற்று ரீதியிலான தாயக மண்ணில் ...\nஎமது தேசத்தின் ஒளிவிளக்கு பாலா அண்ணை\nஎமது தேசத்தின் ஒளிவிளக்கு பாலா அண்ணை எமது தலைவர் அவர்களை நாம் எல்லோரும் “ அண்ணை“ என்று அன்போட அழைப்போம். ஆனால் ...\nவலிகளை தாங்கியவர்கள் இன்றும் வலிகளுடனே வாழ்கின்றார்கள்\nவலிகளை தாங்கியவர்கள் இன்றும் வலிகளுடனே வாழ்கின்றார்கள் நவம்பர் 03 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் ...\nஎங்கே எங்கள் உன்னத தலைவன் பிரபாகரன்.\nஎங்கே எங்கள் உன்னத தலைவன் பிரபாகரன். இறுதி யுத்தத்தில் நடந்தது என்னஎங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றார��எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா அடுத்த கட்ட தமிழர்களின் ...\nபாரெங்கும் பார்த்திராத ஒப்புயர்வில்லாத தலைவர் எங்கள் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.\nபாரெங்கும் பார்த்திராத ஒப்புயர்வில்லாத தலைவர் எங்கள் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். பிடல்காஸ்ட்ரோ என்ற மாபெரும் புரட்சியாளனின் உயரிய தியாகமும் மனவுறுதியும் ...\nபுலிகள் மிகவும் ஒழுக்கமானவர்கள் -இந்திய படையின் உயர் அதிகாரி\nவிடுதலைப் புலிகள் மிகவும் ஒழுக்கமானவர்கள் -இந்திய படையின் உயர் அதிகாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் ...\nபூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகும் இடம் அறியாமல்…\nபூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகும் இடம் அறியாமல் – இங்கு சாகும் வயதினில் வேரும் நடக்குதே தங்கும் இடம் தெரியாமல் “யாழ்ப்பாண இடப்பெயர்வு நாள்“ சந்திரிகா ...\nஈழத்துக்காக நான் மீண்டும் இறக்கத்தயார். தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களுக்கு எழுதிய கடிதம்\nஈழத்திற்காக ஆயிரம் தடவைகள் இறக்கலாம் –தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதம் காலத்தால் பல விடயங்கள் மறைக்கப்படலாம், அல்லது அழிக்கப்படலாம் ஆனால் நிதர்சனங்கள் ...\nபோராளியை உருவாக்குவதில் கேணல் கிட்டுவின் மறைவான நினைவுகள்…\nபோராளியை உருவாக்குவதில் கேணல் கிட்டுவின் மறைவான நினைவுகள்... என்னையும் ஒரு போராளியாக்கிய கிட்டு அண்ணா அன்று நாம் ஒரு காட்டி கொடுத்த ...\n“மலரும் தமிழீழம் மரணத்தில்தான் மலருமென்றால் மரணத்திற்கு முத்தம்தர நாம் தயார்”\n“மலரும் தமிழீழம் மரணத்தில்தான் மலருமென்றால் மரணத்திற்கு முத்தம்தர நாம் தயார்” ஆவி கொடுக்க அசையாத்திடம் கொண்ட மாவீரர் வாழும் நாடு எமது ...\nதலைமுறைக்கான போராட்டம் எம் தமிழீழம்\nதலைமுறைக்கான போராட்டம் எம் தமிழீழம் 2009 இற்குப்பிந்திய ஈழஅரசியல் விடுதலைப்போராட்டம் தொடர்பான ஈழத்தமிழ் மக்களின் பொதுவான மனநிலை, ஒரு வெறுமை நிலைக்குள் ...\nஇன்று உலக மாற்றுத் திறனாளிகள் நாள்…\nஇன்று உலக மாற்றுத் திறனாளிகள் நாள்...\nவரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்\nவரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ...\nஇணையில்லா ஈழக்கவிக்கு இனிய அகவை நல் வாழ்த்துக்கள்\nஇணையில்லா ஈழக்கவிக்கு இனிய அகவை நல் வாழ்த்துக்கள் கவிக்கோர் கவி படிக்கின்றேன் கண்ணீர் கோடுகளை கவிதையில் வடித்த எம் ஈழப்புலவனே விடுதலை வேட்க்கையை பாடல்கள் ஆக்கி நெஞ்சுரம் சேர்த்த ஈழ கவிஞ்னே வலிகளை மறந்து சிறகுகள் ...\nஎங்கள் நிலம் எங்கள் கடல் இழந்தவற்றை மீளப்பெற எழும்பு.\n03/12/2018 அன்று 70 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை ...\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~agenda/cat_ids~54,35/request_format~json/", "date_download": "2019-12-07T17:35:19Z", "digest": "sha1:55FNSLCNEVKY45ODBURYL3XFLSK4KUV4", "length": 7321, "nlines": 218, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n113. நன்னெறி நான்கின் பேறு\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n60. கேள்வி கேட்டு அமைதல்\nஇறைவனை அடையும் வழிகள் – சீலம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/68447-suseendrans-kennadi-club-audio-launched.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T16:26:53Z", "digest": "sha1:YIK532YSOPFX2IF6DDVQLPQF6GQS57LX", "length": 11168, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’எத்தனை ஜென்மம் எடுத்தாலும்...’: பாரதிராஜா நெகிழ்ச்சி | Suseendrans Kennadi club audio launched", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n’எத்தனை ஜென்மம் எடுத்தாலும்...’: பாரதிராஜா நெகிழ்ச்சி\n'எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குனர் பாரதிராஜாவாக இருக்க விரும்புகிறேன்' என்று பாரதிராஜா தெரிவித்தார்.\nசுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி, கபடி வீராங்கனை ஜீவா உட்பட பலர் நடித்துள்ள படம், ’கென்னடி கிளப்’. ஆகஸ்ட் 15 இப்படம் வெளியாகும் இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர்கள் அகத்தியன், எஸ்.டி.சபா, எழில், லெனின்பாரதி, ராம்பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாள ர்கள் பி,எல்,தேனப்பன், கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nவிழாவில், சசிகுமார் பேசும்போது, ‘’ 'கென்னடி கிளப்' படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள்தான். பயிற்சியாளர் செல்வமாக நான் நடித்திருக்கிறேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.\nஇயக்குநர் பாரதிராஜா பேசும்போது, ‘’ இதற்கு முன்பு சுசீந்திரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இதில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன். இந்தப்படத்தில் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்தப் பெண்களுக்கு நன்றி கூற வேண்டும். சுசீந்திரன் மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு நல்லுச்சாமி கொடுத்து வைத்தவர். அம்பானி போல் வசதியாக வாழ விருப்பமில்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குநர் பாரதிராஜாவாகவே பிறக்க விரும்புகிறேன். இந்தப் படம் சினிமா அல்ல. தென் மண்ணின் வாழ்க்கை. நல்லுச்சாமியாகத்தான் இதில் நடித்திருக்���ிறேன். சசிகுமாரை பார்க்கும்போது அவர் முகத்தில் குழந்தைத்தனம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் அவர் முகம் பிடிக்கும். அவருடன் நெருங்கி பழகும்போது தான் அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்று தெரிகிறது’’என்றார்.\nநிகழ்ச்சியின் இறுதியில் பாரதிராஜா கபடி வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.\nபாக். இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை - ராஜஸ்தானில் சிறப்பு முகாம்\n“உமா மகேஸ்வரி கொலையில் உரிய நீதி வேண்டும்”- கனிமொழி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''ரஜினிக்கு ரூ.2500 கொடுத்தேன்;ரூ.500 பாக்கி '' - 16 வயதினிலே ரகசியம் உடைத்த பாரதிராஜா\nபிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்ற சீமான், பாரதிராஜா தடுத்து நிறுத்தம்\n“ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன்” - சமுத்திரக்கனி\n“கீழடி வரலாற்றை விட்டுக்கொடுக்கக் கூடாது”- சசிகுமார்\n“கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா ” - பாரதிராஜா வருத்தம்\nபாரதிராஜாவுக்கும், எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம்; நட்பு மாறாது - ரஜினி பேச்சு\nரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்\nஇயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா \nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாக். இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை - ராஜஸ்தானில் சிறப்பு முகாம்\n“உமா மகேஸ்வரி கொலையில் உரிய நீதி வேண்டும்”- கனிமொழி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56340-not-allow-any-other-film-to-release-with-thackeray-said-shiv-sena-worker.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T16:41:18Z", "digest": "sha1:WHLWVQWNLDDB6IR3DME6RWIZTIY3CVNW", "length": 10230, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பால் தாக்கரே பட விவகாரம் : சிவசேனா தொண்டர்கள் எச்சரிக்கை | Not allow any other film to release with 'Thackeray' said Shiv Sena worker", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nபால் தாக்கரே பட விவகாரம் : சிவசேனா தொண்டர்கள் எச்சரிக்கை\nசிவசேனா கட்சியின் நிறுவன தலைவர் பால் தாக்கரேவின் திரைப்படம் வெளியாகும் நாளில் வேறு எந்த படமும் வெளியிடக்கூடாது என எச்சரிக்கை.\nபால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. கார்ட்டூனிஸ்டாக தனது வாழ்க்கையை தொடங்கிய பால் தாக்கரே, 1966 ஆம் ஆண்டு சிவசேனா என்ற அமைப்பை தொடங்கி பின்னர் அரசியல் கட்சியாக உருவாக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக் நடிப்பில் இயக்குநர் அபிஜித் பால் தாக்கரே வாழ்க்கையை படமாக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம் மதம் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் குறித்தும் வசனங்கள் வருவதாலும், பால் தாக்கரேவாக நடித்துள்ள நவாசுதீன் சித்திக் மீதும் பல விமர்சனம் எழுந்துள்ளது.\nமேலும் “தென் மாநில மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பேசும் வகையில் இப்படத்தில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக” இத்திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இந்நிலையில் சிவசேனா கட்சி தொண்டர்கள் பால் தாக்கரேவின் திரைப்படம் வெளியாகும் நாளில் வேறு எந்த படமும் வெளியிடக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பால் தாக்கரேவின் திரைப்படம் வெளியாகும் நாளில் வேறு எந்த படமும் அனுமதிக்க முடியாது என அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனை மீறி யாராவது திரைப்படத்தை வெளியிட்டால் சிவசேனா கட்சிக்கே உரிய பாணியில் அவர்களுக்கு பதில் அளிக்கப்படும் எனவும் சிவசேனா கட்சி தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பால் தாக்கரே வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வர உள்ளது ���ன்பது குறிப்பிடத்தக்கது.\nகஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர்\nபேஸ்புக்கில் புத்தாண்டு \"ஆப்ஸ்\" களை க்ளிக் செய்யாதீர்கள்: தகவல்கள் திருடப்படலாம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதலமைச்சரான உத்தவ் தாக்கரே...\nஆர்வம் இல்லாத அரசியல் என்ட்ரீ.. நிதான அரசியல்.. முதலமைச்சராகும் உத்தவ் தாக்கரே..\n‘பால்தாக்கரே’ பேரன் ஆதித்ய தாக்கரே வேட்புமனு தாக்கல்\n'’தாக்கரே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல’- சஞ்சய் ராவத்\nதென் இந்தியர்களை இழிவுப்படுத்தினாரா தாக்ரே நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nபால்தாக்கரே திரைப்படத்துக்கு யாராலும் தடை விதிக்க முடியாது - சஞ்சய் ராவத்\nஎழுத்தாளர் ‘மண்டோ’ பாத்திரத்திற்கு உயிர் ஊட்டினார் நவாஸுதீன் சித்திக்\nநியூயார்க்கில் லுங்கியுடன் சுற்றிய ஹீரோ\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர்\nபேஸ்புக்கில் புத்தாண்டு \"ஆப்ஸ்\" களை க்ளிக் செய்யாதீர்கள்: தகவல்கள் திருடப்படலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/246253", "date_download": "2019-12-07T17:38:11Z", "digest": "sha1:QUOU6A3WM7JGCDJ3SPA236VHIZCJARKP", "length": 6895, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "ரூ.6.20 கோடிக்கு ஏலம் போன 190 ஆண்டுகளுக்கு முந்தைய கையெழுத்து பிரதி! - Canadamirror", "raw_content": "\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு\nநடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த 58 அகதிகள் சிறிய படகில் நடந்த விபரீதம்\nதீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்\nபோன் பேச��யபடியே தண்டவாளத்தில் விழுந்த வாலிபர் -சில நொடிகளில் ரயில் வந்தது\nஸ்கார்பரோவில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல் - இரு குழந்தைகள் உட்பட மூவர் காயம்\nபடுக்கையறையில் சிறுவன் தினமும் கொடுத்த தொல்லை பெற்றோரால் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nடிரம்ப் மீது எனக்கு வெறுப்பில்லை: நான்சி பெலோசி\nதன்னை தத்தெடுத்த வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சியில் ஐந்து வயதுச் சிறுவனின் நெகிழ்ச்சி செயல்\nடொராண்டோ விமான விபத்தில் பலியான ஏழு பேருக்கு இன்று இறுதிச் சடங்கு\nநித்யானந்தா ஹெய்டிக்கு தப்பி ஓட்டம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சரசாலை, வவு வவுனிக்குளம், பிரான்ஸ்\nரூ.6.20 கோடிக்கு ஏலம் போன 190 ஆண்டுகளுக்கு முந்தைய கையெழுத்து பிரதி\n190 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகச்சிறிய அளவிலான புத்தகமொன்றை, பாரிஸில் நடந்த ஏலத்தில் லண்டன் அருங்காட்சியகம் மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது.\nகிளாசிக் என்று போற்றப்படும் நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் சார்லட் பிராண்டே. இவர், தன் 14ஆவது வயதில் எழுதிய, மிகச்சிறிய கையெழுத்துப் பிரதியொன்று பாரிஸில் வைக்கப்பட்டிருந்தது.\nநேற்று, லண்டன் அருங்காட்சியகம் இதனை 6 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. வெஸ்ட் யார்க் ஷயரில் உள்ள சார்லட்டின் வீட்டில் இது வைக்கப்படவிருக்கிறது.\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு\nநடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த 58 அகதிகள் சிறிய படகில் நடந்த விபரீதம்\nதீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/205008?ref=archive-feed", "date_download": "2019-12-07T17:20:37Z", "digest": "sha1:FSJ6AEPBUDZMBS7JKOBKHMPHRWN2SSH3", "length": 7559, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம்.. மோடியின் முதல் 100 நாள் திட்டங்கள் இது தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்���ு கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம்.. மோடியின் முதல் 100 நாள் திட்டங்கள் இது தான்\nஇந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவுள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ராஜீவ் குமார் கூறியதாவது, முதல் 100 நாட்களில் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை மோடி கொண்டுவருவார். வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான சீர்திருத்தம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.\nதொழிலாளர் சட்டங்களில் மாற்றம், தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள், மற்றும் புதிய தொழிற்துறை வளர்ச்சிக்கு நில வங்கிகள் உருவாக்கப்படுதல்.மேலும், ஏர் இந்தியா உட்பட அரசுக்கு சொந்தமான 42 நிறுவனங்களை மூடவும் வாய்ப்புள்ளது என ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த கால நரேந்திர மோடி ஆட்சியில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி கருப்பு பணத்தை திடீரென டிமானிட்டைசேஷனை அறிவித்தார். புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார் என்பது நினைவு கூறத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/50136-5-things-dads-can-do-to-help-build-a-good-mother-54", "date_download": "2019-12-07T16:42:19Z", "digest": "sha1:J7M6WMEOMRIXKZCOTCYS5SJ6W2I2ZOBS", "length": 10928, "nlines": 137, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "ஒரு நல்ல தாயை உருவாக்க உதவுவதற்கு 5 காரியங்கள் செய்ய முடியும் 2019", "raw_content": "\nஇறுக்கமான புதிய காலணிகளை நீட்டிப்பது எப்படி\nஉங்கள் கர்ப்பம்: 24 வாரங்கள்\n இந்த அம்மா தன் குழந்தையின் முதல் பிறந்த நாளுக்காக மிகவும் NSFW குக்கீகளை செய்தார்\nபிரின்ஸ் ஜார்ஜ் பராக் ஒபாமாவை சந்திக்கிறார் ... ஒரு மோனோகிராம் மேலங்கி\nஉங்கள் குழந்தை இனவாதமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nஅலிஸ்ஸா மிலானோ: இனிமையான குழந்தை-பம்ப் சுயநினைவு மகனுக்கு-ஒரு காரணத்திற்காக\nகின்னர்பீல் குட்வின் கர்ப்பமாக உள்ளார்\nஉங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள்\nகுழந்தை பிறந்த பிறகு கிம் கர்தாஷியன் கருப்பையை அகற்றலாம்\nகதவை விரைவாக வெளியே உங்கள் குறுநடை போடும் பெற எப்படி\nஒரு சிறிய குழந்தை போல் இது என்ன மாரிஸ் Sendak\nமுக்கிய › குடும்ப › ஒரு நல்ல தாயை உருவாக்க உதவுவதற்கு 5 காரியங்கள் செய்ய முடியும்\nஒரு நல்ல தாயை உருவாக்க உதவுவதற்கு 5 காரியங்கள் செய்ய முடியும்\n1. அவளைப் பாருங்கள். அவளுக்கு ஆற்றல் பாதுகாக்க உதவும் மற்றும் போதுமான ஓய்வு கிடைக்கும்.\n2. ஊக்குவிக்கவும், தேவைப்பட்டால், நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் உதவியளிப்பிற்கு உதவுங்கள்.\n3. குழந்தை பராமரிப்பு திறன்களை கற்றுக்கொள்வதற்கு நேரத்தையும் முயற்சியையும் போடுங்கள். ஒரு திறமையான பெற்றோருக்குரிய பங்குதாரர் ஒரு புதிய அம்மாவின் சிறந்த நண்பர்.\n4. தாய்ப்பாலை ஆதரிப்பது - ஒரு அப்பாவின் ஆதரவு தாய்ப்பால் வெற்றியில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். தாய்ப்பால் கொடுக்காமலோ அல்லது தாய்ப்பால் கொடுக்க முடியாமலோ இருந்தால் உங்கள் ஆதரவு அவசியம்.\n5. அனுபவத்தில் பங்கு. குழந்தையைப் பற்றி அவளிடம் பேசுங்கள் - அவளுடைய மகிழ்ச்சிகளையும் அவள் கவலையும் கேட்டுக் கொள்ளுங்கள்.\nகுறிப்பு: இந்த கட்டுரை உங்கள் பங்காளியை ஆதரிக்கும் ஒரு பெரிய அம்சத்தின் ஒரு பகுதியாகும், முதலில் கர்ப்பத்தில் வெளியிடப்பட்டது. மேலும் வாசிக்க, பின்வரும் இணைப்புகள் கிளிக் செய்யவும்:\nபுதிய பெற்றோரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nபுதிய அம்மாக்கள் ஒரு பையன் வழிகாட்டி\nபுதிய dads ஒரு பெண் வழிகாட்டி\n5 விஷயங்கள் அம்மாக்கள் ஒரு நல்ல அப்பாவை உருவாக்க உதவ முடியும்\nசார்லீஸ் தெரோன் ஒரு குழந்தைப் பெண் (அறிக்கை)\nட்ரூ பாரிமோர் குழந்தையின் எண் 2 க்கு தயாராக உள்ளார்\n38 வாரங்கள் கர்ப்பம் மற்றும் வீக்கம்: என் கால்களை யாராவது பார்த்திருக்கிறார்களா\nஎன் குழந்தையை குளிப்பதற்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்\nஇந்த செயலற்ற ஆக்கிரமிப்பு மதிய பையில் குறிப்புகள் அனைத்து அம்மாக்கள் உண்மையில் நினைத்து என்ன சொல்கின்றன\nஉங்கள் பிறந்த குடலில் உள்ள ஆஸ்துமாவை பாதிக்கிறது\nபழைய குழந்தைகளுக்கான கோடைகால குழந்தை பராமரிப்பு தீர்வுகள்\nசமூக ஊடகங்களில் ஒருவரின் கர்ப்ப இழப்புக்கு எப்படி பிரதிபலிப்பது\nஇரண்டு naps ஒன்றிலிருந்து உங்கள் குழந்தையை மாற்றுவது எப்படி\nடிஸ்னி புதிய பெண் சக்தி கருப்பொருள் ஸ்டார் வார்ஸ் அனிமேஷன் ஷார்ட்ஸ் மற்றும் வர்த்தக அறிவிக்கிறது\nமுதல் வருடம் என் எக்ஸ்பிரஷன் கையேடு மார்பக பம்ப்\n ரேடியோ ஃப்ளையர் லுக் ஸ்கைவால்கரின் நிலச்சீர்திருத்தத்தை வெளிப்படுத்துகிறது\n6 DIY வாலண்டைன்கள் கடையில் வாங்கி கிட்டத்தட்ட எளிதாக இருக்கும்\nஆசிரியர் தேர்வு 2019, December\nபிரபலமான குழந்தை பெயர்கள்: கனடா மற்றும் யு.எஸ்\nஎன் மகளின் தன்னார்வ திறன்களை நான் ஏன் பெருமைப்படுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/57860-mla-election-along-with-mp-election-wiil-be-done-in-these-states.html", "date_download": "2019-12-07T16:53:30Z", "digest": "sha1:SSCVHKXYZAVRQMWLZJ6UQCXNEJXBPO7U", "length": 11545, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "எம்.பி., தேர்தலுடன் எம்.எல்.ஏ., தேர்தலும் நடைபெறவுள்ள மாநிலங்கள் இவைதான்! | MLA Election along with MP election wiil be done in These States!", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஎம்.பி., தேர்தலுடன் எம்.எல்.ஏ., தேர்தலும் நடைபெறவுள்ள மாநிலங்கள் இவைதான்\nநாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் 11 - ஆம் தேதி முதல் மே மாதம் 19 தேதி வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.\nஇதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 -ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன், தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.\nஇதேபோன்று, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம், அருணாசல், சிக்கிம், ஒடிஸா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்த���்படவுள்ளது.\nமேலும், உத்தரப் பிரதேசம், குஜராத், பிகார், மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 34 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஅதேசமயம், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, அந்த மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுத்தலாக் அவசரச் சட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி\nபங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது\nதேரை இழுத்து தெருவில் விட்டுடாதீங்க... மன்மாேகன் சிங் அலறல்\nமக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமஹாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல்: முக்கியத்தலைவர்களை கழட்டி விட்ட பாஜக\nமீண்டும் இணைந்த பாரதிய ஜனதா - சிவ சேனா கட்சிகள்\nகாந்திகள் யதார்த்தம் புரியாமலிருக்கிறார்கள் - சஞ்சய் நிருபம்\nதேர்தல் வேலை செய்ய மாட்டேன்: சஞ்சய் நிருபம் திட்டவட்டம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்கள���ன் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-march13/23316-2013-03-20-16-05-16", "date_download": "2019-12-07T16:52:25Z", "digest": "sha1:FTOOCATCT7SHR734GFP56TF44QT6U36X", "length": 38228, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "வெற்றிகரமான பொது வேலை நிறுத்தத்திற்கு, தொழிலாளி வர்க்கத்திற்கு செவ்வணக்கம்!", "raw_content": "\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - மார்ச் 2013\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்\nவிபத்துகள் பல; காரணம் ஒன்று\nவரலாற்றை உருப்படுத்திய ஒரு சொற்பொழிவு\nதொழிலாளர்களின் போரட்டம் - அரசின் தள்ளாட்டம்\nஅறிவாற்றல் இல்லையெனில் அரசியல் அதிகாரம் இல்லை\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - மார்ச் 2013\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமை குரல் - மார்ச் 2013\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2013\nவெற்றிகரமான பொது வேலை நிறுத்தத்திற்கு, தொழிலாளி வர்க்கத்திற்கு செவ்வணக்கம்\n2013 பிப்ரவரி 20-21 அனைத்திந்திய பொது வேலை நிறுத்தம்\nஇந்தியத் தொழிலாளி வர்க்கம், தொழிற் சங்கங்களின் தலைமையின் கீழ் 2013 பிப்ரவரி 20-21 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். விலைவாசி உயர்வுக்கு முடிவு கட்டவும், குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தவும், ஒப்பந்தத் தொழில் முறைக்கு எதிராகவும், பொதுச் சொத்துக்கள் தனியார்மயப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாதென ஐமுகூ அரசாங்கமும் உச்ச நீதி மன்றமும் கொடுத்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு, பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். ஊதிய வெட்டு, ஒழுங்கு நடவடிக்கை, விடுப்பு மறுப்பு போன்ற அச்சுறுத்தல்களால் தொழிலாளர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.\nஇந்த வேலை நிறுத்தத்தில் ஒரு வரலாற்று ஒற்றுமையைத் தொழிலாளி வர்க்கம் எடுத்துக் காட்டியிருக்கிறது. விலைவாசி உயர்வினால் நசுக்கப்படும் மக்களுக்காக தொழிலாளி வர்க்கம் வாதாடியது. நாட்டின் நகரங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள தொழிற் பேட்டைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, பேரணிகளையும் ஆர்பாட்டங்களையும் நடத்தினர். \"இன்குலாப் ஜிந்தாபாத் முதலாளித்துவம் ஒழிக மோசமான நம்முடைய நிலைமைகளைச் சகித்துக் கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது நாட்டின் ஆட்சியாளர்களாக தொழிலாளர்கள் நாம் மாறுவோம் நாட்டின் ஆட்சியாளர்களாக தொழிலாளர்கள் நாம் மாறுவோம் தனியாருடைய இலாபத்திற்காக பொதுச் சொத்துக்களை தாரை வார்க்காதே தனியாருடைய இலாபத்திற்காக பொதுச் சொத்துக்களை தாரை வார்க்காதே விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து அனைவருக்கும் வேலைப் பாதுகாப்பைக் கொடு அனைவருக்கும் வேலைப் பாதுகாப்பைக் கொடு\" போன்ற முழக்கங்கள் மூலம் அரசாங்கத்திடம் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசிறிய - பெரிய சங்கங்கள், அல்லது அவர்களுடைய கொடிகளின் வண்ணங்கள் போன்ற வேறுபாடுகளைக் கடந்த அளவில் பரந்துபட்ட ஒற்றுமையோடு தொழிலாளர்கள் பேரணிகளிலும், ஆர்பாட்டங்களிலும் பங்கேற்றனர். தொழிலாளர்களுடைய பேரணிகள் சென்ற வழிகளில் உள்ள தொழிலாளர்களெல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு முழக்கமெழுப்பினர். பேரணியின் வழியெங்கும் கூடியிருந்த தொழிலாளர்கள், வெறும் பார்வையாளர்களாக இருந்துவிடவில்லை. அவர்களும் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, தேச விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் சேர்ந்து கொண்டனர்.\nபோராட்டத்தின் போது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை நுழைவாயில்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நாடெங்கிலும் நடைபெற்ற பல்வேறு பேரணிகளிலும், ஆர்பாட்டங்களிலும் பேசிய தொழிலாளி வர்க்கத் தலைவர்கள், வருகின்ற நாட்களில் ஆர்பாட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படுமென உறுதியளித்தனர்.\nவேலை நிறுத்தத்தினால் ஏற்படும் இழப்பு பற்றி முதலாளித்துவ நிறுவனங்களின் புகாருக்கு பதிலளி���்த தொழிலாளி வர்க்கத் தலைவர்கள், \"தொழிலாளி வர்க்கம் தான் இழப்பை சுமக்கிறது, முதலாளிகள் அல்ல\" \"நாங்கள் தான் இந்த நாட்டினுடைய செல்வத்தை உருவாக்குகிறோம், முதலாளிகள் அல்ல\" \"நாங்கள் தான் இந்த நாட்டினுடைய செல்வத்தை உருவாக்குகிறோம், முதலாளிகள் அல்ல\" \"இலாபத்தை மட்டும் திருடிக்கொள்பவர்கள் தான் முதலாளிகள்\" \"இலாபத்தை மட்டும் திருடிக்கொள்பவர்கள் தான் முதலாளிகள்\" என்பதைச் சுட்டிக் காட்டினர்.\nவங்கி, காப்பீடு, வரி, தொலை தொடர்பு, அஞ்சல் ஆகிய துறைகள், பாதுகாப்பு நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை மற்றும் சுரங்கத் துறைகளில் வேலைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டன.\nவேலை நிறுத்தத்தின் போது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பிஎச்இஎல், பிஇஎம்எல், இந்தியன் டெலிபோன் இன்டஸ்டிரிஸ், எச்எம்டி மற்றும் பிற பெரிய இஞ்சினிரிங் தொழிற்சாலைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.\nதமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பெரும் நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். கிண்டி, அம்பத்தூர், மறைமலை நகர் மற்றும் திருப்பெரும்புதூர் பகுதிகளில் பெரும் பேரணிகள் நடத்தப்பட்டன. மத்திய அரசின் அலுவலகங்களில் வேலை முழுமையாக நிறுத்தப்பட்டது. மாநிலத்தில் உள்ள துணி ஆலைகள், இஞ்சினிரிங் தொழிற்சாலைகள், வேளாண்மைத் துறை ஆகியவற்றில் வேலைநிறுத்தம் பாதிப்பை உருவாக்கியது. ஆசிரியர்களும், கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். திருப்பூரில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையிலான போக்குவரத்து வாகனங்கள் ஓடவில்லை. நாகர்கோவிலிலும், தெக்காடியிலும், மேல்புறத்திலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதுரை நகரில் பிஎஸ்என்எல் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் தகவல் தொடர்பு வேலைகள் முழுமையாக முடங்கின. வருவாய்த் துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தப் பேரணி, கூடல் அழகர் பெருமாள் கோவிலில் துவங்கி வடக்கு மாசி வீதி மேற்கு மாசி வீதிக்குச் சென்று, சந்திப்பில் ஆர்பாட்டம் நடத்தினர். மதுரை இரயில் நிலையம் முன்னர் தொழிலா���ர்கள் தர்ணாவில் பங்கேற்றனர். வங்கிகளைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். கேனரா வங்கி வட்டார அலுவலகத்தின் முன்னர் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலிருந்தும் மதுரை பிரிவிலிருந்தும் ஏறத்தாழ 800 உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வராத காரணத்தால், வங்கி வேலைகள் முழுமையாக முடங்கின.\nகோவையில் தொழிற்சங்கங்கள் காந்திபுரத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.\nமும்பையின் இரு முக்கியத் துறைமுகங்களும் செயல்படவில்லை. மருத்துவமனைகள் சுகாதார நிலையங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்குத் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு உடையணிந்து வேலைகளில் ஈடுபட்டனர்.\nபல்வேறு மாநிலங்களிலும் எல்லா நிலைகளிலும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் கடைகளும் சந்தைகளும் மூடப்பட்டிருந்தன.\nஉத்திரப் பிரதேசம், இராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் தில்லியைச் சேர்ந்த தொழிலாளர்கள் தீரத்தோடு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.\nதில்லி, பெங்களூரு மற்றும் கட்டாக்கில் ஆட்டோக்களும் வாடகை வண்டிகளும் சேவைகளை நிறுத்தினர். உத்திரப் பிரதேசத்திலும், அரியானாவிலும் பொதுப் போக்குவரத்து சேவைகளை நிறுத்திவிட்டனர்.\nதில்லி மற்றும், குர்கான், நொய்டா, காசியாபாத், சகிலாபாத், மானேசர், தாருயீடா, பிவாடி போன்ற இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில் உள்ள உற்பத்தி ஆலைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. அண்மைக் காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கும் குர்கானில் உள்ள வாகனத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் செல்லவில்லை. மாருதி சுசுகி இந்தியா, சுசுகி பவர் டிரென், சுசுகி பைக்ஸ், ஈரோ மோட்டார் நிறுவனம், ஓண்டா மோட்டார் சைகிள், ஸ்கூட்டர் இந்தியா லிமி, ரிகோ ஆட்டோ, முன்ஜால்சோவா, சன்பீம், பஜாஜ் ஆட்டோ, சீனியர் இந்தியா, ரான்பாக்சி, ஈரோ மோட்டார்ஸ் மற்றும் இவை போன்ற பெரிய இந்திய மற்றும் பன்னாட்டு தொழிற்சாலை நுழைவாயில்கள் பூட்டி வைக்கப்பட்டன.\nவேலை நிறுத்தத்தை உடைக்க முதலாளி வர்க்கம் பல சதித் திட்டங்களை முயன்றனர். ஆனால் அவர்கள் அதில் தோல்வியுற்றனர். தொழிலாளர்களை அச்சுறுத்துவதோடு, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜூன் காட்ஜே மற்றும் சரத் பவார் போன்ற அவர்களுடைய நம்பிக்கைக்குறிய தலைவர்களுடைய அறிவுரையின் அடிப்படையில் தொழிற் சங்கத் தலைவர்களோடு சமரச முயற்சிகளை மேற்கொண்டனர். பல்லாண்டுகளாக கொடுக்கப்பட்டுவரும் வெற்று வாக்குறுதிகளை புறக்கணிப்பதில் தொழிற் சங்கத் தலைவர்கள் ஒன்றுபட்டிருந்ததோடு, வேலை நிறுத்தத்திற்குத் தங்களுடைய துணிவான தலைமையின் மூலம் சரியான பதிலடி கொடுத்திருந்தனர்.\nவேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் கடுமையாக முயன்றனர். அது பெருமளவில் காவல் துறையினரை காவலில் ஈடுபடுத்தினர். அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்க இருந்த தொழிலாளர்களைத் தடுப்புக் கைது நடவடிக்கைகளில் சிறையிலிட்டனர். தொழிலாளர் தலைவர்களைக் கைது செய்தனர். காவல் துறையினர் தங்களுடைய கையாட்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களுடைய கோபத்தைத் தூண்டவும், வேலை நிறுத்தத்தைக் கலைக்கவும் முயன்றனர். தொழிலாளர்களை அவமதிக்க அவர்கள் பல வழிகளிலும் முயன்றனர். ஆனால் இந்த முயற்சிகள் வெற்றிபெற தொழிற் சங்க கூட்டுத் தலைமையானது அனுமதிக்கவில்லை. நொய்டாவில் சமூக விரோத சக்திகளைக் கொண்டு கலவரத்தை உருவாக்கவும், தொழிலாளர்களுடைய அமைதியான ஆர்பாட்டங்களை நசுக்கவும் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. தொழிலாளர்களுடைய பேரணிகள் மீது காவல்துறையினர் பல இடங்களிலும் தடியடி நடத்தினர். நாடெங்கிலும் தொழிலாளி வர்க்கம் தானொரு கட்டுப்பாடான, விழிப்புணர்வு கொண்ட ஒரு சக்தியென்பதை இந்த இரண்டு நாட்களில் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.\nஇந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கு உள்ளூர் மட்டத்திலிருந்து மத்திய மட்டம் வரை தொழிலாளர் அமைப்புக்கள் ஒற்றுமையோடு செயல்பட்டன. தொழிற��� சங்கங்களுக்கு இடையிலும், அவர்களுடைய கூட்டமைப்புக்களுக்கு இடையிலும், உள்ளூர், வட்டார, மாநில மற்றும் மத்திய மட்டத்திலும் மின்சாரம், தண்ணீர், நகராட்சி சேவைகள், மாநில மற்றும் தேசிய போக்குவரத்து மற்றும் பிற சேவைகள் என தொழில் துறைகளைக் கடந்த அளவிலும் கூட்டுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொழிற் பேட்டைகளில் வேலை துவங்கும் நேரங்களிலும், முடியும் நேரங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கேற்கக் கோரி, துண்டறிக்கைகளை கூட்டாகவும், தொழிலாளர்கள் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் மூலமும் வினியோகிக்கப்பட்டன. தெருமுனைக் கூட்டங்களும், ஆர்பாட்டங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.\nநமது நாட்டு முதலாளிகள் உலக அரங்கில் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக, மக்களைச் சுரண்டுவதையும், அவர்களை ஓட்டாண்டிகளாக ஆக்கி வருவதையும், தொழிலாளிகள் எதிர்க்க வேண்டும். முதலாளிகளின் இந்த பேராசையை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் எல்லா தேச விரோத, மக்கள் விரோத முடிவுகளையும் அவர்கள் புறக்கணிக்க வேண்டும்.\nதொழிலாளி வர்க்கம் தன்னுடைய மோசமான நிலைமைகளிலிருந்து அதனுடைய கவனத்தைத் திசை திருப்ப ஒரு பயங்கரவாத சூழ்நிலையை உருவாக்க முதலாளிகளுடைய அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் முறியடிக்க வேண்டும். இந்த வஞ்சக நடவடிக்கைகளை நாம் மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை உடைப்பதற்கு எடுக்கப்படும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்து நாம் போராட வேண்டும்.\nதொழிலாளி வர்க்கம் அரசாங்கம் செயல்படுத்த மறுத்துவரும் தங்களுடைய இன்றைய கோரிக்கைகளை வெல்லுவதற்கான போராட்டத்தோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாதென இன்றைய காலம் கோருகிறது. எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திசையில் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.\nஅரியானா மாநில ஏஐடியுசி-யின் பொருளாளரும், அரியானா ரோட்வேஸ் நிறுவனத்தின் ஒரு தொழிலாளியுமாகிய நரேந்திர சிங் பிப்ரவரி 20-அன்று அம்பாலா பேருந்து நிலையத்தில் ஆர்பாட்டத்தில் பங்கேற்கும் போது ஒரு தூணுக்கும் பேருந்திற்கும் இடையே சிக்கி நசுங்கி இறந்ததற்கு, அவருடைய சக தொழிலாளர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்த வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ததற்கு, ஆல் இந்தியா டிரேட் யூனியன் காங்கிரசு, இந்த் மஸ்தூர் சபா, சென்டர் பார் இந்தியன் டிரேட் யூனியன், பாரதிய மஸ்தூர் சங், இந்தியன் நேஷ்னல் டிரேட் யூனியன் காங்கிரசு, மஸ்தூர் ஏக்தா கமிட்டி, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், காம்கார் ஏக்தா சள்வள், ஆல் இந்தியா சென்டிரல் கவுன்சில் ஆப் டிரேட் யூனியன்ஸ், மற்றும் பிற கூட்டமைப்புக்களையும், சம்மேளனங்களையும் தொழிலாளர் ஒற்றுமை குரல் வாழ்த்துகிறது.\nஒன்றுபட்டு இருப்பதற்காகவும், இந்த முதலாளித்துவ சுரண்டல் மற்றும் கொள்ளை அமைப்பினால் இல்லாமல் தொழிலாளி வர்க்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென முயன்று வருவதற்காகவும், எல்லா தொழிற்சங்கங்களையும் தொழிலாளர் ஒற்றுமை குரல் வணங்குகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/70th-republic-day-coimbatore", "date_download": "2019-12-07T17:32:05Z", "digest": "sha1:G4NAWKEWYSCAVNKYJBWO6M5EDMXI6AGW", "length": 14548, "nlines": 243, "source_domain": "reachcoimbatore.com", "title": "குடியரசு தின விழாவிற்கு தயாராகிறது கோவை - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nகுடியரசு ��ின விழாவிற்கு தயாராகிறது கோவை\nகுடியரசு தின விழாவிற்கு தயாராகிறது கோவை\nகுடியரசு தின விழாவுக்கு தயாராகிறது கோவை. 70ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, கொடியேற்றத்திற்காக கோவையின் பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களும், மாநகராட்சி அலுவலகங்களும் தயார் ஆகியுள்ளன. பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்சிகளோடு கோவை வ.வு.சி மைதானத்திலும் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. முன்னிட்டு, மைதானம் தயார் செய்யப்பட்டு, போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது.\nதிருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப் புள்ளியா..\nஆஸ்கர் பரிந்துரை பட்டியல் முழு விவரம்\nகோவையில் களை கட்டியது பொங்கல் விழா\nகோவைல ஒரு மெரினா பீச் | வீ.ஓ.சி பார்க்\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nபாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி\n“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு...\n“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம்...\nஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n‘வாழ முடியா’ காற்று மாசு : குழந்தைக்காக இந்தியாவை விட்டே...\nஷகிப் சதம் வீண்: ஜேசன் ராய், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து...\nஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்\nதடுமாறும் ஆஸ்திரேலியா : பிரகாசமானது இந்தியாவின் வெற்றி...\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டிய விஷாலின் கோரிக்கை நிராகரிப்பு\nஜூன் 23 ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர்...\nநெருங்கிய உலகக் கோப்பை - சொந்த மண்ணில் தோற்ற இந்திய அணி\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில்...\n‘சிக்ஸர் மழை’ - புதிய மைல்கல்லை எட்டினார் தோனி\nஇந்திய அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.\nஇளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு - விஷால் மீது தயாரிப்பாளர்கள்...\nதிட்டமிட்டு இளையராஜா நிகழ்ச்சியை பயன்படுத்தி விஷால் முறைகேடு செய்துள்ளதாக தயாரிப்பாளர்...\n’இந்தியாவில் இருப்பதாக உணர்ந்தேன்’: நியூசி. முன்னாள் வீரர்...\nகிரிக்கெட் மீதும் வீரர்கள் மீதும் அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் அன்பையும் ரசித்தேன்\nமீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் : சர்ச்சையில் நடிகை...\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போனில் போட்டோ எடுத்ததால் நடிகை நிவேதா பெத்துராஜ்...\nகடைசி டி20-யிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி\nஇலங்கை அணி, விளையாட வந்தபோது மழை குறுக்கிட்டதால் 17 ஒவர்களில் 183 ரன் என இலக்கு...\nமிரட்டுமா சிஸ்கே படை - டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு\nஇந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், இன்றையப்...\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ்...\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா போன்ற வீரர்களின் இடத்தை ஒரே இரவில் நிரப்ப முடியாது...\nசென்னை - பெங்களூரூ போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்...\n12-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \n36 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று இந்திய வீரர் சாதனை...\nவிஜய்க்கு வில்லனாக களம் இறங்கும் ஷாருக்கான்\nநிராகரிக்கப்பட்டதா டி வில்லியர்ஸ் ஆசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97552", "date_download": "2019-12-07T17:20:39Z", "digest": "sha1:FEVMK6GGX3IR4XUTOGAFK7JNBOS4KY7I", "length": 10586, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "நடிகை ராகவியின் கணவர் தற்கொலை..! வாட்ஸ் அப் அவதூறால் விபரீதம்!", "raw_content": "\nநடிகை ராகவியின் கணவர் தற்கொலை.. வாட்ஸ் அப் அவதூறால் விபரீதம்\nநடிகை ராகவியின் கணவர் தற்கொலை.. வாட்ஸ் அப் அவதூறால் விபரீதம்\nநடிகை ராகவியின் கணவர் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒளிப்பதிவாளர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிடப்பட்ட அவதூறு தகவல் உயிரை பறித்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..\nவேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர்.\nஅவரது சட்டைபையில் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாளர் அட்டை மூலம் அவர் பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பம், லீலாவதி நகரை சேர்ந்த சசிக்குமார் என்பதும் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட முகவரிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த பின்னர் தான் தூக்கில் சடமாக தொங்கியவர் பிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் என்பது தெரியவந்தது\nநடிகை ராகவி ஆரம்பத்தில் ராஜா சின்ன ரோஜா, மகராசன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளரான சசிக்குமாரை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர் திருமதி செல்வம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மனைவி ராகவியிடம் நடத்திய விசாரணையில் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட அவதூறு தகவல் தான் கணவரின் தற்கொலைக்கு காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.\nசென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த சசிக்குமார் வாடகைக்கு வெளியில் எடுத்துச்சென்ற கேமராவை மீண்டும் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. கேமரா தொலைந்து விட்டதாக சசிக்குமார் கூறிவந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் மகேஷ்குமார் என்பவர் சசிக்குமாரை கேமரா திருடன் என குற்றஞ்சாட்டி ஒளிப்பதிவாளர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகின்றது.\nஇது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் சசிகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் சசிக்குமாரை அழைத்து விசாரித்துள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலும் அவமானமும் அடைந்த சசிக்குமார், கடந்த 9 ந்தேதி வெளியில் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார் அதன் பின்பு சசிகுமார் வீடுதிரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் பெங்களூரில் இருந்து ஆம்பூருக்கு ரெயிலில் வந்து ���ங்கிருந்து ஜோலார் பேட்டை ஏரிகரைக்கு வந்த சசிக்குமார் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு சோகமுடிவை தேடிக் கொண்டது தெரியவந்துள்ளது. கணவர் சசிக்குமார் பலியான நிலையில் தனது மகளுடன் நடிகை ராகவி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஒருவரை பற்றி முகநூல் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிடும் முன்பாக தீர யோசிக்க வேண்டும், அவதூறான செய்திகள் சிலருக்கு கடுமையான மன உளைச்சளை ஏற்படுத்துவதோடு உயிர்பலிவரை கொண்டு போய்விடும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்துள்ளது இந்த சோகசம்பவம்.\nநடிகராக யோகிபாபுவைப் பிடிக்கும்; திருமணம் என்பது வதந்தி’ – வைரல் போட்டோ குறித்து நடிகை சபீதா\nஇந்தியில் பேச சொல்லி வற்புறுத்திய ஊடகவியலாளருக்கு நடிகை டாப்சி\nலாஸ்லியாவுக்கு அவரது அப்பா போட்ட கண்டிஷன்\nநடிகையாக அவதாரமெடுக்கும் பிக்பொஸ் புகழ் லொஸ்லியா\nமீண்டும் பொலிஸாராக நடிக்கும் அதர்வா\nலைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாறு திரையில் வருகிறது\nடாக்டர் படத்திலிருந்து கவின் திடீர் நீக்கமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-12-07T16:17:46Z", "digest": "sha1:BZU7ALLM24ABQYUZYHBIZXYBZR7SSLYP", "length": 8534, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடாளுமன்ற கூட்டு குழு |", "raw_content": "\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்\nஎன்கவுன்ட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் பாஜக எம்பி\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என்பதை தற்போது கூறமுடியாது\n2 -ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக_விசாரணை நடத்துவதற்க்கு ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டு குழு) அமைப்பது தொடர்பாக வரும் 23ம் தேதி அரசு முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற_விவகார துறை அமைச்சர் பவன் ......[Read More…]\nFebruary,19,11, —\t—\t2 ஜி, அரசு முடிவு, ஊழல், ஜேபிசி, நாடாளுமன்ற, நாடாளுமன்ற கூட்டு குழு, பவன் குமார் பன்சால், விவகார துறை அமைச்சர், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nநாடாளுமன்ற கூட்டு குழு முன்பு ஆஜராக தயங்குவது ஏன்\nபொது கணக்கு குழு (பிஏசி) முன்பாக ஆஜராக பிரதமர் தயாராக இருக்கும்பொழுது ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டு குழு ) ��ுன்பாக ஆஜராக பிரதமர் மன்மோகன் சிங் தயங்குவது ஏன் என ......[Read More…]\nDecember,31,10, —\t—\tகூட்டு குழு பொது கணக்கு குழு, கேள்வி, சீதாராம் யெச்சூரி, சீதாராம்யெச்சூரி, நாடாளுமன்ற கூட்டு குழு, பிஏசி, பொது கணக்கு குழு, மூத்த தலைவர்\nஅனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது ;பாரதிய ஜனதா\nஅனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து ......[Read More…]\nDecember,29,10, —\t—\t2-ஜி அலைக்கற்றை, அனைத்து, ஒதுக்கீட்டில், கட்சி, கூட்டத்தில், சுஷ்மா ஸ்வராஜ், தலைவர், நாடாளுமன்ற கூட்டு குழு, பாரதிய ஜனதா, மக்களவை, விசாரணை\nஉயரத்தைநோக்கி முன்னேறிச்செல்லும் மோட� ...\n2019 நவம்பர் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது 2-முறை ஆட்சியின் முதல் 6 மாதங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த ஆறுமாத காலத்திற்குள்ளாகவே மோடி 2.0 அரசு ஏழைகள், அடித்தட்டுமக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், நடுத்தரவர்க்கத்தினர், பட்டியல் இனத்தவர், ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/tips-to-earn-money-on-tiktok-video-app-022747.html", "date_download": "2019-12-07T16:21:44Z", "digest": "sha1:FVFCBOCWWXPBLV64IFAVHJX2QDTXOXCR", "length": 20664, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிக்டாக் மூலம் எளிமையாக பணம் சம்பாதிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.! | tips to earn money on tiktok video app - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\n7 hrs ago கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nMovies ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிக்டாக் மூலம் எளிமையாக பணம் சம்பாதிப்பது எப்படி\nசோஷியல் மீடியாவில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கும் டிக் டாக் ஆப் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது,குறிப்பாக டிக் டாக் ஆப் பற்றி சொல்வே வேண்டாம். எல்லோருக்குமே தெரியும். ஆடல், பாடல், டப்மேஷ் என் இன்றைய இளைஞர்கள் காலை முதல் இரவு வரை அதிலே தவம் இருக்கிறார்கள்.\nஎந்த பக்கம் திரும்பினாலும் டப் மேஷ் வீடியோக்கள் தான்.\nடிக்டாக் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர், பேஸ்புக், டிவிட்டர்,வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்கள் வெற்றிபெற நிறைய நாட்களை எடுத்துக்கொண்டது, ஆனால் டிக்டாக் செயலி உடனே குறுகிய காலகட்டத்தில் அதிக வெற்றிபெற்று அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.\nடைம்-லைனில் அதிக வீடியோக்களை கொண்டுவரும்\nடிக்டாக் செயலி வெற்றிபெற முக்கியமான காரணம் என்னவென்றால், பேஸ்புக், டிவிட்டர் போல ஃபாலோவ��்ஸ் அதிகம் இருந்தால் தான் வீடியோ போஸ்ட், புகைப்படங்கள் போன்றவை அதிகமாக வரும். ஆனால் இந்த டிக்டாக் செயலி\nஅப்படி இல்லை, தொடர்ந்து உங்கள் டைம்-லைனில் அதிக வீடியோக்களை கொண்டுவரும்.\nஉலகில் மிக சக்திவாய்ந்த நாடுகளால் கூட முடியாது, ஆனால் இந்தியாவால் முடியும்.\nஇந்த டிக்டாக் செயலி 175நாடுகளில் 75மொழிகள் பயன்படுத்துகின்றனர். முதலில் இந்த டிக்டாக் செயலியில் விளம்பரங்கள் தொல்லை இல்லை, இப்போது வாடிக்கையாளர்கள் அதிகமானதால் விளம்பரங்கள் அதிகமாக கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு அதிக வருமானம் கிடைக்கிறது.\nமேலும் டிக்டாக் செயலி மூலம் நாம் எப்படி சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம், ஆரம்பத்தில் டப்ஸ்மேஷ் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று இருந்த இந்த தளத்தில் படிப்படியாக டெக்,விளையாட்டு, சமையல், பயணம், சிரிப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் வெளிவந்தது.\nசாம்சங் கேலக்ஸி ஜே3(2017) ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டது\nமேலே கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டு, டெக், சமையல்,பயணம் சிரிப்பு உள்ளிட்ட அம்சங்களில் உங்களது திறமையான வீடியோவை டிக்டாக் செயலியில் அப்லோட் செய்தால்,உங்களுக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாவர்கள், இதன் மூலம் உங்கள் வருமானம் மற்றும் வாய்ப்பும் கிடைக்கும்.\nஉதரணமாக ஒருவர் யூடியூப் -ல் டெக் சம்பந்தமாக நிறைய வீடியோக்களை அப்லோட் செய்கிறார் என்றால், அந்த வீடியோவில் அமேசான் லிங்க் இருக்கும. அந்த லிங்க்-ஐ வேறு ஒரு பயனர் கிளிக் செய்து நுழைந்தார் என்றால், பயனர் எந்த பொருள் வாங்கினாலும் அமேசானில் இருந்து அந்த டெக் வீடியோ பதிவிட்டவருக்கு ஒரு கமிஷன் கிடைக்கும்.\nஇதுபோல உங்கள் டிக்டாக் பக்கம் அதிக பிரபலமாக இருந்தால் நீங்களும் ஒரு யூடியூப் சேனல் உருவாக்கலாம், அந்த யூடியூப் சேனலின் லிங்க்-ஐ டிக்டாக் செயலியின் profile பக்கத்தில் இணைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் யூடியூப் சப்ஸ்கிரைபர் அதிகரிக்கும், பின்பு வீடியோ வியூ அதிகிரிக்கும், இதன் மூலம் எளிமையாக பணம் சம்பாதிக்க முடியும். விரைவில் டிக்டாக் செயலியில் நேரடியாக வருமான பகிர்வு வசதி கொண்டுவரப்படும் என எதிரிப்பார்க்கப்படுகிறது.\nஆகஸ்ட் 7: விற்பனைக்கு வரும் அசத்தலான விவோ எஸ்1.\nபொதுவாக யூடியூப் சேனலில் வரும் வருமா��ம் பாதி நிறுவனமும்,பாதி சேனல்உரிமையாளருக்கும் கிடைக்கும், விரைவில் இதேபோல டிக்டாக் செயலில் வரும் வருமானம் பாதி நிறுவனமும், பாதி சேனல் உரிமையாளருக்கும்கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வரும் குறுந்தகவல்களை கணினியில் திறப்பது எப்படி\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\nமீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/49351-where-do-you-see-yourself-in-five-years-13", "date_download": "2019-12-07T16:33:41Z", "digest": "sha1:LZD3BCTSCLBHVHH7CIODRKWOLKIWBJH3", "length": 17375, "nlines": 146, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "நீங்கள் ஐந்து ஆண்டுகளில் எங்கு பார்க்கிறீர்கள்? 2019", "raw_content": "\nஇறுக்கமான புதிய காலணிகளை நீட்டிப்பது எப்படி\nஉங்கள் கர்ப்பம்: 24 வாரங்கள்\n இந்த அம்மா தன் குழந்தையின் முதல் பிறந்த நாளுக்காக மிகவும் NSFW குக்கீகளை செய்தார்\nபிரின்ஸ் ஜார்ஜ் பராக் ஒ���ாமாவை சந்திக்கிறார் ... ஒரு மோனோகிராம் மேலங்கி\nஉங்கள் குழந்தை இனவாதமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nஅலிஸ்ஸா மிலானோ: இனிமையான குழந்தை-பம்ப் சுயநினைவு மகனுக்கு-ஒரு காரணத்திற்காக\nகின்னர்பீல் குட்வின் கர்ப்பமாக உள்ளார்\nஉங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள்\nகுழந்தை பிறந்த பிறகு கிம் கர்தாஷியன் கருப்பையை அகற்றலாம்\nகதவை விரைவாக வெளியே உங்கள் குறுநடை போடும் பெற எப்படி\nஒரு சிறிய குழந்தை போல் இது என்ன மாரிஸ் Sendak\nமுக்கிய › குடும்ப › நீங்கள் ஐந்து ஆண்டுகளில் எங்கு பார்க்கிறீர்கள்\nநீங்கள் ஐந்து ஆண்டுகளில் எங்கு பார்க்கிறீர்கள்\nஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் திருமணம் செய்துகொண்டபோது என் வாழ்க்கை எப்படி இருக்கும் என நீங்கள் கேட்டால், இது போன்ற ஒன்றைப் போயிருப்பேன்:\nநான் முழுமையாக அனுபவித்த என் வெற்றிகரமான வாழ்க்கையை தொடர்ந்தேன்.\nஒரு வருடம் இரண்டு விடுமுறைகள் - ஒரு புதிய இடத்திற்கு ஒரு சாகச பயணம் மற்றும் ஓய்வுபெறும் கடற்கரைப் பயணத்திற்கு.\nநன்கு நனைத்த குழந்தைகள் ஒரு ஜோடி நன்கு napped, இரவு முழுவதும் தூங்கி ஒரு நல்ல மாண்டிசோரி திட்டத்தில் இருந்தன.\nஇது சரி, சக பெற்றோர்; போய் என் அப்பாவிடம் சிரிக்கிறேன். நான் செய்வேன்.\nஇங்கே என்ன இருக்கிறது என் வாழ்க்கை உண்மையில் தெரிகிறது:\nஎன் வீட்டில் தெருவில் சுமார் 10 பேர் இருப்பார்கள் என்று நான் விரும்புகிறேன்.\nநான் ஒரு தங்கியிருந்த வீட்டில் அம்மா.\nஎங்கள் கால அட்டவணையை அனுமதிக்கும்போது அவ்வப்போது விடுமுறைகள்.\nஒரு அழகான மகள், சியோனா, சியர்ரபல் பால்சி (சிபி) உடையவர்.\nமுதலாவதாக, மருத்துவ விளக்கம்: சிபி என்பது தசைநார் மற்றும் மூளை எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறதோ அந்த பாதிப்புக்குரிய நரம்பியல் நிலை. சிபியின் அறிகுறிகள் பலவிதமான தீவிரத்தன்மையுடன் பல்வேறு வழிகளில் அளிக்கப்படுகின்றன. சோனோவின் வழக்கில், அவளுடைய தசைகள் மிகவும் கடினமானவை மற்றும் திடீரென இருக்கின்றன.\n20 மாதங்களில், அவர் இன்னும் வளைக்கவில்லை அல்லது நடக்கவில்லை. அவர் ஒரு கடினமான நேரம் பொருட்கள் மீது ஒரு பிடியை பராமரித்து, தன்னை உணவூட்டுகிறார். சோனோ விரைவில் ஒரு நிதானமான சட்டை மற்றும் வாலராக இருக்கலாம். சுயாதீன இயக்கம் என்ற இலக்கை நோக்கி நாம் வேலை செய்கிறோம். பல குழந்தைகள் போல, அவள் இன்னும் பேசவில்லை, ஆனால் நாங்கள் அதைச் செய்கிறோம்.\nசியோனா என்ன செய்யக்கூடாது என்பதை பட்டியலிட்டுக் கொள்வது எளிது, ஆனால் நம் வாழ்க்கையில் என்ன செய்ய முடியும் என்பதைப் பொறுத்தவரையில் நம் வாழ்க்கைதான் அதிகம்.\nசியோனா உற்சாகமாகவும் கருத்தாகவும் இருக்கிறது. அவள் எங்கள் ஆதரவுடன் உட்காரலாம். அவர் உறுதியாக மற்றும் உந்துதல் - மற்றும் அவர் ஒரு போர் தான். அவள் நிறைய சாப்பிடமாட்டாள், ஆனால் எப்போதாவது ஒருமுறை எப்போதும் முயற்சி செய்வான். அவளுடைய புன்னகை அந்நியர்களின் கடுமையான மாற்றத்தை மாற்றும். அவளுக்கு கடினமான நேரம் இருக்கும் போது விஷயங்களை, அவர் தனது தொப்பி மற்றும் பைப் ஆஃப் கிழித்து ஒரு அற்புதமான திறன் உள்ளது, அவர்கள் எவ்வளவு பாதுகாப்பான விஷயம் இல்லை. என் குழந்தை பிரகாசமான, ஈடுபாடு மற்றும் மிகவும் சமூகமானது. அவர் ஒரு பெரிய மைக்கேல் ஜாக்சன் ரசிகர். (\"பில்லி ஜீன்\" உடனடியாக அவளது மிருகத்தனமான தீவிரத்திலிருந்தே உடனடியாக மௌனமாக இருக்கும்.)\nசிறப்பு தேவைகளுடன் குழந்தைகளின் உலகில், அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை கணிக்க இயலாது அடுத்ததாக இருக்கிறது. சோனோ தனது திறமைகளை நிர்ணயிக்கும் ஒருவராக இருப்பார் என்று அவரது டாக்டர்கள் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளனர்.\nநாங்கள் பெற்றோரின் ஆரம்ப கட்டங்களில் இருக்கிறோம், பெற்றோரின் ஆரம்ப கட்டங்களில் ஒரு சிறப்பு தேவை குழந்தை. பெரும்பாலான பெற்றோரைப் போலவே, நாம் சேர்ந்து செல்லும்போது அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். உங்கள் பயணத்தை உங்களுடன் பகிர்வதற்கு உற்சாகமாகவும், உங்கள் பெற்றோருக்குரிய விவரங்களைப் பற்றி கேட்கவும் உன்னால் உற்சாகமளிக்கிறது - உங்களுடைய கவனிப்பு சிறப்பு தேவைகளைக் கொண்டிருக்கிறதா அல்லது பொதுவாக வளர்ச்சியடைந்த முகாமிற்குள் விழுகிறதா என்பதைப் பார்க்கிறேன்.\nநான் தெரிந்து கொண்டது கனவுகள், என் சிறுமியை, ஒரு அற்புதமான கணவன் மற்றும் ஒரு நம்பமுடியாத ஆதரவு குடும்பம் ஆகியவற்றிற்கு நான் நன்றியுடன் வந்திருக்கிறேன். இப்போது நாங்கள் ஐந்து வருடங்கள் எங்கு இருக்கிறோம் என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். நான் அந்த கடற்கரை விடுமுறைகள் மற்றும் என் தற்போதைய விளையாட்டு சேடன் விட ஒரு பெரிய கார் நிறைய தேவ�� போகிறேன் கூட அழகாக தெரியும்.\nநீங்கள் எதிர்பார்த்ததைவிட உங்கள் வாழ்க்கை வித்தியாசமாக மாறியிருக்கிறதா அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எங்கே பார்க்கிறீர்கள்\nசார்லீஸ் தெரோன் ஒரு குழந்தைப் பெண் (அறிக்கை)\nட்ரூ பாரிமோர் குழந்தையின் எண் 2 க்கு தயாராக உள்ளார்\n38 வாரங்கள் கர்ப்பம் மற்றும் வீக்கம்: என் கால்களை யாராவது பார்த்திருக்கிறார்களா\nஎன் குழந்தையை குளிப்பதற்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்\nஇந்த செயலற்ற ஆக்கிரமிப்பு மதிய பையில் குறிப்புகள் அனைத்து அம்மாக்கள் உண்மையில் நினைத்து என்ன சொல்கின்றன\nஉங்கள் பிறந்த குடலில் உள்ள ஆஸ்துமாவை பாதிக்கிறது\nபழைய குழந்தைகளுக்கான கோடைகால குழந்தை பராமரிப்பு தீர்வுகள்\nசமூக ஊடகங்களில் ஒருவரின் கர்ப்ப இழப்புக்கு எப்படி பிரதிபலிப்பது\nஇரண்டு naps ஒன்றிலிருந்து உங்கள் குழந்தையை மாற்றுவது எப்படி\nடிஸ்னி புதிய பெண் சக்தி கருப்பொருள் ஸ்டார் வார்ஸ் அனிமேஷன் ஷார்ட்ஸ் மற்றும் வர்த்தக அறிவிக்கிறது\nமுதல் வருடம் என் எக்ஸ்பிரஷன் கையேடு மார்பக பம்ப்\n ரேடியோ ஃப்ளையர் லுக் ஸ்கைவால்கரின் நிலச்சீர்திருத்தத்தை வெளிப்படுத்துகிறது\n6 DIY வாலண்டைன்கள் கடையில் வாங்கி கிட்டத்தட்ட எளிதாக இருக்கும்\nஆசிரியர் தேர்வு 2019, December\nபிரபலமான குழந்தை பெயர்கள்: கனடா மற்றும் யு.எஸ்\nஎன் மகளின் தன்னார்வ திறன்களை நான் ஏன் பெருமைப்படுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/12/22/", "date_download": "2019-12-07T17:38:28Z", "digest": "sha1:JHQNRMZLRS3RK3AEOG3MZ2USLQMEKRFJ", "length": 33966, "nlines": 382, "source_domain": "ta.rayhaber.com", "title": "22 / 12 / 2018 | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[07 / 12 / 2019] KARDEMİR வடிகட்டி வெளியிடப்பட்டது\tX கார்த்திகை\n[07 / 12 / 2019] கருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\tX இராணுவம்\n[07 / 12 / 2019] டிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\tட்ராப்சன் XX\n[07 / 12 / 2019] அதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\n[07 / 12 / 2019] சாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டம் அகோரா வரை நீண்டுள்ளது\nநாள்: 22 டிசம்பர் 2018\nஅமைச்சர் டர்ஹான்: ஆல் ரெயில்வே போக்குவரத்து பாதுகாப்பாக உள்ளது\nஅங்காராவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கொல்லப்பட்ட அதிவேக ரயில் விபத்துக்குப் பின்னர் நாட்டின் ரயில்வே வலையமைப்பு குறித்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அக்டோபர் திட்டத்திற்கு போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மெஹ்மத் காஹித் துர்ஹான் பதிலளித்தார். [மேலும் ...]\nஇஸ்தான்புல் ரயில் சிஸ்டம்ஸ் லைன்ஸ் மற்றும் நீளங்கள்\nபொது போக்குவரத்தின் வேகமான மற்றும் மிகவும் நடைமுறை தீர்வு இன்று மெட்ரோ ஆகும். இது போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளாமல் இரண்டு புள்ளிகளுக்கு இடையில் வேகமான, சரியான நேரத்தில் மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்குகிறது. நவீன நகரங்களில் மெட்ரோ அவசியம். பல [மேலும் ...]\nவரலாற்று 'பேண்டர்ம' புகையிரத நிலையம் தொடர்கிறது\nஇஸ்மிர் பே மாற்றம் திட்டம் EIA நேர்மறையான முடிவு ரத்து செய்யப்பட்டது\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், துருக்கிய பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் அறைகள் ஒன்றியம் இஸ்மிரில் உள்ள இஸ்மீர் கடக்கும் திட்டத்திற்காக வழங்கிய நேர்மறையான முடிவுக்கு எதிராக, இஸ்மீர் நிர்வாக நீதிமன்றம் EIA நேர்மறை முடிவை ரத்து செய்ய உத்தரவிட்டது. [மேலும் ...]\nİZBAN ரயில்கள் யார் கவலை\nபோக்குவரத்தின் உயிர்நாடியான İZBAN இல் வேலைநிறுத்தம் 13 நாளில் நுழைந்தது, தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த ஒரு குழுவில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொழிலாளர்களின் பிரதிநிதியான பெர்கன்ட் அர்தா, குழுவில் İZBAN ரயில்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். [மேலும் ...]\nஇஸ்மிரின் போக்குவரத்து சிக்கல்களின் முக்கிய விளக்கம்\nİZBAN தொழிலாளர்கள் இஜ்மீர் மக்களை சந்தித்தனர்\nஇஸ்மிரில் வேலைநிறுத்தத்தின் 11 நாளிலிருந்து வெளியேறிய ZZBAN தொழிலாளர்கள் நேற்று இரவு NHKM கொனக் பொது அரங்கில் இஸ்மீர் மக்களை சந்தித்தனர், இது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும் ஒற்றுமையை அதிகரிப்பதற்கும் ஆகும். İZBAN முதலாளியின் கருத்து செயல்பாடு மற்றும் பொய்களை விவரிக்கும் தொழிலாளர்கள், [மேலும் ...]\nமெர்ஸில், மெர்சி, பிரான்ஸ், 9 பேர் காயமடைந்தனர்\nமாஸ்கோவில் ஜனவரி 29 ஜனவரி\nமாஸ்கோவில் 1 ஜனவரி முதல் 2019 பயணிகள் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் அதிகரிக்கப்படும். சமீபத்திய 2017 இல், மாஸ்கோ பிராந்திய ரயில் விலைகள் புதிய ஆண்டின் நிலவரப்படி புதிய விலைகளுக்கு மாறும். புத்தாண்டு [மேலும் ...]\nநீதவானின் இராணுவத்தில் ஸ்மார்ட் சைக்கிளர்கள்\nஆர்டு பெருநகர நகராட்சியால் செயல்படுத்தப்பட்ட திட்டத்துடன், நகர்ப்புற கலாச்சாரத்தில் மிதிவண்டிகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் ஸ்மார்ட் பைக்குகள் நகர மாகாக்களால் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. சிட்டி கிக் ஸ்மார்ட் பைக்குகள் மட்டுமே [மேலும் ...]\nசுற்றுச்சூழல் பஸ்ஸிற்கான பணியை ஜனாதிபதி எர்ஜுன் ஆய்வு செய்கிறார்\nமனிசா பெருநகர நகராட்சியின் மேயரான செங்கிஸ் எர்கான், இஸ்மீர் வீதியை பார்வையிட்டார், அங்கு சுற்றுச்சூழல் நட்பு மின்சார பேருந்துகளுக்கு நிலக்கீல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன, அவை 2019 இன் முதல் மாதங்களில் சேவையைத் தொடங்கும். மேயர் எர்கன் குடிமக்கள், கைவினைஞர்களுக்கு வணக்கம் செலுத்துகிறார் [மேலும் ...]\n TEM நெடுஞ்சாலை TEM இல் வேலைசெய்கிறது\nTEM மோட்டார்வே O-4 (TEM) மோட்டார்வே துஸ்லா ஓர்ஹான்லே சந்திப்புக்கும், செகர்பனர் சந்திக்கும் இடையில் நடுத்தர கால் பாலம் கட்ட பயன்படுகிறது. [மேலும் ...]\nBursaray க்கு 10 மில்லியன் யூரோ சிக்னலிங்\nபர்சாவின் மிக முக்கியமான பிரச்சனை போக்குவரத்து. கணக்கெடுப்புகளின் முடிவு அல்லது மைக்ரோஃபோன் அல்லது குடிமக்கள் அல்லது உள்ளூர் நகர நிர்வாகிகளின் நிருபர்களால் வழங்கப்பட்டது எப்போதும் அதே சிக்கலை சுட்டிக்காட்டுகிறது. பர்சா மேயர் அலினூர் அக்தாஸ், இது [மேலும் ...]\nஇரண்டு மேலும் கார்கள் Izmir மணிக்கு வந்து 2020\nஇரண்டு நிறுவனங்கள் இஸ்மிர் பெருநகர நகராட்சியின் கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்ட இரண்டு புதிய படகுகளுக்கான டெண்டருக்கான ஏலங்களை சமர்ப்பித்தன. மதிப்பீட்டு செயல்முறையைத் தொடர்ந்து, வென்ற நிறுவனம் தீர்மானிக்கப்படும் மற்றும் ஒப்பந்த தேதியிலிருந்து 420 நாட்களுக்குள் [மேலும் ...]\nகடந்த ஆண்டு 63 துருக்கி விளைவிக்கக்கூடிய ரயில் விபத்தில் உணர்ந்துள்ளேன்\nரயில் விபத்து சமீபத்திய ஆண்டுகளில் துருக்கியில் ஏற்பட்ட 63 பல மக்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்தனர். விபத்துக்களுக்குப் பிறகு, நிகழ்ச்சி நிரலின் புறக்கணிப்பு மறைக்கப்பட்டது. துருக்கி நடந்தது என்று 1945 ரயில் என்பதால் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: சரக்கு போக்குவரத்து Tarih டிசம்பர் 29 டிசம்பர் பிளாக் ரயில்\nஇன்று வரலாற்றில் 22 டிசம்பர் 1885 ஒட்டோமான் பேரரசு மற்றும் பரோன் ஹிர்ஷ் ஆகியவை ஒப்பந்தம் செய்யப்பட்டன, கட்சிகளுக்கு இடையிலான அனைத்து சச்சரவுகளும் முடக்கப்பட்டன, ருமேலி ரயில்வே நிறுவனத்தின் உரிமைகள் ஹிர்ஷுக்கு வழங்கப்பட்டன. மாநில பங்குகளின் பங்குக்கான ஏற்பாடு [மேலும் ...]\nகருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\nடிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\nஅதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\nபாலண்டோகன் ஸ்கை மையத்தில் சீசன் திறக்கப்பட்டது\nசாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டம் அகோரா வரை நீண்டுள்ளது\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஉலுடா கேபிள் கார் வேலை நேரம் மாற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான இயக்கி-ஊனமுற்ற தொடர்பு பயிற்சி\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் கார்டு ஸ்மார்ட் இஸ்தான்புல்லின் மையத்தில் இருக்கும்\nஎமினே ஐப்சுல்தான் அலிபிகே டிராம் லைன் 2020 இல் முடிவடையும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்த���ர்\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nOtokoç 6 பிரிவில் 6 விருதைப் பெறுகிறது\nரெனால்ட் டிசம்பரில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nதுருக்கிய நிறுவனம் பல்கேரியாவின் மிக முக்கியமான ரயில்வே டெண்டரை வென்றது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T16:24:57Z", "digest": "sha1:V7F4QSZPAMLNOJNKAQIC7BRB2J5QHEKN", "length": 6347, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிங்கப்பூர் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சிங்கப்பூரின் கடற்���ரைகள்‎ (10 பக்.)\n► சிங்கப்பூர் நீரிணைகள்‎ (1 பக்.)\n► சிங்கப்பூரில் இடங்கள்‎ (13 பக்.)\n► சிங்கப்பூர் சுற்றுலாத் தளங்கள்‎ (8 பக்.)\n► சிங்கப்பூர் தீவுகள்‎ (26 பக்.)\n► சிங்கப்பூர் நீர்தேக்கங்கள்‎ (18 பக்.)\n► சிங்கப்பூர் பூங்காக்கள்‎ (10 பக்.)\n\"சிங்கப்பூர் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2011, 03:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63438-election-polls-result-are-just-padding-chief-minister.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T16:52:26Z", "digest": "sha1:NRXY5P7AXOTXCTZ66M7WJBEO5UIGHLW7", "length": 11653, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு: முதலமைச்சர் பழனிசாமி | Election polls result are just padding: Chief Minister", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nகருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு: முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தை பொருத்தவரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெறும் கருத்து திணிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தை பொருத்தவரை கருத்து கணிப்புகள் அல்ல, கருத்து திணிப்பு என்றும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார். 2016ஆம் நடைபெற்ற கருத்து கணிப்பில் அதிமுக வெற்றி பெறாது என கூறிய நிலையில் அதிமுகவே வெற்றி பெற்றது என குறிப்பிட்ட அவர், அதேபோன்று அனைத்து தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் என கூறினார்.\nதமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி அளிக��காது. அதே நேரம் மக்களின் நன்மைக்காகவே புதிய சாலைகள் திட்டம் கொண்டுவரப்படுகிறது. சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு 7 சதவீதம் விவசாயிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்ட அவர், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் போன்றவற்றை தடுக்கவும், எரிபொருளை சிக்கனப்படுத்தவுமே இது போன்ற சாலை திட்டங்கள் கொண்டு வரப்படுவதாக கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்காவை அச்சுறுத்த முடியாது: அதிபர் டிரம்ப்\nசிங்கப்பூர் விமானத்தில் தீப்பொறி...சென்னையில் அவசரமாக தரையிறங்கியது..\nஇரு வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி.. 44 பேர் படுகாயம் \nகாங்கிரஸ் ஒரு பெருங்காய டப்பா: இல.கணேசன்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n52,020 பேருக்கு வேலை வாய்ப்பு\nபொங்கல் பரிசு பையில் ஓபிஎஸ் படம் மிஸ்ஸிங் - பிரச்சனை ஏற்பட காரணம் தேடுகிறாரா எடப்பாடி\nமகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்\nகோயம்பேட்டில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம்: முதலமைச்சர் நாளை துவங்கி வைக்கிறார்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப���படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018668.html?printable=Y", "date_download": "2019-12-07T17:38:15Z", "digest": "sha1:IY3W2C4ANDV5L437LG5VW5TA33DWA6R3", "length": 2631, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "திராவிட நாட்டுக் கல்வி வரலாறு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: திராவிட நாட்டுக் கல்வி வரலாறு\nதிராவிட நாட்டுக் கல்வி வரலாறு\nநூலாசிரியர் தொகுப்பு: இரா. பாவேந்தன்\nபதிப்பகம் கயல் கவின் பதிப்பகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/lifestyle/youtube-corner/37808-rio-olympic-video-songs", "date_download": "2019-12-07T17:52:36Z", "digest": "sha1:ADWZ5OFIXBRGB7VR3KNJ2CGWMCOTIUW2", "length": 6100, "nlines": 82, "source_domain": "aananthi.com", "title": "ரியோ ஒலிம்பிக் 2016 : இதுவரை வெளியான அழகிய இசைக் காணொளிகள்!", "raw_content": "\nரியோ ஒலிம்பிக் 2016 : இதுவரை வெளியான அழகிய இசைக் காணொளிகள்\nரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இதுவரை வெளியான உத்தியோகபூர்வமான வீடியோ காட்சிகள், இசை பாடல்களின் தொகுப்பு இது. இவற்றில் பரா ஒலிம்பிக் எனப்படும் அங்கனவீனர்களுக்கான ஒலிம்பிக் தொடருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பாடல் மற்றைய எல்லா பாடல் வீடியோக்களையும் மிஞ்சிவிடுகிறது\nரியோ ஒலிம்பிக்கை முன்னிட்டு 2014 இல் முதன்முறையாக வெளிவந்த வீடியோ இது\nபிரேசிலின் பிரபல சம்பா இசைக் கலைஞர்கள் உருவாக்கிய தீம் பாடல் : \"Soul and Heart\"\nபிரபல பாப் பாடகர் Katy Perry உருவாக்கிய தீம் பாடல் : \"Rise\"\n\"One world one anthem\" : உலகம் முழுவதும் ஒரே தேசிய கீதம் எனும் தொனிப் பொருளில், உலகின் பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களின் வரிகளை எடுத்து சேம்சுங் நிறுவனம் உருவாக்கிய புதிய தீம் பாடல்\nWe are Super humans எனும் பெயரில், பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக சேனல் 4 நிறுவனம் உருவாக்கிய பாடல்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலை���்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2010/02/", "date_download": "2019-12-07T16:31:23Z", "digest": "sha1:WV5W2ICVODPKIDH277QII3RPW4VBYOC3", "length": 100363, "nlines": 619, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/02/10 - 01/03/10", "raw_content": "\nபடம் ஓடிக்கொண்டிருந்தது. வழக்கம்போல ஒரு ஹீரோ, ஹீரோயின், வில்லன் கதைதான். வில்லனை ஜெயித்து, ஹீரோ ஹீரோயினைக் கைப்பிடிக்கும் கதை. இந்தப் படங்களிலெல்லாம் வில்லன் ஏன்தான் வர்றானோ எப்பப் பாரு ஒரே மாதிரி கதை. ஒரு ஹீரோ, அவனுக்கு பிரச்னை கொடுக்கிறதுக்குன்னே ஒரு வில்லன்.\nஅதென்ன எல்லாப் படத்துலயும் ஒரு வில்லன் வில்லன் இல்லாம ஏதாவது படம் வந்திருக்கா வில்லன் இல்லாம ஏதாவது படம் வந்திருக்கா ஆனா வில்லன் இல்லாத படத்துல என்ன சுவாரஸ்யம் இருக்கும், இல்லையா ஆனா வில்லன் இல்லாத படத்துல என்ன சுவாரஸ்யம் இருக்கும், இல்லையா வில்லன் இருந்தாத்தான் ஹீரோ அவனோட தீய எண்ணங்களையும், திட்டங்களையும் முறியடிச்சு, அவனை ஜெயிச்சு வெற்றி வாகை சூடி காதலியையோ, கம்பெனியையோ, நாட்டையோ கைப்பற்ற முடியும்.\nஇதுவே, வில்லன்னு ஒரு கேரக்டரே இல்லாம, ஹீரோவும், ஹீரோயினும் காதலிச்சு, கல்யாணமும் பண்ணி, குடும்பம் நடத்தி, வயசாகி.... இதுல என்ன சுவாரசியம் இருக்கு படம்னா, ஒரு வில்லன் இருக்கணும், இருந்தாத்தானே விறுவிறுப்பு படம்னா, ஒரு வில்லன் இருக்கணும், இருந்தாத்தானே விறுவிறுப்பு அந்த வில்லன், எதிரி நாட்டவனா இருக்கலாம், இல்ல, சொந்த அக்கா புருஷனாவும் இருக்கலாம், ஏன், உடன்பிறந்த அண்ணனாகக் கூட இருக்கலாம். ஆனா வில்லன் வேணும்.\nநிஜ வாழ்வில் வில்லன்கள் உண்டா இருப்பாங்களே, எதிர்வீட்டுக்காரி, செட் பண்ணி வச்ச ஃபிகரை தள்ளிக்கொண்டுபோகும் நண்பன், மேனேஜரிடம் போட்டுக்கொடுத்தே பேர் வ���ங்கும் அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டண்ட், இப்படி விதம்விதமாக... யாருமே இல்லையென்றாலும், நம்மனமே நம் வில்லனாய் பல சமயங்களில்\nஆம், மனம்தானே நமக்கு வில்லனாய் நிற்கிறது பலபோதும் சரியான பாதை அறிவுக்குத் தெரிந்தாலும், மனம் வில்லனாய் மாறி, நம்மைத் தவறிழைக்க வைக்கிறதே சரியான பாதை அறிவுக்குத் தெரிந்தாலும், மனம் வில்லனாய் மாறி, நம்மைத் தவறிழைக்க வைக்கிறதே மனதைக் கொண்டு, தீய எண்ணங்கள் எனும் வில்லனை ஜெயிக்க முடிந்தால், நாம் ஹீரோ மனதைக் கொண்டு, தீய எண்ணங்கள் எனும் வில்லனை ஜெயிக்க முடிந்தால், நாம் ஹீரோ வில்லனை ஜெயிக்காமல், அதன் பாதையில் நடந்தால், எனக்கு நானே வில்லன்\nஆக, நான் வில்லனாக இருப்பதும், ஹீரோவாக இருப்பதும் நம் கையில், அதாவது என் மனதில் மீண்டும் அந்தக் கேள்வி வந்தது. வில்லனின் அவசியம் என்ன மீண்டும் அந்தக் கேள்வி வந்தது. வில்லனின் அவசியம் என்ன ஏன் எல்லாருமே நல்லவர்களாகவே இருக்கக்கூடாது ஏன் எல்லாருமே நல்லவர்களாகவே இருக்கக்கூடாது அப்படி இருந்தால் உலகம் அமைதியான இடமாக இருக்குமே\nஏதோ மெல்ல மெல்ல புரிந்தது. இதோ, நன்மையின் வடிவாக நான் இருக்கிறேன்; தீமையின் வடிவாக ஷைத்தான் இருக்கிறான். உனக்கென்று நான் கொடுத்த உன் ஆறாவது அறிவும் இருக்கிறது; அதனைக் கொண்டு, நன்மை, தீமை தெளிந்தாராய்ந்து, அதன்படி நட என்று சொல்கிறானோ வல்ல இறைவன்\nஏன் ஷைத்தானைப் படைக்க வேண்டும் அவன் இல்லையென்றால் எல்லாருமே நல்லவர்களாக இருப்பார்களே; உலகில் கொலை, கொள்ளை, வஞ்சம், துரோகம், அழுகை, கோபம் எதுமே இருக்காதே. இவை இல்லாத பூவுலகில் வாழ்வது எவ்வளவு சுகமாக இருக்கும் அவன் இல்லையென்றால் எல்லாருமே நல்லவர்களாக இருப்பார்களே; உலகில் கொலை, கொள்ளை, வஞ்சம், துரோகம், அழுகை, கோபம் எதுமே இருக்காதே. இவை இல்லாத பூவுலகில் வாழ்வது எவ்வளவு சுகமாக இருக்கும் சுகமாக இருக்கும்; ஆனால் எல்லாருமே நல்லவர்களாக இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம் சுகமாக இருக்கும்; ஆனால் எல்லாருமே நல்லவர்களாக இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம் அடிமைகள் அல்லவா, சுய விருப்பு, வெறுப்பு இல்லாது, உடையவன் இட்ட கட்டளைப்படி நடக்கும் நிர்பந்தத்தில் இருப்பர். அதாவது, சுய பகுப்பு என்ற ஒன்றே இல்லாது, கிட்டத்தட்ட ஐந்தறிவு படைத்த விலங்குகள் போலவே மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மனித���்களுக்கு மட்டும் ஆறாவது அறிவு எதற்கு அடிமைகள் அல்லவா, சுய விருப்பு, வெறுப்பு இல்லாது, உடையவன் இட்ட கட்டளைப்படி நடக்கும் நிர்பந்தத்தில் இருப்பர். அதாவது, சுய பகுப்பு என்ற ஒன்றே இல்லாது, கிட்டத்தட்ட ஐந்தறிவு படைத்த விலங்குகள் போலவே மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மனிதர்களுக்கு மட்டும் ஆறாவது அறிவு எதற்கு நன்மை, தீமை பகுத்தறிந்து, சரியானதைத் தேர்ந்தெடுத்து, அதன் வழி நடக்கவே இந்த ஆறாவது அறிவு\nநம்முன், பலவகை உணவுகளையும் வைத்து, இதில் உன் விருப்பப்படியும், தேவைப்படியும் உணவைத் தேர்ந்தெடுத்து உண் என்று சொல்வதற்கும்; ஒரே வகை உணவை மட்டும் வைத்து, இதுதான் உன் அன்றாட உணவு என்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா\nஆக, ஷைத்தானைப் (தீய சக்தியை) படைத்ததன்மூலம் மனிதர்களுக்கு நியாயமே செய்துள்ளான் இறைவன். வாய்ப்பே கொடுக்காமல், நல்லவர்களாக இருக்க வைப்பதைவிட, ஆப்ஷன்ஸ் கொடுத்து, Choose the best answer என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடமே தந்திருக்கிறான் இறைவன்\nLabels: அனுபவம், இஸ்லாம், சமூகம், பொது\nஇந்தப் பதிவில் சொல்லியிருந்த என் மகனின் அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் சமயத்தில் நடந்தவைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nபோன வருடம் ஜூலையில் நானும், பிள்ளைகளும் பாண்டிச்சேரியில் வேலை நிமித்தம் தங்கியிருந்த என் வாப்பாவோடு ஒரு நாலு நாள் தங்கிவிட்டு, பின் திருநெல்வேலி போவதாக ப்ளான். ப்ளான் படி பாண்டிச்சேரி போன உடனே பெரியவனுக்கு வயிறு வலியும் ஆரம்பிச்சிட்டுது. நானும் பயணக் களைப்பு அல்லது வாயுவாக இருக்கும் என்று ஓமம், மிளகு என்று கைமருந்து கொடுத்தேன். குறையவில்லை. அங்குள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அட்மிட் செய்தோம்.\nஸ்கேன் செய்ததில் குடல்வால் நீக்க அறுவைசிகிச்சைதான் செய்யணும் என்று தெரிந்தது. எனக்கோ பதற்றம்; என்னவரோ அபுதாபியில். என் அம்மாவும் தங்கையின் பிரசவத்துக்காக ஊர் சென்றிருந்தார். துறுதுறுவென்று நிற்கும் சின்னவன் வேறு. வாப்பாவுக்கும், அலுவலக நண்பர்களை மட்டுமே தெரியும். சின்னவனைக் கவனிக்க யாரும் இல்லாததால், பாண்டிச்சேரியில் செய்யாமல் திருச்சியில் செய்யலாம் என்று நினைத்தேன். அங்கிருந்து காரில் மூன்று மணிநேரம்தான்; மச்சினர் குடும்பம் அங்கு இருப்பதால் சின்னவனையும் பார்த்துக் கொள்வார்கள். எனக்கும் தைரியமாக இருக்கும்; ��ருந்தாலும் டாக்டரிடம் கேட்டுக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். தலைமை மருத்துவர் மாலை ஆறு மணிக்கு வந்தார். அவரும் அறுவை சிகிச்சையை உறுதிபடுத்திக் கொண்டு மறுநாள் காலை எட்டு மணிபோல செய்யலாம் என்றார்.\nநான் அவருக்கு என் நிலைமையை விளக்கமாகத் தெரியப்படுத்தி, திருச்சிக்குப் பயணம் செய்யலாமா என்று கேட்டதுதான் தாமதம், பயங்கரக் கோபம் வந்துவிட்டது அவருக்கு. “கொண்டு போங்க; ஆனா வழியிலயே வெடிச்சிரும். அப்புறம் என்ன வேணா நடக்கும். பரவாயில்லையா” என்றாரே பார்க்கலாம். நான் அப்படியே விதிர்விதிர்த்து விட்டேன். பிள்ளையைப் பார்த்துப் பேசுகிற பேச்சா அது” என்றாரே பார்க்கலாம். நான் அப்படியே விதிர்விதிர்த்து விட்டேன். பிள்ளையைப் பார்த்துப் பேசுகிற பேச்சா அது அதுவும் ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர் அதுவும் ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர் நானோ இன்னும் பொறுமையாகப் பேசினேன். அவரோ சாபம் கொடுப்பதுபோல இப்படி ஆகிவிடும் அப்படி ஆகிவிடும் என்றே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சில் நோயாளியைக் குறித்த அக்கறை தெரியவில்லை. மருத்துவமனையை விட்டு நாங்கள் போவதைத் தடுக்கும் எண்ணம் மட்டுமே தெரிந்தது. எமர்ஜென்ஸியாக உடனடியாகச் செய்ய வேண்டியிருந்தாலும் அவர் கையால் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். அவரிடம் டிஸ்சார்ஜ் செய்ய வலியுறுத்தினேன்.\nடிஸ்சார்ஜ் செய்வதற்காக அவர்கள் ஒரு வெள்ளைத் தாளில் தமிழில், அவர் பேசியதைவிடக் கொடூரமாக எழுதியிருந்தார்கள் (அந்தக் கையெழுத்து அதைவிடக் கொடுமை). அதில் எழுதியிருந்த வாசகங்களை இப்போ நினைத்தாலும் நடுங்குகிறது). அதில் எழுதியிருந்த வாசகங்களை இப்போ நினைத்தாலும் நடுங்குகிறது அதில் கையெழுத்திடச் சொன்னார்கள். என்னால் முடியாதென்று சொல்லி சண்டைக்குப் போனேன். ஆனால் என் வாப்பா, இங்கிருந்து உடனே கிளம்ப வேண்டும்; தாமதப்படுத்துவது நல்லதல்ல என்று எடுத்துச் சொல்லி தானே கையெழுத்திட்டார்கள். பின் அங்கிருந்து காரில் திருச்சி வந்து உடனே அங்கு ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். இங்கும் மருத்துவர் காலை பத்து மணிக்கு செய்யலாம் என்று சொன்னார்.\nபாண்டிச்சேரியில் அந்த மருத்துவமனையில் நான் செய்யக்கூடாது என்று முடிவுசெய்ததின் காரணம், இவ்வாறு நோயாளியையும் ம���ன்வைத்துக் கொண்டே ஈவிரக்கம் இல்லாமல் பேசுபவரிடம் நான் எப்படி மனநிம்மதியுடன் என் மகனை ஒப்படைக்க முடியும் சிகிச்சைக்குமுன்பே இப்படிப் பேசுபவர், நாளைபின்னே ஏதாவது பிரச்னை என்றால் எப்படி விளக்கம் தருவார் சிகிச்சைக்குமுன்பே இப்படிப் பேசுபவர், நாளைபின்னே ஏதாவது பிரச்னை என்றால் எப்படி விளக்கம் தருவார் மருத்துவர் என்றால் அவரின் பரிமாற்றங்கள் நமக்கு மனநிம்மதியைத் தரவேண்டாமா மருத்துவர் என்றால் அவரின் பரிமாற்றங்கள் நமக்கு மனநிம்மதியைத் தரவேண்டாமா அதனால் பாண்டியிலேயே வேறு மருத்துவமனையில் செய்யலாம் என்று நினைத்தேன். பின்னர் திருச்சி மருத்துவரிடமும், திருநெல்வேலியில் ஒரு டாக்டர் நண்பருடனும் கலந்தாலோசித்து, திருச்சி செல்லலாம் என்று முடிவு செய்தோம். மேலும் இங்கும் அவர் மறுநாள் காலை எட்டு மணிக்குத்தானே செய்வதாகச் சொன்னார். மகனும் சம்மதித்திருந்தான். மேலும் திருச்சி - புதுவை சாலையும் புதிதாகப் போட்டது; நன்றாக இருக்கும். கரடு முரடான பயணமில்லை.\nமறுநாள் காலை மயக்கமருந்து கொடுப்பவர் (அனஸ்தீஸிஸ்ட்) டிராஃபிக் ஜாமில் () மாட்டிக்கொண்டு லேட்டாக வந்ததில், 12.30க்கு சிகிச்சை தொடங்கியது. டாக்டரிடம் ஏற்கனவே விபரங்கள் கேட்டிருந்தேன். அப்பெண்டிக்ஸ் பகுதியில் இன்ஃபெக்‌ஷன் அளவைப் பொறுத்து, அரைமணி முதல் ஒன்றரை மணி நேரத்தில் சிகிச்சை முடிந்துவிடும் என்று சொல்லியிருந்தார். லேப்ரோஸ்கோபி முறை என்பதால் நேரமும் அதிகமாகாது என்பதோடு, அடுத்த நாளே வீட்டுக்கும் சென்று விடலாம் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் மூன்றரை மணிநேரம் ஆகும் என்று நினைக்கவில்லை.\nஅந்த மூன்றரை மணிநேரமும் என் வாழ்நாளில் மிகக் கொடிய நேரம் ஆபரேஷன் முடிய ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று புரியாமல் தவித்த தவிப்பு ஆபரேஷன் முடிய ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று புரியாமல் தவித்த தவிப்பு இப்படி ஆகியிருக்குமோ, அப்படி ஆகியிருக்குமோ, இந்த மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் வேற சின்னப் பையனா இருந்தாரே, கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம பத்து மணி ஆபரேஷனுக்கு பன்னென்டரைக்கு வந்தாரே, அவர் ஏதாவது தப்பு பண்ணிருப்பாரோன்னு கற்பனை செய்து... அழுது,.. ரூமில போய் உக்காந்து அழவும் முடியாது, அங்க வாப்பா இருக்காங்க. நான் அழறதைப் பாத்தா அவங்களும் பதறி அழ ஆரம��பிச்சுடுவாங்க. மச்சானும், அழாதே, அழாதேன்னு சொல்லி அலுத்துப் போயிட்டார்.\nநேரம் போகப் போக, அனஸ்தீஷியா கொடுப்பதில் தவறு நேர்ந்ததால் பாதிக்கப்பட்ட நடிகை விஜி, விளையாட்டு வீரர் சந்திரசேகர், இன்னும் பல சம்பவங்கள் திடீர் திடீரென்று நினைவுக்கு வந்ததில் ரொம்பவே பயந்துவிட்டேன்.\nசெவிலியர்கள் மட்டுமல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள் வரை எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி, செருப்பை மட்டும் கழட்டிவிட்டு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளே போக, வர இருக்கிறார்கள். அவ்வாறு வெளியே வந்த ஒரு நர்ஸ், இன்னொரு நர்ஸிடம் சொன்னது இது: “கேமரா பிடிக்க ஆள் வேணுமாம்; அதான் மேடத்தைப் போய் கூப்பிடப்போறேன்” ஆத்தீ, என்னது கேமரா பிடிக்க ஆளா ஆத்தீ, என்னது கேமரா பிடிக்க ஆளா என்னதான் நடக்குது இங்க அவரே சொன்னார், டாக்டரால் கேமராவையும், சிகிச்சையையும் ஒருசேர கையாள முடியவில்லையாம். அதனால், ஒரு கை எக்ஸ்ட்ரா தேவைப்படுதாம். இப்ப இப்படிச் சொல்லிட்டேன், அங்க நான் நடுங்கின நடுக்கம் இருக்கே அப்புறம் டாக்டரம்மா (டாக்டரின் மனைவி, குழந்தைப் பேறு மருத்துவர்) வந்தார்.\nபிறகு சிகிச்சை முடிந்து, மகனும் இறையருளால் நல்லபடியாக வந்தான். டாக்டரும் வாலை வெட்டமுடியாத காரணத்தை விளக்கினார். ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்தது.\nஒருவிதத்தில் பாண்டியில் சிகிச்சை செய்யாமல் இங்கு வந்தது நல்லதாகவே பட்டது. அங்கே செய்திருந்தாலும், இதே பிரச்னை வந்திருக்கும். எனக்கும் அந்த டாக்டர்தான், கோபத்தில் வேண்டுமென்றே அப்படிச் செய்துவிட்டாரோ என்று தோன்றியிருக்கும். மருத்துவர்களுக்கென்று ethics உண்டு, அப்படிச் செய்ய மாட்டார்கள்தான். ஆனாலும், சிஸேரியன் என்றால், வேண்டுமென்றே செய்தார்களோ என்று தோன்றுமில்லையா, அது போலத்தான். அதுவுமில்லாமல் ஒரு வாரம், சின்னவனை வைத்துக் கொண்டு அந்த ஊரில் என்னால் தனியே இருந்திருக்கவும் முடியாது. நல்லவேளை நான் திருச்சி வந்தேன் இம்மாதிரி சமயங்களில்தான் உறவினர்களின் அவசியமும், அருமையும் அதிகம் புரிந்து, உறவு மென்மேலும் வலுப்பட உதவுகிறது.\nமேலும், திருச்சி மருத்துவரிடமும், சிலவற்றைக் குறித்த என் அதிருப்தியை வெளிப்படுத்தியபோது, பொறுமையாகத் தன் தரப்பை விளக்கிச் சரிப்படுத்த ஆவன செய்தார்.\nநேற்றுகூட பேப்பரில் படித்தேன், \"Placebo\" எனப்படும் மருந்துகளின் மாற்று, ஒருவரை மனரீதியாக நம்பிக்கையை பலப்படுத்தி குணப்படுத்த உதவுகிறதாம். என்னதான் ஸ்பெஷலிஸ்டாக இருந்தாலும், நோயாளிக்கு நம்பிக்கை வருமளவில் தன்மையாக பழகவில்லையென்றால், என்ன பயன் மருந்துகளைவிட நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை மருந்துகளைவிட நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை அதை மருத்துவர்கள்தான் தர வேண்டும்.\nLabels: அனுபவம், குடல்வால், மருத்துவம்\nடிரங்குப் பொட்டி - 6\nஇந்த வருஷத்தின் முதல் பதிவா நம்ம பிராண்ட் நேம் டிரங்குப் பொட்டி பதிவு போட்டது; அதுக்கப்புறம் போடமுடியாத அளவு மெயின் மேட்டர்ஸ் நிறைய குமிஞ்சிடுச்சு; இப்பவும் கைவசம் நிறைய சமூகசீர்திருத்தக் கட்டுரைகள் இருக்கு, இருந்தாலும் நம்ம பாரம்பரியத்தை ஒரேடியா மறந்துரக்கூடாதுங்கிறதால, உங்களுக்காக இதோ புத்தம்புதிய, இல்லையில்லை, பழம்பெரும் தொன்மை வாய்ந்த டிரங்குப் பொட்டி\nநம்ம மஹாராஷ்டிர சிங்கம் பால் தாக்கரே அவர்களைப் பற்றி சமீபகாலமா நிறைய நியூஸ் வருதே, என்னன்னு விசாரிச்சா, அவர் மஹாராஷ்டிரம் மராத்தியர்களுக்கே, மத்தவங்கள்லாம் வெளியே போங்கன்னு சொல்றாராமே, அதான் சேதின்னாங்க. மராத்தியர்கள்னா யாருன்னேன் இப்ப நான் மராத்தி மொழி படிச்சுட்டா வீர மராத்தி ஆகிடுவேனான்னு கேட்டேனுங்க. அப்பச் சொன்னாங்க, தமிழ் தெரிஞ்ச எல்லாரையுமா தமிழர்கள்னு சொல்றோம், தமிழ்நாட்டில பிறந்தாத்தான் தமிழர்கள் அப்படின்னாங்க.\nஓ, அப்படின்னா மஹாராஷ்டிரத்துல பிறந்தாத்தான் மராத்தியர்கள், கரெக்டான்னேன். புரிஞ்சுதுல்ல, ஆளைவிடுன்னாங்க. இருங்க, இனிதானே முக்கியமான விஷயமே இருக்கு; பாலாசாகிப் தாக்கரே பிறந்தது மத்தியபிரதேசத்துலதானே மஹாராஷ்டிரம் மராத்தியர்களுக்கேன்னு சொல்ற இவர் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி தன் வாக்கைக் காப்பாற்றுவாரா மஹாராஷ்டிரம் மராத்தியர்களுக்கேன்னு சொல்ற இவர் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி தன் வாக்கைக் காப்பாற்றுவாரான்னு கேட்டேங்க, அதுக்கு “இந்தா நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு”ன்னு அனுப்பிட்டாங்கங்கன்னு கேட்டேங்க, அதுக்கு “இந்தா நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு”ன்னு அனுப்பிட்டாங்கங்க நீங்க சொல்லுங்க நான் சொன்னது தப்பா\nதம்பி நீ சொல்லேன், யக்கா நீ சொல்லேன்...\nஅரசியல்வாதிகள் குறித்து இன்னொரு விஷ��ம் ரொம்ப வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்: அரசியலில் ஈடுபடுபவர்கள் மூளைக்கு அதிக வேலை கொடுத்து, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள்; அதனால்தான் அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்களாம். உண்மைதானே, இயற்கையாக இறந்த அரசியல்வாதிகளில் திரு. ஜோதிபாசு உட்பட பலரும் நூறை எட்டிப் பிடிக்கும் வயதில்தானே மறைந்திருக்கிறார்கள். இப்பவும் திருவாளர்கள்: கருணாகரன், கருணாநிதி, தாக்கரே, வாஜ்பாய் ஆகியோரை வாழும் உதாரணங்களாகச் சொல்லலாமே.\nஆனா என்ன ஒண்ணு, அந்தக் காலத்துல தேசிய ஒற்றுமை, நாட்டு மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம் பற்றி யோசிச்சு செயல்பட்டு சுறுசுறுப்பா இருந்தாங்க.\nஸோ, மேட்டர் என்னான்னா, நூறு ஆயுசுக்கு வாழணுன்னு நினைக்கிறவங்க உடனே அரசியல்ல குதிங்கப்பா\nஇந்த வாரம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான திருமதி. ஹிலாரி கிளிண்டன், இரானின் அணு ஆயுத பலத்தை ஒடுக்கும் விதமாய், அந்நாட்டின்மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் முயற்சிக்கு ஆதரவு திரட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். திங்கட்கிழமையன்று, கத்தார் நாட்டுத் தலைநகர் தோஹாவில் பலகலைக்கழக மாணவர்களோடு கலந்துரையாடினார். அதில் எல்லா மாணவர்களுமே அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு எதிராகவே கேள்வி எழுப்பியுள்ளனர். “அமெரிக்காவின் நட்புறவோடு இருக்கும் இஸ்ரேலுக்கு அணு ஆயுதம் வைத்திருக்க உரிமையுண்டென்றால், இரானுக்கு ஏன் அந்த உரிமை இல்லை”, ”இந்தத் தடை ஏன் இரானுக்கு மட்டும்”, ”இந்தத் தடை ஏன் இரானுக்கு மட்டும்”, என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஈராக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறுவது, காஸா பேச்சுவார்த்தை என்று சரமாரியாக வந்த கேள்விகள் அவரைத் திகைக்க வைத்தனவாம். ம்ம்ம், மாணவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்\nதற்காப்புக்கு மிளகாய்ப்பொடி உபயோகிக்கலாம் என்று தெரியும். ஆனால், மிளகாய்ப்பொடி பாக்கெட்டைக் கைப்பையிலிருந்து எடுத்து, பிரித்து, கையில் எடுத்து தூவுவதற்குள் திருடன் ஓடிவிடக்கூடாதே அப்படியே தூவினாலும், எதிர்க்காற்றில் நம் கண்ணிலேயே விழுந்துவிட்டால் திருடனுக்கு இன்னும் கொண்டாட்டம் ஆகிவிடுமே அப்படியே தூவினாலும், எதிர்க்காற்றில் நம் கண்ணிலேயே விழுந்துவிட்டால் திருடனுக்கு இன்னும் கொ��்டாட்டம் ஆகிவிடுமே சரி, கரெக்டாக தூவி, திருடன் கண்ணிலேயே விழுந்து, அவனைப் பிடிச்சாச்சு என்றாலும், பின்னர் நம் கையும் எரியுமே சரி, கரெக்டாக தூவி, திருடன் கண்ணிலேயே விழுந்து, அவனைப் பிடிச்சாச்சு என்றாலும், பின்னர் நம் கையும் எரியுமே\nஅதிரை எக்ஸ்பிரஸ் எனும் பதிவர் தற்காப்பு எனும் பதிவில் ஒரு சுவையான முறையைச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். ஜவ்வரிசியைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்தலாமாம். எப்படி என்று போய்ப் பாருங்கள்.\nஎன்ன திடீர்னு தற்காப்பு ஆயுதங்கள் பத்தியெல்லாம் பேசிருக்கேனேன்னு யோசிக்கிறீங்களா, பின்ன, உள்நாட்டிலருந்து, தேசிய, உலக அரசியல் வரை பேசியிருக்கேனே, எங்கயிருந்து தாக்குதல் வருமோ, யாருக்குத் தெரியும்\nகாடுகளைப் பாதுகாப்போம்; சுற்றுச்சூழல் பேணுவோம்; பிளாஸ்டிக் தவிர்ப்போம்; மின்சார சிக்கனம் கடைபிடிப்போம்... இப்படி எத்தனையோ வாசகங்களை நாம் தினந்தோறும் பார்க்கிறோம், படிக்கிறோம். ஆனால் நடைமுறையில் சரியாகப் பின்பற்றப்படுகிறதா\nமரங்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக, பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கச் சொன்னாங்க. அதனால பல அலுவலகங்களில் காகித வழித் தொடர்பைக் குறைத்துவிட்டு, பேப்பரில்லா இணைய வழி தொடர்பைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தாங்க. இது, காகிதத்தைக் குறைக்க பயன்படுதோ இல்லையோ, விரைவான செயலாக்கத்திற்கு வழிவகுப்பதால் இம்முறை எல்லோராலும் விரும்பப்பட்டது.\nஆனா, அதே சமயம் இத்தொடர்பு முறை காகிதப் பயன்பாட்டைக் குறைத்திருக்கிறதான்னு பார்த்தோம்னா, இல்லங்கிறதுதான் உண்மை. அட, குறைக்கலைன்னா கூடப் பரவால்லைங்க, அதிகப்படுத்தித்தான் இருக்கு\nஉதாரணமா, எங்க ஆஃபீஸ்ல, வரைபடங்கள் (design drawings) கணிணியிலேயே உருவாக்கி, அதைச் சம்பந்தப்பட்ட பொறியாளர், கிளையண்ட், கன்சல்டண்ட் ஆகிய நிறுவனங்களில் பலரின் (ஒவ்வொரு நிறுவனத்திலயும் குறைந்தது மூவருக்கு) ஒப்புதலுக்கு அனுப்புவாங்க. அவங்க என்ன பண்ணுவாங்க, அதைக் கணிணியில் பார்த்தாலும், தெளிவான பார்வைக்காகவும், விவாதத்திற்காகவும் ஆளுக்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுப்பாங்க. அதைப் பார்த்துட்டு, பொறுப்பா மறு-சுழற்சித் தொட்டியில் (re-cycling bin) கடாசிருவாங்க.\nஅதுவும் அந்த ஒருமுறை மட்டுமல்ல, எப்போவெல்லாம் தேவையிருக்கோ, அப்போவெல்லாம் பிரிண்ட் அவுட்தான். இதுவே காகித வ��ி தொடர்பு முறையா இருந்தா, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒன்று அல்லது இரண்டு நகல்கள் அனுப்புவோம். அவசியப்படும்போதெல்லாம் அதையே எடுத்துப் பார்த்துக்கிடுவாங்க. இது வரைபடங்களுக்கு மட்டுமல்ல, கடிதங்கள் மற்றும் இன்னபிற வகைகளுக்கும் இதே நிலைமைதான் அதிலும் காகிதங்களின் ஒருபக்கம் மட்டுமே அச்சிடப்பட்டு, அடுத்த பக்கம் பயன்படுத்தப்படாமலே ரீ-சைக்ளிங் தொட்டியில் போடப்படும்\nஅலுவலகத்தில்தான் இப்படி என்றால், பிள்ளைகளின் பள்ளியில் இதைவிட அதிகம் பேப்பர் சீரழிகிறது ஒன்றாம் வகுப்பு படிக்கும் சின்னவனுக்கு, 30+ நோட்டுப் பத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சின்னவனுக்கு, 30+ நோட்டுப் பத்தகங்கள் இதில வருஷ முடிவில, பத்து நோட்டுகள் கூட முழுசாக் காலியாகியிருக்காது இதில வருஷ முடிவில, பத்து நோட்டுகள் கூட முழுசாக் காலியாகியிருக்காது மீதி பத்துல, கால்வாசி பேப்பர்கள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். மறு வருஷம் மீதி நோட்டுக்களைப் பயன்படுத்த முடியாதபடி, மறுபடியும் 30+ நோட்டுகள் கண்டிப்பா வாங்கியாகணும். இதுவரை என் ரெண்டு பசங்களுக்கும் மீதியான நோட்டுகளே குமிஞ்சிருக்கு. எங்க காலத்திலெல்லாம் பாடப் புத்தகங்கள் கூட சீனியர்ஸ்,ஜூனியர்ஸுக்கு நடுவில வித்துடுவோம். (Re-use)\nஇன்னொன்று, மின்சார விரயம்.வீட்ல கரண்ட் பில்லுக்குப் பயந்தாவது கவனமா இருக்கிற நாம, அலுவலகம்னா கண்டுக்கறதேயில்லை. இப்ப மின்சாரப்பயன்பாட்டைக் குறைக்க ஃப்ளூரசண்ட் விளக்குகள் பயன்படுத்துகிறோம். ஆனா, பயன்பாட்டுக்குப்பின் எறியப்படும்போது அதிலிருக்கும் பாதரசம் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்பதால், சில நாடுகளில் இந்த வகை விளக்கைப் பொது குப்பைத் தொட்டியில் எறிவது தடைசெய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல, இக்காலங்களில் மிண்ணனு சாதனங்களின் பயன்பாடு அளவில்லாமல் அதிகரித்திருக்கிறது. தினம்தினம் புதுப்புது மாடல்கள் வரவும் செய்கின்றன. விலையும் வெகுவாகக் குறைந்துவருவதனால், வாங்குவதற்கு யாரும் யோசிப்பதில்லை. அப்படியே தூக்கிப் போட்டுடற பழசுல, இருக்கிற பிளாஸ்டிக், காரீயம் (Lead) ரெண்டுமே சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைக்கக்கூடியவை. (எலெக்ட்ரானிக் ரீ-சைக்ளிங் இன்னும் முழு பயன்பாட்டுக்கு வரலை).\nஇதுனாலேயே பழசை என்ன செய்யறதுன்னு தெரியாமலேயே, நான் இன்னும் பழைய மாடல் மிக்ஸி, மைக்ரோ ஓவன், அடுப்பு, கிரைண்டர், கம்ப்யூட்டர், மொபைல்னு வச்சுகிட்டிருக்கேன். பார்ப்பவர்கள், கைநிறைய சம்பாதிச்சாலும், இப்படி கஞ்சத்தனமா இருக்கியேங்கிற மாதிரி லுக் விட்டுட்டுப் போறாங்க. இப்படித்தான் கண்ணுக்கு நல்லதுன்னு பிளாஸ்மா டி.வி.யும், எல்.ஸி.டி. மானிட்டரும் வாங்கினப்புறம், பழைய 21” டி.வி.யும், 14” மானிட்டரும் இன்னும் அப்படியே இருக்கு. சும்மா தரேன்னாகூட யாரும் வாங்கிக்க ரெடியாயில்ல அதனாலேயே பழைய மாடல் மொபைலையும் பலரின் ஏளனப் பார்வைகளை அலட்சியப்படுத்திவிட்டு வைத்துக் கோண்டிருந்தேன். புதுசு வாங்கச் சொல்லிக்கிட்டிருந்த என்னவரையும் மிரட்டி வச்சிருந்தேன். நேத்து சொல்லாம கொள்ளாமப் போய் புது மொபைல் வாங்கித் தந்தவர்கிட்ட, இந்தக் காரணத்தினாலேயே ஏன் வாங்கினீங்கன்னு கோபப்பட்டுட்டேனேன்னு வருத்தமா இருக்கு.\nஇதுக்கு தீர்வுன்னு நாம சொல்ற \"Reduce, Reuse, Recycle\", அதாவது பயன்பாட்டைக் குறைத்தல், மீள் பயன்படுத்துதல், மறு சுழற்சி - இதில ரீ-சைக்ளிங்குக்கு நாம கொடுக்கிற முக்கியத்துவத்தை, மற்ற இரண்டுக்கும் (Reduce & Reuse) கொடுக்கலங்கிறதுதான் வருத்தமான உண்மை இந்த மாதிரி வசதிகள் இல்லாத காலத்தில சிக்கனமாத்தானே இருந்தோம், இப்ப மட்டும் ஏன் சிக்கனம்கிறது அவசியமில்லாததா ஆகிடுச்சு இந்த மாதிரி வசதிகள் இல்லாத காலத்தில சிக்கனமாத்தானே இருந்தோம், இப்ப மட்டும் ஏன் சிக்கனம்கிறது அவசியமில்லாததா ஆகிடுச்சு காலண்டர் ஷீட்டைக்கூட விடாம சேகரிச்சு எழுதுன பெரியவங்களும் உண்டே காலண்டர் ஷீட்டைக்கூட விடாம சேகரிச்சு எழுதுன பெரியவங்களும் உண்டே என் வீட்டினரை ஓரளவு என் வழியில் கொண்டுவந்துவிட்டேன். ஆனா ஆஃபீஸ்லயும், உறவுகள் மத்தியிலும், இப்படி சிக்கனம் பேண நான் செய்யும் சில முயற்சிகள் ஏளனமாகவே பார்க்கப்படுகின்றன. வருத்தமிருந்தாலும் என்னளவில் நான் முயற்சிகளைத் தொடர்கிறேன், அவை கடுகளவே என்றபோதிலும்\nLabels: அனுபவம், சுற்றுச்சூழல், விழிப்புணர்வு\nகுட் ஃப்ரைடேக்கும், மே டேக்கும்\nஇன்னும் ரெண்டு மாசமிருக்கு நல்லவேளை.\nLabels: எண்டர் தட்டியது, கவித கவித, நகைச்சுவை, வாழ்த்துக்கள்\nஅறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தட்டும்போது “யாரோ”வாக இருப்பவர், திறந்தபின், அக்கா, அண்ணன், பெரியப்பா, நண்பன் என்று உருவெடுப்பார்கள். யோசித்துக்கொண்டே இருக்கும்போது மகன்தான் போய்க் கதவைத் திறந்தான். ஒரு பெரியவர், திருமண் அணிந்து, கையில் சுருட்டிய மஞ்சள் பையோடு நின்றிருந்தார். நூல்கரை போட்ட வெள்ளை வேஷ்டியும், வெளிர்நீல நிற அரைக்கைச் சட்டையும் பளிச்சென்று இருந்தாலும், அயர்ன் செய்யப்படவில்லை.கையில் சிறு துண்டு பேப்பர் வைத்திருந்தார். அவருக்கு எப்படியும் அறுவத்தஞ்சு, எழுபது வயசாவது இருக்கும்.\nஇந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்து இன்றோடு பத்து நாள் ஆகிறது. வாப்பாவும், உம்மாவும்தான் கூட இருக்கிறார்கள். அவர் லீவு கிடைக்காததால் வரவில்லை. புது வேலை வேறு. பெரியவனும் உடனிருந்தான். அப்போ இருந்ததே இவன் ஒருத்தன்தானே, அப்புறம் என்ன ’பெரியவன்’\nமூன்றரை வயது மகனை குடும்ப நண்பர் வீட்டில் விட்டிருந்தாலும், அவ்வப்போது அழைத்து வருவதுண்டு. குளிக்க, துணி துவைக்க என்று உம்மாதான் நண்பர் வீட்டுக்கு போய்விட்டு, வரும்போது கூட்டி வந்தால், ராத்திரி வாப்பா அங்கே படுக்கப் போகும்போது கூட்டிப் போய்விடுவார்கள். எல்லா நாளும் இல்லை. சில நாட்கள் தான்.\nபாவம் அவர்களுக்கும் என்னால் சிரமம். அபுதாபியில் கூடப் பழகிய பாவத்துக்குப் பரிசாய் எங்களது தொந்தரவு. மழை, குளிர் என இருக்கக்கூடிய டிசம்பர் மாதத்திலும் தண்ணீர்ப்பஞ்சம் வாட்டும் சென்னை மாநகரம். சென்னையில் இருக்கும் ஒன்றிரண்டு உறவினர்களும் ஒண்டுக் குடித்தனத்தில். இதில் நாம் எங்கே போய் ஒண்டுவது. நண்பர்தான் தனி வீட்டில் இருக்கிறார்.\nஎல்லாம் சரி, வந்தது யார் தெரிந்த முகமாகவே இல்லையே. அதுவும் திருமண் அணிந்த பெரியவர் எப்படி இங்கே தெரிந்த முகமாகவே இல்லையே. அதுவும் திருமண் அணிந்த பெரியவர் எப்படி இங்கே ரூம் நம்பர் தெரியாமல் வந்திருப்பாராயிருக்கும். வாப்பாவின் முகத்திலும் அதே கேள்விகள். “வாங்க. யாரைப் பார்க்கணும் ரூம் நம்பர் தெரியாமல் வந்திருப்பாராயிருக்கும். வாப்பாவின் முகத்திலும் அதே கேள்விகள். “வாங்க. யாரைப் பார்க்கணும்” தயக்கத்தோடே கேட்க, பெரியவரோ, பேப்பரைப் பார்த்து, என்னவரின் பெயரைச் சொல்லி, ”அவரின் மனைவி இருப்பது இந்த ரூம்தானே” தயக்கத்தோடே கேட்க, பெரியவரோ, பேப்பரைப் பார்த்து, என்னவரின் பெயரைச் சொல்லி, ”அவரின் மனைவி இருப்பது இந்த ரூம்தானே” என்று கேட்டார். அப்ப சரியாத்தான் வந��திருக்கார். ஆனா, யாருன்னு தெரியலையே\nஅவரே சொன்னார், அபுதாபியில் என்னவரோடு பணிபுரியும் சங்கரன் சாரின் தந்தையாம். சொன்னதும் வாப்பா பரபரப்பாகிவிட்டார். ”வாங்க, உள்ள வாங்க” என்றழைத்து, சேரை இழுத்துப் போட்டு உட்காரச் சொன்னார். எனக்கும் ஆச்சர்யமாயிருந்தது. சங்கரன் சார் எங்களுக்கு நெருங்கிய நண்பர். நண்பர் என்பதைவிட ஒரு அட்வைஸர் என்று சொல்லலாம். வயதில் மூத்தவர்.வாப்பாவுக்கும் சங்கரன் சார் நல்ல பழக்கம்.\nஅவரின் தந்தை இருப்பது திருச்சி ஸ்ரீரங்கமல்லவா அங்கிருந்தா இங்கு வந்திருக்கிறார் உடல்நலமும் சிறிது சீராக இல்லை என்று சொன்னாரே நான் நினைக்க, நினைக்க வாப்பா அவரிடம் அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். சென்னையில் இருக்கும் இன்னொரு மகனைப் பார்க்க வந்தாராம். அபுதாபியிலிருந்து மகன் அழைத்து, முடிந்தால் போய்ப் பார்த்துவரும்படிச் சொன்னாராம். சென்னையில் என்றாலும், இந்த மருத்துவமனை இருப்பது சற்று ஒதுக்குப் புறமாகத்தான். புதிதாக வருபவர்களுக்குக் கண்டுபிடிப்பது சிரமம்தான். க்டைகளும் ஒன்றும் கிடையாது. ஒவ்வொரு நாளும் சாப்பாடு வாங்குவது சிரமமாத்தான் இருந்தது.\nபாவம், அவரும் அலைந்துதான் கண்டுபிடித்தாராம். “தப்பா நெனச்சுக்காதீங்க, இடம் கண்டுபிடிக்கவே சிரமமாகிவிட்டது; பக்கத்துல கடை எதுவும் இல்ல. அதுனால பழவஸ்து எதும் வாங்கிவர முடில. சின்னக் கொழந்த வேற இருக்கான். வெறுங்கையோட வந்துட்டனேன்னு சங்கடமா இருக்கு” என்று சொல்ல, வாப்பாவோ, “நீங்க வயசுல பெரியவங்க. அலைஞ்சு வந்திருக்கீங்க. அதுவே போதும். வாங்கிட்டெல்லாம் வரணும்னு இல்ல” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் காஃபி சாப்பிடறீங்களா என்று கேட்க, அவர் பரவால்ல, எதுவும் வேண்டாம் என்று சொன்னார். மீண்டும் கேட்கும்போது, அதே பதிலைச் சொல்ல, பிறகு வற்புறுத்தவில்லை. இருவரும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nமகன் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துக் கொண்டிருந்தான். சங்கரன் சாரின் மிஸஸ் சொன்னது ஞாபகம் வந்தது. சென்னையிலிருக்கும் மகனும், தாங்களும் சொல்லியும் ஸ்ரீரங்கத்தை விட்டு வர அவர்கள் விருப்பப்படவில்லையாம் . திடீரென்று மகன், என்ன நினைத்தானோ, அவரிடம் சென்று, ”இந்தாங்க, பிஸ்கட் சாப்பிடுங்க” என்று நீட்டினான். அவரோ, “வேண்டாம்ப்பா, நீ சாப்பிடு” என்று சொல��ல, அவனோ விடாமல், “பரவால்ல, ஒண்ணே ஒண்ணு சாப்பிடுங்க” என்று தொடர்ந்து வற்புறுத்த, அவரும் வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். பின் எங்களுக்கும் பிஸ்கட் தந்தான் மகன்.\nபிறகு சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார். இதற்குள் மூன்று, நான்கு முறை பழம் வாங்கிவராததற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அவர்போன பிறகு, கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு, தூங்கலாம் என்று நினைத்தபோது, மீண்டும் கதவு தட்டும் சத்தம். சங்கரன் சார் அப்பாதான் இப்பவும் வழி எதும் மிஸ்ஸாயிடுச்சோ, இல்ல எதும் விட்டுட்டுப் போயிட்டாரா, என்னன்னு தெரியலயேன்னு பாத்திட்டிருக்கும்போதே, மகன் கையில் அவர் கொண்டுவந்த சில பைகளைக் கொடுத்தார். “சின்னக் குழந்த, எனக்கும் தந்து சாப்பிடுறான். வழில கடை ஒண்ணு பாத்தேன், அதான். வர்றேன்.” போய்விட்டார்.\nLabels: அனுபவம், என்ன லேபிள் போட\nடீனேஜ்ங்கிறது 13 லருந்து 19 வயசுவரைதானே அதாவது எட்டாங்கிளாஸ்லருந்து காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் வரைக்கும். இப்பத்தான் அந்த வயசெல்லாம் ரொம்ப உற்சாகமான வயசு, சிறகடிக்கும் வயசு, பட்டாம்பூச்சி வயசு, ரொம்ப கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும், (அளவோட) சுதந்திரமா விடணும், அவங்க கருத்துக்களையும் கேட்கணும், ஃபிரண்ட்லியாப் பழகணும் அப்படி இப்படின்னு சொல்றாங்க. நான் அந்த வயசுல இருந்தப்போல்லாம் அது ஒரு டெரர் வயசாத்தான் இருந்துது, பொண்ணப் பெத்தவங்களுக்கு அதாவது எட்டாங்கிளாஸ்லருந்து காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் வரைக்கும். இப்பத்தான் அந்த வயசெல்லாம் ரொம்ப உற்சாகமான வயசு, சிறகடிக்கும் வயசு, பட்டாம்பூச்சி வயசு, ரொம்ப கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும், (அளவோட) சுதந்திரமா விடணும், அவங்க கருத்துக்களையும் கேட்கணும், ஃபிரண்ட்லியாப் பழகணும் அப்படி இப்படின்னு சொல்றாங்க. நான் அந்த வயசுல இருந்தப்போல்லாம் அது ஒரு டெரர் வயசாத்தான் இருந்துது, பொண்ணப் பெத்தவங்களுக்கு கிராமத்துல வளர்ந்ததுனால, உறவினர்கள் தயவால எங்கம்மாவுக்கும் அந்த டெரர் அதிகமாத்தான் இருந்துது . வாப்பாவின் ஆதரவால் தொடர்ந்து படித்தாலும் சிலபல எழுதப்படாத சட்டங்களும் கடைபிடித்தாக வேண்டிய கட்டாயம்.\nஉள்ளூர்ல சில பள்ளிகள் இருந்தாலும், ஆங்கில வழிப் படிப்புக்காக பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிகளில்தான் படித்தது. அப்போ எங்க தெருவில கார்ப்போரேஷன் குழாய் கிடையாது. அதனால, காலையில பக்கத்துத் தெருக்கள்ல போய் ஒரு ஏழெட்டு குடம் தண்ணி பிடிச்சு வச்சிட்டு, தெருக்கடைசியில ஓடுற வாய்க்கால்ல குளிச்சு, துணி துவைச்சிட்டு, வந்து சாப்பிட்டுட்டு, சாப்பாடு எடுத்துட்டு ஸ்கூலுக்குப் போகணும். எதில மாட்டு வண்டியில பஸ்ல போறேனேன்னு லேசா கேட்டுப் பாத்ததுக்கே, ”இதுல போய் படிச்சுக் கிழிச்சாப் போதும்”னு வந்த பதில்ல அதுபத்திப் பேசுறதே கிடையாது.\nஏழாங்கிளாஸ் வரை அதில்தான். அதிர்ஷடவசமாக, எட்டாம் வகுப்பில், தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு வேன் (மாதிரி ஒண்ணு) வாங்கி, ஸ்கூல் டிரிப் அடிக்கப் போவதாகச் சொல்ல, மாட்டு வண்டியிலிருந்து வேனுக்குப் பிரமோஷன் கிடைத்தது. ஆனால் போன பிறகுதான் தெரிந்தது, அதுக்கு மாட்டு வண்டியே எவ்வளவோ பரவாயில்லைன்னு. பிறகு வாடகை கட்டுப் படியாகாமல் அவரே நிறுத்திவிட, அடுத்து ஆட்டோ பயணம் ஆரம்பித்தது. அது சுவாரசியமாகவே இருந்தது. ஊரெல்லாம் சுற்றி, ஒவ்வொருத்தர் வீட்டிலும் சென்று பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு, கதை பேசிக் கோண்டே போனதும் சுவாரசியம்தான் என்றாலும், ஜனநெருக்கடி அதிகமானது கடுப்பாக இருக்கும். இறங்கும்போது கை, காலை உருவித்தான் எடுத்து வரவேண்டியிருக்கும்.\nகாலேஜ் வரை இந்த ஆட்டோ பயணம்தான். இடையிடையே சில காரணங்களால், பஸ் பயணம் வாய்க்கும். பஸ்ஸுக்குக் காத்திருத்தலும், கூட்டத்தில் நசுங்குவதும், வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு 15 நிமிடம் நடக்க வேண்டும் என்பதும் அலுப்பைத் தந்தன. ஆனாலும் அரிதாகவே வாய்த்ததால், பஸ் பயணம் சுவையாகவே இருந்தது.\nஇதுக்கிடையில எங்க தெருவுக்கும் முனிசிபல் தண்ணிர் விநியோகம் ஆரம்பிச்சதுல தண்ணி எடுக்குற வேலையும் மிச்சமாச்சு. வீட்டிலயே துணி துவைக்கற அளவு தண்ணியும் வந்தது. நேரம் அதிகம் கிடைத்தது. எண்பதுகளின் நடுவில் சென்னைத் தொலைக்காட்சி, கொடைக்கானல் ரிலே மூலம் தென்மாவட்டங்களுக்கும் ஒளிபரப்பு சேவையைத் தொடங்க, அந்த அதிகப்படி நேரம் அதில் செலவழிந்தது.\nபடிச்சது கிறிஸ்தவப் பள்ளிகள்ங்கிறதால பைபிள் கதைகளும், துதிப் பாடல்களும் மனப்பாடமாயின. இடையில் இரண்டு வருடம் ஒரு இந்துப் பள்ளியில் படித்ததால் (ஓரளவு) மஹாபாரதமும் கேட்கக் கிடைத்தது. டி.வி.யில் பின்னாளில் மஹாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது பார்ப்பவர்களுக்கு நான் மு���்கூட்டியே கதையைச் சொல்லி சஸ்பென்சை உடைத்துத் திட்டு வாங்கினேன்\nபன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, கணக்கு டீச்சர், என்னையும், நல்லா படிக்கும் சில தோழிகளையும், நீங்கல்லாம் எஞ்சினியரிங் போகணும்னா இந்த மார்க்கெல்லாம் காணாது; உங்களுக்குள்ள கோட்டாவில கிடைக்க இந்த மார்க்கெல்லாம் பத்தாது என்று திட்ட, என்னவென்றே புரியாமல் தோழிகளிடம் விசாரித்ததில் FC, BC, MBC, SC எல்லாம் விளக்கினார்கள்.\nவேறு ஒன்றும் சுவாரசியமாய் நடக்கவில்லை (நீங்களெல்லாம் எதிர்பார்ப்பதுபோல). எனக்கு வாய்த்த தோழிகளும், ஒரு பூவைப் பார்த்தால் கூட petals, sepal, anther, stamen என்று அதன் அனாட்டமியும், பாட்டனியும் பேசுபவர்களாக அமைந்ததில் நானும் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்துவிட்டேன்\nஇந்த பதிவு என் சிறுவயசு நினைவுகளை ரொம்பவே ஞாபகப்படுத்திவிட்டது. நன்றி அம்பிகா\nLabels: அறியாத வயசு, அனுபவம், தொடர்பதிவு\n”என்னடா நான் சொல்றது புரியுதா இனியாவது வீட்டுக்கு நேரத்துக்குப் போகப்பாரு. பாவம் உன் வைஃபும் ஊருக்குப் புதுசு. ஃபிரண்ட்ஸ், சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லாத ஊர்ல அவங்களுக்கும் நேரம் போக வேண்டாமா இனியாவது வீட்டுக்கு நேரத்துக்குப் போகப்பாரு. பாவம் உன் வைஃபும் ஊருக்குப் புதுசு. ஃபிரண்ட்ஸ், சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லாத ஊர்ல அவங்களுக்கும் நேரம் போக வேண்டாமா என் வைஃப்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டு கிட்டாங்களாம்பா”\nநண்பன் சொல்லச் சொல்லப் பத்திக் கொண்டு வந்தது ஷகீலுக்கு. சரி சரியெனத் தலையை ஆட்டிவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினான். எனக்கு அறிவுரை சொல்லும் இவன் என்றைக்காவது ஒன்பது மணிக்கு முன் வீடு போயிருப்பானா என்ற கோபத்தினூடே மனைவியின்மீது எரிச்சல் வந்தது.\n ஏன் இப்படி எல்லாரிடமும் என்னைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் வீடு விட்டால் ஆஃபீஸ், ஆஃபீஸ் விட்டால் வீடு என்றிருக்கும் என்னைப் பற்றி ஏன் நண்பனின் மனைவியிடம் தவறாகச் சொன்னாள் வீடு விட்டால் ஆஃபீஸ், ஆஃபீஸ் விட்டால் வீடு என்றிருக்கும் என்னைப் பற்றி ஏன் நண்பனின் மனைவியிடம் தவறாகச் சொன்னாள்\n‘நேற்றும் இப்படித்தான் ஊரில் உம்மாவுக்கு ஃபோன் செய்தால், அவர்களும் “வீட்டுக்கு வந்தா டி.வி. முன்னாடியே காலை நீட்டி உக்காந்திருக்காம, அவளுக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணுப்பா. சின்னப் பொண���ணு. புது இடம்வேற.” என்று அறிவுரை மழை பொழிந்து தள்ளிவிட்டார்கள். இத்தனைக்கும் முடிந்த அளவு அவளுக்கு உதவி செய்வதுண்டு. ஒவ்வொருத்தரப் போல பேப்பரும் கையுமாவா உக்காந்திருக்கேன் வீட்டில\n’அக்காகிட்டயும் குறை சொல்லிருக்கா; கல்லூரித் தோழன், பக்கத்துவீட்டு மாமின்னு ஒருத்தர் விடாம என்னைப் பத்தி என்னவாவது குத்தம் சொல்லிகிட்டிருக்காளே, என்ன பிரச்னை இவளுக்கு இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துட வேண்டியதுதான்’ கருவிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.\nசமீரா ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள். “ஆமாம்ம்மா, அதெல்லாம் என் மேல ரொம்பப் பாசமா இருக்கார். சின்னச் சின்னதா வேலையெல்லாம்கூட செஞ்சுத் தருவார். அடிக்கடி வெளியே கூட்டிட்டுப் போறார். நீ விரும்புன மாதிரியே நான் நல்லா சந்தோஷமா இருக்கேன்மா. வாப்பாட்டயும் சொல்லிடு.”\nகேட்டுக்கொண்டே வந்த ஷகீல் குழம்பிநின்றான். ஆனாலும் விடக்கூடாது என்று நினைத்து அவளிடம் வந்தான். “சமீரா, உண்மையச் சொல்லு. நீ என்னோட சந்தோஷமாத்தானே இருக்கே\n“அப்புறம் ஏன் என் ஃப்ரண்ட்ஸ், என் அம்மா, அக்கா, ஏன் பக்கத்து வீட்டு மாமின்னு எல்லார்கிட்டயும் என்னப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிருக்க\n உங்க ஃப்ரண்ட் ஒருநாள் கூட ஒம்போது மணிக்குமின்ன வீடு வந்ததில்லையாமே அவர் வீட்டம்மா என்கிட்ட ரொம்ப புலம்புனாங்க. பக்கத்து வீட்டு மாமியோட மருமவன் குடிகாரனாம். அவ்ளோ வருத்தப்படுறவங்ககிட்ட என் புருஷன் உத்தமன்னு பெருமையடிச்சா, கண்ணு பட்டுறாது உங்கமேல அவர் வீட்டம்மா என்கிட்ட ரொம்ப புலம்புனாங்க. பக்கத்து வீட்டு மாமியோட மருமவன் குடிகாரனாம். அவ்ளோ வருத்தப்படுறவங்ககிட்ட என் புருஷன் உத்தமன்னு பெருமையடிச்சா, கண்ணு பட்டுறாது உங்கமேல அத்தோட அவங்களுக்கு வருத்தம் அதிகமாகுமே தவிர தீராது.\nஉங்கம்மாவும், அக்காவும்கூட உங்க அண்ணனை அவர் பொண்டாட்டி முந்தானைல முடிஞ்சுகிட்டதா வருத்தப்பட்டாங்க.அதனாலத்தான் உங்களப் பத்தி அவங்ககிட்டயும் புகார் சொன்னேன். பொய்னாலும் அவங்களுக்கு சந்தோஷம் தருமே\nஇருங்க இருங்க. நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது. நான் சந்தோஷமா இருந்தாத்தான் என்னைப் பெத்தவங்களுக்கு நிம்மதி. அதனால அவங்ககிட்ட மட்டும் உண்மையச் சொல்லவேண்டியதாப் போச்சு. அதோட அவங்க சந்தோஷத்தால நமக்கு தி��ுஷ்டி படாதில்ல என்ன சொல்றீங்க\nஅம்மா பொண்ணும், அப்பா பையனும்\nபெண் குழந்தைகளுக்கு அப்பா மீது ரொம்பப் பாசம் இருக்கும்; ஆண் பிள்ளைகள் அம்மா மீது பாசம் அதிகம் கொள்வார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎனக்கும் சிறுவயதில் என் வாப்பா மீதுதான் பாசம் அதிகம் என்பதால் நானும் அதை உண்மை என்றே நம்பினேன். வளர வளர ஒரு விஷயம் புரிந்தது; அம்மா எப்பவும் கூடவே இருக்காங்க; வாப்பா சவூதில இருக்கதுனால, ஊருக்கு வர்ற சமயம் ரொம்பவே அன்பா இருப்பாங்க. அதனால் கண்டிப்பும், அறிவுரைகளும் அதிகம் இருக்காது. அம்மா, எல்லா அம்மாக்கள் மாதிரியே (இப்ப என்னை மாதிரியும் கூட) கண்டிப்பா இருக்கதுனால அம்மாமீதான என் பாசம் கொஞ்சம் கம்மியாச்சுங்கிறதும் புரிஞ்சுது.\nஆனாலும் பெண்குழந்தைகள்னு பாராம, எங்களையெல்லாம் படிக்க வச்சதுனால வாப்பாமீதான பாசம் கொஞ்சம் அதிகமாத்தான் ஆச்சு. ஆனாலும் ஏதாவது வாக்குவாதம் வந்தால் நாங்க நாலுபேரும் அம்மா பக்கம்தான், நியாயம் எந்தப் பக்கமானாலும்\nஒரு தோழிக்கு ஒரு பையனும், ஒரு பொண்ணும் இருக்காங்க. அவங்க சொன்னாங்க, சண்டை வர்ற நேரம், பையன் கிச்சன்ல இவங்க பக்கத்தில இருந்துகிட்டு, “நீ பேசாதம்மா. ஏன் பதிலுக்குப் பதில் பேசிகிட்டே இருக்கே”ன்னு சொல்வானாம். பொண்ணு, ஹால்ல அப்பாட்ட, “சும்மா சும்மா சத்தம்போட்டுகிட்டே இருக்காதீங்க”ன்னு சொல்வாளாம்.\nஇப்ப எனக்கு ரெண்டும் பசங்கன்னதும், எல்லாரும், பையன்களுக்கு அம்மா மேலத்தான் பாசம் அதிகம்; கொடுத்து வச்சவன்னெல்லாம் சொன்னாங்க. அதே மாதிரி நல்லா பாசமா நேசமாத்தான் இருக்காங்க. ஆனா எனக்கு சப்போர்ட்டெல்லாம் பண்றதே இல்லை. சப்போர்ட் பண்ணாட்டியும் சும்மா இருக்கிறதுதானே. அதில்லாம எனக்குத்தான் அட்வைஸ் பண்றாங்க, நீ அமைதியா இரும்மான்னு.\nஇன்னொரு தெரிஞ்ச அக்காவுக்கு மூணுமே பையன் இதப் பத்தி பேசும்போது அவங்களும் புலம்புனாங்க, மூணு பேரும் சேந்துகிட்டு “நீ பேசறதுதான் சரியில்ல”ன்னு இவங்ககிட்டதான் கடுப்படிப்பாங்களாம். ஆனா, அம்மாவுக்கு இங்லீஷ், கம்ப்யூட்டர், இ-மெயில் எல்லாம் சொல்லிக் கொடுத்ததும் அவங்க பசங்கதான்\nஎன் தங்கை மகளைக் கவனித்ததிலும் ஒரு விஷயம் தெரிந்தது. அவளுக்கும், அம்மாவுக்கும் ஏழாம் பொருத்தம்னாலும், அப்பாவைத் தன் கண்ட்ரோலில்தான் வைத்திருக்கிறாள்.\nஏன் நானே இப்ப உம்மா, வாப்பாட்ட ஃபோன் பேசும்போது அம்மாட்ட நலங்கள் விசாரிச்சுட்டு, வாப்பாட்டதானே அட்வைஸ் பண்றேன் ஃபோனை வைக்கிறதுக்கு முன்னாடி தவறாம சொல்ற வாக்கியம், “அம்மாட்ட சண்டை போடாதீங்க. அம்மா கோவத்துல எதும் சொன்னாலும் நீங்க பதில் பேசாதீங்க”ங்கிறதுதான். ஒருதரம் இப்படி சொல்லும்போது பொறுக்கமுடியாம என் வாப்பா சொன்னாங்க, “இல்லம்மா, நானே தனியாவேற இருக்கேன் இங்க. நான் சாப்பிட மட்டும்தான் வாயத் திறப்பேன்மா. அதனால நீ கவலைப் படாதே.” அதுலருந்து ரொம்பச் சொல்றது இல்ல.\nஎன்னமோ எனக்கு இப்பல்லாம் சின்ன வயசில அடிக்கடி எங்கம்மா புலம்பினதுதான் ஞாபகம் வருது. “நாலு பொண்ணான்னு எல்லாரும் கவலப் பட்டாங்க. ஆனா நான், நாலும் பொண்ணு, என்னை அடுக்களையிலயே விடாம எல்லா வேலையையும் அவளுகளே செஞ்சுடுவாங்கன்னு சந்தோஷப் பட்டேனே. ஒருத்தியக் கூட இந்தப் பக்கம் காணோமே” ன்னு சொல்வாங்க. அதனாலத்தான் என்னையும் புலம்ப வச்சிட்டானோ என்னவோ\nஎன்ன புரியுதுன்னா, பெண்குழந்தைகள் அப்பாமேலே ரொம்பப் பாசம்னாலும், அம்மாவுக்குத்தான் ஆதரவா இருப்பாங்க. அதே மாதிரி, ஆண்பிள்ளைங்க, அம்மாகிட்ட பாசம்னாலும், சண்டைன்னு வர்றப்ப கட்சி மாறிடுவாங்க\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, பெண்\nநான் யார் நான் யார்\nடிரங்குப் பொட்டி - 6\nஅம்மா பொண்ணும், அப்பா பையனும்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-sep17/33958-2017-10-06-06-22-40", "date_download": "2019-12-07T17:45:20Z", "digest": "sha1:LWKDE46K3XACQR3G2YCF3ACK22NFGFHU", "length": 29114, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "நீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்", "raw_content": "\nகாட்டாறு - செப்டம்பர் 2017\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nமத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் B.Tech படிக்க…\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nஏற்கெனவே சுட்ட தோசையை மறுபடியும் சுடுவது போன்றதே நீட் தேர்வு\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என���ம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: காட்டாறு - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 06 அக்டோபர் 2017\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nநீட் தேர்வு என்னும் சமூக அநீதி குறித்து தமிழகம் எங்கும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு, இந்தியா முழுமைக்குமான ஒரு பொது நுழைவுத் தேர்வினைக் கொண்டுவரும் முயற்சி 2010ஆம் ஆண்டில் மத்திய அரசு (இந்திய மருத்துவக் கவுன்சில்) தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழகம் அதனை உறுதியுடன் எதிர்த்து வருகிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், இந்த விசயத்தில் ஒரே கருத்துடன் இருந்திருக்கின்றன.\nநுழைவுத் தேர்வு குறித்து தமிழ்நாடு கொண்டிருக்கும் நிலைப்பாடு என்பது அனுபவப் பூர்வமானது. 1984 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது, நேர்முகத் தேர்வின் ((Interview) அடிப்படையில் நடந்து வந்தது. அந்த முறையைக் கைவிட்டு, 1984 ஆம் ஆண்டுமுதல் மாநில அளவிலான நுழைவுத்தேர்வினைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. மாநில அரசின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்தத் தேர்வு முறை இருந்துவந்தது.\nஒப்பீட்டளவில் நேர்முகத்தேர்வு முறையை விட, நுழைவுத்தேர்வு என்பது, சார்புநிலையற்ற தேர்வு முறையாக இருந்தது. ஆனால் காலப் போக்கில், தமிழகமெங்கும் நுழைவுத்தேர்வுப் பயிற்சி மய்யங்கள் தோன்றி, நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான உத்திகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தன. பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கும், கிராமப்புறங்களில் வசிப்பவர் களுக்கும், நகரங்களில் கிடைக்கும் நுழைவுத்தேர்வு பயிற்சிகள் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் பெருமளவு மருத்துவக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்தச் சூழலைச் சரி செய்வதற்காக, 1989 ஆம் ஆண்டு, அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, முதல் தலைமுறை ��ாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்களாக 5 புள்ளிகள் வழங்கும் ஒரு முறையைக் கொண்டுவந்தது. ஓரிரு ஆண்டுகள் அந்தத் திட்டம் நடைமுறையில் இருந்தது. பிறகு உயர் நீதிமன்றத் தலையீட்டினால், அது கைவிடப்பட்டது.\nபிறகு 1996 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் முறையைக் கொண்டுவந்தது. சில ஆண்டுகள் நடைமுறையில் இருந்த அந்தத் திட்டம், மீண்டும் உயர்நீதிமன்றத் தலையீட்டினால் கைவிடப்பட்டது.\nஇறுதியாக, 2006 ஆம் ஆண்டு, அதுவரை தமிழக அரசு நடத்திவந்த நுழைவுத் தேர்வு முறையைக் கைவிட்டது. அதன் பிறகு குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில், கிராமப்புற மாணவர் களுக்கும், முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர் களுக்கும் மருத்துவம் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.\nஎனவே, தமிழகம் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்கிற முடிவுக்கு வருவதற்கு முன்பு பல சோதனை முயற்சிகளைச் செய்து அதன் படிப்பினைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவிற்கு வந்திருக் கிறது.\nநீட் டை ஏன் எதிர்க்கிறோம்\nநாம் நீட் தேர்வினை எதிர்ப்பது, அது ஒரு நுழைவுத் தேர்வு என்கிற காரணத்திற்காக மட்டு மல்ல, கூடுதலாக வேறு சில முக்கியமான காரணங் களும் உள்ளன.\n1. நீட் தேர்வு மத்திய அரசுப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.\n2. மாநில அரசு தன்னுடைய சொந்த நிதி ஆதாரத்தில் நடத்துகிற மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு எப்படி மாணவர் சேர்க்கை நடத்துவது என்கிற உரிமையைப் பறிக்கிறது.\n3. ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை என்பது மிக மிக குறை வானதாக, 10ரூ என்கிற அளவில்தான் இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நம் நாட்டில், இலட்சக் கணக்கில் பணம்கட்டி கோச்சிங் சென்டர்களில் பெண் குழந்தைகளைப் படிக்க வைக்க, பெற்றோர்கள் தயாராக இல்லை. ஆனால், கடந்த ஆண்டுவரை, தமிழகத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்களில் 50 ரூ மேல் மாணவிகளே இருந்தனர். நீட் தேர்வு என்கிற நுழைவுத் தேர்வு பெண் கல்வியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.\n4. ஒரு மாணவர், 3 முறை நீட் தேர்வினை எதிர்கொள்ளலாம். அதாவது, இந்த ஆண்டு போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்றால், கூடுதலாக பயிற்சி எடுத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு மீண்டும��� எழுதலாம். அதற்கு அடுத்த ஆண்டும் எழுதலாம். பெரும்பாலும், கிராமப்புற மாணவர்களும், ஏழை - நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும், இத்தகைய முயற்சிகளை துணிச்சலாகச் செய்ய மாட்டார்கள். நடப்பு ஆண்டில் தேர்வு எழுதுகிற முதல் தலைமுறை மாணவர்களையே இது பெரிதும் பாதிக்கும்.\n5. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு நடை முறையில் இருக்கிறது. மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டுவரை, இடஒதுக்கீடு செய்யப்படாத 31 சத இடங்களிலும் பெரும்பாலான இடங்களை இடஒதுக்கீட்டு பிரிவினரே பெற்றுவந்தனர். தோராயமாக, 90 சத இடங்களை இடஒதுக்கீடு பெற்ற பிரிவினரான, பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினரே பெற்றுவந்தனர். நீட் நுழைவுத் தேர்வு என்பது இந்த சூழலைப் பாதிக்கும்.\nஇந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடந்து முடிந்து விட்டது. 2016ஆம் ஆண்டிலும், 2017ஆம் ஆண்டிலும் மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்த மாணவர்களின், சமூகரீதியிலான பகுப்பாய்வினை அட்டவணையில் காணவும். இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர், அதாவது முன்னேறிய சாதியினர் (எஃப்.சி), இந்த ஆண்டு கூடுதலாக 245 இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் (பி.சி) சேர்ந்த மாணவர்கள், இந்த ஆண்டு 280 இடங்களைக் குறைவாகப் பெற்றிருக்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (எம்.பி.சி), 39 இடங்களையும், பட்டியல் சாதியினர் (எஸ்.சி), 15 இடங்களையும் கடந்த ஆண்டைவிடக் குறைவாக பெற்றிருக்கிறார்கள்.\nநீட் தேர்வு இழைத்திருக்கும் அநீதிகளி லெல்லாம் பெரும் அநீதியாக நாம் பார்க்க வேண்டியது, சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் பெற்றிருக்கும் இடங்கள். மொத்த மாணவர் எண்ணிக்கையில், வெறும் 5 சதம் கூட இல்லாத சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்கள், சுமார் 35 சத மருத்துவக்கல்லூரி இடங்களைப் பெற்றிருக் கிறார்கள். கடந்த ஆண்டு 64 இடங்களை பிடித்த வர்கள், இந்த ஆண்டு 1220 இடங்களை பிடித்திருக் கிறார்கள்.\nநாம் கவனிக்கவேண்டிய இன்னொரு விசயம், முந்தைய ஆண்டுகளில் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிப் பெற்றிருக்கும் மருத்துவ இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்து, இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றிருப்பவர்களில் 43 சதம் மாணவர்கள் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு எழுதிய மாணவர்கள் அல்ல.\nஅதேபோல, மத்திய அரசுப் பாடத்திட்டத்தில் படித்து, மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்தவர் களில், 28 சதம் மாணவர்கள் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்கள் இல்லை. வசதி வாய்ப்பு பெற்றவர்கள், மூன்று நான்கு ஆண்டுகள் கூட நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்க முடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது.\nஅரசுப்பள்ளியில் படித்து, இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் வெறும் 5 பேர் மட்டும்தான். தமிழ்வழியில் படித்து இடம் பிடித்தவர்களின் எண்ணிக்கை இன்னமும் தெரியவில்லை.\nமொத்தமாகப் பார்க்கும்போது, நீட் தேர்வு என்கிற பெயரில், ஒரு பலமுனைத் தாக்குதல் தமிழ் நாட்டு மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டிய மாணவர்களில் சுமார் 2500 மாணவர்கள், தங்கள் மருத்துவக் கனவைப் பலிகொடுத்திருக் கிறார்கள்.\nமத்திய ஆர்.எஸ்.எஸ் / பாஜக அரசின் நய வஞ்சகச் சூழ்ச்சி, உச்சநீதிமன்றத்தின் அலட்சியம், மாநில அதிமுக அரசின் கையாலாகாத்தனம் அனைத்தும் சேர்ந்து தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாரம்பரியத்தின் மீது ஒரு தாக்குதலை நிகழ்த்தி யிருக்கிறது.\nஇதிலிருந்து நாம் எப்படி மீள்வது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெறுவது நம்முடைய முதல் இலக்காக இருக்க வேண்டும். அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் நம் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nதமிழகத்தில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழல் காரணமாக, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் தென்படுகின்றன. சுயமரியாதை உணர்வுகொண்ட ஒரு மாநில அரசு அமையும் பட்சத்தில், எளிமையாக மீட்டெடுக்கப்படக்கூடிய ஒரு உரிமைதான் நீட் விலக்கு என்பது.\nஎனவே, மக்களிடம் தற்போது ஏற்பட்டி ருக்கும் இந்த எழுச்சி என்பது, நீட் தேர்வு விலக்கு என்பதோடு மட்டும் முடிந்துவிடாமல், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது, ஐஐடி, எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு கல்விநிறுவனங்களில் நம் மாணவர்கள் நுழைவதற்குத் தடையாக இருக்கிற நுழைவுத்தேர்வுகளை ஒழிப்பது போன்ற பெரிய இலட்சியங்களை நோக்கி நாம் நம் கோரிக்கை களையும் போராட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-dec2015/29990-2", "date_download": "2019-12-07T16:23:29Z", "digest": "sha1:NUAGOR7GMJAX5HKUIFUPTXK4FAHWFLNM", "length": 28802, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "புராணங்கள், வரலாறுகளில் - பார்ப்பன சூழ்ச்சிகளும் - படுகொலைகளும் (2)", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2015\nபுராணங்கள், வரலாறுகளில் - பார்ப்பன சூழ்ச்சிகளும் - படுகொலைகளும்\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nஈழத்தில் குடும்பம் குடும்பமாக தமிழர்கள் படுகொலை\nதலித் சமூக விடுதலை சாத்தியமா\nபழ. நெடுமாறன் சிறையில் செதுக்கிய நூற்கள் வெளியீட்டு விழா\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள்\nபுத்த மதத்தின் அழிவுக்குக் காரணம் குலதெய்வ வழிபாடுகளே\nஅரச பயங்கரவாதம், அறிவு பயங்கரவாதம், அமைதியின் பயங்கரவாதம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 28 டிசம்பர் 2015\nபுராணங்கள், வரலாறுகளில் - பார்ப்பன சூழ்ச்சிகளும் - படுகொலைகளும் (2)\nபவுத்தத் துறவிகளின் மாநாட்டுப் பந்தலுக்கு தீயிட்ட பார்ப்பனர்கள்\nபார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (10.12.2015 இதழ் தொடர்ச்சி)\n8) அபிமன்யூ என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன் பவுத்தர்களை இனப் படுகொலை செய்துவிட்டு கடும் பனிப் பொழிவினால் இறந்தார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தான். (ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்ததுபோல) இந்தப் படுகொலைகளை குளிர்காலங்களில் நடத்தினான். அந்த 6 மாதங்களிலும் தனது நாட்டை விட்டு வெளியேறி, ஒரு பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போய்விடுவான். திட்டமிட்டபடி பவுத்தர்கள் படுகொலைகள் நடக்கும். கேட்டால் பனியில் உறைந்து இறந்தார்கள் என்று பொய் சொல்வான். பனிப் பொழிவில் பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை என்று கேட்டதற்கு, “அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் மரணத்தைத் தடுக்கிறார்கள்; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய் கிறார்கள்” என்று பதில் கூறினான். (ஆதாரம்: கல்கணன்)\n9) பவுத்த மதத்தினர் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறி ஆயிரக்கணக்கான பவுத்த மடாயலங்களைத் தீ வைத்துக் கொளுத்தினான், காஷ்மீர் அரசன் கின்னரன்.\n10)காஷ்மீர் மட்டுமன்றி பிற பகுதிகளிலும் பவுத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போதி மரத்தை (அரசமரம்) வெட்டி வேரோடு சாய்க்க பல முறை முயன்றான். கேரளாவை ஆண்ட குமாரிலபட்டன். அவனது கொடுமை தாங்காமல், பவுத்த மதத்தினர் அனைவரும் கேரளாவை விட்டு வெளியேறினர்.\nசுதன்வனன் எனும் மன்னன், தனது குடிமக்களுக்கு பிறப்பித்த ஆணை: “தனுஷ்கோடி பாலத்திலிருந்து இமாலயம் வரை, பவுத்த மதத்தினரைக் குழந்தைகள் முதியவர்கள் என்று பாராது அனைவரையும் கொன்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் கொல்லப்படுவார்கள்”. (தகவல்: சங்கர விஜயம்)\n11)“பிற மதத்தின் மீது அடக்குமுறையை ஏவி விடுவதும், அட்டூழியங்கள் புரிவதும் உலகம் முழுதும் நடந்துள்ளது. ஆனால், பவுத்த மதத்தை இந்தியாவை விட்டுத் துரத்துவதற்காக செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும், அட்டூழியங் களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்தது இல்லை”. (ஆய்வாளர் டபுள்யு. டி. வில்கின்ஸ்)\nபார்ப்பனக் கொடுமைகளை - புத்தமதம் எதிர்த்த தற்காக வரலாற்றில் பார்ப்பன கொலைக்காரக் கூட்டம் இவ்வளவு படுகொலைகளையும், அழிப்புகளையும் செய்தது. புத்தருக்குப் பிறகு, பார்ப்பனர்களை எதிர்த்து, அதில் வெற்றிப் பெற்ற ஒரே வரலாற்று நாயகன் பெரியார் மட்டுமே.\n1) சுங்க வம்சத்தின் கடைசி மன்னன் தேவ பூபதி.\n2) அவனிடம் அமைச்சராக இருந்த வாசுதேவன் எனும் பார்ப்பனன், மன்னனின் காமக்கிழத்திக்கு அரசியைப் போல் வேடமிட்டு, ‘அந்தப்புரத்துக்கு’ அனுப்பி, மன்னனை தந்திரமாகக் கொலைச் செய்தான். (ஆதாரம்: பாணரின் ‘ஹர்ஷ சரிதம்’)\n3)கன்வ குல��்தைச் சார்ந்த வாசுதேவன் பரம்பரை 40 ஆண்டுகள் - ‘பார்ப்பன தர்ம’ ஆட்சி நடத்தியது.\n1) புத்த மதம் வட இந்தியா முழுதும் அழிக்கப்பட்ட நிலையில் கலிங்க நாட்டில் மட்டும் (கி.பி. 4 ஆம் நூற்றாண்டு) குகசிவன் ஆட்சி நடந்தது. இவன் புத்தத்தின் தீவிர ஆதரவாளன். சிற்றரசன், புத்தரின் புனிதப்பல், கலிங்கத்தில் (இன்றைய பீகார் பகுதி) இருப்பதே, அங்கு புத்தர் கொள்கை ஆட்சி நீடிக்கக் காரணம் என்று கருதிய பார்ப்பனர்கள், பல முறை, புத்தரின் புனிதப் பல்லைக் கடத்திப் போக முயற்சித்தனர். அந்த சூழ்ச்சியை குகசிவன் முறியடித்து, பார்ப்பனர்களை நாடு கடத்தினான்.\n2) குகசிவன் - மகத நாட்டை ஆண்ட சமுத்திர குப்தனுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசன். பார்ப்பனர்கள், சமுத்திர குப்தனிடம், குகசிவனுக்கு எதிராக, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முறையிடவே, சமுத்திரகுப்தன், குகசிவனையும், புனித பல்லையும் கொண்டுவர படை அனுப்பினான். பின்பு பார்ப்பனர்கள், பொய்ப் பிரச்சாரத்தை உணர்ந்து, மீண்டும் புனிதப் பல்லை குகசிவனிடம் ஒப்படைக்க, அவனிடம் நேசம் பாராட்டினான்.\n3) தங்கள் சூழ்ச்சி பலிக்காமல் போகவே, பார்ப்பனர்கள், குகசிவனுக்குப் பகைவனான சுவேதனன் எனும் மன்னனுக்கு தூபம் போட்டனர். சுவேதனன், புத்தர் பல்லினை மீட்க குகசிவனுடன் போரிட்டான். பல்லாயிரம் பேர் மாண்டனர். முடிவில் குகசிவனும் மாண்டான். ஆனால், புத்தரின் புனிதப் பல், எதிரிகளின் கையில் சிக்கவில்லை. குகசிவன் விருப்பப்படி, அவனது மகளும் மருமகளும், புனிதப் பல்லை இலங்கைக்குக் கொண்டு போய் விட்டனர். புனிதப் பல்லை வரவேற்ற அந்நாட்டு மன்னன் (கீர்த்தி ஸ்ரீ மேகவர்ணன்) அதனை வைத்து ஒரு கோபுரம் அமைத்தான்.\nசசாங்கன் (கி.பி. 603 - 620)\n1) மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய பகுதிகளை அரசாண்ட கவுட மன்னன் சசாங்கன், புத்த மதத்தின் எதிரி, பவுத்தர்களையும், பவுத்த மடாலயங்களையும் அழித்தான். புத்த சின்னங்களை அழித்தான். புத்தரின் நினைவாகப் போற்றும் அரச மரத்தையும் (ஏற்கனவே அழிக்கப்பட்டு, அசோகனால் பாதுகாக்கப்பட்டது) வெட்டினான். பிறகு மகத மன்னன் பூர்ணவர்மனால் அரச மரம் (போதி மரம்) முற்றிலும் அழிந்துவிடாமல் மீண்டும் நீரூற்றிக் காப்பாற்றப்பட்டது. போதி மரத்தின் அடியில் இருந்த புத்தர் சிலை ஒன்றையும் அழிக்க முயன்றான்.\nஹர்ஷ வர்த்தனன் (கி.பி. 606 - 647)\n1)இவன் வைசிய மரபைச் சார்ந்தவன். கன்னோசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவன், வர்ணா°ரமப் பித்தன். பார்ப்பனர் களுக்கும், புரோகிதர்களுக்கும் பொருட்களை வாரி வாரி கொடுத்தான். பார்ப்பனர்கள் வீடுகளில், முன்பாக மதுவை தயாரிக்கும் சோமச் செடிகள், பலிக்குரிய பொருட்கள், வேள்வித் தீக்குப் பயன்படும் பொருட்கள் மண்டிக் கிடந்ததாக, சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இறந்த தந்தையின் நினைவாக - பார்ப்பனர்களுக்கு 100 கிராமங்களை ‘தானம்’ செய்தான்.\n2) கி.பி. 613 இல் பவுத்தத்தைத் தழுவினான். அதற்குப் பிறகும் பார்ப்பனர்களுக்கு அள்ளி அள்ளித் தந்தான். ஆனாலும் புத்த மார்க்கத்தினரை மன்னன் ஆதரித்ததை பார்ப்பனர்களால் பொறுக்க முடியவில்லை.\n3) கன்னோசி நகரில் 18 அரசர்கள், 30000 பவுத்த துறவிகள், 3000 பார்ப்பனர்களை அழைத்து, சட்ட மாநாடு நடத்தினான். சீனப் பேரறிஞர் யுவான் சுவாங்கிற்கு பெருமை தர திட்டமிட்டான். கங்கை நதிக்கரையில் பெரிய பந்தல் போடப்பட்டது. 22 நாட்கள் மாநாடு நடந்தது. 100 அடி உயர கோபுரம் அமைக்கப்பட்டு, அதன் உச்சியில் ஆள் உயர தங்கத்தால் ஆன புத்தர் சிலை, மாநாட்டு அரங்கில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாளும் மன்னர் - அரசர்கள் - ஊர்வலமாகப் புறப்பட்டு, மாநாட்டுக்கு வந்தனர். சீனப் பேரறிஞர் யுவான் சுவாங் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். வழிநெடுக முத்துக்களையும், தங்கத்திலான மலர்களையும் வழி நெடுக தூவிக் கொண்டே வந்தான்.\n4) பார்ப்பனர்கள் பொருமினர். சதித் திட்டம் தீட்டினர். 5 ஆம் நாளில் சதித் திட்டத்தை அறிந்து, மன்னர் எச்சரித்தார். 23வது நாள் - புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கோபுரத்தில் பார்ப்பனர்கள் தீ வைத்தனர். பெரும் முயற்சியால் அணைக்கப்பட்டது. ஹர்ஷனும் அரசர்களும் கோபுரத்தின் உச்சியில் ஏறி, புத்தர் சிலையைப் பார்வையிட்டு திரும்பும்போது, சதிகாரன் ஒருவன் கோபுரத்தின் சுவரில் மறைந்து நின்று, மன்னனை கத்தியால் குத்திக் கொலைச் செய்ய முயன்றான். மன்னன் சாமர்த்தியமாக, அவனைப் பிடித்தார். சிற்றரசர்கள், வாளினை உருவ, மன்னர் பெருந்தன்மையுடன் மன்னித்தார். பெருந்தன்மை கண்டு மனம் திருந்திய கொலையாளி, தன்னை ஏவி விட்டது பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை ஒப்புக் கொண்டான். பார்ப்பனர்களும் உண்மையை ஒப்புக் கொண்டனர். சதிக்கு முக்கிய காரணமான பார்���்பனர்களை மட்டும் தண்டித்து, 500 பார்ப்பனர்களை மட்டும் மன்னன் நாடு கடத்தினான்.\n1) ஹர்ஷவர்த்தனன் மறைவுக்குப் பிறகு, அவனது அமைச்சரவையில் இருந்த அருணா°வரன் எனும் பார்ப்பனன், ஆட்சியைக் கைப்பற்றி, தன்னை மன்னன் என்று அறிவித்தான்.\n2) அவையில் சீனத் தூதுவராக இருந்த வாங்க் ஹியூன் சீ, அவரது 30 மெய்க்காப்பாளர்களை தாக்கிக் கொன்றான். வாங்க் ஹியூன் சீ, நோபாளத்துக்கு தப்பி ஓடி, நேபாள மன்னரிடமிருந்து பெரும் படையைத் திரட்டி வந்து, அருணா°வரனை குடும்பத்துடன் சிறைப்பிடித்து சீனத்துக்குக் கொண்டு போனான்.\n1) கார்கோட மரபில் வந்த காஷ்மீர் மன்னன் (கி.பி.662). இவனது ஆட்சியில், ஒரு பார்ப்பன அதிகாரி மற்றொரு பார்ப்பன அதிகாரியைக் கொலை செய்ய, வழக்கை விசாரித்த சந்திரபீடன், கொலை செய்த பார்ப்பனருக்கு தண்டனை வழங்கினான். பார்ப்பனருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என்பது தர்மம். மரணதண்டனையிலிருந்து தப்பிய பார்ப்பன அதிகாரி, மன்னனது தம்பி ‘தாராபீடன்’ உடன் சதி செய்து, அண்ணனைக் கொலை செய்து, பார்ப்பன அதிகாரி துணையுடன் ஆட்சியைப் பிடித்தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachcoimbatore.com/category/cricket", "date_download": "2019-12-07T17:39:04Z", "digest": "sha1:7Y7W626PVJJPDRTY44MELRJ7KMZL6Z4I", "length": 19525, "nlines": 250, "source_domain": "reachcoimbatore.com", "title": "Cricket - Reach Coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில்...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்பட���க்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nநோ பால்களை மூன்றாவது நடுவர் கண்காணிக்கும் முறை... ரசிகர்கள்...\nஇந்திய - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இருபது ஓவர் போட்டியில், நோ பால்களை மூன்றாவது நடுவர் கண்காணிப்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...”...\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.\n - விராட் கோலி விளக்கம்\nகடினமாக விளையாடுங்கள் ஆனால் களத்தில் எதிரணியை மதிக்கவேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.\nவெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் \nஇந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹெட்மயர் மற்றும் பொல்லார்டு அதிரடி ஆட்டத்தின் காரணமாக 200 ரன்கள் குவித்தது.\nமுதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nநீதி வழங்கப்பட்டுள்ளது - ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து...\n4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.\n‘போஸ் கொடுக்காமல் பேட்டிங் செய்’- கேதார் ஜாதவை கலாய்த்த...\nபோஸ் குடுப்பதற்கு பதிலாக கொஞ்சம் பேட்டிங் விளையாடு என்று இந்திய வீரர் கேதார் ஜாதவை ரோகித் சர்மா கிண்டல் செய்துள்ளார்.\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள்...\nமைதானத்தில் விளையாடும் போது ரிஷாப் பண்ட் வாய்ப்பை தவறவிட்டால், தோனி பெயரைச் சொல்லி ரசிகர்கள் கத்துவதாக விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பாப் வில்லிஸ் மறைவு\n308 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள பாப் வில்லியம்ஸ், 899 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\n“பந்து வீசுவதில் பும்ரா ஒரு குழந்தை”-பாக். முன்னாள் ஆல்ரவுண்டர்...\nஉலகம் முழுவதும் உள்ள உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுடன் நான் விளையாடியுள்ளேன்.\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்.. சிக்சர் சாதனையை படைக்க காத்திருக்கும்...\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டி20 தொடர் வரும் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது.\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் விராட்...\nவங்கதேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சதம் விளாசியிருந்த கோலி, 928 தரப்புள்ளிகளுடன் தற்போது முன்னிலையில் உள்ளார்.\nபால் வியாபாரியின் மகன் இந்திய அணியின் கேப்டன் \nதனக்காக பல தியாகங்களை செய்த தந்தை நரேஷின் கனவுகளுக்காக தான் சாதிக்க வேண்டும் என்றும், இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெறுவேன் என்றும்...\nஉலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் ஆசிய லெவன்...\nஉலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தில் உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் கிரிக்கெட் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n“ரன்னே கொடுக்காமல் 6 விக்கெட்டுகள்” - சாதனை படைத்த வீராங்கனை\nரன் ஏதும் விட்டுக் கொடுக்கமால் 6 விக்கெட்கள் வீழ்த்தி கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nபாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி\n“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு...\n“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம்...\nஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n‘வாழ முடியா’ காற்று மாசு : குழந்தைக்காக இந்தியாவை விட்டே...\nஷகிப் சதம் வீண்: ஜேசன் ராய், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து...\nஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்\nதடுமாறும் ஆஸ்திரேலியா : பிரகாசமானது இந்தியாவின் வெற்றி...\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது...\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டிய விஷாலின் கோரிக்கை நிராகரிப்பு\nஜூன் 23 ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர்...\nநெருங்கிய உலகக் கோப்பை - சொந்த மண்ணில் தோற்ற இந்திய அணி\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில்...\n‘சிக்ஸர் மழை’ - புதிய மைல்கல்லை எட்டினார் தோனி\nஇந்திய அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.\nஇளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு - விஷால் மீது தயாரிப்பாளர்கள்...\nதிட்டமிட்டு இளையராஜா நிகழ்ச்சியை பயன்படுத்தி விஷால் முறைகேடு செய்துள்ளதாக தயாரிப்பாளர்...\n’இந்தியாவில் இருப்பதாக உணர்ந்தேன்’: நியூசி. முன்னாள் வீரர்...\nகிரிக்கெட் மீதும் வீரர்கள் மீதும் அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் அன்பையும் ரசித்தேன்\nமீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் : சர்ச்சையில் நடிகை...\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போனில் போட்டோ எடுத்ததால் நடிகை நிவேதா பெத்துராஜ்...\nகடைசி டி20-யிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி\nஇலங்கை அணி, விளையாட வந்தபோது மழை குறுக்கிட்டதால் 17 ஒவர்களில் 183 ரன் என இலக்கு...\nமிரட்டுமா சிஸ்கே படை - டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு\nஇந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், இன்றையப்...\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ்...\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா போன்ற வீரர்களின் இடத்தை ஒரே இரவில் நிரப்ப முடியாது...\nசென்னை - பெங்களூரூ போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்...\n12-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \n36 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று இந்திய வீரர் சாதனை...\nவிஜய்க்கு வில்லனாக களம் இறங்கும் ஷாருக்கான்\nநிராகரிக்கப்பட்டதா டி வில்லியர்ஸ் ஆசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-12-07T17:07:42Z", "digest": "sha1:W7UT5NG5VIY5YICFR6V4EC2SQVJFYTSL", "length": 6017, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "ரணிலுக்கு கூடுதல் பாது���ாப்பு வழங்கக் கோரிக்கை ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nரணிலுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை \nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறித்து அவரின் செயலாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nஇதன்படி கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் ரணிலுக்கு வழங்கப்படவேண்டுமென அவர் அந்த கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரின் இந்த கோரிக்கையை பரிசீலித்துள்ள பிரதமர் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறாரென பிரதமர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.\n கல்முனை - சவளக்கடை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் அறிவிப்பு \nபாதுகாப்பமைச்சில் அவசர தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் பிரதமர் ரணில் தலைமையில் தற்போது.. – விபரங்கள் விரைவில்\nபாதுகாப்பமைச்சில் அவசர தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் பிரதமர் ரணில் தலைமையில் தற்போது..\n“பிரிகேடியர் பெர்னாண்டோ இராஜதந்திர சிறப்புரிமை கொண்டவர்” – வெளிநாட்டமைச்சு விசேட அறிக்கை \n”தாக்குதலுக்கு முன் 4 தடவைகள் இந்தியா எச்சரிக்கை செய்திருந்தது ” – பேராயர் தெரிவிப்பு \nஇரணைமடு குளத்தின்14 வான் கதவுகளும் திறக்கப்பட்டன \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \n” மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூட்டப்பட்டார் இலங்கைப் பெண் \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை – பல கிராமங்கள் நீரில் மூழ்கின\nசிவனொளிபாதமலை புனிதப் பிரதேச பிரகடனத்தை கையளித்தார் மைத்ரி \nகல்முனை – நாவிதன்வெளி கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம்-மக்கள் நிர்க்கதி \nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/46332/", "date_download": "2019-12-07T17:23:12Z", "digest": "sha1:YNW7EGLQ67RWPNSRMUP64WUEZAGV43TD", "length": 10008, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கி வங்கிகள் மீது அமெரிக்கா அபராதம் விதிக்கப்படக்கூடிய சாத்தியம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கி வங்கிகள் மீது அமெரிக்கா ���பராதம் விதிக்கப்படக்கூடிய சாத்தியம்\nதுருக்கி வங்கிகள் மீது அமெரிக்கா அபராதம் விதிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கியின் ஆறு வங்கிகள் மீது இவ்வாறு பல பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தடை விதிக்கப்பட்டுள்ள ஈரானுடன் தொடர்பு பேணியதாக குறித்த துருக்கி வங்கிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறான ஓர் நிலையில் அமெரிக்கா துருக்கி வங்கிகள் மீது அபராதம் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், உத்தியோகபூர்வமாக அமெரிக்கா துருக்கி வங்கிகளுக்கு எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsfined news possibility tamil tamil news Turkey banks us world news அபராதம் அமெரிக்கா துருக்கி வங்கிகள் விதிக்கப்படக்கூடிய சாத்தியம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nபாகிஸ்தான் அணி தலைவரை சூதாட்டக்காரர்கள் அணுகியுள்ளனர்\nஅகதிகள் குறித்த சட்டங்களை மேலும் கடுமையாக்கும் முயற்சிகளில் அமெரிக்கா\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச��சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-07T17:19:53Z", "digest": "sha1:SHKUSEAB6CAJOYW53RRK54URJGTR2OQK", "length": 31758, "nlines": 299, "source_domain": "kuvikam.com", "title": "இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nCategory Archives: இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு\nஇலக்கிய சிந்தனை (லதா ரகு ) + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு மார்ச் 2017\nநேற்று இலக்கிய சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் இணைந்து நடத்திய கூட்டம், சீனிவாசகாந்தி நிலையத்தில்.\nஓவியர் அமுதன் இலக்கியசிந்தனையின் பேச்சாளர்.\nஇவர் கண்ணதாசனுடன் பணி ஆற்றியவர். இந்த வகையில் கவிஞர் பற்றி நாம் அறிந்திராத பல நிகழ்ச்சிகளைக் கூறினார்.\nஇவரின் கூற்றின்படி காற்றுமண்டலம், புகைமண்டலம் போல்.. எண்ணங்களுக்கும் ஓர் மண்டலம் உண்டு. அதனால்தான் நாம் நம் கை கொண்டுதான் வரைகிறோம். ஆனாலும் அந்த ஸ்ட்ரோக் வந்து விழுந்தது என்று கூறுகிறோம். அதேபோல் பாட்டில் அந்த வரி வந்து விழுந்தது என்றும் சொல்கிறோம். நம் எண்ணத்தில் உதித்த வார்த்தைகளை எங்கிருந்தோ வந்து விழுந்தது என்று ஏன் கூறுகிறோம்…. அது இந்த எண்ண மண்டலம்தான். இங்கே சுழலுகின்ற எண்ணங்கள் எல்லோர் மீதும் விழுவதில்லை. யார் அதற்க்குத் தகுதி ஆனவ���ோ அவருக்கே இது பிராப்தம்.\nஅப்போது தகுதி என்பது எப்படி அளந்து பார்ப்பது நம் sincerity அந்த தகுதி. எவ்வளவுக்கெவ்வளவு செய்யும் வேலையை நாம் நம் முழு மனதுடன் செய்கிறோமோ…. அப்போது இந்த அற்புத எண்ணங்கள் தானாகவே வந்து விழும்.\nஇதற்க்கு கண்ணதாசனை ஓர் உதாரணமாகச் சொன்னார்.\nநாம் அனைவர் கேட்டு ரசித்த பாடல்….அவள் ஒரு நவரச நாடகம்….படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த பாடல் எழுதப்பட்டபோது, கவிஞரும் திரு MSVஅவர்களும் பாடல் கம்போஸிங்கில் இருந்தனர். சாதாரணமாக திரைப்படப் பாடலுக்குப் பன்னிரெண்டு வரியில் பாடல் இருந்தால் போதுமானது. இந்தப் பாடல் எழுதப்படுவதற்கு முன்பே கவிஞரிடம் ஓர் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்தப் பாடல், ‘காலங்களில் அவள் வசந்தம்போல்’ ஒர் all time memory hit பாடல் போல் இருக்கவேண்டும் என்று.இதை மனதில் வைத்துக்கொண்டு, கவிஞர் பாடல் வரிகள் சொல்லத் தொடங்கினார். இருபது,முப்பது,நாப்பது…..வரிகள் சொல்லிக்கொண்டே போனார். MSV அவர்களும்…..அண்ணே… பன்னிரெண்டு வரிகள் போதும். இவ்வளவு வரிகள் சொல்லுகிறீர்கள்\nஇல்லை என் மனதில் இன்னும் அந்த வரிகள் வந்து விழவில்லை….அது வரை நான் நிறுத்தமாட்டேன் ..\nகடைசியாக அந்த வரிகள் வந்து விழுந்தன…\nதழுவிடும் இனங்களில் மான் இனம்….\nதமிழும் அவளும் ஓர் இனம்…..\nநிறைய வரிகள் கொடுத்துவிட்டேன். நீ எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் …. கடைசியாக சொன்ன இரு வரிகள் நிச்சயம் இருக்கவேண்டும்….\nபதினந்து வரிகள் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு போயிருக்கலாம்….\nஅவருக்கு வார்த்தைகள் வந்து விழுந்தது…\nஇந்த வார்த்தை மண்டலம் போல்….\nகற்கள் மணடலம் ஒன்று இருக்காதுதானே….\n(நன்றி : லதா ரகு )\nகுவிகம் இலக்கிய வாசல் சார்பாக திருமதி சரஸ்வதி “இளைஞர் விரும்பும் இலக்கியம்’ என்பதுபற்றி அழகாகப் பேசினார்.\nசுரேஷ் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிது முடிந்தது.\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nவருகிற மார்ச் 25ந்தேதி நடைபெறும் குவிகம் இலக்கியவாசல் நிகழ்வு, நமது 24 வது நிகழ்வாகும்.\nஇரண்டு வருடங்களாக இலக்கியக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவது பெரிய சாதனை இல்லை என்றாலும் மனதுக்கு மகிழ்வைக் கொடுத்துவந்த நிகழ்ச்சித் தொகுப்பாக உள்ளது.\nநாம் கடந்து வந்த பாதை : நிகழ்வைப் பற்றிய முழு விவரம் அறிய கோ��ிட்டவற்றைக் கிளிக்குங்கள் :\nஇனிதே திறந்தது இலக்கிய வாசல் – திருப்பூர் கிருஷ்ணன், வா வே சு , ஜெயபாஸ்கரன் – ஏப்ரல் 2015\nநான் ரசித்த ஜானகிராமன் – கலந்துரையாடல் – மே 2015\nதிரு பிரபஞ்சன் நேர்காணல் – ஜூன் 2015\nசிறுகதைச் சிறுவிழா – ஜூலை 2015\nமுகத்தை மறைக்குதோ முகநூல் – கவியரங்கம் – நீரை அத்திப்பூ – ஆகஸ்ட் 2015\nதிரைப்பாடல்களில் இலக்கியம் – கலந்துரையாடல் – செப்டம்பர் 2015\nஅசோகமித்திரன் படைப்புகள் – சாரு நிவேதிதா – அக்டோபர் 2015\nபாண்டிய நெடுங்காபியம் – திருமதி ஸ்ரீஜா – நவம்பர் 2015\nநூல் அறிமுகம்- நேர்பக்கம் – அழகிய சிங்கர் – டிசம்பர் 2015\nபுத்தக உலகம் – ஒரு பதிவு – ரவி தமிழ்வாணன் – ஜனவரி 2016\nபொன்னியின் செல்வன் வெற்றி ரகசியம்- பாம்பே கண்ணன் – பிப்ரவரி 2016\nநாடகம் – “நேற்று இன்று நாளை”- ஞானி – மார்ச் 2016\nமுதலாம் ஆண்டுவிழா – இயல் -இசை – நாடகம் : அசோகமித்திரன், இந்திரா பார்த்த சாரதி, வில்லுப்பாட்டு, ‘மனித உறவுகள்’ நாடகம் – ஏப்ரல் 2016\nநானறிந்த சுஜாதா” – சுஜாதா தேசிகன் + ரகுநாதன் – மே 2016\nவலையில் சிக்கும் இலக்கிய மீன்கள் – கலந்துரையாடல் -ஜூன் 2016\n“கதை கேளு.. கதை கேளு” – சிறுகதை சொல்லும் நிகழ்வு – ஜூலை 2016\nசமீபத்தில் படித்த புத்தககங்கள் – எஸ் ராமகிருஷ்ணன் – ஆகஸ்ட் 2016\nஇன்று … இளைஞர் … இலக்கியம் – செப்டம்பர் 2016\nஇணையத்தில் கோமலின் சுபமங்களா – திருப்பூர் கிருஷ்ணன் -அக்டோபர் 2016\nஎல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்; ஜெயகாந்தன் ஆவணப்படம் – ரவி சுப்ரமணியன் – நவம்பர் 2016\nநான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்- இந்திரன் -டிசம்பர் 2016\nலா ச ராவின் ” அபிதா” – ஸப்தரிஷி & கலந்துரையாடல் – ஜனவரி 2017\nசிறுகதைகள் அன்றும் இன்றும் – ரகுநாதன் -பிப்ரவரி 2017\nஇளைஞர் விரும்பும் இலக்கியம் – சரஸ்வதி – மார்ச் 2017 (25ந்தேதி நடைபெறும்)\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nகுவிகம் இலக்கியவாசலின் 21 வது நிகழ்வு\nகுவிகம் இலக்கியவாசலின் நிகழ்வில் உலகத் தரம் வாய்ந்த தமிழ் ஓவிய இலக்கியர் அல்லது இலக்கிய ஓவியர் திரு இந்திரன் அவர்கள் “நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் \nஅவர் நிகழ்த்திய உரையின் காணொளி உங்கள் பார்வைக்கு \n(நன்றி : திரு: விஜயன்)\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| 1 Comment\nகுவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் 2016 நிகழ்வாக\n“எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்” ஆவணப்படமும் அதன் இயக்குனர் திரு ரவி சுப்ரமணியனுடன் உரையாடலும் நவம்பர் 18 அன்று சிறப்பாக நடைபெற்றது.\nசுந்தரராஜனின் வரவேற்பு உரைக்குப்பின்னர் திரு ஈஸ்வர் கிருஷ்ணன் கவிதை வாசித்தார்.\nதொடர்ந்து இம்மாதச் சிறுகதையினை திரு சுப்ரமணியன் வாசித்தார்.\nதிரு ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் திரு ஜெயகாந்தன் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் “எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்”திரையிடப்பட்டது.\nசுமார் ஒன்றைரை மணி நேரம் அனைவரும் ஆர்வத்துடன் ஆவணப்படத்தினைப் பார்த்து மகிழ்ந்தனர்\nநிகழ்வில் பங்குபெற்றோரின் கேள்விகளுக்கு ரவி சுப்ரமணியனின் பதில்கள் பல தகவல்கள் கொண்டதாக அமைந்தன.\nகிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nகுவிகம் இலக்கியவாசல் -19 வது நிகழ்வு –\nஇணையத்தில் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா\nகோமலின் சுபமங்களா இதழ்களை இணையதளத்தில் வெளியிடும் விழா 15 அக்டோபர் மாலை மயிலாப்பூர் P S பள்ளி விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற்றது.\nகதை படித்தவர் : திரு என் ஸ்ரீதரன் கவிதை படித்தவர் : கணபதி சுப்ரமணியன்\nதலைமை உரை : திரு வைதீஸ்வரன்\nஇணையத்தில் வெளியிட்டு சிறப்புரை ஆற்றியவர் : திரு. திருப்பூர் கிருஷ்ணன்\nஇந்த விழாவின் வீடியோவை இப்போது நீங்கள் பார்க்கலாம்\nஎஸ் ராமகிருஷ்ணன் – குவிகம் இலக்கியவாசல் – ஆகஸ்ட் நிகழ்வு\n20-ஆக்ஸ்ட்-2016 அன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தேறிய நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் “சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nதிரு சுந்தரராஜனின் வரவேற்புரையைத் தொடர்ந்து\nதிருமதி லதா ரகுநாதன் தனது “சட்டென்று மலர்ந்த பவழமல்லிகை” சிறுகதையை வாசித்தார்.\nஇம்மாதக் கவிதை “நேரமில்லை” வாசித்து மகிழ்வித்தவர் திரு GB சதுர்புஜன்\nஒன்றரை மணி நேரம் மடை திறந்த வெள்ளமாய் “சமீபத்தில் படித்த புத்தககங்கள்” குறித்து திரு. எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.\nஉரையில் அவர் குறிப்பிட்ட புத்தகங்கள்:-.\nபல துறைகளிலும் சீனாவின் பங்களிப்பு குறித்த பிரம்மாண்டமான ஆராய்ச்சி நூல்\n2) துக்கலின் கதைகள் – சாகித்ய அகாதமி வெளியீடு\nஇந்திய பாகிஸ்தான் பிரிவினையின் கொடூரங்கள் பற்றிய பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கலின் கதைகள் – தமிழ் மொழிபெயர்ப்பு\n3) ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா\nதமிழில் : கௌரி கிருபானந்தன் – காலச்சுவடு வெளியீடு\nஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் நக்ஸலைட் இயக்கப் போராளியும் PWG நிறுவனர் கொண்டபல்லி சீதாராமையாவின் மனைவியும் ஆன கோடேஸ்வரம்மாவின் சுயசரிதம்\n4) இடைவெளி – சம்பத்\nகுறைவாகவே எழுதியிருக்கும் சம்பத் அவர்களின் முழுதும் மரணம் பற்றிய குறுநாவல். சம்பத் கதைகள் : தொகுதி 2 (விருட்சம் வெளியீடு)\nஜென் சதை ஜென் எலும்புகள்\nஆசிரியர்: நியோஜென் சென்ஸகி பால் ரெப்ஸ் தமிழில் : சேஷையா ரவி அடையாளம் பதிப்பகம்\n8) வாழும் நல்லிணக்கம் – சபா நக்வி\nதமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி\n9) பாரதிதாசன் – முருகு சுந்தரம்\n14) ஓசிப் ,மெண்டல்ஷ்ட்ராம் கவிதைகள்\nஎஸ் ரா வின் பதில்களுக்குப் பிறகு கிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nஎஸ் ரா அவர்களின் உரையை ஸ்ருதி டி வி அழகாக வெளியிட்டுள்ளது. அதன் வீடியோ வடிவத்தை இங்கே பார்க்கலாம்\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nஇலக்கியவாசல் ஜூலை நிகழ்வு – கதை கேளு கதை கேளு\nசென்ற மாத இலக்கியவாசலின் “கதைகேளு கதைகேளு ” என்ற நிகழ்வு மிக அருமையாக அமைந்தது. போன வருடம் இதே ஜூலையில் சிறுகதைச் சிறுவிழா என்ற பெயரில் கதைகளைப் படிக்க வைத்தோம். இந்த முறை அதற்கு மாறுதலாக கதைகளைச் சொல்ல வைத்தோம்.\nகதை சொல்வதைத் தொழிலாகக் கொண்ட சில கதை சொல்லிகளையும் அழைத்திருந்தோம். அவற்றுள் ஒருவர்தான் வர முடிந்தது (திருமதி கீதா கைலாசம் அவர்கள்) . அந்தத் தொழில் வித்தகரிடமிருந்து அனைவரும் நிறைய கற்றுக் கொண்டோம்.\nவந்திருந்த அனைவரும் கதையை மேடையில் சொல்வது இது தான் முதல் முயற்சி என்று சொன்னாலும் அனைவரும் சிறப்பாகச் செய்தார்கள். அதிலும் குறிப்பாகச் சதுர்புஜன் அவர்கள் தேர்ந்தெடுத்த கதையும் சொன்ன விதமும் எல்லோரையும் கவர்ந்தது.\nஅவரது வீடியோவை நீங்களே பாருங்கள் – கதையைக் கேளுங்கள் \nபிரபல கதை சொல்லி திருமதி கீதா கைலாசம் அவர்களின் கதையையும் கேட்டு மகிழுங்கள்.\nதிரு மாதேவன் என்ற இளைஞர் (இவர் வந்ததால் இலக்கியவாசல் வாசகர்களின் சராசரி வயது வெகுவாகக் குறைந்தது) சொல்லிய கதையையும் அதைத் ���ொடர்ந்து அவர் எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலையும் கேளுங்கள்\nஇந்த வீடியோக்களுடன் மற்ற கதை சொல்லிகளின் கதைகளையும் கேட்க/பார்க்க http://ilakkiyavaasal.blogspot.in/p/blog-page.html என்ற வலைப்பூவிற்குச் செல்லுங்கள்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (37) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,601)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T17:53:27Z", "digest": "sha1:S427ZPATZUW7WLEUQDL7E4JZPEEWUWZ6", "length": 9140, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக���கிப்பீடியாவில் இருந்து.\nடெல்லி பொறியியல் கல்லூரி, டெல்லி பாலிடெக்னிக்\n1941 (1941) (தில்லி பல்தொழில் நுட்பப் பயிலகமாக)\n6200 (முழு நேரக் கல்வி பயில்வோர்), 200 (பகுதி நேரக் கல்வி பயில்வோர்)\n1800 (முழு நேரக் கல்வி பயில்வோர்), 60 (பகுதி நேரக் கல்வி பயில்வோர்)\nஷாபாத் தவுலத்பூர், தில்லி, இந்தியா\nடெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Delhi Technological University) என்னும் பொதுத்துறைப் பல்கலைக்கழகம் தில்லியில் உள்ளது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், மெய்யியல் உள்ளிட்ட துறைகளில் பாடங்களைக் கற்பிக்கின்றனர்.\n1.1 இள நிலைப் படிப்புகள்\nபாலிமர் அறிவியல், வேதித் தொழில் நுட்பம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2016, 15:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbookreview.wordpress.com/2019/03/23/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-07T17:28:20Z", "digest": "sha1:EPLJ6VACNCWYGFCB5DWYWFJF3OTWTTLP", "length": 3885, "nlines": 55, "source_domain": "tamilbookreview.wordpress.com", "title": "தெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkil Irundhu Oru Suriyan: திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்! Book Review – Tamil Books Review", "raw_content": "\nதெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkil Irundhu Oru Suriyan: திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்\nBook name: தெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkil Irundhu Oru Suriyan: திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்\nAbout Book (Positives): கலைஞர் கருணாநிதியின் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வினைப்பற்றி பேசும் புத்தகம். பல தரப்பட்ட மனிதர்களையும், சூழ்நிலைகளையும் கலைஞர் கருணாநிதி எவ்வாறு சிறப்பாக கையாண்டார் என்று பல்வேறு நபர்களின் பார்க்கப்பட்டது இப்புத்தகத்தின் சிறப்பு. கலைஞரின் உதவியாளர் பற்றிய பதிவுகள் நெகிழ வைக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. கலைஞர் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால், சிறிதும் சலிப்படையச் செய்யாத இப்புத்தகம் மிகச்சிறப்பான தேர்வாக இருக்கும்.\nதெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkil Irundhu Oru Suriyan: திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T17:52:50Z", "digest": "sha1:GUNOTIKXPXR37QVHD5KTMJ3QPWB3KJZ6", "length": 9891, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதுகாப்பு செயலாளர் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாதுகாப்பு செயலாளர்\nஅனைத்து மாவட்டங்களிலும் முப்படைகளின் பிரசன்னம் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை - பாதுகாப்பு செயலாளர்\nநாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அனைத்து பிரஜைகளுக்கும் இன, மத பேதமற்ற கௌரவத்துடன் வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதற...\nபூஜித்த ,ஹேமசிறி ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோரை நவம்பர் 19 ஆம் த...\nஒருங்கிணைந்த தூரநோக்குடன் செயற்பட்டால் சவாலை எதிர்கொள்ள முடியும் - பாதுகாப்பு செயலாளர்\nபயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் ஏற்படுத்தத்தக்க ஒரு ந...\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nபாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடு...\nகோத்தாவுக்கு எதிரான வழக்கு ஜனவரி முதல் தொடர் விசாரணை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 2019 ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம்...\nஇலங்கை - பாகிஸ���தான் பாதுகாப்புச் செயலாளர்கள் சந்திப்பு\nபாகிஸ்தானிய பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன் ஜெனரல் இக்ரம் உல் ஹக் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை பாது...\nதிட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கான கேந்திர நிலையமாக இலங்கை மாறிவருகின்றது - பாதுகாப்பு செயலாளர்\nஇவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதோடு பொருளாதார வளர்ச்சி கலாசாரம் அரசியல் தேர்தல்கள் உள்நாட்டு சமாதானம் மற...\nகோத்தாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிப்பதா இல்லையா : தீர்மானம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி\nபொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கைக...\nகோத்தபாய கைது தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மார்ச் 23 திகதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீ...\nகோத்தபாய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-19/38821-2019-10-10-08-56-15", "date_download": "2019-12-07T16:46:39Z", "digest": "sha1:XCTKIXM2WKWBIO3LFPHRXQAS6PRG2H2T", "length": 25975, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "ஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2019\nதேசியக் கொடிக்குள் பதுங்கியிருக்கிறதா தேசபக்தி\nஇஸ்லாமிய வெறுப்புகளுடன் புதிய இந்தியா...\nமோகன் பகவத்தின் தசரா உரை\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன\nகட்டுக் கதைகளையும் பொய்ப் பரப்புரைகளையும் முறியடிப்போம்\nமதச்சார்பற்ற இந்தியத் தேசியம் இருக்கிறதா\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2019\nஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா\nமுகத்திரையை கிழிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nமொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசுவதே ‘தேச விரோதம்’ - ‘ஆன்டி நேஷனல்’ என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடு கிறார்கள். இவர்கள் பேசும் ‘தேசபக்தி’ வரையறைக்குள் ஆர்.எஸ்.எஸ். வருகிறதா\nமொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசினாலே ‘தேச விரோதிகள்’ - ‘ஆன்டி இண்டியன்’ என்று எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் ஓலமிடுகிறார்கள்.\nஆர்.எஸ்.எஸ். மட்டுமே ‘தேச பக்தி’ கொண்ட அமைப்பு என்கிறார்கள். நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற ‘தேசபக்த’ நெருப்பில் புடம் போட்டு வந்தவர்கள் என்று பூணூலை உருவுகிறார்கள்.\nஉண்மையில் இவர்கள் பேசுகிற தேசபக்தி என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் தேசியக் கொடிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பதுதான்.\nசரி, அந்த அளவுகோலின்படியாவது இவர்கள் தேச பக்தர்கள் தானா இல்லை என்பதே இதற்கான பதில். இது குறித்து ஆய்வாளரும் எழுத்தாளருமான ஏ.ஜி.நூரானி ‘டான்’ இதழில் எழுதிய கட்டுரையை ‘டெக்கான் குரோனிக்கல்’ ஏடு (செப். 29, 2014) வெளியிட்டுள்ளது.\nபார்ப்பன ‘தேச பக்தி’ முகத்திரையைக் கிழித்தெறியும். அக்கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவத்தை இங்கே தருகிறோம்.\n“இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா வழியாக மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சி நடத்தி வருகிறது.\nஆனால், “இந்திய அரசியல் சட்டத்தை புறக்கணிக்கிறோம்; இந்தியாவின் ஜனநாயக அமைப்பு முறையையும் நாங்கள் ஏற்கவில்லை” என்று ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே பிரகடனப் படுத்தியுள்ள அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்புகளில் ஒன்றான விசுவ இந்து பரிஷத் வழியாகவே இப்போது ஆர்.எஸ்.எஸ். தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறது.\nவிசுவ இந்து பரிஷத் செயல் தலைவராக இருக்கும் அலோக்குமார் அண்மையில் ஒரு மாநாட்டில் பேசும் போது, “இந்தியாவின் அடையாளம் பண்பாடு ‘இந்து’ என்பதுதான். இதை சீர்குலைக்கும் நோக்கத்தோடு கட்டாய மத மாற்றங்கள் நடக்கின்றன. இந்த மதமாற்றங்களைத் தடை செய்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.\nஇந்திய அரசியல் சட்டம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று தெளிவாகக் கூறுகிறது. ஆனாலும், அரசியல் சட்டத்தை மதிக்கஇவர்கள் தயாராக இல்லை. ‘இந்தியா’ இந்துக்களுக்கான நாடாகவே இருக்க வேண்டும் என்கிறார்கள். அரசியல் சட்டம் ஒருவர் விரும்புகிற மதத்தை ஏற்கலாம் என்று வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமையை (பிரிவு 25) மறுக்கிறார்கள். மூவர்ண இந்திய தேசியக் கொடியை தேசியக் கொடியாக ஆர்.எஸ்.எஸ். ஏற்கவில்லை. ‘பஜ்வாதுவாஜா’ என்று அவர்கள் அழைக்கும் காவிக் கொடியை மட்டும் அங்கீகரித்து அதையே ‘குரு’வாகவும் அடையாளப்படுத்துகிறார்கள்.\nகுருவாக இவர்கள் அடையாளப்படுத்தும் காவிக் கொடிக்குத்தான் பெரும் தொகை நன்கொடையாக ‘குரு தட்சணை’ என்ற பெயரில் வாங்குகிறார்கள் இந்த ‘குருதட்சணை’க்கு தாராளமான வரிச் சலுகைகள் வருமான வரித் துறையால் வழங்கப்பட் டுள்ளது. அவர்கள் இந்திய தேசியத்தை மறுத்து இந்து தேசியத்தையே தங்களிடம் அடையாள மாக்கிக் கொண்டுள்ளனர். இந்தியாவின் தேசியக் கொடியை நிராகரிப்பதன் வழியாக அரசியல் சட்டத்தையும் அவமதித்து வருகிறார்கள்.\n1993 ஜனவரி முதல் தேதி ஆர்.எஸ்.எஸ். வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்திய அரசியல் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்று அறிவித்ததோடு தாங்கள் விரும்பும் தேசம் எத்தகையதாக இருத்தல் வேண்டும் என்பதற்கான திட்டங்கள் மற்றும் யோசனைகளையும் அந்த வெள்ளை அறிக்கை முன் வைத்தது. அந்த வெள்ளை அறிக்கைக்கு சுவாமி ஹிரானந்த் ஒரு அணிந்துரை எழுதியுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n“இந்தியாவின் அரசியல் சட்டம், நாட்டின் பண்பாடு, குணாம்சம், சூழல், சூழ்நிலைகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்தச் சட்டம் அன்னிய நாட்டுச் சார்புடையது.... நம்முடைய பொருளாதாரம் நீதி, நிர்வாக அமைப்புகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால், இந்திய அரசியல் சட்டத்தை முதலில் முடக்கி செயல்படுத்தாமல் தடுக்க வேண்டும். இந்த சட்டத்தை முழுமையாக புறந்தள்ள வேண்டும்” (It had to be discarded completely).\n200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி இழைத்த கேடுகளை இந்திய அரசியல் சட்டம் இழைத்துள்ள கேடுகளோடு ஒப்பிட்டால் பிரிட்டிஷார் இழைத்த கேடு சொற்பம்தான். ‘பாரதத்தை’ இந்தியாவாக மாற்றும் சதி தொடர்ந்து கொண்டிருக்கிறது. (The damage done 200 years long rule of the British is negligible as compared the harm done by our constitution. The conspiracy to convert Bharath into India Continue.).\nமேலும் அந்த ஆர்.எஸ்.எஸ். வெள்ளை அறிக்கைக்கான அணிந்துரையில் அவர் எழுது கிறார்: “உலகம் முழுதும் நாம் ‘இந்தியர்களாக’ அடையாளப்படுத்தப்படுகிறோம். ஆனால் நமது சுதந்திரப் போராட்டத்தை இந்து மதத்தின் அடிப்படையில் தான் நடத்தினோம். ‘வந்தே மாதரம்’ தான் நமது தேசிய கீதமாக இருந்தது. ஆனால் சுதந்திர இந்தியா நமது இந்துஸ்தானையும் வந்தே மாதரத்தையும் வெளியேற்றி விட்டது” என்று எழுதினார்.\nஅரசியல் சட்டத்தை முற்றாக ஒழித்தாக வேண்டும் என்ற கருத்தை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறது.\nபாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து 1992 டிசம்பர் 25ஆம் தேதி மசூதி இடிப்புக்கு முன்னிலை வகித்த சுவாமி முக்தானந்த் என்பவர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் இவ்வாறு கூறினார்.\n“இந்துக்களுக்கு எதிரான அரசியல் சட்டத்தை நாம் நிராகரிக்க வேண்டும். இந்த நாட்டின் சட்டங்களில் நமக்கு முழுதுமாக நம்பிக்கை இல்லை. நமது புனிதமான சாதுக்கள் நமது புண்ணிய பூமியில் சட்டத்தைவிடவும் மேலானவர்கள் இந்தியாவின் குடிமக்கள் அனைவரையும் இயற்கையான குடிமக்களாகவும் சமமானவர்களாகவும் நமது அரசியல் சட்டம் கூறுவது, ஒரு ஏமாற்று வித்தை.” (humbug)\n1993 ஜனவரி மாதம் அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ராஜேந்திர சிங் இவ்வாறு கூறினார். “இந்தியா, எனும் பாரதம் என்று சட்டம் கூறுகிறது. நாம் அதை ஏற்க முடியாது ‘பாரத், எனும் இந்துஸ்தான்’ என்று தான் நாம் கூற வேண்டும். அரசு ஆவணங்கள் நம்முடையது பன்முகக் கலாச்சாரம் என்று கூறுகிறது. ஆனால் நம்முடைய கலாச்சாரம் நிச்சயமாக பன்முகக் கலாச்சாரம் அல்ல (Official documents refer to the composite culture, but ours is certainly not composite culture).\n1993 ஜனவரி 24இல் அப்போது பா.ஜ.க. தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி அரசியல் சட்டம் மாற்றப்பட்டாக வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். அவர் வெளியிட்ட ஒரு பிரசுரம். “இந்தியாவின் பண்பாடு வரலாறு தெரியாத மேற்கத்திய நாட்டுக்காரர்களால் உருவாக்கப்பட்டதே இந்திய அரசியல் சட்டம்” என்று கூறியது. நமது அரசியல் சட்டம் முழுதுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்கு இவை எல்லாம் முக்கிய காரணிகளாகும் என்று எழுதியுள்ளார்.\nஅதே நூலில் முரளி மனோகர் ஜோஜி, பட்டியல் இனப் பிரிவு, பழங்குடிப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதைக் கடுமையாகக் கண்டித்தார். “அரசியல் சட்டம் ஒரு குப்பைத் தொட்டி. அது குப்பைகளின் குவியல்; தேசிய ஒருமைப்பாடு ஒற்றுமைக்கு அரசியல் சட்டமே எதிரி” என்றும் பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோதி அதில் எழுத்துபூர்வமாக பதிவு செய்தார் என்று ஆதாரங்களோடு எழுதியுள்ளார் ஏ.ஜி. நூராணி.\nஇந்திய அரசியல் சட்டம் தேசியக் கொடி பற்றி இப்படி வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ள பார்ப்பனர்கள்தான் உரிமைக்குக் குரல் கொடுத்தால் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள் - இதுதான் பார்ப்பனர்களின் இரட்டை வேடம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T16:45:13Z", "digest": "sha1:KLEUZPJRLELEJL2D3Z7A56FWWLP2DACB", "length": 6053, "nlines": 84, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, டிசம்பர் 7, 2019\nஆளும் கட்சியைச் சேர்ந்த சமூக விரோதியை கைது செய்திடுக\nஅனைத்து கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை\nவாக்காளர்களுக்கு ஆளும் கட்சி பணம்\nமதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட பீ.பீ குளம் மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுகவினர் சுற்றிவளைத்து பிடித்தனர்\nஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத்தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னை யிலுள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளியன்று (ஏப்.5) வெளியிடப்பட்டது.\nதமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச 27 மற்றும் 30 ல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nமஞ்சு வாரியர் புகார் எதிரொலி.... பிரபல மலையாள இயக்குனர் கைது\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்து\nஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்: வாக்குச்சாவடிக்கு வெளியே துப்பாக்கி சூடு - ஒருவர் பலி\nதெலங்கானா என்கவுண்டர்: காவல்துறையினர் மீது வழக்கு பதிவுசெய்ய உச்சநீதிமன்றத்தில் மனு\nதொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி சூடு -2 பேர் கைது\nசர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு பொருட்கள் அனுப்பிய ரஷ்யா\nமுதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர் துப்பாகிச் சூடு - 19 பேர் பலி\nஉ.பி-யில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி தீவைக்கப்பட்ட இளம்பெண் மரணம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/113507/news/113507.html", "date_download": "2019-12-07T18:21:58Z", "digest": "sha1:RN35YNVEIJ5NBMZUYVCVZ5QGDGTX3GQI", "length": 7168, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "விருகம்பாக்கத்தில் 10–ம் வகுப்பு மாணவி மற்றும் தாய் தற்கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nவிருகம்பாக்கத்தில் 10–ம் வகுப்பு மாணவி மற்றும் தாய் தற்கொலை…\nவிருகம்பாக்கம் சேக் அப்துல்லா நகர் பவானி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. சினிமா நடிகர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (33).\nஇந்த தம்பதிக்கு ராஜேஸ்வரி (15) மற்றும் 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ராஜேஸ்வரி தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக ராஜேஸ்வரி டியூசனுக்குசெல்லவில்லை. இதனால் பாலசுப்பிரமணி மகள் ராஜேஸ்வரியை நேற்று கண்டித்தார். பின்னர் அவர் வெளியே சென்று விட்டார்.\nவீட்டில் கவிதாவும், ராஜேஸ்வரியும் மட்டும்தான் இருந்தனர். அப்பா திட்டியதால் மனம் உடைந்த ராஜேஸ்வரி வீட்டின் படுக்கை அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு மனமுடை��்த கவிதா வீட்டின் மற்றொரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களது வீடு முதல் மாடியில் உள்ளது.\nஇந்நிலையில் விளையாட சென்ற மற்றொரு மகள் வீடு திரும்பியபோது அம்மாவும், அக்காவும் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.\nஇதுகுறித்து விருகம் பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி விரைந்து சென்று கவிதா, ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து விருகம் பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73237-father-and-son-attacked-by-drunken-gang.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T16:24:33Z", "digest": "sha1:KBT4HIKLVQ27CTWQ5AZQ6KK3DLNGIVRQ", "length": 9484, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து | Father and Son attacked by Drunken Gang", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து\nசமுதாய கூடத்தில் மது குடிப்பதை தட்டிக்கேட்ட தந்தை மகனை கத்தியால் குத்திய சம்பவத்தில் இரண்டு பேரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர��� ராஜமோகன். இவரது மகன் மோகன். இருவரும் கட்டட வேலை செய்து வருகிறார்கள். நே‌ற்று முன்தினம் இரவு கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தின் மேற்கூரை மீது அமர்ந்து மது அருந்திய கும்பல் ஒன்று, ராஜமோகன் வீட்டின் மீது பாட்டில்களை வீசியுள்ளது. இதனை ராஜமோகனும் அவரது மகனும் தட்டிக்கேட்டுள்ளனர்.\nஅப்போது அந்த கும்பல், வீட்டுக்குள் சென்று மோகனை கத்தியால் வெட்டியது. தடுக்க வந்த அவரது தந்தையையும் போதைக் கும்பல் வெட்டியது. மயங்கி விழுந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய பச்சனம்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார், முத்துக்குமார், விஜய், தினேஷ் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தலைமறைவாக இருந்த அசோக்குமார், முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.\n‘ஏராளமான விளம்பரங்களை போட்டு படத்தை தாமதப்படுத்துகிறார்கள்’ - திரையரங்கு மீது வழக்கு\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"ஹைதராபாத் என்கவுன்ட்டர் போல் உன்னாவ் சம்பவத்திலும் தேவை\"- கொதிக்கும் தந்தை..\n“சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என பிரதமர் உறுதியளித்தார்”- மாணவி ஃபாத்திமாவின் தந்தை..\nமகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு\nசிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நிலை என்ன \nபால் வியாபாரியின் மகன் இந்திய அணியின் கேப்டன் \n‘பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை பறிப்பு, மரண தண்டனை’ - நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆவேசம்\nகட்டுப்பாட்டை இழந்த கார் - சாலையோர குழியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3 வீடுகளில் தொடர் கொள்ளை - 8 பைக்குகளின் பெட்ரோல் டியூப்பை அறுத்த கொள்ளையர்கள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஏராளமான விளம்பரங்களை போட்டு படத்தை தாமதப்படுத்துகிறார்கள்’ - திரையரங்கு மீது வழக்கு\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867176/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/amp", "date_download": "2019-12-07T16:54:56Z", "digest": "sha1:CXHO4SAB7PBXZPA4GGFJVN2ZHBPPCOEW", "length": 5164, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nகோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்\nகோவையில் 3 மாடி கட்டிடத்தில் ‘திடீர்’ தீ விபத்து\nமழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்\nமாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்கக்கூடாது\nசவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை\nதேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்\nதிருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் உள்பட 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி\nஅன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை\nரயில் மோதி வாலிபர் பலி\nபணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nபுதிய ஜிஎஸ்டி நடைமுறை கருத்து கேட்பு\nதனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு, லே-ஆப் மத்திய, மாநில அரசுகள் தலையிடவேண்டும்\nஉக்கடம் வாலாங்குளக்கரையில் அழுகிய ஆகாய தாமரையால் நாற்றம்\nமில் அதிபர் மகளுக்கு வரதட்சணை கொடுமை\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்\nமாவட்டத்தில் 160 கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது\nகேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு\nபொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பில் தொகை உடனே வேண்டும்\nஅன்னூர் அருகே விவசாய நிலங்களில் ரசாயனம் கொட்ட வந்த கழிவுநீர் லாரி சிறைபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/water-saad-30-discovery-of-karur-government-school-students-mayilsamy-annadurai-022742.html", "date_download": "2019-12-07T16:07:19Z", "digest": "sha1:GR3PEXCBKIYVRWI5JDGBKA5FNL67DKI6", "length": 23103, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "30கிராம் எடை சேட்லைட்: தமிழக அரசு பள்ளி மாணவர்கள் சாதனை: குவியும் பாராட்டுகள்.! | water-saad-30-discovery-of-karur-government-school-students-mayilsamy-annadurai - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n6 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\n7 hrs ago கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nNews ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nMovies ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n30கிராம் எடை சேட்லைட்:தமிழக அரசுபள்ளி மாணவர்கள் சாதனை: குவியும் பாராட்டு\n30 கிராம் எடையில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் செயற்கைகோளை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nதமிழகம் செயற்கைகோள் விவசாயத்திலும் செழித்து விளங்குகின்றது. இஸ்ரோவிலும் தனி ஆளுமையாக தமிழர்களே தலைவர் மற்றும் திட்ட இயக்குனர் பதவிகளையும் வகித்து வருகின்றனர்.\nதமிழர்கள் விஞ்ஞானத்திற்கு முன்பும் வானியல் சாஸ்திரத்திலும் சிறந்து விளங்கியுள்ளார் என்பது தற்போது, தமிழக அரசு பள்ளி மாணவர்கள் செய்த செயற்கைகோளால் இருந்தே புரிந்து கொள்ள முடிகின்றது.\nகரூ��் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் (வாட்டர் சாட் 30) என்ற செயற்கைகோளை வடிவமைத்து அசத்தியுள்ளார். இதை விஞ்ஞானிகளும் சாதனையாக பார்க்கின்றனர்.\nஇந்நிலையில், சந்திராயன் 1 செயற்கைக்கோளின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வியந்து பாராட்டியிருக்கிறார். அதோடு, அந்த செயற்கைகோள் ராட்சத பலூன் மூலம் 15 கிலோமீட்டர் உயரத்துக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.\nஸ்பேஸ் கிட் நிறுவனம் செய்தி:\nகரூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைகோளை தயாரித்து விண்ணுக்க அனுப்ப இருப்பதாக ஸ்பேஸ் கிட் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்நிலையில், மாணவர்கள் தயாரித்த செயற்கை கோளை சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை இதுகுறித்து அந்த குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். அவர் மாணவர்களை வியந்து பாராட்டினார். இதை செய்தியாளர்களிடம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.\nஇந்த மாணவர்கள் தயாரித்துள்ள சிறிய செயற்கோள் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி விண்ணிற்கு செலுத்தப்பட இருக்கின்றது. இந்த குட்டி செயற்கைகோள் ராட்சத பலூன் உதவியுடன் விண்ணிற்கு செலுத்தப்படுகின்றது. தமிழக அரசு பள்ளி மாணவர்கள் செயற்கைகோள் தயாரித்து இருப்பது பெரும் சாதனையாகவும் பார்ப்படுகின்றது.\nஉலகின் மூத்த மொழியே தமிழ் எனக் கூறி அதிரவிட்ட ஏலியன்கள்.\nநீர்பற்றாக்குறை , நிலத்தடி நீர்மட்டம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, விவசாய நிலங்களின் மண் வளம் பாதிப்பு, நீர், ஆறு, ஏரி, குளம், கண்மாய் என எங்கும் பரவியிருக்கும், வெட்ட வெட்ட மீண்டும் வளரும் ப்ரோசோபிஸ் ஜுலிபுளோரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட சீமைக்கருவேலமரம் குறித்து ஆய்வை செய்கின்றது.\n9-ம் வகுப்பு பயிலும் நவீன்குமார், சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் (8-ம் வகுப்பு) ஆகிய மாணவர்கள், தங்களின் ஆசிரியர் தனபால் வழிகாட்டுதலுடன் 3.5 செ.மீ கன சதுரம் கொண்ட கலனில் 30 கிராம் செயற்கைகோளை வடிவமைத்து, அதற்கு நீர் செயற்கைகோள் - 30, (வாட்டர் சாட் - 30 , ws_30) என பெயர் வைத்துள்ளனர்.\nஜியோவுக்கு போட்டியாக மலிவு விலையில் புதிய பிளானை அறிவித்த பிஎஸ்என்எல்.\nசென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அற���வியல் பலகை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து இஸ்ரோ துணைக் கோள் மைய முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை,\nஅதில் கூறியிருப்பதாவது: `அறிவியல் கருத்துகளை, தமிழ் மொழியில் மக்களிடமும், மாணவர்களிடமும் எடுத்துச் செல்வதன் நோக்கம்தான் அறிவியல் பலகை திட்டம். இதன் மூலம் நிலத்திலும், நிலவிலும், விண்வெளியிலும் அறிவியலை விதைப்போம். வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி தமிழகத்தைச் சார்ந்த 12 அரசுப்பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பான 30 கிராம் அளவிலான செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளோம்' என்று பாராட்டிப் பேசினார்.\nஅரசுப் பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைகோளை (30 கிராம்) ராட்சத பலூன் உதவியுடன் சுமார் 15 கி.மீ உயரத்துக்கு விண்ணில் செலுத்தவும், செயற்கைகோள் செயல்பாட்டையும், அது அனுப்பும் படம் மற்றும் சமிக்ஞைகளை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.\nசெயற்கைகோளில் தென்பட்ட ஏலியன் ஸ்பேஸ்ஷிப்-புகைப்படத்தை வெளியிட்ட நாசா.\nஇந்தப் பயிற்சியின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் நிஜமான விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுவதற்கான உத்வேகம் கிடைக்கும்' என பாராட்டி வாழ்த்தினார். அதோடு, வெள்ளியணை அரசுப்பள்ளி மாணவர்கள் தயாரித்த ws-30 செயற்கைகோளில் கையொப்பமிட்டார்.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nமீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nமர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇஸ்ரோவின் புதிய ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட காரணம் இதுதான்\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nநாங்க ரொம்ப பிசி: அடுத்த 4 மாதத்தில் 13 திட்டங்கள்- அயராது உழைக்கும் இஸ்ரோ\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nஇனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\nஜில்லுனு ஒரு காதல்: மனைவியுடன் பாத்திரம் கழுவிய \"பில்கேட்ஸ்\"- எதற்கு தெரியுமா\nபேஸ்புக்கிலிருந்து போட்டோஸ், வீடியோஸ்களை கூகுள் போட்டோஸிற்கு நேரடியாக மாற்றலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/19084534/1272022/Sabarimala-temple-two-women-stopped-trying-go-to-Sabarimala.vpf", "date_download": "2019-12-07T17:33:50Z", "digest": "sha1:XK4POGCH7YX5A6DAZ2S3DWXU3SLUBZH7", "length": 18716, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் || Sabarimala temple two women stopped trying go to Sabarimala", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்களை நிலக்கல்லில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்களை நிலக்கல்லில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜை காலங்களில் சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்றும், இதை மீறி வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்றும் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். எனினும் சபரிமலை பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இளம்பெண்கள் வருகிறார்களா என்பதை கண்காணிக்க தேவசம்போர்டு ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே நடை திறக்கப்பட்ட முதல் நாளில் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து வந்த 10 இளம்பெண்களை பம்பையில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.\nஇந்தநிலையில் நிலக்கல் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து ஒரு குழுவினர் வந்த பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த பஸ்சில் இருந்த இரண்டு பெண்கள் 50 வயதுக்கும் குறைவானவர்கள் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.\nஎனவே, அவர்களின் ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தனலட்சுமி என்ற பெண் 30 வயதுடையவர் என்பதும், லட்சுமி பார்வதி என்பவர் 40 வயது உடையவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு பெண்களையும் போலீசார் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தினர். சபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்கள் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nSabarimala Temple | Sabarimala Issue | Kadakampally Surendran | சபரிமலை | ஐயப்பன் கோவில் | பெண் பக்தர்கள் | கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை பற்றிய செய்திகள் இதுவரை...\nசபரிமலையில் பெண்கள் தடுத்து நிறுத்தம்: சுப்ரீம் கோர்ட் அடுத்த வாரம் விசாரணை\nபெண் ஆர்வலர்கள் வருகை எதிரொலி - சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு\nசபரிமலைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திருப்தி தேசாய்\nசபரிமலை விவகாரம்: திருப்தி தேசாய் வருகையில் மிகப்பெரிய சதி உள்ளது - கேரள மந்திரி\nசபரிமலை செல்ல முயற்சி: பிந்து-திருப்தி தேசாய்க்கு பக்தர்கள் எதிர்ப்பு\nமேலும் சபரிமலை பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை - முக ஸ்டாலின்\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nசபரிமலை சன்னிதானத்தில் செல்போனில் படம் எடுக்க தடை\nசபரிமலையில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nசபரிமலையில் பெண்கள் தடுத்து நிறுத்தம்: சுப்ரீம் கோர்ட் அடுத்த வாரம் விசாரணை\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- பிந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு\nசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வாடகை புல்லட் - தெற்கு ரெயில்வே ஏற்பாடு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=15072", "date_download": "2019-12-07T16:51:08Z", "digest": "sha1:AKDJ7G2ZIQU32ROKEDGZ3XTDUKTSS2YC", "length": 39606, "nlines": 253, "source_domain": "www.uyirpu.com", "title": "கலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல்- நிலவன். | Uyirpu", "raw_content": "\nஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் – சீமான்\nமாவீரர்களின் இலட்சிய உறுதியின் வழிநடத்தலில் நாம் எமது இலக்கை அடைவோம் – தமிழீழ விடுதலைப் புலிகள்.\nஇந்திய அரசியல் அமைப்பு நாள்\nட்டு மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு\nசென்���ை பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி\nசருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.\nதடையையும் மீறி பல்கலைக்ழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது\nவிடுதலையின் திறவுகோல்களை நினைவுகூரும் ஓர் நாள்.- நவம்பர் 27. மாவீரர் நாள்.\nமாவீரச் சுவட்டில் எங்கள் பாதம்- நிலவன்.\nதமிழ்த் தலைமைகள் தாங்கள் தமிழ் மக்களிடத்தில் பொறுப்புக்கூறவேண்டும்- சிவகரன்\nHome இலங்கை கலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல்- நிலவன்.\nகலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல்- நிலவன்.\nபாலசுந்தரம் ரஜிந்தன் , ஆசிரியர் ( விசேட கல்வி) ஈழத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலண ஊரில் பிறந்து வேலணையூர் ரஜிந்தன் எனும் பெயரில் கவி படைத்து வருகின்றார் . கவி ஆர்வம் கவித்துவம் பல காலமாக தன்னுள் அடைபட்டுக் கிடந்தாலும் கடந்த சில வருடங்களாக கவிதைத் துறையில் கலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் யாழ்.இலக்கிய குவியத்தினுடாக சமூகத்தில் கவிதை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதோடுஇ வேலணை துறையூர் கலை இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தும் வருகின்றார் . முகநூல் குழுமங்களில் அதிக கவிதைகளை எழுதி 150 இற்கு மேற்பட்ட பல சான்றிதழ்களும் பல விருதுகளும் பெற்று தனது கவிதைப் பயணம் வலுப்பெற்ற குறுகிய காலத்தில் ‘அழகோவியம்’ எனும் மின்நூல் வெளியிட்டுள்ளார் சமூகம் சார், காதல் சார் இரு கவிதை நூல்கள் விரைவில் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல் .\nநிலவன் :- இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டுள்ளவர் நீங்கள். உங்களின் குடும்பப்பின்னணி, கல்விப் பின்னணி என்பன பற்றிக் கூறுவீர்களா\nஎனது குடும்பம் 4 அங்கத்தவர்களைக் கொண்டது ,அப்பா,அம்மா,தம்பி,நான் .அப்பா கட்டடக்கலைஞர், அம்மா இல்லத்தரசி, தம்பி யாழ்.போதனா வைத்திய சாலை ஊழியர் .தந்தை பிரபல நாடக கலைஞர் அவரின் “கண்ணாடி உறவுகள்” இசையும் கதையும் 80 பதுகளில் பிரபலமாகப் பேசப்பட்டது.\nநிலவன் :- தங்கள் பிறந்து வளர்ந்த சூழல், எத்தகைய கல்வி, இலக்கிய பின்புலம் கொண்டது\nநாட்டின் யுத்தம் காரணமாக பல பாடசாலைகளில் கல்வி பயின்றாலும் குறிப்பிட்டு சில பாடசாலைகளை கூறுகிறேன் . ஆரம்பக் கல்வி – யாழ்/வேலணை ஐயனார் வித்தியாலயம் , இடைநிலைக் கல்வி – கிளி/முழங்காவில் மத்திய கல்லூரி , சாதாரண தரம் – யாழ்/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி , உயர்தரம் – யாழ்/வேலணை மத்திய கல்லூரி , ன்பு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியில் 3 வருடங்கள் ஆசிரிய பயிற்சி முடித்து, விசேட கல்வி ஆசிரியராக , மன்/ சென். லூட்ஸ் மகா வித்தியாலயத்தில் 6 வருடங்கள் கடமையாற்றிய வருகின்றேன் . அண்மையில் தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி மாணிப் பட்டக் கற்கையையும் பூர்த்தி செய்துள்ளேன்.\nநிலவன் :- உங்களின் பெயர் எதை குறித்து நிற்கின்றது அது இயற்பெயர அல்லது புணைபெயர அது உருவாகியது பற்றி கூறுங்கள் \nநான் பிறந்து வளர்ந்த சூழல் யுத்தம் நிறைந்த கலகட்டமாகும் வறுமை, பஞ்சம் நிறைந்தது. இருந்த போதும் கல்விக்கும் கலை இலக்கியத்துக்கும் பஞ்சம் இல்லை . பரட்சிகரமான தெருக்கூத்து, நாடகம் , இசை கச்சேரிகள் பார்த்து வளர்ந்தேன் . முக்கியமாக தமிழை உயிராக மதித்தவர்கள் சூழலில் தமிழ்ப் பற்று மிகுதியாக எனக்குள்ளும் இருந்தது. தமிழிலும் ஊரிலும் மிகுந்த ஆர்வமும் பற்றும் காரணமாக இலக்கிய உலகில் என்னை அடையாளப் படுத்த எனது பெயரின் முன்னே ஊரின் பெயரை இணைத்து வேலணையூர் ரஜிந்தன் ஆக வலம் வருகின்றேன்\nநிலவன் :- இதுவரை உங்களுக்கு கிடைத்த பட்டங்கள் விருதுகள் பற்றி கூறுங்கள் \nஎன் கவிதைகளுக்கான 7 உயர் விருதுகள்…\n1 கவிச்சிற்பி (தமிழமுது கவிச்சாரல் )\n2 கவித்தீபம் (தடாகம் கலை இலக்கிய வட்டம் )\n3 பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் விருது (இலக்கம் 83 கவியுலகப் பூஞ்சோலை )\n4 இசைக்கவி (சிறந்த பாடலாசிரியர் விருது – ஊ…ல…ழ…ள – கவிதைகள் சரணாலயம்)\n5 கவிச்சரம், கவித்தாமரை விருது ( டாக்டர் ஜீவாவின் கவிதைப்பூங்க )\n6 இளங்கவி விருது (முத்தமிழ் களம் /கம்பன் கவிக்கூடம்)\n7 கவிச்சாகரம் விருது (சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா )\nஇலக்கிய மன்றங்களின் சான்றிதழ்கள், முகநூலில் 100 இற்கு மேற்பட்ட கவிச் சான்றிதழ்கள்.\nஅதைத் தொடர்ந்து இலங்கையின் முன்னணி வானொலிகளான சூரியன்fm, சக்திfm களிலும் சர்வதேச வானெலிகளான புரட்சிfm, Cmr radio , ITR FM , லண்டன் வானொலி ,சுவிஸ் வானொலி மற்றும் பல முன்னணி இணையத்தளங்களிலும் என் கவி உலா வந்தது , நிகழ்ச்சிகளிலும் முழுமையாக தனி நிகழ்ச்சியாக இடம் பிடித்தது, உதயன், மெட்ரே நியூஸ் , தினக்குரல், சுடரொளி, தினகரன் போன்ற இலங்கை பத்திரிகையிலும், ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் பல மின்நூல்களிலும் எனது கவி தடம் பதித்தது. டான் தொலைக்காட்சியில் கவிதைகள் சொல்லவா நிகழ்ச்சியில் கவியும் அரங்கேறியது.\nDD Tv(யாழ்ப்பாணம்), வியூகம் தொலைக்காட்சி (கல்முனை) நேரடியாக கவிதை நிகழ்ச்சியும், சத்தி FM இல் நிலாச்சோறு நிகழ்ச்சியில் நேரடியான கவி விவாதம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.\nஇவ்வாறாக எனது கவிதைகள் பல சமூக ஆர்வலர்களின் விருப்பத்துக்குரியதாகவும் ,ரசனைக்குரியதாகவும் வலம் வருவதாலும், முன்னணி கவிஞர்கள் ஊக்கங்கள் கிடைக்கப் பெறுவதாலும் தொடர்ந்தும் கவி வானை கவிதைகளால் அலங்கரித்து வருகிறேன்.\nநிலவன் :- படைப்பாக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்த உங்கள் குடும்பப் பின்னணி, சிறுபராயம் பற்றி கூறுங்கள்\nதந்தை நாடகக் கலைஞர் அவ்வப்போது புரட்சி கவிதைகள் எழுதுபவர், சிறு வயதில் தந்தை பாடல்கள் எழுதி என்னைப் படுவதற்கு ஊக்கம் தருவார், அன்னையும் தந்தையும் என் கவிதை முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாகவும் ஊக்கம் தருபவர்களாகவும் இருந்து வருகின்றார்கள்.\nநிலவன் :- நீங்கள் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு உந்த சக்தியாக அமைந்த பிரதான காரணியென எதனைக் கருதுகிறீர்கள்\nஎனது எழுத்துத் துறைக்கான உந்து சகதியாக அமைந்த பிரதான காரணி கவிதை என்றே கூறுவேன். அதாவது பாடசாலைப் பருவத்தில் பத்திரிகை வாசிப்பின் மூலம் என் கவிப்பிரியம் முளைவிட்டது. தமிழ் மன்றங்களில் பிடித்த கவிதையை படித்து பாராட்டுக்களில் உத்வேகம் பெற்ற எனது ஆர்வம் உயர்தரப் பிரிவில் கவியரங்கில் முதற் பரிசையும் தட்டிச் சென்றது.\nநிலவன் :- தங்களுடைய ஆரம்பக்கால எழுத்திற்கும் இன்றைய எழுத்திற்கும் உள்ளவித்தியாங்கள் என்ன\nஎனது ஆரம்ப கால எழுத்துக்கள் உணர்வுகளின் கிறுக்கல்கள் என்றே கூறுவேன் அவை இன்று சற்று விருத்தியடைந்து, வளர்ச்சியடைந்து கவிதைப் பரப்புக்குள் தவழ ஆரம்பித்திருக்கின்றது.\nநிலவன் :- நீங்கள் வரு விசேட கல்வி ஆசிரியர் என்றவகையில் தற்கால சூழலில் மாணவர்கள் எதிர்கோள்ளும் சவால்கள் பற்றி கூறுங்கள் \nதற்கால சூழலில் மணவர்கள் கல்வியில் பெரும் சவாலை எதிர் நோக்குகின்றார்கள் அசுர வளர்ச்சி அடையும் தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்களுக்கான கற்கை நுப்பங்களில் மாற்றம் வேண்டும் மணவர்களை ஈக்கக்கூ��ி கற்கை முறையே அத்தியவசியமாகின்றது. மாணவர்கள் தற்காலத்தில் கல்வியில் விரக்தி ஏற்பட்டு போதை வஸ்த்து, அடிதடி போன்ற வன்முறை கலாச்சாரத்திற்குள் தம்மை மறந்து சென்றுகொண்டிருக்கிறார்கள் சீரான கல்வி முறையை அமுல்ப்படுத்துவதே இன்றைய முக்கியமான தேவையாக உள்ளது.\nநிலவன் :-உங்கள் முதல் கவிதை அனுபவத்தைச்சிறிது கூற முடியுமா உங்களை பல கவிதையினை எழுதத்தூண்டிய காரணிகள் எவை எனக்கூற முடியுமா உங்களை பல கவிதையினை எழுதத்தூண்டிய காரணிகள் எவை எனக்கூற முடியுமாஅதற்கான பின்புலம் ஏதாவது இருந்ததா\nஎனது முதல் கவிதை அன்னைக்கானதே, உயர்தர மாணவனாக இருக்கின்ற சமயம் ஒரு மதிய வேளை எங்கள் ஓலைக் குடிசை வீட்டில் அம்மா சமைத்துக் கொண்டிருக்க நான் பாடம் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது கூரை தூவாரத்தின் வளியாக பொட்டு வெய்யில் என்மேல் பட அம்மா அக்கறையோடு அவதிப்பட்டு என்னை நிழலுக்க இருந்து படிக்கும்படி கூறினார் அந்த அன்பில் உதித்ததே எனது முதல் கவிதை ( ” பொட்டு வெய்யில் என்மேல் பட்டதற்கு பட்டுப் புளுவாய் துடித்தவள்……….” ) என்னை பல கவிதை எழுதத் தூண்டிய காரணி என்றல் ஆரம்பத்தில் என் பருவம் அதாவது இள வயதில் காதல் கவிதைகளும், பின்பு சமூகம் சார் கவிதைகளும் அதாவது நாட்டின் அவலங்கள் அநீதிகளை கண்முன்னே கண்டு நெஞ்சம் கொதிக்க அவற்றை எடுத்துக்கூற கவிதையைக் கையள்கிறேன்.\nநிலவன் :- எளிமையாகவும் நேரடியாகவும் எழுதுகிறீர்கள். அப்படி ஒரு கொள்கை கொண்டிருக்கிறீர்களா\nஉண்மையில் எனது எழுத்துக்கள் சகல தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பது எனது எண்ணம் எனவே எளிமையான நடை சிறப்பானதாக உள்ளது. ஆயினும் மரபு சார் கவிதைகளை படைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டிருக்கின்றேன். கருத்துகளை சாதாரணமாக சொல்லவதை விட இலக்கிய படைப்புகளில் கருப்பொருளாகச் கொள்ளும் போது அப்படைப்புக்கள் ஊடாக சொல்ல வேண்டியவற்றை செவ்வனே தெளிவாகச் சொல்ல முடியும்\nநிலவன் :- உங்களின் நூல்கள் பற்றிய சுருக்கமான விபரங்களைக் கூறுங்கள்\nஇரு நூல்கள் ஒரு மேடையில் வெளியீடு\nபொற்கனவு :- சமூகம் , சூழல் என்ற பரந்துபட்ட பார்வையிலும் சமூகத்தின் அவல நிலைகளையும், எமது ஈழத்தமிழன் அவலங்களையும் மற்றும் பல பொது விடயங்களையும் தாங்கிய கவிதை தொகுதி நிச்சயமாக சமூகத்திற்கு நல்ல பல செய்திகளைக் கூறும் குறிப்பாக வாழ்வின் மகத்துவத்தை எடுத்துரைக்கும்.. அன்பின் வழி வாழ வழிகாட்டும்.\nநிலா நாழிகை :- காதல் சார்பான ஒருதலைக் காதல், இரு மனம் இணைந்த காதல், காதலின் இன்பம், துன்பம், பிரிவு என்ற இன்னோரன்ன விடயங்களை சுவைபடக் கூறும் கவிதைகளின் தொகுதி.\nஎனது கவிக்கான கரு சமூகப் பிரச்சினைகள் மட்டுமல்லாது நெஞ்சைத் தொடும் முக்கிய விடயங்களையும் உள்ளடக்கியே உருவாகின்றன . அந்த வகையில் கரு இரண்டு வகைகளில் உருவாகின்றன ஒன்று உள்ளதை உள்ளபடி கவிநயத்துடன் பதிவு செய்வது , மற்றயது பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் கரு , இரு நூல்கள் முதல் பிரசவமாக வெளிவர உள்ளன இரண்டிற்கும் எனது உழைப்பு மட்டுமல்லாமல் பெற்றோரின் வழிகாட்டுதல் , மூத்த கவிகளின் ஆலோசனை ஊடகங்கள், உறவுகள் பங்களிப்பு ,ஊக்கம் என்பவற்றுடன் கவிஞர் த. ஜெயசீலன், கவிஞர் அகளங்கன் அவர்களது அணிந்துரைகள் .\nகவிஞர் நெடுந்தீவு முகிலன், வேலணையூர் சுரேஸ், வேலணையூர் தாஸ், பைந்தமிழ் செம்மல் நிர்மலா சிவராஜசிங்கம், சக்தி எவ்எம் மூத்த அறிவிப்பாளர் செல்டன் அன்ரனி போன்ற பலரது வாழ்த்துரைகளுடன் வவுனியா விஜய் அச்சகம் அட்டைப்படம் உட்பட கவிநூலை அச்சிடுகின்றார்கள்.\nநிலவன் :- ஈழ இலக்கியம் தமிழக இலக்கியத்தின், வாசகர்களுடனான உங்கள் அனுபவம் பற்றி\nநிச்சயமாக ஈழத்து இலக்கியங்கள் தனித்துவமானவை . அவற்றின் பண்புகள் தனிச்சிறப்பு உடயவை நமது மொழியாடல்கள், சொல்லாடல் என்று எங்கள் கிராமிய மணம் வீசுபவை, அழகு தமிழ் பேசுபவை . வாசகர்கள் என் உயிரானவர்கள் அவர்களே எனது பலம் பலவீனம் என் நிலைக்கு காரணம் வாசகர்களின் உண்மையான விமர்சகர்கள், ஊக்குவிப்புக்களும் செய்கின்றார்கள்.\nநிலவன் :- விமர்சனங்கள், அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள் வளந்துவரும் இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல வருப்புகின்றீர்கள் \nகசப்பான அனுபவங்கள் நிறையவே உண்டு அத்தனையும் என் இலக்கிய பயணத்தில் என்னை திடமாக்கியவை அவற்றைக் கண்டு அஞ்சவில்லை அனுபவமாக ஏற்றுக் கொண்டேன் . இலக்கிய விமர்சனக் கருத்துகள் கொள்கைகளை நிச்சயமாக கவனிப்பேன் எதுவாகினும் ஏற்றுக்கொள்வேன் விமர்சகர்கள் நிச்சயமாக எம்மை வளப்படுத்தும் .\nநிலவன் :- ஈழத்தில் உள்ள தற்போதுள்ள சூழல் தொடர்பாக உங்கள் பார்வை…\nஈழத்தில் தற்போ���ுள்ள சூழல் இதுவரை காலமும் எதற்காக எம்மவர்கள் உயிர்களை விலை கொடுத்து தியாகங்கள் செய்தார்கள், போராடினார்கள் என்பதை மறந்து இன்றைய இளைஞர்கள் யுவதிகள் தவறான பாதையில் சென்றுகொண்டிருப்பது மிகவும் மன வேதனைக்குரியதே…\nநிலவன் :- நிறைவாக என்ன சொல்ல. விரும்புகின்றீரகள் ..\nகளம் தேடி அலைந்த இளையவர்கள்,பெரியவர்கள் ஆக்கங்கள் தாங்கி கடுமையாக உழைத்து வெளியீடு செய்தோம்.\nஎன் மூச்சும், வாய்ப் பேச்சும், கவி வீச்சும் தமிழையே உயர்வாய்ப் போற்றும் – என்றும் தரணியில் தமிழைப் பறை சாற்றும் \nஇச்சந்தர்ப்பத்தை வழங்கிய சகோதரன் நிலவன் மற்றும் உயிர்ப்பூ இணையத்தளத்திற்கும்\nஎன் இதயபூர்வ நன்றிகளும் வாழ்த்துகளும்.\nநிலவன் :-உங்கள் படைப்புக்களை பார்ப்தற்கு நானும் ஆவலுடன் இருக்கின்றேன் உங்கள்முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.\nஇரண்டு போராட்டங்கள் ஆனால் இரண்டு முடிவுகள்\nபதவி விலகிய பின் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த தகவல்\nமாவீரர்களின் இலட்சிய உறுதியின் வழிநடத்தலில் நாம் எமது இலக்கை அடைவோம் – தமிழீழ விடுதலைப் புலிகள்.\nஇந்திய அரசியல் அமைப்பு நாள்\nட்டு மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nசிந்தனையில் மாற்றம் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்.\nஉரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nதமிழீழம்- லத்தீன் அமெரிக்கா வரலாற்று பொதுத் தன்மைகள் – சுருதி\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமா�� செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nவரலாற்று ஆவணங்களின் உண்மைத் தன்மைகள் ஏன் சிதைக்கப்படுகின்றன\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்- மன்னார்\nவிடுதலையின் திறவுகோல்களை நினைவுகூரும் ஓர் நாள்.- நவம்பர் 27. மாவீரர் நாள்.\nவரலாற்று ஆவணங்களின் உண்மைத் தன்மைகள் ஏன் சிதைக்கப்படுகின்றன\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்காணல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் – சீமான்\nமாவீரர்களின் இலட்சிய உறுதியின் வழிநடத்தலில் நாம் எமது இலக்கை அடைவோம் – தமிழீழ விடுதலைப் புலிகள்.\nஇந்திய அரசியல் அமைப்பு நாள்\nமாவீரச் சுவட்டில் எங்கள் பாதம்- நிலவன்.\nகுஞ்சுகளை இழந்த தாய்க் குருவி – சண் ஜீபத்.\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nபாலியல் செயல்பாட்டின்மை என்றால் என்ன\nவிடுதலையின் திறவுகோல்களை நினைவுகூரும் ஓர் நாள்.- நவம்பர் 27. மாவீரர் நாள்.\nவரலாற்று ஆவணங்களின் உண்மைத் தன்மைகள் ஏன் சிதைக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/free-advertising-through-online-blog-tours/", "date_download": "2019-12-07T16:17:03Z", "digest": "sha1:IVP6KCR44BYE3B7ERA3RMIDF3H3SBARG", "length": 38673, "nlines": 160, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஆன்லைன் வலைப்பதிவு சுற்றுலா மூலம் இலவச விளம்பரம் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > ஆன்லைன் வலைப்பதிவு சுற்றுலா மூலம் இலவச விளம்பரம்\nஆன்லைன் வலைப்பதிவு சுற்றுலா மூலம் இலவச விளம்பரம்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: மார்ச் 29, 2013\nநீங்��ள் விருந்தினர் வலைப்பதிவிடல் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் அந்த கருத்தை ஒரு படி மேலே எடுத்துக்கொள்வது, இரண்டு வாரங்களுக்குள் உங்கள் தளத்தில் அதிக போக்குவரத்துக்கு வழிவகுக்கும். நீங்கள் விருந்தினர் வலைப்பதிவிடல் சுற்றுப்பயணத்தின் அதே நேரத்தில் விற்பனை அல்லது பிரச்சாரத்தை இயக்கும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபடி Blogging.org, \"யுனைடெட் ஸ்டேட்ஸில் சுமார் பதினைந்து மில்லியன் பதிவாளர்கள் உள்ளனர்.\"\nவாசகர்களின் ஆர்வத்தை ஈர்க்க அந்த வகையான போட்டியுடன், புதிய வாசகர்களை அடைய உங்களுக்கு நிச்சயமாக ஒரு வழி தேவைப்படும். ஒரு வலைப்பதிவிடல் சுற்றுப்பயணம் உங்கள் வலைத்தளத்திற்கு புதிய வாசகர்களை ஈடுபடுத்துவதற்கும், மேலும் பலவற்றைத் திரும்பப் பெறுவதற்கும் தேவைப்படும் போக்குவரத்தின் வெடிப்பாக இருக்கலாம். இதைவிடச் சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த சுற்றுப்பயணங்கள் உங்கள் நேரத்தைத் தவிர வேறொன்றையும் செலவழிக்கவில்லை, மற்றவர்களுடன் சிறிது சிந்தனை மற்றும் தொடர்பு ஒரு பெரிய வெற்றியாகும்.\nபிளாக்கிங் சுற்றுப்பயணத்திற்கு நீங்கள் அர்ப்பணிப்பு செய்ய முடிவு செய்தவுடன், அதை அமைக்க வேண்டிய படிகள் இங்கே.\nமுதல் படி கூகிள் தாக்கியது மற்றும் போட்டி இல்லாத வலைப்பதிவுகள் தேடும் ஆனால் இன்னும் உங்கள் இலக்கு மக்கள் தொகை கொண்டிருக்கிறது. உதாரணமாக, நீங்கள் கோல்ஃப் பொருட்களை விற்றால், கோல்ஃப் தலைப்பில் வலைப்பதிவுகள் பட்டியலைக் கொண்டு வர வேண்டும், ஆனால் கோல்ப் பொருட்களை விற்பனை செய்யும் மற்ற தளங்கள் அல்ல.\nமுன்பு குறிப்பிட்டபடி, இணையத்தில் மில்லியன் கணக்கான வலைப்பதிவுகள் உள்ளன. அதிக போக்குவரத்து மற்றும் அதிக தரம் வாய்ந்த பதிவுகள் கிடைக்கும் வலைப்பதிவுகளை நீங்கள் இலக்கு வைக்க வேண்டும். உங்களிடம் உள்ள தளங்கள் கூகிள் இப்போது காரணிகளைக் குறிக்கின்றன, அவற்றின் தரம், அவற்றின் நெறிமுறைகளில். நீங்கள் எங்கள் கட்டுரையை படிக்க வேண்டும் எப்படி Google இன் அல்காரிதம் விளைவு விருந்தினர் பிளாக்கிங் மாற்றங்கள். கூகிள் இப்போது பின்னிணைப்புகள் பார்ப்பது மிக முக்கியம், எனவே நீங்கள் மீண்டும் இணைக்கும் அந்த தளங்களின் தரம் பார்க்கவும். ஆமாம், நீங்கள் விருந்தினர் வலைப்பதிவில் கூட.\nஉங்கள் பட்டியலில் ��ேர்க்க ஒரு தளம் நல்லது என்றால் கண்டுபிடிக்க, இந்த கேள்விகளை கேளுங்கள்:\nGoogle தேடல் என்ஜின்களில் இது எவ்வாறு தரவரிசைப்படுகிறது\nதளத்தில் ஒரு சமூக ஊடக முன்னிலையில் உள்ளதா\nதளத்தில் உங்கள் தளத்தில் சில வழியில் தொடர்புடையதா\nஅடுத்து, உங்கள் பிளாக்கிங் சுற்றுப்பயணம் எத்தனை நாட்கள் இயங்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். ஒரு வாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை பொதுவானது. சுற்றுப்பயணத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு தளத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். எனவே, ஏழு நாட்களில் ஆறு நாட்களில் இரண்டு வாரங்களுக்கு விருந்தினர் வலைப்பதிவிற்கு நீங்கள் திட்டமிட்டால், உங்களுக்கு மொத்தம் 12 தளங்கள் தேவை. நீங்கள் தொடர்பு கொள்ளும் எல்லா தளங்களும் விருந்தினர் இடுகையை ஏற்றுக்கொள்ளாது என்பதால் அதை விட அதிகமான தளங்களை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும். கட்டைவிரல் ஒரு நல்ல விதி என்னவென்றால், நீங்கள் இடுகையிட வேண்டிய மூன்று மடங்கு தளங்களைத் தொடர்புகொள்வது. உங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக இருந்தால், நீங்கள் உங்கள் சுற்றுப்பயணத்தை நீட்டிக்கலாம் அல்லது சுற்றுப்பயணத்திற்கு வெளியே ஒரு இடுகையை வழங்கலாம்.\nவிருந்தினர் இடுகையின் சாத்தியமான இடங்களின் பட்டியலில் நீங்கள் குறுக்கிட்டவுடன், வலைப்பதிவு உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு, உங்கள் யோசனை வலைப்பதிவிடல் சுற்றுப்பயணத்திற்கு வழங்க வேண்டும். தங்கள் வலைப்பதிவில் உங்கள் நேரத்தை ஊக்குவிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குங்கள். உங்கள் இருவருக்கும் நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி கவனம் செலுத்துங்கள் (உங்கள் அஞ்சல் பட்டியலிலிருந்து ட்ராஃபிக்கைப் பெறுகிறார்கள் மற்றும் அவர்களின் தள பார்வையாளர்களிடமிருந்து போக்குவரத்தை நீங்கள் பெறுவீர்கள்). பிளஸ், தளம் உங்களிடமிருந்து இலவசமாக, உயர் தரமான பதவியை பெறுகிறது.\nநீங்கள் விரும்பும் தொடர்பு எவ்வளவு நேரம் முன்னதாகவே தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் இடுகைகளின் அடிப்படையில் கேள்விகளை கேட்கும் தளத்தில் பார்வையாளர்களை நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது, அவர்கள் நடந்து கொண்டிருக்கும்போதே இயற்கை கருத்துகள் மீது ஒரு கண் வைத்திருக்க திட்டமிட்டுள்ளீர்களா\nஇங்கே சாத்தியமான புரவலன்க��் அனுப்பும் ஒரு மாதிரி கடிதம்:\nஅன்புள்ள மாக்ஸ் ஸ்மித்: [தள உரிமையாளரின் குறிப்பிட்ட பெயர் கண்டுபிடிக்க முயற்சி]\nஎன் பெயர் லோரி மார்ட் மற்றும் நான் என் வரவிருக்கும் பிளாக்கிங் சுற்றுப்பயணம் விருந்தினர் இடுகையில் வலைப்பதிவுகள் வரைந்து செயல்முறை இருக்கிறேன் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி. எனது பங்கிற்கு, ஒவ்வொரு நாளும் நான் மின்னஞ்சலை அனுப்புகிறேன், நான் எந்த நாளில் இருக்கிறேன் என்று வலைப்பதிவு மற்றும் விவாதம் பற்றிய தலைப்பு என்னவென்று விளக்குகிறேன். இது உங்கள் தளத்திற்கு புதிய பார்வையாளர்களைக் கொண்டுவரும், உங்கள் வழக்கமான தள பார்வையாளர்களால் புதிய வாசகர்களை நான் அடைவேன். கூடுதலாக, அந்த நாளில் உங்கள் தளத்தில் வேலை செய்யாத உயர்ந்த தரமான இடுகை உங்களுடைய தளத்தில் வந்து சேரும். உங்கள் வாசகர்களுடனான தொடர்பு மற்றும் எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.\nநான் உங்கள் இடுகை அணுகுமுறை கருத்தரங்கில் செல்ல ஒரு அணுகுமுறை மூலம் விருந்தினர் பிளாக்கிங் தலைப்பு இருக்க முடியும் ஒருவேளை நினைத்து கொண்டிருந்தேன். நான் இந்த வரிசையில் முடியும் என்று நம்புகிறேன். அப்படியானால், நான் இப்போதே திட்டத்தின்போது உங்களைப் பெறுவேன். எந்த குறிப்பிட்ட நாள் ஏப்ரல் மாதம் 9 மற்றும் ஏப்ரல் மாதம் 9 க்குள் மற்றொருவற்றுக்கு மேலாக நீங்கள் சிறப்பாக செயல்படுகிறதா என எனக்குத் தெரியப்படுத்துங்கள்.\nபுகைப்பட கடன்: மைக் ரோட் வழியாக Compfight cc\nவலைப்பதிவிடல் சுற்றுப்பயணத்தை திட்டமிடுவதற்கான மிக முக்கியமான பகுதிகள் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன. இணைய உரிமையாளர்களிடமிருந்து நீங்கள் கேட்கும் விதமாக, நீங்கள் எந்த நாளில் தங்கள் வலைப்பதிவைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஒரு எக்செல் விரிதாள் தகவல் இந்த வகை கண்காணிக்க நன்றாக வேலை, அல்லது நீங்கள் யாகூ அட்டவணை அல்லது கூகுள் காலண்டர் போன்ற ஒரு ஆன்லைன் காலண்டர் பயன்படுத்த முடியும். நீங்கள் ஆன்லைன் காலண்டர் வகை இல்லை என்றால், அச்சிடப்பட்ட காலெண்டர் அதே வேலை. முக்கியமான விஷயம், ஒவ்வொரு வலைத்தள உரிமையாளருக்கும் நீங்கள் வாக்குறுதி அளித்த திகதிகளை எழுதுவதே முக்கியம், எனவே நீங்கள் ஒரே நாளில் பல தளங்களில் விருந்தினர் வலைப்பதிவைக் கொண்டிருப்பதற்கு மேலோட்டமாக இல்லை.\nஅனைத்து இடங்கள் நிரப்பப்பட்டவுடன், நீங்கள் விருந்தினர் வலைப்பதிவாளராக இருப்பதை நினைவுபடுத்தும் வலைத்தள உரிமையாளர்களிடம் ஒரு உறுதிப்படுத்தல் கடிதத்தை அனுப்ப விரும்புவீர்கள், மேலும் உங்கள் இடுகையில் நீங்கள் அனுப்ப விரும்பும் நாளிலேயே அவர்கள் அனுப்ப விரும்பும் போது கண்டுபிடிக்க அந்த நாள் வாழ்க.\nநீங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் கருத்து தெரிவிக்கவும் திட்டமிட்டால், நீங்கள் அந்த வலைப்பதிவைப் பார்வையிட்டு, கருத்துக்களுக்கு முன்பே பதிவு செய்துள்ளீர்கள் என்பதால், நிகழ் நேரத்தின் நேரத்தை நீங்கள் சேமித்து வைக்க வேண்டும்.\nஉங்கள் சொந்த தளத்தின் மீது ஒரு நிகழ்வு திட்டமிடுங்கள்\nநீங்கள் செய்யக்கூடிய மற்றொரு விஷயம், வலைப்பதிவின் சுற்றுப்பயணத்துடன் இணைக்க உங்கள் சொந்த தளத்தில் நிகழ்வு சில வகைகளை திட்டமிட வேண்டும். உதாரணமாக, உங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்வதன் மூலம் மக்கள் வெறுமனே நுழைய முடியும் என்று ஒரு போட்டியை நீங்கள் நடத்தலாம். மற்ற கருத்துகள் பின்வருமாறு:\nபதிவிறக்கம் செய்ய இலவச வழிகாட்டி வழங்குவது\nநீங்கள் விருந்தினர் வலைப்பதிவிடல் என்ற தலைப்பில் அதிக ஆழமான கட்டுரையை உருவாக்குதல்\nவலைப்பதிவின் பார்வையாளர்களை உங்கள் சொந்த தளத்தைப் பார்வையிடுவதே குறிக்கோள். ஆக்கப்பூர்வமாக இருங்கள் மற்றும் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்குங்கள்.\nதளத்தில் புத்தகங்கள் பிஸ்கட் மற்றும் டீ, விக்கி அவர்கள் உங்களிடம் வர மற்றவர்களின் வலைப்பதிவில் கருத்து தெரிவிக்கிறார். அவள் சொல்கிறாள்:\n\"அங்கு வெளியே சென்று மற்ற மக்களை சந்திக்க வேண்டும். நீங்கள் முதலில் அவர்களிடம் போகும் வரை மக்கள் உங்களிடம் வரமாட்டார்கள். மற்றவர்களின் வலைப்பதிவைப் பார்வையிடவும் மற்றும் அவர்களின் இடுகைகளில் அர்த்தமுள்ள கருத்துகளைப் படியுங்கள். என் அனுபவம் பெரும்பாலான மக்கள் நீங்கள் திரும்பி வருவார்கள். மீண்டும், அது ஒரு வெற்றிகரமான சூழ்நிலை தான், மேலும் பதிவர் நண்பர்களைக் கண்டுபிடிப்பது ஒரு சிறந்த வழியாகும். \"\nஉங்கள் \"வலைப்பதிவு சுற்றுப்பயணத்திற்கு\" வந்தவர்களுடன் நீங்கள் இணைக்கக்கூடிய ஒரு வழி, அவர்களின் கருத்துக்களை கவனமாக படிக்க வேண்டும். சிலர் தங்கள் வலைப்பதிவ��களுக்கு ஒரு இணைப்பை சேர்க்கும். அந்த வலைப்பதிவைப் பார்வையிட, ஒரு கட்டுரையை அல்லது இரு கட்டுரைகளைப் படிக்கவும், கருத்துரையைப் படியுங்கள். வரிகளில் ஏதோ ஒன்று:\n\"ஏபிசி கோல்ஃப் தளத்தில் என்னை சந்தித்ததற்கு சரியான கோல்ஃப் டீவை தேர்ந்தெடுப்பதில் நான் விருந்தினராக வந்தபோது நன்றி கூறினேன். கால்பந்து வீரர்களுக்கு இடது கை பிடியில் இந்த கட்டுரையை நான் அனுபவித்தேன். இந்த தலைப்பில் நிறைய ஆதாரங்கள் இல்லை, நீங்கள் ஒரு சுவாரஸ்யமான மற்றும் தகவல்தொடர்பு முறையில் அதை மூடிவிட்டீர்கள். \"\nஒரு இணைப்பைச் சேர்க்க இடமாக இருந்தால், முன்னோக்கி சென்று உங்கள் சொந்த வலைப்பதிவில் இணைக்க வேண்டும் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள், ஆனால் கருத்துடன் ஸ்பேமியை அதிகம் பயன்படுத்த வேண்டாம். உங்கள் குறிக்கோள், அந்த நபரின் பார்வையாளர்களை உங்கள் தளத்திற்கு வரக்கூடாது, உங்கள் பிளாக்கிங் சுற்றுப்பயணத்தில் தங்களின் சொந்த ஒருங்கிணைப்பை பாராட்டுவதை வாசகர்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவதோடு, நீங்கள் திருப்பிச் செலுத்துகிறீர்கள். உங்கள் கட்டுரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு விசயத்தை நீங்கள் பெறலாம்.\nவிருந்தினர் வலைப்பதிவு அல்லது விருந்தினர் வலைப்பதிவு அல்லவா\nகீழே வரி என்பது கூகிளின் வழிமுறை மாற்றங்களை செய்யும் போது விருந்தினர் வலைப்பதிவிடல் வெறுமனே backlinks வழக்கத்திற்கு மாறாக, ஒரு உயர் தரமான பின்னிணைப்பு எப்போதும் ஒரு நல்ல விஷயம் இருக்கும். ஒரு தளம் உங்களை இணைக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உங்கள் மக்கள்தொகை அடிப்படையில் ஒரு நம்பகமான வாசகரிமையைப் பெற கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு புதிய வாசகர் ஒரு சாத்தியமான புதிய வாடிக்கையாளர். இந்த வகை இலக்கு வாடிக்கையாளர் எப்போதுமே அதிக இடமாற்ற விகிதத்தை உங்கள் தளத்தின் மீது தற்செயலாக விபரிக்கிறார் என்பதைக் காட்டிலும் எப்போதும் அதிகமாக இருக்கும். விருந்தினர் பிளாக்கிங் வாசகர் / சாத்தியமான வாடிக்கையாளர் மற்றும் பிளாக்கிங் சுற்றுப்பயணங்கள் உறவுகளை உருவாக்க ஒரு சிறந்த வழி வெறுமனே ஒரு குறுகிய காலத்தில் அந்த விளைவு அதிகரிக்க.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்ற��ம் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஒரு இணைப்பாளராக எப்படி பணம் சம்பாதிப்பது\nநிபுணர் நேர்காணல்: டெபி புக்ஸ்டாபர் எப்படி சமூக நல்லவர்களுக்கு வலைப்பதிவாளர்களுக்கு உதவுகிறது\nஹேக்கிங் மற்றும் ஸ்பேம் பிட்ஃபால்ல்கள்: உங்கள் வலைப்பதிவு பாதுகாக்க வேண்டும் 9 வழிகள்\nவாரத்திற்கு ஒரு சிறந்த உள்ளடக்கத்தை (விற்கிறது) தொடர்ந்து எழுதுவது எப்படி\nLongeve இடுகைகள் உருவாக்குவதற்கு ஒரு எக்ஸ்எம்எல்-ஸ்டேஜ்ஸ் வழிகாட்டி (வெர்னான்ஸ் ஆயுட்காலம் தியரி)\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nலாப நோக்கற்ற வலைப்பதிவுகள் சிறந்த பிளாக்கிங் நடைமுறைகள்\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஒரு டொமைன் பெயர் மற்றும் வெப் ஹோஸ்டிங் வித்தியாசம்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thambattam.blogspot.com/2019/06/blog-post_24.html?showComment=1561434576390", "date_download": "2019-12-07T16:33:50Z", "digest": "sha1:3Q7YHYIT6TNZOSJV24W3BFFGGBMQMSYG", "length": 26749, "nlines": 737, "source_domain": "thambattam.blogspot.com", "title": "thambattam: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்", "raw_content": "\nஅறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே\nமிக அருமை. அறியாத கருத்து. நன்றி பானுமா.\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2019 at 10:46 AM\nஇரண்டு உதாரணங்களுமே அருமை. ராமாயணக்கதை கேள்விப் பட்டதில்லை.\nஆச்சர்யமாக இருக்கிறது. தன்னிடம் மன்னிப்பு கேட்ட ஜெயந்தனை\nராமபிரான் மனிக்கத்தயாராக இருந்தாலும், அவர் செலுத்திய அஸ்திரம் வீணாகாதே அதனால் அது காக்கையாக வந்த ஜெயந்தனின் ஒரு கண்ணை வாங்கி விட்டது, அதனால்தான் காக்கைகளுக்கு இரட்டை விழி, ஒற்றைப் பார்வை.\nபுல்லும் என்கிற சொல்லுக்கு அழிக்குமென்கிற அர்த்தமும் உண்டோ அல்லது இப்படி யோசிக்கலாம்... வல்லவனுக்கு தான் வல்லவன் என்கிற அகங்காரம் இருந்தால் அந்த அகங்காரத்தினால் புல் கூட அவனை அழிக்கும் ஆயுதமாகி விடும்\n//புல்லும் என்கிற சொல்லுக்கு அழிக்குமென்கிற அர்த்தமும் உண்டோ\nஇருந்தாலும் உங்களின் வித்தியாசமான அணுகுமுறை நன்றாகத்தானிருக்கிறது. நன்றி.\nஅருமையாக பழமொழிக்கு தகுந்த கதைகளை இரண்டு அவதாரங்களிலும் பொருத்தமாக இணைத்து சொல்லியுள்ளீர்கள்..\nஅசுர குருவான சுக்கராச்சாரியாருக்கு ஒற்றைக்கண் குருடானது, அதுபோல் காக்கையின் இருவிழி ஒற்றைப்பார்வை பெற்றதுமான கதைகளை மிக அருமையாக பழமொழிக்கு உதாரணமாக்கி சுலபமாக புரியும்படி அழகாக தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nகிருஷணாவதாரத்தில், யாதவகுல முடிவில் கூட தூர்வாச முனிவரின் சாபம் காரணமாக, உலக்கை துகள்கள் கோரைப்புற்களாக வளர்ந்து, அதையே ஆயுதமாக பறித்தெடுத்து யாதவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு அவர்கள் குலத்தையே அழித்துக்கொள்ள உபயோகமாக அந்த புற்கள் இருந்ததல்லவாஅவை அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ண லீலைதானே.அவை அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ண லீலைதானே. .வல்லவனாகிய கிருஷ்ணனுக்கும் அப்போது அந்த அவதார இறுதியில், புற்கள்தான் ஆயுதமாக பயன்பட்டுள்ளது. நீங்கள் சொன்ன கதைகளை கேட்டதும் எனக்கு இந்த கதையும் நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.\nநன்றி கமலா. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயமும் சரியாகத்தான் இருக்கிறது. நன்றி.\nநன்றி கமலா. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயமும் சரியாகத்த��ன் இருக்கிறது. நன்றி.\nசிறப்பான விளக்கம். சுக்ராச்சாரியார் கதை கேட்டதுண்டு. ராமாயண கதை கேட்ட நினைவில்லை.\nஸ்ரீராமும் இதைத்தான் சொல்லியிருக்கிறார். நான் எல்லோருக்கும் தெரிந்த கதை என்று நினைத்தேன். வருகைக்கு நன்றி வெங்கட்.\nசுவாரசியமான கதைகள் சகோதரி. புதிய தகவல்கள். உங்கள் பேச்சும் ரசிக்கும்படி இருந்தது. மிக்க நன்றி.\nமிக்க நன்றி, மீண்டும் வருக.\nபழமொழியுடன் அருமையாக இரு கதைகளை இணைத்து விளக்கியமை மிகச் சிறப்பு.\nபானுக்கா ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க. சூப்பர். நன்றாக ரிலேட் செய்து.\nஇரு கதைகளும் எனக்குப் பாட்டி சொல்லியிருந்தாலும் என் தமிழ் ஆசிரியை நிறைய கதைகள் சொல்லுவார். வகுப்பின் இடையில் அல்லது முடிவில். இந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை படிப்பில் கொஞ்சம் வீக்காக இருந்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தக் கதைகளைச் சொல்லிவிட்டு எங்களிடம், உங்களில் யாருக்கேனும் இப்படிக் கதைகள் தெரிந்தால் சொல்லலாம் என்றதும் நான் இன்னும் சில மஆற்றி யோசி...காமன்சென்ஸ் யூஸ் செய்தும் வெல்லலாம் என்பதற்கும் இந்தப் பழமொழி பொருந்துமோ என்று சொல்லி ஜராசந்தன் வதம் பீமனுக்கு கிருஷ்ணர் புல்லைக் கிழித்து மாற்றிப் போட்டுக் காட்டியதைச் சொன்னேன் அக்கா. ஆசிரியை அட இது வித்தியாசமான கோணம் என்றார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது மோர் ஆஃப் காமன்சென்ஸ் ரிலேட்டட் என்றும் கூடச் சொல்லலாம் இல்லையா அதாவது இப்போது சொல்லப்படும் லேட்டரல் திங்கிங்க்...\nநீங்கள் சொல்லியதைப் பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது. மிக்க நன்றி பானுக்கா\nஎஸ். ஜராசந்தனை வாதம் செய்வதற்குபீமனுக்கு க்ளூ கொடுக்க கிருஷ்ணர் புல்லைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். இது எனக்கு தோன்றவே இல்லை. நன்றி கீதா.\nஇன்று இனிய பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்று எந்நாளும் இனிதாக வாழ இறைவனை உளமாற பிரார்த்திக்கிறேன்.\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை\nகரக்பூர் நடை மேடை (1)\nகலைஞர் உடல் நிலை (1)\nகாதல் பிறந்த கதை(குட்டிக்கதை) (1)\nகி.வா.ஜ. மாதுளம் பழம் (1)\nகிழிசல் உடை நாகரீகம் (1)\nகுழந்தைகள் படும் பாடு (1)\nகோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில் (1)\nசம்பிரதாய ஹரி பஜன் (1)\nசாப்பாடு பரிமாறும் முறை (1)\nதிருக்குறள் மெட்ராஸ் தமிழன் உரை (1)\nதுபாய் கோல்ட் சூக் (1)\nபஸ்ஸில் தண்ணீர் வழங்கும் கண்டக்டர். (1)\nபாலக்காட்டு பாயசம் பாட்டு (1)\nபுனே ரயில் பயணம் (1)\nபூமி பசுமை அதிகரிப்பு (1)\nபெண்ணின் மனதை தொட்டு காமெடி (1)\nப்ளஸ் டூ எக்ஸாம் (1)\nமாங்காய் இஞ்சி ரெசிபி (1)\nமார்க் வாங்க பரிகாரம் (1)\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை - வீடியோ (1)\nவாடிகபீர் முகமது கடை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/207597?ref=archive-feed", "date_download": "2019-12-07T18:13:49Z", "digest": "sha1:IT6SZCTNEFD3JKALR6UVDLO6TTUULBK4", "length": 7468, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா பாராளுமன்றம் எரியும்.. பிக் பென் சாம்பலாகும்! குறி வைக்கும் தீவிரவாதிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா பாராளுமன்றம் எரியும்.. பிக் பென் சாம்பலாகும்\nபிரித்தானியா பாராளுமன்றம் எரியும் என்று தீவிரவாதிகள் சமீபத்தில் மிரட்டல் விட்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பொதுமக்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மே மாதம் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதராவளர்கள் பிரித்தானியாவின் பிக் பென் டவர் எரிந்து சாம்பலாகின்ற புகைப்படத்தை வெளியிட்டனர்.\nஅதில், தற்கொலை தாரி தன் உடலில் வெடிகுண்டுடனும், அதன் பின் அதில் அல்லாவிற்கு எதிராக யார் எல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் நிர்மூலமாக்கு எனவும், கூடிய விரைவில் லண்டனில் தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தற்போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தளத்தில் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.\nஅதில், கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதி இருக்கிறான், அருகில் பிரித்தானியாவின் பாராளுமன்றம் கொளுந்து விட்டு எரிகிறது, அதே போன்று பிக் பென் டவரும் எரிந்து சம்பாலாகுவது போன்று உள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T16:41:41Z", "digest": "sha1:BAVFYNKOOYTGMNFMZZZ7KQ4YT7IBXC75", "length": 9363, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்மோரா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆண்டு முழுமைக்கும் சராசரி வெப்பநிலை\nஅல்மோரா என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரகண்டில் உள்ள மாவட்டம். இதன் தலைமையகம் அல்மோரா நகரில் உள்ளது.\nஇந்த மாவட்டத்தை ஒன்பது வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அல்மோரா, ரானிகேத், பிகியசைன், சௌகுதியா, துவாரகாத், ஜைந்தி, சோமேஷ்வர், சுல்த்\nவான்வழிப் போக்குவரத்திற்கு நைனித்தால் செல்லலாம். இங்கிருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 125 கிலோமீட்டர் பயணித்தால் பிதோராகார் விமான நிலையத்தை அடையலாம்.\nஇங்கிருந்து 90 கிலோமீட்டரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தில்லி, இலக்னோ, ஆக்ரா ஆகிய இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாலை வழியிலும் போக்குவரத்து வசதிகள் உள்ளன.\nஇங்குள்ள ராமகிருஷ்ண மடத்தின் கிளை, 1916 ஆம் ஆண்டிலேயே சுவாமி சிவானந்தர் மற்றும் சுவாமி துரியானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு கொண்டது.[1]அல்மோராவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்தியுள்ளார்.[2]\nKumaoni.org - குமோன் பகுதியைப் பற்றிய தகவல்\nசமோலி மாவட்டம் பாகேஸ்வர் மாவட்டம்\nபௌரி கர்வால் மாவட்டம் பிதோரகார் மாவட்டம்\nநைனிதால் மாவட்டம் சம்பாவத் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2016, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/online-sale", "date_download": "2019-12-07T16:10:38Z", "digest": "sha1:KOENZELVFVM7NURYBYZUC4HD2JCIBNCX", "length": 11052, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Online Sale News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி தள்ளுபடி விலையில் டாப் ஸ்மார்ட்போன்கள்\nஇந்திய மொபைல் மார்கெட்டை பொருத்த வரையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. மக��களை கவர்வதற்க்காக நிறைய ரீடெய்ல் ஸ்டோர...\nஒன் இந்நியா கூப்பன் சேவையில் தள்ளுபடியை பாருங்க\nநம்மவர்கள் எப்பொழுதும் எந்த புதிய பொருள்களையாவது வாங்க விரும்பினால் அதை தள்ளுபடி விலையில் தான் அதிகம் வாங்க விரும்புவார்கள். நார்மலான ரீடெய்ல் ஸ...\nஇந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் மொபைல் மற்றும் டேப்லெட் டாப்\nமொபைல் மற்றும் டேப்லெட் தான் இப்பொழுது ஆன்லைனில் விற்பனையாகும் பொருள்களில் டாப் லெவலில் உள்ளன. புதிதாக உருவாகும் பேப்லெட்களும் இதில் வளர்ந்து வர...\nசாம்சங் காலக்ஸி S4 ஜூம் ஆன்லைன் விற்பனையில்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய படைப்பான சாம்சங் காலக்ஸி S4 ஜூம்க்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக சில தினங்களுக்கு முன் சொல்லியிருந்தோம். இப்பொழுது சாம்...\nசெம...டீல் வழங்கும் ஸ்னாப்டீலில் ஆஷா-201 மொபைல்\nநோக்கியா நிறுவனத்தின் ஆஷா வரிசை மொபைல்கள் மக்கள் மத்தில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது என்பது அனைவரைக்கும் தெரிந்த ஒரு விஷயம். இதில் வாடிக்கை...\nஆன்லைன் விற்பனையில் ஐபேட் மினி\nசிறந்த தொழில் நுட்பத்தின் மூலம் மக்களின் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஆக்கிரமித்து கொண்ட ஆப்பிள் ஐபேட் மினி டேப்லட் ஆன்லைனில் விற்பனைக்கு வந்...\nமைக்ரோமேக்ஸ் ஏ-110 ஸ்மார்ட்போன் இப்போது ஆன்லைனில்\nசமீபத்தில் தான் அறிமுகமான மைக்ரோமேக்ஸ் ஏ-110 ஃபேப்லட், ஆன்லைன் வலைத்தளங்களில் அறிமுகமாகிறது. இந்த ஃபேப்லட் சிறப்பான 5 இஞ்ச் திரை வசதியினை வழங்குவதாக ...\nஆன்லைன் வலைத்தளத்தில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன் படைப்பில் புதியவைகளை உருவாக்கி வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது.இந்நிறுவனத்தின் புதிய ...\nஆன்லைன் விற்பனையில் கார்பன் ஸ்மார்ட்போன்கள்\nஸ்மார்ட்போன் விற்பனையில் கிடுகிடுவென்று முன்னேறி வரும் கார்பன் நிறுவனம் தற்பொழுது, புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கியுள்ளது. கார்பன் ஏ-9+ மற்...\nஆன்லைன் விற்பனையில் ஆப்பிள் ஐபோன்-5\nஆன்லைன் விற்பனையில் முகம்காட்டுகிறது ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன். அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியிடப்பட்ட ஆப்பிளின் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இன்னும் ...\nப்ரீ-ஆர்டரில் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்\nடியூவல் சிம் வசதி கொண்ட எச்டிசி டிசையர் விசி ஸ்மார��ட்போன் ஆன்லைன் விற்பனையில் பெறலாம். எச்டிசி நிறுவனம் டிசையர் விசி என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவா...\nஅதிகார பூர்வ அறிவிப்பின்றி ஆன்லைனில் தலைகாட்டிய மோட்டோ ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் ஏட்ரிக்ஸ் எச்டி ஸ்மார்ட்போன் அதிகார பூர்வமான அறிவிப்பு இல்லாமல், மோட்டரோலாவின் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது என்று தகவல்கள் கூற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/172288?ref=right-popular", "date_download": "2019-12-07T17:27:36Z", "digest": "sha1:VQL2DIVGGF5RPFGZSAW2CW6V44K5NCJW", "length": 6378, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பெரும் வசூல் செய்த KGF படத்தின் அடுத்த பாகம்! ரசிகர்களை குஷியாக்கிய செய்தி - Cineulagam", "raw_content": "\nஏற்கனவே ப்ளான் போட்ட பொலிசார்.. கண்டுபிடித்து கேள்வி எழுப்பிய நபர்.. வெளியே கசிந்த ட்விட்டர் பதிவு..\nநடிகர் விஷால் தங்கையா இது.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா\nஎனது கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் தொடர்பு.. முதன் முறையாக வாய் திறந்து உண்மையை உடைத்து பேசிய மகாலஷ்மி..\nமிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்... மணப்பெண் யார் தெரியுமா\n ஏழரை சனி எந்த ராசிக்கு கஷ்டம் நீங்க போகும் ராசி எது தெரியுமா\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\nஇவர்தான் தொகுப்பாளினி பாவனாவின் கணவரா- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nஇந்த 5 ராசியும் கோழையாக இருப்பார்களாம் ஏன் தெரியுமா\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\nபெரும் வசூல் செய்த KGF படத்தின் அடுத்த பாகம்\nகடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் KGF. தமிழில் இப்படத்தினை நடிகர் விஷால் வெளியிட்டிருந்தார்.\nகன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வந்த இந்த ஆக்‌ஷன் படத்திற்கு ரசிகர்களிடத்த���ல் நல்ல வரவேற்பு இருந்தது. ரூ 200 கோடிகளை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.\nதற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் முந்தய பாகத்தை விட கூடுதலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் விரைவில் இப்படத்தில் இருந்து அப்டேட் வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176578&cat=31", "date_download": "2019-12-07T17:39:06Z", "digest": "sha1:CLW7Q6EWCXOPYYGBLCAXS6JQ2NOI5L66", "length": 30913, "nlines": 647, "source_domain": "www.dinamalar.com", "title": "'வெற்றிடம்' படத்தில் ரஜினி நடிக்கலாம்; அழகிரி கிண்டல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » 'வெற்றிடம்' படத்தில் ரஜினி நடிக்கலாம்; அழகிரி கிண்டல் டிசம்பர் 01,2019 18:22 IST 2\nஅரசியல் » 'வெற்றிடம்' படத்தில் ரஜினி நடிக்கலாம்; அழகிரி கிண்டல் டிசம்பர் 01,2019 18:22 IST\nரஜினி- கமல் கூட்டணி அமைத்தால் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பில்லை; அவர்களுக்குள்ளே தான் பாதிப்பு ஏற்படும். ரஜினி கூறும் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்; வேண்டுமானால், 'வெற்றிடம்' என்ற படத்தில் ரஜினி நடிக்கலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கூறினார்.\nரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு\nரஜினி கமல் சேரலாம்: ரசிகர்கள் சேரமாட்டார்கள்\nகமல் எனது திரையுலக அண்ணன் : ரஜினி\nரஜினி சொன்ன அதிசயம் அதிமுக தான் : முதல்வர்\nவெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு\nஅரசியல் கூட்டணி தொடரும்: பிரேமலதா\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nரஜினி, கமல் இணைந்தாலும் கவலையில்லை\nசைலன்டா முடிச்சிருக்கணும் : காங்கிரஸ் பாடம்\nகமல் குடும்ப விழாவில் பூஜா குமார்\nதரைப்பாலம் உடைப்பால் 5 கிராமங்கள் பாதிப்பு\nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nராமர் கோயில் கட்ட காங்கிரஸ் ஆதரவு\nமகாராஷ்ட்ராவில் கூட்டணி ஆட்சி; பவார் அறிவிப்பு\nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nபெங்கல் பரிசு: ஸ்டாலின் சொன்ன கதை\nபோக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை : கமல்\nமிசா சட்டம் அமைச்சர் பதிலடி ஸ்டாலின் வாபஸ்\nபொருளாதாரம் தெரியாத பா.ஜ : காங். அழகிரி\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nரஜினிக்கு தான் கனவு : எங்களுக்கு நினைவு\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nஉள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடரும் : ஓ.பி.எஸ்\nதெளிவாக பேசத் தெரியாத ஸ்டாலின் : விஜயபாஸ்கர் அட்டாக்\nஉள்ளாட்சி தேர்தல் பிரச்னை என்றால் திமுக தான் காரணம்\nரஜினி வரட்டும் பார்க்கலாம்.. திமுக அசால்ட்| Exclusive Interview\nகமலுடன் சேர்ந்தால் யார் முதல்வர்\nவிர்ர்ர் என ஏறும் வெங்காய விலை தாய்மார்கள் கவலை\nவிர்ர்ர் என ஏறும் வெங்காய விலை தாய்மார்கள் கவலை\nடிவிட்டரை விட நிம்மதி தான் முக்கியம் : குஷ்பு முடிவு\nஸ்டாலின் முதல்வர் ஆவார்; புகழ்ந்து தள்ளிய பாஜக நிர்வாகி | Stalin will become a chief minister; BJP arasakumar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஒட்டுன்னியாக இருக்கும் காங்கிரஸ் ரஜினியை பற்றி கூற அருகதை கிடையாது.காங்கிரசே திமுகா ஆதிமுகா தோல்களில் உட்கார்ந்து தேர்தலை சந்திக்கும் கேவலமான கட்சி அப்படி இருக்கும் போது மற்றவர்களை பற்றி பேச என்ன அருகதை உள்ளது....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் ���ுறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/all/world-traveler/30917-ecuador-breaks-guinness-record-on-reforestation", "date_download": "2019-12-07T17:54:35Z", "digest": "sha1:HJVJ6NYMNOVPZ4FKMU75COHLMRNWOOZD", "length": 9148, "nlines": 80, "source_domain": "aananthi.com", "title": "காடு வளர்ப்புத் திட்டத்தில் கின்னஸ் சாதனையை உடைத்தது எக்குவடோர்!", "raw_content": "\nகாடு வளர்ப்புத் திட்டத்தில் கின்னஸ் சாதனையை உடைத்தது எக்குவடோர்\nதென்னமெரிக்க நாடான எக்குவடோர் காடு வளர்ப்புத் திட்டத்தில் முன்னைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.\nநேற்று சனிக்கிழமை 200 தாவர வகையைச் சேர்ந்த சுமார் 647 250 மரங்களை ஒரே தடவையில் ஆயிரக் கணக்கான மக்கள் நட்டு இந்த சாதனையைப் படைத்திருப்பதாக எக்குவடோர் அதிபர் ரஃபேல் கொர்ரேயா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான தகவல் தனக்குத் தற்போது தான் கிடைத்ததாகவும் இதன் மூலம் காடு வளர்ப்புத் திட்டத்தில் முன்னைய கின்னஸ் சாதனையைத் தாம் முறியடித்திருப்பதாகவும் அதிபர் கொர்ரேயா மகிழ்ச்சியுடன் தனது வாராந்த அறிவிப்பின் போது தெரிவித்துள்ளார். உயர் அந்தீஸ் மலைச் சிகரங்களையும் தாழ்ந்த அமேசன் வனப் பகுதியையும் கொண்டுள்ள எக்குவடோரின் அனைத்துப் பாகங்களிலும் இந்த மரநடுகை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச் சூழல் அமைச்சார் லொரேனா டாப்பியா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் 44 883 பொது மக்கள் ஒன்று கூடி 2000 இற்கும் அதிகமான ஹெக்டேர் நிலப் பரப்பில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் தகவல் படி இதற்கு முன்னர் இந்தளவு எண்ணிக்கையில் 150 இற்கும் அதிகமான வகைகளில் காடு வளர்ப்புத் திட்டம் எதுவும் செயற்படுத்தப் படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஎக்குவடோரின் 150 பகுதிகளில் இந்தச் சாதனையில் ஈடுபட்ட தொண்டூழியர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கையில் தாம் இதன் மூலம�� மிகவும் பெருமை அடைவதாகவும் இந்த சாதனை மறுபடி உடைக்கப் பட்டால் இன்னமும் சந்தோசப் படுவோம் எனவும் கூறியுள்ளனர். உலகில் ஒரு மணித்தியாலத்தில் மிக அதிகளவு விதைகளை நட்ட கின்னஸ் சாதனை தற்போது பிலிப்பைன்ஸ் வசம் உள்ளது. கடந்த செப்டம்பரில் பிலிப்பைன்ஸில் நாடளாவிய ரீதியில் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு மணித்தியாலத்துக்குள் 3.2 மில்லியன் விதைகள் நடப்பட்டிருந்ததே இச்சாதனையாகும்.\nஉலகளாவிய ரீதியில் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் அதிகளவு மரங்களை நடுவதனால் நமது காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட்டின் அளவு குறைந்து ஆக்ஸிஜனின் வீதம் அதிகரிப்பதுடன் இதனால் பூகோள வெப்பமயமாதலும் குறையும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/veteran-filmmaker-sp-muthuraman-pays-surprise-visit-to-dharma-prabhu-shooting-spot", "date_download": "2019-12-07T16:26:22Z", "digest": "sha1:NZKJRJJTHFLXCB73MN4JAFBAMX4S4OMX", "length": 12549, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "Veteran filmmaker SP Muthuraman pays surprise visit to ‘Dharma Prabhu’ shooting spot - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன்...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம்...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை...\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம்...\nஅமீரின் \"நாற்காலி\" படத்தில் இணைந்த வடசென்னை மற்றும்...\nஅனுஷ்கா - மாதவன் நடிக்கும் ‘நிசப்தம்’ ரிலீஸ்...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\n'தர்மபிரபு' படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்...\nஅஜித், கமல் இயக்குனருடன் கைகோர்த்த \"பிக்பாஸ்\" ஆரவ்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன் கைகோர்ப்பு...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை துவங்கிய...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்...\nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன் கைகோர்ப்பு...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை துவங்கிய...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97736", "date_download": "2019-12-07T16:39:26Z", "digest": "sha1:C4LNA6IKH5AUIRDHENCMSWBRY6UPNZN6", "length": 5940, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிர��ழப்பு: பீகாரில் நடந்த சோகம்!", "raw_content": "\nமின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு: பீகாரில் நடந்த சோகம்\nமின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு: பீகாரில் நடந்த சோகம்\nபீகாரில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 8 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்கிறது.\nஇந்நிலையில், அம்மாநிலத்தின் நவாடா மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட தன்பூர் முஷஹரி கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கடும் மழை பெய்த நிலையில் மின்னர் தாக்கமும் ஏற்பட்டது.\nஅப்பகுதியில் உள்ள அரச மரத்தை சுற்றி 18 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது தீடிரென மின்னல் தாக்கியதில் 8 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.\nசம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nபடகில் பயணம் செய்த 58 அகதிகள் கடலில் மூழ்கி பலி\nநைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தல்\nபிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டிசோய் புயல் - 4 பேர் பலி\nதீ விபத்தில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 13 பாகிஸ்தானியர்கள் பலி\nஅடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: ஐவர் உயிரிழப்பு – 40பேர் காயம்\nமர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 19பேர் உயிரிழப்பு\nஈரானில் திருமண விழா ஒன்றில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/federal-government-unjust-fines-trucks-strike", "date_download": "2019-12-07T16:47:33Z", "digest": "sha1:2KP4VP7JQ3Q2437ILBTJBXJEF5B2FCIF", "length": 8762, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, டிசம்பர் 7, 2019\nமத்திய அரசின் அநியாய அபராதம் – லாரிகள் வேலை நிறுத்தம்\nமத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான அபராதத்தை கண்டித்து வியாழனன்று அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தின் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.\nமத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தை கடந்த ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. பொது போக்குவரத்தை சீர்குலைக்கும் இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இச்சட்டத்தின்படி சிறுசிறு விதிமீறல்களுக்குகூட கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் அமலாக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்குள் நேரிடையாக வாகன ஓட்டிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயுள்ளனர். வாகனத்தின் மொத்த விலையைவிட போக்குவரத்து துறை விதிக்கும் அபராதம் அதிகம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் லாரிகளுக்கு அதிகப்படியான அபராத தொகை விதிக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் வியாழனன்று புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும், அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.இதற்கு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇதனை தொடர்ந்து லாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் இயக்கப்படவில்லை. ஏராளமான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. யூனிபார்ம் போடவில்லை என்றால் கூட 2000 ரூபாய் அபராத விதிக்கப்படுவதாகவும், அபராதம் செலுத்தும் வரை லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக லாரி ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.\nTags மத்திய அரசு அபராதம் ஓட்டிகள் வெளி சரக்கு யூனிபார்ம் government unjust trucks\nமத்திய அரசின் அநியாய அபராதம் – லாரிகள் வேலை நிறுத்தம்\nசட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாள்: தமிழகம் முழுவதும் மலரஞ்சலி\nகோ��ில் நில சாகுபடியாளர்களை வெளியேற்றும் முயற்சிப்பதா\nதமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச 27 மற்றும் 30 ல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nமஞ்சு வாரியர் புகார் எதிரொலி.... பிரபல மலையாள இயக்குனர் கைது\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்து\nஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்: வாக்குச்சாவடிக்கு வெளியே துப்பாக்கி சூடு - ஒருவர் பலி\nதெலங்கானா என்கவுண்டர்: காவல்துறையினர் மீது வழக்கு பதிவுசெய்ய உச்சநீதிமன்றத்தில் மனு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=2313", "date_download": "2019-12-07T16:10:28Z", "digest": "sha1:6WC6CH2S43YDZJZ3WU6BMNQ7ISEBEA63", "length": 13892, "nlines": 60, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "நடுத்தர வர்க்கத்தினரும் வைர நகை வாங்கலாம்: கீர்த்திலால் காளிதாஸ் நிர்வாக இயக்குநர் பேட்டி | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nநடுத்தர வர்க்கத்தினரும் வைர நகை வாங்கலாம்: கீர்த்திலால் காளிதாஸ் நிர்வாக இயக்குநர் பேட்டி\nஒரு காலத்தில் கோடீஸ்வரர்களின் ஆபரணமாகக் கருதப்பட்ட வைர நகைகளை இன்று நடுத்தர பிரிவு மக்களும் வாங்கிப் பயன்படுத்தலாம். ரூ. 10 ஆயிரத்துக்குக் கூட வைர நகைகள் கிடைப்பதாக கீர்த்திலால் காளிதாஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்வராஜ் தெரிவித்தார்.\nவைரச் சுரங்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால் பிற நிறு வனங்களைவிட 10 சதவீதம் குறைந்த விலையில் வைர நகைகளை தங்களால் தர முடிவதாக இவர் கூறினார். இதனால் ரூ.10 ஆயிரம், 15 ஆயிரத்திற்கும் கூட வைரக் கம்மல், வைர மோதிரம் வாங்க முடியும் என்று அவர் மேலும் கூறினார். வைரநகை வர்த்தகம் குறித்து கீர்த்திலால் காளிதாஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஸ்வராஜ் `தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:\nஇந்தியாவில் கோல்கொண்டா, பன்னா ஆகிய இடங்களில் இருந்த சுரங்கங்களில் வைரம் கிடைக்காததால் அவற்றை மூடிவிட்டனர். தற்போது ஆப்பிரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள வைரச் சுரங்கங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம். 90 சதவீத வைரத்தை இங்கிருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.\nஎங்களது தாத்தா கீர்த்திலால் காளிதாஸ் மேத்தா 1939-ம் ஆண்டு வைர விற்பனைக் கடை ஆரம்பித்தார். 50 ஆண்டுகள் கழித்தே தங்க நகை விற்பனைக் கடை ஆரம்பித்தார்.\n1970-ல் எங்களது மாமா பெல்ஜியத்தில் தங்கம், வைரம் வியாபாரத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சீனாவில் எங்கள் வைர தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு அங்கு வைரங்கள் கட்டிங், பாலீஷ் வேலைகளில் 6 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கோயமுத்தூர் ஆலையில் 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.\nகோவையில் இரண்டு விற்பனையகமும், மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் தலா ஒரு விற்பனையகமும் உள்ளன. ஆப்பிரிக்காவில் போர்ட்ஸ் லானாவில் 300 ஊழியர்களுடன் இப்போது வைர நகைகள் விற் பனை நிலையத்தை ஆரம்பித் துள்ளோம்.\nபெரிய அளவில் வைர வியா பாரம் நடப்பது சீனாவில்தான். அங்கே முன்னணி தொழில்நுட்பக் கருவிகள், தொழில்நுட்ப வல்லு நர்கள் உள்ளனர். அவர்களைக் கொண்டு உலகத் தரத்திற்கான வைரங்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஎங்களுக்கு நான்கு தலை முறை வாடிக்கையாளர்கள் உள்ள னர். முன்பு தங்கத்திற்கு அதிக மவுசு இருந்தது தற்போது வைர நகைகளின் பக்கம் வந்து கொண் டிருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.40 ஆயிரமாக இருந்த ஒரு காரட் வைரம் இப்போது ரூ.70 ஆயிரமாக உள்ளது. இது மேலும் அதிகரிக்குமே தவிர இறங்குவது சாத்தியமில்லை.\nஅதனால் 2009-க்கு முன்பு ஒரு நாளைக்கு 10 பேர் வைரம் வாங்கினார்கள் என்றால் இப்போது 25 பேர் வைரம் வாங்குகின்றனர். இதற்காகவே நாங்கள் எங்களது கம்பெனியில் விலை மலிவு, தரம் மிகுதி என்ற எண்ணத்தில் வைர நகைகளை விற்பனை செய்கிறோம். ஒரு கேரட் வைரம் ரூ.70 ஆயிரத்திற்கு கொடுத்து வந்ததை தற்போது ரூ.60 ஆயிரத்திற்கு கொடுக்கிறோம்.\nவைரங்கள் வாங்கினால் தோஷம், வீட்டுக்கு ஆகாது என்ற கருத்து மூட நம்பிக்கை. இப்போது அப்பழக்கம் மாறிவிட்டது. குறிப்பாக தென்னிந்தியர்கள் தரத்தைத்தான் முக்கியமாகப் பார்க்கிறார்கள் என்றார் ஸ்வராஜ்.\n3 Comments to “நடுத்தர வர்க்கத்தினரும் வைர நகை வாங்கலாம்: கீர்த்திலால் காளிதாஸ் நிர்வாக இயக்குநர் பேட்டி”\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114345/news/114345.html", "date_download": "2019-12-07T16:14:02Z", "digest": "sha1:CG7YW3GR5AKUPZD6HN75QSB2OVY5CDXG", "length": 6129, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதியவரின் ஆசையை நிறைவேற்றிய வில்லியம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமுதியவரின் ஆசையை நிறைவேற்றிய வில்லியம்…\nமகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்தவர் போமென் கோகினூர்.\n93 வயதான இவர் மும்பையில் `பிரிட்டானியா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்.\nஇந்த ரெஸ்டாரன்ட் மும்பைவாசிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியிலும் மிகவும் பிரபலமானது.\nதன்னை பிரிட்டன் அரச குடும்பத்தின் நம்பர் 1 ரசிகன் கூறிக் கொள்ளும் போமென், இரண்டாம் ராணி எலிசபெத்தின் உருவப் படத்தை மாட்டி வைத்துள்ளார்.\nமேலும் தனக்கு ராணி எழுதிய கடிதத்தையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது இந்தியா வந்திருக்கும் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனை சந்திக்க வேண்டும் என்பதே இவரது ஆசை.\nஇதனை அறிந்த நிறுவனம் ஒன்று வீடியோவாக தயாரித்தது, இதனை #WillKatMeetMe என்ற ஹாஷ்டேக்கின் மூலம் இணையதளவாசிகள் வைரலாக்கினர்.\nஇதனையடுத்து கடந்த 10ம் திகதி போமெனுக்கு திடீரென அழைப்பு வந்தது, தாஜ் ஹொட்டலில் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனை சந்தித்து பேசினார்.\nஇதுகுறித்து போமென், இளவரசரை சந்தித்தேன், அவர்கள் மிக அன்பானவர்கள் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72335-kadambur-raju-speech-about-online-movie-ticket.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T16:22:35Z", "digest": "sha1:2QVNMRVLA6ATPPJEUV6FJZ4F2IA4DANX", "length": 8055, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க ஒத்துழைப்பு தேவை - கடம்பூர் ராஜூ | kadambur raju speech about online movie ticket", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க ஒத்துழைப்பு தேவை - கடம்பூர் ராஜூ\nதயாரிப்பாளர்கள், திரையரங்கு உ���ிமையாளர்கள் ஒத்துழைப்பு தந்தால்தான் ஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க முடியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தந்தால்தான் ஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க முடியும். ஆன்லைன் டிக்கெட் விற்பனை முறையை அவசர கோலத்தில் செயல்படுத்த முடியாது. ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகளை கிடப்பில் ஏதும் போடவில்லை. தமிழக பாடதிட்டத்தில் வர்மக்கலையை சேர்க்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\n“நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் பாதிப்பு இல்லை” - மயில்சாமி அண்ணாத்துரை\nவெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் மருத்துவமனை - பீகாரில் நோயாளிகள் அவதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nடிசம்பரில் தொடங்குகிறது ‘பொன்னியின் செல்வன்’\n'தலைவி'யின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆதித்யா வர்மா - திரைவிமர்சனம்\n“கூட்டணி குறித்து டெல்லி பாஜக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிரையரங்குகளில் படத் தலைப்புக்கு முன்பு திருக்குறள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nதூக்கிலிடுவதை தொழிலாகச் செய்த ஒருவனின் மனநிலையை பேசும் - தி லாஸ்ட் ஹாங் மேன்...\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் பாதிப்பு இல்லை” - மயில்சாமி அண்ணாத்துரை\nவெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் மருத்துவமனை - பீகாரில் நோயாளிகள் அவதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Commencement", "date_download": "2019-12-07T17:37:14Z", "digest": "sha1:W5D3S4RM4P5GDUDZV7VOFBTOLB43HRA3", "length": 3983, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Commencement | Dinakaran\"", "raw_content": "\nநடுவட்டம் பேரூராட்சியில் பேருந்து நிலைய பணி துவக்கம்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டம் நாளை துவக்கம் அனைத்து கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி துவக்கம்\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மேமோகிராம் கருவி துவக்கம்\nசிதம்பரத்தில் சேறும், சகதியுமான சாலை சீரமைக்கும் பணி துவக்கம்\nதீபாவளியையொட்டி கூட்டுறவு சிறப்பங்காடியில் பட்டாசு விற்பனை துவக்கம்\nதீபாவளியையொட்டி கூட்டுறவு சிறப்பங்காடியில் பட்டாசு விற்பனை துவக்கம்\nஅதிமுக 48ம் ஆண்டு துவக்க விழா\nமாவட்டத்தில் 173 பள்ளிகளில் கராத்தே வகுப்பு துவக்கம்\nஅதிமுக 48ம் ஆண்டு துவக்க விழா\nசாயர்புரம் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை மாணவர் கழகம் துவக்கம்\nபுதிய முகவரியில் தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் துவக்கம்\nஉடுமலையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்\nரூ.18 லட்சம் செலவில் விளாமுண்டி வனச்சரக அலுவலக கட்டுமான பணி துவக்கம்\nதுறையூர் நடுவலூரில் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் துவக்கம் அடுத்த மாதம் 5ம் தேதி வரை முகாம் நடக்கிறது\nஅன்னை சத்யாநகரில் ரூ.30 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு பழைய வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்\nபுன்னம் சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி துவக்கம்\nமாநகராட்சியில் உள்ள 21 மேல்நிலை பள்ளிகளில் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு பயிற்சி: விரைவில் வகுப்புகள் தொடக்கம்\nஆயுதப்படை காவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2011/06/akkalkot-samarth-swamiji-6.html", "date_download": "2019-12-07T16:50:59Z", "digest": "sha1:QHEVV4N3KBZWC7DPHJVXGTEHDFOD7TOS", "length": 13437, "nlines": 109, "source_domain": "santhipriya.com", "title": "அக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகள் - 6 - Santhipriya Pages", "raw_content": "\nஅக்கல்கோட் ��மர்த்த ஸ்வாமிகள் – 6\nஸ்வாமிகளின் பிறப்பு பற்றிய விவரங்கள் யாருக்குமே சரிவரத் தெரியவில்லை .அவர் பிறப்பு பற்றி அவரவர் கூறியவை, பல்வேறு ஹேஷ்யங்கள் கட்டுக் கதைகள் என இருந்ததினால் ஸ்வாமிகளை தரிசித்த ஒரு ஜோதிடர் அவரது ஜாதகத்தைக் கணிக்க அனுமதி கேட்டார். ஸ்வாமிகளும் அந்த ஜோதிடருக்கு தமது ஜாதகத்தைக் கணிக்க அனுமதி கொடுத்தார். ஸ்வாமிகள் தந்த தகவலை ஒட்டி அந்த ஜோதிடர் ஸ்வாமிகளின் ஜாதகத்தைக் கணித்து ஸ்வாமிகளிடம் தர ஸ்வாமிகள் அதை ஜாக்கிரதையாக வெட்ட வெளியில் வைத்து விட்டு அங்கு நடந்து கொண்டு இருந்த பஜனையில் கலந்து கொள்ளுமாறு கூறினார். பஜனையும் பூஜையும் நடந்து கொண்டு இருந்தது. அந்த காகிதம் பறக்காமல் இருக்க அதன் மீது ஒரு கல்லை வைத்து இருந்தார். அதே இடத்தில் நடந்த பஜனை முடிந்ததும் ஸ்வாமிகள் அந்த காகிதத்தை எடுத்து வருமாறு கூறினார். அதை எடுக்கச் சென்ற ஜோதிடர் திகைத்து நின்றார். அதன் மீது யாரோ குங்குமம், மலர்கள் போன்றவற்றைத் தூவி அர்ச்சனை செய்து இருந்ததைப் போல அங்கு காட்சி இருந்தது. தாம் அங்கேயே அமர்ந்து இருக்க, அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு இருந்தபோது அத்தனை பேர்களின் கண்களுக்கும் புலப்படாமல் யார் அந்த காகிதத்திற்கு அர்சனை செய்து இருக்க முடியும் அனைவரும் ஸ்வாமிகளின் அற்புதத்தை எண்ணி திகைத்தார்கள். அதில் கணிக்கப்பட்டு எழுதப்பட்டு இருந்த ஸ்வாமிகளின் ஜாதகமும் இல்லை என்பது அடுத்த அதிர்ச்சி. ஆகா உண்மையான தெய்வப் பிறப்பாக யாரேனும் இருந்தால் அவர்களின் ஜாதகத்தை யாராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை.\nஎங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் அற்புதங்களை நிகழ்த்திய வண்ணம் மக்களின் துயரங்களை துடைத்துக் கொண்டு இருந்த ஸ்வாமிகள் செய்து காட்டிய மகிமைகளும் அற்புதங்களும் எழுதி மாள முடியாதவை. ஒன்றா இரண்டா அவற்றை எழுத. இறந்தவர் பிழைத்து எழுந்தது, ஒரு ஊரைப் பற்றிய கல்வெட்டு இருந்த இடத்தைக் காட்டியது, வானத்திலே பறந்து சென்றது, இழந்த செல்வத்தை மீட்டுத் தந்தது, எலும்புகளை தங்கமாக்கியது போன்ற பலப் பலக் கதைகள் உண்டு.\nமுடிவாக அக்கல்கோட்டில் வந்து தங்கினார். 1854 ஆம் ஆண்டு முதல் 1878 ஆம் ஆண்டு வரை அங்கு தங்கி இருந்த ஸ்வாமிகள் 03 -04 -1878 ஆம் தேதியன்று சமாதி அடைந்தார். தான் சமாதி அடைய இருந்த தினத்தை முன் கூட��டியே பக்தர்களுக்கு அறிவித்து விட்டே ஸ்வாமிகள் சமாதி அடைந்தார். அவர் பூவுலகில் 400 ஆண்டுகள் வாழ்ந்து இருந்தார், இல்லை , இல்லை அவர் 600 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் என அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிக் கூறினாலும் அவர் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து இருந்தார் என்பது அவர் தவம் செய்த இடங்களில் இருந்து கிடைத்த செய்திகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\n”நான் சமாதி அடைந்து விட்டாலும் அக்கல்கோட்டில் இருந்தபடி உங்களை ரட்சித்து வருவேன் . அழிவு என் தேகத்திற்குத்தான் , ஆனால் நான் அழியவில்லை. என்னை நாடி வருபவர்களை நான் கைவிடமாட்டேன். அவர்களை என்றுமே கத்தபடித்தான் இருப்பேன்—அன்யாத் சிந்தையோ, மாம் யே ஜனக பர்யூபாசதே, தேசம் நித்யாபியுக், தானம் யோகஷேமம் வஹாம்யஹம்– என்ற பகவத் கீதை வரிகளைக் கூறியவாறே விடை பெற்றார்.\nஇன்றும் அந்த ஆலயத்தில் அவர் சூஷுமமாக வாழ்ந்து கொண்டு உள்ளதை அங்கு சென்று அவரை வணங்குபவர்கள் உணருகிறார்கள். வரும் பக்தர்களின் கூட்டத்திற்கு குறைவும் இல்லை. அவரை வேண்டி வணங்குபவர்கள் பெரும் நன்மைகளை பலரும் கூறக் கூற அதை கேட்பது அதிசயமாக உள்ளது.\nஅக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகளின் சரித்திரம் முடிவுற்றது\nPreviousஅக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகள் – 5\nNextஸ்ரீ ராம்தேவ் பாபா- அற்புத சித்தர்\n63 சைவ நாயன்மார்கள் -நமி நந்தி அடிகள் –\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள்\nஸ்ரீ ராம்தேவ் பாபா- அற்புத சித்தர்\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T16:30:41Z", "digest": "sha1:Z2PBI3NEV4FAZ5FCUITH5VRCVCSJK5IQ", "length": 24381, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "செருகுடி சூட்சுமபுரீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) செறுகுடி,சுக்ஸ்மாபுரீஸ்வரர் கோயில் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக)\nசெருகுடி சூட்சுமபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தல��்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 60ஆவது சிவத்தலமாகும்.\nசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது.\nராஜகோபுரத்தை அடுத்து பலி பீடம், நந்திமண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதியின் இடது புறத்தில் மங்களாம்பிகை சன்னதியும், நவக்கிரகங்கள் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மங்கள விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்காரகன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.\nஇத்தலத்தில் தேவி கைபிடியளவு மணலால் பிடித்து வைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.சங்க இலக்கியங்களில் புறநானூற்று நூலி புகழ்ந்து கூறப்படும் பண்ணன் என்னும் கொடைவள்ளல் பிறந்த தலம் எனப்படுகிறது. இத்தல மூலவருக்கு அபிஷேகம் இல்லை. சாம்பிராணித் தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது.\nஇக்கோயிலில் 4 சூலை 1976 (நள வருடம் ஆனி 21), 15 சூலை 2002 (சித்ரபானு வருடம் ஆனி 31), 22 மே 2013 (விஜய வருடம் வைகாசி 8 புதன்) ஆகிய நாள்களில் குடமுழுக்குகள் நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் உள்ளன.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதிருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 60 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 60\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 06:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2019-12-07T16:19:47Z", "digest": "sha1:JZ5TDZEMILWMCQUO7MYJNDCEJX7FXV6X", "length": 7437, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிப்டி சேட்ஸ் ஒப் கிரே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிப்டி சேட்ஸ் ஒப் கிரே\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிப்டி சேட்ஸ் ஒப் கிரே\nபிப்டி சேட்ஸ் ஒப் கிரே (ஆங்கிலம்:Fifty Shades of Grey) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை சாம் டெய்லர்-வூட் என்பவர் இயக்கியுள்ளார். டகோட்டா ஜோன்சன், ஜாமி டோர்ணன், எலோய்ஸ் மம்போர்ட், லுகே கிரிமேஸ், ரீடா ஓறா, விக்டோர் ரசுக், மாக்ஸ் மார்டினி, டைலன் நீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Fifty Shades of Grey\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/22183441/1267475/Das-says-Team-India-victory-a-Diwali-gift-to-the-people.vpf", "date_download": "2019-12-07T17:03:18Z", "digest": "sha1:NVT4NYU6ARBMSBJ6LKSFH4RNJMGVDBZZ", "length": 17445, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி || Das says Team India victory a 'Diwali gift' to the people of the country", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nபதிவு: அக்டோபர் 22, 2019 18:34 IST\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி இந்தியர்களுக்கான ���ீபாவளி பரிசு என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி இந்தியர்களுக்கான தீபாவளி பரிசு என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டி 20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.\nஇதற்கிடையே, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-0 என தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.\nஇந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றி இந்தியர்களுக்கான தீபாவளி பரிசு என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது.\nஇந்த வெற்றியை அனைத்து இந்தியர்க்ளுக்கும் தீபாவளி பரிசாக இந்திய அணி வழங்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.\nRaghubar Das | India | South Africa | Test series won | deepavali gift | ரகுபர் தாஸ் | இந்தியா | தென் ஆப்பிரிக்கா | டெஸ்ட் தொடர் வெற்றி | தீபாவளி பரிசு\nஇந்தியா தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்டில் ரகானே அபார சதம் - இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 357/4\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\n2வது டெஸ்ட் - பாலோ ஆன் பெற்ற தென்ஆப்பிரிக்கா உணவு இடைவேளை வரை 74/4 எடுத்து திணறல்\n2வது டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 36/3\nமேலும் இந்தியா தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் 2019 பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்க���ப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை - முக ஸ்டாலின்\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்டில் ரகானே அபார சதம் - இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 357/4\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமுதல் டெஸ்டில் வெற்றி - முகமது ஷமி உள்ளிட்ட பவுலர்களுக்கு கோலி பாராட்டு\nஷமி, ஜடேஜா அபார பந்துவீச்சு - 203 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/45641-nithya-questions-contestants-about-hitler-task-biggboss-promo-1.html", "date_download": "2019-12-07T17:27:57Z", "digest": "sha1:PAE6MU5HY7N6RPYI7GSFC2MLWSIEBQ47", "length": 11012, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஐஸ்வர்யாவுக்கு எடுத்து சொல்ல யாருமே இல்ல: பிக்பாஸ் ப்ரோமோ 1 | Nithya questions contestants about Hitler task: Biggboss promo 1", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஐஸ்வர்யாவுக்கு எடுத்து சொல்ல யாருமே இல்ல: பிக்பாஸ் ப்ரோமோ 1\nபிக்பாஸ் நிகிழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் ஷாரிக் மற்றும் நித்யா ஆகியோர் வீட்டில் இருக்கின்றனர்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நூறாவது நாள். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் எவிக்டாகி வெளியே சென்ற நித்யா மற்றும் ஷாரிக் வீட்டிற்குள் வருகின்றனர். அப்போது பேசும் நித்யா, \"ஹிட்லர் டாஸ்க்கின் போது பாலாஜியின் மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியது எனக்கு மன வருத்தத்தை தந்தது. இதில் ஐஸ்வர்யா மீதான கோபத்தை விடவும் எனக்கு மற்ற போட்டியாளர்கள் மீது தான் அதிக கோபம் உள்ளது. யாரும் அவரை தடுக்க நினைக்கவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக நின்றுக்கொண்டு இருந்தனர்.\nஐஸ்வர்யாவை தனியாக அழைத்து பேசியிருந்தால் அவர் கேட்டிருப்பார். அவருக்கு எடுத்துக்கூற யாரும் இல்லை\" என்று கூறுகிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஃபேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக ஹாட்ஸ்டர் முதன்மை செயலாளர் நியமனம்\nசிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்\nரஃபேல் விவகாரம் குறித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையரிடம் மனு\nதொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை: மக்கள் கவலை\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிக் பாஸ் குறித்து முதல் முறையாக பேசியுள்ள சரவணன் : என்ன சொன்னார் தெரியுமா\nவனிதா வெற்றியாளராக இருந்தால் எப்படி பேசியிருப்பார் : பிக் பாஸில் இன்று \nமீண்டும் சாண்டியை அழவைத்த பிக் பாஸ்\nமீண்டும் கலை கட்டிய பிக் பாஸ் இல்லம் \n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/08/10_58.html", "date_download": "2019-12-07T16:21:18Z", "digest": "sha1:DZWNO7RRR6UNERF63UJE4R2ZUL2WWYYJ", "length": 10723, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "துப்பாக்கி முனையில் வங்கியில் துணிகரக் கொள்ளை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / துப்பாக்கி முனையில் வங்கியில் துணிகரக் கொள்ளை\nதுப்பாக்கி முனையில் வங்கியில் துணிகரக் கொள்ளை\nபெலியத்த கமடபிட்டி பகுதியில் உள கிராமிய வங்கி ஒன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகத்தை மறைத்தபடி மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் குறித்த வங்கியில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த இரண்டு கொள்ளையர்களும் வங்கி ஊழியர்களை துப்பாக்கிகளைக் காட்டி, மிரட்டி வங்கியை கொள்ளையிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹக்மனா பொலிசார் கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈட���பட்டுள்ளனர் .\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\n30 BREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=17&task=subcat", "date_download": "2019-12-07T17:40:14Z", "digest": "sha1:YGFGCUWHBIHMKSMA3T44SXLXCXHSZM3I", "length": 12988, "nlines": 161, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி வலது குறைந்தவர்களுக்கான கல்வி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nஆயூள்வேதக் கலைஞர் பரிட்சை (னு.யூ.)\nமூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nதொழினுட்பவியல் கல்லூரி / தொழினுட்பக் கல்லூரிப் பாடநெறிகளுக்காக மாணவர்களை ஆட்சேர்த்தல்.\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொழில்சார் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்.\nதனியார், அரசாங்க நிறுவகங்களுடன் இயைபுபடுத்தும் அபிவுருத்தி நிகழ்ச்சித்திட்டம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக விசேட தொழினுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்\nதொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்\nதொழில் தேர்ச்சிக்குச் சான்றிதழ்களை வழங்கல்\nதொழில் வழிகாட்டல், ஆலோசனை வழங்கல்\nதொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்\nபரீட்சைகளை நடத்தலும் சான்றிதழ்களை வழங்குதலும்\nநிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல்\nதொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்ளல்.\nசர்வதேசத் தொழினுட்பக் கல்வி அபிவிருத்தியுடனும் உலகச் சமுதாயத்துடனும் இணைதல்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளித்துக்கொண்டு இடைநிலைக் கல்வித் துறையுடன் தொடர்பை ஏற்படுத்தல்\nதொழினுட்பக் கல்வி அபிவிருத்திக்காகச் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்தல்\nஉற்பத்தி அலகுகளின் மூலம் பல்வேறு துறைகளினூடாக தேவையான சேவைகளினைப் பெற்றுக் கொள்ளல்.\nமுயற்சி அபிவிருத்தி பற்றி அறிவுறுத்தல்\nதகவல் தொழில் நுட்பப் பிரிவுகளின் பணிகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொட��்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97557", "date_download": "2019-12-07T16:38:26Z", "digest": "sha1:TTXCLSW5F5JXGWHD3QTVNSN27EH6YIK7", "length": 4973, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "மாஸ் காட்டும் பிக்பாஸ் தர்ஷன்!", "raw_content": "\nமாஸ் காட்டும் பிக்பாஸ் தர்ஷன்\nமாஸ் காட்டும் பிக்பாஸ் தர்ஷன்\nஅண்மையில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டு மக்கள் மனங்களை மிகவும் கவர்ந்தவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த இவர் மாடலிங்காக இருந்தவர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு கமல்ஹாசனுடன் இந்தியன் 2, ராஜ் கமல் ஃபிலிம்ஸ் படம் என அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைந்தது.\nஅண்மையில் புதுப்படங்களை பார்க்க அவர் சனம் ஷெட்டியுடன் சென்றிருந்தார். அதனையடுத்து மலேசியா சென்றவர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார் என தெரிகிறது.\nமுக்கிய இடமான ட்வின் டவரில் அவர் வேடிக்கையாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது பலரையும் கவர்ந்துள்ளது.\nபிக்பாஸ் சேரனுக்கு மிரட்டல் விட்ட பெண்\nபிக்பாஸ் வெற்றிக்குப் பின் முகேன்: \"இனி என் வாழ்க்கை மாறும்... துன்பங்கள் முடிவுக்கு வரும்\"\nபிக்பாஸ்: ஓவியா முதல் லொஸ்லியா வரை சந்தித்த மனஅழுத்தமும், விமர்சனங்களும் – காரணம் என்ன\nமீண்டும் பொலிஸாராக நடிக்கும் அதர்வா\nமீண்டும் பொலிஸாராக நடிக்கும் அதர்வா\nலைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாறு திரையில் வருகிறது\nடாக்டர் படத்திலிருந்து கவின் திடீர் நீக்கமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167186.html", "date_download": "2019-12-07T16:25:06Z", "digest": "sha1:ZZZ4647LUIWZZYR5ZWSR53AMC4BSPAYS", "length": 11068, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "டெல்லியை இன்று மாலை தாக்கிய திடீர் புழுதிப் புயல்..!! – Athirady News ;", "raw_content": "\nடெல்லியை இன்று மாலை தாக்கிய திடீர் புழுதிப் புயல்..\nடெல்லியை இன்று மாலை தாக்கிய திடீர் புழுதிப் புயல்..\nதலைநகர் டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது.\nமேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.\nகுறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் சென்றதை காண முடிந்தது.\nஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் தேர்வு..\nகாஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிப்பு – ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது..\nதி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்.. என்னை…\nவாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..\nதுயரத்தில் முடிந்த திருமண விழா: ரத்தமும் சதையுமாக கிடந்த பந்தல் ..\nஉத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி சூடு..\nகணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு… மனைவியின் அதிர்ச்சி முடிவு: நீதிமன்றத்தில்…\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி கைது..\nவவுனியாவின் சாதனை மாணவி ரோகிதா கௌரவிப்பு\nதிருகோணமலை துறைமுக விஸ்தரிப்பு வேலைத்திட்டம்\nகேரளாவில் 8-ம் வகுப்பு மாணவி வீடு புகுந்து கற்பழிப்பு..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் – போலீஸ் உள்பட…\nதி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்..…\nவாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..\nதுயரத்தில் முடிந்த திருமண விழா: ரத்தமும் சதையுமாக கிடந்த பந்தல்…\nஉத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில்…\nகணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு… மனைவியின் அதிர்ச்சி முடிவு:…\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி…\nவவுனியாவின் சாதனை மாணவி ரோகிதா கௌரவிப்பு\nதிருகோணமலை துறைமுக விஸ்தரிப்பு வேலைத்திட்டம்\nகேரளாவில் 8-ம் வகுப்பு மாணவி வீடு புகுந்து கற்பழிப்பு..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nகொழும்பு துறைமுக நகரத்தை இலங்கை நிலப்பரப்புடன் இணைக்கும் நிகழ்வு…\nஉதவி ஆசிரியர்கள் ஆட்சேர்ப்புக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு\nஅங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது\nகண்���ி நகரில் சுரங்கப்பாதை அமைக்க திட்டம்\nஅரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு தீர்வு\nதி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்..…\nவாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..\nதுயரத்தில் முடிந்த திருமண விழா: ரத்தமும் சதையுமாக கிடந்த பந்தல் ..\nஉத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-12-07T17:05:41Z", "digest": "sha1:7KIPRPO44HIIOKHHEEVRU3RNEZSEBPQT", "length": 8533, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம் காணாமல் போய்விட்டார்: கே.எஸ்.அழகிரி | Chennai Today News", "raw_content": "\nதர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம் காணாமல் போய்விட்டார்: கே.எஸ்.அழகிரி\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nதேர்தல் தேதியை இன்று அறிவிக்க கூடாது: திமுக மீண்டும் மனு\nதர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம் காணாமல் போய்விட்டார்: கே.எஸ்.அழகிரி\nதர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம்தான் காணாமல் போய்விட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சூலூரில் பேசும்போது, இந்த அழகிரி எங்கிருந்து வந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது என்று கூறியுள்ளதாக அறிந்தேன். அவருக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.\nஇதே துணை முதல்வர் ஓபிஎஸ், அவரது ஊரில் கிளைச்செயலாளராக இருந்தபோது, நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தேன். .மேலும், நான் காங்கிரசில் இணைந்து காணாமல் போய் விடவில்லை. ஆனால் தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம்தான் காணாமல் போய்விட்டார் என்றார்.\nராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு: டெல்லியை வெல்லுமா\n595 கோடி ரூபாய் பறிமுதல்: இன்னும் எவ்வளவுதான் இருக்குது மார்ட்டினிடம்\nஉள்ளாட்ச��� தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக மனு\nவெற்றிடத்தை நிரப்ப ரஜினி எங்களுக்கு தேவையில்லை: பாஜக பிரமுகர்\nஉள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட அதிமுக-திமுக முடிவா\nபரபரப்பு அரசியலுக்கு இடையே கூடும் அதிமுக பொதுகுழு: ரஜினிக்கு பதிலடி கொடுக்கப்படுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9788184933994.html", "date_download": "2019-12-07T16:53:13Z", "digest": "sha1:UC754MWUIC4TF4D5CVUFL4JZ7KMYND7O", "length": 5030, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "24 ரூபாய் தீவு", "raw_content": "Home :: நாவல் :: 24 ரூபாய் தீவு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகூட்டுக் குடித்தனம் பெரியார் களஞ்சியம் தொகுதி -23 - பெண்ணுரிமை (4) தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா\nஅப்- டு- டேட் நளபாக பீமபாகச் சமையல் வெண்ணிலை உலகின் நீண்ட கழிவறை\nதுயரமும் துயர நிமித்தமும் இனிய இணையதள நூலகம் ஒட்டுச்செடி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tamil/421", "date_download": "2019-12-07T16:08:40Z", "digest": "sha1:QABEH4UV2Y675EVSNLOVVZ3HFINBI2IY", "length": 9373, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tamil", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-க்கு பிறகு நீட்டிக்கப்படாது: தமிழக அரசு\nஎல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 29 பேர் கைது\nஅரசியல் தலைவர்களை இழிவாக விமர்சித்தால் சிறைத்தண்டனை என்ற தகவல் தவறானது: ராஜேஷ் லக்கானி\nகூட்டணி குறித்த குழப்பம் நிலவ விஜயகாந்த் தான் காரணம்: அன்புமணி குற்றச்சாட்டு\nவிதிமீறல் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை: ராஜேஷ் லக்கானி அறிவிப்பு\nகூட்டணி குறித்து மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் பாஜக-விற்கு இல்லை: தமிழிசை\nதமிழகம் - புதுவையில் ப்ளஸ் 2 தேர்வு நாளை தொடங்குகிறது: தேர்வுத்துறை விதிமுறைகள் வெளியீடு\nராஜீவ் காந்தியின் மகனாக என்ன நினைக்கிறேன் என்பது குறித்து பேச விரும்பவில்லை: ராகுல் காந்தி\nசெம்மரம் கடத்தியதா‌க கைது செய்யப்பட்ட 10 தமிழர்கள் ஜாமினில் விடுதலை\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிப்பு\nதமிழக அரசு- அதானி குழுமம் இடையிலான ஒப்பந்தம் குறித்து சட்டப்படி விசாரணை நடத்த கருணாநிதி வலியறுத்தல்\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை: முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு\nதேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: மத்திய அமைச்‌சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி\nரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள்\nகூட்டணி தொடர்பாக விஜயகாந்த் நிபந்தனை விதிக்கவில்லை : மு.க.ஸ்டாலின் பேட்டி\n746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-க்கு பிறகு நீட்டிக்கப்படாது: தமிழக அரசு\nஎல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 29 பேர் கைது\nஅரசியல் தலைவர்களை இழிவாக விமர்சித்தால் சிறைத்தண்டனை என்ற தகவல் தவறானது: ராஜேஷ் லக்கானி\nகூட்டணி குறித்த குழப்பம் நிலவ விஜயகாந்த் தான் காரணம்: அன்புமணி குற்றச்சாட்டு\nவிதிமீறல் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை: ராஜேஷ் லக்கானி அறிவிப்பு\nகூட்டணி குறித்து மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் பாஜக-விற்கு இல்லை: தமிழிசை\nதமிழகம் - புதுவையில் ப்ளஸ் 2 தேர்வு நாளை தொடங்குகிறது: தேர்வுத்துறை விதிமுறைகள் வெளியீடு\nராஜீவ் காந்தியின் மகனாக என்ன நினைக்கிறேன் என்பது குறித்து பேச விரும்பவில்லை: ராகுல் காந்தி\nசெம்மரம் கடத்தியதா‌க கைது செய்யப்பட்ட 10 தமிழர்கள் ஜாமினில் விடுதலை\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிப்பு\nதமிழக அரசு- அதானி குழுமம் இடையிலான ஒப்பந்தம் குறித்து சட்டப்படி விசாரணை நடத்த கருணாநிதி வலியறுத்தல்\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை: முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு\nதேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: மத்திய அமைச்‌சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி\nரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள்\nகூட்டணி தொடர்பாக விஜயகாந்த் நிபந்தனை விதிக்கவில்லை : மு.க.ஸ்டாலின் பேட்டி\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=autoplaypre&order=votes&show=done", "date_download": "2019-12-07T16:17:18Z", "digest": "sha1:RIGRNSYHJZ4OKEYXX4ZACGDKO4LF5CKL", "length": 3881, "nlines": 86, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\n The po… (மேலும் படிக்க)\nasked by icme.su 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/apple-iphone-11-launch-date-is-leaked-will-be-on-september-20-022840.html", "date_download": "2019-12-07T16:46:40Z", "digest": "sha1:JJZNHKW47LV6EYKGHXKC3PFOCUGN2QU4", "length": 17643, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.! முரட்டுத்தனமான கேமரா மற்றும் அம்சங்கள்.! | Apple iPhone 11 Launch Date is Leaked Will Be On September 20 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n22 min ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n6 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n7 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n7 hrs ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nMovies உங்க வீட்டுக்கு வந்தா நான்தான் சமைப்பேன்.. ஓகேவா என கேட்ட நடிகை.. ரஜினி ரியாக்ஷன் என்ன தெரியுமா\nNews ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு. முரட்டுத்தனமான கேமரா மற்றும் அம்சங்கள்.\nஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது, அதன்படி இந்நிவனம் இந்நிறுவனம் பதிவு செயப்பட்ட டெவலப்பர்களான ஏழாவது ஐஒஎஸ் 13 பீட்டாவை இன்று வெளியிட்டுள்ளது.\nமேலும் இந்த அறிவிப்பில் ஐபோன் 11 சாதனம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது, பின்பு ஐஒஎஸ் 13 கோட் சார்ந்த ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லவந்தது என்னவென்றால் அந்த ஸ்னீரின் ஷாட்டில்\nஹோல்ட்ஃபார் ரிலீஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக அடுத்த ஐபோன் மாடல் செப்டம்பர் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது, பின்பு கடந்த ஆண்டு இந்த ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் நிகழ்வை செப்டம்பர் 12-ம் தேதியன்று நடத்தியதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.\nபோலி சார்ஜர் கேபிள்: டேட்டாக்கள் திருட்டு-ஊஷார் மக்களே.\nஐபோன் 11, ஐபோன் 11ஆர்\nவிரைவில் வெளிவரும் ஐபோன்கள் ஆனது ஐபோன் 11, ஐபோன் 11ஆர், ஐபோன் 11 மேக்ஸ் அல்லது ஐபோன் எக்ஸ்ஐ போன்ற பெயர்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு அடுத்த ஆப்பிள் ஐபோன் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.\nமலிவு விலையில் அதிரவிடும் 43 இன்ச் டிசிஎல் டிவிக்கு ரூ.4000 அதிரடியாக குறைப்பு.\nவெளிவரும் ஐபோன் மாடல்கள் 1,099 மற்றும் 999 அமெரிக்க டாலர்கள் என்கிற புள்ளியில் தொ���ங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.\nவெளியாகப்போகும் ஐபோன்கள் ஐபோன் 11, ஐபோன் 11அர், ஐபோன்11 ப்ரோ போன்ற மாடல்கள் 5.8-இன்ச், 6.1-இன்ச், 6.5-இன்ச் எல்சி டிஸ்பிளே வடிவமைப்புகளுடன் வெளிவரும். பின்பு மூன்று ரியர் கேமரா ஆதரவுகளுடன்\nபுதிய ஐபோன் மாடல்கள் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் தனது பேஸ் ஐடி அம்சத்தை மேம்படுத்த, அதன் லைட்டினிங் போர்ட-ஐ அதன் ஐபோன்களில் தக்கவைக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nசர்ச்சையில் சிக்கிய புதிய ஐபோன் மாடல்கள்: காரணம் என்ன தெரியுமா\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையில் 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nஇனி நம்ம கையிலும் ஐபோன்: குறைந்த விலை ஐபோன் அறிமுகம்\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nஆப்பிள் நிறுவனத்தின் போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்: மதிப்பு சுமார் ரூ.43 கோடி.\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை\nதமிழகத்தில் தெளிவாக தெரியும் 'ரிங் ஆப் ஃபயர்' சூரிய கிரகணம்\nஜில்லுனு ஒரு காதல்: மனைவியுடன் பாத்திரம் கழுவிய \"பில்கேட்ஸ்\"- எதற்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/whats-app", "date_download": "2019-12-07T16:10:33Z", "digest": "sha1:IGCYAFT6B6BPVTXBALYTWP6EPXPCF3KW", "length": 11685, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Whats App News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வாட்ஸ் ஆப்பின் கூலான 5 தந்திரங்கள்.\nவாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு இந்தியாவில் 400 மில்லியன் பயனர்கள் உள்ளனர். இது பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனமாகும். வாட்ஸ் ஆப் நிறுவனம் பல்வேற...\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nதற்போது உலகம் முழுக்க இ-வாலெட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும், நாம் வாங்கும் பொருட்களுக்கும், அல்லது வணிகம் தொடர்பானவைகளுக்கு நாம் பணத் நேரடி...\nஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்துவது எப்படி\nபிகாசுஸ் போன் கால்கள் மூலம் பயனர்களின் செல்போன்களில் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படுகின்றது. பின்னர் பயனரின் அனுமதியில்லாமல் கேமரா, மைக் ஆகுயவை த...\nவாட்ஸ் ஆப்ஆல் நயாபைசா கூட பிரயோசனமில்லை-மார்க் ஜூகர்பெர்க்.\nவாட்ஸ் ஆப் செயலியால் எங்களுக்கு நயாச பைசா கூட பிரயோசம் இல்லை. இந்த செயலியால் எங்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை என்ற வாட்ஸ் ஆப் நிறுவன உரிமையாள...\nபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடங்கியது: உலக பயனர்கள் அதிர்ச்சி.\nஉலகின் பல்வேறு பகுதிகளிலும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியது. இந்த அசாதாரண சூழ்நிலை 2 மணி நேரத்துக்கும் மேல்...\nபொள்ளாச்சி: புதிய நிர்வாண வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரல்-மனசாட்சியற்ற மனிதர்கள்.\nஇந்த கும்பல் அவர்களை தங்களின் ஆசைக்கு அடி பணிய பண்ணை வீட்டில் அடித்து, மயக்க நிலையில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். மேலும், பாலியல் வல்லுறவும் ...\nபொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி ஆபாச டியோ எடுத்த இளைஞர் அதிரடி கைது.\nபொள்ளாச்சியில் சுமார் 200 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் திருநாவுக்கரசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த வ...\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் இருக்கின்றது. இதன் மூலம் பரபரப்படும் போலி தகவல்கள் பெருகி வந்தன. இதை தடுக்க வேண்டும் என்று மத...\nவாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய சேவைக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை.\nஉடனடி மெசேஜிங் சேவை வழி பணம் செலுத்தும் சேவைப் பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு அறிவிப்பு அறிக்கை கொடுக்கப்ப...\nஅரசு ஊழியர் குறித்து முதல்வர் பேச்சு: வாட்ஸ் ஆப்பில் உலா வரும் சர்ச்சை\nகடந்த சில தினங்களுக்கு முன் சேலம் அதிமுக நிர்வாகிகள் கூடத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளிய ஆசியர்கள் சம்பளம் குறித்து ப...\nவாட்ஸ்ஆப், இந்தியர்களுக்கு உரித்தான ஏழு சுவாரஸ்ய தகவல்கள்.\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்ஆப் நேற்று வீடியோ கால் அம்சத்தினை வழங்கியது. நீண்ட காலம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓ...\nஅடிக்கடி ஏற்படும் வாட்ஸ் ஆப் சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகள்\nவாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மிகவும் பிரபலமான செயளிகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. இதன் மூலம் நண்பர்களுக்குள் தகவல்களை பறிமாறி கொள்வது எளிமையாக முடிவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/nia-arrest-tn-man-for-being-friends-with-sri-lanka-bomber-mastermind-o.html", "date_download": "2019-12-07T17:21:59Z", "digest": "sha1:NWHJ7PF5ZRLF5NM64S7AI7IPXRMNWJKP", "length": 7397, "nlines": 54, "source_domain": "www.behindwoods.com", "title": "NIA arrest TN man for being friends with Sri Lanka bomber mastermind o | Tamil Nadu News", "raw_content": "\n'ஓடும் காரில்'... 'கோவை பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்' ... 'பதை பதைக்க' வைக்கும் வீடியோ\n'வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் பிரசவம்'... 'குழந்தைக்கு நேர்ந்த சோக சம்பவம்'\n நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்\n'கட்சியில் மீண்டும் சேர மறுத்த இளைஞர்'... 'தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்'\n'3 வயது பெண் குழந்தை கொலையில் திடீர் திருப்பம்'... 'இடையூறாக இருந்ததால், தாயே விஷம் வைத்து கொலை செய்த கொடூரம்'\n'14 வயது சிறுமியை கடத்தி, பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநர்'\nஅடுத்த ஐ.பி.எல்-க்குத் தயாராகும் கோவை.. சர்வதேசத் தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்..\n'சாலையோரம் கட்டப்பையில் கிடந்த பச்சிளங்குழந்தை'... 'பிறந்து 7 நாளே ஆன நிலையில் நடந்த பரிதாபம்'\n.. ‘4 மணி நேரத்துல உலக சாதனை படைச்ச 7 வயது சிறுவன்’\nஇன்னாள் மாணவருக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்\n'பிரபல நிதி நிறுவனத்தில் 813 சவரன் நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் வேற யாரும் அல்ல’.. அதிரும் திருப்பம்\n'சேலையை கட்டி கொண்டு தற்கொலை செய்த மாண��ர்'...அதிரவைக்கும் பின்னணி தகவல்கள்\n'நீ யாருக்கும் கிடைக்க கூடாது'...'பொள்ளாச்சி மாணவி' கொலையில்...அதிரவைக்கும் காரணம்\nகபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை... பயிற்சியாளரின் மகன் கைது...\n'சின்ன பொண்ண நாசம் பண்ணிட்டான்'...'எங்க கிட்ட விடுங்க சார் இவன'...வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/244768?ref=fb", "date_download": "2019-12-07T17:33:09Z", "digest": "sha1:EQIWNMVGECCCL5YIMVFFKF74AJD5NL55", "length": 19066, "nlines": 350, "source_domain": "www.jvpnews.com", "title": "இலங்கையை உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா! எதற்கு தெரியுமா? - JVP News", "raw_content": "\nஹிஸ்புல்லா பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nசுவிட்சர்லாந்தில் ஈழத்தமிழ் இளைஞர் பரிதாப மரணம்\nஒருஅதிரடி உத்தரவினால் 1000 மில்லியனை மீதப்படுத்திய ஜனாதிபதி\nசஜித்திற்கு வாக்குபோட்ட முஸ்லிம் மக்களிற்கு நேர்ந்த அவலம்\n ஒரே இரவில் அதிரடி காட்டிய இராணுவம்\nஏற்கனவே ப்ளான் போட்ட பொலிசார்.. கண்டுபிடித்து கேள்வி எழுப்பிய நபர்.. வெளியே கசிந்த ட்விட்டர் பதிவு..\nபுத்தாண்டு ராசி பலன்கள்... தனுசு ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோக காலம்\nகோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nநடிகர் விஷால் தங்கையா இது.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சரசாலை, வவு வவுனிக்குளம், பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் கல்வியங்காடு, கொழும்பு தெஹிவளை\nரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇலங்கையை உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா\nஅதிபர் தேர்தலுக்கு இன்னமும், 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அண்டை நாடான இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n“இலங்கை தனது நாட்டில் எந்தவொரு சீன இராணுவ சொத்துக்களையும், அதன் பிராந்தியத்தில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களையும் அனுமதிக்காது என்பது உள்ளிட்ட தனது மூலோபாய நலன்களை கொழும்பு பாத���காக்க வேண்டும் என்றும், இந்தியா விரும்புவதாக, குறித்த ஊடகம் அறிகிறது.\nசீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்பில் தரித்து நிற்க அனுமதித்ததன் மூலம், மஹிந்த ராஜபக்ச இந்தியாவை எரிச்சலூட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மிக உயர்ந்த மட்டத்தில் எழுப்பப்பட்டது.\nஇராணுவ சொத்துக்கள் தவிர, இலங்கையின் எந்தவொரு வெளிச்சக்தியும் உருவாக்கக் கூடிய மூலோபாய நிறுவல்கள் குறித்து இந்தியாவுக்கு கரிசனைகள் உள்ளன.\n“இலங்கையின் நலன்கள் குறித்து இந்தியா உணர்ந்திருக்கும் அதேவேளை, அங்கு அதிகாரத்திற்கு வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயல்படும். கொழும்பின் எந்தவொரு புதிய மாற்றமும், பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்” என்று இந்த விடயம் பற்றி அறிந்த ஒருவர் கூறினார்.\nராஜபக்ச ஆட்சிக் காலத்தில், இலங்கையின் சீனாவின் மூலோபாய நகர்வுகள் இந்தியாவினால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது.\nபின்னர், சிறிசேன அரசாங்கத்தின் கீழ், இந்தியா தனது மூலோபாய நலன்களைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டது.\nஇலங்கையின் வளர்ந்து வரும் பயங்கரவாத வலையமைப்பு மற்றும் தமிழ்நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் தொடர்புகள் குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது.” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/12/02182515/1060015/Chittoor-Wild-Elephant-death.vpf", "date_download": "2019-12-07T17:07:20Z", "digest": "sha1:GE7P7JXBPQMSSD7HMNZOVODIHHVBDTAZ", "length": 7704, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "சித்தூர் : உயர் அழுத்த மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசித்தூர் : உயர் அழுத்த மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி\nஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மின்சார வயரில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மின்சார வயரில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. முகிலி வாரி பள்ளி கிராமத்தில் உள்ள காலை ராமகிருஷ்ணா என்ற விவசாயியின் நிலத்தில் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், மேற்கொண்ட ஆய்வில் தும்பிக்கை மேலே உயர்த்தியபோது, உயர் அழுத்த மின் வயர் பட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக விவசாய நிலங்களில் உள்ள மின்சார வயர்களை உயரமாக அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாவலன் மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு\nபெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.\nவெங்காயத்தை தொடர்ந்து அப்பளம் விலை உயர்வு\nவெங்காய விலை உயர்வை தொடர்ந்து, தற்போது, அப்பளம் விலையும் உயர்ந்துள்ளதாக திருச்சி அப்பள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஜி.எஸ்.டி.யை செலுத்தினால், 70% தள்ளுபடி - மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார்\nஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்தினால், 70 சதவிகித வரி தள்ளுபடி கிடைக்கும் என மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\n\"டிசம்பர் 26 ம் தேதி நிகழும் வளை வடிவ சூரிய கிரகணம்\"\nடிசம்பர் 26 ம் தேதி நிகழும் வளை வடிவ சூரிய கிரகணம், அறிவியல் தொழில் நுட்ப மையத்தை சேர்ந்த லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்.\nநாமக்கலில் சாலை விரிவாக்கத்திற்காக பாலம் அகற்றம் : ஏணி வைத்து ஆற்றை கடக்கும் மக்கள்\nநாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சக்கரப்பட்டியில், ஏணி வைத்து, ஆபத்தான முறையில் மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவி��த்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/31024", "date_download": "2019-12-07T17:50:12Z", "digest": "sha1:E6V2GEJXE2WLMAXAS23O6C66W4GVVXQK", "length": 10864, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பயணிக்க முடியாத அவல நிலை!!! | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பயணிக்க முடியாத அவல நிலை\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பயணிக்க முடியாத அவல நிலை\nவவுனியா - நொச்சிமோட்டை பாலத்தினூடான போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது நீண்டகாலமாக இப்பாலத்தினை புனரமைத்துத்தருமாறு கோரிய போதிலும் இன்று வரையில் அப்பாலமூடான போக்குவரத்து மேற்கொள்வதில் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அப்பாலத்தில் விபத்துகள் ஏற்படக்கூடய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇப்பாலம் கடந்த சில தினங்காக உடைந்த நிலையில் காணப்படுவதுடன் ஒரு பக்கம் ஊடாகவே வாகனங்கள் தமது பயனத்தினை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nபாலத்தில் போடப்பட்டுள்ள தகரங்களில் சில உடைந்த நிலையில் காணப்படுகின்றது. பார ஊர்த்திகள் பயனம் மேற்கொள்ளும் இப்பாலத்தில் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் இல்லை. எனவே சாரதிகள் இப்பாலத்தில் அபயாகரமான போக்குவரத்தினையே மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇப்பாலத்தினை சீரமைப்பது குறித்து எவ்விதமான நடவடிக்கையும் கடந்த சில தினங்காக இடம்பெறவில்லை இதையடுத்து வவுனியா மாவட்டத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையி��் பிரதம பொறியியலாளரிடம் தொடர்புகொண்டு வினவியபோது,\nஇது தொடர்பாக தங்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் இப்பாலம் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், பாலத்தில் போடப்பட்டுள்ள தகரம் இன்னும் வந்து சேரவில்லை வந்ததும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nவவுனியா - நொச்சிமோட்டை போக்குவரத்து அசௌகரியங்கள் விபத்து பாலம் சாரதிகள்\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nபிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய,இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2019-12-07 20:39:47 பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோ\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:51:48 திருகோணமலை சிறுவன் சடலம்\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nஅங்கொட லொக்காவின் சகா ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:16:15 பொலிஸ் கேரள கஞ்சா போதைப்பொருள்\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nமலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.\n2019-12-07 19:54:34 மலையகம் ரயில்வே சேவை இராணுவம்\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nதிருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\n2019-12-07 17:49:32 திருகோணமலை துறைமுகம் ஜப்பான்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15716&id1=2&issue=20190809", "date_download": "2019-12-07T16:25:40Z", "digest": "sha1:VX264AV4L4JMHWGGMYFPSGUFLWCJXJ5F", "length": 4346, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "சிரிங்க பாஸ் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘குழிப்பணியாரம் கேட்டாரே மன்��ர்... எங்கே அவரைக் காணோம்\n“அவர் போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்ச\n கன்சல்டிங் ஃபீஸ்ல ஆடித்தள்ளுபடி 50% னு\n“கல்யாணப் பத்திரிகை கொடுக்கும்போதே நோட்டில் ஏன் பெயர் எழுதிக்கறீங்க\n“இது மொய் நோட். அப்புறமா மொய் கொடுத்தீங்களான்னு செக் பண்ணி டிக் செய்துப்போம்\n‘‘தியேட்டர் வாசலில் எதுக்கு இவ்ளோ குப்பை வண்டிங்க நிக்குது\n‘‘‘ஒரு குப்பைக்கதை’ன்னு பேனர் வெச்சிருக்காங்களே\n‘‘‘மீ டூ’னு படம் எடுக்கறாங்களே... எனக்கு ஒரு டவுட்டு...’’\n‘‘‘மீ ஒன்’ படமே இன்னும் வரலையே\n‘‘பேய்க்கும் பிசாசுக்கும் என்ன வித்தியாசம்\n‘‘ரெய்டுக்கு வந்த அதிகாரி போலின்னு எதை வெச்சு சொல்ற\n‘‘ஜனவரி ஸ்டேட்மெண்ட்... ஃபிப்ரவரி ஸ்டேட்மெண்ட்… மார்ச்சுவரி ஸ்டேட்மெண்டுன்னு கேட்கறாரே\n‘‘அங்கே என்ன டோக்கன் கொடுக்கறாங்க\n‘‘மொய் வெச்சவங்களுக்கு மட்டும் சாப்பாட்டு டோக்கனாம்\nபி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்\nபி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்\nலேடீஸ் டாய்லெட்டில் என்ன நடக்கிறது..\nகாஷ்மீர் போல் தமிழகமும் இரண்டாக பிரிக்கப்படுமா..\nதலபுராணம்-மெட்ராஸ் பத்திரிகைகள்09 Aug 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_vakai_tag/2718", "date_download": "2019-12-07T16:52:08Z", "digest": "sha1:KBUHRW5Q5UEVWQD6MAWB6TSVKCHJMVG7", "length": 6275, "nlines": 64, "source_domain": "tamilnanbargal.com", "title": "வாழ்த்துகள்", "raw_content": "\nதமிழ் நண்பர்கள் சிறப்பு பதிவு\nஉலகெங்கும் வாழும் தமிழ்நண்பர்கள்.கொம் உறவுகளுக்குத் தீபாவளி வாழ்த்துகள்\nதமிழ் நண்பர்கள் சிறப்பு பதிவு\nதமிழ்நண்பர்கள்.கொம் உறுப்பினர்களுக்கும் உலகெங்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஎனதருமைத் தமிழ்நண்பர்கள்.கொம் உறவுகள் எல்லோருக்கும்உங்கள் யாழ்பாவாணனின்இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nதிருமண வாழ்த்துகள் - பாலமுருகன்\nஎனது தொழில்நூட்ப கல்லூரி நண்பர் திரு. பாலமுருகன் அவர்களின் திருமணம் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என் நல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.நான் படித்த பொறியியல் கல்லூரியில் ...\nதிருமண வாழ்த்துகள் - ஷ்யம்சுந்தர்\nஎனது தாய்மாமன் திரு. ஷ்யம்சுந்தர் அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என் நல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.என்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் நான் தொழில்நூட்ப ...\nதிருமண வாழ்த்துக்கள் - பிரசித்\nஎனது பொறியியல் கல்லூரி நண்பர் பிரசித் அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுவதை தெரிவித்து கொண்டு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எனது தோழர்களில் இவர் தான் முதல் முதலில் ...\nபிறந்த நாள் - கண்ணதாசன்\nகவி உலகில் பேரரசராக, காவியத்தாயின் இளையமகனாக விளங்கிய மதிப்பிற்குரிய திரு. கண்ணதாசனின் பிறந்தநாளன இன்று, அவரை நினைவு கூறுகிறேன்.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்புஇசை ...\nதிருமண வாழ்த்துக்கள் - வசந்த்\nஎன்னுடைய அலுவலக நண்பர் திரு. வசந்த் அவர்களின் திருமணம் இன்று சென்னையில் நடைபெறுவதை தெரிவித்து, நல்-வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.\nதிருமண வாழ்த்துக்கள் - அய்யப்பதாஸ்\nஎனது பொறியியல் கல்லூரி நண்பர் அய்யப்பதாஸ் அவர்களின் திருமணம் இன்று பரிபல்லியில்(கேரளா) நடைபெறுவதை தெரிவித்து கொண்டு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.எனக்கு தெரிந்த வரை, கேரளாவில் நண்பர் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114542/news/114542.html", "date_download": "2019-12-07T17:34:31Z", "digest": "sha1:KLFKE4MJP264EXEYO3Q6PK52R24PSYNA", "length": 7417, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரித்தானிய இளவரசியின் ஆடையை பார்த்து முகம் சுழித்த மகாராணி: காரணம் என்ன?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரித்தானிய இளவரசியின் ஆடையை பார்த்து முகம் சுழித்த மகாராணி: காரணம் என்ன\nஇந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசியின் ஆடை வடிவமைப்பு மகாராணி எலிசபெத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியா மற்றும் பூட்டான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக இளவரசி கேட் மிடில்டன் ஒரு கிழமைக்கு அணிய வேண்டிய ஆடைகள் இந்தியா மற்றும் பூட்டானில் வடிவமைக்கப்பட்டு லண்டனில் உள்ள அரண்மனைக்கு அனுப்பப்பட்டது.\nபின்னர், ஆடைகளை பார்த்து தனது விருப்பத்திற்கு மாற்றம் செய்து கேட் மிடில்டன் அணிந்துக் கொள்ள மீண்டும் வடிவமைக்கப்பட்டது.\nஇந்த ஆடைகளை தான் இந்தியா ம��்றும் பூட்டான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசி அணிந்துள்ளார். ஆனால், இதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.\nஇளவரசி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சிகளை பிரித்தானியாவில் உள்ள மகாராணி இரண்டாம் எலிசபெத் பார்த்து முகம் சுழித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கு காரணம், இளவரசி அணிந்திருந்த ஸ்கர்ட் ஆடை காற்றில் அடிக்கடி மேல் நோக்கி எழுந்து இளவரசியின் கால்கள் தெரிந்தது தான் தற்போது மகாராணியை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, ஆடைகளை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என இளவரசிக்கு மகாராணி அறிவுரைகள் கூறியதாகவும், ஆனால் இந்தியாவில் அவர் மகாராணியின் அறிவுரையை பின்பற்றாமல் நடந்துக்கொண்டது தான் மகாராணியை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக பிரித்தானிய அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/02/", "date_download": "2019-12-07T16:20:31Z", "digest": "sha1:4HKM3TR72YCIPB3WGWLCNQFAWZJXVRAT", "length": 103384, "nlines": 776, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: February 2016", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nபெயர்மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்\nதமிழ்ப்பெயர் விருப்பம், நாகரிகம், நியூமராலஜி போன்ற காரணங்களால் பெற்றோர் வைத்த பெயரை, அரசு முறைப்படி மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கான வழிகாட்டல்கள் இங்கே...\nபெயர் மாற்றம் செய்ய, எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநரகத்தால் (stationery and printing department) வழங்கப்படும் பெயர் மாற்றுப் படிவம் அல்லது அத்துறையின் ஆன்லைன் முகவரியில் பதிவிறக்கம் செய்யப்படும் பெயர் மாற���றுப் படிவத்தைப் பூர்த்திசெய்து, சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, சுயசான்றொப்பமிட்டு, உரிய தகவல்களுடன் (பெயர் மாற்றத்துக்கு உரிய காரணங்களுடன்) விண்ணப்பிக்க வேண்டும். நகல் எடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தமிழ்நாட்டில் பெயரை மாற்றம் செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக அல்லது தமிழ்நாட்டில் நிரந்தர முகவரி உடையவராக இருக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வசிப்பவர் எனில் பழைய பெயருக்கு உரிய ஆதாரமாக, பிறப்புச் சான்றிதழ்/கல்விச் சான்றிதழ்/சாதிச் சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். முகவரிச் சான்றாக, குடும்ப அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/பாஸ்போர்ட்டின் நகலில் சுயசான்றிட்டு இணைக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் பிறந்தவர் எனில் மேலே கூறிய சான்றுகளுடன் வட்டாசியரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றினையும் இணைக்க வேண்டும். பிறப்பு மற்றும் கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் அரசு மருத்துவரிடம் வயதினை நிரூபிக்க உரிய சான்று பெற்று விண்ணப்பிக்கலாம்.\nபெயர் மாற்றத்துக்குக் காரணம், தூயதமிழில் பெயர் சூட்டிக்கொள்ள என்றால், அதற்குக் கட்டணமாக ரூபாய் 50+15 (அஞ்சல் + அரசிதழ் கட்டணம்) பெறப்படுகிறது. வேறு எந்தக் காரணத்துக்காகப் பெயர் மாற்றம் செய்தாலும் ரூபாய் 415 செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு முற்றிலும் இலவசம்.\nகுழந்தையைத் தத்தெடுப்பவர்கள் அக்குழந்தையின் பெயரை மாற்றம் செய்ய விரும்பினால் தத்தெடுப் பவர்களே விண்ணப்பிக்க முடியும். தத்தெடுப்பை உறுதிசெய்யும் சான்றிதழ் மற்றும் இணைக்க வேண் டிய ஆவணங்களையும் இணைத்து, உரிய கட்டணம் செலுத்தவேண்டும்.\nபெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநரகத்தில் காலை 10.00 மணிமுதல் 1.00 மணிவரையும், மதியம் 2.00 மணிமுதல் 3.00 மணிவரையும் நேரில் செலுத்தலாம். இயலாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரைவோலை எடுத்து அனுப்பலாம். போஸ்டல் ஆர்டர், மணி ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nபொதுவாக விண்ணப்பத்தில் பெயர் மாற்றுபவர் மட்டுமே கையொப்பமிட வேண்டும். ஆனால், விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக இருந்தால், விண்ணப்பதாரரின் பெற்றோர் கையொப்பமிடலாம். பெற்றோர்கள் இல்லாதபட்சத்தில் பா���ுகாப்பாளர் கையொப்பமிடலாம். ஆனால், அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான சான்றினை வழங்க வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயதைக் கடந்தவராக இருந்தால் பதிவு பெற்ற மருத்துவரிடம் `லைஃப் சடிஃபிகேட்’டின் (life certificate) அசலைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.\nதிருமணம், விவகாரத்துக்குப் பின் செய்யும் பெயர் மாற்றம்\nபெண்கள் திருமணத்துக்குப் பின் கணவரின் பெயரை தங்கள் பெயருடன் இணைக்க விரும்பினால் படிவம் 2-ஐ பூர்த்தி செய்து திருமணச்சான்றிதழுடன் இணைத்து உரிய கட்டணத்தைத் செலுத்த வேண்டும். இதேபோல, விவாகரத்தான பின் பெயர் மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் விவாகரத்துச் சான்றிதழை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.\nமதமாற்றத்தினால் பெயர் மாற்றம் செய்பவர்கள், மதமாற்று பெயர் மாற்றத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து மதம் மாறியதற்கான சான்றிதழின் அசல், பழைய பெயருக்கு ஆதரமாக பிறப்புப் சான்று/கல்விச் சான்று மற்றும் முகவரிச்சான்று இணைத்து, உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.\nநேரில் விண்ணப்பிப்பவர் களுக்குக் காத்திருப்புக் காலம், ஒரு வாரம்; தபாலில் விண்ணப்பிப்பவர் களுக்கு 15 நாட்கள்.\nபெயர் மாற்றம் செய்ய உரிய காரணம் இருக்கவேண்டும்.\nவிண்ணப்பத்தில் தரப்படும் முகவரியில் கதவு எண், பின்கோடு எண் போன்றவற்றை தவறில்லாமல் குறிப்பிட வேண்டும்.\nவிண்ணப்பதாரர் எந்த ஊரில் வசித்தாலும் அவர் பிறந்த ஊரினையே விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும்.\nவிண்ணப்பதாரர் தான் மாற்றம் செய்யும் பழைய பெயரினைப் பிழையில்லாமல் குறிப்பிட வேண்டும்.\nவிண்ணப்பதாரர் தன்னுடைய பழைய பெயரில் கையொப்பமிட வேண்டும்.\nபழைய பெயர் மற்றும் புதிய பெயரினை இணைத்து அரசிதழில் (கெஜட்டில்) பிரசுரம் செய்யப்படமாட்டாது உதாரணமாக பழனி என்கிற கார்த்தி என்றில்லாமல், கார்த்தி என்று மட்டுமே இருக்கும்.\nகெஜட்டில் புதிய பெயர் பிரசுரம் செய்யப்பட்ட பின் அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை ஆறு மாத காலத்துக்குள் சரிசெய்துகொள்ள வேண்டும். அதற்குப் பின் பிழைகளைத் திருத்தம் செய்யக்கோரும் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது.\nபெயர் மாற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு, அந்தப் புதுப்பெயர் கெஜட்டில் வெளியிடப்பட்ட 5 நாட்கள் கழித்து, அதன் 5 நகல்கள் வழங்கப்படும். கூடுதல் பி��திகள் தேவைப்படின் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தபால் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் உரிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பப்படும் தபால், ஒருவேளை தபால் துறையால் திருப்பி அனுப்பப்பட்டால் (முகவரி தவறு போன்ற காரணத்தால்), விண்ணப்பதாரர் 6 மாதத்துக்குள் நேரில்வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.\nwww.stationeryprinting.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம்.\n044-28544413, 044 - 28544412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.\nகுறைப்பிரசவத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்\nகர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் அற்புதமான காலகட்டம். கர்ப்பம், ஓர் அதிசயம். ஒரு செல்லில் இருந்து, ஒரு முழுமையான மனிதனாக உருப்பெறும் அற்புதமான பயணம் கர்ப்ப காலம். கடைசியாக மாதவிலக்கு வந்த நாளில் இருந்து, 37வது வாரத்தில் ஆரம்பித்து 40 வாரங்களுக்குள் குழந்தை பிறப்பு நிகழும்போது தாய்-சேய் நலம் பாதுகாக்கப்படுகிறது.\nஇதுவே, 37 வாரங்களுக்கு முன்னதாகக் குழந்தை பிறக்கும்போது, குழந்தையின் நலம் பாதிக்கப்படலாம். இப்படி முன்னதாகப் பிறப்பதை `குறைப்பிரசவம்’ (Preterm delivery) என்கிறோம். ‘உலகம் முழுதும் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குறைப்பிரசவங்கள் நிகழ்கின்றன. இதில், 10 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியாமல்போகிறது’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். வளர்ந்த நாடுகளில் குறைப்பிரசவக் குழந்தைகளில் 100-ல் 90 குழந்தைகள் காப்பாற்றப்பட்டு, ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் பிற தெற்கு ஆசிய நாடுகளில் 100-ல் 10 குழந்தைகள் மட்டுமே காப்பாற்றப்படுகின்றனர். நஞ்சுக்கொடி பாதிக்கப்படுவதால்தான் பெரும்பாலான குறைப்பிரசவங்கள் நிகழ்கின்றன.\nகர்ப்பிணிகளுக்கு சிறுநீர்ப்பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு, அந்தத் தொற்று கர்பப்பையைப் பாதிக்கும்போது குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nசர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம்\nகர்ப்ப காலத்தில் சிலருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படலாம். இதனால், நஞ்சுக்கொடி பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.\nகர்ப்ப கால சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் ப்ரீ எக்லாம்ப்சியா (Pre Eclampsia) என்ற நிலை ஆகியவற்��ின் காரணமாகப் குறைப்பிரசவம் ஏற்படுகிறது.\nகுழந்தையின்மை காரணமாக எடுக்கும் சிகிச்சையும் குறைப்பிரசவத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது. இவர்கள் எடுத்துக்கொள்ளும் சிலவகை மருந்துகள் காரணமாகக் கருத்தரிக்கும்போது, இரண்டு, மூன்று என ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் உருவாகின்றன. இதன் காரணமாக குறைப்பிரசவம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.\nசிகரெட்டில் இருக்கும் நச்சுக்கள், பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது நஞ்சுக்கொடியைப் பாதிப்பது ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாலும், கணவர் புகைபிடிப்பதால் ஏற்படும் பேஸிவ் ஸ்மோக்கிங்காலும் குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nபோதை மருந்து எடுத்துக்கொள்வது, மது அருந்துதல் காரணமாகவும் நஞ்சுக்கொடி பாதிக்கும். போதைப் பழக்கம் அதிகம் உள்ள நாடுகளில் குறைப்பிரசவத்தின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.\n32 வாரங்களுக்குள் குறைப்பிரசவமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு, மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம்.\nடிஸ்லெக்சியா, ஏ.டி.ஹெச்.டி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.\nநுரையீரல் வளர்ச்சிக் குறைவு காரணமாக, சுவாசப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nகுறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும்.\nஇதனால், எளிதாக நோய்த் தொற்றுக்கள் ஏற்படக்கூடும்.\nகுறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது.\nநுரையீரல் சுருங்கிப்போய் இருப்பதால், குழந்தையால் மூச்சுவிட முடியாது. இதன் காரணமாகவே பல குழந்தைகள் இறக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு தீர்வு உண்டு. ஏழு, எட்டாவது மாதங்களில் ஒருவர் பிரசவ வலியால் மருத்துவமனைக்கு வரும்போது, அவருக்கு இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரத்துக்குள் பிரசவம் ஏற்படும் என்பதை டாக்டர் கணித்தால், தாய்க்கு கார்டிக்கோஸ்டீராய்டு என்ற மருந்தைக் கொடுப்பதன் மூலம், குழந்தையின் நுரையீரலை மேம்படுத்த முடியும்.\nஒருவேளை உடனடிப் பிரசவம் ஏற்பட்டால், அந்தக் குழந்தைக்கு சார்ஃபாக்டன்ட் மருந்தை நுரையீரலில் செலுத்தி, நுரையீரல் உடனடியாகச் சுருங்குவதைத் தடுத்து, எளிதாக உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த இரண்டு சிகிச்சைகள் மூலம் பெருமளவு குழந்தைகள் உயிர் பிழைக்கின்றன.\nகருத்தரித்ததில் இருந்து, இதயம், நுரையீல், மூளை என ஒவ்வோர் உறுப்பும் வளரத் தொடங்கி, முதிர்ச்சியடையும். இப்படி, ஒவ்வோர் உறுப்பும் வளர்ச்சியடைவதை `வளர்ச்சிக்கான மைல்ஸ்டோன்’ என்று சொல்வோம். இது சரியாக நடைபெற வேண்டும். இவை நடைபெறத் தகுந்த தட்பவெப்பநிலை இருக்க வேண்டும்.\nகுறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, உடலில் வெப்பத்தைத் தேக்கிவைத்துக்கொள்ளும் ஆற்றல் குறைவாக இருக்கும். மேலும், குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் எடைக் குறைவாகப் பிறப்பதற்கும் அதிக வாய்ப்பு உண்டு. எனவே, இன்குபேட்டர் அவசியம்.\nஇன்குபேட்டரில் குழந்தையை வைப்பதன் மூலம், குழந்தைக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும். எப்போது குழந்தைக்கு நன்றாகத் தோல் வளர்ச்சி அடைந்து வெப்பத்தைத் தேக்கி வைத்துக்கொள்ளும் திறன் முழுமையாகக் கிடைக்கிறதோ, அதுவரை இன்குபேட்டரில் வைத்துப் பாதுகாப்பதுதான் சிறந்தது.\n‘கங்காரு மதர் கேர்’ என்பது மிகவும் முக்கியமான சிகிச்சை. கங்காரு, தன் குட்டியை வைத்துக்கொள்வதுபோல, தினமும் சில மணி நேரம், தாய் தனது குழந்தையை மார்போடு சேர்த்துக் கட்டிக்கொள்ள வேண்டும். குழந்தை, தாயின் அருகில் இருக்கும்போது, தாயிடம் இருந்து குழந்தைக்குத் தேவையான வெப்பம் கிடைத்துவிடும். அதேபோல குழந்தை, தாயின் உடலோடு ஒட்டி இருக்கும்போது, ஹார்மோன்கள் தூண்டப்பட்டு தாய்க்கு நன்றாகப் பால் சுரக்கும்.\nகுறைப்பிரசவக் குழந்தைகளின் முக்கியப் பிரச்னை உணவு உட்கொள்ளுதல்.\n32 வாரங்களுக்கு முன்பே பிறக்கும் குழந்தைகளுக்கு தாயிடம் இருந்து பால் குடிக்கத் தெரியாது.\n32 வாரங்களுக்கு மேல்தான், மூளை வளர்ச்சி சீராகி, பால் குடிக்கும் உணர்வு குழந்தைக்குத் தூண்டப்படும்.\n32 வாரங்களுக்கு முன் பிறந்த சில குழந்தைகளுக்குத் தாயிடம் பால் குடிக்கும் திறன் சிறிதளவு இருந்தாலும், அதனை விழுங்கும் திறன் இல்லாததால், தாய்ப்பால் மூச்சுக்குழாய் வழியாகப் பாய்ந்து, பிரச்னை ஏற்படலாம்.\nஎனவே, தாயிடம் இருந்து ஒரு பிரத்யேகக் கருவி மூலம் தாய்ப்பால் எடுத்து, குறிப்பிட்ட காலம் வரை குழந்தையின் வயிற்றில் செலுத்துவதன் மூலம் உணவுப் பிரச்னையைச் சமாளித்து விடலாம்.\nஇந்த முறை��ில் தாய்ப்பால் குழந்தைக்குக் கிடைப்பதால், குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.\nசில குழந்தைகளுக்கு செயற்கை ஆக்சிஜன் தேவைப்படும்.\nகுழந்தை முழு வளர்ச்சி அடையாத சமயங்களில், பார்வைத் திறனுக்கு மிகவும் அவசியமான ரெட்டினாவும் ( கண்ணின் பின்பகுதி அதாவது விழித்திரை) வளர்ச்சி அடைந்திருக்காது.\nமருத்துவ மனையில் மருத்துவர்கள் செயற்கை ஆக்சிஜன் கவனமின்றி அதிகமாகக் கொடுத்துவிட்டால், குழந்தைக்கு ரெட்டினா பாதிக்கப்படும்.\nரெட்டினாவில் ரத்தநாளங்கள் ஒழுங்கற்ற முறையில் வளர்ந்தால், பிற்காலத்தில் பார்வை பறிபோக நேரிடும்.\nஇந்த நிலைக்கு குறைப்பிரசவ ரெட்டினொபதி (Retinopathy of Premature) என்று பெயர்.\n, குழந்தைக்குத் தேவையான அளவு, சீராகச் செயற்கை ஆக்சிஜன் கொடுக்கவேண்டியது அவசியம்.\nஅதேபோல, தற்போது ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் பிரச்னை அதிகமாக இருப்பதால், குழந்தைக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பதில் கவனம் தேவை.\nகுறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைக் கையாள்வதில் அதிகக் கவனம் தேவை.\nசுத்தமின்றி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினால், நோய்த்தொற்று ஏற்படலாம்.\nகைகளைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.\nநன்றாகக் கைகளின் இடுக்குகளைக் கழுவி, சுத்தம் செய்த பிறகுதான் குழந்தையைத் தொட வேண்டும்.\nமூடநம்பிக்கை காரணமாக சிலர் எட்டு, ஒன்பது மாதங்களிலேயே ஜோதிடம் பார்த்து, சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுகொள்கிறார்கள்.\n37 வாரங்களுக்குப் பிறகு சிசேரியன் செய்துகொண்டால், குழந்தைக்குப் பெரிய பாதிப்புகள் இல்லை.\nஉரிய மருத்துவக் காரணங்கள் இன்றி சொந்த விருப்பத்துக்காக, குறை மாதங்களில் சிசேரியன் செய்து, குழந்தையைப் பெற்றெடுப்பது அந்தக் குழந்தைக்கு நாம் செய்யும் தீங்கு.\nமூடநம்பிக்கையை காரணமாக வைத்து குழந்தையின் உயிரோடு விளையாடக் கூடாது.\nகுறைப்பிரசவம் தவிர்க்க எளிய வழிகள்\nஹெல்த்தி லைஃப்ஸ்டைல் அவசியம் தேவை. எப்போதும் மன அழுத்தத்தில் சுழலும் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்து, பி.எம்.ஐ அளவை நார்மலில் வைத்திருக்க வேண்டும்.\nசிகரெட், போதைப் பொருட்கள், மது தவிர்க்க வேண்டும்.\nகாய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஊட்டச்சத்துக் குறைவும், குறைப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.\nக��ழந்தைப்பேறைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்துவருகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அதற்காகக் குழந்தைபேற்றைத் தள்ளிப்போட வேண்டாம். வயது அதிகரிக்கும்போது பெண்களுக்கு, கருமுட்டையின் தரம் குறைவதால், கரு உருவாவதிலும் பிரச்னை ஏற்படலாம்\nநன்றி : டாக்டர் விகடன் - 01.03.2016\nLabels: பெண்கள் - மருத்துவம்\nஅடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டின் பரப்பளவை தெரிந்துகொள்ள\nஅடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டின் பரப்பளவை தெரிந்துகொள்ள\nவீட்டுமனை வாங்கும்போது அதன் பரப்பளவு நமக்குத் தெளிவாகத் தெரியும். பத்திரப் பதிவுக்குப் பிறகு பட்டா பெறும்போது பரப்பளவு உறுதியாகவும் தெரியும். கட்டி முடிக்கப்பட்ட தனி வீடுகளை வாங்கினாலும் அப்படித்தான். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கும்போது வீட்டின் பரப்பளவை எப்படித் தெரிந்துகொள்வது\nஅடுக்குமாடிக் குடியிருப்பு களுக்கான விளம்பரங்களில் தவறாமல் சதுர அடி கணக்கு இடம்பெற்றிருக்கும். அந்தச் சதுர அடி கணக்கு, சுவர்களுக்கு இடையே உள்ள பரப்பளவைக் குறிக்கிறதா இல்லை சுவர்கள் அமைந்திருக்கும் இடத்தையும் சேர்த்துக் குறிக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம்.\nநான்கு சுவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும் பரப்பளவுக்கு கார்பெட் ஏரியா என்று பெயர்.\nநம் நாட்டில் எல்லா வீடுகளிலும் கார்பெட் பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் எல்லா அறைகளிலும் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் சுவர்களைத் தவிர்த்து பரப்பளவைக் கணக்கிடுவதால் கார்பெட் ஏரியா என்றே அழைக்கிறோம்.\nவீட்டின் பரப்பளவைக் கணக்கிடும்போது சுவர்கள் இருக்கும் இடத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் அது பிளின்த் ஏரியா ஆகும்.\nபிளின்த் ஏரியாவைக் காட்டிலும் கார்பெட் ஏரியாவின் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் கார்பெட் ஏரியாவைக் காட்டிலும் அதிகமாக வித்தியாசப்படும் இன்னொரு ஏரியாவும் இருக்கிறது. அதற்கு சூப்பர் பில்டப் ஏரியா என்று பெயர்.\nஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் மட்டுமா இருக்கின்றன விளையாட்டுத் திடல், பூங்கா, நீச்சல் குளம், நடைபாதை, வாகனங்கள் நிறுத்துமிடம் என்று ஏகப்பட்ட இணைப்புகளையும் சேர்���்துப் பெறுகிறோம் இல்லையா விளையாட்டுத் திடல், பூங்கா, நீச்சல் குளம், நடைபாதை, வாகனங்கள் நிறுத்துமிடம் என்று ஏகப்பட்ட இணைப்புகளையும் சேர்த்துப் பெறுகிறோம் இல்லையா அவை இலவச இணைப்புகள் அல்ல. இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களின் அளவையெல்லாம் கூட்டி அங்கு இருக்கும் மொத்த வீடுகளின் எண்ணிக்கையால் வகுத்து அதை ஒவ்வொரு வீட்டின் அளவோடும் சேர்த்துக் கணக்கிடுவார்கள்.\nஇந்த சூப்பர் பில்டப் ஏரியாவானது, கார்பெட் ஏரியாவைக் காட்டிலும் அதிகமாகவே வித்தியாசப்படும். ஆனால் இந்தப் பரப்பு அவ்வாறு குறிப்பிட்ட காரணங்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். நடைபாதைக்கான இடம் என்று சொல்லிவிட்டு அங்குக் கடைகளைக் கட்டுகிறார்கள் என்றால் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.\nவீட்டை வாங்கும்போது கூடுதல் பரப்பளவு சொன்னார்கள், ஆனால் கொடுத்தபோது மிகவும் குறைவாக இருக்கிறது என்று பின்னால் வருத்தப்படக் கூடாது. வீட்டின் பரப்பளவு பற்றிய விவரத்தை முதலில் கேட்கும்போதே கார்பெட் ஏரியா, பிளின்த் ஏரியா, சூப்பர் பில்டப் ஏரியா என்று ஒவ்வொன்றின் அளவையும் தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதே மிகச் சிறந்தது.\nதி இந்து தமிழ் நாளிதழ் - 20.02.2016\nநுரையீரலை சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்\n தினமும் இருமுறை குளிக்கிறோம். தேவைப்படும் போது எல்லாம் முகம், கை, கால் கழுவிக்கொள்கிறோம். சுத்தம் என்பது வெளிப்புறத்தில் மட்டுமில்லை. உள்ளேயும் கூடதான். உள் உறுப்புக்களை எப்படிச் சுத்தம்செய்வது உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராதவகையில் இருந்தால், நோயின்றி உறுப்புகள் சீராகச் செயல்படும். மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும்.\nஇந்தக் கழிவுகளை சுலபமாக எப்படி அகற்றுவது\nகுருசிஃபெரஸ் காய்கறிகள் (Cruciferous vegetables)முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் காய்கறிகளின் இதழ்கள், சிலுவை போன்ற அமைப்பில், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக வளர்வதால் இந்தப் பெயர்.\nஉதாரணம் முட்டைகோஸ், புரோகோலி, காலிஃபிளவர். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளன. இது நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். குளுகொசினேட்ஸ் (Glucosinolates) என்ற சத்து, புற்றுநோயை உருவாக்கும�� கார்சினோஜன் என்ற காரணியை அழித்து, செல்களுக்குப் பாதுகாப்பைத் தரும். பூச்சிகொல்லி தெளிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகளாக வாங்கிச் சாப்பிடுவது நல்லது.\nகார்டீனாய்ட்ஸ் (Cartenoids)இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓர் சத்து. இதுவும் ஆன்டிஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இந்த சத்து ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும்.\nசக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் ஆகியவற்றில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்து உள்ளது. பீட்டாகரோட்டினும், வைட்டமின் ஏ-வும் சேர்ந்து இருப்பதால், நுரையீரலின் நண்பன் கேரட்.\nஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்நுரையீரலுக்கு மட்டும் அல்ல. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மைகளைச் செய்யக்கூடிய சத்து இது. நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும்.\nநுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். அனைத்துவகை மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.\nஇது ஒரு மூலிகைப் பொக்கிஷம். உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.\nகெட்ட கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமாக வைக்கும். உணவில் அவ்வப்போது சிறிது பூண்டைச் சேர்த்துவர, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் (Allicin) சத்து, ஒரு நேச்சுரல் ஆன்டிபயாடிக். பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும்.\nபூமிக்கு அடியில் விளையும் இந்தக் கிழங்கு, ஒர் பவுர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட். நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றும். நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும்.\nநுரையீரலில் இருக்கும் மியூகஸ் எனும் திரவத்தைக் குறைக்கும் தன்மை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் சத்தில் உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் சுலபமாக சுவாசிக்க இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுவாசப் பாதையைச் சீராக்கும். டீ, ஜூஸ் போன்றவற்றில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம்.\nஉடலில் ஆக்சிஜனை முழுமையாகக் கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவும். நுரையீரலின் சீரான இயக்கத்துக்கு உதவும். ஆஸ்துமா, பிரான்சிடிஸ் போன்ற பிரச்னைகளின் தீவிரத்���ைக் குறைக்கும்.\nநெஞ்சக நோய் தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும். கொய்யா, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, சாத்துகுடி, மாதுளை, பைன் ஆப்பிள் போன்றவை நுரையீரலின் பாடிகாட்ஸ்.\nநன்றி : ப்ரீத்தி (விகடன் செய்திகள் - 17.02.2016)\nவங்கிக்கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்று நினைக்கிற அனைவருக்குமே மிக முக்கியமானது வங்கி சேமிப்புக் கணக்கு. ஆனால், இன்றைய நிலையில் வேலை மாறுவது அடிக்கடி நடக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதனால் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அல்லது வேறு சில காரணங்களுக்காக புதிய வங்கிக் கணக்கு திறக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் எதுவும் நடக்காமல்\nஇருக்கும்பட்சத்தில் நம் பணம் முடங்கிப் போவதற்கு வாய்ப்புள்ளது. நம் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் அதில்\nகோடி ரூபாய் பணம் இருந்தாலும், ஒரு பைசாகூட உடனடியாக எடுக்க முடியாது என்பது முக்கியமான விஷயம்.\nமுடக்கப்பட்ட வங்கிக் கணக்கை என்ன செய்ய வேண்டும், இப்படி வங்கிக் கணக்கு முடக்கப்படுவ தால் ஏதேனும் பிரச்னை வருமா பரிவர்த்தனை நடக்காதது மட்டும்தான் முடக்கப்படுவதற்கு காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என்கிற கேள்விகளை ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் கிளை மேலாளர் எம்.பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.\n‘‘ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, ஒரு சேமிப்புக் கணக்கோ, நடப்புக் கணக்கோ இரண்டு வருடத்துக்கு எந்தப் பரிவர்த்தனையும் நிகழாமல் இருக்குமானால் செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முடக்கப்படும். ஆனால், குறைந்தபட்சமாக ஒரு வருடம் வரை எந்தவொரு பரிவர்த்தனையும் நடக்காவிட்டால் வங்கித் தரப்பிலிருந்து வாடிக்கை யாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.\nவாடிக்கையாளர்கள் உடனடியாக செயல்பட்டு, தங்களுடைய வங்கிக் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ள தங்கள் கணக்கில் ஒரு தொகையைப் போடவோ அல்லது எடுக்கவோ செய்தால், செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால், இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் நடக்காவிட்டால், அந்தக் கணக்கு செயல்படாதக் க���க்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முடக்கப்படும்.\nகேஒய்சி குறித்த தகவல்கள் தரப்படாமல் இருந்தாலும், வங்கிக் கணக்கு முடக்கப்படுவதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். வங்கிக் கணக்கைப் பயன்படுத்த தான் அளித்துள்ள விவரங்கள் முற்றிலும் உண்மையானவை என்று வாடிக்கையாளர் அளிக்கும் உறுதிமொழி படிவம் தான் இந்த கேஒய்சி ஆகும்.\nவாடிக்கையாளர்கள் இந்த கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்யாமல் இருந்தாலும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய கேஒய்சி என்ற படிவம் அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கித் தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் கேஒய்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். இந்தக் காலத்தில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி படிவத்தை தாக்கல் செய்து தங்களது வங்கிக் கணக்கை புதுப்பித்துக் கொள்ள முடியும்.\nஇந்த கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்ய ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குப் பிறகும் கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்யவில்லை எனில் அந்தக் கணக்குகளின் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்படும்.\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தத் தொகை வங்கிக்கு வங்கி மாறும். அது நிறுவனத்தில் தொடங்கப்பட்ட கணக்காக இருப்பின் பூஜ்ய இருப்பில் இருக்கலாம். இதுமாதிரியான ‘சேலரி அக்கவுன்ட்டுகள்’ தவிர வேறு வங்கி சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்பு குறைவதால், அந்த வங்கிக் கணக்கு முடக்கப்படாது.\nமேலும், வங்கி சேமிப்புக் கணக்கு நிர்வாகம் செய்வதற்காக அந்தக் கணக்கில் உள்ள தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கட்டணமாக பிடிப்பதுண்டு. மேலும், ஏடிஎம் கார்டு சேவை, எஸ்எம்எஸ் சேவை, செக் கிளியரன்ஸ் போன்ற வற்றுக்காகவும் கட்டணம் பிடிப்பதுண்டு. இதனால் இருப்பில் உள்ள தொகை குறைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து செயல்படும் கணக்காக இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை.\nஆனால், இரண்டு வருடங்கள் வரை ஒரு வங்கிக் கணக்கு செயல்படாமல் இருந்தால், அது முடக்கப்படும். குறைந்தபட்ச கட்டணத்தை வைக்கவில்லை எனில், சிபில் ஸ்கோரில் பிரச்னை வர வாய்ப்பில்லை. ஆனால், பிற்பாடு உங்கள் கணக்கை புதுப்பிக்கும்போது உங்களுக்கான கட்டணமும், அபராதமும் பிடித்துக்கொள்ளப்படும்.\nமுடங்கிய கணக்கைப் புதுப்பிப்பது எப்படி\nவங்கிக் கணக்கு முடக்கப்பட் டால் அதனைப் புதுப்பிக்க ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதித் தரவேண்டும். அதனுடன் உங்களுடைய சரியான முகவரி, அடையாள அட்டை, பான் எண், ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nமுடக்கப்பட்ட கணக்கு தொடங்கிய புதுப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை. ஒருவேளை கணக்கு தொடங்கிய உரிமையாளர் இறந்திருந்தால், அவர் குறிப்பிட்டுள்ள நாமினியா னவர் மேற்சொன்ன ஆவணங்களுடன் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.\nவங்கிக் கணக்கு முடங்காமல் இருக்க..\nவங்கிக் கணக்குகள் முடங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.\n1. அடிக்கடி பயன்படுத்துகிற குறைந்தபட்சம் இரண்டு வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது.\nஇனி இந்த வங்கிக் கணக்குகளை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களிடம் இருக்கும் பிற வங்கிக் கணக்கு களை உடனடியாக முடித்து விடலாம்.\n2. என்றாவது ஒருநாள் ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால், அந்தக் கணக்கில் தொடர்ந்து பணத்தைப் போடுவதும் எடுப்பதும் அவசியம்.\n3. பயன்படுத்தும் கணக்கு களிலிருந்து அவ்வப்போது பயன்படுத்தாத கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.\n4. நிரந்த இருப்புக் கணக்கு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றின் மூலம் வரும் வருமானத்தைத் தொடர்ந்து பயன்படுத்தாத கணக்கில் சேமித்து வரலாம்.\nஇப்போது ஏடிஎம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி தங்களுடைய கணக்கை எப்போதும் செயல்பாட்டில் வைத்து முடங்காமல் பார்த்துக் கொள்ளலாமே\nநன்றி : நாணயம் விகடன் - 21.02.2016\nஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெற\nஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழகத்தில் ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி என்பதை பற்றி தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல், எந்த அதிகாரியையும் பார்க்காமல் உட்கார்ந்த இடத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பெறும் எளிய வழி ஆன்லைன் மட்டுமே.\nமுதலில் தமிழ் நாடு தேர்தல் ஆணைய இணையதளம் செல்ல வேண்டும். இதற்கு www.elections.tn.gov.in ஐ க்ளிக் செய்தால் போதுமானது. அப்படி கிளிக் செய்தால் கீழ்கண்ட பக்கம் தோன்றும்.\nதமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஆன்லைன் பதிவு செய்யும் வசதி ( Online Registration Facility ) என்பதை குறிப்பிடும் மஞ்சள் நிற லின்க் இனை க்ளிக் செய்ய வேண்டும்.\nமுன்பு க்ளிக் செய்த மஞ்சள் நிற லின்க் தமிழக தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யும் வசதி கொண்ட புதிய பக்கத்தினை திறக்கும்.\nதமிழக தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யும் புதிய பக்கத்தில் ஃபார்ம் 6 என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இது மற்றும் ஒரு புதிய பக்கத்தினை திறக்கும்.\nபுதிய பக்கத்தில் உங்களது தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இங்கு விண்ணப்ப தாரரின் தகவல்கள், பிறந்த இடம் சார்ந்த தகவல்கள், இருப்பிடம் சார்ந்த தகவல்கள், குடும்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போரின் தகவல்கள் பதிவு செய்து, சான்றிதழ் பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nமுன்பு பதிவு செய்த தகவல்களை உறுதி செய்து கீழ் பகுதியில் இருக்கும் சமிர்பிக்க ( Submit ) கோரும் பட்டனை அழுத்த வேண்டும்.\nசமர்பிக்க கோரும் பட்டனை க்ளிக் செய்த 2 அல்லது 3 நாட்களுக்குள் அரசு அலுவலர்கள் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு நேரடியாக வந்து நீங்கள் அளித்த தகவல்களை சரிபார்ப்பார்கள். சரிபார்த்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் உங்களது வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வந்து விடும்.\nநன்றி : திரு மேகநாதன் அவர்கள்\nLabels: வாக்காளர் அடையாள அட்டை\nபட்டாடைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்\nஒரிஜினல் பட்டு - எப்படிக் கண்டுபிடிப்பது\nதீபாவளிக்குப் பட்டுப் புடவை வேண்டும் என்பது, பெண்கள் பலரின் விருப்பம். இப்படி ஆண்டுக்கு ஒரு பட்டாக எடுத்து பீரோவில் அடுக்கினால் மட்டும் போதாது... பல ஆயிரங்கள் செலவழித்து வாங்கும் அதை முறையாகப் பராமரிப்பதும் அவசியம். பட்டு தொடர்பான நம் சந்தேகங்களுக்குப் பதில் தருகிறார், ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவக்குமார்...\n``அப்படி என்னதான் ஸ்பெஷல் பட்டில்\n``ஒரிஜினல் நூல், பட்டுப்பூச்சியின் கூட்டில் இருந்து எடுக்கப்படுவது. இதில், அழகூட்டுவதற்காக, தங்கம் மற்றும் வெள்ளி இழைகளை (ஜரி) இழைத்துக் கைத்தறியில் நெய்வார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் அழகு குறையாமல் பளபளப்பாக இருக்கும். பட்டுக்குத் தீட்டில்லை, எல்லா சமயங்களிலும் கட்டலாம் என்பது நம்பிக்கை.’’\n``ஒரிஜினல் பட்டை எப்படிக் கண்டுபிடிப்பது\n``ஆர்ட் சில்க், டெஸ்டட் சில்க் (Tested silk), பிளண்டட் சில்க் என பட்டில் ஏகப்பட்ட கலப்பட வகைகள் பெருகியுள்ள இந்தச் சூழலில், தூய்மையான பட்டைக் கண்டறிவது சிரமம்தான். பட்டில் அனுபவம் உள்ள பயனாளர்களுக்கும், பட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்குமே அது கை வரும். மற்றவர்கள் எப்படித்தான் கண்டறிவது என்றால், ஒரு வழி இருக்கிறது.\nஒரு நூலை மட்டும் தனியாக எடுத்து நெருப்பில் காட்டும்போது, தலை\nமுடியை நெருப்பில் காட்டினால் வருவதுபோன்ற ஒரு வாசனை வந்தால் அது ஒரிஜினல். மேலும் அந்த நூல் மிச்சமில்லாமல் எரிந்துபோகும். அதுவே அந்த நூல் எரியும்போது பிளாஸ்டிக் வாசனை வந்து நெகிழும் தன்மையுடன் இருந்தால் அது கலப்படம். அதிக விலையில் அல்லது அதிக எண்ணிக்கையில் பட்டுப்புடவை வாங்கும்போது, தேவைப்பட்டால் ‘லேப்’புக்கு அனுப்பியும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.’’\n``ஒரிஜினல் பட்டு எந்த விலையில் இருந்து கிடைக்கும்\n``3,000 ரூபாயில் இருந்து 2,00,000 ரூபாய் வரை இருக்கிறது. சிறிது அல்லது பாதி மட்டும் ஒரிஜினல் பட்டு நூல் சேர்ப்பது போன்ற பட்டுகளும் மார்க்கெட்டில் உள்ளன. அதற்கு ஏற்ப விலை மாறுபடும்.’’\n``அணிந்த பின், அப்படியே மடித்து வைக்கக் கூடாது. அதில் படிந்திருக்கும் வியர்வை பட்டைப் பாழாக்கும். பிளவுஸ், புடவை இரண்டையும் நிழலில் நன்கு விரித்து உலரவிட வேண்டும்.\nஉலர்ந்த பின்னும் மடித்தோ, அயர்ன் செய்தோ வைக்கக் கூடாது. அடுத்த பயன்பாடு வரை அதிக நாட்கள் புடவை மடிப்பிலேயே இருப்பதால், அந்த மடிப்புகளில் எல்லாம் பட்டு நூல் சேதமடைந்துவிடும்.\nபுடவையின் அகலத்துக்கும் சற்று அதிக நீளமான `வுடன் ஸ்டிக்’கில் (திரைச்சீலைகளுக்குப் பயன்படுத்துவது போன்றது) முதலில் வெள்ளை காட்டன் துணியை ரோல் செய்து கொள்ளவும். பிறகு, பட்டுப்புடவையை அதில் ரோல் செய்யவும். முடித்த பின், மீண்டும் இரண்டு சுற்றுக்கு வெள்ளை காட்டன் துணியினை ரோல் செய்து முடிக்கவும். இந்த ரோலை அப்படியே அலமாரியில் வைத்துக்கொள்ளவும்.\nஇதனால் மடிப்புப் பிரச்னை தவிர்க்கப்பட்டு, புடவை பாதுகாக்கப்படும்.\nபட்டுப்புடவைகளை எக்காரணம் கொண்டும் தண்ணீரில் அலசக்கூடாது.\nதரமான டிரைவாஷ் கடைகளில் கொடுத்தே வாங்க வேண்டும்.\nடிரைவாஷ் எனும்போது, சிலர் பள்ளு, பார்டர், உடல் பகுதிகளைத் தனித்தனியாக வாஷ் செய்யாமல் ஒன்றாக வாஷ் செய்யும்போது, உடல் பகுதியிலுள்ள நிறம் பார்டரிலோ, பார்டரின் நிறம் உடலிலோ கலந்துவிடலாம்.\nசிலர் டிரைவாஷ் செய்யாமல் நன்றாக அயர்ன் மட்டும் செய்துவிட்டு டிரைவாஷ் செய்துவிட்டதாகச் சொல்லிவிடுவார்கள்... எச்சரிக்கை\nசோப்பு, ஷாம்பு, ஸ்டெயின் ரிமூவர் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தக் கூடாது. பூந்திக்கொட்டை பயன்படுத்தலாம். புடவையின் நூலுக்கோ நிறத்துக்கோ எந்தத் தீங்கும் நேராது.''\n துவைப்பது, அலசுவது போன்றவற்றால் நாளாக ஆக தானாக நிறம் மங்கும். பொதுவாக பட்டில் மிகவும் அடர்த்தியான சிவப்பு, பச்சை போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கலாம். லைட் பிங்க், லைட் கிரீன் போன்ற மெல்லிய நிறங்கள் ஓ.கே\n``பட்டு வேஷ்டிகளை துவைக்கும்போது முறுக்கிப் பிழியக்கூடாது. சோப்புத் தூளில் ஊறவைத்து பின்பு, கைகளால் அழுக்குப் பகுதிகளில் சுத்தம் செய்தபிறகு, அலசலாம். பட்டுப்புடவைகளைப் போன்றே பட்டு வேஷ்டிகளையும் ரோல் ஸ்டிக்கில் சுற்றி வைக்கலாம். உங்கள் திருமணத்துக்குக் கட்டிய பின், உங்கள் பையன் திருமணத்தின் போதும் எடுத்துக்கட்டினால் அதே மெருகுடன் இருக்கும்\nநன்றி : அவள் விகடன் - 17.11. 2015\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (13)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தன��� தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (13)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப��பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/wearables/mi-band-4-to-go-on-sale-in-india-for-the-first-time-today-news-2103785", "date_download": "2019-12-07T16:22:28Z", "digest": "sha1:C6UU63PDTDWB73Q6FZ7HNFRGU4RLFLLF", "length": 11748, "nlines": 170, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Mi Band 4 India Sale Today Price 2299 Amazon Mi com Specifications Features । முதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன? - முழு விவரம் உள்ளே!", "raw_content": "\nமுதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன - முழு விவரம் உள்ளே\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇந்த எம்ஐ பேண்ட் 4, 2,299 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.\nMi Smart Band 4, 2,299 ரூபாய்க்கு விற்கப்படும்\n5 வண்ண ஸ்டிராப்களில் இந்த பேண்ட் விற்பனை செய்யப்படும்\n24x7 இதயத் துடிப்பு கண்காணித்தலை இந்த பேண்ட் செய்யும்\nஷாவ்மி-யின் Mi Band 4, இன்று இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது. ‘ஸ்மார்ட்டர் லிவ்விங் 2020' என்னும் நிகழ்ச்சியில் இந்த ஃபிட்னஸ் பேண்ட் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் எம்ஐ ஸ்மார்ட் வாட்டர் ப்யூரிஃபையர், எம்ஐ மோஷன் இரவு விலக்கு 2, மற்றும் புதிய எம்ஐ தொலைக்காட்சிகள் வெளியிடப்பட்டன. 20 நாட்களுக்கு இந்த எம்ஐ பேண்ட் 4-ல் சார்ஜ் நிற்கும் என்று சொல்லப்படும் நிலையில், 50 மீட்டர் வரை தண்ணீருக்கு உள்ளும் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 24*7 இதயத் துடிப்பு கண்காணித்தல் மற்றும் உறக்கத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட வசதிகளும் இந்த பேண்டில் இருக்கின்றன.\nஇந்த எம்ஐ பேண்ட் 4, 2,299 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று 12 மணி முதல் இந்த பேண்ட், தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது. எம்ஐ.காம், அமேசான் தளம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் கடைகளில் இந்த பேண்ட்-ஐ வாங்க முடியும். 5 நிற ஸ்டிராப் வண்ணங்களில் இந்த எம்ஐ பேண்ட் 4 கிடைக்கும். அதே நேரத்தில் எம்ஐ பேண்ட் 3-யின் ஸ்டிராப்புகளையும் பொறுத்தி உபயோகித்துக் கொள்ளலாம்.\nஇந்த எம்ஐ பேண்ட் 4 மிக முக்கிய ஹைலைட்ஸுகள், ஆமோலெட் டிஸ்ப்ளே, 50 மீட்டர் ஆழம் வரை தண்ணீரைத் தாக்குப் பிடிக்கும் திறன், 24*7 இதயத் துடிப்பு கண்காணித்தல், 2.5டி டெம்பர்டு க்ளாஸ் பாதுகாப்பு, 135 எம்.ஏ.எச் பேட்டரி ஆகிய வசதிகள் ஆகும்.\nஇந்த எம்ஐ பேண்ட் 4-ல் புதியதாக ஸ்விம் டிராக்கிங் வசதி பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பேக்ஸ்ட்ரோக், பட்டர்ஃப்ளை உள்ளிட்ட மாறுபட்ட ஸ்விம்மிங் வகைகளில் நீந்தினாலும் அதை கண்காணிக்கும். மேலும் டிரெட்மில், நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் உள்ளிட்ட வித்தியாசமான உடற்பயிற்சிகளுக்கு ஏற்றது போல், தனது உள்வாங்கும் திறனை மாற்றிக் கொள்ளும் எம்ஐ பேண்ட் 4. தூக்கத்தை கண்காணிக்கும் திறன் மட்டுமல்லாமல், டிவைஸ் ஃபைண்டர், ஸ்டாப்வாட்ச், அலார்ம், ஐடில் அலெர்ட், இன்கமிங் அழைப்பு அலெர்ட் உள்ளிட்ட வசதிகளையும் இந்த பேண்ட் பெற்றுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nSpO2 சென்சாருடன் வருகிறது Huawei Band 4 Pro\n14-நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது Huawei Watch GT 2\n டிசம்பர் 1 முதல் விற்பனை தொடங்குகிறது\nMonochrome டிஸ்பிளே மற்றும் 20-நாள் பேட்டரி ஆயுளுடன் வெளியானது Mi Band 3i....\nமுதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன - முழு விவரம் உள்ளே\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷ���ா என்ன இருக்கு\nXiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nடிசம்பர் 16-ல் வெளியாகும் Vivo X30, Vivo X30 Pro\nSpO2 சென்சாருடன் வருகிறது Huawei Band 4 Pro\nBSNL-ன் மாற்றியமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் ப்ளான்\nடிசம்பர் 17-ல் AirPods உடன் வெளியாகும் Realme XT 730G\nஎது.... இப்படிபட்ட டிசைன்ல iPhone-ஆ.. - 'அது எப்படிங்க முடியும் - 'அது எப்படிங்க முடியும்\n6-வது உலகளாவிய ஆண்டுவிழா கொண்டாட்ட விற்பனை: தள்ளுபடி விலையில் OnePlus போன்கள்\nOS அப்டேட் பெறும் Realme C2\n6.2-Inch டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா மற்றும் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Nokia 2.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47956&ncat=2", "date_download": "2019-12-07T16:19:47Z", "digest": "sha1:2H47ZI66QXI6VHPGX6FU4E5XENKYUDJY", "length": 30790, "nlines": 328, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது: தலைமை நீதிபதி டிசம்பர் 07,2019\nஉ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ் டிசம்பர் 07,2019\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி டிசம்பர் 07,2019\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் டிசம்பர் 07,2019\nஉன்னாவ் பலாத்காரம் : கண்ணீர் விட்ட பிரியங்கா டிசம்பர் 07,2019\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nதேர்தல் முடிவுகள் பற்றிய பரபரப்பு ஓய்ந்த, ஒரு மாலை வேளை, சென்னை, மயிலாப்பூர் மாடவீதி வழியாக சென்றேன். அங்கிருந்த சபா ஒன்றில் சொற்பொழிவு நடப்பதை ஒலிபெருக்கி மூலம் அறிந்து, உள்ளே சென்றேன். அங்கிருந்த பாகவதர் சொல்லிக் கொண்டிருந்தார்... அது:\nவிலை உயர்ந்த வைரத்தை, வழியில் கண்டெடுத்தான், ஒரு பிச்சைக்காரன். அதன் மதிப்பு தெரியாமல், அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டி விட்டான்.\nஅதை கண்காணித்த ஒரு வைர வியாபாரி, அவனிடம், 'இந்த கல்லை எனக்கு கொடுத்தால், உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள்...' என்றான்.\n'அப்படியானால், ஒரு ரூபாய் தந்து, இந்த கல்லை வைத்துக் கொள்...' என்றான், பிச்சைக்காரன்.\nஇன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன், வைர வியாபாரி, 'ஒரு ரூபாய் அதிகம். உனக்கு, 50 பைசா தருகிறேன். இல்லையென்றால் வேண்டாம்...' என்றான்.\n'அப்படியானால், பரவாயில்லை. அது, இந்த கழுதையின் காதிலேயே இருக்கட்டும்...' என்றவாறே நடக்கலானான், பிச்சைக்காரன்.\n'எப்படியும் அதை, 50 பைசாவிற்கு தன்னிடம் தந்து விடுவான்...' என்ற எண்ணத்துடன் காத்திருந்தான், வைர வியாபாரி.\nஅதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி, பிச்சைக்காரனிடம், 1,000 ரூபாயை தந்து, வைரத்தை வாங்கிக் கொண்டான்.\nஇதை சற்றும் எதிர்பாராத முதல் வைர வியாபாரி, அதிர்ச்சியுடன், 'அட, அடி முட்டாளே... கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை, வெறும், 1,000 ரூபாய்க்கு கொடுத்து, இவ்வளவு சந்தோஷமாய் செல்கிறாயே... நன்றாக ஏமாந்து விட்டாய்...' என்றான்.\nஅதை கேட்ட பிச்சைக்காரன், பலத்த சிரிப்புடன், 'யார் முட்டாள்... எனக்கு அதன் மதிப்பு தெரியாது. அதனால், அதை வந்த விலைக்கு விற்று விட்டேன். மேலும் எனக்கு, இதுவே பெரிய தொகை. எனவே, நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன். அதன் மதிப்பு தெரிந்தும், வெறும், 50 பைசாவிற்காக அதை இழந்து விட்டாய், நீ... இது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம்...' என்றவாரே நடக்கலானான்.\nஇப்படித்தான் நம்மில் பலர், மிகச்சிறிய சந்தோஷங்களுக்காக, விலை மதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்...\n- இவ்வாறு பாகவதர் கூறியதை கேட்டதும், கூட்டத்தினர் ஆமோதித்து, கை தட்டினர்.\n'வந்ததற்கு நல்ல உபதேசம் கேட்டோம்...' என்ற திருப்தியில் நடையை கட்டினேன்.\nபிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\nகடந்த, 1991ல், நான் கோவை மருத்துவ கல்லுாரியில், இதய நோய் பேராசிரியராக சேர்ந்தேன். கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தலைமை இதய நோய் நிபுணராக பணிபுரிந்து வந்ததோடு,\nஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடில் உள்ள கிளினிக்கில், மாலையில் ஆலோசனையும் வழங்கி வந்தேன்.\nஓய்வுபெற்ற, வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் மனைவி, என்னிடம் சிகிச்சைக்கு வருவார். சில மாதங்கள் கழித்து, பொங்கல் தினத்தன்று, சொந்த ஊரான சேலம் போவதற்கு தயாராகி, கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வாசலுக்கு வந்தேன். அப்போது, அப்பெண்மணியும், அவரது கணவரும், விம்மி அழுதபடியே, என் அருகில் வந்தனர்.\n'டாக்டர்... என் மூத்த மகன், பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, அவிநாசி ரோடு, தனியார் கல்லுாரி அருகில் லாரியில் அடிபட்டு இறந்து விட்டான். இறந்த உடல், அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது. 'போஸ்ட் மார்ட்டம்' செய்து தான் அனுப்புவராம்.\n'இன்று, பொங்கல் பண்டிகை. நாளை சனிக்கிழமை, மாட்டுப் பொங்கல். ஞாயி��்றுக் கிழமை, விடுமுறை. மூன்று நாள் கழித்து தான் டாக்டர் வருவார் என்கின்றனர். பிராமணர்கள் என்பதால், உடனடியாக ஈம சடங்கு செய்ய வேண்டும்...' என்று கூறி, கவலைப்பட்டனர்.\nமருத்துவமனையில் அனைவரும், பொங்கல் விடுமுறையில் இருந்தனர். உடனே, நண்பரான மருத்துவமனை, 'டீனை' தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினேன்.\nஅவரது அனுமதியுடன், எம்.டி., படித்து, 'பாரன்சிக்கில்' உதவியாளராக பணியாற்றிய மருத்துவர் ஒருவரை, இந்த பணியை செய்ய சொன்னேன். மூன்று மணி நேரத்தில், 'போஸ்ட் மார்ட்டம்' வேலை முடித்து, அந்த குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தேன்.\nவயதில் மூத்தவர்களான, வருமான வரித்துறை அதிகாரியும், அவர் மனைவியும் என் காலில் விழாத குறையாக நன்றி தெரிவித்தனர்.\n'சட்டத்தின்படி, கடுமையாக வரி ஏய்ப்பு செய்பவர்கள், வரி கட்டாதவர்களை தண்டித்து, வருமான வரி துறைக்கு உண்மையாக உழைத்தேன். அப்போது, தாராபுரத்தில், வசித்த ஒருவர், வியாபாரத்தில் நஷ்டமடைந்து, வரி கட்ட தவறி, மன உளைச்சலால் இறந்து விட்டார்.\n'அவர் வீட்டை, 'ஜப்தி' செய்தபோது, அவர் மனைவி, 'என் கணவரே இறந்து விட்டார். எனக்கு இந்த வீடு வேண்டாம்; நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்; தாலியையும் வைத்துக் கொள்ளுங்கள்...' என்று, கொடுத்து விட்டார். அவர் கொடுத்த சாபம் தான், என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது...' என்று அழுதார், வருமான வரித் துறை அதிகாரி.\n'உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, உத்தரவு வாங்கி செய்தீர்கள்...' என்று, அவரையும், அவர் மனைவியையும் சமாதானப்படுத்தி அனுப்பினேன்.\nசட்டங்களையும், திட்டங்களையும் வகுப்பது, மனிதன் தான். ஒருவன், அதிகாரி; இன்னொருவன், ஓட்டு பெற்று, ஐந்து ஆண்டு அதிகாரத்தை அனுபவிக்கும், அரசியல்வாதி.\nதனி மனிதனுக்கு நீதி கிடைக்காத போது, சட்டத்தை திருத்துவதும், வளைப்பதும் தப்பில்லை. ஆனால், ஆட்சியாளர்கள், ஒரு சட்டம் இயற்றும்போது, அதனால் கிடைக்கும் ஆதாயத்தை மட்டுமே பார்க்கின்றனர். பொதுமக்களுக்கு ஏற்படும் சில சிக்கல்களை கவனிக்க தவறி விடுகின்றனர்.\nஎன், 30 வருட மருத்துவ சேவையில், சில அரசியல்வாதிகளின் மரணம் அருவருப்பாகவும், கொடூரமாகவும், இருந்திருக்கிறது. அது பற்றி பின் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.\n40 ஆயிரம் பாடல்கள் பாடிய பி.சுசீலா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகடமையை செய்ய தவறினால் உண்டாகும் விளைவுகளை எண்ணும் போது, எந்த சூழ்நிலையிலும் சட்டப்படி நடப்பதே சிறந்தது. எது சரி ..எது தவறு என்று தீர்மானிப்பது சமூகம். அதனால் சட்டத்தின் காவலர்கள் செய்யும் தவறுகள் அவர்கள் வாழும் சமூகத்தையே பாதிக்கும். அரசாங்க ஊழியர்கள் தவறு செய்யும் போது, அவர்கள் வாழும் சூழ்நிலை மாறுகிறது. இப்போது நிலவும் தண்ணீர் பஞ்சம் ஒரு சிறந்த உதாரணம்.\nஇந்த பாவம் புண்ணியம் என்கிற கணக்கு மட்டும் புரியாத புதிராகவேவுள்ளது .அரசாங்க சம்பளம் வாங்கும் சிலர் வேலைசெய்யமல் வெட்டியாக பொழுதை கழித்துவிட்டு சம்பளம் வாங்குகின்றனர்.சிலர் சமாளிக்க முடியாத வேலை பளுவில் வேலைசெய்து வீட்டையும் கவனிக்க முடியாமல் திணறுகின்றனர் .இருவகையினரையும் சமமாகவே அரசாங்கம் பார்க்கின்றது . இந்த உலகில் பாவ புண்ணிய கணக்கை பார்ப்பதா டார்வின் கொள்கைபடி வல்லவன் வாழ்வான் என்று சொல்லி சகலமும் அனுபவிப்பதா அறிஞர்கள் தயவு செய்து விளக்கவும்\n- சட்டம் எழுதும் போது பன்முக தன்மை கொண்டவர்கள் குழுவில் இருப்பதில்லை. சட்டம் எழுதுபவர்கள் பொதுவாக, அரசியல் அல்லது சட்டம் படித்த அரசியல் வாதிகளே(எத்தனை பேர்கள் சட்டம் கற்று சிந்தனை செய்தவர்கள் என்று தெரியாது), ஆகவே ஒரு சட்டதின் முழு தாக்கத்தையும் புரிந்து கொள்வதில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு ��ெய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/19180411/1272158/rs-bharathi-says-MK-Stalin-s-development-is-politically.vpf", "date_download": "2019-12-07T16:52:59Z", "digest": "sha1:JXCG4GFFNCHKOXOWC65PRCN65V2NAQ4S", "length": 18924, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் - ஆர்.எஸ்.பாரதி || rs bharathi says MK Stalin s development is politically slanderous", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் - ஆர்.எஸ்.பாரதி\nமு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் என தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் ஆஜரான பிறகு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.\nமு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் என தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் ஆஜரான பிறக��� திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.\nதி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார்.\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பா.ஜ.க. புகார் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார்.\nஇதற்கிடையே, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாக, முரசொலி அறக்கட்டளைக்கு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியல் இனத்தவர் ஆணைய அலுவலகத்தில் முரசொலி அறங்காவலரும், தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணையின்போது, தலைமை செயலாளர் சண்முகமும் ஆஜராகினார். அது போல் புகார் மனு அளித்த சீனிவாசனும் ஆஜரானார்.\nஆணையத்தில் ஆஜரான பிறகு ஆர்.எஸ். பாரதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர். முரசொலி நில விவகாரத்தில் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தலையிட உரிமை இல்லை.\nமுரசொலி நிலம் தொடர்பான உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் புகார் தந்த சீனிவாசனிடம் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரம் இல்லை. தலைமைச் செயலாளர் சண்முகமும், புகார் தந்த சீனிவாசனும் ஆணையத்திடம் அவகாசம் கேட்டு உள்ளனர் என கூறினார்.\nபுகார் அளித்த சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது;-\nஅரசிடம் இருக்கும் ஆவணங்கள் குறித்து கேட்டுள்ளோம். ஆவணங்களை தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எங்களிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் அளித்துள்ளோம் என கூறினார்.\nDMK | Murasoli Land Issue | MKStalin | BJP | NCSC | Panjami Land | முரசொலி நிலம் | பஞ்சமி நிலம் | திமுக | முரசொலி | முக ஸ்டாலின் | பாஜக | தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம்\nமுரசொலி நிலம் பற்றிய செய்திகள் இதுவரை...\nமுரசொலி அலுவலக நில விவகாரம் - தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் திமுக விளக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nமுரசொலி அலுவலக நில விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை - முக ஸ்டாலின்\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nமுரசொலி அலுவலக நில விவகாரம் - தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் திமுக விளக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nமுரசொலி அலுவலக நில விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/50211-madurai-bjp-state-women-s-team-leader-before-housing-on-petrol-bomb-range.html", "date_download": "2019-12-07T16:56:33Z", "digest": "sha1:32B7VE3CK5GCUJ7HR7SVRGW7DGAOQXRK", "length": 11848, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை: பாஜக மாநில மகளிர் அணி தலைவி வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு | Madurai: BJP state women's team Leader Before housing on petrol bomb range", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nமதுரை: பாஜக மாநில மகளிர் அணி தலைவி வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு\nமதுரையில் பா.ஜ.க மாநில மகளிர் அணித்தலைவி கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் பங்கஜம் காலனி, திருமகள் நகரில் வசித்து வருபவர் தமிழக பாஜக மாநில மகளிரணி தலைவி மகாலட்சுமி. இவர் வழக்கம் போல் தனது காரை வீட்டு முன்பு நிறுத்திருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் பங்கர சத்தம் கேட்டது. உடனே எதிர்வீட்டில் இருந்த காவலாளி வெளியே வந்து பார்த்தபோது, மகாலட்சுமியின் கார் மீது மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.\nபெட்ரோல் குண்டு காரின் மேல்பகுதியில் பட்டு வெடித்ததால் காரின் சில பகுதிகளில் லேசான சேதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தெப்பக் குளம் காவல்துறையினர், 2 பெட்ரோல் பாட்டில்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் ��ியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆஸிக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து பிரித்வி ஷா வெளியேற்றம்\nஅர்ஜென்டினாவில் ஒலித்த \"ஓம் நமச்சிவாய' மந்திரம்\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஏ.டி.ஜி.பியாக அபய்குமார் சிங் நியமனம்\nசித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்: சு.சுவாமி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெற்ற குழந்தையை நடுரோட்டில் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப் போன பெண்\nமீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத்திருவிழா..\nமேலவளவிற்குள் 13 பேர் நுழையக்கூடாது என உத்தரவு\nராமேஸ்வரம் தீவில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nபாஜக மாநில மகளிர் அணி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=390:2008-04-14-20-37-52&catid=73:2007&Itemid=76", "date_download": "2019-12-07T16:02:06Z", "digest": "sha1:3Y7MOVF7VN6C3NEWJE3GSO26DCYEXAWU", "length": 15243, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "புலிகள் பின்வாங்குகின்றார்களா? அல்லது தோற்கின்றார்களா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் புலிகள் பின்வாங்குகின்றார்களா\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஅவர்கள் கூறுவது போல் பின்வாங்குகின்றார்கள் என்றால், ஏன் எதற்காக இதன் பின் எந்த காரணத்தையும் அவர்கள் முன்வைக்க முடியாது. எப்போதும் காரணத்தை முன்வைக்க முடியாத ஒரு பாசிச வழிப் போராட்டத்தை நடத்துபவர்கள். எந்த விளக்கத்தையும் முன்வைக்கவோ,\nசெயலாற்றவோ வக்கற்றவர்கள், தோற்றுக் கொண்டிருப்பதை இப்படித்தான் பரிதாபகரமாக கூறமுடியும்.\nசரி நீங்கள் கூறுவது போல் பின்வாங்குகின்றீர்கள் என்றால், ஏன் பெரும் தொகையான ஆயுதங்களை கைவிட்டு விட்டு ஒடுகின்றீர்கள். அதற்கும் இது போன்ற ஒரு குருட்டு விளக்கம் வைத்து இருப்பீர்களே. உலகெங்கும் மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பெற்ற பணத்தில் வாங்கிய ஆயுதங்கள். எத்தனையோ உயிர்களைப் பலியிட்டு பெற்ற ஆயுதங்கள், கேட்பாரின்றி கிழக்கில் விட்டுவிட்டு ஒடுகின்றனர். மக்கள் மேலான பாசிசம், மக்களின் எதிரியுடனான யுத்தத்தில் புலிகளை தோற்கடிக்கின்றது. புலிகள் என்ற பிசாசை மக்கள் தோற்கடிக்கின்றனர். அந்த வெற்றிடத்தில் மற்றொரு பாசிசப் பேய் குடிகொள்கின்றது. இது அந்த சிங்கள பேரினவாத பேய்களின் வெற்றியல்ல. இங்கு யாரும் அந்த மக்களை வெல்லவில்லை. மக்களின் எதிரிகள் யாரும், அவர்களை வெல்ல முடியாது.\nஇங்கு புலிகளின் எந்த பின்வாங்கலும் நிகழவில்லை. மாறாக புலிகள் மக்களிடம் தோற்றதன் விளைவாய் எதிரியுடன் தோற்றுக்கொண்டு இருக்கிறார்கள். மக்களையே சொந்த எதிரியாக கருதி அவர்களை அடக்கியொடுக்கி வைத்திருந்த ஒரு இயக்கத்தின் முடிவு என்பது, காலத்தால் செல்லரித்து நிர்ணயமாகின்றது. மக்கள் மேல் நீடிக்கும் பாசிச கட்டமைப்பு ஒருநாள், பொலபொலவென திடீரென உதிரும். அந்தக்கணம் வரை பாசிசமே அதன் சமூக இருப்பாகும் அந்த பாசிச சமூக தகர்வை நோக்கி தலைமை வேகமாக உருண்டோடுகின்றது. துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் எதிரி அதைப் பயன்படுத்தி, தனது சொந்த வெற்றியாக காண்பிக்கின்றான். அதன் பின்னால் புலியெதிர்ப்பு அன்னக்காவடிகள் அரோகரா போடுகின்றனர்.\nசர்வதேச வ��ைப்பின்னலைக் கொண்ட உளவுப்பிரிவையும், ஆயுத ஏந்திய குண்டர்களையும் கொண்ட புலிகள், தமிழ் மக்களுடனான அரசியல் உறவு என்பது மாபியாத்தனமாகும். இவ் மாபியா இயக்கம் அனைத்தையும் தழுவிய ஒரு பாசிச இயக்கம், மக்களின் வாழ்வுசார் போராட்டத்தில் தங்கியிருக்க முடியாத, முரண்நிலையை அடிப்படையாகக் கொண்ட இயக்கம். தமிழ் தேசியம் என்பது அதன் உள்ளடகத்தில் இந்த பாசிச கும்பலிடம் அறவே இல்லாமல் போன நிலையில், மக்கள் எதைத்தான் கொண்டு புலிகளை ஆதரிக்க முடியும்.\nபுலிகளிடம் தேசியத்தின் எந்தக் கூறும், அரசியல் ரீதியாக கிடையாது. வெறும் கோசம், மற்றும்படி அவர்களின் இயங்குதளம் பாசிசத்தையும் மாபியாத்தனத்தையும் அடிப்படையாக கொண்ட இராணுவ வாதமாக மட்டும் உயிர்வாழ்கின்றது.\nஇதுவும் அம்பலமாகி, திவாலாகி, திக்குத் தெரியாத நடுகாட்டில், அனாதையாக தனது சொந்த மரணத்தை நோக்கி அலைகின்றது. இதில் இருந்து மீள, புலிகள் அதிரடியான தாக்குதல் மூலம், ஒரு மாயையை உருவாக்க முனைகின்றனர். உருவேற்றப்பட்ட மாயையில் காரியத்தை சாதிக்கும் பிரபாயிசம், இந்த எல்லைக்குள் மலினப்பட்ட நிலையில் அதற்காக குலைக்கின்றது. மாயையை உருவாக்கும் முயற்சிகள் கூட வெற்றிகரமாக்க முடியாத ஒரு நிலையில், அவை கூட முறியடிக்கப்படுகின்றது. எங்கும் நம்பிக்கையீனங்கள். அவமானங்கள், அனாதைகளின் நடமாட்டம். எதையும் சொல்ல முடியாதபடி, சொல்வதற்கு எதுவுமின்றி வெறித்துப் பார்க்கின்றது. புலிப்பினாமி ஊடகவியலோ அடிவாங்கிய சாரைப் பாம்பு போல், உயிருக்காக துடிக்கின்றது.\nஇந்த நிலையில் தான் கட்டுநாயக்க விமானத்தளம் மீதான விமானத்தாக்குதலை புலிகள் நடத்தினர். உயிர் மீண்ட யேசுவின் கற்பனைக் கதை போல், புலிகளும் உயிர்தெழுந்துள்ளதாக காட்டவே உருவாடினர். ஆகாகா அற்புதம், புலிகள் பலம் பெற்று வரலாறு மீண்டுவிட்டது என்றனர். இது தென்னாசிய சமநிலையையே தகர்த்துவிட்டது என்றனர். வயிற்றுக் குத்து வந்தவன் போல் அங்குமிங்கும் புரளும், பற்பல உப்புச் சப்பில்லாத ஆய்வுகள், இதை புலி புத்துணர்ச்சிக்கான ரொனிக்காக (குளிசையாக) கடை விரித்தனர். சிலருக்கு கண நேர அரிப்பு சார்ந்த அற்ப மகிழ்ச்சி, தமிழ் சமூகமோ எதற்கும் நாதியற்று குலுங்கிக் குலுங்கி அழுகின்றது. அரசோ இதை சர்வதேச தலையீட்டுக்குரிய ஒன்றாக்க, பெரிதாக்கி சாவதேச தலையீட்டை இதற்குள்ளும் ஆழமாக்குகின்றது.\nமக்களிடம் தோற்ற புலிகள், எதிரியுடன் யுத்தமுனையில் அடிவாங்கிக் கொண்டிருகின்றார்கள். ஒரு அதிரடியான எந்தத் தாக்குதலும் (இதை செய்யும் இராணுவ ஆற்றல் புலிகளிடம் அழிந்துவிடவில்லை), அவர்களை மீட்காது என்ற உண்மை முதன்மையானது. மக்களிடம் இருந்து முற்றாக தோற்ற புலிகளின் மீட்சி என்பது சாத்தியமற்ற ஒன்று. மண்ணில் யுத்தத்தையே வெறுக்கும் மக்களின் முன், பாசிசம் யுத்தத்தை திணிக்க முனைகின்றது. மறுபக்கம் யுத்தம் வேண்டும் என்று சில புலம்பெயர் மலடுகளின் கூச்சலால், புலியின் மீட்சியை உருவாக்க முடியாது. புலம்பெயர் நாடுகளில் யுத்த விரும்பிகளாக உள்ள மலட்டுக் கூட்டம், யுத்தத்தை வெறுக்கும் மக்களின் உணர்வுகளை நலமடிக்க முடியாது. அதாவது யுத்தத்தின் தேவையை மக்கள் முன் உருவாக்க முடியாது. பாசிசத்தைக் கொண்டு மக்களை அடக்கி அடிமைப்படுத்தலாம், ஆனால் மக்களை ஒருநாளும் வெல்லமுடியாது. புலிகள் ஒவ்வொரு கணமும் மக்களிடம் மேலும் மேலும் அன்னியமாகி ஆழமாக தோற்கின்றனர். இதனால் எதிரியுடனான யுத்தத்தில் தோற்கடிக்கப்படுகின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/ME-TOO-issue-actress-Sony-Charishta-supports-Action-King-Arjun", "date_download": "2019-12-07T17:48:34Z", "digest": "sha1:DH62PXVYPBSBB6ZF547ZMEO5TVAWO6ZO", "length": 12870, "nlines": 272, "source_domain": "chennaipatrika.com", "title": "நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன்...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம்...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை...\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம்...\nஅமீரின் \"நாற்காலி\" படத்தில் இணைந்த வடசென்னை மற்றும்...\nஅனுஷ்கா - மாதவன் நடிக்கும் ‘நிசப்தம்’ ரிலீஸ்...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nப��க்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nநடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\nநடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\n\"நிபுணன்\" திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனுடன் பணியாற்றிய சக நடிகர் ஸ்ருதி ஹரிஹரன், அவரைப் பற்றி பாலியல் புகார் கூறியுள்ள நிலையில் அவருடன் ‘இருவர் ஒப்பந்தம்’ என்ற படத்தில் நடித்து வரும் நடிகை சோனி செரிஸ்டா அர்ஜுனுக்கு ஆதரவி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது : \"அர்ஜூன் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே ஒரு ஜென்டில்மேன். ஒரு தூய்மையானவர். மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கிறார். நான் நடித்து வரும் இப்படத்தில் அவ்வளவு நாகரீகமாகவும் ஒரு வழி காட்டியாகவும் இருக்கிறார். எந்த அமைப்பாக இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது என் கருத்து. அவர் மீது தவறான கருத்தை கூறுவது வருந்தத்தக்கத.\" என்று அவர் கூறியுள்ளார்.\nதிருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க சிறப்பு தீர்மானங்கள்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nIT துறையில் இருப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்...\nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – ���ப்பாவுடன் கைகோர்ப்பு...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை துவங்கிய...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்...\nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன் கைகோர்ப்பு...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை துவங்கிய...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82310/", "date_download": "2019-12-07T17:42:37Z", "digest": "sha1:ET4JTM2JW3OZYX3URGCQCAOQS3CUBN7N", "length": 14657, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதும் – தவராசா – முடியாது – உறுப்பினர்கள்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதும் – தவராசா – முடியாது – உறுப்பினர்கள்..\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்…\nமகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கு மகாவலி அதிகாரசபையில் சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதுமானது என எதிர்கட் சி தலைவர் சி.தவராசா கூறிய கருத்தை, பலரும் மறுத்தனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை கடந்த 4ம் மாதம் 10ம் திகதி வடமாகாணசபை உறுப்பினர்கள் 22 பேர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.\nஇதன் தொடர் நடவடிக்கையாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து பேசி தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடை யிலான கலந்துரையாடல் வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.\nஇதன்போது மாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில் ,\nதிட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பதற்கு அடிப்படை பிரச்சினைகளுக்கு த் தீர்வினை காணவேண்டும். அதாவது மகாவலி அதிகாரசபை சட்டத்தில் சிறு மாற்றம் ஒன்றை கொண்டுவந்தாலே ப��துமானது. இங்கு பேசப்படும் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.\nஅதனை அடுத்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றில் 50 வீத ஆதரவு தேவை. அதனை சிங்களவர்கள் தருவார்களா\nஅதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா நீங்கள் அரசுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். உங்களுக்கு தரமாட்டார்களா\nஅதனை அடுத்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இன்றைக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் அவர்கள் ஆதரவு தரமாட்டார்கள்.\nஆகவே 50 வீதமான ஆதரவு பெறுவதென்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. மேலும் சிங்கள குடியேற்றங்களை வெறுமனே மகாவலி அதிகாரசபையில் பணியாற்றும் ஒரு ஊழியர் செய்யவில்லை. இந்த குடியேற்றங்களின் பின்னால் அரசாங்கத்தின் பாரிய திட்டமிடல்கள் உள்ளன என்றார்.\nஅதனை தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், முன்னாள் ஆளுநர் பளிகக்காரவுடன் ஒருதடவை பேசியிருந்தபோது மகாவலி அதிகாரசபை சட்டத்தில் சிறு மாற்றம் செய்தால் போதுமானது என அவர் தமக்கு கூறியிருந்ததாக கூறினார்.\nTagsஎதிர்கட் சி தலைவர் சி.தவராசா நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மகாவலி அதிகாரசபை மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள்\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nமுல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பே���ிடரை சமாளிக்க செயல்திட்டம்\nபொலித்தீனுக்கான தடை நீக்கப்பட மாட்டாது…\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119620.html", "date_download": "2019-12-07T16:24:40Z", "digest": "sha1:VEYUY6V7ZON5KC2UUYMLSUMYHTS6Q7EA", "length": 12049, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வரலாற்றில் முதல் முறையாக, தென்மாகாணத்தில் தமிழர் ஒருவர் பிரதேசசபைக்கு தெரிவு..! – Athirady News ;", "raw_content": "\nவரலாற்றில் முதல் முறையாக, தென்மாகாணத்தில் தமிழர் ஒருவர் பிரதேசசபைக்கு தெரிவு..\nவரலாற்றில் முதல் முறையாக, தென்மாகாணத்தில் தமிழர் ஒருவர் பிரதேசசபைக்கு தெரிவு..\nஅரசியல் வரலாற்றில் முதல் முறையாக தென்மாகாணத்தில் தமிழர் ஒருவர் பிரதேசசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nமாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழர் ஒருவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஸ்ரீலங்காவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகளை பின்தள்ளி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.\nஇந் நிலையில் தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nநாகவேலு ராஜ்குமார் என்பவரே ஜக்கியதேசிய கட்சியின் சார்பில் அதிகபட்ச வாக்குகளாக 917 வாக்ககளைப் பெற்று கொட்டப்பொல பிரதேசசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nமன்னார் மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்..\nபாலஸ்தீனத்தின் உயரிய விருதான கிராண்ட் காலர் விருது பெற்றார் பிரதமர் மோடி..\nதி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்.. என்னை…\nவாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..\nதுயரத்தில் முடிந்த திருமண விழா: ரத்தமும் சதையுமாக கிடந்த பந்தல் ..\nஉத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி சூடு..\nகணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு… மனைவியின் அதிர்ச்சி முடிவு: நீதிமன்றத்தில்…\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி கைது..\nவவுனியாவின் சாதனை மாணவி ரோகிதா கௌரவிப்பு\nதிருகோணமலை துறைமுக விஸ்தரிப்பு வேலைத்திட்டம்\nகேரளாவில் 8-ம் வகுப்பு மாணவி வீடு புகுந்து கற்பழிப்பு..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் – போலீஸ் உள்பட…\nதி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்..…\nவாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..\nதுயரத்தில் முடிந்த திருமண விழா: ரத்தமும் சதையுமாக கிடந்த பந்தல்…\nஉத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில்…\nகணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு… மனைவியின் அதிர்ச்சி முடிவு:…\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி…\nவவுனியாவின் சாதனை மாணவி ரோகிதா கௌரவிப்பு\nதிருகோணமலை துறைமுக விஸ்தரிப்பு வேலைத்திட்டம்\nகேரளாவில் 8-ம் வகுப்பு மாணவி வீடு புகுந்து கற்பழிப்பு..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nகொழும்பு துறைமுக நகரத்தை இலங்கை நிலப்பரப்புடன் இணைக்கும் நிகழ்வு…\nஉதவி ஆசிரியர்கள் ஆட்சேர்ப்புக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு\nஅங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது\nகண்டி நகரில் சுரங்கப்பாதை அமைக்க திட்டம்\nஅரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு தீர்வு\nதி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்..…\nவாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..\nதுயரத்தில் முடிந்த திருமண விழா: ரத்தமும் சதையுமாக கிடந்த பந்தல் ..\nஉத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=2316", "date_download": "2019-12-07T16:51:15Z", "digest": "sha1:A63CWCTN6CDQMDIG5WEVI5GJAXHXGNF5", "length": 9440, "nlines": 56, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "ஷெரில் சாண்ட்பெர்க் – இவரைத் தெரியுமா? | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nஷெரில் சாண்ட்பெர்க் – இவரைத் தெரியுமா\n$ ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ).\n$ அமெரிக்க-யூத பெற்றோருக்கு மகளாக பிறந்த இவர் தனது கடின உழைப்பால் 44-வது வயதில் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.\n$ ஓராண்டுக்காலம் மெக்கின்ஸி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 1996 முதல் 2001 வரை அமெரிக்க நிதி அமைச்சர் லாரி சம்மர்ஸ் அலுவலகத்தில் பணியாற்றினார்.\n$ 2001-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் குளோபல் ஆன்லைன் விற்பனை பிரிவின் தலைவராக பணியில் சேர்ந்து 2008-ம் ஆண்டு வரை அந்நிறுவனத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார்.\n$ ஃபேஸ்புக் நிறுவனர் ஸூகர்பர்க் 2008-ம் ஆண்டு டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார பேரவை மாநாட்டில் இவரை சந்தித்து ஃபேஸ்புக்கில் பணியில் சேர அழைப்பு விடுத்தார்.\n$ இவர் சேர்ந்த பிறகு ஃபேஸ்புக் நிறுவனம் லாபமீட்டத் தொடங்கியது.\n$ பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள இவர், ஹார்வர்ட் பல்கலை பேராசிரியர் லாரி சம்மர்ஸுக்கு உதவியாக உலக வங்கியின் திட்டப் பணியில் பணியாற்றினார். இந்தியாவில் நிலவும் சுகாதார சூழல், தொழுநோய், எய்ட்ஸ், பார்வைக் கோளாறு தொடர்பான ஆய்வுகளை நடத்தியுள்ளார்.\n$ தனது சொத்தில் பெர��ம்பகுதியை நன்கொடைக்கு அளிக்கப் போவதாக உறுதிமொழி எடுத்துள்ள பில் கேட்ஸ், மிலிண்டா கேட்ஸ் வரிசையில் இவரும் இணைந்துள்ளார். இத்தகைய கொடையாளர்களை திரட்டும் பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.\n2 Comments to “ஷெரில் சாண்ட்பெர்க் – இவரைத் தெரியுமா\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/11/07/", "date_download": "2019-12-07T16:38:39Z", "digest": "sha1:WNPS233HLD67FJVZLNPLHYVA5G3H4ZLI", "length": 38299, "nlines": 399, "source_domain": "ta.rayhaber.com", "title": "07 / 11 / 2019 | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[05 / 12 / 2019] கொன்யா மெட்ரோ மற்றும் பிற முதலீடுகள் குறித்து மேயர் அல்தே ஒரு அறிக்கை வெளியிட்டார்\t42 கோன்யா\n[05 / 12 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[05 / 12 / 2019] கார்டெப் கேபிள் கார் திட்டத்தில் பின்வாங்கவில்லை\tகோகோயெய் XX\n[05 / 12 / 2019] பர்சா உலுடா கேபிள் கார் கட்டணம் அட்டவணை வேலை நேரம் மற்றும் கார் பார்க்கிங் கட்டணம் 2019\tபுதன்\n[05 / 12 / 2019] டிரைவர்கள் கவனம் .. அனடோலு மோட்டார்வே 5-20 டிசம்பரில் மூடப்பட உள்ளது\tகோகோயெய் XX\nநாள்: 7 நவம்பர் 2019\nANTBIS நிலையங்கள் கட்டணம் அட்டவணை மற்றும் உறுப்பினர் பரிவர்த்தனைகள்\nANTBİS நிலையங்கள் கட்டணம் அட்டவணை மற்றும் உறுப்பினர் பரிவர்த்தனைகள்: அந்தல்யா பெருநகர நகராட்சி, மிதிவண்டிகளை போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு; ANTBIS “ஸ்மார்ட் சைக்கிள் [மேலும் ...]\nபிசிம் நிலையங்கள் கட்டணம் அட்டவணை மற்றும் உறுப்பினர் செயல்பாடுகள்\nBİSİM நிலையங்கள் கட்டண அட்டவணை மற்றும் உறுப்பினர் பரிவர்த்தனைகள்: “சைக்கிள் நகரம் İzmir al” இலக்கில் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ள İzmir பெருநகர நகராட்சி, 18 ஜனவரி 2014 இல் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் சுமார் 2 மில்லியன் குத்தகைகள் இன்றுவரை செய்யப்பட்டுள்ளன. [மேலும் ...]\nநெக்ஸ்ட் பைக் கொன்யா ஸ்மார்ட் பைக் நிலையங்கள்\nநெக்ஸ்ட் பைக் கொன்யா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதோடு கூடுதலாக போக்குவரத்து வழிமுறையாக சைக்கிள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு; நெக்ஸ்ட் பைக் கொன்யா ayı ஸ்மார்ட் சைக்கிள் பகிர்வு அமைப்பு கொன்யா முழுவதும் பரவுவதற்கு கொன்யா, அதனால் ஆரோக்கியமானது [மேலும் ...]\nGAZİBİS நிலையங்கள் கட்டணம் அட்டவணை மற்றும் உறுப்பினர் பரிவர்த்தனைகள்\nகாசியான்டெப் பெருநகர நகராட்சி, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்காக மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதைத் தவிர, பயன்பாட்டை ஊக்குவிக்கும் வழிமுறையாக; GAZİBİS ayı ஸ்மார்ட் சைக்கிள் பகிர்வு முறை காஸியான்டெப் முழுவதும் பரவுவதற்கு Gaziantep, இதனால் ஆரோக்கியமான மற்றும் [மேலும் ...]\nKAYBİS நிலையங்கள், கட்டண அட்டவணை மற்றும் உறுப்பினர் பரிவர்த்தனைகள்\nகெய்சேரி பெருநகர நகராட்சி, மிதிவண்டிகளை போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு; KAYBİS பிசிக்லெட் ஸ்மார்ட் சைக்கிள் பகிர்வு முறையை கெய்சேரி முழுவதும் கைசேரி மற்றும் [மேலும் ...]\nSME நிலையங்கள் கட்டணம் அட்டவணை மற்றும் உறுப்பினர் பரிவர்த்தனைகள்\nSME நிலையங்கள் கட்டண அட்டவணை மற்றும் உறுப்பினர் பரிவர்த்தனைகள்: கோபிஸ் கோகேலியின் எல்லைக்குள் நகர்ப்புற அணுகலை எளிதாக்குதல், பொது போக்குவரத்து அமைப்புகளை வளர்க்கும் இடைநிலை வசதிகளை உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான போக்குவரத்து வழிமுறைகளை வழங்குதல். [மேலும் ...]\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை; உரிமம் பெறாத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சுரங்கப்பாதையில் சவாரி செய்ய விரும்பிய இரண்டு பேர் யமனேவ்லர் நிலையத்தில் பாதுகாப்பு காவலர்களால் அடையாளம் காணப்பட்டனர். பயணிகள் எக்ஸ்-ரே சாதனத்தில் போலீசில் செருகப்பட்டனர் [மேலும் ...]\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஅதிவேக கோடுகளில் பாதுகாப்பு மற்றும் சரியான ரெயில் அரைத்தல் டெண்டரின் விளைவாக, துருக்கிய மாநில ரயில்வே பிராந்திய இயக்குநரகம் (டி.சி.டி.டி) 2019 / 465697 செலவைக் கொண்டுள்ளது [மேலும் ...]\nGUHEM க்கு மதிப்புமிக்க ஐரோப்பிய விருது\nGUHEM க்கு மதிப்புமிக்க ஐரோப்பிய விருது; துருக்கியின் விண்வெளி கருப்பொருள் கல்வி 'Gökmen விண்வெளி கல்வி மையம்' (நான் GUHE) முதல் துறையில் ஐரோப்பாவின் 'ஐரோப்பிய சொத்து விருதுகள் அந்த வகையில் மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் மதிப்பீட்டில் அமைப்பில் அமைந்த கட்டப்பட்ட [மேலும் ...]\nஅலன்யாவில் போக்குவரத்து சிக்கல்களை ஆன்சைட் கண்டறிதல்\nஅலன்யாவில் உள்ள மாவட்டங்களின் போக்குவரத்து சிக்கல்களை ஆன்சைட் கண்டறிதல்; அந்தல்யா பெருநகர நகராட்சி, சேவைகளை மிக எளிதாகவும், குறுகிய காலத்திலேயே தளத்தில் ஆய்வு செய்வதற்கும் குடிமகனுடனான சந்திப்புகளுக்கும் சேவையை மேற்கொள்கிறது. இந்த சூழலில், UKOME [மேலும் ...]\nலுகேமியாவுடன் குழந்தைகள் தவிர EGO விளையாட்டுக் கழகம்\nலுகேமியாவுடன் குழந்தைகள் தவிர EGO விளையாட்டுக் கழகம்; சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈ.ஜி.ஓ விளையாட்டுக் கழகம் செயலில் பங்கு வகிக்கிறது. “லுகேமியாவுடன் 2-8 நவம்பர் குழந்தைகள் வாரம்” [மேலும் ...]\nரயில்வே நிகழ்ச்சி நிரலில் பி.டி.கே.\nபி.டி.கே ரயில்வே சட்டமன்ற நிகழ்ச்சி நிரல்; நல்ல கட்சி அன்டால்யா துணை ஃபெரிடூன் பஹாய், பி.டி.கே இரயில் பாதையில் முடிவடைய திட்டமிட்ட எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சட்டமன்றத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு மாறிவிட்டது. 2011 துருக்கியில், அஜர்பைஜான் மற்றும் ஜோர்ஜியா கர்ச் தலைவர்கள் பங்கேற்புடன் [மேலும் ...]\nரயில் பொறியாளர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிக்கலான கடமைகள் பணியாளர்கள் சுகாதார வாரிய அறிக்கை\nரயில் பொறியாளர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிக்கலான கடமைகள் பணியாளர்கள் சுகாதார வாரிய அறிக்கை; சுகாதார சமூக பாதுகாப்பு நடைமுறைகள் துறை ரயில் பயிற்சியாளர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிக்கலான கடமைகள் பணியாளர்கள் சுகாதார வாரிய அறிக்கை [மேலும் ...]\nசர்வதேச விருதுகளுக்கு துருக்கியின் மாபெரும் திட்டம்\nதுருக்கியின் மாபெரும் திட்டம் சர்வதேச விருதுகளை வர தொடர்கிறது. உலகின் மிக மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான ஏ.இ.சி எக்ஸலன்ஸ் விருதுகள் எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ். [மேலும் ...]\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்; நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களை கடந்து செல்ல போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் தயாரித்த “டைனமிக் விலை” மாதிரியுடன், குடிமக்கள் சில நாட்கள் மற்றும் மணிநேரங்களில் கட்டணச் சாலைகளை மலிவாகப் பயன்படுத்துவார்கள். தேவையின் தீவிரம் [மேலும் ...]\nசீனாவின் சரக்கு ரயில் மர்மரை பயன்படுத்தி ஐரோப்பாவுக்கு செல்கிறது\nசீனாவின் சரக்கு ரயில் மர்மரை பயன்படுத்தி ஐரோப்பாவுக்கு செ��்கிறது; முதல் சரக்கு ரயில் சாங்கான், இது ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு மர்மரே குழாய் கடப்பதைப் பயன்படுத்தி தடையின்றி செல்லும் [மேலும் ...]\nஅந்தல்யா 3. நிலை ரயில் அமைப்பு திட்டத்தில் காய்ச்சல் வேலை\nஅந்தல்யா 3. நிலை ரயில் அமைப்பு திட்டத்தில் காய்ச்சல் வேலை; அந்தல்யா பெருநகர நகராட்சியின் 3. எட்டாப் ரெயில் சிஸ்டம் திட்டத்தில் காய்ச்சல் பணிகள் தொடர்கின்றன. வரியின் ஒட்டோகர்-மெல்டெம் கட்டத்தில் மத்திய அகதிகளின் அகழ்வாராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் [மேலும் ...]\nஇலையுதிர்காலத்தின் மிக அழகான நாட்களில் சாக்பிஸுடன் நகரத்திற்கு சுற்றுப்பயணம் செய்யுங்கள்\nபெருநகர நகராட்சியால் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சைக்கிள் அமைப்பு (SAKBIS) 50 ஆயிரம் குத்தகைகளை எட்டியுள்ளது. 7 ஆயிரம் 612 குடிமக்கள் சந்தாதாரர்கள் SAKBİS'ler மொபைல் பயன்பாடு, சக்பிஸ் வலை முகவரி, சந்தாதாரர் புள்ளிகள் 3 நிமிடங்கள் [மேலும் ...]\nSAKBİS நிலையங்கள், கட்டண அட்டவணை மற்றும் உறுப்பினர் பரிவர்த்தனைகள்\nபொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நோக்கங்களுடன் கூடுதலாக போக்குவரத்து வழிமுறையாக மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, சாகர்யா பெருநகர நகராட்சி; SAKBİS ayı ஸ்மார்ட் சைக்கிள் பகிர்வு அமைப்பு சாகர்யா முழுவதும் பரவுகிறது, இதனால் ஆரோக்கியமான மற்றும் [மேலும் ...]\nRayHaber 07.11.2019 டெண்டர் புல்லட்டின்\nபணியாளர் சேவை எடுக்கப்படும் கணினி மற்றும் மின்வழங்கல் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு அங்காரா-கெய்சேரி லைன் பணியில் KM: 31 + 546 (ரயில்வே) பாதசாரி ஓவர் பாஸ்\nகொன்யா மெட்ரோ மற்றும் பிற முதலீடுகள் குறித்து மேயர் அல்தே ஒரு அறிக்கை வெளியிட்டார்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nகார்டெப் கேபிள் கார் திட்டத்தில் பின்வாங்கவில்லை\nபர்சா உலுடா கேபிள் கார் கட்டணம் அட்டவணை வேலை நேரம் மற்றும் கார் பார்க்கிங் கட்டணம் 2019\nதுருக்கி கிரேட் வாய்ப்பு மின் பைக் சைக்கிள் தொழில்\n அனடோலு மோட்டார்வே 5-20 டிசம்பரில் மூடப்பட உள்ளது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nரெயில்ஸால் மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியனை இணைத்தோம்\nBentkent அங்காரா குளிர்காலத்திற்கு தயாராக உள்ளது\nயேனிகெண்டில் சாகர்யா லைட் ரெயில் வழிகள் ஏமாற்றமடைந்தன\nவணிக உலகம் பர்சா அதிவேக கோட்டிற்கான நகர்வுகள்\nஆபரேஷன் டெண்டரைத் தொடங்க அகேரேயின் செகர்பார்க் பீச் லைன் டிராம் லைன்\nRayHaber 05.12.2019 டெண்டர் புல்லட்டின்\nதியாகி போலீஸ் செர்தார் கோக்பெய்ராக் ஓவர் பாஸ் மீண்டும் திறக்கப்பட்டது\nஅலிபிகே டிராம் கோட்டை ஆராய İmamoğlu Eminönü\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nஆஸ்ரெயில் பிளஸ் சிகப்பு மற்றும் மாநாடு\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nகொள்முதல் அறிவிப்பு: வழக்கமான கோடுகளின் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவுக்கு பதிலாக வாகன ஓவர் பாஸ்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nவேளாண் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகருவூல கட்டுப்பாட்டாளர்களை வாங்க கருவூல மற்றும் நிதி பயிற்சியாளர்கள் அமைச்சகம்\nயோஸ்கட் போசோக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகலதாசரே பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nமத விவகாரங்கள் திணைக்களம் பி.டி.ஆர் ஆசிரியரை நியமிக்கும்\nமர்மாரா பல்கலைக்கழகம் ஐ.டி பணியாளர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது\nஉச்சநீதிமன்ற ஜனாதிபதி பதவி ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nடி.சி.டி.டி போக்குவரத்து நிரந்தர ஊழியர்களை நியமிக்கும்\nசெவ்வாய் லாஜிஸ்டிக் சந்தைப்படுத்தல் தொடர்பு நடவடிக்கைகள்\nடேசியா டிசம்பர் மாதத்தில் ஜீரோ வட்டி நன்மைகளுடன் கவர்ச்சிகரமான வாய்ப்புகளை வழங்குகிறது\nஃபோர்டு டிரக்குகள் 2 ருமேனியாவில் 1000 வாகன விற்பனையை அறிவிக்கிறது\nதிறன் ஏவிஎம் மெர்சிடிஸ் பென்ஸ் லெஜண்ட் கார்கள் கண்காட்சி\nரெனால்ட் குழு மற்றும் நினோ ரோபாட்டிக்ஸ் தடைகள் இல்லாமல் ஒத்துழைக்கின்றன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nகபிகுலேவில் புதிய அதிவேக ரயில் அமைக்கப்பட்டது\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-07T17:12:05Z", "digest": "sha1:GWCXNSCP7FGXSPLXT6P7W6HYKRUNZUL2", "length": 8065, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையோ அல்லது பகுதியோ உயரமான கோரைப்புல் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக)\nபன் (Cyperus papyrus) என்பது சைப்பெரேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் வகைக்குரிய ஒரு ஆகும். இது ஆழம் குறைந்த நீர் நிலைகளில் வளரும், கடினமான தண்டையுடைய பல்லாண்டு வாழக்கூடிய தாவரமாகும். இதன் தாயகம் ஆபிரிக்கா ஆகும்.\nஇயற்கையில் இவை சூரிய ஒளி கிடைக்கக்கூடிய ஆற்றுப்படுக்கைகளிலும் சேற்று நிலங்களிலும் ஆபிரிக்கா, மடகஸ்கர், மத்திய தரைக்கடல் நாடுகள் என்பவற்றில் காணப்படும். [1] இலங்கை, இந்தியா முதலான நாடுகளிலும் இயற்கையாக வளர்ந்திருக்கக் காணலாம்.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2019, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/bcci-to-check-on-kohli-rohit-rift-split-captaincy-an-option.html", "date_download": "2019-12-07T17:25:38Z", "digest": "sha1:ZGJUWEGTX2NBGMQ4U5YUUVHKODQPQB3K", "length": 9342, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "BCCI to check on Kohli Rohit rift split captaincy an option | Sports News", "raw_content": "\n'இவங்க ரெண்டு பேருக்கும் சண்டையா'...'வெடிக்கும் புதிய பிரச்சனை'... முக்கிய முடிவெடுக்கும் பிசிசிஐ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் எந்தெந்த இடங்களில் எல்லாம் இந்திய அணி சொதப்பியது என்பது குறித்து பிசிசிஐ விரிவாக விவாதிக்க உள்ளது.\nகேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு எ��ுந்துள்ள நிலையில் கேப்டன் பதவியை பிரித்து கொள்ளும் யோசனை குறித்தும் பிசிசிஐ விவாதிக்க உள்ளது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் '' போட்டியில் வெற்றியோ,தோல்வியோ நிச்சயமாக அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். இது தான் ஒரு சிறந்த அணி எடுக்கும் முடிவாகவும்.\nஇந்திய அணியும் தற்போது அந்த நிலையில் தான் உள்ளது. இந்திய அணி சிறு போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மாவையும், டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியையும் கேப்டனாக நியமிக்க பரிசீலனை செய்யலாம். விராட் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் பிரச்னை என வரும் தகவல்கள் நிச்சயமாக அணிக்கு நல்லதல்ல. அது வெறும் வதந்திகளே. ஆனால் இந்திய அணி இது போன்ற பிரச்சனைகளை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. தற்போது இந்திய அணி அடுத்த பணிகளுக்கு செல்லும் வேலையை தொடங்கியுள்ளது.\nஅதிரடியாக விளையாடும் ரோஹித் ஷர்மா 50 ஓவர் போட்டிகளை வழிநடத்த இது சரியான தருணமாக இருக்கும். இப்போது கேப்டனாக இருக்கும் கோலிக்கும் பெரும் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் அடுத்த உலகக் கோப்பைக்கு அவரை தயார்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதே போன்று ஏற்கனவே இருக்கும் இடங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது'' என அவர் கூறினார்.\nஇந்நிலையில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, தேர்வுக் குழு அதிகாரி எம்.எஸ்.கே பிரசாத் ஆகியோர் நிர்வாகக் குழுவை சந்திக்க இருக்கிறார்கள். இதனிடையே உலகக் கோப்பை போட்டிகளுக்காக ஐ.பி.எல் போட்டிகளில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், அதில் ரோஹித் ஷர்மா மற்றும் கோலிக்கு மாற்று கருத்துக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.\n'அவரா போறது நல்லது'...'தேர்வு குழு எடுக்க போகும் அதிரடி முடிவு'... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n‘தொடர்ந்து என்ன இம்ப்ரெஸ் பண்ணிட்டே இருக்காரு’.. வில்லியம்சனை பாராட்டி ட்வீட் செய்த பிரபல வீரர்..\n‘இது வெட்கக்கேடானது’ என வருந்திய கேப்டன்.. மன்னிப்பு கேட்ட பிரபல வீரர்..\n‘கடைசி வரை போராடி தோல்வி’.. டுவிட்டரில் உருக்கமான பதிவிட்ட நியூஸிலாந்து வீரர்..\n'தோற்றாலும்,ஜெயித்தாலும் மீசைய முறுக்கு'...'நீங்களும் கேப்டன் கூல் தான்'... வைரலாகும் வீடியோ\n'உலகக்கோப்பை' இறுதி போட்டியில் நிகழ்ந்த களேபரம்'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n'இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பல்'... 'விளாசிய முன்னாள் நட்சத்திர வீரர்'\n‘சூப்பர் ஓவர்’ சமனில் முடிந்தும் வெற்றி பெற்ற இங்கிலாந்து.. பைனில் நடந்த த்ரில் சம்பவம்..\nமுக்கிய விக்கெட்டை கேட்ச் பிடித்து ஆட்டத்தை மாற்றிய பெர்க்குசன்..\n‘உலகக்கோப்பையில் புதிய சாதனை’.. முன்னாள் இலங்கை கேப்டனை பின்னுக்கு தள்ளிய வில்லியம்சன்.\n‘44 வருட கனவு’.. உலகக்கோப்பையில் புது வரலாறு படைக்க போகும் அணி\n‘அவர்தான் கேப்டனாகனும்’... ‘இந்திய அணியின் முன்னாள் வீரர் ட்வீட்'\n‘அந்த நிமிடத்தில், அப்டி நடக்கும்னு நினைக்கல’... ‘தோனியின் ரன் அவுட், எங்களின் அதிர்ஷ்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5450&ncat=2", "date_download": "2019-12-07T17:20:14Z", "digest": "sha1:XQ3YK2SGRC3SKTOBVA2TTBIGML43ENFS", "length": 16872, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "ரோபோக்களுக்கு உலக கோப்பை போட்டி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nரோபோக்களுக்கு உலக கோப்பை போட்டி\nநீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது: தலைமை நீதிபதி டிசம்பர் 07,2019\nஉ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ் டிசம்பர் 07,2019\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் டிசம்பர் 07,2019\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி டிசம்பர் 07,2019\nஉன்னாவ் பலாத்காரம் : கண்ணீர் விட்ட பிரியங்கா டிசம்பர் 07,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇயந்திர மனிதர்கள் என கருதப்படும் ரோபோக்களுக்கான முதல் உலக கோப்பை போட்டி, வரும் அக்டோபர் மாதம் நியூசிலாந்து நாட்டில் நடக்கிறது. இந்த நாட்டில் ஆக்லாந்து நகரில், ரக்பி உலக கோப்பை விளையாட்டுப் போட்டி நடக்கிறது. அந்த போட்டியின் போது, ரோபோக்களுக்கான உலக கோப்பை போட்டியும் நடக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, மெக்சிகோ, கொலம்பியா நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. அக்டோபர் மாதம், 11 முதல், 13ம் தேதி வரை போட்டிகள் நடக்கும். ரோபோக்களின் டிசைன், அதன் திறமை, வேகம் போன்றவை இந்த போட்டியின் போது சோதித்து பார்க்கப்படும்.\nவிபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை\nநீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nவி.வி.ஐ.பி அனுபவங்கள் (2) -ரஜத்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2?page=3", "date_download": "2019-12-07T17:55:43Z", "digest": "sha1:CZMWF3RY5BIUGMSSWKWRSGA2OJWE5AYP", "length": 9534, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உதய கம்மன்பில | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உதய கம்மன்பில\nஉயிரிழந்த காயமடைந்த பயங்கரவாதிகளின் விபரங்கள் இல்லை\n1972ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயங்கரவாதிக...\n\"ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நேரிடும்\"\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நீதி­மன்ற சேவை­களில் தலை­யீடு செய்­துள்ளார். இதனால் நீதி­மன்ற சேவையின் சுயா­தீன தன்­...\nகம்மன்பிலவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தயாராகும் ரவி\nமோசடி செய்தவர்கள் எங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்கின்றனர். எனவே அவரை நான் நீதிமன்றத்தின் ஊடாக அனுகவுள்ளேன். ஆகவே உதய...\nகருணாவின் ஒத்துழைப்பு இல்லாவிடில் கிழக்குப் பகுதியை புலிகளிடமிருந்து மீட்டிருக்க முடியாது ; கம்மன்பில\nசிலவேளை கருணாவின் ஒத்துழைப்பு கிட்டியிருக்காவிட்டால் நாட்டின் கிழக்குப் பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்க முடியாது போய...\nகம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி.\nபாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.\nவெளிநாடு செல்ல அனுமதி தாருங்கள் : நீதிமன்றை கோருகிறார் உதய கம்மன்பில\nபாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கடவுச் சீட்டு நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு வெளிநாட...\n“தேர்தலை நடத்தினால் எமது பலத்தை காட்டுவோம்”\nகூட்டு எதிரணின் செயற்பாடுகள் சாதகமாக அமைந்திருந்தாலும் அவை சாத்தியமற்று போனதாகவே அரசாங்க தரப்பினர் விமர்சித்து வருகின்றன...\n4 ஆவது வற் வரிச் சட்டத்தில் புதிய பிழைகள்\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாகவே உள்ளன. அதற்கமைய அண்மையில் 4 ஆவது முறையாக திருத்தம் செய்யப்பட்ட...\nமனோகணேசன் மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரை கைதுசெய்யவேண்டும் ; கம்மன்பில\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் சி.மயுரன் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தடையாக இருப்பவர்களை கைதுசெய்ய வேண்டுமென வல...\nகூட்டு எதிரணியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்களே புதிய கட்சி அமைப்பர்.\nபுதிய கட்சி ஒன்று அமைப்பது தொடர்பில் நாங்கள் திட்டமிடவில்லை. கூட்டு எதிரணியில் உள்ள ஸ்ரீலங்க சுதந்திர கட்சி உறுப்பினர்கள...\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sabarimalai-ayyappan-irumudi-thathuvam/", "date_download": "2019-12-07T17:49:26Z", "digest": "sha1:6BG2ACXLDJAS4VGODKPTN3JRS6FO2AGA", "length": 6175, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "சபரிமலை ஐயப்பன் இருமுடி தத்துவம் | Ayyappan irumudi", "raw_content": "\nHome வீடியோ ஐயப்பன் சபரிமலைக்கு இருமுடி கட்டும் சமயத்தில் கவனிக்க வேண்டிய விடயங்கள்\nசபரிமலைக்கு இருமுடி கட்டும் சமயத்தில் கவனிக்க வேண்டிய விடயங்கள்\nசுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலை தத்துவம் என்பது நமது கற்பனைக்கும் எட்டாத ஒரு அற்புதமான தத்துவமாக உள்ளது. அதன் நுணுக்கங்களை அறிவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதில் இருமுடி பை குறித்த சில அற்புதமான தத்துவத்தை பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம் வாருங்கள்.\nஐயப்பன் பக்தர்கள் சபரிமலை தத்துவத்தை தெளிவாக அறிந்து அதன் படி நடந்தால் நிச்சயம் மனதில் ஒரு உன்னதமான பரவசம் பிறக்கும்.\nசரிமலை என்று பெயர்வந்ததற்கு காரணம் ஸ்ரீ ராமன் தான் என்பது தெரியுமா \nசபரிமலையில் ஐயப்பன் இன்றும் அடிக்கடி விளையாட வரும் இடம் எது தெரியுமா \nசபரிமலையில் நடந்த திகிலூட்டும் உண்மை சம்பவம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/498253", "date_download": "2019-12-07T17:41:35Z", "digest": "sha1:ODTUST3QGJ52J2JJF66BPARSCJRIRWHU", "length": 16541, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Narendra Modi takes over as BJP prime minister | நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களில் அபார வெற்றி: 30-ம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் நரேந்திர மோடி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களில் அபார வெற்றி: 30-ம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nடெல்லி: வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இட��்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதிவிக்கு நரேந்திர மோடியை முதலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்மொழிந்தார். தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் , சிவசேனா தலைவர் உத்தல் தாக்கரே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.\nகூட்டம் முடிந்தவுடன், டெல்லி ராஜபவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி உரிமை கோரினார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றிப்பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடித்தை அடித்து, ஆட்சியமைக்க கோரினார். தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, பதவியேற்பு விழாவில் சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அந்த விழாவைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் பதவியேற்பு விழாவை நடத்த முடிவு செய்துள்ளதால், இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகளுக்கு உணர்த்தும் விதமாக, பதவியேற்பு விழாவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால், பதவியேற்பு விழாவை அவசரகதியில் நடத்தி முடிக்க மோடி விரும்பவில்லை. உலக தலைவர்கள் பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜப்பான் பிரதமர் அபே ஷின்சோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ஜெர்மன் சான்சலர் ஆங்கெலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன், அபுதாபி மன்னர் உள்ளிட்ட தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உறுதிகொடுத்துள்ளனர்.அதேபோல், சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவுக்கு வரும் தேதியை தீர்மானிப்பதில் இழுபறி நீட���ப்பதால், பதவியேற்பு விழா தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு டெல்லி ராஜபவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டின் 17-வது பிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார். மேலும், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.\nஇதற்கிடையே, முந்தைய மத்திய அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்கள், 11 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), 34 இணை அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அமையவுள்ள அமைச்சரவையில் அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. கூட்டணி கட்சியினருக்கும் சில இலாகா ஒதுக்கப்பட்டு அமைச்சர் பதவி வழங்க பாஜ தலைமை முடிவு செய்துள்ளது. பாஜ பொறுத்தவரை தேசிய தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் வெளியுறவு அமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராக இருந்து சுஷ்மா சுவராஜ், உடல்நிலை காரணத்தால் ஓய்வு பெறுவதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலை அமேதியில் வீழ்த்திய ஸ்மிருதி இரானிக்கு, தற்போதைய அமைச்சரவையில் முக்கிய இலாகா ஒதுக்கப்பட உள்ளது. மேலும் தற்போதைய அமைச்சரவையில் உள்ள நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர்.\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தலில் 63.66 சதவீத வாக்குகள் பதிவு: டிசம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nநீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\nநீதி என்பது பழிவாங்கும் விஷயமாக இருக்கக் கூடாது: தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nதமிழகத்தில் டிச. 27, 30-ல் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல���, ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது, ஓர் உலக மொழி ஓர் இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன்\nகுமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை\n9 மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களுக்கு தேர்தலுக்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885250/amp", "date_download": "2019-12-07T17:03:52Z", "digest": "sha1:KMS6YSTHVBI5PCPBQ2FK5DZPRTKXR23Z", "length": 9890, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கழிவுநீரோடைகளை தூர்வாரக்கோரி கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை | Dinakaran", "raw_content": "\nகழிவுநீரோடைகளை தூர்வாரக்கோரி கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை\nகோவில்பட்டி, செப். 12: கோவில்பட்டி நகரில் உள்ள கழிவுநீரோடைகளை தூர்வாரக்கோரி ஆர்டிஓ அலுவலகத்தை பாஜவினர் முற்றுகையிட்டனர்.\nகோவில்பட்டி நகரில் மெயின்ரோடு, மார்க்கெட்ரோடு, புதுரோடு, மாதாங்கோவில்தெரு, கதிரேசன்கோவில் ரோடு போன்ற பல்வேறு இடங்களில் உள்ள கழிவுநீரோடைகள் நீண்ட காலமாக தூர்வாரப்படாததால், ஓடைகளில் குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கி மணல் மேடாகிவிட்டது. இதனால் மழை காலங்களில் கழிவுநீரோடைகளில் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் நகரில் பெய்த கன மழையால் இந்த ஓடைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் வெள்ளமாக ஓடியதால் சுகாதாரகேடு ஏற்பட்டது. நகரில் உள்ள இளையரசனேந்தல் ரோடு ரயில்கே சுரங்கப்பாதையிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இந்நிலையில் கோவில்பட்டி நகரில் உள்ள கழிவுநீரோடைகளை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி ஆழப்படுத்தக்கோரி நகர பா ஜ சார்பில் நகர தலைவர் வேல்ராஜா தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கழிவுநீரோடைகளை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் நகரில் படகுகள் விடும் போராட்டம் நடத்தப்படும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் ��டத்தினர்.இதில் மாவட்டச் செயலாளர் சிவந்திநாராயணன், நகரச் செயலாளர் மாரியப்பன், நகர பொதுசெயலாளர் முனியராஜ், விவசாய அணி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், பாலமுருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து பா.ஜ.வினர் தங்களது கோரிக்கை மனுவை ஆர்.டி.ஓ.விடம் அளித்தனர். மனுவை பெற்று கொண்ட ஆர்.டி.ஓ.விஜயா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்தே போராட்டத்தை பாஜவினர் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.\nகோவில்பட்டி வட்டார நீர்நிலைகளில் கவனமாக குளிக்க வேண்டும் காவல் துறை அறிவுறுத்தல்\nகோவில்பட்டி நேஷனல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 50 ஏக்கர் பரப்பில் காடுகள் அமைக்கும் திட்டம் விளாத்திகுளத்தில் கலெக்டர் தகவல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த திமுகவினரிடம் நேர்காணல்\nமுள்ளக்காடு அருகே வேன் மோதி மின் ஊழியர் பலி\nபுதுக்கோட்டை அருகே தெரு விளக்குகள் எரியாததால் நம்மாழ்வார், காமராஜர் நகர் இரவில் இருளில் மூழ்கும்அவலம்\nஉடன்குடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nதூத்துக்குடியில் இருந்து மைனர் பெண்ணை மதுரைக்கு கடத்திச்சென்ற வாலிபர் கைது\nதூத்துக்குடியில் தொடர் மழையால் தேங்கிநிற்கும் தண்ணீரை அகற்றும் பணி தீவிரம்\nஆறுமுகநேரி சவேரியார் ஆலய திருவிழாவில் கப்பல் பவனி கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு\nநாசரேத் வட்டாரத்தில் மழை பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு\nஓட்டப்பிடாரம் அருகே லாரியில் ஏற்றப்பட்ட ஜேசிபி மோதி பழமைவாய்ந்த புளியமரம் சாய்ந்தது\nபுதுக்கோட்டையில் ஆடு திருடிய இருவர் கைது\nஆழ்வார்திருநகரி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் தென்கரை குளத்துக்கரை உடையும் அபாயம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 8.02 லட்சம் பேர் வாக்காளர்கள்\nதொடர் மழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேக்கம் குளத்தூரில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அவலம்\nஆறுமுகநேரியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்\nசாத்தான்குளம் நூலகத்தில் புரவலர் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/sourav-ganguly-sanjay-manjrekar-harsha-bhogle-names-in-icc-cricket-world-cup-2019-commentators-list/articleshowprint/69373628.cms", "date_download": "2019-12-07T17:57:44Z", "digest": "sha1:NIXOB5AAVTBFRYNYVJSAHLZQHIZOH2AM", "length": 3493, "nlines": 31, "source_domain": "tamil.samayam.com", "title": "உலக கோப்பை வர்ணனையாளர் பட்டியல் வெளியீடு... என்னாது ஆர் ஜே பாலாஜி இல்லையா!!!", "raw_content": "\nஉலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடக்க உள்ளது.\nஎப்படி ஒரு பாடலில் வெறும் இசைக்கு நடிகர், நடிகைகள் நடிப்பது, ஆடுவது எந்தளவுக்கு சுவாரஸ்யமாக இருக்காதோ, அதே போல தான் ஒரு கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் விளையாடினாலும், பின்னனியில் கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்வது போட்டியின் சுவாரஸ்யத்தையும், ரசிக்கவும் வைக்கும்.\nஉலகக் கோப்பைக்கு முன் நடந்த கொடுமை - அணியின் எல்லா வீரர்களும் டக் அவுட்.. அதுவும் போல்ட்\nஅந்த வகையில் வரும் உலகக் கோப்பை தொடரில் போட்டியை வர்ணனை செய்ய 24 வர்ணனையாளர்களின் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் இந்தியா சார்பாக சவுரவ் கங்குலி, ஹர்சா போக்லே, சஞ்சய் மஞ்ரேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.3\nதோனியை ஓரங்கட்ட நினைக்கும் குல்தீப் யாதவ்... கோலியை புகழ்ந்து பேசி தோனி மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T17:26:39Z", "digest": "sha1:DQILQUHQJMMEM2HLVC62QYV3TWR2FLK5", "length": 30435, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "நூறாண்டுப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனைவியல் ஓவியம்: ஆர்லியன்ஸ் முற்றுகையின்போது ஜோன் ஆஃப் ஆர்க்.\nமுக்கியமாக பிரான்சும் கீழ்ப்பகுதி நாடுகளும்\nவால்வா பிரிவினர் பிரான்சின் அரசர்களாகத் தம்மை உறுதிப்படுத்திக் கொண்டனர். பிளாண்டாஜெனெட் பிரிவினர் தோல்வியுற்றனர்.\nவால்வா பிரிவினர் கலே பேலே தவிர்ந்த பிரான்சின் ஏனைய பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்\nநூறாண்டுப் போர் என்பது 1337 ஆம் ஆண்டு முதல் 1453 ஆம் ஆண்டுவரை பிரான்சின் இரண்டு அரச குடும்பங்களிடையே நடந்த ஆட்சியுரிமைக்கான போரைக் குறிக்கும். பிரான்சை ஆண்ட கப்பீஷன் அரசமரபு வாரிசு இன்றி அற்றுப்போனபோது இந்நிலை ஏற்பட்டது. ஆட்சி உரிமைக்கான இரண்டு முதன்மையான போட்டியாளர்களாக வால்வ�� (Valois) பிரிவினரும், பிளாண்டாஜெனெட் (Plantagenet) அல்லது அஞ்சு என அழைக்கப்பட்ட பிரிவினரும் இருந்தனர். வால்வா பிரிவினர் பிரான்சின் அரச பதவியைக் கோரிய அதே வேளை, இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளினதும் அரச பதவிகள் தமக்கே உரியன என்றனர். இங்கிலாந்தின் பிளாண்டாஜெனெட் அரசர்கள், பிரான்சின் அஞ்சு, மற்றும் நோர்மண்டி பகுதிகளை அடியாகக் கொண்டவர்கள். பிரெஞ்சுப் படை வீரர்கள் இரண்டு பகுதிகளிலும் சேர்ந்து போரிட்டனர். பர்கண்டி, அக்கியூட்டேன் பகுதிகளைச் சேர்ந்தோர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்குக் குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கினர்.\nபிணக்கு 116 ஆண்டுகளாக நீடித்த போதிலும், இடையிடையே ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய காலங்களும் உண்டு. இவற்றுள் இரண்டு அமைதிக்காலங்கள் ஓரளவு நீண்டவை. இவை 1360 - 1369 வரையும், அடுத்தது 1389 - 1415 வரையுமான காலப்பகுதிகளாகும். அமைதிக் காலப்பகுதியைக் கழித்துப் பார்க்கும்போது போர் 81 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது எனலாம். இறுதியில் பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்சை விட்டுத் வெளியேற்றப்பட்ட பின்னரே போர் முடிவுக்கு வந்தது. எனினும், டுவா ஒப்பந்தப்படி பிரான்சின் ஆறாம் சார்லஸ் இறந்த பின்னர் ஆட்சியுரிமை இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றிக்கு என இணங்கிக் கொள்ளப்பட்டதால் இப் போர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்கு ஒரு உத்திசார்ந்த வெற்றியாக அமைந்தது. இதன்படி 1431 ஆம் ஆண்டில் ஆறாம் ஹென்றி பாரிசில் முடிசூட்டிக் கொண்டார். எனினும், 1450களில், வால்வா பிரிவினர் பிளாண்டாஜெனெட் பிரிவினரைப் பிரான்சின் பெரும் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டனர்.\nஇப் போர் உண்மையில் தொடர்ச்சியாக நடந்த பல போர்களாகும். இது பொதுவாக மூன்று அல்லது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. எட்வார்டியப் போர் (1337-1360), கரோலின் போர் (1369-1389), லங்காஸ்ட்ரியப் போர் (1415-1429), ஜோன் ஆஃப் ஆர்கின் தோற்றத்துக்குப் பின்னான இங்கிலாந்து அரச மரபினரின் இறங்குமுகம் (1412-1431). சம காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மேலும் பல பிணக்குகள் இப் போருடன் தொடர்புடையவை. வாரிசுரிமைக்கான பிரெட்டன் போர், காஸ்ட்டிலிய உள்நாட்டுப் போர், இரண்டு பீட்டர்களுக்கு இடையிலான போர் என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கவை. நூறாண்டுப் போர் எனும் சொற்றொட��், நிகழ்ந்த தொடர் நிகழ்வுகளைக் குறிக்க வரலாற்றாளர்கள் பிற்காலத்தில் பயன்படுத்தியது ஆகும்.\n1.1 பிரான்சின் அரச உரிமைச் சிக்கல்: 1314-28\n1.2 கியான் குறித்தான சிக்கல்: இறையாண்மை குறித்த பிரச்சினை\n2 இப்போரின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும்\nபிரச்சினையின் மூல காரணங்களை 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மக்கள்நிலை, பொருளாதார மற்றும் அரசியில் சிக்கல்களில் காண முடியும். கியான், பிளாண்டர் மற்றும் இசுக்காட்லாந்து குறித்து பிரான்சு அரசர் மற்றும் இங்கிலாந்து அரசர் இடையே வளர்ந்த பதற்றமா சூழலே போர் வெடிக்கக் காரணமானது. கேப்டிசியன்களின் ஆண் வாரிசுகளின் அரச உரிமை குறித்த பிரச்சினைகள் நேரடி காரணமாகும்.\nபிரான்சின் அரச உரிமைச் சிக்கல்: 1314-28[தொகு]\n1316 இல் பத்தாம் லூயியின் மறைவுக்குப் பிறகு பிரான்சின் அரச பதவிக்கு பெண் வாரிசு வருவது குறித்து கேள்விகள் எழுந்தன. பத்தாம் லூயி ஒரே ஒரு மகள் மட்டுமே கொண்டிருந்தார், அவரது மறைவுக்குப் பிறந்த மகனான முதலாம் ஜான் சில நாட்கள் மட்டுமே வாழ்ந்தார். லாயியின் சகோதரர் பிலிப், பிரான்சின் அரச பதவிக்கு வாரிசாக வருவதற்கு பெண்களுக்கு தகுதி இல்லை என்று கூறினார். அவர் தனது அரசியல் அறிவாற்றல் மூலம் அமைச்சர்களின் ஆதரவைப் பெற்று பிரான்சின் அரச பதவியைக் கைப்பற்றி ஐந்தாம் பிலிப்பாக ஆனார். அவர் கூறிய அதே காரணங்களால் அவரின் மகள்களுக்கும் அரச பதவி மறுக்கப்பட்டு, 1322 அவரது இளைய சகோதரர் நான்காம் சார்லசுக்கு வாரிசு உரிமை வழங்கப்பட்டது.[1]\nநான்காம் சார்லசு 1328 இல் மறைந்த போது, அவர் ஒரு மகளையும் கர்ப்பிணியான மனைவியையும் விட்டுச் சென்றார். பிறக்க இருக்கும் குழந்தை ஆணாக இருந்தால், அவன் அரசனாவான். இல்லையெனில் சார்லசு தனது வாரிசைத் தீர்மாணிக்கும் முடிவை அரசவையின் மூத்தோர்களிடம் விட்டுச் சென்றார். நெருங்கிய இரத்த சொந்தத்தின் அடிப்படையில், நான்காம் சார்லசின் நெருங்கிய ஆண் வாரிசு அவரது மருமகன் இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு ஆவார். எட்வர்டு மறைந்த நான்காம் சார்லசின் சகோதரி இசபெல்லாவின் மகன், ஆனால் இசபெல்லா தான் பெற்றி இருக்காத வாரிசு உரிமையை தனது மகனுக்கு கடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இசுபெல்லா மற்றும் அவரது காதலர் ரோஜர் மார்டமர், முந்தைய இங்கிலாந்து அரசரான இரண்டாம் எட்வர்டை கொலை செய்ததாக சந்தேகம் அப்போது நிலவிவந்தது. இதன் காரணமாக பிரான்சு மூத்தோர்கள் பின்வாங்கினர். பிரான்சின் அரசவையின் அமைச்சர்கள் மற்றும் திருச்சபையினர் மற்றும் பாரிசு பல்கலைக்கழகத்தினர், தனது தாய் வழியில் அரச உரிமையினைப் பெறும் ஆண் வாரிசுகளைத் தவிர்க்க வேண்டும் என முடிவு செய்தனர். எனவே, ஆண் வாரிசு வழியாக அரச பதவிக்கு நெருக்கமாக இருந்தவர் நான்காம் சார்லசின் ஒன்று விட்ட சகோதரர், வாலியசின் கவுண்டான பிலிப் ஆவார், மேலும் அவர் பிரான்சின் அரசர் ஆறாம் பிலிப்பாக முடிசூட்டப்பட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. 1340 இல் அவிக்னென் போப்புகள் சாலிக்கின் சட்டப்படி ஆண்கள் தங்களின் தாய்மார்கள் வழியாக வாரிசு உரிமை பெற முடியாது என்பதை உறுதிப்படுத்தினர்.[1][2]\nபடிப்படியாக, மூன்றாம் எட்வர்டும் ஆறாம் பிலிப்பை ஏற்றுக்கொண்டு அவரது ஆளுகையின் கீழ் இருந்த பிரான்சின் நிலங்களுக்காக கப்பம் செலுத்தினார். அவர் கியானில் சலுகைகள் வழங்கினார், ஆனால் காரணமின்றி கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் திரும்பப் பெறும் உரிமையை வைத்துக் கொண்டார். அதன் பிறகு, அவர் இசுக்காட்லாந்தின் மீது போர் தொடுத்தபோது இடையூறு செய்யப்படக் கூடாது என்று எதிர்பார்த்தார்.\nகியான் குறித்தான சிக்கல்: இறையாண்மை குறித்த பிரச்சினை[தொகு]\n1066 இல் நார்மன்களின் வெற்றியிலிருந்து, இங்கிலாந்து மீது நீடித்து வந்த ஆங்கிலோ நார்மன்களின் ஆட்சியானது, ஆஞ்சோவின் ஜெப்ரி மற்றும் பேரரசி மட்டில்டாவின் மகனும் முதலாம் வில்லியமின் கொள்ளும் பேரனுமான என்றி, 1154 இல் இரண்டாம் என்றியாக இங்கிலாந்தின் முதல் ஆஞ்சிவியன் ஆரசராக பொறுப்பேற்றதும் முடிவுக்கு வந்தது.[3] ஆஞ்சிவியன் அரசர்கள் பிரான்சின் அரசரை விட அதிகமான பிரஞ்சுப் பகுதிகளை நேரடியாக ஆண்டு வந்தனர். இருப்பினும், அவர்கள் இப்பகுதிகளுக்காக பிரான்சு அரசருக்கு கப்பம் செலுத்த வேண்டி இருந்தது. 1 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆஞ்சிவியன்கள் தங்கள் பிரஞ்சுக் களங்களின் மீது தன்னாட்சியுரிமை பெற்றனர், இதன் விளைவாக பிரச்சினை நீர்த்துப் போனது.[4]\nஇங்கிலாந்தின் ஜான் ஆஞ்சிவியன் களங்களை முதலாம் ரிச்சர்டு இடமிருந்து வாரிசுரிமையாகப் பெற்றார். இருப்பினும் இரண்டாம் பிலிப், ஜானின் பலவீனங்களைத் தாக்குவதற்கு சட்டரீதியாகவும் இரா���ுவரீதியாகவும் தந்திரமாகச் செயல்பட்டு, 1204க்குள் பெரும்பாலான ஆஞ்சிவியன் பகுதிகளின் கட்டுப்பாட்டினை வென்றெடுத்தார்.\nஇப்போரின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும்[தொகு]\nநூறாண்டுப் போர் விரைவான இராணுவ முறைகளின் வளர்ச்சி காலமாக இருந்தது. ஆயுத பயன்பாடு, உத்திகள், இராணுவ கட்டமைப்பு மற்றும் போர் குறித்த சமூக நோக்கம் ஆகியவை அனைத்தும் இக்காலத்தில் மக்களிடையே பெருமாற்றம் கண்டது. இதற்கு ஓரளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றமும், ஓரளவுக்கு போரினால் கற்ற பாடமும், ஓரளவுக்கு போருக்காகும் செலவுகளும் காரணமாயின. நூறாண்டு போருக்கு முன், அதிக குதிரைப்படை உடைய நாடு இராணுவ சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போரின் இறுதியில், இந்த நம்பிக்கை மாற்றப்பட்டது. குதிரைப்படையின் பயன்பாடு துப்பாக்கி மற்றும், நீண்ட தூரம் பாயும் ஆயுதங்கள் மூலம் தேவையற்றவை ஆயின. இப்போர்களின் போது மூன்றான் எட்வர்டு, தனது குதிரைப்படையினை வழிபோக்கிற்காகவும் துரத்திச்செல்லவும் மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்.[5] இப்போர்களின் இருதியின் அதிகமாக கவசம் அணிந்த போர்வீரர்களின் தேவை இல்லாமல் போனது.[6]\nஇப்போரினால் பிரான்சு தேசம் மிகவும் சேதமடந்தாலும், இது பிரெஞ்சுக்கரர்களிடையே தேசிய உணர்வினை தூண்ட காரணமாயிருந்தது. நிலப்பிரபுத்துவ முடியாட்சியாக இருந்த பிரான்சை மக்களாட்சிக்கு கொண்டுவர இவை பெரிதும் உதவின. இது ஆங்கில மற்றும் பிரஞ்சு அரசர்களின் மேதலாக மட்டும் இல்லாமல், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்கரர்களிடையே இடையே இருக்கும் மோதலாக மாறியது. ஒருவர் மற்றவரின் மொழியினை அழிக்க முற்பட்டுள்ளனர் என்னும் வதந்தி பரவிதால், தேசிய உணர்வும் மொழிப்பற்றும் மக்களிடையே வெளிகொணரப்பட்டது. ஆட்சியாளர்களின் மொழியாக விளங்கிய பிரஞ்சு மொழி இங்கிலாந்தில் வீழ்ச்சியடைய இது காரணமானது.[7]\nகறுப்புச் சாவின் பரவல் (தற்கால எல்லைகளில்).\nஇப்போரும் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் வந்த கறுப்புச் சாவும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை மிகவும் குறைத்தது. எடுத்துக்காட்டாக இப்போரின் துவக்கத்தில் பிரான்ஸ் 17 மில்லியன் மக்கட்தொகை கொன்டிருந்தது. ஆனால் நூறாண்டு போரின் இறுதியில் அது பாதியாக குறைந்தது.[8] சில இடங்கள் குறிப்பாக மிகவும் பாதிப்புகுள்ளாயி��. நார்மாண்டி தனது மக்கட்தொகையில் நான்கின் மூன்று பங்கினை இழந்தது. பாரிஸ் பகுதியில் 1328 மற்றும் 1470க்கு இடைப்பட்ட காலத்தில் மக்கட்தொகை குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்காக குறைக்கப்பட்டது.[9]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/10/your-name-is-your-mobile-number.html", "date_download": "2019-12-07T18:04:27Z", "digest": "sha1:FHW2XHHURSUVKR4IW7CLKRO3TFDDEAOA", "length": 3457, "nlines": 36, "source_domain": "www.anbuthil.com", "title": "விரைவில் வருகிறது பெண்கள் பாதுகாப்புக்கான புதிய அப்ளிககேஷன்!", "raw_content": "\nHomeANDROIDவிரைவில் வருகிறது பெண்கள் பாதுகாப்புக்கான புதிய அப்ளிககேஷன்\nவிரைவில் வருகிறது பெண்கள் பாதுகாப்புக்கான புதிய அப்ளிககேஷன்\nசிங்கப்பூரை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் புதிய செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்த பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த பாதுகாப்பு செயலியானது மொபைல் போனில் செய்யப்படும் அழைப்புகளில் மொபைல் நம்பரை மறைக்கும்படி வடிவைக்கப்பட்டுள்ளது.\nபெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் இந்த அப்ளிகேஷனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சியில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருவதாக இந்த செயலியை கண்டறிந்த Booleantech.net நிறுவனத்தின் தலைமை அதிகாரி குர்தாஜ் சிங் பட்டா தெரிவித்தார்.\n'StitMe' என பெயரிப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் தனி நபரகளின் மொபைல் நம்பரை மறைத்து விடும். தொலைதொடர்பை துரிதப்படுத்தும் இந்த அப்ளிகேஷன் ஏற்கனவே அமெரிக்காவில் வெளியாகியிருக்கின்றது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பெரிய சந்தை இந்தியாவில் இருப்பதாகவும் இந்தியாவை தவிற ஐரோப்பாவிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பட்டா தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160136&cat=464", "date_download": "2019-12-07T16:32:34Z", "digest": "sha1:4RKP7WKSM2J53HEOMLHSIRWYBDDBR7KW", "length": 30621, "nlines": 649, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » தேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி ஜனவரி 21,2019 11:00 IST\nவிளையாட்டு » தேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி ஜனவரி 21,2019 11:00 IST\nசென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், அஞ்சல்துறை அணிகளுக்கிடையேயான தேசிய அளவிலான ஹாக்கி போட்டி தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, உத்திரபிரதேசம், ஒடிசா உட்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. வெள்ளியன்று இறுதிப் போட்டி நடக்கிறது. திங்களன்று நடந்த முதல்போட்டியில், தமிழக அணியும் பஞ்சாப் அணியும் மோதின. தமிழக அணி 5 க்கு 1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.\nசென்னையில் தேசிய ஹாக்கி போட்டி\nமாவட்ட அளவிலான வாலிபால் போட்டி\nசென்னையில் தேசிய வாலிபால் போட்டி\nமாநில அளவிலான இறகுப்பந்து போட்டி\nமாநில அளவிலான தடகள போட்டி\nமாவட்ட ஹாக்கி போட்டி:கோவில்பட்டி அணி சாம்பியன்\nதேசிய வாலிபால்: தமிழக அணிகள் தோல்வி\nதேசிய கைப்பந்து போட்டி அரையிறுதியில் கேரளா\nதேசிய ஹாக்கியில் தமிழகம் கோல் மழை\nதேசிய கைப்பந்து: கேரளா, கர்நாடக அணி சாம்பியன்\nசென்னை கர்ப்பிணிக்கு HIV ரத்தம்\nதேசிய ஹாக்கி: மாணவிகளுக்கு பயிற்சி\nமாநில அளவிலான நீச்சல் போட்டிகள்\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nமீ டூ அடுத்த அவதார்\nமாநில அளவிலான சைக்கிள் ரேஸ்\nகிரிக்கெட் கிருஷ்ணா அணி வெற்றி\nகிரிக்கெட்: கிருஷ்ணா அணி வெற்றி\nவரலாறு படைத்த வாலிபால் அணி\nதேசிய கபடிக்கு சிறுமியர் தேர்வு\nஸ்டான்லியில் நடந்த அவசர திருமணம்\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nமாநில ஹாக்கி: மதுரை அணி சாம்பியன்\nகிரிக்கெட்: அக் ஷயா அணி வெற்றி\nதேசிய தொழில் நுட்பக்கழக தேர்வுக்கு பயிற்சி\nஇளைஞர்களை ஒன்றிணைக்கும் தேசிய கலாச்சார விழா\nதேசிய ஹாக்கி; தமிழகத்துக்கு 3வது வெற்றி\nதேசிய ஹாக்கி; செமி பைனலில் தமிழகம்\nமாநில கபடி: சிவகுமார் அணி சாம்பியன்\nகாஷ்மீரில் பனிச்சரிவு: 5 பேர் பலி\nசீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம்\nஐ லீக் கால்பந்து: சென்னை வெற்றி\nதனிக்கட்சி துவங்க எனக்கு தகுதி இல்லை\nகிரிக்கெட் : டி.ஏ., ராமலிங்க அணி வெற்றி\nஅஜித் கட்அவுட் சரிந்து 6 பேர் படுகாயம்\nமாநில வாலிபால்; திருச்சி அன்பில் அணி சாம்பியன்\nகாரில் கஞ்சா கடத���திய 6 பேர் கைது\nசர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nசென்னை சர்ச்சில் ரகசிய அடுக்கு கல்லறை மக்கள் எதிர்ப்பு\nலாரி மீது மோதிய கார் 6 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172690&cat=31", "date_download": "2019-12-07T17:06:26Z", "digest": "sha1:EOI5WZ7DFWAXGZFPHTPO532BTXDHSB74", "length": 29789, "nlines": 625, "source_domain": "www.dinamalar.com", "title": "திமுக இதுவரை வெள்ளை அறிக்கை தரலையே | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » திமுக இதுவரை வெள்ளை அறிக்கை தரலையே செப்டம்பர் 16,2019 00:00 IST\nஅரசியல் » திமுக இதுவரை வெள்ளை அறிக்கை தரலையே செப்டம்பர் 16,2019 00:00 IST\nதிமுக ஆளுங்கட்சியாக இருந்த நேரத்தில் பல முறை பல எதிர்க்கட்சிகள் கேட்ட வெள்ளை அறிக்கைகளுக்கு இதுவரை பதில் இல்லை என்று திருச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் மீடியாக்கள் தான் என்னையும் முதல்வர் பழனிசாமியையும் பிரிக்க நினைக்கின்றன. அந்த முயற்சி நடக்காது என்று உறுதிபட பேசினார்.\nமுதலீட்டு மாநாடு வெள்ளை அறிக்கை கேட்கும் காங்.,\nஜக்கி முயற்சிக்கு அரசு துணை நிற்கும்; முதல்வர்\nதிருச்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nமுதல்வர் பயணத்தை கொச்சைப்படுத்துவது தவறு\nதலைவர் தேர்வில் இழுபறி இல்லை\nஅதிகாரிகள் மதிப்பதில்லை முதல்வர் குற்றச்சாட்டு\nஆய்வு இன்றி வளர்ச்சி இல்லை\nஅதிமுக, திமுக அங்கீகாரம் ரத்தாகும்\nவெள்ளை கொடி காட்டிய பாகிஸ்தான்\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nசிபிஐ கேட்ட கேள்விகள் விழிபிதுங்கிய சிதம்பரம்\nதுப்பாக்கியால் சுட்டு திமுக நிர்வாகி தற்கொலை\nநியூயார்க் பால் பண்ணையில் முதல்வர் ஆய்வு\nஐ.ஜி அலுவலகம் முன் தற்கொலை முயற்சி\nபழிவாங்கும் நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும்\nதிருச்சியில் சூரியனை சுற்றி 'கலர்புல்' வட்டம்\nநாட்டுப்புற பாடலை ஆர்வமுடன் கேட்ட கிரண்பேடி\nஅதிகாரிகளை கேள்வி கேட்ட ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,\nஇந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை\nபால் விலை உயர்வு ஏன்\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nபுகையிலை பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைது\nகண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் சாதனை முயற்சி\nதிமுக கொ.ப.செ., தங்க தமிழ்செல்வன்; ஓ.பி.எஸ்., ரியாக்ஷன்\nதிருட முயற்சி மாடிக்குத் தாவிய திருடன் பலி\nமத்திய அரசு திட்டம் தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை\nவிக்ரம் 'signal cut'க்கு இது தான் காரணம்\nபடகு கவிழ்ந்து, பல சுற்றுலா பயணிகள் பலி | Godavari River | Andhra Pradesh\nகள்ளக் காதலி வீட்டில் இருந்த கணவனுக்கு தர்ம அடி \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ ��ிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்���ி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176559&cat=464", "date_download": "2019-12-07T16:47:45Z", "digest": "sha1:T6AJNGR2HD3CZJX2M54FSLPAHIHVVRQZ", "length": 28042, "nlines": 589, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேக்ளா போட்டி; சீறிபாய்ந்த குதிரைகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » ரேக்ளா போட்டி; சீறிபாய்ந்த குதிரைகள் டிசம்பர் 01,2019 14:11 IST\nவிளையாட்டு » ரேக்ளா போட்டி; சீறிபாய்ந்த குதிரைகள் டிசம்பர் 01,2019 14:11 IST\nஈரோடு மாவட்டம், பவானி மற்றும் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் பவானியில் 21 வது ஆண்டாக குதிரை ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது. ஈரோடு, நாமக்கல், கோவை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட நாட்டு இன குதிரைகள் பங்கேற்றன. அமைச்சர் கருப்பணன் போட்டியை துவக்கி வைத்தார். 4 பிரிவுகளில், 10 கிலோமீட்டர் தூர இலக்கை எட்ட, போட்டிபோட்டுக்கொண்டு சீறி பாய்ந்த குதிரைகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து கண்டுகளித்தனர். நாட்டு இன குதிரைகளை அழிவிலிருந்து பாதுகாக்க, இப்போட்டி நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nவேளாண் கல்லூரி கிரிக்கெட் போட்டி\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nபொறியியல் மாணவர்களின் பளுதூக்கும் போட்டி\nபள்ளி குழந்தைகளுக்கு யோகாசன போட்டி\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\n10 லட்சம் கோடியை தாண்டியது ரிலையன்ஸ்\nஐசிஎப் மற்றும் கிழக்கு இரயில்வே கைப்பந்து போட்டிகள்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nமாநில கூடைப்பந்து; கோவை, சென்னை அணிகள் சாம்பியன்\nதென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்\nமருத்துவம் பார்க்க 4 கிலோமீட்டர் தள்ளுவண்டியில் அழைத்து சென்ற அவலம்\nகின்னஸ் சாதனைக்காக 1.25 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்யும் பேராசிரியர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/61427-venkat-prabhu-is-a-villain-in-a-friend-s-film.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T17:32:36Z", "digest": "sha1:JVUZPRRFNELJVFJRSZEEAK2ARMXXBI2A", "length": 10114, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "நண்பரின் படத்தில் வில்லனாகும் வெங்கட் பிரபு | Venkat Prabhu is a villain in a friend's film", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nநண்பரின் படத்தில் வில்லனாகும் வெங்கட் பிரபு\nநிதின் சத்யா தயாரிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு சார்லஸ் என்பவர் இயக்க, நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை நடிகை வாணி பூஜன் அறிமுகமாகிறார். இந்நிலையில், தனது நண்பரான நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் வெங்கட் பிரபு . இவர்களுடன் பூர்ணா, மைம் கோபி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்தி���த்தில் நடிக்கின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n... பிகார் போல இல்ல இருக்கு... நொந்துக் கொண்ட தேர்தல் அதிகாரி\nவயநாடு தொகுதியில் நிர்மலா சீதாராமன் தீவிர பிரசாரம்\nகள்ள ஓட்டு புகார் எதிரொலி: 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை\nகொழும்பு குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய பிரபல தமிழ் நடிகை \n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிம்பு இல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு \nவெங்கட்பிரபு உடன் இணையும் வைபவ் மற்றும் காஜல் அகர்வால்\nமலேசியாவில் தொடங்கும் சிம்புவின் படம்\nஆறு வகை கதைகளை தயாரிக்கும் வெங்கட் பிரபு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/12/03161656/1060145/Thebennai-River-TN-govt-Application-Passed.vpf", "date_download": "2019-12-07T17:30:33Z", "digest": "sha1:YSS56QENVHXM4XY72OGB45BXXDC376LJ", "length": 10200, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தென்பெண்ணை ஆறு - நீர் பங்கீடு விவகாரம் : நடுவர் மன்றம் அமைக்க தமிழக அரசு மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதென்பெண்ணை ஆறு - நீர் பங்கீடு விவகாரம் : நடுவர் மன்றம் அமைக்க தமிழக அரசு மனு\nதென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு மனு அளித்துள்ளது.\nதென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு மனு அளித்துள்ளது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை அமைக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்க கோரி, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை அண்மையில், உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசிடம் கோரவில்லை என கூறி அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது, மத்திய அரசிடம் நடுவர் மன்றம் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்\" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nமறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு\nமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.\nசேலம் தீயணைப்பு நிலையங்களில் டி.ஜி.பி. ஆய்வு\nதமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் சூரமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.\nசிதம்பரம் : விளைநிலங்களில் புகுந்த முதலையால் அச்சம்\nசிதம்பரம் அருகே விளைநிலங்களில் முதலை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.\nகுன்னூ���் வெலிங்டன் ராணுவ முகாம் : பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம்\nநீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். இதனையொட்டி நடைபெற்ற வீரர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\n\"பைனாப்பிள் கொடுத்தேன்.. பாப்பா பிறந்தது\" - சத்சங்கம் நிகழ்வை கலகலப்பாக்கிய நித்தி\nபுளியோதரை, பொங்கல், உண்டை கட்டி என ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசி வந்த நித்தி, தன் அருமை பெருமைகளில் ஒன்றான பைனாப்பிள் பிரசாதம் பற்றி பேசி கலகலப்பூட்டி இருக்கிறார்.\nஉள்ளாட்சி தேர்தல் - புதிய தேதி அறிவிப்பு\nவரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகாவலன் மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு\nபெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kuthikal-vetippai-maraiya-seyum-valikal", "date_download": "2019-12-07T16:51:29Z", "digest": "sha1:J2DYDQUUAXGKTYRGZEUT4KUX6PVZIQYN", "length": 11073, "nlines": 250, "source_domain": "www.tinystep.in", "title": "குதிகால் வெடிப்பை மறைய செய்யும், வழிகள்...! - Tinystep", "raw_content": "\nகுதிகால் வெடிப்பை மறைய செய்யும், வழிகள்...\nவீட்டிலே இருக்கும் பொருட்களாக தேன், மஞ்சள், தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி குதிகால் வெடிப்பை மறையச் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.\nஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு நிரப்பி கொள்ள���ங்கள். அத்துடன், இரண்டு தேக்கரண்டி தேனையும் சேர்த்து, உங்கள் வெடிப்புற்ற குதிகாலை அதில் ஊற வையுங்கள். அதன்பின், பதினைந்து நிமிடங்கள் கழித்து அதாவது தண்ணீர் சூடு குறையும் வரை வைத்திருந்து எடுத்து, நிவாரணத்தை பெற்று மகிழுங்கள். தேனில் இருக்கும் நுண்ணுயிரிகள், உங்கள் வெடிப்புற்ற குதிகாலை மிருதுவாக வைத்து கொள்வதோடு மென்மையாகவும் மாற்றுகிறது.\nஇரண்டு 200 மில்லிகிராம் வைட்டமின் E மாத்திரையை எடுத்து (மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டாக நறுக்கிகொண்டு உங்கள் கால்களில் அந்த எண்ணெயை கொண்டு தடவி கொள்ள வேண்டும். உங்கள் குதிகாலில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். உங்களுடைய இரண்டு கால்களிலும் 400 மில்லிகிராம் வைட்டமின் E எண்ணெய் சேர வேண்டியது அவசியமாகும். அந்த எண்ணெயை, உங்கள் சருமம் எளிதாக உறிஞ்சிவிட சிறிது நேரத்துக்கு வைத்திருக்க வேண்டும். அதன்பின்னர், நல்ல சுத்தமான பழைய சாக்ஸ் அணிந்துகொண்டு இரவு முழுக்க ஓய்வில் இருக்க வேண்டும்.\nமஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய்\nஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளுடன், ஒன்றரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை, உங்கள் குதிகாலில் தூங்க செல்லும்முன் தேய்த்து கொள்ள வேண்டும். சாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பேக்கை இரு கால்களிலும் அணிந்து கொள்ள வேண்டும்.\nஇரண்டு தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெயை எடுத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அது போதுமான அளவில் சூடாக இருக்கும்போது, அதனை கொண்டு உங்கள் கால்களை ஊற வையுங்கள். அந்த எண்ணெயை அதிகம் கொதிக்க வைத்துவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, வெப்ப நிலையை பரிசோதித்து, அதன் பின்னர் தான் உங்கள் கால்களை அதில் ஊற வைக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.\nஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்துகொண்டு, அத்துடன் ஒரு தேக்கரண்டி பால் க்ரீமை சேர்த்து நன்றாக கலந்துகொண்டு, ஒரு வாரத்துக்கு ஈரப்பதம் கொண்ட கலவையை பயன்படுத்தி வர குதிக்கால் வெடிப்பு மறையும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540500637.40/wet/CC-MAIN-20191207160050-20191207184050-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}