diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0045.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0045.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0045.json.gz.jsonl" @@ -0,0 +1,322 @@ +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%B5%E0%AF%87.%22&f%5B2%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%5C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%22&%3Bf%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-06%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22&%3Bf%5B2%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%221981%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-11-12T00:30:30Z", "digest": "sha1:JSFT2MBBT4YWUFQKSXYBOGPTJLJMODL2", "length": 17315, "nlines": 386, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (177) + -\nஒலிப் பாடல் (24) + -\nநூல் வெளியீடு (37) + -\nகலந்துரையாடல் (17) + -\nஆரையம்பதி (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nமெல்லிசைப் பாடல்கள் (7) + -\nவாழ்க்கை வரலாறு (7) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆய்வரங்கு (4) + -\nஆவணமாக்கம் (4) + -\nகருத்தரங்கு (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nஆவணப்படம் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nமெல்லிசைப் பாடல் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆறுமுகம் திட்டம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஆவணப்படுத்தல் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇயற்கைவழி வேளாண்மை (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலகவியல் (1) + -\nநூலியல் (1) + -\nநூல் அறிமுக விழா (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபேருரை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாயினி (1) + -\nமுதியோர் தின கொண்டாட்ட நிகழ்வு (1) + -\nமெய்யுள் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (11) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nகானா பிரபா (3) + -\nகோபிநாத், தில்லைநாதன் (3) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nநடராஜா பாலமுரளி (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (2) + -\nசரோஜினி, செல்வகுமார் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகஜேந்திரன், பார்த்தீபன் (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந், செல்வநாயகம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடேசன் (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியதேவன், சற்குணம் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபிரபு, நடராஜா (1) + -\nபிறைநிலா, கிருஷ்ணராஜா (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nமதுசூதனன், தெ. (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nமீநிலங்கோ (1) + -\nமுகில்வண்ணன் (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nயாழ் சீலன் (1) + -\nறியாஸ் அகமட், ஏ. எம். (1) + -\nவிக்கினேஸ்வரன் (1) + -\nவில்வரெத்தினம், சு. (1) + -\nவெற்றிச்செல்வி (1) + -\nநூலக நிறுவனம் (84) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (2) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (1) + -\nகிளைமத்தோன் யாழ்ப்பாணம் (1) + -\nசமூக விழிப்புணர்வுக்காண அமைப்பு (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nநூலக நிறுவனம்,விக்கிபீயாகுழுமம் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமயூர் வீடியோ (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ் பயில்களம் (1) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் தமிழ் விக்கிபீடியாக் குழுமமும் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவிதை குழுமம் (1) + -\nவிவசாயத் திணைக்களம் (1) + -\nயாழ்ப்பாணம் (67) + -\nவவுனிக்குளம் (6) + -\nகொக்குவில் (2) + -\nபருத்தித்துறை (2) + -\nஅடம்பன் (1) + -\nஅவுஸ்ரேலியா,மெல்பன் (1) + -\nஇணுவில், யாழ்ப்பாணம் (1) + -\nகன்னியா (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nசுன்னாகம் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nதெல்லிப்பழை (1) + -\nநல்லூர் (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nமன்னார் (1) + -\nமலையகம் (1) + -\nயாழ்ப்பாண பல்கலை கழகம் (1) + -\nவீரசிங்கம் மண்டபம்,யாழ்ப்பாணம் (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசாந்தன், ���யாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதளையசிங்கம், மு. (1) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharanish.in/", "date_download": "2019-11-12T00:34:43Z", "digest": "sha1:C2K3D3CA6GO6YXDL5RDS47BLGZXPNA7R", "length": 4358, "nlines": 63, "source_domain": "dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - Tamil Book Publisher - தமிழ் நூல் பதிப்பாளர்", "raw_content": "\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | கட்டுரை | கணினி & இணையம் | குழந்தைகள் | சிறுகதை |\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - எமது நூல்கள்\nவிநாயகர் அகவல், விநாயகர் கவசம்\nதிருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி யெழுச்சி\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\n© 2019 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/ourcity/45/History_6.html", "date_download": "2019-11-12T00:26:17Z", "digest": "sha1:A26D3UMCSMMZX76SVP6HA6NFU6COO4IF", "length": 3341, "nlines": 44, "source_domain": "nellaionline.net", "title": "வழிபாட்டு தலங்கள்", "raw_content": "\nசெவ்வாய் 12, நவம்பர் 2019\nதிருநெல்வேலியின் வரலாறு (6 of 14)\nதிருநெல்வேலி மாவட்டத்தில் காணவேண்டிய முக்கியமான வழிபாட்டு தலங்கள்\nதிருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லைப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில்; சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயணன்-கோமதி அம்மன் திருக்கோவில்; பாபநாசம் சொரிமுத்து ஐய்யனார் கோவில்; பண்பொழி திருமலைக் குமாரசாமி கோவில்; நாங்குநேரி வானுமாமலை கோயில்; உவரியில் சுயம்புலிங்க சுவாமி கோவில்; தென்காசி-காசி விஸ்வநாதர் கோவில் போன்றவை சைவ-வைணவத் தலங்கள் ஆகும்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறித்துவ தலங்கள்: திருமலைப்புரம்; டோனாவூர்; திசையன் விளை; இடையன் குடி, உவரி, வடக்கன்குளம், பாளையங்கோட்டை\nஇஸ்லாமியர்களுக்கு கோயில்பத்து, பொட்டல் புத்தூர் தர்கா, கீழ்க்கடைய நல்லூர் பள்ளிவாசல், தென்காசி காட்டுபாவா பள்ளி வாசல், புளியங்குடி மசூதி, மேலச் செவல் நைனா முகம்மது பள்ளிவாசல் போன்றவை முக்கியமான வழி பாட்டிடங்களாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/literature/143696-short-story", "date_download": "2019-11-12T00:53:16Z", "digest": "sha1:OEJOTEP3VHQ7GWIKB45LY53SLHJW33J7", "length": 5434, "nlines": 138, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 September 2018 - ஒளி வளர் விளக்கு - சிறுகதை | Short Story - Ananda Vikatan", "raw_content": "\n“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் - சினிமா விமர்சனம்\nலக்ஷ்மி - சினிமா விமர்சனம்\nமேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்\n“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை\n“இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...”\nகாந்தி முதல் காந்தி வரை...\nநான்காம் சுவர் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 98\nவிகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு\nஒளி வளர் விளக்கு - சிறுகதை\nகொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் இடையே பறக்கும் கொடி - கவிதை\nஒளி வளர் விளக்கு - சிறுகதை\nகாயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம்\nஒளி வளர் விளக்கு - சிறுகதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/kanimozhi-mp-tamilisai-to-contest-at-thoothukudi/", "date_download": "2019-11-12T00:45:32Z", "digest": "sha1:QSAK6FJRUVRGINZ7PYEJVDQQ4OPVWETR", "length": 15686, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kanimozhi vs tamilisai: DMK MP Kanimozhi Karunanidhi and Tamilisai Soundararajan To Contest At Thoothukudi Lok Sabha Constituency- தூத்துக்குடியில் கனிமொழி, தமிழிசை போட்டி", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nகனிமொழி - தமிழிசை நேரடிப் போட்டி: தூத்துக்குடியில் தேர்தல் பணிகள் ஆரம்பம்\nஇரு பெண் தலைவர்களின் நேரடிப் போட்டி தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உற்று நோக்கப்படும் மோதலாக அமைந்திருக்கிறது.\nகனிமொழி – தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் நேரடியாக போட்டியிட இருப்பதால், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இப்போதே தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. இரு தரப்பும் தேர்தல் பணிகளையும் தொடங்கியிருக்கிறார்கள்.\nதூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்த முறை வி.ஐ.பி. அந்தஸ்து பெற இருக்கிறது. இங்கு திமுக சார்பில் அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி போட்டியிடுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.\nகடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கேயே முகாமிட்டு ஊராட்சி சபைக் கூட்டங்களில் கனிமொழி கலந்து கொண்டார். திமுக மாவட்டச் செயலாளர்களான அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அழைத்து, தேர்தல் பணிகள் தொடர்பான உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறார்.\nஇன்று (மார்ச் 4) சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தூத்துக்குடி தொகுதிக்காக கனிமொழி விருப்ப மனுவும் தாக்கல் செய்தார். இது அவரது போட்டியை அழுத்தமாக உறுதி செய்தது.\nகனிமொழியை எதிர்த்து இங்கு அதிமுக சிட்டிங் எம்.பி. தியாகராஜ நட்டர்ஜியே நிற்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அதில் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது.\nஅதிமுக அணியில் பாஜக தங்களுக்கான 5 தொகுதிகளாக கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, திருப்பூர், தென் சென்னை ஆகியவற்றைக் கேட்டது. இவற்றில் தென் சென்னையில் போட்டியிட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திட்டமிட்டார்.\nஆனால் தென் சென்னையின் தற்போதைய எம்.பி.யாக இருப்பவர், அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன். ஏற்கனவே ஓ.பன்னிர்செல்வம் திரும்பி வந்தபோது, நிதி அமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த ஜெயகுமார் தற்போது தனது மகனின் இடத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.\nஅதேசமயம் தூத்துக்குடி தொகுதியை பாஜக.வுக்கு ஒதுக்கிக் கொடுக்க அதிமுக விரும்பியது. இதை பாஜக.வும் ஏற்றுக் கொண்டதாக தெரிய வந்திருக்கிறது. மேலும் தென் சென்னையில் போட்டியிட திட்டமிட்ட தமிழிசை செளந்தரராஜன், தற்போது தூத்துக்குடி தொகுதியில் களம் காண இருக்கிறார்.\nஇன்று (மார்ச் 4) தூத்துக்குடியில் துறைமுக சபை நிகழ்ச்ச���யில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அங்கு சென்றார். இதையொட்டி அங்கு சென்ற தமிழிசை செளந்தரராஜன், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி திரும்பியிருக்கிறார். இது தமிழிசை அங்கு போட்டியிட இருப்பதற்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.\nதமிழிசை கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், தூத்துக்குடி பகுதியில் நல்ல அறிமுகம் உள்ளவர்தான். அதேபோல கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் முதன்முதலாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேசபுரத்தை மாதிரி கிராமமாக தேர்வு செய்து அங்கு நலத்திட்டப் பணிகளை செய்தார். இருவருமே தனிப்பட்ட முறையில் அங்கு மெஜாரிட்டியாக உள்ள நாடார் சமூக வாக்குகள் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என கணிப்பதாக கூறப்படுகிறது.\nஇரு பெண் தலைவர்களின் நேரடிப் போட்டி தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உற்று நோக்கப்படும் மோதலாக அமைந்திருக்கிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெலங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து\nமுதல் பந்திலேயே சிக்ஸர் : இந்தியாவின் இளம்வயது கவர்னர் – தமிழிசை சாதனை\n தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் தலைவர்கள் யார்\n‘மீம்ஸ் தம்பிகளுக்கு எனது ஒரே வேண்டுகோள்’ -தமிழிசை ஸ்பெஷல் பேட்டி\nதெலங்கானா ஆளுநராக தமிழிசை: சர்வ கட்சி தலைவர்கள் வாழ்த்து\nரவிந்திரநாத் குமார் உங்களுக்கு முதுகெலும்பு கிடையாது, உட்காருங்கள்.. மக்களவையில் டி.ஆர்.பாலு ஆவேசம்\nகுறைபாடான வேட்புமனு ; ஆரத்தி எடுக்க பணம் – கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஊடக விவாதங்களில் பா.ஜ. பங்கேற்காது : தமிழிசை செளந்தரராஜன்\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nதடம் vs 90 எம்.எல்… நீங்கள் நம்பவில்லை என்றாலும் இது தான் உண்மை\nகோலி – தோனி கெமிஸ்ட்ரி சிலாகிக்கும் சீனியர் வீரர்கள்\nமறுசீராய்வு குறித்து யோசிக்கப்படும் – இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம்\nமசூதிக்காக வழங்கப்பட்டிருக்கும் மாற்று நிலம் குறித்து அவர் பேசிய போது “இது நிலம் குறித்த பிரச்சனை இல்லை. இது மசூதி குறித்தது.\nஅயோத்தி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் : ராமர் கோவில் கட்டலாம்… இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம்\nகோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை அடுத்த மூன்று மாதத்துக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nஇந்திய அணியின் 2 கேள்விகளுக்கு வங்கதேச தொடரில் பதில் வந்தாச்சு – ஆனால்….\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/13/news8.html", "date_download": "2019-11-12T00:58:10Z", "digest": "sha1:YDTZSHO7NYP2XEVFJVGNFKB7WYYLAW2O", "length": 15064, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் மீது பெர்னாண்டஸ் புகார் | Fernandes blames Pakistan for the firing in Parliment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. க��ரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான் மீது பெர்னாண்டஸ் புகார்\nநாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறினார்.\nதீவிரவாதிகள் தாக்குதல் தொடங்கியவுடன் உடனடியாக நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க ராணுவத்துக்குபெர்னாண்டஸ் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பட்டாலியன் ராணுவத்தினர் அங்கு விரைந்து வந்துநாடாளுமன்றத்தின் முக்கிய பகுதிகளை முற்றுகையிட்டனர்.\nபிரதமரின் இல்லம், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த், செளத்பிளாக் கட்டடங்கள், உள்துறை அமைச்சரின் இல்லம், சோனியா காந்தியின் இல்லம் ஆகியவற்றையும்முற்றுகையிட்டு பாதுகாக்க பெர்னாண்டஸ் உத்தவிட்டார். இந்த இடங்களில் பெரும் அளவிலான ராணுவ வீரர்கள்குவிக்கப்பட்டுள்ளனர்.\nதனது அறையில் தஞ்சம் புகுந்த நிருபர்களிடம் பேசிய பெர்னாண்டஸ், இது பாகிஸ்தானின் வேலையாகத் தான்இருக்க வேண்டும். எந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் திறமை நமது படைகளுக்கு உண்டு என்றார்.\nஇந்தச் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் வாஜ்பாய் பிற்பகலில் தொலைக்காட்சியில் உரையாற்றுவார்என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சி\nதமிழகத்தில் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா\nமுத்ரா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்கியவர்கள்.. 5-ல் ஒருவ��் மட்டுமே.. அரசின் பரபரப்பு சர்வே\nகாஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு கக்கனின் பெயர்.. ஐகோர்ட் பரிந்துரை\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nநீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு\nஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை... நீதிபதிகள் சரமாரி கேள்வி\nரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை\nஜெராக்ஸ் மெஷின், ஸ்மார்ட் டிவி, ஸ்போர்ட் சீருடை.. இது தனியார் இல்லீங்க.. கிருஷ்ணகிரி அரசு பள்ளி\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nசென்னை மக்களே உஷார்.. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்.. அமலுக்கு வந்தது\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-12T00:45:59Z", "digest": "sha1:OVCZAJE4NGQ2ESEWAJ6PBY5GAWWRSXYK", "length": 16993, "nlines": 168, "source_domain": "vithyasagar.com", "title": "பன்னூல் பாவலர் விருது | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: பன்னூல் பாவலர் விருது\nPosted on ஜூலை 5, 2013\tby வித்யாசாகர்\nதலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அனுபவம், இரத்தச் சுவடுகள், இரத்தம், எளியவன், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், கல்லும் கடவுளும், கழிவுநீர், கவிதை, கவிதைகள், கால்வாய், குவைத், சரிதை, சாக்கடை, சிறியவன், சுயசரிதை, சுவடுகள், தெரு, பணக்காரன், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பாதை, பாவலர், பெரியவர், ரத்தம், வரலாறு, வறுமை, வாழ்க்கை அனுபவம், வாழ்க்கை வரலாறு, வாழ்பனுபவம், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் பற்றி, விருது, விருதுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)\nஎனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம் மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம் மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம் நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged அனுபவம், இணையக் கவியரங்கம், இணையம், எளியவன், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், கல்லும் கடவுளும், கழிவுநீர், கவிதை, கவிதைகள், கவியரங்கம், கால்வாய், குவைத், சந்தவசந்தம், சரிதை, சாக்கடை, சிறியவன், சுயசரிதை, பணக்காரன், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பாவலர், பெரியவர், வரலாறு, வறுமை, வாழ்க்கை அனுபவம், வாழ்க்கை வரலாறு, வாழ்பனுபவம், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் பற்றி, விருது, விருதுகள், santhavasantham\t| 5 பின்னூட்டங்கள்\nகுவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்..\nPosted on பிப்ரவரி 16, 2013\tby வித்யாசாகர்\nஇரவுநிலா குளிருதிர்த்து காதுமடல் திறந்து அந்த அரங்கத்தை நோக்கி அமர்ந்திருந்தது. அறைநிறைந்த தமிழதன் வெளிச்சத்தில் அடர்ந்த ஓரிருள் விலக காரிருள் சூழ்கொண்டு இடையெரியும் விளக்குகளால் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இருட்டின் காதுகளில் கவியரங்கச் சிந்தனைகள் குடைந்துக் கொண்டிருக்க, பாட்டரங்கமும் கைதட்டும் ஓசையின் ஆர்ப்பரிப்பும் அரேபிய மண்ணின் நீண்ட பாலைவனத்தில் இன்னும் நெடுநாட்களுக்கு அழியாதவண்ணந்தனில் ஒட்டிக்கொண்டுவிட்டதை அந்த அரங்கமும், … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged award, கவிதை, கவிதைகள், க���ியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் விழா, குவைத்தில், தமிழோசை, பட்டம், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பறக்க ஒரு சிறகை கொடு, பாராட்டு, பாவலர், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், kuwait, pannol pavalar, pannool paavalar, vidhyasagar award, vithyasagar\t| 8 பின்னூட்டங்கள்\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7849&ncat=2", "date_download": "2019-11-12T02:31:35Z", "digest": "sha1:T6NAMFRUE4JVQDLR3CF3SKEBZLT3AKIF", "length": 51627, "nlines": 348, "source_domain": "www.dinamalar.com", "title": "தழும்பு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nமுறிந்தது ஆட்சி கூட்டணி;மஹா.,மாறியது காட்சி\nமக்களி���ம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை நவம்பர் 12,2019\nதிருமண வரவேற்பில் இயந்திர துப்பாக்கியுடன் மணமக்கள்: நவம்பர் 12,2019\nமருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்' நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி ;சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு நவம்பர் 12,2019\nகருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய\n'' கதவை, \"டக், டக்' என்று தட்டிக் கொண்டே, அழைப்பும் சேர்ந்து வந்தது. மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்த ஜெனிபர் டீச்சர், மெதுவாக எழுந்து வந்து கதவைத் திறந்தார்.\n\"\"மன்னிச்சுடுங்க டீச்சர்... இந்த மோசஸ் கஞ்சா வச்சிருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான்; ஆனால், இந்த முறை வழக்கம் போல் நீங்க வந்து கூட்டிக்கிட்டு போக முடியாது. ஏன்னா... புதுசா வந்திருக்கிற, சப் - இன்ஸ்பெக்டர் ரொம்ப கண்டிப்பானவர். அதோட குற்றமும் கடுமையானது என்பதால், புதிதாக வந்திருக்கும் டி.எஸ்.பி., இந்த கேசை நேரடியா ஹேண்டில் பண்றார். எஸ்.ஐ., உங்கக்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னார்.'' ஒரு நிமிடம் அங்கே அமைதி நிலவியது.\nஜெனிபர் டீச்சருக்கு இது ஒன்றும் புதிதல்ல. குறைந்த பட்சம், மாதம் ஒரு முறையாவது திருட்டு, அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, இது மாதிரி வழக்குகளில் அவன் மாட்டிக் கொள்வதும், டீச்சர் முகத்திற்காக குறைந்தபட்ச தண்டனை அல்லது அபராதத்துடன் வெளியே வருவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், இம்முறை கஞ்சா கடத்தும் அளவுக்கு துணிச்சலா அவரால் நம்ப முடியவில்லை. பொங்கும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, அவிழ்ந்திருந்த கூந்தலை முடிந்து, சாமி படத்திற்கு முன், தன் சுடரால் தன்னைச் சுற்றி இருக்கும் கர்த்தர் படத்திற்கு, கூடுதல் வெளிச்சம் தந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியைப் பார்த்தார். அவர் கண்களில் இருந்து அருவியாக நீர்.\n'' என்று சிலுவைக் குறி இட்டுக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டார்.\nமுப்பது ஆண்டு கால ஆசிரியப்பணி முடித்து, நல்லாசிரியர் விருதும் வாங்கி, பணியில் இருக்கும் போது, பல சாதனைகளை செய்து, ஒன்றுமே தெரியாத மக்கு என்று சொல்லும் மாணாக்கனையும், ஓஹோவென்று தன்னம்பிக்கை நிரப்பி ஊக்குவிக்கும் ஜெனிபர் டீச்சரின் மகன் மோசஸ் தான் இப்படி\nமகனை சரியாக வளர்க்கவில்லையோ என்ற சந்தேகம், எப்போதும் அடிமனதில் கரையானைப் போல் அரித்துக் கொண்டு தான் இருக்கிறது; ஆன��ல், உண்மை அதுவன்று. கணவன் டேவிட் எப்போதும் போதையிலே மிதப்பார். சரியாக வேலைக்குச் செல்ல மாட்டார். மாதுக்களின் சகவாசம் வேறு. குடித்து, குடித்துக் குடல் கெட்டு, மோசஸ், 13 வயதாக இருக்கும் போதே கர்த்தர் திருவடி சேர்ந்து விட்டார்.\nஆனால், அதற்குள்ளாகவே, மோசஸ் பாதி கெட்டு விட்டிருந்தான். அப்பாவே பல சமயங்களில் அவன் எதிரிலேயே குடித்துக் கும்மாளம் போடுவது, அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டிருந்தது.\nஅப்பா, அம்மாவை அடிக்கும் போது, அப்பாவை தடுக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல், \"ஓ... அடித்தால் அம்மா பணம் கொடுத்து விடுவார்...' என்ற தப்பான அபிப்ராயமே, அவன் மனதில் மேலோங்கி இருந்தது. அம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டுவான்; பணம் கேட்டு நச்சரிப்பான். வீட்டிலேயே திருடுவான். டீச்சரும் எவ்வளவோ முயன்றார். ஆனால், அவ்வளவும் விழலுக்கு இரைத்த நீராகி போனது.\nஇருபத்தைந்து வயதாகும் மோசஸ், 10ம் வகுப்பு வரை படித்து பாசானதே, பெரிய விஷயமாகி போனது. டீச்சரும் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார்; திருந்துவதாக இல்லை. அதுவும் கடந்த ஐந்து வருடங்களாக, அவன் செய்யும் வேலைகள், டீச்சரை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது. இன்று, உச்சக்கட்டமாக போதைப் பொருள் வழக்கு.\nபுடவை தலைப்பை போர்த்திக் கொண்டு, ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள். அங்கே அவர் கண்ட காட்சி, அவரை உறைய வைத்தது. மோசஸ் உள்ளாடையுடன், முட்டி போட்ட கோலத்தில், உடம்பில் பல இடங்களில் போலீஸ் லட்டி கொஞ்சியிருந்ததின் விளைவாக, சிவப்பு அடையாளங்கள். சில அடையாளங்களிலிருந்து கசியும் ரத்தம், அடிக்கு இலவச இணைப்பாக காணப்பட்டது.\nஇதை பார்த்த டீச்சரால், பீரிட்டு வந்த அழுகையை அடக்க முடியவில்லை. புடவைத் தலைப்பால் வாயைப் பொத்தி, புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் எஸ்.ஐ.,யை நோக்கினார். கூடவே, அந்த டி.எஸ்.பி.,யும். பிறகு பார்வையை தாழ்த்திக் கொண்டார்.\n\"\"என்ன மேடம்... உங்க பையன் செய்திருக்கிற காரியத்தைப் பார்த்தீங்களா... எவ்வளவு கேட்டும் உண்மையை சொல்லவில்லை. இவன் வைத்திருந்த கஞ்சாவின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... இரண்டு கோடி ரூபாய். இந்த மாதிரி ஆசாமிங்க எங்களுக்கு குடுக்கிற டார்ச்சர் தாங்க முடியலீங்க. நீங்க ஒரு ஆசிரியரா இருந்தும் கூட, உங்க பையன் இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறானே... நீங்க இவனை நல்வழிப்படுத்தக் கூடாதா\nகடைசி வாக்கியத்தை முடிப்பதற்குள், சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தார் டீச்சர்.\n\"வெற்றி நேசன்' என்று பொறிக்கப்பட்ட பில்லை தெரிந்தது. சற்றே முகத்தை உற்று நோக்கினார். இடது புருவத்துக்கு மேலே இருந்த தழும்பைக் கண்டவுடன், கண்களை இடுக்கி மறுபடியும் அவரை கூர்ந்து நோக்கினார்.\nஅதே நேரத்தில் வெற்றி நேசனும், டீச்சரை உற்று நோக்கினார். இடது காதின் தாடைப்பகுதியில் இருந்த மிளகு அளவு மருவைக் கண்டவுடன் அவர் முகம் மலர்ந்தது.\n\"\"மேடம்... நீங்க கார்ப்பரேஷன் ஸ்கூல் ஜெனிபர் டீச்சர்தானே'' என்று கண்கள் விரிய ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் கேட்டார்.\nஏறத்தாழ, 16 - 17 வருடங்கள் இருக்குமா... கண்டிப்பாக இருக்கும். பத்தாவது படிக்கும் பள்ளி மாணவர்கள் சாத்தனூர் அணைக்கட்டு செல்வதாக ஏற்பாடாயிற்று. அந்த சுற்றுலாவுக்கு தலைமை ஜெனிபர் டீச்சர்தான்.\nமாணவர்களும், மாணவிகளும் பஸ்சில், \"தொடத் தொட மலர்ந்ததென்ன... ஒரு நாளும் உனை மறவாத...' போன்ற பாடல்களையும், பழைய எம்.ஜி.ஆர்., படப் பாடல்களையும் முக்கியமாக, \"தொட்டால் பூ மலரும்... நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்...' போன்ற பாடல்களையும் பாடி ஆடிக் கொண்டே மிக, மிக சந்தோஷமாக ஆனந்த கூத்தாடினர்.\nஆனால், வெற்றிநேசனின் பார்வை மட்டும் வள்ளி மீனாள் மீதே பதிந்திருந்தது. அவன் பார்வை அவளை விழுங்கி விடுவது போல் இருந்தது. ஏன் தெரியுமா... அவள் மிக ஆச்சரியமான, வித்தியாசமான ஒரு அழகி. பூனைக் கண்களும், எலுமிச்சை நிறமும், பழுப்பு நிறக் கூந்தலும் நெடுநெடுவென்ற உயரமும், இது எல்லாவற்றுக்கும் மேலாக, அவள் ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.\nஅதுமட்டுமா... அவள் படிப்பிலும் மிகச் சிறந்த மாணவியாக திகழ்ந்தாள். அதனால், எப்போதுமே அவள், ஜெனிபர் டீச்சரின் செல்லப்பிள்ளைதான். இருக்காதா பின்னே... படிப்பில் முதலாவது இடத்தில் இருக்கும் எல்லா மாணாக்கர்களுமே ஆசிரியர்களின் செல்லப்பிள்ளைகள் தானே\nதன் தோழிகளைத் தவிர்த்து, அணைக்கட்டின் அழகை தனியாக ரசித்துக் கொண்டிருந்த வள்ளி மீனாளை, அவளறியாமல் பின்புறமாகச் சென்று, இறுக்கி அணைத்து, அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான் வெற்றி நேசன். அவள் தனக்கு என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள், அங்கிருந்து ஓடி விட்டான�� அவன். அவள் உடலில் ஏதேதோ ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது போல் உணர்ந்தாள். உடம்பு நெருப்பு போல் கொதித்தது. உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால் வரை, வியர்வை ஆறாக ஓடியது. உடல் கிடுகிடுவென்று ஆடியது. கீழே விழப் போன அவளை தேடி வந்த தோழிகள், விழாமல் பிடித்து கொண்டனர். வெற்றி நேசன் ஓடியதையும் அவர்கள் பார்த்து விட்டனர்.\nவிசாரித்த போது, விஷயம் வெளியே வர, ஜெனிபர் டீச்சர் கோபத்தின் உச்சத்தில். \"போதும் நீங்கள் பார்த்தது... எல்லாரும் பஸ்சில் ஏறுங்கள்...' என்றார்.\nவிடுதியை அடைந்தவுடன் எல்லாரையும் அவரவர்கள் அறைக்கு போகச் சொல்லி விட்டு, \"வெற்றி... நீ மட்டும், என்னுடன் வா...' என்று கூறி, விடுதியின் சமையலறைக்குள் நுழைந்தார். அடுத்த, 10 நிமிடங்களில் வெற்றி நேசன், \"மன்னிச்சுடுங்க டீச்சர்... தெரியாம செய்து விட்டேன்...' என்ற கெஞ்சலும், அதன் பின், \"ஆ... ஆ... ஆ...' என்ற அலறலும், அந்த விடுதியையே அதிர வைத்தன.\nபத்து நிமிடங்கள் போலக் கரைந்தது நேரம். வெளியே வந்த வெற்றி நேசனின் இடது புருவத்துக்கு மேலே, மேல் நெற்றியில் நான்கு இஞ்ச் அளவுக்கு நெருப்பில் சூடு போட்ட தழும்பு. வலி தாங்க முடியாமல், அழுது கொண்டே வந்தான் அவன். கண்கள் இரண்டும் கோவை பழங்களாகச் சிவந்திருந் தன.\nஇதைக் கண்டு வெடவெட வென்று வேர்வை ஆறாக உடம் பெங்கும் எறும்பு ஊர்வது போல ஒழுக நடுங்கிக் கொண்டும், பதட்டத்துடனும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டி ருந்தனர் மற்ற மாணாக்கர்கள்.\nஅவனைத் தொடர்ந்து அக்னி குழம்பாக கோபக்கனல் கொப்பளிக்க ஜெனிபர் டீச்சர். \"பசங்களா... ஒண்ணு மட்டும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க... பள்ளி என்பது கோவில் மாதிரி. அங்கே படிப்பும், ஒழுக்கமும்தான் நீங்க கும்பிட வேண்டிய சாமி. அதுவும் மாணவ - மாணவியர் சேர்ந்து படிக்கும் பள்ளியில் கட்டுப்பாடு ரொம்ப, ரொம்ப முக்கியம்...\n\"ஒண்ணு மட்டும் நன்றாக ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்... இந்த பதின் பருவத்தில் நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுறீங்களோ, அதை வைத்துத்தான் உங்கள் எதிர்காலம் எவ்வளவு சிறப்பாக அமையும் என்று கணிக்க முடியும். அனாவசியமான சலனங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆட்படாமல், ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்து, பாடங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்...\n\"வெற்றி நேசனுக்கு நான் கொடுத்த தண்டனை, உங்களுக்கெல்��ாம் ஒரு பாடமாக இருக்கட்டும். எந்த நிலையிலும், யாருக்காகவும், நீங்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல், நேர் வழியில் செல்ல வேண்டும். என் மாணாக்கர்கள் எப்போதும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். அதுதான் நீங்கள் எனக்குத் தரும் மரியாதை. ஏன் குரு தட்சணை என்று கூடக் கூறலாம்...' சொல்லிவிட்டு, \"ஆர்த்தி... அந்த முதலுதவி பெட்டியை எடுத்து வா...' என்று கூறி, கண்களில் நீர் திரையிட ஜெனிபர் டீச்சர், அந்த இடத்தை விட்டு அகன்றார்.\n\"நீங்க எல்லாரும் வெளிய இருங்க. வெற்றி, இங்க வந்து உட்கார்...' என்று கூறி, கதவை தாள் போட்டார் டீச்சர். அவன் காயத்திற்கு மருந்திட்டு, பேண்டேஜ் போட்டுக் கொண்டே பேசத் தொடங்கினார்...\n\"வெற்றி... உனக்கு நான் ஏன் நெற்றியில் சூடு வைத்தேன் என்று யோசிக்கிறாய். காரணம் இருக்கிறது... ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நீ நிற்கும் போது, இந்தத் தழும்பு, நடந்து போன சம்பவத்தை நினைவூட்டும். அது மீண்டும், உன்னை தப்பு செய்ய விடாமல் தடுக்கும்.\n\"நீ படிப்பிலும், மிக சிறந்த மாணவன். உன்னுடைய அறிவுக் கூர்மைக்கும், தைரியத்திற்கும், உடற்கூறு அமைப்பிற்கும் நீ ஒரு ஐ.பி.எஸ்., ஆவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. எனவே தான், நீ மீண்டும் எந்த ஒரு நிலையிலும் தடம் புரளாமல் இருக்க, ஒரு தடயத்தை ஏற்படுத்தி விட்டேன்.\n\"நீ பெரிய இடத்துப் பிள்ளை. அதனால், எனக்கு என்ன பிரச்னை வந்தாலும், என் வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக, என் செய்கைக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன். இந்தப் பள்ளியை விட்டு, இந்த வருடத்துடன் நீ சென்று விடுவாய். மீண்டும் ஒரு நல்ல நிலையில் உன்னைப் பார்க்கவே விரும்புகிறேன்...' என்று கூறி, சரேலென்று வெளியே சென்று விட்டார்.\nடீச்சர் எதிர்ப்பார்த்ததை போலவே, பள்ளி நிர்வாகம் அவர் செய்கைக்கு விளக்கம் கேட்டது. அவரை சில நாட்களுக்கு தற்காலிக வேலை நீக்கமும் செய்தது. அந்தக் கடிதத்தை பள்ளித் தாளாளர் ஜெனிபர் டீச்சரிடம் கொடுக்கும் போது, \"மிசஸ் ஜெனிபர்... உங்களை ஒன்று கேட்கலாமா... கிறிஸ்தவ மதத்தில் பிறந்த நீங்களா இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறீர்கள்... என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை\n\"மன்னிக்க வேண்டும் சார்... நான் பைபிள் மட்டும் படித்திருக்கவில்லை. இந்து மதத்தின் பகவத்கீதை, பாகவதம், கருடபுராணம் போன்ற வாழ்வியல் நெறிமுறைகளை வரையறுத்து கூ���ுகிற புத்தகங்களையும் படித்திருக்கிறேன். அதுவும், கருட புராணத்தில், நீங்கள் செய்கிற தவறுகளுக்கேற்றவாறு சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற விதியும் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலே, என் மனசாட்சி சொல்லியதைத்தான் நான் செய்தேன்\nகேட்ட தாளாளர் பிரமித்து போனார். \"என்னதான் நீங்கள் விளக்கம் தந்தாலும், பெற்றோர் தரப்பிலும் சரி, நிர்வாகத் தரப்பிலும் சரி, எப்படி இதை ஒப்புக் கொள்வர்\n\"அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை சார். இந்த நேரத்தில் நான், ஒரு சில விஷயங்களை இங்கே உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு மாணவனின் ஒழுக்கம், அவன் நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதில் வெளிப்படும். செயல்திறன், நடத்தும் பாடங்களை நன்றாக கவனிப்பதிலும், சக மாணவர்கள் புரியாமல் தவிக்கும் போது, அவர்களுக்கு வலியச்சென்று பாடங்களை விளக்குவதிலும், முன்னேற வேண்டும் என்று நினைக்கிற மாணவன், எப்போதும் முதல் பெஞ்சையே நாடுவதிலும்...\n\"தன் தனித்தன்மையை நிரூபிப்பதற்காக, எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வதிலும், தன்னுடைய தேர்ச்சி அட்டையில் முதலாவது இடத்திலிருந்து, இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டால், ஒரு கோப வெறி வந்து, அடுத்த தேர்விலே முதலிடத்தை பெற்று, பெருமை கொள்வதிலும், சக மாணவன் கஷ்டப்படும் போது, மற்ற மாணவர்கள் அறியாமலே, அவன் மனக் கஷ்டத்தையோ, பணக் கஷ்டத்தையோ போக்குவதிலும்...\n\"சுற்றுச் சூழல் அக்கறையில், வகுப்பறை மற்றும் பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும், எப்போதும் தன் நட்பை நல்ல நண்பர்கள் சேர்க்கையினாலே வளப்படுத்திக் கொள்வதிலும், ஆசிரியர் தினத்தன்று, தவறாமல், மறக்காமல் தன் வகுப்பு ஆசிரியர் என்றில்லாமல், மற்ற ஆசிரியர்களிடத்தும், வாழ்த்து பெறுவதிலும், அவனுடைய குரு பக்தியை வெளிப்படுத்தும் அளவுகோல்களாகும்...' அதிகமாகப் பேசியதாலோ, என்னவோ, ஜெனிபர் டீச்சர் ஆயாசமாகத் தன்னை உணர்ந்தார். கண்களின் கண்ணீரை மறைக்க முயன்று, தோற்று போனார்.\nஅவரை ஏறிட்டு நோக்கிய தாளாளருக்கு, ஜெனிபர் டீச்சரின் கண்களில் அந்த மாணவனை பற்றிய அக்கறையும், அவன் எதிர்காலம் பற்றிய ஆசைக் கனவுகளும், கண்ணீருக்குள் பிரதிபலித்தன.\n\"\"மேடம்... டீச்சர் எக்ஸ்யூஸ் மீ...'' என்ற வார்த்தைகளால், சுயநினைவுக்கு வந்த டீச்சர், \"\"சாரி சார்...'' என்று முடிப்பதற்க���ள்ளேயே, \"\"மேடம்... நான் கேட்ட கேள்விக்கு, நீங்க இன்னும் பதில் சொல்லவில்லையே\n\"\"ஆங் என்ன கேட்டீங்க... கார்ப்பரேஷன் ஸ்கூல் டீச்சரா என்றுதானே... ஆம், அதே ஜெனிபர் டீச்சர் தான். நீ... நீங்கள் அதே அந்த வெற்றி நேசன் தானே'' கேட்கும் போதே, அவர் குரலில் நடுக்கம் கலந்ததொரு மகிழ்ச்சி.\n\"\"உங்கள் யூகம் சரிதான்... நான் அதே சேம் ஓல்டு வெற்றி நேசன் தான்...'' என்று இடது புருவத்தின் மேல் உள்ள, தழும்பை தடவி விட்டுக் கொண்டே புன்னகை பூத்தார்.\n\"\"மேடம்... உங்க பையன் செய்திருக்கிறது சாதாரண குற்றமில்லை. போதைப் பொருள் கடத்தல். அதனால், தண்டனை மிக, மிகக் கடுமையாகத்தான் இருக்கும். நான் இங்கே வந்து இந்த இளைஞனைப் பார்த்ததும், ஒரு நிமிடம் தயங்கினேன். \"குடும்பம், குழந்தை என்று வாழ வேண்டிய வயதில், இப்படி தப்பை செய்து விட்டு வந்திருக்கிறானே... இவன் வாழ்க்கை சிறையிலேயே கழிந்து விடுமே...' என்றெல்லாம் யோசித்தேன்.\n\"\"ஆனால், வரம் தந்த தெய்வமே வந்த மாதிரி, உங்களைப் பார்த்ததும், என்ன செய்ய வேண்டுமென்பது புரிந்து விட்டது. நிச்சயமாக தண்டனை அனுபவிக்கும் காலத்தில், தன்னுடைய நன்னடத்தையாலும், ஒழுக்கத்தாலும், மிஸ்டர் மோசஸ் சீக்கிரமாகவே விடுதலையாகி ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தண்டனையின் சக்தி, அவ்வளவு மகத்தானதில்லையா டீச்சர்\nஅவரையும் மீறி அவர், \"\"டீச்சர்'' என்று அழுத்தமாக அழைத்தவுடன், பொங்கி வந்த அழுகையை அடக்க முயற்சி செய்தார் ஜெனிபர் டீச்சர்.\nகல்வி தகுதி: சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.\nபணி: சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இந்தி துறை பேராசிரியை.\nஇதுவரை இவர் எழுதிய, 25 சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளது. இலக்கிய பீடம் மற்றும் புதுகை தென்றல் சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்டு, பரிசுகள் பல பெற்றுள்ளார். இந்தி - தமிழ் மொழி பெயர்ப்பிலும் ஒரு சிறுகதை தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது.\nபூனை மீது கொண்ட பாசத்தால், குழந்தையை சாகடித்த தந்தை\nதண்ணீரைப் பீய்ச்சி அடித்து புத்தாண்டு கொண்டாட்டம்\nமுளை தானியம் என்னும் அற்புத உணவு\nதமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்\nஉலகின் மிகப் பெரிய, ரொட்டி; ஆயிரம் பேர் சாப்பிடலாம்\nநானா போனதும்; தானா வந்ததும்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகதை அருமை. மாணவனை திருத்த முடிந்த டீச்சரால் மகனை திருத்த முடியவில்லை இதற்கு காரணம் என்ன\nஎஸ். மணி - ஸ்ரீபெரும்புதூர் ,இந்தியா\nஇன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்னு தோணுது ........... வளவள கொளகொளன்னு இல்லாம இருந்திருக்கலாம் ...... பணியில் இருந்தபோது தவறு செய்த மாணவனை தன் மத கோட்பாடுகளையும் மீறி தண்டனை கொடுத்த டீச்சர், தன் மகன் விஷயத்தில் திரும்ப திரும்ப அவன் தவறு செய்த போதும் அவனுக்கு பரிந்தது ஏன் ........... மாணவனுக்கு ஒரு நியாயம், மகனுக்கு ஒரு நியாயமா ........... மாணவனுக்கு ஒரு நியாயம், மகனுக்கு ஒரு நியாயமா ............... அதனால் தான் மாணவன் அதிகாரியாய் வந்து நியாயத்தை புரிய வைக்கிறானா ............... அதனால் தான் மாணவன் அதிகாரியாய் வந்து நியாயத்தை புரிய வைக்கிறானா ................ என்னவோ போங்கப்பா ....... எல்லாம் பிரம்மை .........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் ���ந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T01:29:55Z", "digest": "sha1:YU2KUQWRCNL33TIHVNJPKVGK5XZLNJT2", "length": 10207, "nlines": 97, "source_domain": "www.meipporul.in", "title": "இனவாதம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\n2019-03-20 2019-07-29 நாகூர் ரிஸ்வான்இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும் இஸ்லாம்-அச்சமும், இஸ்லாம்-வெறுப்பும் பெருமளவில் பரவலாக்கப்பட்டுள்ளன. வெள்ளையினத் தேசியவாதிகளும், சுவிஷேசக் கிறிஸ்தவர்களும் (Evangelical Christians), ஸியோனிஸ்டுகளும் இதைப் பெரும் தொழிலாகவே வளர்த்தெடுத்திருக்கின்றனர்.\nகாஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா\nநவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\nஇஸ்லாமிய அற���வு மரபு (11)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\n2019-08-17 2019-08-17 ஷான் நவாஸ்இறை இருப்பு, மெய்யியல்0 comment\nஇல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உள்ளது. இப்பிரபஞ்சம் இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஒரு காரணி உள்ளது. அந்தக்...\nகட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவன்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள்...\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\n2019-08-07 2019-08-07 அருந்ததி ராய்அரச பயங்கரவாதம், அருந்ததி ராய், இந்தியத் தேசியம், காஷ்மீர், சுயநிர்ணய உரிமை, தேசியம்0 comment\nஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்\n2019-08-03 2019-08-03 அ. மார்க்ஸ்Central Hindu Military Education Society, ஃபாசிசம், ஆர்.எஸ்.எஸ்., கோபால் கோட்சே, சாவர்கர், ஜயந்த சிதாலே, டாக்டர் மூஞ்சே, நாதுராம் கோட்சே, புரோகித், முசோலினி, ஸ்வஸ்திகா கழகம், ஹிமானி சாவர்கர்1 Comment\nஇஸ்லாமிய எழுத்தணி: பாரம்பரியக் கலையும் சம்பிரதாய வழக்குகளும்\n2019-07-31 2019-08-09 காலித் பாப்லோ கஸாதோஇஜாஸா, இமாம் அலீ, இஸ்லாமியக் கலை, உதுமானிய ஆட்சி, என்.ஜி. மஸீப், எழுத்தணி கலை, எழுத்தணிக் கலை, கலம், ஷெய்க் ஹம்துல்லாஹ்0 comment\nமுத்தலாக் மசோதாவின் நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல – வழக்கறிஞர் அருள்மொழி\n2019-07-30 2019-07-30 அருள்மொழிஇந்து சட்டத் தொகுப்பு மசோதா, இஸ்லாமோ ஃபோபியா, முத்தலாக், ம��த்தலாக் தடை சட்டம், வழக்கறிஞர் அருள்மொழி, ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/07/blog-post_22.html", "date_download": "2019-11-12T02:10:33Z", "digest": "sha1:NBS46YMYKMEWLDR7JCIISQ3FPWGKHJWU", "length": 16129, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கார்ல் மார்க்ஸ்", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nஅராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்\nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nஅப்பா நினைவில் – ‘அம்பி’ சிறுகதை\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n'தி ஹிந்து'வில் இன்றைய கருத்துப் பத்தி ஒன்றில் (கார்டியனிலிருந்து கடன் வாங்கியது) ஃபிரான்சிஸ் வீன் என்பவர் 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான சிந்தனாவாதியாக இருக்கப்போகிறவர் கார்ல் மார்க்ஸ்தான் என்று எழுதியிருக்கிறார்.\nசுவாரசியமான கட்டுரை. நம் உள்ளூர் கம்யூனிஸ்டுகளின் தொந்தரவு இல்லாமல் மார்க்ஸ் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று தேடிப்பிடித்து படிக்கவேண்டும்.\nஃபிரான்சிஸ் வீன், கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதியுள்ளார். [அமேசான் | ஃபாப்மால்]\nஇதற்குக் கீழே இருந்த இந்தக் கட்டுரையும் பிடித்திருந்தது. இதை இன்று வலைப் பதிவில் பகிர வேண்டுமென்றிருந்தேன்.\nசுட்டிக்கு நன்றி. கட்டுரையை இன்னும் படிக்கவில்லை, போகிறேன்(இன்று அல்லது நாளை).\n// 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான சிந்தனாவாதியாக இருக்கப்போகிறவர் கார்ல் மார்க்ஸ்தான் என்று எழுதியிருக்கிறார்.//\n21ஆம் நூற்றாண்டில் வாழாமல் 21 நூற்றாண்டின் சிந்தனாவாதியாக இருக்க வாய்பில்லை.\nமார்கஸிற்கும் அவர் சிந்தனைகளும் அப்படியே நேரடியான முக்கியத்துவம் இந்த நூற்றாண்டில் இருக்க முடியாது. ஆனால் இந்த நூற்றாண்டில் மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்யப்பட போகிறவராகவும், மறு கண்டுபிடிப்புக்கு உள்ளாக போகிறவராகவும், மார்க்ஸும் அவர் எ��ுதுக்களுமே மிக முக்கியமாக இருக்க போகிறது. முதளாளித்துவத்தினுள்(அதன் உள்முரண்பாட்டின் விளைவாய்) மார்க்ஸ் தீர்க்கதரிசித்த உள்வெடிப்பு உண்டாகாமல் தவறிவிட்டது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அது வேறு வடிவத்தில் வெடிக்கத்தான் போகிறது. மேலும் புதிய சந்தை விஸ்தரிப்புகள் முடிவுக்கு வரும் போதும், அதன் விளைவாய் சுரண்டல் என்பது (நமது அரசர்கள், ஜமீந்தார்கள் காலத்தை விடவும்) கட்டுபடுத்த வியலாத ஒரு bruttal இயல்பை அடையும் போதும் அதன் எதிர்வினையாய் பலவை வெடிக்கும் போதும் எல்லோவற்றையும் புரிந்துகொள்ள பேராசான் மார்கஸை விட வேறு துணை இருக்க முடியாது.\nபத்ரி, நானும் மார்க்ஸை ரொம்பப் படித்ததில்லை, படிக்க உத்தேசம் மற்றும் ஆசைதான். 'மார்க்ஸிசம் என்பது மனித நேயத்தையும் அன்பையும் போதிக்கிறது' போன்ற பிரச்சார நெடி தூக்கும் வாக்கியங்கள் இல்லாத அணுகக் கூடிய, விமர்சனக் கருத்துக்களையும் கொண்ட, நடுநிலைமையான கட்டுரையோ, புத்தகமோ இருந்து நீங்கள் கண்டுபிடித்தால் நன்றிக்குரியவராவீர்.\n// 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான சிந்தனாவாதியாக இருக்கப்போகிறவர் கார்ல் மார்க்ஸ்தான் என்று எழுதியிருக்கிறார்.//\nபணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர், ஏழை மேலும் ஏழை ஆகின்றனர் என்ற குரல் தற்போது இனம்,மதம்,மொழி, நாடு வித்தியாசமில்லாமல் சத்தமின்றி எழுந்து கொண்டிருக்கின்றது சொந்த அனுபவித்திலேயே இந்த குரல்களை கேட்டுக்கொண்டிருகின்றேன், எமக்கும் 21ம் நூற்றாண்டில் மார்க்ஸ் சித்தாந்தம் மீண்டும் ஒரு எழுச்சியை உருவாக்குமென்ற நம்பிக்கையுள்ளது, ஆனால் அதையெல்லாம் மிக விரைவில் எதிர்பார்க்க முடியாது அனேகமாக இந்த நூற்றாண்டின் பாதியில் மீண்டும் மார்க்ஸ் சித்தாந்தம் வீறு கொண்டு எழும் என நம்புகின்றேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழா\nமன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டுகள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்கள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nநியூ யார்க், மேட்ரிட், லண்டன்\nகலைஞன் பதிப்பகத்தின் இதழ் தொகுப்புகள்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/112438-director-mithran-says-about-irumbu-thirai-movie", "date_download": "2019-11-12T01:24:17Z", "digest": "sha1:ZBN7SXVCJ4ZNDZLDTU6HMQF5ZL4U45GE", "length": 16681, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "``உங்க போன் நம்பரை எங்கெல்லாம் கொடுக்கக் கூடாது தெரியுமா?!\" - 'இரும்புத்திரை' சொல்லும் கதை | Director mithran says about 'irumbu thirai' movie", "raw_content": "\n``உங்க போன் நம்பரை எங்கெல்லாம் கொடுக்கக் கூடாது தெரியுமா\" - 'இரும்புத்திரை' சொல்லும் கதை\n``உங்க போன் நம்பரை எங்கெல்லாம் கொடுக்கக் கூடாது தெரியுமா\" - 'இரும்புத்திரை' சொல்லும் கதை\n``என்னுடைய கதையை நிறைய தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுக்கலாம் என்று சொன்னதும், `அதிக பட்ஜெட்டிலேயே இந்தப் படத்தை எடுக்கலாமே... கதை நல்லாயிருக்கே' என்று சொன்னார்கள். ஆனால், யாரும் தயாரிக்க முன்வரவில்லை’’ என்று தன் முதல் பட வாய்ப்பில் இருந்தே பேச ஆரம்பிக்கிறார் 'இரும்புத்திரை' படத்தின் இயக்குநர் மித்ரன்.\n''விடாது கருப்பு, சிதம்பரம் ரகசியம் நாடகங்கள் எடுத்த நாகா சாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அப்போதெல்லாம் சினிமாவுக்குள் வரவேண்டுமென்ற ஆசை எனக்கிருந்தது இல்லை. சீரியல் ஜோன் குள்ளேதான் இருந்தேன். அந்த சமயத்தில்தான் எனக்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், எடிட்டர் ரூபனின் நட்பு கிடைத்தது. அப்போது ஜார்ஜ், ரூபன் இருவரும் உதவி ஒளிப்பதிவாளர், எடிட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஅப்போது சின்னதாக குறும்படம் எடுக்கலாம்னு நாங்க மூன்று பேரும் முடிவு செய்தோம். நான் ஒரு கதை எழுதினேன். அதைப் படித்த ஜார்ஜ், ரூபன் இதைப் பெரிய படமாகவே எடுக்கலாம்னு சொன்னாங்க. அவங்கதான் என்னை எப்போதும் ஊக்குவிப்பார்கள். என்னை நிறைய தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் சென்று கதையெல்லாம் சொல்ல வைப்பார்கள்.\n2013-ம் வருஷம் என் நண்பனின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவத்தை வைத்துதான் `இரும்புத்திரை' படத்தின் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினேன். அதாவது, என் நண்பனின் போனுக்கு பேங்கில் இருந்து மெசேஜ் வந்தது. அதில் அவருடைய அக்கவுண்ட்டில் இருந்து 40,000 ரூபாய் எடுத்திருப்பதாக வந்தது. உடனே, பேங்கில் விசாரித்துப் பார்த்தால், பதில் சரியாக கிடைக்கவில்லை.\nஇந்தச் சம்பவம்தான், ஸ்க்ரிப்ட்டுக்கு காரணம். இந்தத் தப்புக்கு யார் காரணம், தப்பு எங்கே நடக்குதுனு ஆராய்ந்தேன். அதற்கான ரிசல்ட்தான் 'இரும்புத்திரை'. நடந்த ஒரு சம்பவத்தின் விளைவாக என்னுள்ளே ஸ்பார்க்கான விஷயம் இது. ஆனால், இந்த விஷயத்துக்குள்ளே போகப் போக ஏகப்பட்ட புதிய விஷயங்கள் அதுகுள்ளே இருந்தது. சாதாரணமாக நாம நினைக்கிற விஷயம் பின்னாடி, பூதாகரமாக வெடிக்கும். உதாரணத்துக்கு, நாம மாலுக்குப் போகும்போது நம்மகிட்ட, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ''சார், உங்கள் போன் நம்பர், அட்ரெஸ், இமெயில் எழுதுங்க, உங்களுக்கு ஒரு லக்கி ட்ரா இருக்கு''னு சொல்லுவாங்க. நீங்க எழுதிக் கொடுக்கிற உங்க நம்பர்னால என்ன பிரச்னை வருதுனு உங்களுக்கு தெரியாது. அதுதான் 'இரும்புத்திரை'.\nபூட்டப்பட்ட ஒரு ரகசியத்தைதான் 'இரும்புத்திரை'னு சொல்லுவாங்க. நம்மகிட்ட இருக்கிற செல்போன், கம்ப்யூட்டர் திரைக்குப் பின்னாடி என்ன நடக்குது அப்படிங்குற விஷயம் நமக்கே தெரியாது. இது எல்லாத்துக்கும் என் படத்தில் பதில் இருக்கு'' என்றவரிடம் விஷால் இந்தப் படத்துக்குள்ளே எப்படி வந்தார் என்று கேட்டோம்.\n``விஷாலிடம் ஒரு சந்தர்ப்பத்தில் வேறொரு படத்தின் கதையைச் சொன்னேன். ஆனால், அப்போது விஷாலுக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. அதன்பிறகு ஒருநாள் என் நண்பன் ரூபன் விஷாலிடம் 'இரும்புத்திரை' கதையைச் சொல்லுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார். அப்போது ரூபனிடம், '' டேய், இல்லைடா விஷாலிடம் ஏற்கெனவே வேறொரு படத்தின் கதையைச் சொல்லி ரிஜெக்ட் ஆகிருச்சு. அதனால், என்னிடம் அவர் கதை கேட்க மாட்டார்''னு சொன்னேன். அதற்கு ரூபன், ''இல்லை, இந்தப் படத்தின் கதை விஷாலுக்குப் பிடிக்கும். சொல்லு’’னு சொன்னார்.\nசரினு கிளம்பிப் போனேன். அப்போது விஷால் சார் என்னைப் பார்த்தவுடன், ''ஏற்கெனவே, ஒரு கதை சொன்னீங்களே அதுவா’’னு கேட்டார். இல்லை சார், இது வேற கதைனு சொன்னேன். விஷால், ''ஓகே சொல்லுங்க பார்ப்போம்''னு சொன்னார். முதல் பாதி சொன்னவுடன் விஷாலுக்குப் பிடித்துப் போய்விட்டது. இன்டர்வெல் சீன் சொல்லி முடிக்கும்போது அவர் கதைக்குள்ளே முழுவதுமாக வந்துவிட்டார். முழுக் கதையையும் சொல்லி முடித்தவுடன் விஷால், 'சூப்பர் நம்ம பண்ணுறோம்'னு சொல்லிட்டார். உடனே எனக்கு படம் ஓகே ஆகிவிட்டது.\nஇந்தக் கதையை ஒரு நாலு வருஷமாய் எல்லோரிடமும் சொல்லி சுத்திக��கிட்டே இருந்தேன். விஷாலிடம் வந்தவுடனே என் படம் ரெடியாகி விட்டது. விஷால்தான் இந்தப் படத்தைப் பெரிய படமாக ஆக்கியது. ’மியூசிக் யுவன்ஷங்கர் ராஜாவிடம் போவோம், ஹீரோயின் ரோல் சமந்தா பண்ணட்டும், அர்ஜூன் சார் நடித்தால் நன்றாக இருக்கும்னு ஒவ்வொரு விஷயத்தையும் விஷால்தான் கொண்டுவந்தார். ஜார்ஜ், ரூபன் ரெண்டு பேருமே என்னுடைய ஃப்ரெண்ட்ஸ். அதனால், கட்டாயமாக அவங்க ரெண்டு பேருமே என் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருந்தாங்க. என் கதை மேல் விஷாலிடம் பெரிய நம்பிக்கை இருந்தது.\nஇந்தக் கதையில் விஷால் ராணுவ வீரராக வருகிறார். அவர் ராணுவ வீரர்ங்கிறதால இது மிலிட்டரி படம் என்கிற எண்ணம் எல்லாம் வர வேண்டிய அவசியம் இல்லை. மிலிட்டரியில் இருக்கும் ஒரு பொதுவான மனிதனின் கதை. அந்தக் கண்ணோட்டத்தில்தான் இந்தப் படத்தைச் சொல்லியிருக்கிறேன். சமந்தா, விஷாலிடம், ’’எனக்கு காதல் காட்சி எப்படி எடுக்கிறதுனு தெரியாது. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணனும், பண்ணுங்கனு'' சொல்லிட்டேன்.\nஅவங்க ரெண்டு பேரும் எப்படி லவ் பண்ணலாம்னு டிஸ்கஷன் பண்ணி என்கிட்ட சொல்லுவாங்க. 'ஹே, இது சூப்பர், அது சூப்பர்''னு சொல்லிட்டு விட்டுருவேன். அவங்க எனக்கு கொடுக்கிறதுல இருந்து ஒரு காதல் காட்சியை நான் படம் பிடிப்பேன். எனக்கு ரொமான்டிக் சீன்ஸ் எழுதத் தெரியும். பட், அதை அவர்களிடம் இருந்து வாங்கத் தெரியாது.\nஎன்னுடன் எப்போதும் ரைட்டிங் டீம் இருக்கும். நான், பொன் பார்த்திபன், ஆண்டனி பாக்யராஜ், சவரிமுத்து நாங்க எல்லோரும் உட்கார்ந்து பேசுவோம். அதாவது, நான் ஏற்கெனவே பண்ணி இருக்கிற திரைக்கதையை விஷால், சமந்தாவுக்கு ஏற்ற மாதிரி எப்படி செய்யலாம்னு யோசித்து, பேசி எழுதுவோம். ஹீரோ இமேஜ், லுக், இடம் எல்லாம் நாங்கள் பேசி முடிவு செய்வோம். நான் ரெடி பண்ணி இருந்த பேஸிக் திரைக்கதையை மெருக்கேற்றுவோம். 'இரும்புத்திரை' ஜனவரி 26-ம் தேதி ரிலீஸாக இருக்கு. கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும்''னு சொல்லி முடித்தார் அறிமுக இயக்குநர் மித்ரன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/68488/stuffed-potato-in-tamil", "date_download": "2019-11-12T01:04:35Z", "digest": "sha1:SO4RN3V4ZGAWCOCPA4Y6LCR5TLQQW7SO", "length": 9006, "nlines": 219, "source_domain": "www.betterbutter.in", "title": "Stuffed Potato recipe by Jeyachitra Jayakumar in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபச்சை பட்டாணி கேரட் காலிபிளவர் ஒரு கப்\nஸ்டப்டு பொட்டேடோ செய்வது எப்படி | How to make Stuffed Potato in Tamil\nஉருளைகிழங்கை நீளவாக்கில் தோல் நீக்கி வெட்டிக்கொள்ளவும் நடு சதைபகுதி கிழங்கை குடைந்து எடுக்கவும்\nஅவன் பாத்திரத்தில் காய்கறி சிக்கன் வெட்டிய கிழங்கு மிளகாய் தூள் உப்பு எண்ணை கலந்து 5நிமிடம் வைத்து வேகவிடவும்\nவெந்தகாய்கறியுடன் சிறிது தக்காளி சாஸ் சாதம் சேர்த்து கலந்து வைக்கவும்\nஉருளைக் கிழங்கு எடுத்து கலவை துருவிய சீஸ் நிரப்பவும் வெட்டிய இரண்டிலும் வைத்து மூடி வைக்கவும் அவனின் பத்து நிமிடம் வைக்கவும்\nபுதுவித ஸ்டப்டு சீஸ் Potato ரெடி\nசீஸ் இல்லாமலும் செய்யலாம் அவன்இல்லாதவர் எண்ணையில் பொறித்தும் சாப்பிடலாம்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் ஸ்டப்டு பொட்டேடோ செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5163%3Ainfluence-of-translated-works-on-our-society&catid=3%3A2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-11-12T01:51:41Z", "digest": "sha1:YVQASZQ2NOZ67PLCXYMFE4END6WAUEAT", "length": 53471, "nlines": 212, "source_domain": "www.geotamil.com", "title": "Influence of Translated Works on Our Society", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவெளிநாட்டுக் கலாச்சாரங்களில் வாஸந்தியின் நாவல்கள்\nவாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் \nமஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்\nதுக்கமும் இருண்மையும் கொண்டமைந்த காலத்தின் ‘பெருவலி’\nபதிவுகளில் அன்று: \"ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம்\"\nபதிவுகளில் அன்று: சந்திரவதனா செல்வகுமாரன் (ஜேர்மனி) கவிதைகள்\nமுகநூல்: ரோலண்ட் பார்த்ஸின் ஆசிரியரின் மரணம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்ன���லினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்���ந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றா��்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்க�� PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/204873-.html", "date_download": "2019-11-12T01:45:36Z", "digest": "sha1:VMZ5X5MV2Y5Y5O4DYNZP7BYE56JU4T3E", "length": 12244, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "உருளை மசாலா | உருளை மசாலா", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nஉருளைக் கிழங்கு - 3\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூள், கடுகு – தலா அரை டீஸ்பூன்\nஉளுந்து, கடலைப் பருப்பு – தலா அரை டீஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு\nஉருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டுத் தாளியுங்கள். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேருங்கள். அனைத்தும் நன்றாக வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கைப் போடுங்கள். பின்னர் தீயைக் குறைத்துவையுங்கள். உருளைக் கிழங்குடன் வதக்கிய மசாலா நன்றாகச் சேரும்வரை கிளறிவிடுங்கள். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவையுங்கள்.\nதோசைக் கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றுங்கள். தோசை நன்றாக வெந்தவுடன் தோசையின் நடுவே உருளைக் கி��ங்கு மசாலாவை வைத்து தோசையை மடியுங்கள். விரும்பினால் தோசை மேல் சிறிதளவு வெண்ணெய் வைத்துப் பரிமாறலாம்.\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nபிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றி: அயோத்தி தீர்ப்புக்கு...\nஅயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்டின் வெளிப்பாடு: தொல்.திருமாவளவன்\nபாஜக முன் 2 முடிவுகள்: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nபண மதிப்பிழப்பு விவகாரம்; நீங்கதான் மெச்சிக்கணும்: எஸ்.வி.சேகருக்கு...\n360: உடல் பருமன் அதிகரிப்பால் அவதியுறும் குழந்தைகள்\nமாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்த சிகை அலங்கார நிபுணர்களுக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்: சமூக வலைதளத்தில்...\n- பறவை மனிதனின் பிறந்த தினம்\nவிருதுநகரில் தொழில் நஷ்டத்தால் மனைவி, மகனுடன் வியாபாரி தற்கொலை\nசுவை நிறைந்த சிறுதானிய சமையல்: தினை உருண்டை\nசுவை நிறைந்த சிறுதானிய சமையல்: வரகரிசி தோசை\nசுவை நிறைந்த சிறுதானிய சமையல்: சிறுதானிய போண்டா\nசுவை நிறைந்த சிறுதானிய சமையல்: சாமை இனிப்புக் களி\n360: உடல் பருமன் அதிகரிப்பால் அவதியுறும் குழந்தைகள்\nமாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்த சிகை அலங்கார நிபுணர்களுக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்: சமூக வலைதளத்தில்...\n- பறவை மனிதனின் பிறந்த தினம்\nவிருதுநகரில் தொழில் நஷ்டத்தால் மனைவி, மகனுடன் வியாபாரி தற்கொலை\nசட்டம் - ஒழுங்கு பிரச்சினையின்றி அமைதிப் பூங்காவாக திகழ்கிறது தமிழகம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/08131559/1270335/devotees-happy-for-laddu-provide-in-Madurai-Meenakshi.vpf", "date_download": "2019-11-12T01:10:50Z", "digest": "sha1:SL5IMMAFRRMMJD6CVSU3A3KR6S34XZEP", "length": 10698, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: devotees happy for laddu provide in Madurai Meenakshi Amman temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்குவது பாராட்டுக்குரியது - பக்தர்கள் மகிழ்ச்சி\nபதிவு: நவம்பர் 08, 2019 13:15\nதிருப்பதியைப் போன்று மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்குவது பாராட்டுக்குரியது என்று பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவிலில் முதன்முதலாக லட்டு பிரசாதம் பெற்ற பக்தர்கள் கூறியதாவது:-\nபர்வத வர்த்தினி (தெற்கு ஆவணி மூலவீதி, மதுரை):-\nதிருப்பதியைப் போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு உள்ளது. கோவிலில் இன்று வழங்கப்பட்ட முதல் லட்டை நான் பெற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் புனிதமானது. நண்பகல் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் பெரும் விருந்தாக அமையும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பக்தர்களுக்கு லட்டு வழங்கும் கோவில் நிர்வாகத்தின் செயல் பாராட்டுக்குரியது.\nகனகலட்சுமி (ஆரப்பாளையம்):- திருப்பதி கோவிலுக்கு இணையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. சிலர் லட்டு மிகவும் சிறியதாக இருப்பதாக கூறுகிறார்கள். லட்டு சிறியதா, பெரியதா என்பதை பார்க்கத் தேவையில்லை. கோவிலில் வழங்கப்படும் பிரசாதமாகத் தான் அதைப்பார்க்க வேண்டும். சிறிய அளவில் தந்தாலும் அது பக்தர்களின் உள்ளத்தை மகிழ்விக்கும். லட்டு வழங்க முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் பக்தர்களின் சார்பில் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபரிமளா (ஜெய்ஹிந்த் புரம்):- மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்கப்படுவது மிகவும் பாராட்டுக்குரியது. இங்கு வழங்கப்படும் லட்டு, திருப்பதி லட்டைப் போன்று மிகவும் சுவையாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ந்து லட்டு வழங்க வேண்டும்.\nகார்மேகம் (ஆழ்வார்புரம்):- மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் லட்டு வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் வேறு தேதியில் லட்டு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று கூறி விட்டனர். இதனால் தீபாவளிக்கு கோவிலுக்கு வந்த நான் அம்மனின் பிரசாதம் கிடைக்காமல் திரும்பிச் சென்றேன். இன்று முதல் லட்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மீனாட்சி அம்மன் பக்தர்களை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது. இன்று வழங்கப்பட்ட லட்டை பெற்றுக் கொண்டதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.\nகடையநல்லூர் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் 2 பேர் பலி\nதிருமணமான 6 மாதத்தில் விபத்தில் சிக்கி பலியான வாலிபர் - உருக்கமான தகவல்கள்\nஆசிரியை அடித்து கொலை - கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்\nசத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கும் பகுதிநேர எம்.இ., எம்.டெக். பட்டம் செல்லும் என அறிவிப்பு\nராமர் கோவில் கட்டுவதற்கு கடலூரில் இருந்து செங்கல்கள் அனுப்பிய இந்து தமிழர் கட்சியினர்\nமீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nமதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர ஒட்டியாணம் காணிக்கை\nமீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பக்தர்கள் மகிழ்ச்சி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய அரசு பரிசு\nமீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/65961-mango-ginger.html", "date_download": "2019-11-12T01:00:53Z", "digest": "sha1:KQ4UD37SJQEAOXWUJ7RMTJTWGKZWZEC2", "length": 14640, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மா இஞ்சி தெரியுமா? | Mango ginger", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nஇயற்கையான மருந்துகளில் இஞ்சியும் ஒன்று. இஞ்சி நார்த்தன்மை அதிகம் கொண்டிருக்கும். காரம் மிகுந்திருக்கும். ஆனால் மருத்துவக் குணங் கள் நிறைந்தது. இஞ்சியைத் தோல்சீவி உலரவைத்து பதப்படுத்தி எடுப்பதே சுக்கு. பாட்டி வைத்தியத்தில் சுக்குக்குதான் முதலிடம். இஞ்சியைத் தோல்சீவி பக்குவமாக சர்க்கரைப்பாகு சேர்த்து செய்யும் முறப்பா தான் செரிமானத்துக்கு அருமருந்து. அஜீரணக்கோளாறுகளை விரட்டி அடிக்க ஒரு துண்டு இஞ்சி முறப்பா போதுமானது. இஞ்சியின் குணத்தை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இவற்றைப்பற்றி எல்லோ ருமே தெரிந்துவைத்திருப்பதால் இன்னும் பலரும் அறியாத மாஇஞ்சியைப் பற்றி தெரிந்துகொள்வோம்.\nமாங்காயின் மணத்தையும், இஞ்சியைப் போன்று தோற்றத்திலும் இஞ்சியின் குணத்தையும் கொண்டிருப்பதால் இது ம��� இஞ்சி என்று அழைக்கப் படுகிறது. நார்த்தன்மை குறைந்து மாவுச்சத்து அதிகம் இருக்கும் இது ஆயுர்வேதத்தில் அதிகம் மாஇஞ்சி பயன்படுத்தப்படுகிறது. வாயுத்தொல் லையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்து மாஇஞ்சி.\nவாய்ப்புண்ணுக்கு தேங்காய் வயிற்றுப்புண்ணுக்கு மாங்காய் என்று சொல்வார்கள். இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைப்பதோடு மேலும் கொழுப்பு சேராமல் தடுக்கவல்லது மாஇஞ்சி. வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழித்து மலத்தோடு வெளியேற்ற மாஇஞ்சி நல்லது. வயிற்றை சுத்தம் செய்யும் மருந்தாக இது பயன்படுகிறது.\nசாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்பசம் இருப்பவர்கள் மாஇஞ்சியை பச்சையாகவே சாலட் ஆக செய்து சாப்பிடலாம். குடல்களின் சீரான இயக்கத் துக்கும் இது உதவுகிறது. ஜெர்மனியில் ஆய்வின் போது மாஇஞ்சி தொடர்ந்து சமையலில் சேர்த்து வந்தால் உடல் எடை கணிசமாக குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nமாஇஞ்சியில் புரதம், மாவுபொருள்கள், கால்சியம், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ,பி,சி அடங்கியிருக்கின்றன. இதில் உள்ள சீஸ்- ஓசிமென், டிரான்ஸ் டை ஹைட்ரோசிமின், மிர்சீன் ஆல்பா முதலிய வேதிப் பொருள்கள் தான் மாங்காய் வாசத்தை மாஇஞ்சிக்கு கொடுக்கிறது.\nமாஇஞ்சியை தோல் சீவி வட்டவடிவமாக நறுக்கி, எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட் ஆக சாப்பிடலாம்.மாஇஞ்சியுடன் தேங் காய், பச்சைமிளகாய்,பூண்டு வைத்து அரைத்து துவையலாக்கி சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தோசை மேல் தடவி மேலாக நல்லெண் ணெய் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள தயிர் வெங்காயம் சேர்ப்பது போலமாஇஞ்சியை நறுக்கி சேர்க்கலாம். மா இஞ்சியைத் துருவி ஊறுகாய் போடலாம்.\nமாஇஞ்சியை தோல்சீவி துருவி எடுத்துக்கொள்ளவும். உதிராக வடித்த சாதத்தை ஆறவிடவும். வாணலியில் கடுகு, உளுந்து, க.பருப்பு, வரமிள காய், கறிவேப்பிலைத் தூவி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து துருவிய மாஇஞ்சி சேர்த்து வதக்கி ஆறவைத்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் சுவையோ சுவையாக இருக்கும்.\nகுளிர்காலங்களில் மாஇஞ்சியை உணவில் சேர்த்துக்கொண்டால் குளிரால் ஏற்படும் உடல்நிலை பாதிக்காது என்பவர்கள் ஆராய்ச்சியின் மூலம் அதை நிரூபித்தும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி மாஇஞ்சியை கேட்டு வாங்கி ருசியுங்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆண் பிள்ளைகளின் பதின்ம பருவத்தை அறிவோம்\nமாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\nஇரும்புச்சத்தை அதிகரிக்கும் அப்பத்தாக்களின் பலகாரம் கேழ்வரகு குலுக்கல்ரொட்டி..\nசிறுநீரக கற்களை கரையச் செய்யும் வாழைத்தண்டு..\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n5. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n6. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n5. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n6. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/kurukshetra-thirai-vimarsanam/", "date_download": "2019-11-12T00:26:06Z", "digest": "sha1:3G66UY5M5RMCZ2AFNXUGNHGE56TDEAPX", "length": 5115, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "Kurukshetra thirai vimarsanam | இது தமிழ் Kurukshetra thirai vimarsanam – இது தமிழ்", "raw_content": "\nரண்ணா எனும் கன்னடக் கவியி��் ‘கதாயுதா’ எனும் கவிதைத் தொகுப்பை...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10294", "date_download": "2019-11-12T00:18:04Z", "digest": "sha1:WBI7Q4H33P54RMKFB447GHGO5GRQT6UF", "length": 10427, "nlines": 288, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டூரா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n1. மைதா மாவு - 250 கிராம்\n2. சர்க்கரை (சீனி) - 1 தேக்கரண்டி\n3. டிரை ஈஸ்ட் - 1 தேக்கரண்டி\n5. நெய் - 1 மேஜைக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் மாவு, சர்க்கரை, ஈஸ்ட், உப்பு, நெய் கலந்து, வெது வெதுப்பான நீர் சேர்த்தி சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.\nஇதை ஈர துணியில் சுற்றி 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபின் மாவை 10 உருண்டைகளாக பிரித்து பூரி போல் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nஇதை குருமா (அ) சன்னா மசாலாவோடு பரிமாறலாம்.\nஈஸ்ட் சேர்த்து செய்ததில் சூப்பர்.\nநல்லா சாப்ட்'அ இருந்துச்சா மேனகா :) மிக்க நன்றி. சூப்பர்'னு கேட்க சந்தோஷமா இருக்கு.\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/108126", "date_download": "2019-11-12T01:23:35Z", "digest": "sha1:EYACI6OSCWRBTRDDTETHV4B2VQUEJBPA", "length": 5490, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 19-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிருமணத்திற்காக மீண்டும் மதம் மாறிய பிரபல நடிகை.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..\nநிர்வாணமாக தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இளைஞன்... அதன் பின்\nவெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இளம் பெண்ணின் பரிதாப நிலை கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ\n24 வயது இளம் பெண்ணை கொலை செய்து உடல் பாகங்களை ஆற்றில் வீசிய 63 வயது பேராசிரியர் அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nரொறன்ரோ பூங்காவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை\nசெவ்வாய் பெயர்ச்சியால் 4 ராசிக்கும் காத்திருக்கும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nகாலேஜ் மாணவர் கெட்டப்பில் விஜய்.. வைரலாகும் தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்\nமயங்கி போன பிரபல பாடகி ஆயிரம் முறை பார்க்க தூண்டும் வைரல் வீடியோ - அசந்து போன ரசிகர்கள்\nதொடரும் வசூல் வேட்டை.. பிகில் வெளிநாட்டு வசூல் பற்றி பாலிவுட் ட்ராக்கர் வெளியிட்ட தகவல்\nஇலங்கை லொஸ்லியா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்\nபிகில் அட்லீக்கு சம்பளம் தெரியும், கைதி வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷிற்கு இவ்வளவு தான் சம்பளமா\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகர் அமீர் கான்.. ரசிகர்களை வியப்பாக்கிய புகைப்படம்\nபாடிக் கொண்டிருந்த அழகிய குட்டி தேவதை கடைசி நொடியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் கடைசி நொடியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nமயங்கி போன பிரபல பாடகி ஆயிரம் முறை பார்க்க தூண்டும் வைரல் வீடியோ - அசந்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் இதோ\nமகேஷ் பாபுவின் குடும்பத்தில் இருந்து வரும் புதிய ஹீரோ.. புகைப்படம்\nதேசிய அளவில் சாதனை படைத்த நடிகர் சிபிராஜின் மகன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா\nகவிலியா காதல் முறிவிற்கு சேரப்பா தான் காரணமா அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மதுமிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/events/03/188838?ref=archive-feed", "date_download": "2019-11-12T01:18:05Z", "digest": "sha1:C5HGWIPFIIVOM6233JHXOLYP3S4JLRO6", "length": 6737, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "கோலாகலமாக நடைபெற்ற யாழ் நாகதம்பிரான் கப்பல் திருவிழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்���் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோலாகலமாக நடைபெற்ற யாழ் நாகதம்பிரான் கப்பல் திருவிழா\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆறாம் திருவிழவான கப்பல் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.\nவரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தின் கப்பல் திருவிழா புரட்டாசி மாத பூரணையின் பின் வருகின்ற பிரதமை திதியில் வருடாவருடம் நடைபெறுகின்றது.\nமேலும் இலங்கையிலுள்ள சிவதலங்கள் எதிலும் இக்கப்பல் திருவிழா கொண்டாடப்படுவதில்லை. ஆனால், நாகர்கோவில் கிராமத்தில் மட்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் இத்திருவிழா ஊர் மக்களால் பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72830-surjith-s-body-is-burial.html", "date_download": "2019-11-12T00:27:33Z", "digest": "sha1:3JVN5DFDSWLIIANNEZDQUUGMOT7MKINV", "length": 8625, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "சுர்ஜித் உடல் நல்லடக்கம்! | Surjith's body is Burial", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nஆழ்துளை கிணற்றில் தவிறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதிருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் குழந்தை சுர்ஜித் ஆழ்துறை கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணி தொடர்ந்து 4 நாட்களாக நீடித்து வந்த நிலையில், குழந்தை சுர்ஜித் இறந்த நிலையில் இன்று அதிகாலை மீட்கப்பட்டான். அவனது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇவரை வழிபட்டால், மூம்மூர்த்திகளின் அருளும் கிடைக்கும்\nகாஷ்மீர் மக்களுடனான ஐரோப்பிய குழு சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை\nதிருமண தடை நீங்க இன்று சந்திரனை தரிசிங்க\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n4. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n4. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/01/blog-post_16.html", "date_download": "2019-11-12T00:28:12Z", "digest": "sha1:E6Y2MMQ5OOV2IM73WUXVYQOFF4NUJG2L", "length": 18085, "nlines": 293, "source_domain": "www.shankarwritings.com", "title": "நினைவில் நிற்கும் புன்னகை- சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி", "raw_content": "\nநினைவில் நிற்கும் புன்னகை- சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி\n(சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகளில் எனது பால்ய நினைவுகளுக்கு மிகவும் நெருக்கமான கவிதை இது. உலகின் இன்னொரு எல்லையில் தன் வாழ்வடையாளத்தைக் கொண்ட இந்தக் கவிதையில் வரும் அம்மாவுக்கும் என் அம்மாவுக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை என்பதுதான் இந்தக் கவிதை தரும் அனுபவத்தை உலகளாவியதாக மாற்றுகிறது. நிலவு போல அம்மா என்பவளும் தொன்மை, தேய்வு, புனிதம் எல்லாம் சேர்ந்த படிமம் தானோ.\nஇந்தக் கவிதையை முதல்முறையாகப் படித்து மொழிபெயர்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது நிறைவேறுகிறது. இதே கவிதையை கவிஞர் பெருந்தேவியும் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனாலும் இன்னொரு மொழிபெயர்ப்புதான் ஒரு கவிதைக்கு இருக்கட்டுமே.)\nநாங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டுமென்று\nகருதும் என் அம்மா என்னிடம் சொன்னாள்\n“சந்தோஷமாக இருக்க வேண்டும் ஹென்றி”\nஅவள் சொன்னதும் சரிதான்: நம்மால் முடிந்தால் சந்தோஷமாக இருப்பதுதான் நல்லது.\nஆனால் என் அப்பா அவளைத் தொடர்ந்து அடித்தார்\nதனது ஆறடி இரண்டு அங்குல உயர உடம்புக்குள் எதுவோ உக்கிரம் கொள்ளும்போது\nஎன்னையும் வாரத்தில் பலமுறை அடித்தார்\nஏனெனில் அவருக்குள்ளிருந்து எது அவரைத் தாக்குகிறதென்று\nஒரு பரிதாபப்பட்ட மீன் என் அம்மா\nமகிழ்ச்சியாக எப்போதும் இருக்க விரும்பிய என் அம்மா\nவாரத்தில் இரண்டு அல்லது மூன்று மூறை அடிபட்டாள்\n ஏன் உன்னால் சிரித்தபடி இருக்க முடியவில்லை” என்றபடி என்னைப் பார்த்து எப்படிச் சிரிக்க வேண்டுமென்று சொல்வது போலச் சிரிப்பாள்\nநான் பார்த்ததிலேயே சோகமான சிரிப்பு அது.\nஒருநாள் தங்கமீன்கள் ஐந்தும் இறந்துபோனது\nஅவை தண்ணீரின் மேல்பரப்பில் மிதந்துகொண்டிருந்தன\nபக்கவாட்டில் சாய்ந்திருந்த அவற்றின் கண்கள் திறந்தே இருந்தன\nஎங்கள் அப்பா வீட்டுக்கு வந்தார்\nஇறந்த மீன்களைத் தூக்கி பூனைக்குப் போட்டார்\nஅப்போது சமையலறையிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த\nஎன் அம்மா புன்னகைப்பதை நாங்கள் பார்த்தோம்.\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபரிபூர்ண மனம் மீதான பாடல்கள்\nகடவுளுக்குத் தெரியுமாவென்று கேட்கும் தஸ்தயேவ்ஸ்கி\nதுணிகரமான விளையாட்டு மட்டுமே விளையாட்டு\nநினைவில் நிற்கும் புன்னகை- சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி\nஎன்னிடம் காண்பித்துக் கொள்ளாத தேன்சிட்டு\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathikumar.blogspot.com/2012/07/", "date_download": "2019-11-12T01:45:48Z", "digest": "sha1:PE7QADJAXYBYDGN57W44SFVSHDJULO7U", "length": 22523, "nlines": 249, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "July 2012 ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nஞாயிறு, 15 ஜூலை, 2012\nமடல் அவிழ் பொழுது - 2\nமுற்பகல் 7:17 மடல் அவிழ் பொழுது No comments\nதிரு. கோவை ஞானி அவர்கள் 7/10/02-ல் எனக்கு எழுதிய கடிதமொன்று...\nஉங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. இடையில் நிறைய வேலைகள். உடனடியாக பதில் எழுதவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். தங்கள் கேள்விகளுக்கு சுருக்கமான பதில் எழுதுகிறேன்.\nஉங்கள் உணர்வுகள் நேர்மையானவை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக என் பாராட்டுக்கள். இனி என் பதில்கள்.\n1. தமிழகத்தில் மார்க்சியர் எப்பொழுது எப்படி எல்லாம் தடம் புரண்டு போனார்கள் என்பது பற்றி நிறையச் சொல்ல வேண்டும். திராவிட இயக்கத்தோடு அவர்கள் கடுமையாக முரண்பட்டது ஒரு பெரும் தவறு. திராவிட இயக்கத்தின் இனப்பார்வைதான் இவர்களுக்குப் புலப்பட்டதே தவிர அதன் உள்ளடக்கமாக இருந்த தமிழ்த் தேசிய இனப் பார்வையை இவர்கள் பார்க்கவில்லை. தமிழின் தொன்மை மேன்மை முதலியவற்றை இவர்கள் வெறுத்தனர். மார்க்சியம் வந்த பிறகுதானே உலகத்திற்கு ஒளி வரமுடியும் என்று இவர்கள் உண்மையாகவே நம்பினர். வள்ளுவர் பற்றி எல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை.\nசோவியத் ரஷ்யா எதைக் கொண்டாடுகிறதோ அதையே இவர்கள் கொண்டடினர். மேற்கத்திய மார்க்சியரை இவர்கள் மதிக்கவில்லை. மார்க்சின் மொழிப்பற்றைக் கூட இவர்கள் ஏற்கவில்லை. மார்க்சியத்தை அதன் உள் ஆழங்களோடு இவர்கள் கற்கவில்லை. இந���திய வரலாற்றின் தனித்தன்மை இவர்களுக்கு புலப்படவில்லை. கட்சிக்கு மட்டுமே இவர்கள் முதல்மரியாதை தந்தனர். கட்சிக்குள் பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. இன்றளவும் இவர்களுக்கு ஆழமான தமிழ்ப்பற்று இல்லை. பாரதிதாசனை இவர்கள் இன்றுதான் மதிக்கின்றனர். மக்களுக்கு எதிராக கட்சி செயல்பட்டதை இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்களை மார்க்சியர் என்று நாம் மதிக்க வேண்டியதில்லை. இவர்களுக்குத் தமிழ்ப்பற்று இல்லை, தமிழ்த்தேசிய உணர்வு இல்லை, இயற்கை மீது அக்கறை இல்லை. இந்தியா தான் இவர்கள் தேசம். பா.ஜ.வினரை விட இவர்கள் நேசம் அதிகம். இவர்களைப் பற்றி நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது\n2. தி.க.சி. என்னைப் பாராட்டியது எனக்கு வியப்பளிக்கிறது. தி.க.சி.யின் மதிப்பீடு எப்பொழுதுமே கேள்விக்குரியது. எனினும் அவரது அன்பை நான் மதிக்கிறேன். மார்க்சியர், தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றை பெரும் சங்கடத்தோடு தான் ஏற்கத் தொடங்கினார். வர்க்கப் பார்வைக்குள் இவை எப்படி வரும் என்ற கேள்வியைக் கூட ஒதுக்கிவிட்டுத் தலித்தியம் முதலானவற்றை இன்று ஆதரிக்கின்றனர். மக்களிடம் கட்சி செல்வாக்குப் பெறுவதற்கு வேறு என்ன செய்ய முடியும் எனினும் இவர்களுக்குப் பின்நவீனத்துவம் முதலியவற்றோடு இன்னும் உடன்பாடில்லை. பின்நவீனத்துவத்தினுள்ளும் இருக்கிற இடதுசாரிப் பார்வை எனக்கு உடன்பாடு. அப்புறம் இந்துத்துவம் ஒரு பெரிய சிக்கல். இந்து மதம் வேறு, இந்துத்துவம் வேறு என்று நாம் வேறுபடுத்த வேண்டும். இந்துமதம் பன்முகப் பார்வைகளைக் கொண்டது. நாத்தீகனும் இதற்க்குள் இடம் பெறலாம். கடவுளர்க்கு உருவங்கள் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம். இந்துத்துவத்திற்கு ஒரே முகம் தான் உண்டு. அது முதலும் முடிவுமாக மதவாத அரசியல், ஆதிக்க அரசியல். இவர்களுக்கு மதம் என்பது கூடப் புரியாது. இப்படி நாம் வேறுபடுத்திப் பார்ப்பதை பலர் ஒப்புக்கொள்வதில்லை. தி.க.சி. அவர்களுக்கும் இது புரியவில்லை.\nநான் இந்துத்துவத்தை அணு அளவும் ஏற்கவில்லை. இந்து மதத்தோடும் மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இன்னும் கடவுள் முதலியவை இன்றும் தேவை. கட்சி இவர்களுக்கு இன்னும் விடுதலை தரவில்லை. அரசு இருக்கும் வரை வர்க்க வேறுபாடுகள் இருக்கும் வரை மதமும் இருக்கும் என்று கூறியவர் மார்க்ஸ். ஆ��ிக்கத்தோடு ஒத்துழைக்கிற மதத்தோடு நமக்கு உடன்பாடில்லை. மக்களின் விடுதலைக்கு மதமும் பணிபுரிய முடியும். கிறிஸ்த்துவத்தினுள் விடுதலை இறையியல் என்று ஒரு போக்கு இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயமோகன் இந்துத்துவவாதி என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஜெயமோகன் மார்க்சியத்திற்கு எதிரி இல்லை.\n3. கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியனிலும் சரி, இங்கும் சரி வரலாற்று இயக்கத்தோடு ஒத்துச் செல்லவில்லை. மாஸ்கோ விசாரணை என்ற பெயரில் ஸ்டாலின் தன் கருத்தோடு முரண்பட்டவர்களை ஒழித்துக் கட்டினார். இப்படி ஒழிக்கப்பட்டவர்களில் ஒருவர் புகாரி. இவர் ஒரு அசலான தத்துவ அறிஞர். லெனினால் மதிக்கப்பட்டவர். கோர்பசேவ் காலத்தில் ஸ்புட்னிக் இதழில் இவரைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை வெளிவந்தது. கோர்பசேவ் ஆவணக் காப்பகத்தைத் திறந்து விட்டு குறுகிய காலத்தில் மூடிவிட்டார்.\nபுகாரின் முதலிய ஆயிரக்கணக்கானவர் பழைய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை பெற்றனர். கோர்பசேவ் காலத்தில் “மாஸ்கோ நியூஸ்” என்ற ஓர் இதழ் வெளிவந்தது. முன்பு மறைக்கப்பட்ட எத்தனையோ உண்மைகள் அந்த இதழில் வெளிவந்தன. பிறகு அந்த இதழும் மூடப்பட்டது. வரலாற்றை மூடி மறைப்பதில் எல்லா அரசியல்வாதிகளும் திறமையானவர்கள் தான். இதில் கம்யூனிஸ்டுகளுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு சொல்ல வேண்டியதில்லை. ஆவணக் காப்பகத்திலிருந்து எதுவும் வெளிப்படவில்லை என்பது வடிகட்டிய பொய். இதையெல்லாம் உண்மையா பொய்யா என்று தெளிபடுத்துவதற்கு இவை பற்றிப் பேசுபவர் எந்தளவுக்கு நேர்மையானவர் என்பதை அவரோடு பழகும்போது நாமே அளந்து கொள்ளலாம். எனக்கு அவர்களைப் பற்றி ஓரளவுக்கேனும் தெரியும். மார்க்சியன் இப்படிப் பொய்யனாக இருப்பதன் மூலம் மார்க்சியத்தின் மரியாதையைக் கெடுக்கிறான். மார்க்சியம் இன்று மதிக்கப்படாததற்கு இப்படியும் ஒரு காரணம். தமிழ்நேயத்திற்கு நன்கொடை தேவை. தமிழ்நேயம் அனுப்புகிறேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்க���்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nவாசிப்பை நேசிப்போம்(‘ஃபாரன்ஹீட் 451' )\nகதை : ராய் பிராட்பரி திரைக்கதை, இயக்கம் :  ஃபிரான்காய்ஸ் ட்ரூஃபெட் இசை :  பெர்னார்ட் ஹெர்மன் ஒளிப்பதிவு : நிக...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nமடல் அவிழ் பொழுது - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2019/09/sunaina-pairs-opposite-new-hero-in-sci-fi-dark-comedy-trip/", "date_download": "2019-11-12T02:04:28Z", "digest": "sha1:VGGLITD3CLCV3ZPGOOWYZN2RRPASROI3", "length": 17716, "nlines": 199, "source_domain": "cineinfotv.com", "title": "Sunaina pairs opposite new hero in Sci-Fi Dark Comedy “Trip”", "raw_content": "\nஅறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா,\nசயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்”\nயோகி பாபு , கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படமான டிரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் இளமையும், உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக நடிக்க உள்ளார். நாயகன் பிரவீன் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது கதை நாயகனாக இப்படத்தில் மூலம் அறிமுகமாகிறார்.\nஇயக்குநர் டென்னிஸ் சுனைனா பற்றி கூறியது…\nசுனைனா வின் கதாப்பாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னணி ஹிரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம். ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹிரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனால் சுனைனா கதையை கேட்டவுடன் கதையின் மையத்தை உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் அவரின் சினிமா வாழ்வில் முக்கியமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வலுவாக இருக்கிறது என்றார்.\nஇப்படம் பற்றி நடிகை சுனைனா கூறியது…\nஇப்படத்தில் முதலில் என்னைக் கவர்ந்தது படத்தின் திரைக்கதை, அதை இயக்குநர் டென்னிஸ் சொல்லிய விதம் படத்திற்குள் பயணம் செய்தது போலவே இருந்தது. அவர் சொல்லிய அந்தப் பயணத்தில் இப்படத்தில் என் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் மற்ற கதாப்பத்திரங்களை பற்றியும் தெரிந்து கொண்டேன். கதையின் பயணம் மிகவும் அற்புதமானதாக இருந்தது.\nஅறிமுக நாயகனுடன் நடிப்பது பற்றி அவர் கூறியது…\nஅனுபவம் வாய்ந்த நடிகர் புதிய நடிகர் என்பதெல்லாம் சினிமாவில் முக்கியமில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் தான் முக்கியம். படத்திற்காக நடந்த ரிகர்சலில் பிரவீன் தன் தனித்தன்மை வாய்ந்த சிறந்த நடிப்பை தந்தார். அவர் இப்படத்திற்கு மிகச் சிறந்த தேர்வாக தன்னை நிரூபிப்பார் என்றார்.\nதயாரிப்பாளர் A விஸ்வநாதன் Sai Films Studios சார்பில் தயாரிக்கும் இப்படம் இன்று செப்டம்பர் 11 பூஜையுடன் துவங்கியது.\nஇப்பூஜையில் தயாரிப்பாளர் A விஸ்வநாதன், நாயகன் நடிகர், தயாரிப்பாளர் பிரவீன், லக்‌ஷ்மி பிரியா, அதுல்யா ரவி, கருணாகரன், இயக்குநர் சாம் ஆண்டன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் சக்தி, இயக்குநர் தாஸ் ராமசாமி, இயக்குநர் சத்யமூர்த்தி, விஸ்வாசம் மற்றும் இரும்புத்திரை வசனகர்த்தா சவரிமுத்து, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், ஒளிப்பதிவாளர் உதயசங்கர், எடிட்டர் தீபக், ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி, உடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், நடன அமைப்பாளர் சக்தி ராஜு, இசையமைப்பாளர் சித்து குமார், இணை தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் தயாரிப்பு மேற்பார்வையாளர் தேனி தமிழ் உட்பட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 16ல் தலக்கோணம் காட்டுப்பகுதியில் துவங்குகிறது. அங்கு தொடர்ச்சியாக 38 நாட்களும் மேலும் கொடைக்கானலில் 2 நாட்கள் என\nஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇப்படத்தை சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.\nஇப்படத்தின் கதை ஒரு பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இந்த இருவருக்கும் ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=87949", "date_download": "2019-11-12T01:04:45Z", "digest": "sha1:AKUQI6DGTOQXZHGAVC6C33KUHHOLITOA", "length": 16749, "nlines": 113, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபுதிய அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - Tamils Now", "raw_content": "\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி - சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார் - வங்காள தேசத்திற்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - இந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு - ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு - வாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சரத்பவருடன்ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு\nபுதிய அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான புதிய ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஏலம் மூலம் ரூ.5.66 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய ��ிவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.\nஅவற்றில் அலைக்கற்றை ஏலம் தொடர்பான ஒப்புதல் முக்கியமான ஒன்று. 2300 மெகாஹெட்ஸ் அலைவரிசையிலான அலைக்கற்றைகளை ஏலம் விட்டு குறைந்தது ரூ.64,000 கோடியாவது திரட்ட வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அதேபோல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரிவிதிப்புகள் மூலம் ரூ.98,995 கோடி வசூலிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதனிடையே, 700 மெகாஹெட்ஸ் அலைவரிசையிலான அலைக்கற்றைகளை புதிதாக ஏலம் நடத்தி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.4 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரண்டு வகையான அலைக்கற்றைகளை ஏலம் விடுவதன் வாயிலாக மொத்தமாக ரூ.5.66 லட்சம் கோடி மத்திய அரசுக்குக் கிடைக்கலாம் எனத் தெரிகிறது. புதிய ஏலத்துக்கான அறிவிக்கை ஜூலை 1-ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் செப்டம்பர் 1-ஆம் தேதி ஏலம் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇருப்பினும், அந்தத் தேதிகள் இன்னமும் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் 700 மெகாஹெட்ஸ் அலைவரிசையிலான அலைக்கற்றைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. அந்த வகை அலைவரிசை சேவையைப் பயன்படுத்துவதற்கு உகந்த சுற்றுச்சூழல் இன்னமும் மேம்படுத்தப்படவில்லை என்றும் அதன் காரணமாக அதன் பயன்பாடு குறையும் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஇதற்கு மத்தியில், ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு சில புதிய விதிகளை தொலைத்தொடர்புத் துறை அமைச்சக அலுவலகங்களுக்கு இடையேயான குழு பரிந்துரை செய்துள்ளது.\n1 ஜிகாஹெட்ஸ் அலைவரிசைக்கு அதிகமான அலைக்கற்றைகளை (1800, 2100, 2300 மெகாஹெட்ஸ் அலைவரிசைகள்), ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், அதற்கான தொகையில் 50 சதவீதத்தை முதல்கட்டமாகவும், மீதமுள்ள தொகையை 10 ஆண்டுகளில் 2 தவணைகளாகவும் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், 1 ஜிகாஹெட்ஸ் அலைவரிசைக்கு குறைவான அலைக்கற்றைகளை (700 அல்லது 800 மெகாஹெட்ஸ் அலைவரிசைகள்), ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், முதல்கட்டமாக 25 சதவீதத் தொகையும், 10 ஆண்டுகளில் 2 தவணைகளில் மீதத் த��கையும் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமலர்ச்சி இந்தியா திட்டம்: இதனிடையே, பிரதமர் மோடியால் அண்மையில் தொடக்கி வைக்கப்பட்ட மலர்ச்சி இந்தியா (ஸ்டார்ட் அப் இந்தியா) திட்டத்துக்காக ரூ.10,000 கோடி நிதித் தொகுப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் புதிதாக 18 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nநெடுஞ்சாலைத் திட்டம்: இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தில் ரூ.2,272 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 144 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.\nஇதைத்தவிர, ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைப் பெருக்கும் வகையில் ரூ.6,000 கோடி சிறப்பு நிதி மற்றும் சலுகைகளை வழங்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nமேலும், பிகாரில் கங்கை நதியின் மேல் அமைந்துள்ள மகாத்மா காந்தி பாலத்தை ரூ.1,742 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பதற்கும், இந்தியா – பெல்ஜியம் இடையேயான வரி விதிப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்பட்டது.\nஅலைக்கற்றை ஏலம் ஒப்புதல் மத்திய அமைச்சரவை வருவாய் 2016-06-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை\nஐபிஎல் ஏலத்தில் 13.5 கோடி அதிக விலைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டார்\nவேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள புதிய திட்டம்\nகாஷ்மீரில் 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட்டுகள் பயன்படுத்தி உள்ளோம்:உயர்நீதிமன்றத்தில் சிஆர்பிஎப் வாக்குமூலம்\n6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்\nலோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிமுக பொதுக்குழு கூட்டம்;இடஒதுக்கீடு,விகிதாசாரமுறை தேர்தல்,மற்றும் பாஜக ,அதிமுகவுக்கு எதிராக தீர்மானங்கள்\nஇந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு – ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி\nவாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சரத்பவருடன்ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2009/04/blog-post_2926.html", "date_download": "2019-11-12T01:54:05Z", "digest": "sha1:YDU2LUEYWFEHLQCDU3FZ7LOCGZSJLSPF", "length": 7130, "nlines": 48, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை:", "raw_content": "\nஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை:\nமுல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், சாளம்பன், ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் இன்று பிற்பகல் 1:00 மணிவரை ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.\n2,600 வரையான குறுந்தூர பல்குழல் பீரங்கி குண்டுகள்\n1,000 வரையான ஆட்லெறி நெடுந்தூர பீரங்கி குண்டுகள்\n2,500 வரையான இடைத்ததூர மோட்டார் பீரங்கி குண்டுகள்\nஆகியன நேற்று மாலை 6:00 மணியில் இருந்து இன்று பிற்பகல் 1:00 மணிவரை சிறிலங்கா படையினரால் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வீசப்பட்டன.\nஅத்துடன், சிறிலங்கா வான்படையும் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் கிளஸ்டர் ரக குண்டுத்தாக்குதலை நடத்தியது.\nஇத்தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் சிலரும் படுகொலை ஆனவர்களுக்குள் அடங்குவர்.\nமருத்துவமனை சூழலை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குத���்களிலும் 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nமுள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் 428 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nநட்டாங்கண்டல் மருத்துவமனையில் 618 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.\nதிலீபன் மருத்துவமனையில் 328 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.\nமக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் பிணக்காடாக காட்சியளிப்பதாகவும் அப்பகுதி முழுவதும் ஒரே சாவு ஓலமும் அவலக்குரலும் கேட்பதாகவும் புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/57248/news/57248.html", "date_download": "2019-11-12T01:59:43Z", "digest": "sha1:T2GHHOE4PTDQDCB6FFKLDEIH6L5UD5CT", "length": 6816, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிம்புவை காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணும் எண்ணமும் இல்லை – ஹன்சிகா..!! : நிதர்சனம்", "raw_content": "\nசிம்புவை காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணும் எண்ணமும் இல்லை – ஹன்சிகா..\nசிம்புவை நான் காதலிக்கவில்லை. அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்திகளிலும் உண்மையில்லை என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரு படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார். பெரும்பான்மையான நேரத்தை அவருடனே செலவிடுகிறார். இதனால் இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவாகி அது இப்போது காதலாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ஹன்சிகாவை சிம்பு திருமணம் செய்வதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்று சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் தெரிவித்தார். இந்த விஷயம் ஹன்சிகா முன்னணி நடிகையாக உள்ள ஆந்திர சினிமா உலகிலும் பரவியது. இதைத்தொடர்ந்து ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக வந்த ஹன்சிகாவிடம், ராஜேந்தரின் பேட்டியைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர் நிருபர்கள். ‘‘சிலம்பரசனும், நானும் காதலிப்பத��கவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகள் எனக்கு வருத்தத்தைத் தருகின்றன. எங்கள் இருவருக்கும் இடையே காதல் இல்லை. இரண்டு பேரும் நண்பர்களாகவே பழகி வருகிறோம். நானும், சிலம்பரசனும் இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு ஜோடியாக நடித்த மற்ற கதாநாயகர்களுடன் எப்படி பழகுகிறேனோ, அப்படித்தான் சிலம்பரசனுடனும் பழகி வருகிறேன். என் திருமணம் பெற்றோர் விருப்பப்படிதான் நடக்கும். இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லை,” என்றார்.\nபொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\nபெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் எதிரியை எவ்வாறு தண்டிப்பது..\nநீதிநெறி பழமொழிகள்-7 l சாணக்கிய நீதி..\nஉலகையே மிரள வைக்கும் 7 அதிசய கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/france_details.php?newsid=142671", "date_download": "2019-11-12T01:58:34Z", "digest": "sha1:Q7AU43UIGWOVXVT6IYSLS4EXCPGOTZRS", "length": 6374, "nlines": 66, "source_domain": "www.paristamil.com", "title": "பத்தகலோன் அரங்கமும் பயங்கரவாத தாக்குதலும்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nபத்தகலோன் அரங்கமும் பயங்கரவாத தாக்குதலும்..\nபத்தகலோன் திரையரங்கள் இரண்டு தடவைகள் புனரமைப்புச் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் ஒரு தடவையும், 2016 ஆம் ஆண்டில் ஒரு தடவையும்.\n2016 ஆம் ஆண்டில் ஏன் புனரமைப்புச் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது என நீங்கள் அறிந்தது தான். பயங்கரவாத தாக்குதல்.\n2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 இன்று இந்த பத்தகலோன் அரங்கு உட்பட ஆறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இதில் மொத்தமாக 130 பேர் கொல்லப்பட்டனர். அதிகபட்ச உயிரிழப்பை கண்டிந்தது இந்த பத்தகலோன் அரங்கம் தான்.\nஇங்கு மாத்திரம் 89 பேர் உயிரிழந்திருந்தனர்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த Eagles of Death Metal இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி அரங்கு நிறைந்த ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்றது.\nஅப்போது ரசிகர்களோடு ரசிகர்களாக இருந்த மூன்று பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டாக மாறி, தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தனர்.\nஅரங்கு முழுவதும் வெடித்துச் சிதறியது. என்ன ஏது என அறியாத அப்பாவி ரசிகர்கள் காரணங்களின்றி உடல் சிதறி பலியாகினர்.\nஅரங்கினுள் இருந்தவர்களில் 89 பேர் பலியாகினர். 200 பேர் காயமடைந்தனர்.\nஅங்கிருந்து தப்பி மரண பயத்துடன் வெளியேறி ஓடியவர்களுக்கு பரிசில் மேலும் பல தாக்குதல்கள் இடம்பெற்றதாக அறிந்துகொண்டனர்.\nEagles of Death Metal இசைக்குழுவின் பிரதான பாடகர் Chino Moreno, தாக்குதல் இடம்பெற்ற வேளை அரங்கின் பின் அறையில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார். இதனால் அவர் காப்பாற்றப்பட்டார்.\nபத்தகலோன் திரையரங்கம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டது.\nபத்தகலோன் அரங்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,\n - உயிரிழந்த தேசத்தவரின் விபரங்கள்..\nபரிஸ் தாக்குதலில் நூலிழையில் தப்பித்த இசைக்குழு..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=540", "date_download": "2019-11-12T01:12:45Z", "digest": "sha1:75LMHDFM25CPK5FESXKKIV5MSERJ3M3B", "length": 12181, "nlines": 170, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » Blog Archive » குறளின் 134வது அதிகாரம்!", "raw_content": "\n« ஆடியது காங்கிரஸ் கூடாரம்\nபல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் குழப்பங்களும்\nஇராமர்என்ப ஓடும் ரதமென்ப இவ்விரண்டும்\nதிகாரினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nவெட்டிய பொழுதில் பெரிதுவக்கும் தன்குருவை\nஅம்மா தோழிக்குஆற்றும் நன்றி பின்புலத்தில்\nகூட்டணியைக் கவிழ்ப்பாரே ஒருவர் – அவர்நாண\nதோன்றின் அழகிரியாய் தோன்றுக அஃதிலார்\nஎல்லா ஓட்டும் ஓட்டல்ல – பலருக்கு\nஓரணிவிட்டு முற்பகல் விலகில் தனிஅணி\nஅனுதாப அலை உடைத்தாயின் – தேர்தலில்\nTags: அதிமுக, அத்வானி, அம்மா, அய்யா, அழகிரி, கட்சி, காங்கிரஸ், சோனியா, திமுக, திருக்குறள், தேர்தல், தோழி, பிஜேபி, லொள்ளு, வருண் காந்தி\nவைகோ, ரித்தீஷ் பற்றிய குறளை அடுத்த அதிகாரத்தில் எதிர்பார்க்கிறேன்.\nஎல்லக் கு(ர)ளும் மிக அருமை.\nஇடது மற்று வலது சாரிகளைப் பற்றி எதுவும் சொல்லாததனால் கண்டிப்பாக நீங்கள் அவர்களது ஆதரவாளர் தான்.\nஉங்கள் கட்சி ஆட்சி செய்யும் கேரளாவையும்,மேற்கு வங்காளத்தையும் முதலில் கவனியுங்கள். அங்கேயே ஆட்டம் கண்டுக���ண்டு இருக்கிறது.\nதீவிர மார்க்ஸிஸ்ட் வாதீயான நிங்கள் எப்படி இப்படியெல்லாம் இடது மற்றும் வலது சாரிகளுக்கு உங்களால் ஓட்டு கேட்க முடிகிறது.\nஇதுவும் ஒரு யுக்தி போலும் தேர்தலில் ஓட்டு கேட்பதற்கு.\nதலைவர் கருணாநிதி உள்ளவரை, காங்கிரஸில் உட்கட்சி பூசல் இருக்கும் வரை, பா.ஜ.க வில் அத்வானி பிரதமர் பதவிக்கு போட்டி போடுவதை நிறுத்தும் வரை………….\nஅதனால் நான் சொல்கிறேன் லாலு என்றாவது ஒருநாள் பிரதமராக வருவார் ஆட்சி அமைப்பார் இது வெங்கையா நாயுடு மேல் சத்தியம் ஆகையால் நீங்கள் எல்லோரும் யானை சின்னத்திற்கு வாக்களித்து மாயாவதியை தேந்தெடுத்து முப்படைத் தளபதியாக்குங்கள் அப்பொழுதான் மோடி பிரதமாரக முடியும் வருண்காந்தி போன்ற ஆட்கள் இந்த்துவாவை பற்றி பேச முடியும், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை அழிக்க முடியும்,அப்படியும் தனி ஈழம் உருவாக்குவது கஷ்டம் இருந்தாலும் சீனா இலங்கையில் கால் ஊன்ற நினைக்கும் நினைப்பில் ம்ண்ணை வாரி போட தனி ஈழத்தை ஆதரிக்க முடியாது, அப்படியானால் அமெரிக்க பொருளாதார தடை விதிக்காதா என்றால் விதிக்கும் அது அமெரிக்காவுக்குத்தான் நஷ்டம்.நாங்கள் வட கொரியாவுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வோம் என்கிறார்கள் சிங்களர்கள்.இன்னும் கேட்டால் மெக்ஸிகோவில் பன்றிகாய்ச்சலை பரப்பியவர்களே வடகொரியர்கள் தான் என்கிறார்கள். அதனால் வடகொரியாவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க தேய்ந்து வரும் நிலையில் சீனா பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக மே 16 அன்று தெரியும் அம்மா பிரதமராக ஆட்சியில் அமர்வார்கள் நாயுடு முதலமைச்சாராக அமரப் போகிறார் அதனால் தான் நான் சொல்கிறேன் நடிகர் கார்த்திக்கும் (அ)லட்சிய தி.மு.க T. R அவர்களுக்கு வாக்களியுங்கள் அவர்கள் பிரதமராக வரவேண்டும் என்கிற உங்களுடை நீண்ட நாள் கனவு மெய்ப்பட எனது வாழ்த்துக்கள்.\n வந்து ஆதரவு தாரீர் என்று அன்புடன் உங்களை இரு கரம் கூப்பி காப்பி குடிக்கிறேன்.\nபிரதிபலிப்பான் கூறியது முற்றிலும் சரியே.\nமோடியை பிரதமராக்கி இந்திய எதிரிகளை ஒழித்துக் கட்டவேண்டும்.\nஅருமையான குறள்கள்.. வாழும் வள்ளுவரேன்னு யார் யாரையோ கூப்பிடுறாங்க.. நிச்சயமா இந்தப் பத்துக்குறளுக்காக உங்களை வாழும் வள்ளுவரேன்னு நிச்சயம் நான் கூப்பிடுவேன். அருமை.. நீங்க இடதுகம்யூனிஸ்டா இருந்தா எனக்கென்ன, வலதா இருந்த எனக்கென்ன .. நல்ல விஷயங்களை ரசிக்க இதெல்லாம் தெரிஞ்சி என்ன செய்யப்போறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.org/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-11-12T01:26:30Z", "digest": "sha1:XV7X3CP5YF4GZ7FXYQ3EVDHRX7ZE54YP", "length": 6948, "nlines": 68, "source_domain": "anybodycanfarm.org", "title": "கொள்கலங்களில் தர்பூசணி வளர்ப்பு Archives - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nகுறிச்சொல்: கொள்கலங்களில் தர்பூசணி வளர்ப்பு\nதர்பூசணி பராமரிப்பில் தெரிய வேண்டிய 6 விஷயங்கள்\nதொட்டிகளில் தர்பூசணி வளர்ப்பது எப்படி என்பதை பற்றின எங்கள் முந்தின பதிவை பார்த்து வளர்க்க தொடங்கி விட்டீர்களா இல்லையா இப்போதே ஆரம்பிப்போம் வாருங்கள். அதற்கு முன் தர்பூசணி பராமரிப்பு பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. தர்பூசணி செடிகளை(தொட்டிகளில் வளரும்) பராமரிப்பது கொஞ்சம் அதிக வேலை தான். யாருக்கு தான் கூடுதல் வேலை பிடிக்கும் இருந்தும் அதனால் நாம் நட்ட செடியிலிருந்து நிறைய பழம் கிடைத்தால் நல்லா தானே இருக்கும் இருந்தும் அதனால் நாம் நட்ட செடியிலிருந்து நிறைய பழம் கிடைத்தால் நல்லா தானே இருக்கும் சரி வாருங்கள் தர்பூசணி […]\nகோடைக்காலம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. கோடைக்கால வெப்பம் நம்மை தாக்கு தாக்கு என தாக்கும்போது தான் நமக்கு நமது கோடைகால நண்பர்களை பற்றி நினைவுக்கே வரும். ஆனால் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும் வாருங்கள் நம் தாகத்தை தணிக்க இப்போதே களத்தில் இறங்குவோம். இந்த கோடையை தர்பூசணியின் புத்துணர்ச்சியால் கொண்டாடுவோம். பொதுவாக தர்பூசணி வளர்க்க நிறைய இடம் பிடிக்கும். ஆனால் கவலை வேண்டாம் நாம் பார்க்க இருக்கும் பதிவின் மூலம் தொட்டிகளிலேயே தர்பூசணிகளை அறுவ���ை செய்யலாம். நம்மிடம் இடப்பற்றாக்குறை […]\nபிரண்டையின் 18 முக்கிய மருத்துவ குண நலன்கள்\nமழைக்காலத்தில் வளர்க்ககூடிய 6 எளிமையான செடிகள்\nசீதா பழம் மரம் வளர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Sai-Pallavi", "date_download": "2019-11-12T01:21:56Z", "digest": "sha1:2JPHVJMJU2TW4HS7ODCD7AGSZTIJ542V", "length": 13629, "nlines": 156, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sai Pallavi News in Tamil - Sai Pallavi Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை புழல் சிறையிலிருந்து ஒரு மாத பரோலுக்காக வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன்\nசென்னை புழல் சிறையிலிருந்து ஒரு மாத பரோலுக்காக வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன்\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி\nவேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகும் விரத பர்வம் 1992 படத்தில் நடிகை சாய் பல்லவி சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nகேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன் - சாய் பல்லவி\nகேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன் என்று நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.\nஎனது நடிப்பை பலரும் பாராட்ட காரணம் இதுதான்- சாய் பல்லவி\nதமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, தனது நடிப்பை பலரும் பாராட்டுவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.\nசாய் பல்லவியுடன் திருமணம்...... பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங்- பிரபல நடிகர் விருப்பம்\nசாய் பல்லவியை திருமணம் செய்யவும், பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங் செல்லவும் விரும்புவதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 26, 2019 13:24\nவிமர்சனங்களை பொருட்படுத்தாமல் நடிக்கும் சாய் பல்லவி\nநடிகை சாய் பல்லவி, தற்போது நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து வருகிறார்.\nசெப்டம்பர் 20, 2019 09:30\nதன்னம்பிக்கை தான் அழகு..... அது என்னிடம் நிறைய இருக்கு- சாய் பல்லவி\nமனிதனுக்கு அழகை கொடுப்பது தன்னம்பிக்கை தான் என்றும் அது தனக்கு நிறைய இருப்பதாகவும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 04, 2019 11:18\nசாய் பல்லவியை பாராட்டிய பிரபல நடிகை\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான சாய் பல்லவியை, பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் பாராட்டி பேசியிருக்கிறார்.\nசாதனை மேல் சாதனை படைக்கும் ரவுடி பேபி பாடல்\nதனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது.\nஉயரத்தை அதிகரிக்க தலையில் சுவிங்கம் ஒட்டி வந்த வாலிபர் சிக்கினார் - காவலர் தேர்வில் ருசிகரம் நடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்\nநிதித்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் நியமனம்\nசத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கும் பகுதிநேர எம்.இ., எம்.டெக். பட்டம் செல்லும் என அறிவிப்பு\nஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில் 2-வது விருது\nசென்னை-யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை தொடங்கியது\nஇனியும் மத்திய அரசில் நீடிப்பது சரியாக இருக்காது- ராஜினாமா செய்த சிவசேனா எம்பி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilfitnessmotivation.com/ta/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-12T00:46:19Z", "digest": "sha1:CPXLZ64L6XCNTMMDWT2DETV2S56SEZ4R", "length": 6123, "nlines": 105, "source_domain": "tamilfitnessmotivation.com", "title": "வெளிப்புறப் பயிற்சிகள் – TFM – Tamil – Tamilfitnessmotivation", "raw_content": "\nஉடற்பயிற்சி மையத்துப் பயிற்சிகள், காணொளி, வெளிப்புறப் பயிற்சிகள்\nஇனிய வணக்கம் எனதருமை ஃபிட்னெஸ் நண்பர்களே….\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.இந்தப் புத்தாண்டின் முதல் காணொளியாக ஓட்டப்பயிற்சி செய்வது பற்றிப் பார்ப்போம். இந்தக் காணொளி பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.\nமேலும் எங்கள் சானல்களைப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை எழுதுங்கள்.\nஉடற்பயிற்சி மையத்துப் பயிற்சிகள், காணொளி, வீட்டுப் பயிற்சிகள், வெளிப்புறப் பயிற்சிகள்\n4 எளிய வகை ABS உடற்பயிற்சி\nவயிற்றுப்பகுதி தசைகளுக்கென மிக எளிய 4 விதமான உடற்பயிற்சிகளை திரு.துஷான் குணபாலசிங்கம் உங்களுக்காக செய்து காண்பித்து உள்ளார். இதை நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உடற்பயிற்சி மையத்திலோ வைத்து செய்து பாருங்கள். பலனடையுங்கள்.\nபடிகள் ஏறி இறங்கும் பயிற்சி\nஉங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கும்,உடலை கச்சிதமாக வைத்து இருப்பதற்கும் படிகளில் ஏறி,இறங்கும் பயிற்சிகளைச் செய்வது எப்படி என்று இந்த காணொளியில் பாருங்கள்.\nஇந்த உடற்பயிற்சி செய்யும் முன் நிதானமாக,அவசரமில்லாமல் பயிற்சி செய்யவும்.\nவெளிப்புறதில் செய்யக்கூடிய பயிற்சிகள் Frankfurtஇல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/20032927/To-construct-a-high-power-towerCame-to-survey-the.vpf", "date_download": "2019-11-12T02:05:31Z", "digest": "sha1:TVL6GQ7WVHFSJRDPLF3H5WSFI55OXNHK", "length": 13970, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "To construct a high power tower Came to survey the land Engineer's van glass breakage 4 Case against farmers || வெள்ளகோவில் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நிலஅளவீடு செய்ய வந்த என்ஜினீயரின் வேன் கண்ணாடி உடைப்பு; 4 விவசாயிகள் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெள்ளகோவில் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நிலஅளவீடு செய்ய வந்த என்ஜினீயரின் வேன் கண்ணாடி உடைப்பு; 4 விவசாயிகள் மீது வழக்கு + \"||\" + To construct a high power tower Came to survey the land Engineer's van glass breakage 4 Case against farmers\nவெள்ளகோவில் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நிலஅளவீடு செய்ய வந்த என்ஜினீயரின் வேன் கண்ணாடி உடைப்பு; 4 விவசாயிகள் மீது வழக்கு\nவெள்ளகோவில் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய வந்த என்ஜினீயரின் வேன் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 4 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nவெள்ளகோவில், காங்கேயம் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க நில அளவீடுகள் செய்தல், கோபுரம் அமைக்கும் பணிகள் ஆங்காங்கே போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளகோவில் அருகே உள்ள குள்ளசெல்லிபாளையத்தில் உள்ள ஒரு விவசாயி தோட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக நில அளவீடு செய்ய என்ஜினீயர் செண்பகம்பிள்ளை(வயது 55) தலைமையில் 4 பேர் வேனில் சென்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அனுமதி இல்லாமல் எங்கள் நிலத்தி���்குள் வரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபின்னர் அங்கு நின்றிருந்த விவசாயிகள் சிலர் அதிகாரிகள் வந்த வேனின் முன்பக்க கண்ணாடியை கற்களால் உடைத்தனர். இதையடுத்து அங்கு நில அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து செண்பகம்பிள்ளை வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.\nஇந்த புகாரின் பேரில் விவசாயிகளான சுப்பிரமணியகவுண்டன் வலசுவை சேர்ந்த வெங்கடாச்சலம், புதுப்பையை சேர்ந்த செந்தில்குமார், கரட்டுப்பாளையத்தை சேர்ந்த திருமலைசாமி, தர்மலிங்கம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. மழையால் வாழைப்பயிர் சேதம்: விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை\nதூத்துக்குடி அருகே மழையால் வாழைப்பயிர் சேதம் அடைந்ததால் விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n2. தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு\nகாரிமங்கலம் அருகே தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.\n3. சிறையில் வார்டரை தாக்கிய வழக்கு: திருச்சி கோர்ட்டில் 3 கைதிகள் ஆஜர்\nதிருச்சி சிறையில் வார்டரை தாக்கிய வழக்கில் திருச்சி கோர்ட்டில் 3 கைதிகள் ஆஜராகினர்.\n4. முன்விரோத தகராறில் தொழிலாளியை கார் ஏற்றி கொல்ல முயற்சி - 4 பேர் மீது வழக்கு\nகொட்டாரம் அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை கார் ஏற்றி கொல்ல முயன்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. சேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட்டம்; போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை\nசேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்கள். சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.\n1. சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.\n2. காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்\n3. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்ன���ாகும்\n4. வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு\n5. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\n1. உஷாரய்யா உஷாரு: பெண்கள் எப்போதும் ஆண்களுடனான நட்பை எல்லையோடு வைத்திருப்பது மிக மிக அவசியம்\n2. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது\n3. சென்னை ஐஸ்அவுசில் பயங்கரம்: அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகள் கைது\n4. முத்தியால்பேட்டையில் பயங்கரம்: கார் மீது வெடிகுண்டு வீசி, ரவுடி படுகொலை\n5. ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168011&cat=33", "date_download": "2019-11-12T02:26:02Z", "digest": "sha1:2ZVMOIN5QOTXGRO5EL2TO6HUUV6BE4UZ", "length": 29009, "nlines": 603, "source_domain": "www.dinamalar.com", "title": "தாய், குழந்தை கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » தாய், குழந்தை கொலை ஜூன் 10,2019 13:05 IST\nசம்பவம் » தாய், குழந்தை கொலை ஜூன் 10,2019 13:05 IST\nநாமக்கல்லை அடுத்த எருமப்பட்டி மாணிக்கவேலூரை சேர்ந்த லாரி ஓட்டுனர் சுரேஷ், மனைவி கவுரி, ஒன்றரை வயது குழந்தை புகழ்வின்னுடன் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் சென்று பார்த்த போது, கவுரி மற்றும் குழந்தை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுரேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுரேஷ், கவுரி காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் யாராவது கொலை செய்தார்களா, அல்லது சுரேஷ் கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரா என எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒசூர், பாகலூர், லிங்காபுரத்தை சேர்ந்த மகேஷ்குமார், பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதங்களுடன் பின்தொடர்ந்து வந்த 4 பேர், அவரை வழிமறித்து ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர். 6 மாதங்களுக்கு முன், பெங்களூரில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மகேஷ்குமார் சிறை சென்று வந்துள்ளதால், பழிதீர்க்க அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.\nமொபைல் செயலியால் மனைவி கொலை\nஆதரவற்ற குழந்தைகளுக்கு போலீசார் உதவி\nகுடிபோதை டிரைவரால் குழந்தை பலி\nதகாத உறவால் கொல்லப்பட்ட குழந்தை\nபாழடைந்த கிணற்றில் பச்சிளம் குழந்தை\nஅழியும் நிலையில் பழமையான கோயில்\nபெரம்பலூரில் குழந்தை திருமணங்கள் நிறுத்தம்\nபுதுக்கோட்டையில் ரவுடி வெட்டி கொலை\nபெரம்பலூர் ரவுடி குத்தி கொலை\nகணவனை கொலை செய்த மனைவி, மாமனார்\nகொலை செய்துவிட்டு காணவில்லை என புகார்\nதந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு\nபோதை கணவனை அடித்துக் கொன்ற மனைவி\nகாவலர் தேர்வு வயது உச்சவரம்பு உயர்வு\nகாஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை\nமுன்பகையால் ஒருவர் கொலை இருவர் கைது\nராகுலுக்கு இன்னும் வயது உள்ளது : திருநாவுக்கரசர்\nஉயிருக்கு போராடிய கரடி; உத்தரவுக்கு காத்திருந்த டாக்டர்\nகுழந்தை விற்பனை: 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்\nபெண் போலீசார் சண்டை; வீடியோ வைரல் | police fight\nவாட்ஸ்ஆப் மூலம் சிறுவனை மீட்ட ரயில்வே போலீசார் | Missed boy retrieved through whatsapp\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமோடி தொடங்கிய புது புரட்சி\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...\nஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\nபள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்\nபிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஇரட்டையர்களின் சேட்டைகளால் வகுப்பறைகளில் சிரிப்பலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...\nஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்\nதிமுக சொன்னதால் உள்ளாட்சி தேர்தலாம் : கனிமொழி\nஉண்மையை கண்டு பா.ஜனதா பயம்: பிரியங்கா பேச்சு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nபர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு: ஸ்தம்பித்த போக்குவரத்து\nஎச்1 பி விசா; இந்தியருக்கு தற்காலிக நிம்மதி\nபுல் புல் புயல்; உதவி வழங்க பிரதமர் உறுதி\nசுவிஸ் அரசுக்கு போகும் இந்தியர்கள் பணம்\nமியூசியத்தில் அபிநந்தன் பொம்மை; பாக். விஷமம்\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவணும்; மொகலாய இளவரசர்\nசதுரகிரி பக்தர்கள் கயிறுகட்டி மீட்பு\nசுஜித் தாய்க்கு அரசு வேலை\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nபள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்\nதொடர் கொள்ளை; 40 பவுன் நகை பறிபோனது\nமோடி தொடங்கிய புது புரட்சி\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nஇரட்டையர்களின் சேட்டைகளால் வகுப்பறைகளில் சிரிப்பலை\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய க���ாத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nவருவாய் பள்ளிகளுக்கான கேரம் போட்டி\nபிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா\nமகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nகமல் எனது திரையுலக அண்ணன் : ரஜினி\nபாலசந்தர் சிலை திறப்பு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/articles/16881/372350/fqkHdTb1568695931529", "date_download": "2019-11-12T01:54:07Z", "digest": "sha1:RS5P2PR23BLOJJFXQJXSCEVB2R7CLKFF", "length": 1897, "nlines": 20, "source_domain": "www.magzter.com", "title": "10-ம்‌ வகுப்பு பொது தேர்வு தேதிகள் மாற்றம்‌", "raw_content": "\n10-ம்‌ வகுப்பு பொது தேர்வு தேதிகள் மாற்றம்‌\nமொழிப்பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு நடத்த இருப்பதால்‌, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 10-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு கால அட்ட வணையில்‌ மாற்றம்‌ செய்து அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nசென்னை: மொழிப்பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு நடத்த இருப்பதால்‌, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 10-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு கால அட்ட வணையில்‌ மாற்றம்‌ செய்து அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nபள்ளிக்‌ கல்வித்துறை கடந்த 3 ஆண்டுகளாக பொதுத்‌ தேர்வு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2015/04/blog-post_88.html", "date_download": "2019-11-12T01:25:19Z", "digest": "sha1:WAXLAYC7SJO4JFCHQBNBJMDZWTINJMDR", "length": 10985, "nlines": 119, "source_domain": "www.tamilpc.online", "title": "ஆப்பிள் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு ஆப்பிள் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள் | தமிழ் கணினி", "raw_content": "\nஆப்பிள் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு ஆப்பிள் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள்\nஆப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதோடு ஏப்ரல் 1 ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இன்று தன் 38வது பிறந்த நாளை கொண்டாடுகின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் நிறுவனம் குறித்து உங்களுக்கு தெரிந்திராத தகவல்களை பாருங்கள்..\nஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், ஐபாட், மேக் கருவிகளை தயாரிப்பது அனைவருக்கும் தெரயும்,ஆனால் ஆப்பிள் நிறுவனம் கேமிங் கன்சோல்களை தயாரித்து தோல்வியை தழுவியது பலரும் அறிந்திராத விஷயமே.\nஆப்பிள் கணினிகளின் அருகில் புகை பிடித்தால் அதன் வாரன்டி நிராகரிக்கப்பட்டு விடும்.\nடிம் குக் தன் நிறுவனத்தில் சரியாக 92,600 ஊழியர்களை நியமித்தார்.\nஅமெரிக்க கருவூலத்தை விட இரு மடங்கு பணம் ஆப்பிள் நிறுவனம் கையாளுகின்றது.\nஐபோன் விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை நன்கு கவனித்தால் அவைகளில் நேரம் சரியாக 9.41 என இருக்கும், ஏனெனில் இந்நேரத்தில் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை வெளியிட்டார்.\nஐபாட் ஐபாடை தயாரித்த டோனி ஃபேடெல் முதலில் அந்த கருவியை பிலிப்ஸ் மற்றும் ரியல் நெட்வர்க்ஸ் நிறுவனத்திடம் தான் வழங்க முன்வந்தார், ஆனால் அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்.\n1991 ஆம் ஆண்டு ஐபோன்களை தயாரிக்க உதவும் பாகங்களை வாங்கினால் மொத்தமாக $3மில்லியன் வரை செலவாகும், இதன் ரேம் மட்டும் $1.44 மில்லியன் ஆகும்.\nஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்கும் என்ற நோக்கில் தான் தன் நிறுவனத்திற்கு அதே பெயரை சூட்டினார்.\nஆப்பிள் லோகோவை வடிவமைத்த ஜீன் லூயிஸ் கஸீ ஜாப்ஸிடம் இரு மாடல்களை காண்பித்தார் ஆனால் ஜாப்ஸ் கடிக்கப்பட்ட ஆப்பிள் லோகோவை அதிகம் விரும்பினார்.\nஐபோனிற்கான குறியீட்டு சொல் தான் எம்68, இதற்கான வேலை துவங்கியது முதல் வெளியான வரை ஆப்பிள் நிறுவனம் முழுக்க எம்68 என்றே அழைக்கப்பட்டது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nபிப்ரவரி 20 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் சியோமி Mi 9\nசியோமி Mi 9 போன்கள் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 20 ஆம் தேதி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறுவதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியி...\nஉங்க கம்ப்யூட்டரில் இரண்டாவது மானிட்டர் இணைக்க மூன்று அற்புத வழிமுறைகள்.\nவியாபார நிறுவனங்கள் மற்றும் வீட்டு கம்ப்யூட்டர்களில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மானிட்டர்களை இணைத்து பயன்படுத்தும் வழிமுறை சமீப காலங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Gilbert", "date_download": "2019-11-12T01:07:42Z", "digest": "sha1:2W5LBJCPNNXGYQ5VP6AUWHH4Z3YAT5BH", "length": 3390, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Gilbert", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஸ்காட்டிஷ் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Gilbert\nஇது உங்கள் பெயர் Gilbert\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12873", "date_download": "2019-11-12T01:15:23Z", "digest": "sha1:BSDGDGQCPHRMUWV4FD5YLBLWNEHH5LBS", "length": 9759, "nlines": 104, "source_domain": "www.shruti.tv", "title": "நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார் - shruti.tv", "raw_content": "\nநடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார்\nஇயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறா. அதனை பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்���து. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு ஆப்பை அறிமுகப்படுத்தி, விளக்கினார்.\nஅவர் பேசும்போது, “என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக பார்த்திருப்பீர்கள். 40 வருடமாக இந்த துறையில் இருந்து வருகிறேன். சினிமா இயக்கியிருக்கிறேன், டிவி சீரியல்கள், பல்வேறு டாகுமெண்டரிகள் எடுத்திருக்கிறேன். தற்போது லூசிஃபர், அடங்க மறு, காளிதாஸ், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன்.\nநடிப்பதை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களை செய்ல்படுத்துவதில் ஆர்வம் உண்டு. மக்கள் பயன்பெறும் நிறைய திட்டங்களை வடிவமைத்து தந்திருக்கிறேன். கண்டெய்னர் மூலம் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்திருக்கிறேன். சென்னை காவல்துறைக்கு பல ட்ராஃபிக் கண்ட்ரோல் ஐடியாக்கள் செய்து கொடுத்திருக்கிறேன். ஒரு குடிமகனாக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்.\nமை கர்மா ஆப்பை உருவாக்க முக்கிய காரணம் இந்த தலைமுறைக்கு பொது அறிவை பற்றிய புரிதலோ, ஈடுபாடோ இல்லை. அவர்களை ஈர்க்க மொபைலில் இந்த மாதிரி ஒரு ஆப் உருவாக்க நினைத்தேன். முழுக்க முழுக்க இது மொபைல் யுகம். ஆப் தான் எதிர்காலம். அதனால் தான் இதை தேர்ந்தெடுத்தேன். இதில் எனக்கும் பயனாளிக்கும் மட்டுமே நேரடி தொடர்பு. நடுவில் எந்த ஏஜண்டும் கிடையாது. மக்கள் டிஜிட்டல் மணியை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மொபைலை மட்டுமே உலகம் என நினைத்திருக்கிறார்கள். கர்மா என்பது தேசிய அளவில் தெரிந்த ஒரு வார்த்தை. அதனால் இந்த அப்ளிகேஷனுக்கு அந்த பெயரை வைத்திருக்கிறோம்.\nஇந்த க்விஸ் விளையாட்டில் கேள்விக்கு 4 சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இதை விளையாடுவதன் மூலம் தெரியாத விஷயங்களை கூட தெரிந்து கொள்ளலாம். Learn, Earn, Return என்பது தான் இந்த ஆப்பின் டேக்லைன். இரவு 7 முதல் 9 மணி வரை தினமும் இந்த விளையாட்டை விளையாடலாம்.\nஇதில் விளையாடி பொது அறிவை வளர்க்கலாம், பணம் சம்பாதிக்கலாம், பொது சேவை செய்யும் NGO அமைப்புகளுக்கு நீங்கள் உதவலாம். முதல் கட்டமாக அருணோதயா சேவை அமைப்புக்கு நாங்கள் உதவியிருக்கிறோம்.\n90% கேள்விகள் இந்தியாவை பற்றியது தான். இதுவரை 4000 பேர் இந்த ஆப்பை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஒரு சில நண்பர்களின் பொருளாதார பங்களிப்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். ஒரு சில இளைஞர்கள் என்னுடன் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறோம்” என்றார்.\nNext: ‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\nகலை வழி கற்றல் – கலை வழி கற்பித்தல் | சீனிவாசன் நடராஜன்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-33/", "date_download": "2019-11-12T01:39:26Z", "digest": "sha1:3Q3XNXHC3DULV3BIDSGL3LKONXAA5R5Z", "length": 15271, "nlines": 186, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசாயா அதிகாரம் - 33 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசாயா அதிகாரம் – 33 – திருவிவிலியம்\nஎசாயா அதிகாரம் – 33 – திருவிவிலியம்\n1 அழித்தொழிப்பவனே, உனக்கு ஐயோ கேடு நீ இன்னும் அழித்தொழிக்கப்படவில்லையே நம்பிக்கைத் துரோகியே, உனக்கு எவரும் துரோகம் செய்யவில்லையா நீ அழித்தொழிப்பதை முடித்ததும், நீயும் அழிந்தொழிவாய்; நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன், உனக்கும் துரோகம் செய்வார்கள்.\n2 ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும்; நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்; அதிகாலைதோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும் இருப்பீராக\n3 ஆரவராப் பேரொலி கேட்க மக்களினங்கள் பின்வாங்கி ஓடுகின்றன; நீர் கிளர்ந்தெழும்;போது வேற்றினத்தார் சிதறுண்டு போகின்றனர்.\n4 பச்சைப் புழுக்கள் சேர்ப்பதுபோல் கொள்ளைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் பாய்வதுபோல் அவற்றின்மேல் மனிதர் பாய்கின்றனர்.\n5 ஆண்டவர் மா���்சிக்கு உரியவர்; ஏனெனில் அவர் உன்னதத்தில் உறைகின்றார்; சீயோனை அவர் நீதியாலும் நேர்மையாலும் நிரப்புகின்றார்;\n6 உங்கள் காலத்தில் அவரே பாதுகாப்பாய் இருப்பார்; அவர் உங்களுக்கு முழு விடுதலை வழங்கி ஞானத்தையும் அறிவாற்றலையும் நல்குவார். ஆண்டவரைப்பற்றிய அச்சமே அவர்களது அரும்செல்வம்.\n வலிமைமிக்க அவர்களுடைய வீரர்கள் வீதியில் நின்று கதறியழுகின்றனர்; சமாதானத்தின் தூதர் மனங்கசந்து அழுகின்றனர்.\n8 நெடுஞ்சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லை; வழிப்பயணிகள் கடந்து செல்வதும் இல்லை; உடன்படிக்கை முறிக்கப்படுகின்றது; ஒப்பந்தம் மீறப்படுகின்றது; மனிதருக்கு மரியாதையே கிடையாது.\n9 நாடு புலம்பியழுது சோர்ந்து போகின்றது; லெபனோன் வெட்கி நாணித் தளர்ச்சியடைகின்றது; சாரோன் பாலைநிலம்போல் ஆகின்றது; பாசானும் கர்மேலும் இலையுதிர்க்கின்றன.\n10 ஆண்டவர் கூறுகின்றார்; இப்பொழுது நான் எழுந்தருள்வேன்; இப்பொழுது என்னை உயர்த்திக் கொள்வேன்; இப்பொழுது என்னை மாட்சிமைப் படுத்துவேன்.\n11 நீங்கள் பதரைக் கருத்தாங்கி, வைக்;கோலைப் பெற்றெடுத்தீர்கள்; உங்கள் உயிர்மூச்சு நெருப்பாகி உங்களையே எரித்துவிடும்.\n12 சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல் மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்; முட்கள்போல் வெட்டுண்டு நெருப்புக்கு இரையாவார்கள்.\n13 தொலையில் உள்ளோரே, நான்செய்வதைக் கேளுங்கள்; அருகில் உள்ளோரே, என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்.\n14 சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்; இறைப்பற்றில்லாரைத் திகில் ஆட்கொள்கின்றது. சுட்டிடெரிக்கும் நெருப்பில் நம்மில் எவர் தங்குவார் என்றென்றும் பற்றியெரியும் தழலில் நம்மில் எவர் இருப்பார்\n15 நீதிநெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர். கொடுமைசெய்து பெற்ற வருவாயை வெறுப்பவர், கையூட்டு வாங்கக் கை நீட்டாதவர், இரத்தப் பழிச் செய்திகளைச் செவி கொடுத்துக் கேளாதவர், தீயவற்றைக் கண்கொண்டு காணாதவர்;\n16 அவர்களே உன்னதங்களில் வாழ்வர்; கற்பாறைக் கோட்டைகள் அவர்களது காவல்அரண் ஆகும்; அவர்களுக்கு உணவு வழங்கப்படும்; தண்ணீர் தரப்படுவதும் உறுதி.\n17 அரசரை உங்கள் கண்கள் அழகுமிக்கவராகக் காணும்; பரந்து விரிந்த நாட்டை நீங்கள் காண்பீர்கள்;\n18 திகிலைப்பற்றி உங்கள் மனம் இவ்வாறு சிந்திக்கும்; “குடிக்கணக்குச் செய்தவன் எங்கே திறைப்���ொருளை நிறுத்துப் பார்த்தவன் எங்கே திறைப்பொருளை நிறுத்துப் பார்த்தவன் எங்கே கோபுரங்களை எண்ணிக்கை இட்டவன் எங்கே\n19 உங்களுக்கு விளங்காத குளறுபடியான பேச்சையும் புரியாத வேற்றுமொழியையும் கொண்ட காட்டுமிராண்டி மக்களை நீங்கள் மீண்டும் காணமாட்டீர்கள்.\n20 நம் விழாக்களின் நகரான சீயோனைப் பார்; அமைதியின் இல்லமாகவும், பெயர்க்கப்படாத முளைகளும் அறுபடாத கயிறுகளும் கொண்ட அசைக்க முடியாத கூடாரமாகவும் எருசலேம் இருப்பதை உங்கள் கண்கள் காணும்.\n21 ஏனெனில், அங்கே ஆண்டவர் நமக்கெனத் தம் மாட்சியை விளங்கச் செய்வார்; அது அகன்ற ஆறுகளையும் விரிந்த நீரோடைகளையும் உடைய இடம் போன்றது; துடுப்புப் படகு அங்குப் போவதில்லை; மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை.\n22 ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்; ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்; ஆண்டவரே நமக்கு வேந்தர்; அவரே நமக்கு மீட்பு அளிப்பவர்.\n23 உங்கள் வடக்கயிறுகள் தளர்ந்து தொங்கும்; அவற்றால் பாய் மரத்தை நிலையாய்ப் பிடிக்க இயலாது; பாய் விரிக்கவும் முடியாது; அப்பொழுது திரளான கொள்ளைப் பொருள் பங்கிடப்படும்; முடவரும் கொள்ளைப் பொருளைச் சூறையாடுவர்.\n24 சீயோனில் வாழ்பவர் எவரும் “நான் நோயாளி” என்று சொல்லமாட்டார். அதில் குடியிருக்கும் மக்களின் தீச்செயல் மன்னிக்கப்படும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஇனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-judges-5/", "date_download": "2019-11-12T00:57:25Z", "digest": "sha1:D22YRUW7ON363H3ES5GDDXWLTOCHK7OP", "length": 16774, "nlines": 192, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நீதித் தலைவர்கள் அதிகாரம் - 5 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நீதித் தலைவர்கள் அதிகாரம் – 5 – திருவிவிலியம்\nநீதித் தலைவர்கள் அதிகாரம் – 5 – திருவிவிலியம்\n1 அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்;\n2 “இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை தாங்கிச் செல்ல மக்களும் தங்களை மனமுவந்து அளிக்கின்றனர். ஆண்டவரைப் போற்றுங்கள்.\n நான் ஆண்டவருக்குப் பண் இசைப்பேன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் புகழ்பாடுவேன்.\n4 ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து வெளிவந்தபோது, நீர் ஏதொமின் வயல்வெளியைக் கடந்தபோது, நிலம் நடுங்கியது, வானம் பொழிந்தது, கார்மேகம் நீரைச் சொரிந்தது.\n5 ஆண்டவரின் முன்னிலையில் மலைகள் நடுங்கின. சீனாய் மலையே நீயும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்முன் நடுங்கினாய்.\n6 அனாத்தின் மகன் சம்காரின் நாள்களிலும் யாவேலின் நாள்களிலும் நெடுஞ்சாலைகள் வெறுமையாகிக் கிடந்தன. பயணிகள் சுற்றுப் பாதைகளில் சென்றனர்.\n நீ எழும்பும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் சிற்றூர்கள் வாழ்விழந்து கிடந்தன.\n8 வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டதும், வாயில்களில் போர் வந்துற்றது. இஸ்ரயேலின் நாற்பதாயிரம் பேர்களுள் எவரிடம் கேடயமோ ஈட்டியோ இருந்தது\n9 என் இதயம் இஸ்ரயேலின் படைத்தலைவர்களில் பெருமிதம் கொள்கிறது. மக்கள் நடுவில் தங்களை மனமுவந்து அளித்தவர்கள் இவர்களே\n10 பெண் கழுதைகள் மீது விரைந்து செல்வோரே விலைமிகு கம்பளத்தில் வீற்றிருப்போரே\n11 நீர்நிலைகளின் அருகிலிருந்து எழும் பாடகர்குரல் அங்கே ஆண்டவரின் வெற்றியைப் பாடுகின்றது. இஸ்ரயேல் ஊரக வாழ்வின் பொலிவை முழங்குகின்றது. அப்பொழுது, ஆண்டவரின் மக்கள் நகர வாயில்களுக்கு இறங்கிச் சென்றார்கள்.\n உன் கைதிகளை இழுத்துச் சென்றிடு\n13 அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர்பீடு நடைபோட்டனர். வலியோரை எதிர்த்து நிற்க ஆண்டவரின் மக்கள் என்னிடம் இறங்கி வந்தனர்.\n14 எப்ராயிமிலிருந்து அதன் மக்கள் அமலேக்கிற்குப் போயினர். பென்யமின் உன் பின்னால் உன் மக்களும் மாக்கிரிலிருந்து தலைவர்களும் செபுலோனிலிருந்து தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.\n15 இசக்காரின் இளவரசர்கள் தெபோராவுடன் சென்றனர். இசக்காரின் மக்கள் பாராக்குடன் சென்றனர்; அவர்கள் கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு விரைந்தனர். ரூயஅp;பனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே\n16 மந்தைகளில் இரைச்சலைக் கேட்கவோ தொழுவங்களிடையே நீ நின்று விட்டாய் ரூயஅp;பனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே\n17 கிலயாது யோர்தானுக்கு அப்பால் தங்கியது. தாண் நீ ஏன் கப்பல்களில் தங்கிவிட்டாய் நீ ஏன் கப்பல்களில் தங்கிவிட்டாய் ஆசேர் கடற்கரைப்பகுதியில் தங்கி, அதன் துறைமுகத்தில் குடியிருந்தான்.\n18 செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே\n19 மன்னர்கள் வந்து போரிட்டனர். கானானிய மன்னர்கள் தானாக்கில் மெகிதோ நீர் நிலைகளில் போரிட்டனர். கொள்ளைப்பொருளாக வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை.\n20 வானிலிருந்து விண்மீன்கள் போரிட்டன தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன் போரிட்டன\n21 கீசோன் ஆறு அவர்களை அடித்துச் சென்றது. பெருக்கெடுத்து வரும் ஆறே கீசோன் ஆறு. என் உயிரே வலிமையுடன் பீடு நடை போடு\n22 குதிரைகளின் குளம்புகள் நிலத்தை அதிரச் செய்தன. குதிரைகள் பாய்ந்து ஓடின; வேகமாக விரைந்து ஓடின.\n23 மேரோசைச் சபியுங்கள் என்கிறார் ஆண்டவரின் தூதர். அதில் வாழ்வோரைக் கடுமையாகச் சபியுங்கள். ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை. வலிமை மிக்கோருக்கு எதிராக ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை.\n24 கேனியனான கெபேரின் மனைவி யாவேல் நீ பெண்களுள் பேறு பெற்றவள் நீ பெண்களுள் பேறு பெற்றவள் கூடாரம்வாழ் பெண்களுள் நீ பேறு பெற்றவள்\n25 அவன் கேட்டதோ தண்ணீர் இவள் கொடுத்ததோ பால் அவள் உயர்தரக் கிண்ணத்தில் தயிர் கொண்டு வந்தாள்.\n26 அவள் தன் கையைக் கூடாரமுளையில் வைத்தாள். அவள் வலக்கை தொழிலாளர் சுத்தியலைப் பிடித்தது. சீசராவின் தலையில் அடித்தாள்; சிதைத்தாள்; அவன் நெற்றிப்பொட்டினை நொறுக்கினான்; துளைத்தான்.\n27 அவன் சரிந்தான்; விழுந்தான்; அவள் காலடியில் உயிரற்றுக் கிடந்தான்; அவள் காலடியில் அவன் சரிந்தான்; விழுந்தான்; அவன் விழுந்த இடத்திலேயே இறந்து கிடந்தான்.\n28 சீசராவின் தாய் சாளரம் வழியாக எட்டிப்பார்த்தாள். சாளரத்தில் சாய்ந்துகொண்டு அவள் கத்தினாள்; “அவன் தேர்வர ஏன் இந்தத் தாமதம் அவன் தேர்க்குதிரைகளின் குளம் பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை\n29 அவளுடைய அறிவார்ந்த பணிப்பெண்கள் அவளுக்கு விடை கூறுகின்றனர்; அவளது கேள்விக்கு அவளே விடை கூறுகின்றாள்;\n30 அவர்கள் கொள்ளைப் பொருளைக் கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்; சீசராவுக்குக் கொள்ளைப் பொருளில் வண்ண ஆடைகள்; என் தோளுக்குக் கொள்ளையடித்த வண்ண ஆடைகள்; இரண்டு ப+ப்பின்னல் ஆடைகள்.\n31 “ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள் அழியட்டும் உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும் உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும்” பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவிற்று.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோசுவா ரூத்து 1 சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/215120?ref=tamilwin", "date_download": "2019-11-12T01:18:03Z", "digest": "sha1:CYL3VJGEFRZHPHTE7GADED5ZLPZ6U3GH", "length": 8230, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "நிம்மதியாக சிறுநீர் கழிக்க விடுங்கள்: பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்துள்ள மசோதா! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிம்மதியாக சிறுநீர் கழிக்க விடுங்கள்: பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்துள்ள மசோதா\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நிம்மதியாக சிறுநீர் கழிக்க விடக் கோரி மசோதா ஒன்றை முன்வைத்திருக்கிறார்கள்.\nஇந்த வாரம், (நவம்பர் 6 அன்று) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நிம்மதியாக சிறுநீர் கழிக்க விடக் கோரி மசோதா ஒன்றை முவைத்துள்ளார்கள், அதாவது, கழிவறைகளிலும் பொது இடங்களிலும் டிஜிட்டல் விளம்பரங்களை தடை செய்யக் கோரியுள்ளார்கள்.\nஅந்த மசோதாவில் இவ்விதம் குறிப்பிடப்பட்டுள்ளது, பாரீஸிலுள்ள காபி ஷாப் ஒன்றில் கழிவறைக்கு சென்றுகொண்டிருந்தேன், அப்போது, என் கண்களுக்கு முன், 20 சென்றிமீற்றர் தூரத்தில், சிறுநீர் கழிக்கும் இடத்துக்கு மேல், ஒரு திரை இருக்கிறது, அதில் விளம்பரம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.\nபளபளப்பாய் வண்ணமயமாக கண்ணுக்கு முன் ஓடிக்கொண்டிருக்கும் அந்த விளம்பரத்தை கண்ணை மூடாவிட்டால் தவிர்க்கமுடியாது.\nசிறுநீர் கழிக்குமிடத்தில் கூட, நமது மூளையை சுதந்திரமாக இருக்க விடமாட்டேன்கிறார்கள் என்கிறது.\nஅன்றாட வாழ்வில் இத்தகைய டிஜிட்டல் விளம்பரங்கள் நுழைவதை எதிர்க்கிறது இந்த மசோதா.\nமசோதா பரிசீலனைக்காக சமூக விவகாரங்கள் கமிஷனுக்கு அனுப்பப்பட உள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2019/11/blog-post_83.html", "date_download": "2019-11-12T00:40:59Z", "digest": "sha1:A4NKS625XGTF3YAUUZLH6FBZUVKAB5YN", "length": 18077, "nlines": 128, "source_domain": "www.themurasu.com", "title": "ஹிஸ்புல்லாஹ்வின் 'நமது கனவு நிராகரிப்பு - எந்த வேட்பாளருக்கு இரண்டாவது தெரிவை வழங்க வேண்டுமென இனி ஒரு போதும் அவர் அறிவிக்கமாட்டார் - THE MURASU ஹிஸ்புல்லாஹ்வின் 'நமது கனவு நிராகரிப்பு - எந்த வேட்பாளருக்கு இரண்டாவது தெரிவை வழங்க வேண்டுமென இனி ஒரு போதும் அவர் அறிவிக்கமாட்டார் - THE MURASU", "raw_content": "\nHome > Srilnaka News > ஹிஸ்புல்லாஹ்வின் 'நமது கனவு நிராகரிப்பு - எந்த வேட்பாளருக்கு இரண்டாவது தெரிவை வழங்க வேண்டுமென இனி ஒரு போதும் அவர் அறிவிக்கமாட்டார்\nஹிஸ்புல்லாஹ்வின் 'நமது கனவு நிராகரிப்பு - எந்த வேட்பாளருக்கு இரண்டாவது தெரிவை வழங்க வேண்டுமென இனி ஒரு போதும் அவர் அறிவிக்கமாட்டார்\nகலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமூகத்தின் பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டு – ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு பிரதான வேட்பாளர்கள் தரப்பிலும் பேச்சு நடத்திய போதிலும் அவர்கள் தமது இறுதி முடிவை இன்னும் அறிவிக்காத நிலையில், முஸ்லிம் சமூகம் தமது இரண்டாவது விருப்பு வாக்கை சிந்தித்து அளிக்குமாறு - தேசிய முஸ்லிம் சிந்தனையாளர்களின் மையத்தின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா நேற்று புதன்கிழமை (06) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பிரதான இரண்டு வேட்பாளர்களுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்ட தேசிய முஸ்லிம் சிந்தனையாளர்களின் மையம் என்ற சுயாதீன குழு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது:-\n“கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எந்த கட்சியையும் சாராது இம்முறை சுயாதீன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார். அவர் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிபந்தனைகளை முன் வைக்கின்ற ‘நமது கனவு’ என்கின்ற ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்துள்ளார். அவரது ஒட்டகச் சின்னத்துக்கு முதலாவது விருப்பு வாக்கினை வழங்குங்கள் என்று அவர் கூறுவதன் மூலம் இந்த ‘நமது கனவு’ என்கின்ற தேர்த���் விஞ்ஞாபனத்துக்கான மக்கள் ஆணையினை அவர் கோருகின்றார். இது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு இவைதான் என்பதை பதிவு செய்கின்ற – ஆவணப்படுத்துகின்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலாக அமைந்துள்ளது.\nமுஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகி வந்திருந்தது. ஆட்சியில் இருந்த பிரதான இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. அதனால் இம்முறை இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு முன்னணி முஸ்லிம் கட்சி தலைவர்களில் ஒருவர் போட்டியிடவேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம்.\nஎன்றாலும் 2010க்கு பின்னர் இதுவரை இடம்பெற்ற எந்த ஜனாதிபதி தேர்தலிலும் முஸ்லிம் தலைமைகள் நிபந்தனையற்ற ஆதரவையே பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வழங்கி வருகின்றனர். அதற்காக முஸ்லிம் சமூகத்தை அவர்களின் சுயநல அரசியலுக்காக பயன்டுத்தி வந்திருக்கின்றனர். அந்த நிலையை மாற்றியமைக்கும் நோக்கத்திலே முஸ்லிம் சமூகம் சார்ப்பாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை போட்டியிடவைத்து அதற்கான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை தயாரித்தோம்.\nஎமது கனவு எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அதனை பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கையளித்து, அவர்களின் யார் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றாறோ அந்த வேட்பாளருக்கு எமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் சஜித் பிரேமதாசவின் செயலாளராக செயற்படும் திஸ்ஸ அத்தநாயக்க, கோத்தாபய ராஜபக்வின் செயலாளர் சாகல காரியவசம் ஆகியோருக்கு கையளித்து கலந்துரையாடினோம்.\nஇரண்டு வேட்பாளர்களின் செயலாளர்களும் எமது தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக பரிசீலித்துப்பார்த்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர். என்றாலும் இதுவரை அவர்களில் யாரும் எந்த முடிவையும் எமக்கு அறிவிக்கவில்லை. அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு ஆதரவளித்து, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு முதலாவது விருப்பு வாக்கை வழங்க வேண்டும் என்பதுடன் எந்த வேட்பாளரினால் சமூகத்து��்கு நன்மை கிட்டும் என சுயாதீனமான சிந்தித்து இரண்டாவது தெரிவை வழங்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கின்றோம்.\nஅத்துடன் எந்த வேட்பாளருக்கு முஸ்லிம் சமூகம் தனது இரண்டாவது தெரிவை வழங்கவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இனி ஒரு போதும் அறிவிக்கமாட்டார் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என்றார்.\nItem Reviewed: ஹிஸ்புல்லாஹ்வின் 'நமது கனவு நிராகரிப்பு - எந்த வேட்பாளருக்கு இரண்டாவது தெரிவை வழங்க வேண்டுமென இனி ஒரு போதும் அவர் அறிவிக்கமாட்டார் Rating: 5 Reviewed By: The Murasu\nஅவர் வெற்றிப்பெற்றாலோ தோல்வியடைந்தாலோ முஸ்லிம்கள் மீது அராஜகங்களை கட்டவிழ்த்துவிடுவர்ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக் குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை ...\nஹிஸ்புல்லாஹ்வின் 'நமது கனவு நிராகரிப்பு - எந்த வேட்பாளருக்கு இரண்டாவது தெரிவை வழங்க வேண்டுமென இனி ஒரு போதும் அவர் அறிவிக்கமாட்டார்\n(ஆர்.எஸ்.மஹி) கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமூகத்தின் பிரச்சினைகள் அடையாளப்படுத்த...\nசிங்கள பௌத்தர்கள் பிளவுப்படாமல் முஸ்லிம் அடிப்படைவாதத்தை தோற்கடிக்க வேண்டும் - ஞானசார தேரர்\nநாடு தற்போது மரணிக்கும் நிலைமையை அடைந்துள்ளதாகவும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் இரண்டு பிரதான கட்சிகளில் இருக்கும் சிங்கள பௌத்தர்கள் ...\nசந்திரிக்காவின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி...\nசமநிலையில் சஜித்தும், கோத்தாவும் இருப்பதாக புதிய தகவல்\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவும் சம...\nஎதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெறுவார் என சு...\nஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடு���்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு கூட்டை சிதறடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0683.aspx", "date_download": "2019-11-12T02:02:54Z", "digest": "sha1:G5QX3M2IK2WZ7GB7GBBX5KYBTXO7LRC3", "length": 20884, "nlines": 80, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0683 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nநூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்\nபொழிப்பு (மு வரதராசன்): அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயலைப்பற்றித் தூது உரைப்பவன் திறம், நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.\nமணக்குடவர் உரை: எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.\nபரிமேலழகர் உரை: வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல்.\n('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.)\nஇரா சாரங்கபாணி உரை: எல்லா நூல்களையும் கற்றார் முன் தான் அந்நூல்களில் வல்லனாதல், வேலையுடைய வேற்றரசர் முன் நின்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்பவனுக்கு இயல்பாகும்.\nவேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்.\nநூலாருள்-பல நூல்களையும் கற்றறிந்தவர்களிடை; நூல்-இலக்கியம்; வல்லன்-திறமையுடையவர்; ஆகுதல்-ஆதல்; வேலாருள்-வேல் முதலிய போர்க் கருவிகளையுடைய ஆட்சியாளாரிடை; வென்றி-வெற்றி; வினை-செயல்; உரைப்பான்-சொல்லுபவன்; பண்பு-இலக்கணம்.\nமணக்குடவர் ('நூலார்முன்' பாடம்): எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல்;\nபரிப்பெருமாள் ('நூலார்முன்' பாடம்): பல நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல்;\nபரிதி: கல்வியுள்ளார் தான்கற்ற கல்வி விளங்குதல்;\nகாலிங்கர் ('நூலாரின்' பாடம்): பலவகைப்பட்ட நூல்களையும் கற்று வல்ல சான்றோரினும் சமையக் கற்றுவல்லனாய் இருக்கின்றது; [சமையக் கற்று-பொரு���்தக் கற்று]\nபரிமேலழகர்: நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல்.\n'நூல்களைக் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'நூலார்முன்' எனவும் காலிங்கர் 'நூலாரின்' எனவும் பாடம் கொண்டனர். எனினும் பொருளில் வேறுபாடில்லை. மணக்குடவர், பரிப்பெருமள், காலிங்கர் ஆகியோர் பல நூல்கள் என்றனர்; பரிமேலழகர் நீதிநூல் என்றார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கற்றவருள் கற்றவனாக விளங்க வேண்டும்', 'நீதிநூல்களைப் பற்றி (அவ்வேற்றரசனுடைய மந்திரிகளுடன்) விவாதிக்கும்போது (எதிர்வாதம் செய்ய) நீதிநூல்களிலும் நிபுணனாகப் பேசத் தெரிந்திருப்பது', 'அரச நீதிநூல் அறிந்தவருள் சிறந்த புலமையுடையவன் ஆகுதலாம்', 'அரசியல் நூலைக் கற்று வல்லோருள் தான் மிக்க வல்லோனாய் இருத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nபல நூல்களைக் கற்றார்முன் தான் மிக்க வல்லோனாய் இருத்தலாகுதல் என்பது இப்பகுதியின் பொருள்.\nவேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு:\nமணக்குடவர் ('வேலார்முன்' பாடம்): வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.\nபரிப்பெருமாள் ('வேலார்முன்' பாடம்): வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.\nபரிதி: வெண்பா மாலையை1 வெல்லுதற்கு ஒக்கும் என்றவாறு.\nகாலிங்கர்: யாது மற்று அது வேல்வேந்தர் மாட்டுச் சென்று தன் அரசர்க்கு வென்றி கருமம் சொல்லுவானது மரபு. என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: எனவே அரசரும் யாவையும் மற்றுளோரும் அனைத்தும் அறிந்த தன்மையர் ஆகலான் அவர்மாட்டுச் சென்று உரைக்கும் இடத்துக் கல்வியும் திருத்தம் வேண்டும் என்பது கருதி இவர்க்கு நூல்வன்மை எடுத்து உரைத்தது என அறிக. சூழ்ச்சியாளரில் சூழ்ச்சி பெரிது உடையன் ஆதல் என்றும் ஆம்.\nபரிமேலழகர்: வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது.\nபரிமேலழகர் குறிப்புரை: 'கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல். [தூதுவினை இரண்டும்- பொ��ுத்துதலும் பிரித்தலும் ஆகிய இரண்டும்]\n'வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இயல்பாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பகைவர்முன் வெற்றித்தூது சொல்பவன்', 'வேற்றரசர்களிடம் தூது சென்று, வந்த காரியத்தை வெற்றிகரமாகப் பேசக்கூடியவனுக்கு இருக்க வேண்டிய திறமை', 'வேலினையுடைய வேற்று அரசரிடம் தன் அரசனுக்கு வெற்றி தருவதாய செய்தியை உரைப்பானுக்குரிய இலக்கணமாவது', 'வேற்படையையுடைய வேற்றரசரிடம் சென்று தம் நாட்டுக்கு வெற்றி தரும் வினையைப்பற்றிச் சொல்வான் இலக்கணம் ஆவது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nபகைவர்முன் தம் நாட்டுக்கு வெற்றி தரும் செயலைச் சொல்வான் இயல்பு என்பது இப்பகுதியின் பொருள்.\nபல நூல்களைக் கற்றார்முன் தான் மிக்க வல்லோனாய் இருத்தலாகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு இயல்பு என்பது பாடலின் பொருள்.\n'வேலாருள் வென்றி வினையுரைப்பான்' என்பதன் பொருள் என்ன\nபோர்த் தூதுசெல்பவன் பல நூலறிவு உடையவனாயிருப்பான்.\nகொல்திறம் கொண்ட வேற்றுநாட்டு அரசவைக்குச் சென்று தன் அரசிற்கு வெற்றிதரும் செயல்உரைக்கச் செல்லும் தூதன், சிறந்த நூல்களை எல்லாம் கற்றுணர்ந்தவரிடை நூல்வல்லமை உடையவனாதல் வேண்டும்.\nதூது செல்வானுக்கு இயற்கைப் பண்புகளான அன்புடைமை ஆன்றகுடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை அமைந்திருக்க வேண்டும் என குறள் 681-இல் கூறப்பட்டது. செயற்கைப் பண்புகளான அன்பு, அறிவு ஆராய்ந்தசொல்வன்மை ஆகியன இன்றியமையாதவனாக குறள் 682-இல் சொல்லப்பட்டது. தூதுரைப்பானுக்கான மற்றும் ஓர் பண்பு இங்கே குறிக்கப்படுகிறது. வேற்று நாடுகளிடையே தூதுரைக்கும்போது, நூல் வல்லவராதல் என்பது அப்பண்பு. அதாவது அவனது நூலறிவு புலப்படும் வகையில் தூதுசொல்ல வேண்டும். இது இப்பாடலில் சொல்லப்பட்ட வகுத்துக்கூறும் தூதன் இயல்பையும் நன்கு விளக்கும்.\nதனது நாட்டிற்கு வெற்றிதரும் செயலைப் பேசும் தூதன் அறநூல்களையும், அரசியல் நூல்களையும் நன்கு கற்றறிந்து கற்றவருள் கற்றவராக இருக்கவேண்டும் என்று இப்பாடல் சொல்கிறது. அறநூல்கள், பொருள்நூல்கள் ஆகியன தூதுவர்க்கு உரியனவாதல் வேண்டும். இவற்றுடன் பிறநாட்டு அவையிடத்து மற்றவரது வினாக்கட்கு அஞ்சாது விளக்கமளிப்பதற்காக அளவை நூலையும் (logic) கற்றிருத்தல் வேண்டும் ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு (அவையஞ்சாமை 725 பொருள்: அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்) என்று பின்னர் குறள் கூறும். நூலாருள் நூலார் என்பது நூல்களை உணர்ந்த வேற்று நாட்டு அவையோரிடையே தூதனது வகுக்கும் ஆற்றலை உணர்த்துவதைக் குறிக்கும்.\n'வேலாருள் வென்றி வினையுரைப்பான்' என்பதன் பொருள் என்ன\nவேலாருள் என்பதற்கு 'வேலுடையார் முன்னின்று' ('வேலார்முன்' எனப் பாடங்கொண்டோர்) என்றும் வேலையுடைய வேற்றரசரிடை என்றும் பொருள் கூறினர். இரண்டிற்கும் பொருளில் பெரிதும் வேறுபாடில்லை. வேலாருள் வென்றி வினை உரைப்பான் என்பது வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசுக்கு வெற்றியைத் தரும் செயலைச் சொல்லுவான் என்ற பொருள் தரும். அரசர்க்கு பிறபடைக்கலங்களும் உண்டெனினும் வேலை உடையார் என்றது சிறப்புப்பற்றி. வேலை உடையார் என்றது வேல் போன்ற போர்க்கருவிகள் உள்ள பகைவர் என்பதையும் தூது சென்றது போர் தொடர்பாக என்பதையும் குறிக்க. கொல்லுந் திறத்தினர் என்பது தோன்ற 'வேலார்' எனச் சொல்லப்பட்டது.\nதண்டபாணி தேசிகர் 'மாற்றரசன் வேலுடையனாயினும் அவன் சீற்றத்தையும் மாற்றித் தன் வேந்தற்கு வென்றி தரும் சொற்களை அவன் கேட்க சொல்லும் சாதுரியத்தைத் தருவது நூல் வல்லமை என்பது' என நயம் உரைப்பார்.\n'வேலாருள் வென்றி வினையுரைப்பான்' என்பது பகைவரது அரசவையில் தன்னரசுக்கு வெற்றிதரும் செயலை(அல்லது சொற்களை)ச் சொல்பவன் என்ற பொருள் தரும்.\nபல நூல்களைக் கற்றார்முன் தான் மிக்க வல்லோனாய் இருத்தலாகுதல் பகைவர்முன் தம் நாட்டுக்கு வெற்றி தரும் செயலைச் சொல்வான் இயல்பு என்பது இக்குறட்கருத்து.\nதூதுவன் அவையஞ்சா நெஞ்சினன் ஆதல் வேண்டும்.\nபகைவர்முன் தம் நாட்டுக்கு வெற்றி தரும் செயலைச் சொல்வான் இயல்பு கற்றவருள் கற்றவனாக இருத்தலாகுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=Vadivelu%20Angry%20Looking", "date_download": "2019-11-12T01:57:48Z", "digest": "sha1:ZOZLWYAKINM4V7ZB4NAM4R747RJS354H", "length": 7427, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vadivelu Angry Looking Comedy Images with Dialogue | Images for Vadivelu Angry Looking comedy dialogues | List of Vadivelu Angry Looking Funny Reactions | List of Vadivelu Angry Looking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nஒகே பை த பை\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nஷட் அப் யுவர் ப்ளடி மவுத்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nஅடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nஏன் நான் இங்க வரக்கூடாதா\ncomedians Vadivelu: Livingston with vadivelu - லிவிங்க்ஸ்டன் பிறந்த நாள் வடிவேலுவுடன்\nவருங்கால முதல்வர் முருகேசன் வாழ்க\nஅது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க குத்தவைக்க போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=2509", "date_download": "2019-11-12T00:43:30Z", "digest": "sha1:DKWMVET7AYLCSNJKGYCTESR45BCN46UX", "length": 17776, "nlines": 202, "source_domain": "www.anegun.com", "title": "தோட்ட மற்றும் மூல தொழில்துறை அமைச்சின் புதிய தலைமைச் செயலாளராக டத்தோ யோகேஸ்வரன் நியமனம் – அநேகன்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 12, 2019\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nநஜீப் வழக்கில் தமது தலையீடா ஆதாரத்தைக் காட்டுங்கள்\nநஜீப்பைப் போன்று நானும் அதிர்ச்சியானேன்\nஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்\nமகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்\nஅமைச்சர் சேவியர் ஜெயக்குமாருக்கு டத்தோ விருது\nதமிழ்ப்பள்ளிகளை மூடுவதற்கு செய்திருந்த வழக்கு தள்ளுபடி\nSRC வழக்கு: தற்காப்பு வாதம் புரிய நஜீப்பிற்கு உத்தரவு\nதொடர்ந்து மூன்றாவது முறையாக புத்தகத்தின் புது புத்தகங்கள் வெளியீடு கண்டன\nமனிதவள அமைச்சில் மணியம் ஆறுமுகம் துணைத் தலைமைச் செயலாளராக நியமனம்\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > தோட்ட மற்றும் மூல தொழில்துறை அமைச்சின் புதிய தலைமைச் செயலாளராக டத்தோ யோகேஸ்வரன் நியமனம்\nதோட்ட மற்றும் மூல தொழில்துறை அமைச்சின் புதிய தலைமைச் செயலாளராக டத்தோ யோகேஸ்வரன் நியமனம்\nதோட்ட மற்றும் மூல தொழில்துற��� அமைச்சின் புதிய தலைமைச் செயலாளராக டத்தோ யோகேஸ்வரன் குமரகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு முன்னாள் துணைத் தலைமை இயக்குநரான யோகேஸ்வரனின் புதிய பதவி காலம் இன்று முதல் நடப்புக்கு வருவதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா தெரிவித்தார். கடந்த ஜூன் 24 ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற டத்தோ எம்.நாகராஜனுக்குப் பதிலாக யோகேஸ்வரன் இப்பதவிக்கு நியமிக்கப்படுவதாக அலி ஹம்சா குறிப்பிட்டார்.\nபொருளாதார ஆய்வியல் துறை, நிதி நிர்வாகம் போன்றவற்றில் பரந்த அனுபவத்தைக் கொண்ட யோகேஸ்வரன் 36 ஆண்டுகளுக்கு மேலாக பொதுச் சேவைத் துறையில் சேவையாற்றி வருவதாக அறியப்படுகிறது.\n1981 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி பொதுச் சேவைத் துறை நிர்வாக பிரிவில் பணியாற்றத் தொடங்கிய யோகேஸ்வரன் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவில் புறநகர் பொருளாதார ஆய்வியல் பிரிவு துணைத் தலைமை இயக்குநர், தொழில்துறை சேவைப் பிரிவின் இயக்குநர் மற்றும் தேசிய உருமாற்றுத் திட்டத்தின் துணை தலைமை இயக்குநர் போன்ற பதவிகளை வகித்திருப்பதாக அறிக்கை ஒன்றின் வழி அலி ஹம்சா விவரித்தார்.\nஎண்ணெய் விலை மீண்டும் உயர்வு\nஅரசு அதிகாரிகள் ஆடம்பர வாழ்க்கை நடத்தினால், உடனடியாகப் புகார் செய்வீர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆட்டிஸம் விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள் – டத்தோ பழனியப்பன் நினைவுறுத்து\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 13, 2018\nலினாஸ் விவகாரத்தில் பக்காத்தான் அரசின் நிலைப்பாடு என்ன -டத்தோ டோமினிக் லாவ் கேள்வி\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 1, 2019\nசுயசிந்தனை, புத்தாக்க சிந்தனையை விதைக்கும் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா; கோலாலம்பூர், சிலாங்கூர் ரீதியில் பிளெட்சர், தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளிகள் வெற்றி\nலிங்கா ஏப்ரல் 28, 2019 ஏப்ரல் 29, 2019\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின��� பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த��� லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31879", "date_download": "2019-11-12T01:48:26Z", "digest": "sha1:CYFYIK4MLW4PH4HPFY7WGWUDHGDQR3AB", "length": 21749, "nlines": 218, "source_domain": "www.anegun.com", "title": "பேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு – அநேகன்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 12, 2019\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nநஜீப் வழக்கில் தமது தலையீடா ஆதாரத்தைக் காட்டுங்கள்\nநஜீப்பைப் போன்று நானும் அதிர்ச்சியானேன்\nஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்\nமகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்\nஅமைச்சர் சேவியர் ஜெயக்குமாருக்கு டத்தோ விருது\nதமிழ்ப்பள்ளிகளை மூடுவதற்கு செய்திருந்த வழக்கு தள்ளுபடி\nSRC வழக்கு: தற்காப்பு வாதம் புரிய நஜீப்பிற்கு உத்தரவு\nதொடர்ந்து மூன்றாவது முறையாக புத்தகத்தின் புது புத்தகங்கள் வெளியீடு கண்டன\nமனிதவள அமைச்சில் மணியம் ஆறுமுகம் துணைத் தலைமைச் செயலாளராக நியமனம்\nமுகப்பு > இலக்கியம் > பேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nபேரா மாநில ரீதியிலான வளர்தமிழ் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் லாருட் மாத்தாங் மாவட்ட தமிழ் பள்ளிகள் இரண்டாவது முறையாக அதிகமான பரிசுகளை குவித்தன.\nபேரா மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள் இந்தப் போட்டியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.\nதிருக்குறள் மனனப் போட்டி ,கதை சொல்லுதல் ,பேச்சுப் போட்டி ,கவிதை கூறுவது, மேடை போட்டி, பாடல் புதிர், மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nபேரா மாநில கல்வித் திணைக்களமும் பேரா தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கமும் இணைந்து வடக்கிந்தா மாவட்ட தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போட்டியை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.\nகட்டுரைப் போட்டியில் மஞ்சோங்கைச் சேர்ந்த மாணவர் பிரவீன் முதல் பரிசைப் பெற்றார். இரண்டாவது பரிசை பாகான் டத்தோ மித்திரன் பெற்றார்.\nபேச்சுப் போட்டியில் லாருட் மாத்தாங்கை சேர்ந்த வேணி முதல் பரிசையும் மஞ்சோங்கை சேர்ந்த பணிமுகில் இரண்ட���வது பரிசையும் பெற்றனர் .\nகவிதைப் போட்டியில் வடகிந்தாவைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் முதல் பரிசைப் வென்றார். பத்தாங் பாடாங் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரன் இரண்டாவது பரிசை பெற்றார்.\nஇவர்கள் அனைவரும் தேசிய நிலையில் நடைபெறும் வளர்தமிழ் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என வட கிந்தா மாவட்ட தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nபேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவனேசன் பிரதிநிதியாக அவரது சிறப்பு அதிகாரி முத்துசாமி கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரா தமிழ் மொழி உதவி இயக்குனர் சந்திரசேகரன் கலந்துகொண்டு உரையாற்றினார். இத்தகைய போட்டி நிகழ்ச்சிகள் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு பெரும் துணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.\nவளர்தமிழ் விழாவிற்கு ஆதரவை வழங்கிய ஆட்சிக்குழு உறுப்பினர் சிவனேசன் மற்றும் இந்த விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பெரும்பங்காற்றிய தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் அவர் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.\nதமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக நேரங்காலம் பார்க்காமல் ,சமுதாய நோக்கத்தோடு சேவையாற்றி வரும் தமிழ் பள்ளிகளின் ஆசிரியர்கள் , தலைமையாசிரியர்கள் மற்றும் இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கு தங்களது பிள்ளைகளை கலந்து கொள்வதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய பெற்றோர்களுக்கும் முத்துசாமி தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nதிங்கட்கிழமை அமரர் தங்கராஜுவின் கருமக்கிரியை\nஆசிய இளையோர் கராத்தே போட்டி; எஸ்.சூர்யா மலேசியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்தார்\nOne thought on “பேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு”\nவணக்கம். விரைவாக செய்தியை தொகுத்து போட்டுவிட்டீர்கள். நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சின்ன மாற்றம். லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம் தொடச்சியாக 3 முறை வெற்றிப் பெற்றது என்பது தான் உண்மை. திருத்திக்கொண்டால் மகிழ்ச்சி அடைவோம். மற்றொன்று சுழல் கின்னத்தை வென்ற படத்தை இணத்திருந்தால் சிறப்பாக இருக்கும். வளர்க உங்கள் தமிழ் பணி.\nஏப்ரல் 27, 2019 அன்று, 11:14 மணி மணிக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆகஸ்ட் 15இல் வாழ்க்கை செலவின உதவித் தொகை\nலிங்கா ஆகஸ்ட் 3, 2018\nமலேசியாவில் இசைஞானி இளையராஜாவின் இசை பயிற்சி கல்வி\nலிங்கா அக்டோபர் 6, 2017\nடச் அண்ட் கோ விவகாரம்: முடிவை ஆய்வு செய்யுங்கள் -மஇகா இளைஞர் பிரிவு கோரிக்கை\nலிங்கா நவம்பர் 8, 2019 நவம்பர் 8, 2019\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Jawahirulla.html", "date_download": "2019-11-12T01:32:35Z", "digest": "sha1:JHK3KJT6S6JTUTVAZTANT7ZX5GMOSBCB", "length": 10410, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Jawahirulla", "raw_content": "\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அழைப்பு\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தகவல்\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் கண்டனம்\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nசென்னை (10 நவ 2019): பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nஇடைத் தேர்தலில் மமக நிலைப்பாடு குறித்து ஜவாஹிருல்லா அறிக்கை\nசென்னை (24 செப் 2019): விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று மனித���ேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nகும்பகோணம் (15 செப் 2019): அதிமுக கொடியில் அண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைத்துவிடலாம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.\nசினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து வைப்பு\nசென்னை (16 ஜூன் 2019): சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் புதிய தலைமை அலுவலக திறப்பு விழா 14.06.2019 அன்று சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிட்கோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.\nஅதிமுக உட்கட்சி பூசல் குறித்து ஜவாஹிருல்லா கருத்து\nமதுரை (09 ஜூன் 2019): அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 7\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nமகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம் - சரத்பவார் கட்சி, காங்கிரஸ…\nபப்ஜி விளையாட்டின் விபரீதம் - மாணவர் சுட்டுக் கொல்லப் பட்டதன் பின…\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nகுவைத் தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூன்று பேர் பலி\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\nஅடேயப்பா இவ்வளவு ஆபாச வீடியோக்களா\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nஅதிர்ச்சி - திருவள்ளுவரை அவமரியாதை செய்த மர்ம நபர்களுக்கு வலை வீச…\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதீர்ப்பை ஏற்பதும் அதனை மதிப்பதும் நமது கடமை - கே.எம்.காதர் ம…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்…\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/ThehlanBaqavi", "date_download": "2019-11-12T00:37:05Z", "digest": "sha1:2EG46OQ2L7ZJOPPEJS4TJVB5BH5ZTYPG", "length": 3838, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "ThehlanBaqavi", "raw_content": "\nவயது 48 33/77, பொன்னப்பா தெரு புரசைவாக்கம், சென்னை -84 ;மொபைல்: 94445 72087 அசையும் சொத்து: ரூ.1.58 லட்சம் ; அசையா சொத்து : ரூ.15.80 லட்சம் தொழில் : வியாபாரம்\n: இந்திய சமூக ஜனநாயகக் கட்சி\n: 33/77, பொன்னப்பா தெரு புரசைவாக்கம், சென்னை -84 ;மொபைல்: 94445 72087\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: அசையும் சொத்து: ரூ.1.58 லட்சம் ; அசையா சொத்து : ரூ.15.80 லட்சம்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2717161", "date_download": "2019-11-12T01:19:42Z", "digest": "sha1:BIFJREJMZAJPD7OLSVQBOGJGAGVSPG3F", "length": 2307, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (மூலத்தைக் காண்க)\n04:27, 29 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n|alliance = [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (1998 & 2004–06)
[[ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டனி|மூன்றாவது அணி]] (2008-முதல்2019)
\n[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (2019-முதல்)\n|ideology = சமூக ஜனநாயகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/71033-this-reaction-of-international-communities-towards-kashmir-issue-is-not-what-i-expected-imran-khan.html", "date_download": "2019-11-12T01:44:00Z", "digest": "sha1:OUDSXDQHI6O5FFEUJJFTX6AISR7QR5IC", "length": 13049, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர் குறித்து சர்வதேச நாடுகள் அலட்சியம்: இம்ரான் குற்றச்சாட்டு!! | This reaction of International Communities towards Kashmir issue is not what i expected - Imran Khan", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்���ிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nகாஷ்மீர் குறித்து சர்வதேச நாடுகள் அலட்சியம்: இம்ரான் குற்றச்சாட்டு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் காட்டி வரும் அலட்சிய போக்கு வருத்தமளிக்கிறது என ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்திற்காக நியூயார்க் சென்றிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியப் பிரதேசங்களாக பிரிக்க புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\nஉள்நாட்டு விவகாரம் தொடர்பான இந்த விவகாரம் குறித்து இந்திய அரசின் இந்த முடிவினை பாகிஸ்தான், சர்வதேச பிரச்சனையாக மாற்றிட முயற்சி செய்து வருகிறது. பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்திலும் இதை பற்றி பேச முடிவு செய்து, அமெரிக்காவின் உதவியை நாடியது.\nஇது குறித்து,அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான உரையாடலில், \"காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராகத் தான் உள்ளேன். ஆனால் அதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவிக்க வேண்டுமே. அதற்கு அவர் தயாராக இல்லாத நிலையில். நீங்கள் மோடியிடமே நேரடியாகப் பேசி இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்\" என்று கூறிவிட்டார்.\nமேலும், காஷ்மீர் விவகாரம் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, \"காஷ்மீர் விவகாரம் மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்சனைகளை மோடியே கவனித்துக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்\" என்று கூறினார்.\nஇதனால் மிகவும் கவலையடைந்த பாகிஸ்தான் பிரதமர், \"காஷ்மீர் மக்களின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது. நிலைமை இயல்பாக தான் இருக்கிறது என்றால் எதற்காக அங்கே 9,00,000 காவலாளிகள் இதே நிலை அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ நடந்தால் இப்படிதான் வேடிக்கை பார்க்குமா இந்த நாடுகள் இதே நிலை அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ நடந்தால் இப்படிதான் வேடிக்கை பார்க்குமா இந்த நா���ுகள் சர்வதேச நாடுகளின் அலட்சிய போக்கு மிகுந்த வருத்ததை அளிக்கிறது\" என்று கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமஹாராஷ்டிரா தேர்தலில் வெல்லப்போவது யார்\nஅதிர்ச்சி: தமிழகத்தில் இரண்டு நாட்களில் மட்டும் நீரில் மூழ்கி 10 பேர் உயிரிழந்த சோகம்\n25% இடஒதுக்கீடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nபாஜகவில் இணைந்தார் மலேசியா வாசுதேவனின் மகள்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்\nஇம்ரான் கானிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி\nஅரசியல் மையமாக்கப்படாத பயங்கரவாத எதிர்ப்புமுறை செயல்படுத்தப்பட வேண்டும் - இந்தியா\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/movie-reviews/37.html", "date_download": "2019-11-12T02:13:01Z", "digest": "sha1:RWYNJCOM5RVIX45N7PN7KIIYX3VFWIJR", "length": 13783, "nlines": 76, "source_domain": "www.tamilsaga.com", "title": "'கோமாளி' திரை விமர்சனம்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர் | தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர் | 50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில் | ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர் | ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும் | விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத் | ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள் | கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன... | நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின் | திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன் | மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை | நயன்தாராவின் உயர்ந்த கொள்கை | பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார் | அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி | நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன் | மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம் | சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’ | பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள் | விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா | சந்தானத்தின் டிக்கிலோனா |\nDirected by : பிரதீப் ரங்கநாதன்\nCasting : ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,யோகி பாபு,சம்யுக்தா ஹெக்டே,கே எஸ் ரவிக்குமார்\nProduced by : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்\nPRO : சுரேஷ் சந்திரா\nவேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சுதந்திர தினத்தன்று வெளிவந்துள்ள படம் \"கோமாளி'\".\nஇந்த படத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,யோகி பாபு,சம்யுக்தா ஹெக்டே,கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\n16 வருடம் கோமாவில் இருந்து மீண்ட ஒரு பள்ளி மாணவனை பற்றிய கதை. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரான ஜெயம் ரவி தன்னுடன் படிக்கும் சம்யுக்தாவை காதலிக்கிறார் அதனால் தன் அப்பா ‘ஆடுகளம்’ நரேன் பரிசாகக் கொடுத்த பரம்பரை சிலையை சம்யுக்தாவிடம் கொடுத்து தனது காதலைச் சொல்ல செல்கிறார் ஜெயம் ரவி. அப்போது அதே ஏரியாவில் பெரிய ரவுடி ஆகவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கே .எஸ் ரவிக்குமார் ஏரியா ரவுடி பொன்னம்பலத்தைக் கொலை செய்து அங்கிருந்து தப்பிக்கும் போது அவரால் ஜெயம் ரவிக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அதில் ஜெயம் ரவி கோமாக்கு தள்ளப்படுகிறார். பிறகு 16 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து தெளிந்த ஜெயம் ரவி பிறகு நிகழ்கால வாழ்க்கையோடு எப்படி ஒத்துப்போகிறார் அதற்காக அவர் சந்திக்கும் நிகழ்வுகளை சோகம், கலக்கம், நகைச்சுவை என பல உணர்வோடு உருவாக்கி இருக்கிறார்கள்.\nவித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜெயம் ரவிக்கு இந்த படம் நல்ல தீனியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படி ஒரு வித்தியாசமான கதைக்களம் தான் இந்த கோமாளி. பல படங்களில் ஆக்சன் ஹீரோவாக பார்த்த ஜெயம் ரவியை ஸ்கூல் பையனாக உடல் இளைத்து, மேலும் ஜாலியான அப்பாவித்தனமான நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் பார்ப்பது நன்றாகவே இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியை பார்க்கும் போது தில்லாலங்கடி படம் தான் நினைவுக்கு வருகிறது.\nநாயகிகளாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் அழகு பதுமையாக வந்து ஆடி பாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.\nஜெயம் ரவிக்கு இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் சம்யுக்தா ஹெக்டே அளவுக்கு காஜல் அகர்வாலுக்கு சீன் இல்லை என்றே சொல்லலாம்.\nயோகி பாபு ஜெயம் ரவிக்கு நண்பனாக நடித்திருக்கிறார். ஜெயம் ரவி தனியாவே நிறைய காமெடி பண்ணுவார் இதில் யோகி பாபு கூட்டணி சொல்ல வேண்டுமா சரவெடி தான்.\nபடத்தின் மிகப்பெரும் பலம் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை, பாடல்களும் துள்ளல் தான், ‘ஒளியும் ஒலியும்’ பாடல் இன்றைய தலைமுறை மறந்துபோன விளையாட்டுகளை உணர்வுபூர்வமாக நினைவூட்டுகிறது.\nபடத்தின் இயக்குனர் பிரதீப் புதியவர் என்றாலும் படத்தின் கதையை அனைவரும் ரசிக்கும் படியாக நேர்த்தியாக எடுத்திருக்கிறார். சராசரி ரசிகனின் ரசிப்பை நம்பி திரைக்கதை எழுதியுள்ளார். 90ஸ் கிட்ஸ்சாக சிறுவயதில் தொலைத்த பல்வேறு விஷயங்களை தற்போது தேடி அலையும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.\nரிச்சர்ட் ஒளிப்பதிவு செம்ம, கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். பிரதீப் ராகவ் எடிட்டிங் நேர்த்தியால் பட��்தின் தரத்தை அழகாக்கியிருக்கிறது.\nஇவர்களோடு முதலில் ரவுடியாகவும் பிறகு அடாவடி அரசியல்வாதியாகவும் வரும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பு அனைவரையும் மிகவும் ஈர்த்துள்ளது. ஒரு சில காட்சிகளே என்றாலும் வேண்டிய நடிப்பை குறையாமல் கொடுத்திருக்கிறார்.\n\"கோமாளி\" படத்திற்கு மதிப்பீடு 3/5\nVerdict : கோமாளி சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும்\n‘நேர்கொண்ட பார்வை’ திரை விமர்சனம்\n‘ஐ.ஆர் 8’ திரை விமர்சனம்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்\nதளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்\n50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்\nஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்\nஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/27785", "date_download": "2019-11-12T01:55:36Z", "digest": "sha1:T52YCIQM3V7DHI7P6XYCHCT3WRIWWYYK", "length": 11973, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரஜைகளின் தனியுரிமை பாதுகாப்புச் சட்டம் ; பிரதமர் ஆலோசனை | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவோம் - அனுரகுமார திசாநாயக்க\nஜனாதிபதி தலைமையில் விமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா\nராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - அமீர் அலி.\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டட தீ விபத்து; விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nவிளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல ம���யற்சித்த 8 பேர் கைது\nசெல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து ; ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்\nசந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nபிரஜைகளின் தனியுரிமை பாதுகாப்புச் சட்டம் ; பிரதமர் ஆலோசனை\nபிரஜைகளின் தனியுரிமை பாதுகாப்புச் சட்டம் ; பிரதமர் ஆலோசனை\nநாட்டின் அனைத்து பிரஜைகளினதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான விதிவிதானங்கள் அடங்கிய விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசணையின் பிரகாரம் இந்த விஷேட சட்ட வரைபு கொண்டுவரப்பட உள்ளது.\nதனிநபர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டல் மற்றும் தனிநபர் அடையாளத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்படல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசட்டவரைபு தொலைபேசி உரையாடல் பிரதமர் பாராளுமன்றம் தனியுரிமை பாதுகாப்புச் சட்டம்\nதமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவோம் - அனுரகுமார திசாநாயக்க\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தமிழ் மக்களுக்கு ஆற்றிய உரையின் பகுதி.\n2019-11-12 03:55:57 anura disanayake யாழ்ப்பாணம் அனுரகுமார திசாநாயக்க\nஜனாதிபதி தலைமையில் விமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு வீரோதார விபூஷன, வீர விக்ரம விபூஷன, ரண விக்ரம மற்றும் ரண சூர பதக்கம் சூட்டும் விழா முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது.\n2019-11-11 21:45:54 ஜனாதிபதி தலைமை. விமானப்படை வீரர்கள் வீர விக்ரம பதக்கம்\nராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - அமீர் அலி.\nஇந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்தது தனி சிங்களவாதம் இல்லாத மஹிந்த குடும்பம் வரவேண்டும் அப்படி வந்திருந்தால் அவர்களுடைய வெற்றி வாய்ப்பு இக்காலகட்டத்தில் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\n2019-11-11 21:18:48 ராஜபக்ஷ தரப்பு படிப்பினை\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய மரண தண்டனைக் கைதி ஜூட் சிறிமன்ன , ஜயமஹ என்பவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிக்கடைச் சிறைக்கைதிகள் இருவர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\n2019-11-11 20:42:48 வெலிக்கடை சிறைச்சாலை இராஜகிரிய ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட,\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nஇங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி\nவெள்ளை வேன் விவகாரம் ; விசாரணையை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. பிரதானியிடம் கையளிப்பு\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-11-12T01:50:49Z", "digest": "sha1:FZ7VXRJX5WABLVRF5PMGIAJKTFJMAKCH", "length": 13747, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "பிஜேபி |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பித்தலாட்டம் ஸ்டாலின்\nஎனது அருமை நண்பர்களே நான் ஒரு இந்தியன். நான் ஒரு இந்து, நான் ஒரு தமிழன்.என் தாயை, என் மதத்தை, என், தேசத்தை, என் இனத்தை, என் கடவுளை எவன் ஒருவன் பழிக்குறானோ, எவன் ......[Read More…]\nApril,14,19, —\t—\tபிஜேபி, மு.க.ஸ்டாலின், ஸ்டாலின், ஹிந்து\nபாஜக சார்பில் கேரளாவில் களம் இறங்கும் மோகன்லால்\nநடிகர் மோகன்லால், தேசியகட்சியான பிஜேபி சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. கேரளா சினிமாவி���் சூப்பர்ஸ்டாராக இருந்துவருபவர் நடிகர் மோகன்லால். தமிழகத்தில் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் எப்படியோ அது போல் கேரளாவில் மோகன்லாலுக்கும் ஏராளமான ......[Read More…]\nSeptember,6,18, —\t—\tபாஜக, பிஜேபி, மோகன்லால்\nமேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் தொண்டர் கூட்டணி\nமேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் கட்சியினரில் ஒருபிரிவினர். ஆம், பி.ஜே.பி-யினரும் சி.பி.எம் கட்சியினரும் ஒரேஅணியாகச் சேர்ந்து பஞ்சாயத்துத் தேர்தலில் செயல்படுகின்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 1, 3 மற்றும் 5 ......[Read More…]\nMay,11,18, —\t—\tசி.பி.எம், பிஜேபி\nஉத்தர பிரதேசத்தில் 10 க்கு 10 சாத்தியமா\nநேற்று முழுவதும் வட இந்திய டிவிக்கள் சமாஜ்வாடி கட்சியில் இருந்து பிஜேபிக்கு வந்த நரேஷ் அகர்வால் பற்றித்தான் உளறிக்கொண்டு இருந்தன.ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்து வரும் அமித்ஷா நரேஷ் அகர்வாலை பிஜேபிக்கு கொண்டு வர ......[Read More…]\nMarch,14,18, —\t—\tஜெயா பச்சன், பிஜேபி\nFinancial Resolution and Deposit Insurance(FRDI) திட்டத்தை பிஜேபி அறிவித்து விட்டது - போச்சு எல்லாம் போச்சு மக்கள் பணம் எல்லாம் போச்சு என்று பரவும் செய்தி பற்றி கொஞ்சம் அனைவருக்கும் புரியும்படி விளக்கவும். ......[Read More…]\nபூனம் மஹாஜன், நடிகர் ரஜினி சந்திப்பு\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத்மஹாஜனின் மகளும் பிஜேபி இளைஞர் அணியின் அகில இந்திய தலைவருமான பூனம் மஹாஜன், சென்னையில் நடிகர் ரஜினி காந்தை நேரில் சந்தித்துபேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினி ......[Read More…]\nAugust,7,17, —\t—\tபிஜேபி, பூனம், பூனம் மஹாஜன், ரஜினி காந்\nராஜ்ய சபாவின் 65 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பிஜேபி தனிப்பெரும் கட்சி\nராஜ்ய சபாவின் 65 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பிஜேபி தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. இதுவரை ராஜ்ய சபாவில் தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்து வந்த காங்கிரஸ் தன்னுடைய அடையாளத் தை பிஜேபியிடம் பறி ......[Read More…]\nAugust,4,17, —\t—\tபிஜேபி, ராஜ்ய சபா\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nபிஜேபியும் மற்ற மாநிலங்களும் ஏன் கான்கிரஸ் களவாணி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியை எதிர்த்தன என்பதை மாநில நிதி அமைச்சர் ஜெயகுமார் புளிபோட்டு விளக்கியிருக்கீறார். மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுவதை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவேண்டும் ......[Read More…]\nJuly,1,17, —\t—\tஜிஎஸ்டி, பிஜேபி, பெட்ரோல், மது, மின்சாரம்\nஅனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நமது கொடி பறக்கவேண்டும்\nபிஜேபி-யின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்தது. தேசிய தலைவர் அமித் ஷா, கூட்டத்தை தொடக்கிவைத்தார். பிஜேபி-யின் 13 மாநில முதல்வர்கள், 45 மத்தியஅமைச்சர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட ......[Read More…]\nApril,17,17, —\t—\tதேசிய செயற் குழு, பிஜேபி\nயோகி ஆதித்யநாத் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து ஒரு முதல்வர்\nஇது வரை தென்னிந்தியாவில் பெரிதாக அறியப்படாத பா.ஜ.க தலைவர் யோகி ஆதித்யநாத். இவர் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஐந்து முறை ஒரே தொகுதியில் இதுவரை MP ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட தாக்கூர் இனத்தைச் ......[Read More…]\nMarch,19,17, —\t—\tபா ஜ க, பிஜேபி, யோகி ஆதித்ய நாத்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nஇறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்தி அரச ...\nஜனவரி 2 , கேரளா வரலாற்றில் ஒரு கருப்பு ந� ...\nமைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடற� ...\nராகுல்காந்தி, ஹிந்துபோல் வேடமிடுகிறார ...\nபாஜக சார்பில் கேரளாவில் களம் இறங்கும் � ...\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்கள ...\nமேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் தொண்டர் க� ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-11-12T00:37:48Z", "digest": "sha1:LCDD4KXS2KIIGTYHXENNOGYV6M2GBXNO", "length": 15059, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "போனால் போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome வணிகம் போனால் போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ\nபோனால் போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ\nபோனால் போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ\nடெல்லி: வங்கிகள் பெருமளவு வட்டிக் குறைப்பைச் செய்து, நாட்டின் அனைத்துத் தரப்புக்கும் எளிய வட்டியில் கடன் தர முன்வர வேண்டும் என இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி கால் சதவிகித வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளது\nமத்திய நிதியமைச்சர் சொன்னதில் 20-ல் ஒரு மடங்கு கூட இந்த வட்டிக் குறைப்பு இல்லை என்பதும், ஒப்புக்கு இந்த அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜனவரியிலிருந்து 5 முறை இந்திய ரிசர்வ் வங்கி வட்டி பலவித நிதிச் சலுகைகளை வட்டிக் குறைப்பு மூலம் அறிவித்திருந்தது. ஆனால் வணிக வங்கிகள் இதை முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால் ரிசர்வ் வங்கியின் சலுகைகள் வணிக வங்கிகளைத் தாண்டிச் செல்லவே இல்லை. இதனாக் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உடனடியாக வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளின் படி வட்டிக் குறைப்பைச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட���டுக் கொண்டார்.\nஆனால் அப்படியும் வணிக வங்கிகள் திருந்துவதற்கான அறிகுறியே இல்லை.\nரிசர்வ் வங்கி இதுவரை 6 சதவிகிதத்துக்கும் அதிகமான வட்டிக் குறைப்பை நடைமுறைப்படுத்திவிட்டது. ஆனால் இந்தியாவின் முன்னணி வங்கி என்ற பெருமையைச் சுமந்து கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி 1.75 சதவிகிதம் வரைதான் இதுவரை வட்டிக் குறைப்பு செய்துள்ளது. அதைக் கூட 6 முறை இன்ஸ்டால்மெண்டில்தான் செய்திருக்கிறது.\nபிரணாப் முகர்ஜியே வேண்டுகோள் விடுத்த பிறகு, இப்போது ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வட்டிக் குறைப்பு எவ்வளவுதெரியுமா… ஜஸ்ட் 0.25 சதவிகிதம்… அதாவது கால் சதவிகிதம்\nநாளை முதல் பிற வங்கிகளும் இதே போன்ற கண் துடைப்பு அறிவிப்புகளை வெளியிடக் கூடும்.\nTAGbanks business India interest rates state bank of india இந்தியா பாரத ஸ்டேட் வங்கி பிரணாப் முகர்ஜி வங்கிகள் வட்டி குறைப்பு வர்த்தகம்\nPrevious Postஉலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது Next Postபண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க Next Postபண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க\nஎக்ஸ்க்ளூசிவ்: ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியை குவித்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா\nஉடன்பாட்டை மீறி கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞான���்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/type/video/", "date_download": "2019-11-12T00:19:00Z", "digest": "sha1:EFKNQCENN2SMXY4JHBRNTJV577LLEVED", "length": 4365, "nlines": 141, "source_domain": "www.tritamil.com", "title": "Video | Tamil News", "raw_content": "\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகட்டாயமாக உணவில் சேர்க்க வேண்டிய 10 கொழுப்பு உணவுகள்\nவீட்டில் காஸ் லீக் நெருப்பை அணைக்க சுலபமான வழி\n21 lb நிறை பூனையின் உடல் குறைக்க உடல்பயிர்ச்சி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nவீட்டில் காஸ் லீக் நெருப்பை அணைக்க சுலபமான வழி\nபிராம்ப்டன் நகரில் இரு சிறுவர் கொலை. தந்தை கைது\nபிராம்ப்டன் நகரில் இரு சிறுவர் கொலை சம்பந்தமாக சிறுவர்களின் தந்தை போலீசாரால் கைது. கடந்த நவம்பர் 7 12 வயது சிறுவனும் 9 வயது சிறுவனும் தங்களுடைய வீட்டினுள் இறந்து கிடந்தனர். போலீசார் இன்னும்...\n10 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட எம்ஜிஆர் ஓவியம் – பள்ளி மாணவர்கள் அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/10/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T02:00:13Z", "digest": "sha1:X3B2MNY3LPZ2DTTSK7UQTBU227ILBQKX", "length": 8083, "nlines": 140, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அவளோர் அஞ்சுகம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nமொழிவாணனின் முக்கியஸ்தர் முகவரி -3\nநூல் வெளியீடு இன்று கொழும்பில்ஜனரஞ்சக எழுத்தாளரும் நவீன எண் கணித நிபுணருமாகிய மொழிவாணன் தொகுத்த முக்கியஸ்தர் முகவரி - 3 என்ற...\nஅருளும் அன்பும் நிறைந்தஆதியும் அந்தமுமான அல்லாஹ்வின்அருட்கொடையாம் கவனத்தில்அலைஅலையாய்ப் பறக்கும் சிட்டுக்களில்அதோ\nமக்கள் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன்\nஇலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இளங்கீரனின் எழுத்தும் இயக்கமும் சரித்திர முக்கியத்துவம் கொண்டது. ஈழத்துத் தமிழ்...\nமலையக வாக்குகள் பேரம் பேசும் சக்தியாக மாறவேண்டும்\nஅடுத்தவாரம் இதே நாளில் நாட்டின் 8ஆவது ஜனாதிபதி யார் என்பதை ஓரளவு...\nஆபத்து குறைந்தவர்களுக்கு வாக்களிப்பதே தமிழர்களின் வரலாறு\nதமிழ் மக்கள் தெரிவு இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிந்த...\nஅருளும் அன்பும் நிறைந்தஆதியும் அந்தமுமான...\nதுறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி...\nவிளக்கு வைக்கும் நேரம், மேகம் இழையாத மேற்கு வானத்தின் சரிவில்...\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல்...\nபழிவாங்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்\nவடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும்\nஇத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம்\nஊரோடு ஒத்தோடும் ஆழ்துளை கிணற்றுக் கலாசாரம்\nஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளரின் வேடிக்கையான கோரிக்கை\nஇத் தேர்தல் எதிர்கால அரசியலுக்கான புதிய பாதையா\nதீர்க்கமான தேர்தல் முடிவு பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும்\nபுகையிரத நிலைய சுத்திகரிப்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி\nகிராம வாழ்வியல் பண்புகளே அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்புகளில் பின்பற்றப்படுகிறது\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் ��ிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-instant-rava-dosa-tamil-952881", "date_download": "2019-11-12T01:48:16Z", "digest": "sha1:SVPYJA4GB7UAJCT4L2YNT3ZZKDK24HXV", "length": 5469, "nlines": 76, "source_domain": "food.ndtv.com", "title": "Instant Rava Dosa Tamil", "raw_content": "\nவிமர்சனம் எழுதRecipe in English\nதயார் செய்யும் நேரம்: 05 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 35 நிமிடங்கள்\nமுப்பதே நிமிடங்களில் ரவா தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு, வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.\nஉடனடி ரவா தோசை சமைக்க தேவையான பொருட்கள்\n3/4 கப் அரிசி மாவு\n2-3 பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட\nஉடனடி ரவா தோசை எப்படி செய்வது\n1.மேற்கூறிய காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.\n2.ஒரு பெரிய பௌலில் ரவை, அரிசி மாவு, மைதா மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் தனியே எடுத்து வைக்கவும்.\n3.பின் அதில் வெங்காயம்,, பச்சை மிளகாய், சிலாண்ட்ரோ, சீரகம், தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\n4.ஒரு பெரிய நான்ஸ்டிக் தவா எடுத்து அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.\n5.தோசை ஊற்றும் போது மெல்லிசாக எடுத்து ஊற்றவும்.\n6.அதன் மேல் மற்றும் சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.\n7.தோசையின் ஓரங்கள் முறுகலாக வந்ததும் கருக விடாமல் உடனடியாக எடுத்து விடவும்.\n8.தோசையை மறுபக்கம் திருப்பி போட்டு சில நிமிடங்கள் வேக வைக்கவும்.\n9.பின் எடுத்து அதேபோல் அடுத்தடுத்த தோசைகளை சுட்டு எடுக்கவும்.\n10.தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.\nKey Ingredients: ரவை, அரிசி மாவு, மைதா, தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், மல்லித்தூள், வெங்காயம், உப்பு, தண்ணீர், எண்ணெய், நெய்\nக்ளூட்டன் ஃப்ரீ பொலெண்டா அல்வா\nக்ளூட்டன் ஃப்ரீ பொலெண்டா அல்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961544/amp", "date_download": "2019-11-12T00:54:22Z", "digest": "sha1:RZ2J3NP2GTXI4OO7SYGNQCBKQD2PHKD5", "length": 8750, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கும்பகோணம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக 1,000 தூய்மை தூதுவர்கள் நியமனம் | Dinakaran", "raw_content": "\nகும்பகோணம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக 1,000 தூய்மை தூதுவர்கள் நியமனம்\nகும்பகோணம், அக். 10: கும்பகோணம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக 1000 தூய்மை தூதுவா–்கள் நியமிக்கும் நிகழ்ச்சி பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியா் ராஜேஸ்வர் தலைமை வகித்தார். ஆசிரியா் கழக செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். 1000 மாணவர்களை தூய்மை தூதுவர்களாக நியமனம் செய்து வைத்து பட்டீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டா் சரவணன் பேசுகையில், தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரப்பக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாக கூடிய காலம். இவ்வகை கொசுக்கள் உற்பத்தியை தடுத்தாலே நாம் டெங்கு காய்ச்சல் பரவாமல் முற்றிலுமாக தடுக்க முடியும். இன்றைய தினம் சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மாணவா் படையினர், சாரணா–்கள் இயக்கம், தேசிய பசுமை திட்டம், நாட்டு நலப்பணி திட்ட தொண்டாகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் கும்பகோணம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் முற்றிலுமாக பரவாமல் தடுக்க முடியும் என்றார்.\nபட்டீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் பேசினார். அப்போது டெங்கு காய்ச்சல் பற்றி நாட்டுப்புற பாடல்கள் பாடி மாணவாகளுக்கு எளிதில் புரியும்படியும், சுகாதார தூதுவர்களின் கடமைகள், களப்பணிக்கு சுகாதார தூதுவா–்களை அழைத்து சென்று நாம் நம் வீட்டுக்கு அருகில் செயல்படக்கூடிய சேவைகள் குறித்து களப்பணி மூலம் விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை சாரணர் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் வினோத் மற்றும் ராஜேஷ் செய்திருந்தனர்.\nபாதுகாப்பு அளிக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிப்பேன்\nவாலிபரிடம் தகராறு செய்து வீடு சூறை\nதஞ்சை பகுதிக்கு ரயில் வேகன்களில் 4,000 டன் யூரியா வருகை\nகும்பகோணத்தில் மாவட்ட அளவிலான தேசிய அறிவியல் மாநாடு\nதஞ்சை பெரிய கோயிலில் இன்று பெருவுடையாருக்கு 1,000 கிலோ பச்சரிசியால் அன்னாபிஷேகம்\nராஜராஜசோழன் சதய விழா ரத ஊர்வலம்\nகும்பகோணத்தில் கருணாநிதி உருவ சிலை அமைக்கப்படும்\nபள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது\nபரட்டை கிராமத்தில் அடிப்படை வசதியை விரைந்து செய்து கொடுக்க வேண்டும்\nகடலுக்கு செல்ல வேண்டாம் ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை\nஒரத்தநாடு அருகே ஆ��ு மேய்க்கும் தொழிலாளி மர்மச்சாவு\nதாளடி நெற்பயிரில் மகசூலை அதிகரிக்க இயற்கை உரமாக இலைகளை பயன்படுத்தும் விவசாயிகள்\nதிருச்சிற்றம்பலம் பகுதியில் 3 கோயில்களில் பணம் கொள்ளை\nஅர்ஜூன் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யகோரி ஆர்ப்பாட்டம்\nதிருவையாறு அருகே அரசு பஸ் கண்டக்டர் மர்மச்சாவால் பரபரப்பு\nகஞ்சனூரில் காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/leviticus-3/", "date_download": "2019-11-12T00:19:47Z", "digest": "sha1:XCHNTTMWKS6RZBC52LQCN6LAJPXOFBN2", "length": 8073, "nlines": 95, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Leviticus 3 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.\n2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.\n3 பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,\n4 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.\n5 அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.\n6 அவன் கர்த்தருக்குச் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.\n7 அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,\n8 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.\n9 பின்பு அவன் சமாதான பலியிலே அத���ன் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,\n10 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.\n11 அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகன ஆகாரம்.\n12 அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,\n13 அதின் தலையின்மேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.\n14 அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,\n15 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.\n16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.\n17 கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/517358-vadapalani-metro-transport-bus-accident-2-women-killed-in-24-hours.html", "date_download": "2019-11-12T00:50:10Z", "digest": "sha1:APFBB3FJ5JERNP2C4T3TEWLC5SODARIX", "length": 16591, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "வடபழனியில் மாநகர பேருந்துகள் மோதி ஒரே நாளில் 2 பெண்கள் பலி | vadapalani metro transport bus accident 2 women killed in 24 hours", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nவடபழனியில் மாநகர பேருந்துகள் மோதி ஒரே நாளில் 2 பெண்கள் பலி\nவடபழனியில் நேற்றிரவு மாநகர பேருந்து மோதி ஒரு பெண் உயிரிழந்த நிலையில் இன்று மீண்டும் மாநகரப்பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசென்னை மதுரவாயில், பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (40). இவரது மனைவி கலைச்செல்வி(36) பூ வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்த��கள் உள்ளன. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மொத்தமாக பூவை வாங்கி கட்டி விற்பனை செய்வது இவரது வழக்கம்.\nமார்க்கெட் சென்று பூக்களை வாங்கி செல்ல வசதியாக இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இன்று மதியம் இவர் வழக்கம் போல் பூ வியாபாரத்திற்காக பூக்கள் வாங்க கோயம்பேடு மார்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கி தனது இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டில் வைத்தப்படி சைதாப்பேட்டை செல்வதற்காக மதியம் 4-00 மணி அளவில் வடபழனி சிவன் கோவில் தெருவழியாக வந்துள்ளார்.\nதனது வாகனத்தில் வடபழனி சிவன் கோவிலிலிருந்து திரும்பி துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்த போது குப்பை த்தொட்டி ஒன்று சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. அதை கடந்து செல்லும்போது அந்த வழியாக வந்த 12பி எண் மாநகரப்பேருந்து அவர்மீது திடீரென மோதியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த அவரது இடுப்பின்மீது சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கலைச்செல்வி உயிரிழந்தார்.\nகலைச்செல்வி ஹெல்மெட் அணிந்து முறையாக வாகனத்தைச் செலுத்தியுள்ளார். அவரது இருசக்கர வாகனத்திற்கோ, வாங்கிச் செல்லும் பூக்களுக்கோ ஒரு சிறு சேதாரம்கூட இல்லாத நிலையில் விபத்தில் கலைச்செல்வி மட்டும் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய மாநகரப் பேருந்து மற்றும் ஓட்டுனரை பிடித்த பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nவிபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடபழனி துரைசாமி சாலையில் திடீரென்று போக்குவரத்து மாற்றம் செய்து சாலையில் பேருந்து திருப்பி விட்டதன் காரணமாக அதிக அளவில் அப்பகுதியில் விபத்து ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது மூன்றாவது பெரிய விபத்து என்றும் இதற்கு முன் மாணவன் ஒருவன் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் ஆங்காங்கே நிற்பதும், குப்பைத்தொட்டிகள், வியாபார நிறுவனங்களின் போர்டுகள், வாகன பார்க்கிங் காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் வடபழனி பகுதியில் அடுத்தடுத்து மாநகரப் பேருந்து மோதி இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nபிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றி: அயோத்தி தீர்ப்புக்கு...\nஅயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்டின் வெளிப்பாடு: தொல்.திருமாவளவன்\nபாஜக முன் 2 முடிவுகள்: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nபண மதிப்பிழப்பு விவகாரம்; நீங்கதான் மெச்சிக்கணும்: எஸ்.வி.சேகருக்கு...\nவடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பசுமைப் பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம்: விற்பனை...\nபுதுச்சேரி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பெண்கள் பலி; 3...\nவடபழனி பணிமனை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: அமைச்சர்...\nகடையம் தம்பதி கொள்ளை வழக்கில் போலீஸார் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு: நெல்லை ஆட்சியர் அலுவலகம்...\nபிளஸ் 2 மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு: கரூரில் அதிர்ச்சி சம்பவம்\nதொழில் நஷ்டம் காரணமாக விருதுநகரில் மல்லி வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை\nசென்னை விமான நிலையத்தில் 26.5 கிலோ குங்குமப்பூ, 1.82 கிலோ தங்கம் பறிமுதல்;...\nகாற்றுமாசு; பொதுமக்கள் அச்சமோ, பீதியோ அடையத்தேவை இல்லை : தமிழக அரசு\nசெப்டம்பரில் தொழிற்துறை உற்பத்தி 4.3% குறைந்தது\nகூலிப்படையில் இணையச் சொன்னேன்; கேட்காதததால் சுட்டுக்கொன்றேன் : பாலிடெக்னிக் மாணவர் கொலை வழக்கில்...\nகொஞ்சமாவது கண்ணியம், மரியாதையைக் கடைபிடியுங்கள்: இணையவாசிகளைச் சாடிய நிவேதா தாமஸ்\nஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் குறைப்பு\nஇதற்கு முன் சிறைக்குச் சென்றதில்லை என்பதால் என்னைச் சிறையில் அடைத்தாலும் வரவேற்கிறேன்: கூட்டுறவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2019/10/22095054/1267356/Sound-One-DC-111-detachable-Bluetooth-earphones-launched.vpf", "date_download": "2019-11-12T00:25:25Z", "digest": "sha1:RCZMDTLPQKZFW7ZUSIMFLX63PGEHH273", "length": 7135, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sound One DC 111 detachable Bluetooth earphones launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 22, 2019 09:50\nசவுண்ட் ஒன் நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் இயர்போன் பட்ஜ��ட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசவுண்ட் ஒன் டிசி 111\nஹாங் காங்கை சேர்ந்த சவுண்ட் ஒன் நிறுவனம் இந்தியாவில் புதிய ப்ளூடூத் இயர்போனினை அறிமுகம் செய்தது. புதிய இயர்போன்கள் கழற்றக்கூடிய இயர் பிளக்களும், இரண்டு கேபிள்களுடன் வழங்கப்படுகின்றன. இவற்றை கொண்டு ப்ளூடூத் மற்றும் வையர்டு என இரண்டு மோட்களில் பயன்படுத்த முடியும்.\nபுதிய இயர்போன்களை ப்ளூடூத் மோடில் ஆடியோ அளவினை 60 முதல் 70 சதவிகிதத்தில் பயன்படுத்தும் போது 10 மணி நேர பிளே டைம், முழு அளவு ஆடியோ பயன்படுத்தும் போது 8 மணி நேர பிளே டைம் வழங்குகிறது. இந்த இயர்போன்கள் ப்ளூடுத் 5.0 தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.\nஇயர்போன்களின் ஒருபுறம் பேட்டரியும் மற்றொரு புறத்தில் கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன. வையர்டு கேபிள் மோட் கொண்டு பேட்டரி தீர்ந்து போகும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இயர்போன்கள் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கின்றன.\nபுதிய இயர்போன்கள் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என சவுண்ட் ஒன் தெரிவித்துள்ளது. இயர்போனுடன் வழங்கப்படும் கேஸ் பாக்கெட்களில் வைத்து எங்கும் எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் சவுண்ட் ஒன் டிசி 111 இயர்போன் விலை ரூ. 2,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட காலத்திற்கு அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் இது ரூ. 1,690 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nஅசத்தல் அம்சங்களுடன் ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\n64 எம்.பி. குவாட் கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nஇரட்டை ஸ்கிரீன் கொண்ட சாம்சங் ஃப்ளிப் போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/11/02034733/1269199/first-trip-Contract-workers-from-India-and-Mauritius.vpf", "date_download": "2019-11-12T00:45:48Z", "digest": "sha1:OI4MG66KPGYZTAZZQU4FG53ERISMUUHO", "length": 6566, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: first trip Contract workers from India and Mauritius Nov. 2 - 1834", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதன் முதலில் இந்தியாவில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் மொரீசியஸ் பயணம் நவ.2 - 1834\nபதிவு: நவம்பர் 02, 2019 03:47\nமுதன் முதலாக 75 இந்திய ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மொரீசியஸ் சென்றனர்.\nமுதன் முதலாக 75 இந்திய ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மொரீசியஸ் சென்றனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1868 - நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. * 1889 - வடக்கு மற்றும் தெற்கு டகோட்டா ஐக்கிய அமெரிக்காவின் 39-வது, 40-வது மாநிலங்களாக முறையே இணைந்தன. * 1899 - தென்னாபிரிக்காவில் போவர்கள், பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிஸ்மித் பகுதியை 188 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர். * 1914 - ரஷ்யா, ஓட்டோமான் பேரரசு மீது போரை அறிவித்தது.\n* 1917 - பிரித்தானியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்பர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது. * 1930 - ஹைலி செலாசி எதியோப்பியாவின் பேரரசன் ஆனான். * 1936 - இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ரோம்- பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறிவித்தான். * 1936 - பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது. * 1936 - கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.\nபுதுடெல்லி அருகே இரண்டு விமானங்கள் மோதியதில் 349 பேர் பலியான நாள்: 12-11-1996\nஆஸ்திரியா குடியரசாகிய நாள்: 12-11-1918\nஇந்தியாவின் தேசிய கல்வி நாள்: நவம்பர் 11\nவாஷிங்டன் அமெரிக்காவின் 42-வது மாநிலமாக இணைக்கப்பட்ட நாள்: 11-11-1889\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள்: 10-11-2006\nவிண்வெளி நிலையத்திற்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றனர் நவ. 2- 2000\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/71013-father-of-india-modi-will-take-care-of-terrorism-and-pakistan-issues-american-president-donald-trump.html", "date_download": "2019-11-12T01:13:44Z", "digest": "sha1:IZXA7CRLAFBJHFP33RBQTRIIIVUKTOLQ", "length": 13536, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவுக்கு ஓர் தந்தையாகத் திகழ்கிறார் மோடி - ட்ரம்ப் புகழாரம்!!! | Father of India Modi will take care of terrorism and Pakistan issues - American President Donald Trump", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nஇந்தியாவுக்கு ஓர் தந்தையாகத் திகழ்கிறார் மோடி - ட்ரம்ப் புகழாரம்\nபிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரும் நியூயார்க் நகரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். அப்போது, காஷ்மீர் குறித்து ஓர் நிருபர் கேட்ட கேள்விக்கு, \"காஷ்மீர் விவகாரம் மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்சனைகளை மோடியே கவனித்துக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்\" என டொனால்ட் ட்ரம்ப் எடுத்துக் கூறினார்.\nஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை மாநாட்டிற்காக இரு தலைவர்களும் நியூயார்க் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். அப்போது ட்ரம்பிடம், காஷ்மர் விவகாரம் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, \"காஷ்மீர் விவகாரம் மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்சனைகளை மோடியே கவனித்துக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்\" என்று கூறியுள்ளார்.\nஅல் கொய்தாவிற்கு பயிற்சி அளித்தோம் என்று இம்ரான் கான் ஒப்புக் கொண்டதில் தங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, \"இதற்கு பதிலளிக்க வேண்டியது நானல்ல, மோடி தான். ஆனால் அவர் தான் ஏற்கனவே பதில் அளித்து விட்டாரே என ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.\n\"ஹௌடி மோடி\" நிகழ்ச்சியில், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் காஷ்மீர் குறித்த இந்திய பிரதமரின் மிகுந்த ஆக்ரோஷமான பேச்சையும், அதற்கு அந்த அவையில் இருந்த அத்துணை பேரும் பெருத்த கரகோஷத்துடன் தங்களின் ஆதரவைத் தெரிவித்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\n\"எல்லோருக்கும் இந்த மனிதரை மிகவும் பிடித்திருக்கிறது. இவரால் இந்தியாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. சர்வதேச பட்டியலில் இந்தியாவை மிக முக்கிய நாடாக மாற்றியுள்ளார். ஒரு தந்தை தன் பிள்ளையை எப்படி அரவணைத்து காப்பாரோ, அப்படிதான் மோடி இந்தியாவை காத்து வருகிறார். இந்தியாவுக்கு ஒரு தந்தையாக திகழ்கிறார் மோடி\" என மோடியை அன்புடன் புகழ்ந்துள்ளார�� ட்ரம்ப்.\n\"தேசத்தின் தந்தை\" என ஒருவரைக் குறிப்பிடுவது மேற்கத்திய கலாசார அடையாளம் ஆகும். ஆனால் நம் கலாசார அமைப்பின்படி, நரேந்திர மோடியை அவருடைய பணிகள் குறித்து உணர்ச்சிப் பெருக்கு மிகுந்த நிலையில் பாராட்ட வேண்டுமென்றால், அவரை \"பாரதத்தாயின் தவப்புதல்வன்\" என்று வேண்டுமானால் கூறலாம் என்பதை நியூஸ்டிஎம் ஆசிரியர் குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்த தேசத்தின் மக்களாகிய நாம் அனைவரும் பாரத்தாய்க்கு மகன்களே ஆவோம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்\nதமிழக - கேரள முதலமைச்சர்கள் இன்று ஆலோசனை\nதிருச்சி: தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த பேருந்து - 15 பேர் காயம்\nமேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇம்ரான் கானிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி\nதீர்ப்பில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை: பிரதமர் நரேந்திர மோடி\nபிரதமர் மோடி, ரே தலியோ சந்திப்பு\nயாம் கண்ட பிரதமர்களிலே மிகச் சிறந்தவர் மோடி - ரே தலியோ புகழாரம்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்��தை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-12T01:43:11Z", "digest": "sha1:OVINKX7MJKDGJAUSOGI7AGBJSLVLRPM4", "length": 10350, "nlines": 712, "source_domain": "ethir.org", "title": "அகதிகள் தாக்கப் படுவதற்கு எதிராக கண்டன ஊர்வலம் - எதிர்", "raw_content": "\nஅகதிகள் தாக்கப் படுவதற்கு எதிராக கண்டன ஊர்வலம்\nApril 8, 2017 T செய்திகள் செயற்பாடுகள்\n௧௭ வயதான ரெகார் அகமத் ௩௧ மார்ச் மாதம் குரய்டனில் துவேசிகளால் கட்டுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் இங்கிலாந்து எங்கும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அகதியை கடுமையாக மயங்கும் வரை தாக்கி விட்டுச் சென்ற நடைமுறை இங்கிலாந்தில் வளர்ந்து வரும் துவேசத்தின் அறிகுறியாகப் பேசப்பட்டு வருகிறது.\nஅகதிகளுக்கெதிரான இந்த தாக்குதலைக் கண்டித்து ௮ ஏப்ரல் மாதம் சொலிடாரிட்டி ஊர்வலம் ஓன்று குரோய்டனில் நடத்தப்பட்டது. அகதிகள் தாக்குவதை கண்டித்தும் தற்போதைய அரசின் அகதிகள் சார் கடுமையான நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்த ஊர்வலம் நடந்தது. அகதிகள் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுத்து வரும் அகதிகள் உரமைகள் அமைப்பும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டது.\nஅகதிகள் தாக்கப் படுவதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் தமது எதிர்ப்பையும் பதிய வேண்டும் என்றும் – அகதிகள் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக தமிழ் மக்கள் திரள வேண்டும் என்றும் ஒருன்கினைப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.\nஇலண்டனில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு.\nஐ.நாவின் பெயரால் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளும், புலம் பெயர் அமைப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/74/News_4.html", "date_download": "2019-11-12T00:40:15Z", "digest": "sha1:5KRA5DYUOZ6O6UN6KQMLTFIWY7GREIOT", "length": 8708, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய் 12, நவம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nபிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு\nவிஜய் நடித்துள்ள பிகில் படத்த���ன் 3-வது பாடல்.....\nகல்யாண வீடு சீரியலில், எல்லை மீறிய வன்முறை காட்சி : சன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம்\nசன் டிவி கல்யாண வீடு சீரியலில், ஒளிபரப்பான கூட்டு வல்லுறவு காட்சிக்கு ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் ....\n\"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷா கருத்திற்கு காயத்ரி ரகுராம் ஆதரவு\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 4:51:54 PM (IST)\nஹிந்தி மொழி குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் . . . .\nரஜினி பட தலைப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 3:59:50 PM (IST)\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்க உள்ள படத்திற்கு நெற்றிக் கண் என பெயரிடப்பட்டுள்ளது.\nபிரபல திரைப்பட எடிட்டரின் மகன் கதாநாயகனாக அறிமுகம்\nதமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட எடிட்டரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷின்....\nசீனாவில் தோல்வியடைந்த ரஜினியின் 2.0 படம்\nஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான 2.0 படம் சீனாவில் வெளியாகி தோல்வி....\nகவின் - லாஸ்லியா காதலை எதிர்ப்பது ஏன்: இயக்குநர் வசந்த பாலன் கேள்வி\nகவின் - லாஸ்லியா காதலை சேரன் உட்பட அனைவரும் எதிர்ப்பது ஏன்: இயக்குநர் வசந்த பாலன் கேள்வி ...\nதீபாவளி ரேஸில் இருந்து விலகிய விஜய் சேதுபதி: தனுஷுடன் மோத முடிவு\nஅக்டோபர் 4ஆம் தேதி அன்று வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் வெளியாகவிருக்கிறது. இதனால்...\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்க கூடாது : கெளதம் மேனனுக்கு ஜெ.தீபக் எச்சரிக்கை\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க கூடாது என இயக்கடுநர் கெளதம் மேனனுக்கு ஜெ.தீபக்,....\nரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது......\nபுற்றுநோய் சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் நடிகர் ரிஷி கபூர்\nபிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, நேற்று மும்பைக்கு ..........\nவிஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசை\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா ....\nபொன்னியின் செல்வன் டிசம்பரில் தொடங்கும்: கலை இயக்குநராக ��ோட்டா தரணி ஒப்பந்தம்\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி....\nதிருமணம் நான் எடுத்த தவறான முடிவு : ரேவதி பேட்டி\n\"என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது திருமணம்\" என்று நடிகை ரேவதி...\nபொதுமக்களை நாய் என விமர்சித்த விவகாரம்: மன்னிப்பு கோரினார் சாக்ஷி அகர்வால்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மக்களை நாய் என்று கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ரசிகர்களிடம் சாக்‌ஷி ,.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/france_details.php?newsid=142521", "date_download": "2019-11-12T00:58:33Z", "digest": "sha1:I5SHUURKVGTVDSVWS6UAUYBG256664JO", "length": 5450, "nlines": 63, "source_domain": "www.paristamil.com", "title": "BNP Paribas வங்கி! - சில 'அடடே' தகல்கள்..!!- Paristamil Tamil News", "raw_content": "\n - சில 'அடடே' தகல்கள்..\nBNP Paribas வங்கி உங்களுக்கு என்ன என்ன தகவல்கள் தெரியும்.. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் இது குறித்து பல 'அடடே' தகவல்களை தெரிந்துகொள்ளலாம்..\nBNP Paribas ஒரு சர்வதேச வங்கி. உலகின் எட்டாவது மிகப்பெரிய வங்கி சேவை நிறுவனம். கிட்டத்தட்ட 77 நாடுகளில் தனது சேவைகளை வழங்கி வருகின்றது.\nBNP என்றால் Banque Nationale de Paris (பரிஸ் தேசிய வங்கி) என்று அர்த்தம். வங்கி ஆரம்பிக்கப்படும் போது இதன் பெயரில் தான் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் தான் Paribas எனும் பெயர் ஒட்டிக்கொண்டது.\nஏன் Paribas இப்பெயரோடு இணைந்துகொண்டது.. Paribas என்பது தனியே ஒரு வங்கி. 2000 ஆம் ஆண்டில் இந்த வங்கி செயலிழந்தது. அதன் பின்னர் BNP வங்கியோடு Paribas இணைந்து, BNP Paribas என உருமாறியது.\nBNP வங்கி 1848 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 171 வருடங்களுக்கு முன்னர். 1872 ஆம் ஆண்டு Paribas வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இரண்டும் 2000 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி இணைந்துகொண்டது.\n2018 ஆம் ஆண்டில் இவ்வங்கியில் 202,624 ஊழியர்கள் பணியாற்றுகின்றார்கள்.\nபிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி ஆகிய நாடுகளில் மிக பிரதானமாக இயங்கும் இந்த வங்கி, இந்த மூன்று நாடுகளில் மட்டும் 30 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.\nபிரான்சில் 2,200 கிளைகள் உள்ளன. இதன் தலைமைச் செயலகம் பரிஸ் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள\n• உங்கள் கருத்துப் பகுதி\nசென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.\n - உயிரிழந்த தேசத்தவரின் விபரங்கள்..\nபரிஸ் தாக்குதலில் நூலிழையில் தப்பித்த இசைக்குழு..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uyirpu.com/?p=15392", "date_download": "2019-11-12T00:49:51Z", "digest": "sha1:VNUQHT3W3CXOU4SD2PAEMI4LRRDE6UCL", "length": 49914, "nlines": 235, "source_domain": "www.uyirpu.com", "title": "மாபியாக்களின் பிடியில் மாற்றுத்திறனாளிகளா? | Uyirpu", "raw_content": "\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nஊடகவியலாளர் ஒன்றியத்தை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nபலாத்தகாரங்களின் தேசம் உளவியல்… உடலியல்…\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\nHome சமூக வலை மாபியாக்களின் பிடியில் மாற்றுத்திறனாளிகளா\nஉடலிலோ அல்லது உள்ளத்திலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிலரினால் சில விடயங்களை புரியமுடியாமல் போய்விடும். அவ்வாறானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகின்;றனர். மரபனுவினால் பிறப்பில் ஏற்படும் மாற்றங்கள், தாயின் கருவில் இருக்கும் போது அல்லது பிறந்தவுடனே ஏற்படும் நோய்கள் மூலம் ஏற்படும் மாற்றங்கள், விபத்தினால், தெரியாத காரணங்களினால், என உடலில் அல்லது உள்ளத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களினால் பலர் நிரந்தர வலுவிழந்தவர்களாக மாறுகின்றனர்.\nஉடல் ஊனம், புலன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கேள்விக் குறைபாடு, நுகர்ச்சி மற்றும் சுவைசார் புலன் குறைபாடு, மனவளர்ச்சிக் குறைபாடு, உளப் பிறழ்ச்சி என்பவற்றுக்கு உள்ளாகுவோர் இந்த மாற்றுத்திறனாளி நபர்கள் என்ற வகைக்குள்ளாகின்றனர். இவர்கள் விஷேட தேவையுடையவர்களாகவும் கணிக்கப்படுகின்றனர்.\nஇத்தகைய விஷேட தேவையுடையவர்களிடத்தில் மாற்று திறன்கள், ஆற்றல்கள், ஆளுமைகள் மறைந்து காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படுகின்ற ஆற்றல்கள், திறன்கள் அடையாளாம் காணப்பட்டு அவை வலுப்படுத்தப்படுகின்றபோது, இத்தகைய மாற்றுத்திறனாளிகள்; சாதனையாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும், ஆளுமையுள்ளவர்களாவும் சமூக ந���ரோட்டத்தில் இணைந்து கொள்வார்கள்.\nஉலகளாவிய ரீதியில் மாற்றுத் திறனாளிகள் பலர் பல சாதானைகளைப் புரிந்துள்ளனர். புரிந்துகொண்டும் இருக்கின்றனர். அவர்கள் ஆற்றல்களின் அடையாளங்களாக மிளிர்கின்றனர். இத்தகையவர்கள்; புரிந்த சாதணைகளை இன்றும் உலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது. பௌதீகவியலின் தந்தை என வர்ணிக்கப்படுகின்ற அல்பேட்; ஐன்ஸ்டின், அலக்சாண்டர் கிரஹம்பல் போன்றோர் கற்றல் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் புரிந்த சாதாணைகளை இன்றும் உலகம் போற்றிக்கொண்டிருக்கிறது. அனுபவித்துக் கொண்டிருக்கிறது.\nசமகலத்தில் வாழும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் வுஜிசிக் இரு கால்கள் மற்றும் கைகள் ஊனமுற்ற நிலையிலும், உலகின் பிரபல ஊக்குவிப்புப் பேச்சாளராக தனது ஆளுமையின் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிக்கா கொக்ஸ் இரு கைகள் இல்லாமல் முதன்முதலாக விமானியானவர். இவ்வாறான இவர்கள் இயலாமையை இயலுமாக்கி சாதனைபடைத்த ஆற்றல் உள்ளவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை அவர்கள் வாழும் சமூகம் வலுவூட்டாமல் இருந்திருந்தால் இவர்கள் உலகளவில் பேசப்பட்டிருக்க மாட்டார்கள்.\nஇலங்கையிலும் பல மாற்றுத்திறனளரிகள் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். பல துறைகளில் பாராட்டத்தக்க பணிகளைப் புரிந்து வருகின்றனர்;. இலங்கைக்கு முதன்முதல் பரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொடுத்தவரும் ஒரு மாற்றுத்திறனாளி நபர்தான். பிரதிப் சஞ்சய எனும் இராணுவ வீரர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதன் விளைவாக அவரது ஒரு கை பக்கவதத்தால் செயலிழந்தது. இருந்தும் மன உறுதியுடன் பயிற்சி பெற்று 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டில் இலங்கை சார்பாக பங்குபற்றி பதக்கத்தைப் பெற்றார்.\nகடந்த 2016ல் இந்தோனேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சர்வதேச போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட நான்கு மாணவர்களில் ஒரு மாணவர் தங்கம் பதக்கம் பெற்று சாதணை படைத்து இலங்கைக்குப் பெறுமை தேடித்தந்துள்ளார். அதேபோல் கடந் வருடமும் வியட்னாமி;ல் நடைபெற்ற போட்டியொன்றில் இலங்கை மாணவர் தங்கப் பதக்கம் பெற்றார்.\nஇவ்வ��று இயற்கை மற்றும் செயற்கையாக ஏற்படுகின்ற உடல், உள மாற்றங்களினால் மாற்றுத்திறனாளிநபர்களாகச் சமூகத்தின் மத்தியில் வாழ்கின்றவர்களின் ஆற்றல்கள் வலுப்படுத்தப்பட்டதனால்; அவர்கள் சாதனைபடைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆளுமைகள் அடையாளம் காணப்பட்டதன் விளைவாக அவர்கள் வெற்றியாளர்களாக ஆகியிருக்கிறார்கள்.\nமாறாக, சமூகத்தின் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினாலும,; சூழலினாலும் புறக்கணிக்கப்படுகின்றபோது, அவர்களின் உரிமைகள் மதிக்கப்படாதபோது, அவர்கள் மீது மனிதாபிமானம் காட்டப்படாது அவர்ளை சமூக நீரோட்டத்தில் இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படாது விடப்படுகின்றபோது, இத்தகைய மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் ஆளுமைகளை வெளிப்படுத்த முடியாது, அடைவுகளை அடைந்து கொள்ளாது ஒதுங்கி ஓராமாகி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.\nஅவ்வாறு அவர்கள் ஒதுக்கப்படுவதை அல்லது அவர்களாக ஒதுங்கிக் கொள்வதைத் தடுக்க வேண்டுமாயின் அவர்களுக்கான கல்வி உரிமை வழங்கப்பட வேண்டும். முறையான கல்வி வழங்கப்படுவதன் ஊடாக அவர்களும் சமூகத்தின் மத்தியில் இயலாமையிலும் இயலுமையுள்ள பிரஜைகளாக மாறுவார்கள்;.\nசமகால உலகும் மாற்றுத்திறனாளின் உரிமைகளும்\nஉலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையினர் மாற்றுத்திறனாளிநபர்களாக உள்ளனர். உலகளவிலுள்ள சிறுபான்மையினரர்களில் மாற்றுத்திறனாளி நபர்கள் அதிகமானவர்கள். உலக சனத்தொகையில் இவர்கள் 15 வீதத்தை நிரப்பியுள்ளனர். அதிகளவிலானோர் அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே வாழ்கின்றனர். உலகின் சனத்தொகை எண்ணிக்கையில் ஐந்தில் ஒருவர் மாற்றுத்திறனாளி நபர்களாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல் ஒன்று சுட்டிக்காட்டுகிறது.\n2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை விகிதத்தில் 6.1 வீதமும், 2013ல் 10 வீதமுமாகக் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வீதமானது 2041ஆம் ஆண்டில் 24.8 வீதமாக அதிகரிக்குமென சுகாதார அமைச்சின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றுத்தினாளிகளின் அதிகரிப்புக்கான காரணங்களாக முதியோர் சனத்தொகை அதிகரிப்பு, அதிகரித்த வீதி விபத்துக்கள் மற்றும் தொற்றா நோய்களின் அதிகரிப்பு என்பன காணப்படுமென சுட்டிக்காட்டப்படுகின்;றன.\nமாற்றுத்தினாளிகள் சமூகத்தின் மத்தியிலிருந்து ஓராமாக்கப்படாது அவர்கள் மனிதாபிமானத்துடன் அணுகப்படுவதும், அவர்களின் உரிமைகள் மதிப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அவசியம். யுத்தத்தினாலும், இன்னும் பல அசாதாரண நிகழ்வுகளாலும், இயற்கையாகவும் வலுவிழந்தவர்களாக மாறி அல்லது ஆக்கப்பட்டு நம்மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகளை சமூக நீரோட்டத்தில் இணைத்து அவர்களையும் நம்மில் ஒருவராக நோக்குவதும் அவர்களிடையே காணப்படும் ஆற்றல்களை, திறன்களை அடையாளம் கண்டு வலுவூட்டுவதும,; அவர்களை வலுப்படுத்த வேண்டியதும் சமூக உறுப்பினர்கள் என்ற ரீதியில் ஒவ்வொருவரினதும் கடப்பாடாhகவுள்ளன.\nஇவர்கள் தமது தனிப்படட வாழ்விலும் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் என பல்வேறு துறைகளிலும் பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறு இடர்பாடுகளை எதிர்நோக்குகின்ற இவர்கள் மீது மனிதாபிமானம் காட்டப்படுவது அவசியமாகும். அவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதும் பாதுகாக்கப்படுவதும் முக்கியமாகும்.\n2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களின் உரிமைக்கான ஒப்பந்தமானது இந்நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்துகிறது. அதில், மாற்றுத்திறனாளி நபர்களின் உரிமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\n‘நாம் அனைவரும், உலக அமைதி, சுதந்திரம் மற்றும் நியாயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சமத்துவமான மனித குடும்பத்தின் உறுப்பினர்கள் என்றும், நாம் அனைவரும் சமம் மற்றும் நம் அனைவருக்கும் மனித உரிமைகள் உண்டு என்றும் மாற்றுத்திறனாளி நபர்கள் அனைவரும் அனைத்து மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க வேண்டும என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு எதிராக எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nசுற்றுப்புறச் சூழல் மற்றும் மக்களுடைய எண்ணங்களும்தான் மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை ஊக்கப்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி நபர்களின் முன்னேற்றத்திற்காக உலக அளவில் உள்ள பொதுவான விதிகள் மற்றும் செயற்பாடுகளால் ���வற்றை அடைவதற்கு உருவாக்கப்படும் சட்டங்கள், விதிகள், திட்டங்கள், முடிவுகள் மற்றும் செயல்கள் ஆகியவற்றை நாம் கருத்திற்கொள்வது மிகவும் அவசியமாகும். ஒவ்வொரு அரசாங்கமும், சர்வதேச நிறுவனங்களும் வறுமை ஒழிப்பு, தொழில் வாய்ப்பு போன்ற தேசிய வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்ளும்போது மாற்றுத்திறனாளி நபர்களின் நிலைமையையும் சம அளவில் கருத்திற்கொள்ள வேண்டும்\nஅத்தோடு, வாழ்க்கையில் பல சூழ்நிலைகளிலும் உள்ள விடயங்களை நாம் புரிந்து கொண்டு செயற்படுவது மாற்றுத்திறனாளி நபர்களின் வாழ்க்கை மேம்பட உதவியாக இருக்கும். அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடையாத நாடுகளில் வாழும் மாற்றுத்திறனாளி நபர்கள் சமமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைத்துச் செயற்பாடுகளிலும் சம அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளி நபர்களுக்கான ஒப்பந்தத்தின் சுருக்கத்தில் கூறப்பட்டுள்ளன.\nஇந்நபர்களின் அடிப்படை உரிமைகளில் கல்வி உரிமையும் ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையின் கல்விக்கான அமைப்பான யுனஸ்கோ அமைப்பின் தகவல்களின் பிரகாரம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 90 வீதமான சிறுவர்கள் கல்வி வாய்ப்பை இழந்தவர்களாக உள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.\nஇருப்பினும், இலங்கையைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உட்பட பாடசாலை செல்லாத மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில்; முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்டுவது அவசியமாகும்\nமாற்றுத்திறனாளி நபர்களான விஷேட தேவையுடைய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கை தொடர்பில் கடந்த பல வருடங்களாக மத்திய கல்வி அமைச்சினாலும். மத்திய கல்வி அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய மாகாணக் கல்வி அமைச்சுக்களினாலும், கல்வித்திணைக்களங்களினாலும்; அக்கறை செலுத்தப்பட்டு வருவது முக்கிய அம்சமாகும். அந்தவகையில், இத்தகையவர்களுக்கான விஷேட கல்வி வழங்குவதிலும் அக்கல்வியை மேம்படுத்துவதிலும் அதிக அக்கறை செலுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.\nவிஷேட தேவையுடையவர்களிடத்தில் புதைந்து கிடக்கும் திறன்கள், ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதற்கு உதவும் கல்வி முறையையே விஷேட கல்வியாகும். இவ்விஷேட கல்வித் திட்டத்தினூடாக இத்தகைய பிள்ளைகளுக்கு கல்வி வாய்;ப்பை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அப்பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் சமூக அங்கத்தவர்களுமுள்ளதாகும.\nசாதாரண வகுப்பறைகளில் கல்வி கற்கும் மாணவர்களுடன் தமது கற்றல் செயற்பாடுகளை தொடர முடியாதவர்கள் அல்லது தொடர்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உடல், உளக் குறைபாடுகள் அல்லது இயலாமைக்கு ஏற்ப விஷேடமான வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு அவற்றினூடாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவிஷேட தேவையுடைய மாற்றுத்திறனாளிகளின் கல்வி விருத்தியில் உலகம் அதிக அக்கறை செலுத்தி வருவதைக் சமகாலத்தில் காண முடிகிறது. வலுவிழந்த அல்லது விஷேட தேவையுடையோரான மாற்றுத் திறனாளிகளின் நலன்கள் தொடர்பில் மக்களின் கவனத்தைச் செலுத்தவும், அவர்கள் குறித்த மனிதாபிமானத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், அவர்களையும் சாதாரணவர்களில் ஒருவராக நோக்கவும், அவர்களுக்கான உதவிகளையும், உரிய சந்தர்ப்பங்களையும் வழங்கவும் அவர்களுடைய உரிமைகளைப் பேணவும், பாதுகாப்பதையும் அவர்களை வலுவூட்டுவதையும் நோக்காகக் கொண்டு சர்வதேச மாற்றுத்திறனாளி நபர்களுக்கான தினம் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.\n1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளி நபர்களுக்கான இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.\nவிஷேட தேவையுடையவர்களுக்கான விஷேட கல்வியினை வழங்குவதற்கு விஷேட பயிற்சி பெற்ற ஆசியர்கள் வருடந்தொரும் பயிற்சி அளிக்கப்பட்டு குறித்த பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுகின்றவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பயிற்சி வழங்கப்படுகின்றன.\nகல்வி அமைச்சின் 2014ஆம் ஆண்டுக்கான புள்ளி விபரங்களின் பிரகாரம். சகல மாகாணங்களும் அடங்களாக 26 விஷேட தேவையுடையோருக்கான பாடசாலைகள் உள்ளன, அத்தோடு, தேசிய பாடசாலைகளில் 104 விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான பிரிவுகளும் மாகாணப் பாடசாலைகளில் 600 பிரிவுகளுமாக 704 விஷேட கல்விப் பிரிவுகள் உள்ளன. தேசிய பாடசாலைகளில் உள்ள பிரிவுகளில் 1,220 விஷேட தேவையுடைய மாணவர்களும், மாகாணப் பாடசாலைகளில�� உள்ள பிரிவுகளில் 6,223 விஷேட தேவையுடைய மாணவர்களுமாக 7,443 மாணவர்கள் கல்வி கற்பதோடு, உதவி பெறும் விஷேட தேவையுடைய பாடசாலைகளில் 2,613 மாணவர்களும் கல்வி கற்கின்றனர்.\nஇதுதவிர, கல்வி அமைச்சினால் பதிவு செய்யப்படாத பல பாடசாலைகள் ஒரு சில அமைப்புக்களினால் உருவாக்கப்பட்டு விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பை வழங்கி வருகின்றன. இவ்வாறான நிலையில், இம்மாணவர்களைக் காட்டி உழைக்கும் சில கூட்டங்களும் உருவாகியிருப்பது கவலையளிக்கும் விடயமாகும்.\nவிஷேட தேவையுடைய மாணவர்களி;ன் கல்வி வாய்ப்பு உட்பட பல நலன்களைப் பேணுவதற்காக பல நிலையங்கள் சமூக அமைப்புக்களினால் உருவாக்கப்பட்டு, அவ்வமைப்புக்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலையும் காணப்படுவதாக அறிய முடிகிறது.\nஇது தவிர, இப்பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற உபகரணங்கள் உட்பட பல வளங்களை இப்பாடசாலைகளை நடாத்துகின்ற ஒரு சில அமைப்புக்கள் தங்களது சொந்தப் பாவனைக்கு உட்படுத்துவதாகவும் அறிய முடிகிறது. இவ்வாறு செயற்படுவதானது இத்தகைய மாணவர்களி;ன கல்வி வாழ்க்கைக்குத் துரோகம் செய்வதாகவும், அவர்களின் இயலாமையை தங்களது பொருளாதார விருத்திக்கும், அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்துவதாகவும் அமையும்.\nமனித அடடடைகளாகச் செயற்பட்டு இத்தகைய மாணவர்களின் இயலாமையில் வயிறு வளர்க்கும் மாபியாக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும். இவ்விடயத்தில் பெற்றோர்களும,; சமூக ஆர்வலர்களும் குறித்த அதிகாரிகளும் கவனம் செலுத்துவது இம்மாணவர்கள் விடயத்தில் ஆரோக்கியமாக அமையும்.\nஅத்தோடு, மாற்றுத் திறனாளிகளுக்கான பாடசாலை அல்லது நிலையங்களின் உண்மைத்தன்மையயை அறிந்துகொள்வது பிள்ளைகளின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் சமூக தொண்டர்களின் கடப்பாடாகும். இத்தகைய சில மாபியாக்களினால் விஷேட தேவையுடைய பிள்ளைகளின் மீது காற்றுகின்ற மனிதாபிமானது செல்வக் குவிப்பாக மாற்றப்படுகிறது என்பதே நிதர்சனமாகும்.\nசகல மனிதர்களிடமும் குறிப்பாக துயரில் தவிப்போரிடம் அன்பும் பரிவும் காட்டப்படுவதையே மனிதாபிமானம் என்கின்றோம். இந்த மனிதாபிமானம் மாற்றுத்திறனாளி நபர்களிடமும் காட்டப்படவேண்டும். ஒவ்வ���ரு சமூகத்திலுமுள்ள மாற்றுத்திறனாளிகளின் எதிர்கால வாழ்வில் அக்கறைகொள்வதும், அவர்களிடையேன காணப்படும் ஆளுமைகளை விருத்தி செய்வதற்கான வழிகளை ஏற்படுத்தி, அவர்களும் சமூகத்தின் மத்தியில் இன்னலற்றவர்களாக வாழ்வுப் பயணத்தைத் தொடர்வதற்கு ஒவ்வொரு சமூகமும் அக்கறை கொள்ள வேண்டும்.\nமாறாக அவர்களுக்காக வழங்கப்படும் வளங்கள் மற்றும் நலன்களைச் சுரண்டி தத்தமது வாழ்வை வளப்படுத்திக் கொள்வது சட்டத்திற்கு முன் குற்றமென்பதோடு இக்குற்றத்திற்கான கூலியையும் படைத்த இறைவனிடமிருந்து கிடைக்கப்பெறச் செய்யும் என்பதும் நிச்சமானதாகும்.\nஏனெனில், ‘நிச்சமாக யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறர்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான். இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக நெருப்பிலேயே புகுவார்கள் (அல்குர்ஆன் 4:10)\nமேலும் ‘எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார். அவ்வேளையில் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய)பலனைக(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும் அவர்கள் எவ்வகைளிலும் அநியாயம் செய்யப்பட மாட்டர்கள்’ (அல்குர்ஆன் 3:161) எனச் சுட்டிக்காட்டும் அல்குர்ஆன் நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறது. ஆல்லாஹவைப் பயந்து மாற்றுத்திறனாளிகளுக்குரிய வளங்களையும் நலன்களையும் பாதுகாத்து அவர்களை சமூகத்தின் சாதனைமிக்க பிரஜைகளா மாற்றுவதற்கான மனப்பாங்கை உருவாக்குவமாக\nஉளவியல் சிகிச்சை – மன பிறழ்ச்சிக் குறைபாடு\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை- நிலவன்.\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\nசிந்தனையில் மாற்றம் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்.\nஉரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nமைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஅந��த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்- மன்னார்\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nஊடகவியலாளர் ஒன்றியத்தை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு\nகுஞ்சுகளை இழந்த தாய்க் குருவி – சண் ஜீபத்.\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nபாலியல் செயல்பாட்டின்மை என்றால் என்ன\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/10/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T01:57:54Z", "digest": "sha1:JNSEIX2PC3KYNTPB7MJ7OZJ7W47FE673", "length": 30007, "nlines": 142, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "ரயில்வே வேலைநிறுத்தம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nசொந்த கோரிக்கைகளையே மழுங்கடிக்கும் போராட்டம்\nஇலங்கை போக்குவரத்துக் கட்டமைப்பில் ரயில்வே துறை முக்கிய பங்காற்றுகிறது. மொத்த சனத்தொகையில் சுமார் 30 இலட்சம் பேருக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்கும் ரயில்வே துறை இன்று முடங்கிப்போயிருக்கிறது.\nகடந்த பத்து நாட்களாகப் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது இந்த ரயில்வே. என்னதான் பாதை அபிவிருத்திகள் மேற்கொள்ளப் பட்டு பஸ் வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும், ரயில்வே போக்குவரத்துதான் எல்லோருக்கும் வசதியாக இருக்கிறது. காரணம் குறித்த நேரத்தில் பயணத்தை ஆரம்பித்துக் குறித்த நேரத்தில் நிறைவுசெய்ய ரயில் போக்குவரத்தில் மட்டுமே சாத்தியம். அதனால்தான் கூடுதலான அலுவலகப் பணியாளர்கள் ரயிலையே நம்பியிருக்கிறார்கள். இன்று எல்லாமே முடங்கிக்கிடக்கின்றது. அலுவலகங்களில் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருப்பது மட்டுமல்லாது, புதிதாகப் பணிகளில் இணைய எதிர்பார்த்திருப்போரின் எதிர்பார்ப்புகளும் சூனியமாகி வருகின்றன. ஏனெனில், நேர்முகத் தேர்வுகள், நியமனங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கான கடிதங்கள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.\nகொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் கடிதங்கள் ரயிலிலேயே அனுப்பப்படுகின்றன. பெரும்பாலும் ரயிலிலேயே அவை தரம் பிரிக்கப்படுகின்றன. அதுதான் கடிதங்களைக் கொண்டு செல்லும் ரயில்களுக்கு இரவு தபால் ரயில் என்ற பெயர்.\nஇப்போது முதற்தடவையாக மிக நீண்டநாள் ஸ்தம்பித்துப்போகும் அளவிற்கு வேலை நிறுத்தம் இடம்பெற்று வருகிறது. ரயில்வே சங்கங்களின் கோரிக்ைககளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்ைக எடுக்கப்பட்டிருப்பதாகத் துறைசார்ந்த அமைச்சர் தெரிவித்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வதற்குச் சங்கங்கள் த���ாராக இல்லை. இதன் காரணமாக நாளாந்தம் இடம்பெறும் சுமார் 400 ரயில் சேவைகளில் சுமார் 15 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை அழைத்து இந்தச் சேவைகள் நடத்தப்படுகின்றன. ரயில்வே துறையில் தற்போது மொத்தமாக சுமார் 18 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் ஆற்றும் பணியானது சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கானது என்பதை மறந்துவிட்டுள்ளார்கள் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.\nபொதுப்பணி என்பது ஊதியத்தைவிட ஊழியத்தைக் கண்ணாகக்ெகாண்டது என்பதை இன்றைய அரச துறையினர் மறந்துவிட்டுள்ளதையே ரயில்வே வேலை நிறுத்தம் எடுத்துக்காட்டுகிறது. இதற்கு முன்பும் பல தடவை ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள். ஆனால், இம்முறை கட்டுக்கடங்காதவாறு அவர்களின் போராட்டம் நீடித்துச் செல்கிறது. அவர்களின் கோரிக்ைகயின்படி ரயில்வே துறையை ஒன்றிணைந்த சேவையிலிருந்து வரையறை சேவையாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்ைக எடுத்திருக்கிறது. அவ்வாறு மாற்றும்போது சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படுவதற்கு வழியேற்படும். ஒன்றிணைந்த சேவையின்படி சம்பள உயர்வுகள் வழங்கப்படும்போது ஏற்றத்தாழ்வுகள் உருவாகும். அதனால், ஒரே துறையிலுள்ளவர்களுக்குப் பாகுபாடு ஏற்படுகிறது. இதனை மாற்ற வேண்டும் என்பது முக்கியமான கோரிக்ைக. அடுத்தது, சாரதி ஆட்சேர்ப்பின்போது கூடுதல் திறமை கோரப்படக்கூடாது. இந்தக்ேகாரிக்ைக எந்தளவிற்கு நியாயமானது என்று தெரியவில்லை. இதுபற்றிச் சாரதி தொழிலுக்கு வரவிருப்பவர்களே கவலைப்பட வேண்டும். அதனைவிடுத்துச் சாரதியாகக் கடமையாற்றுவோருக்கு இதில் என்ன பிரச்சினை\nஅப்படியென்றால், அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாத கோரிக்ைகயை முன்வைத்து அல்லது நியாயமற்ற கோரிக்ைகயை முன்வைப்பதன் மூலம் நாட்டை இக்கட்டுக்குள் தள்ளும் முயற்சியா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களின் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களின் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கின்றதா\nஇந்தச் சந்தேகத்தினைப் புரிந்துகொண்டுள்ள அரசாங்கம், ரயில்வே துறையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மூன்றாந்திகதி வெளியிடப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய சேவை என்பது எந்த விதத்திலும் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்பட முடியாதது. மக்களின் உயிர் வாழ்வதற்குத் தேவையான சேவையென்பதால், அதில் இடையூறை ஏற்படுத்தவோ, தடுக்கவோ எந்த ஓர் ஊழியருக்கும் முடியாது. ஆனால், ரயில்வே ஊழியர்கள் அதனை மீறியே தற்போது நடந்துகொள்கிறார்கள். இதனால், ரயில்வே துறையில் இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்ைக எடுக்கப்போவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க அறிவித்திருக்கிறார்.\nஅரசாங்கம் இதனைக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே அறிவித்திருந்தது. 2017இல் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, இலங்கையிலுள்ள சகல ரயில் நிலையங்களையும் இராணுவத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று துறைசார்ந்த அமைச்சர் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி இராணுவத்தினரை இந்தியாவிற்கு அனுப்பி தேவையான பயிற்சிகளை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.\nதற்போது ரயில்வே துறையைச் சுமுகமாக இயக்குவதற்கு இராணுவத்தைக் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்ைகக்குப் பொதுமக்கள் தரப்பிலும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ரயில்வே ஊழியர்களின் போராட்டம் அரசியல் நோக்கங்கொண்டது என்பதைப் பொதுமக்களும் புரிந்துகொண்டிருப்பதால், இராணுவத்தினரைப் பணியில் அமர்த்தியேனும் ரயில் போக்குவரத்தைச் சீராக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.\nஆனால், அதற்கும் ரயில்வே துறையினர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். வேலை நிறுத்தத்தைக் கைவிடாவிட்டால், பணி நீக்கம் செய்யப்போவதாக விடுக்கப்பட்ட எச்சரிக்ைகயை வாபஸ்பெற வேண்டும்; இராணுவத்தை அழைக்கும் யோசனையைக் கைவிட வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் புதிய கோரிக்ைகயாக உள்ளது. தங்களின் பழைய கோரிக்ைகயை அதாவது வேலை நிறுத்தத்திற்கான கோரிக்ைகயையும் மறந்துவிட்டுப் புதிதாக இந்தக் கோரிக்ைகயை முன்வைத்ததன் மூலம், அவர்களுடைய எதிர்பார்ப்பு வேறு என்பதையே புலப்படுத்துகிறது. சுருங்கற் சொன்னால், நியாயமான கோரிக்ைககளையும் மழுங்கடித்துக்ெகாண்டுள்ளார்கள் என்பதே உண்மை.\nரயில்வே ஊழி���ர்களின் செயற்பாடுகளில் ஏற்கனவே பொதுமக்களுக்குத் திருப்தி இல்லாத நிலையே காணப்படுகிறது. சாரதிகள் மதுபோதையில் ரயிலை செலுத்தி கையும் மெய்யுமாகப் பிடிபட்ட சந்தர்ப்பங்களில், அவர்கள்மீது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடவடிக்ைக எடுத்திருந்தார்கள். ஆனால், அவ்வாறு நடவடிக்ைக எடுக்கக்கூடாது என்று ரயில்களை இடைநடுவில் நிறுத்திவிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பின்னர், நடவடிக்ைக வாபஸ் பெறப்பட்டு ரயில் சேவை தொடர வழிவகுக்கப்பட்டது. ரயில் சாரதிகள் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறுபவர்களாக இருந்துகொண்டு இவ்வாறு பொதுமக்களை இம்சிக்கும் நடவடிக்ைககளில் ஈடுபடுவது நியாயமானதுதானா என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இருக்க வாய்ப்பில்லலை. ஏனெனில், சாரதி ஒருவர் குறைந்தபட்சம் ஒரு இலட்சமாவது சம்பளம் பெறுகிறார் என்கிறார்கள் விடயம் அறிந்தவர்கள்.\nமறுபுறம், ரயில் நிலையங்களில் பணியாற்றும் இதர ஊழியர்களும் பயணிகளிடம் பண்பாக நடந்துகொள்வதில்லை என்ற முறைப்பாடுகளும் உண்டு. பொதுவாகப் பயணச் சீட்டு வழங்கும் உத்தியோகத்தர்கள் பயணிகளை எடுத்தெறிந்து பேசுவதும் தேவையற்ற கேள்விகளைக் கேட்பதும் ரயில் பற்றி விசாரித்தால் உதாசீனமாகப் பதில் வழங்குவதும் ரயில்வே ஊழியர்களின் குணாம்சங்களாக உள்ளதென்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். இதுபற்றி ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தாலும் எந்த நடவடிக்ைகயும் எடுப்பதில்லை என்கிறார்கள்.\nஆக, வசதியான போக்குவரத்தாக இருந்தாலும், பயணிகளை வருத்தும் ஒரு துறையினராகவே ரயில்வே துறையினர் இன்று மாறியிருக்கிறார்கள். இலங்கையில் ஒரே கட்டமைப்பிற்குள் இருக்கும் ஒரு போக்குவரத்தான ரயில்வே துறையை, அவ்வாறே தொடர்ந்து அரசாங்கத்தின் கீழ் ஒரு பக்குவப்பட்ட நிலைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு. நமது அண்டைய நாடான இந்தியாவில், ரயில்வே துறையைப் பரீட்சார்த்தமாகத் தனியார்மடுத்துவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் நடவடிக்ைக எடுத்திருப்பதையும் இங்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.\nதனியார்மயப்படுத்தப்பட்டால், இப்போது முரண்டுபிடிப்பதைப்போல் வேலை நிறுத்தம் செய்துகொண்டிருக்க முடியாது. அரசாங்கத்தைப்போன்று தனியார் நிர்வாகங்கள் மென்ப���க்ைகக் கடைப்பிடிக்கா தென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\nஎன்றாலும், கடந்த காலங்களில் வேலை நிறுத்தம் இடம்பெற்ற போது, அதனைத் தீர்த்து வைப்பதற்குப் பதில், அடக்கி வைத்த வரலாறுகளும் இலங்கையில் இல்லாமல் இல்லை. தற்போது கோரிக்ைககளை நிறைவேற்றுவதற்கு ஏதோ ஒரு வகையில் நடவடிக்ைக எடுத்திருக்கும்போது, ரயில்வே துறையினர் அடம்பிடித்துக்ெகாண்டிருப்பது பொதுமக்களைத் துன்புறுத்துவதாகவே கொள்ள வேண்டியிருக்கும். இதுவிடயத்தில், அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் கோரிக்ைகயைப் படிப்படியாகத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லையேல், பொதுமக்களின் நலன்கருதி அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்.\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி காலை 7மணி முதல், மாலை 5மணிவரை...\nகட்டுக்கலை செல்வவிநாயகர் திருக்கோயில் வரலாறுஇலங்கையின் மத்திய மாகாணத்தில், மரபுரிமை நகரமான கண்டி மாநகரில்,...\nகிளர்ச்சியாளர்களிடமிருந்து ஆங்கிலேயர் தமது குடும்பங்களை காப்பாற்றியது எப்படி\nகண்டி அரச மாளிகையில் ஆங்கிலேயர் தமது ஆட்சி பீடத்தைக் கொண்டிருந்த போது ஊவாவில் துரைசாமி நாயக்கரின் அரச மாளிகையிலிருந்து...\nமேஷம் மேஷ ராசி அன்பர்களே, புதிதாக முளைத்திருக்கும் பொறுப்புகளை ஏற்கவும், தொழில் விருத்திகள், முதலீடுகள், பெரிய இடத்துத்...\nநாம் உணவின் சுவைக்காக பாவிக்கும் மசாலாவில் செத்தல் மிளகாய் முக்கிய இடத்தை வகிக்கின்றது. மிளகாயை மிளகாய் தூள் துண்டு...\n(​சென்றவார தொடர்) இன்று தோப்பு வீழ்ந்து தோழமையான உறவே நிலவுகிறது. முஸ்லிம்கள் மீதான சகோதர வாஞ்சைக்கு மிகச்சிறந்த...\nஊரோடு ஒத்தோடும் ஆழ்துளை கிணற்றுக் கலாசாரம்\nஒரு மாதத்துக்கு முன் நல்லதொரு நாளில் என் மகளை பார்க்கப்போனேன். அவள் நல்ல பிரயாசைக்காரி. சும்மா இருக்கமாட்டாள். முற்றத்தை...\nஅதிகாரம் மிக்க தனி மனித ஆட்சி ஜனநாயக நாட்டுக்கு ஏன் பொருத்தமற்றது\nலெபனான் பிரதமர் மற்றும் அவரின் அரசாங்கத்துக்கு எதிராக இரண்டு வாரங்கள் இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தின்...\nமலையக வாக்குகள் பேரம் பேசும் சக்தியாக மாறவேண்டும்\nஅடுத்தவாரம் இதே நாளில் நாட்டின் 8ஆவது ஜனாதி���தி யார் என்பதை ஓரளவு...\nஆபத்து குறைந்தவர்களுக்கு வாக்களிப்பதே தமிழர்களின் வரலாறு\nதமிழ் மக்கள் தெரிவு இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிந்த...\nஅருளும் அன்பும் நிறைந்தஆதியும் அந்தமுமான...\nதுறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி...\nவிளக்கு வைக்கும் நேரம், மேகம் இழையாத மேற்கு வானத்தின் சரிவில்...\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல்...\nபழிவாங்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்\nவடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும்\nஇத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம்\nஊரோடு ஒத்தோடும் ஆழ்துளை கிணற்றுக் கலாசாரம்\nஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளரின் வேடிக்கையான கோரிக்கை\nஇத் தேர்தல் எதிர்கால அரசியலுக்கான புதிய பாதையா\nதீர்க்கமான தேர்தல் முடிவு பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும்\nபுகையிரத நிலைய சுத்திகரிப்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி\nகிராம வாழ்வியல் பண்புகளே அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்புகளில் பின்பற்றப்படுகிறது\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505219/amp?ref=entity&keyword=robot%20tea%20shop", "date_download": "2019-11-12T01:36:22Z", "digest": "sha1:JKTNA62HRV5GDSWWCTNFCOFVW3YVCSLZ", "length": 12168, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Do not people protest against the siege of the ration shop employee defected sensation | பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை மக்கள் முற்றுகை: ஊழியர் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை மக்கள் முற்றுகை: ஊழியர் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு\nதிருவொற்றியூர்: திருவொற்றியூரில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு வேலை பார்த்த ஊழியர் கடையை பூட்டி விட்டு, ஓட்டம் பிடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் பூம்புகார் நகரில் உள்ள நியாய விலைக் கடையில் 870 குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக இந்த நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரிவர மண்ணெண்ணெய் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.\nஅப்படியே வழங்கினாலும், குறிப்பிட்ட அளவை விட குறைவாகவே ஊழியர்கள் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் டீத்தூள், சோப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்கினால் தான் கார்டுதாரர்களுக்கு அரிசி, சக்கரை வழங்கப்படும் என அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை கடை ஊழியர்கள் வெளி சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது. ஊழியர்களின் முறைகேடு மற்றும் அடாவடித்தனத்தை கண்டித்து பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை��ும் இல்லை.\nஇந்நிலையில், நேற்று காலை இந்த நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக பெண்கள் குவிந்தனர். அப்போது, பெரும்பாலான பொருட்கள் இருப்பு இல்லை எனவும், குறைந்தளவு பொருட்களே வழங்க முடியும் எனவும் கடை ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் பெண்கள், கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர், பெண்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டனர். அப்போது, ஊழியர் கடையை பூட்டி விட்டு ஓட்டம் பிடிக்க முயன்றார்.\nஆனால், அவரை சூழ்ந்துகொண்ட பெண்கள், கடையை திறக்க கோரினர். ஆனால், அவர் திறக்கவில்லை இதையடுத்து பெண்கள் கடையின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உணவு பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும், ரேஷன் பொருட்களை முறையாக வினியோகம் செய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டால் இடமாற்றம் செய்யப்படுவீர்கள் என கடை ஊழியருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.\nதேவாலய திறப்பு ஆராதனை விழா\nபுளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான மின்பகிர்மான பெட்டி: மின்கசிவால் உயிரிழப்பு அபாயம்\nஅம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்\nநிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பிரத்யேக இருக்கையுடன் இ-கழிவறை: மாநகராட்சி திட்டம்\nவிமான நிலையத்தில் பேட்டரி வாகனங்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி\nநொளம்பூர் அருகே லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சியபோது தீ விபத்து: ஒருவர் பலி\nபுழல் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் புதர் மண்டி பழுதடைந்த குடிநீர் தொட்டி: சீரமைக்க வலியுறுத்தல்\nதுரைப்பாக்கத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகார் மோதி தலைமை காவலர் பலியான வழக்கில் விபத்து ஏற்படுத்திய மாணவன் மாற்றுத்திறனாளியா\n× RELATED தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய கடை உரிமையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/27/sc.html", "date_download": "2019-11-12T01:01:30Z", "digest": "sha1:6EJAMEBZUFJXAMTFCMDBAMS2VMQ7F6EL", "length": 18342, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெரிசலில் 42 ���ேர் பலியானதற்கு தமிழக அரசே முழுப் பொறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | SC holds TN Govt responsible for December stampede - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெரிசலில் 42 பேர் பலியானதற்கு தமிழக அரசே முழுப் பொறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசென்னை எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரண முகாமில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் பலியானதற்கு தமிழக அரசின்அலட்சியப் போக்கே முழுக்க முழுக்கக் காரணம் என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகடந்த மாதம் ஏற்பட்ட கன மழையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நிவாரணம் வழங்குவதில் பெரும் குழப்பம் நிலவியது.பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் உள்ளி��்ட போராட்டங்களில் குதித்தனர்.\nஇந் நிலையில் சென்னை வியாசர்பாடியில் நிவாரண முகாமில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாயினர். அதில் பாடம்படிக்காத மாநில அரசு நிவாரணம் வழங்குவதை முறைபடுத்தத் தவறியது.\nஇந் நிலையில் எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரணக் கூட்ட நெரிசலில் 42 பேர் பலியாயினர். இதற்குப் பொறுப்பானஅதிகாரிகளை முதலில் இடமாற்றம் செய்த தமிழக அரசு திடீரென பழியை எதிர்க் கட்சிகள் மீது போட்டது.\nகுறிப்பாக மாநகராட்சி திமுக கவுன்சிலர் தனசேகரன் தான் வெள்ள நிவாரண டோக்கன் முன்னதாகவே வழங்கப்படுவதாக புரளிகிளப்பிவிட்டதாகவும், அதனால் தான் கூட்ட நெரிசலே ஏற்பட்டதாகவும் காரணத்தைச் சொல்லி அவரைக் கைது செய்தது.\nஇதையடுத்து ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார் தனசேகரன். அவரது மனு ஏற்கப்பட்டுநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.\nஆனால், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது தமிழக அரசு. ஆனால், அங்கும் அவருக்கு ஜாமீன்வழங்கப்பட்டது. இந்த ஜாமீனையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த தமிழக அரசு, திடீரென தனசேகரனை குண்டர்சட்டத்தில் பிடித்து உள்ளே போட்டுவிட்டது.\nஇந் நிலையில் தனசேகரனின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்குவந்தது. நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி நோலேகர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இதனை விசாரித்தது.\nதமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் கே.டி.எஸ். துள்சி (ஜெயேந்திரருக்கு எதிராக ஆஜரானவர்) ஆஜரானார். அவர் பேசுகையில்,தனசேகரன் போன்றவர்கள் கிளப்பிய புரளியால் தான் அந்த நெரிசல் சம்பவமே நடந்தது. இதனால் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றார்.\nஆனால் அவரை இடைமறித்த நீதிபதிகள், புரளி என்றால் என்ன. எங்கிருந்து ஒரு தகவல் பரவியது என்பது தெரியாவிட்டால்தான் அது புரளி. இவர் தான் அப்படிச் செய்தார் என்று சொல்வது எப்படி புரளியாகும்.\nஅந்த நெரிசல் சம்பவத்துக்கு முழுக் காரணமே தமிழக அரசும், அதிகாரிகளும் தான். தமிழ்நாட்டில் நெரிசல் பலி நடந்திருப்பதுஇது முதன் முறையல்ல. ஏற்கனவே அது போன்ற ஒரு சம்பவம் சென்னையிலேயே (வியாசர்பாடி) நடந்திருக்கிறது.\nசிறிய விஷயத்துக்காக இப்படிப்பட���ட நெரிசல் தமிழகத்தில் மீண்டும் மீண்டும் நடக்கிறது.\nநிவாரணம் வழங்க முறையான ஏற்பாடுகளைச் செய்யாத தமிழக அரசும், அதிகாரிகளும் இந்தக் கொடூர சம்பவங்களுக்குக்காரணம் என்றனர் நீதிபதிகள்.\nஅப்போது பேசிய வழக்கறிஞர் துள்சி, தனசேகரனும் மற்றவர்களும் வதந்தி பரப்பியதற்கு சாட்சிகள் இருக்கின்றன என்றார்\nஇதையடுத்துப் பேசிய நீதிபதிகள், நடந்த எல்லாவற்றுக்கும் தனசேகரன் தான் காரணம் என்கிறீர்களா. அரசுக்கு இதில்பொறுப்பில்லையா. நடந்த சம்பவத்துக்கு முழுக்க முழுக்க தமிழக அரசின் அலட்சியப் போக்கு தான் காரணம்.\nஇதனால் தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை திருத்த வேண்டியதில்லை. அதில் இந்தநீதிமன்றம் தலையிடவும் போவதில்லை. ஜாமீனை ரத்து செய்யக் கோரும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யபடுகிறது எனதீர்ப்பளித்தனர்.\nஉச்ச நீதிமன்றமே ஜாமீனை ஓ.கே. செய்துவிட்டாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் தனசேகரனால் வெளியில்வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/neeya-2-innoru-round-video-song/", "date_download": "2019-11-12T00:22:38Z", "digest": "sha1:ETPAQ7VNMAGFQYNEMMTKXSPJFD37KG36", "length": 4587, "nlines": 70, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீயா 2 - இன்னொரு ரவுண்டு வீடியோ பாடல்.! - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nநீயா 2 – இன்னொரு ரவுண்டு வீடியோ பாடல்.\nஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நீயா 2, சுரேஷ் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு சபீர் இசை அமைத்துள்ளார்.\nபடத்தில் பாம்புகள் பழி வாங்குவது போல் கதை உருவாக்கியுள்ளன, மேலும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த திரைப்படம், இந்த நிலையில் படத்தின் பாடல் ஓன்று வெளியாகியுள்ளது.\nமுதல் படத்திலேயே பனியன் போட்டு போஸ் கொடுக்கும் அம்மணி.. துப்பறிவாளன் 2 ஆஷியா\nCinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் கூட ஓகே.. ஆனா அது வேணாம்.. முன்னணி நடிகை அடம்\nCinema News | சினிமா செய்திகள்\nதுளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்\nCinema News | சினிமா செய்திகள்\n���ிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்\nCinema News | சினிமா செய்திகள்\n ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/46769-jamal-khashoggi-trump-to-punish-saudis-over-journalist.html", "date_download": "2019-11-12T01:19:50Z", "digest": "sha1:H7BDI4LPXMTIB5UFGOG5HF36JOLSQ2GB", "length": 12653, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை | Jamal Khashoggi: Trump to 'punish' Saudis over journalist", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\nசவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மரணத்துக்கு சவுதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா அந்நாட்டு அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், ''அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகக் கூடும். ஆனால் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஆசைப்படுவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் தண்டனை கடுமையானதாக தான் இருக்க வேண்டும்\" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே இதில் கருத்துத் தெரிவித்துள்ள ஐ.நா., பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானது குறித்த உண்மையை சவுதி கூறியாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.\nகஷோகிஜி மாயமானதும் சவுதிக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களுக்கும் கவலை தெரிவித்து சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் ஊடக குழுக்கள் சவுதி தலைநகர் ரியாதில் இம்மாதம் நடைபெற இருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என முடிவெடுத்துள்ளன.\nஅமெரிக்க அரசின் கருவூலச் செயலர் ஸ்டீவன் மனூஷ், மற்றும் பிரிட்டனின் சர்வதேச வர்த்தகச் செயலர��� லியம் ஃபாக்ஸ் இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த மாநாடு சவுதி இளவரசர் சல்மானின் சுய ஆட்சியை கவுரவப்படுத்தவும் முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தோடும் நடத்தப்படுகிறது. இதில் சவுதியின் கூட்டு நாடுகள் பங்கேற்காமல் போனால் பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nயார் இந்த மாயமான பத்திரிகையாளர்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதுருக்கி சிறையிலிருந்து அமெரிக்க பாதிரியார் விடுதலை\n- துருக்கி அம்பலப்படுத்திய பகீர் ஆதாரம்\nஉகாண்டா நிலச்சரிவு: பள்ளி மண்ணில் புதைந்து 200 பேர் மாயம்; 36 பேர் பலி\nவீக்லி நியூஸுலகம்: மரண தண்டனையை ஒழித்த வாஷிங்டனும் 20 பெண்களை வன்புணர்வு செய்த மெக்சிகோ கொடூரனும்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n5. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் மோடி, ரே தலியோ சந்திப்பு\nயாம் கண்ட பிரதமர்களிலே மிகச் சிறந்தவர் மோடி - ரே தலியோ புகழாரம்\n‘ஹெச் 1 பி’ விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் எவை தெரியுமா\nசர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n5. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப��பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/72546/", "date_download": "2019-11-12T00:28:54Z", "digest": "sha1:BGAXTAINE3ZXZUBVA7ZGF5HYAZW5TB5J", "length": 10861, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பசில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு வருகிறது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபசில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு வருகிறது…\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 16ம் திகதி விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தனக்கு எதிராக செய்த விசாரணை முறை சட்டவிரோதமானது என உத்தரவிடக்கோரி தனது மனுவை தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு இன்று (27.03.18) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\n2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் தனக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட அந்த ஆணைக்குழுவின் காலம் ஜனாதிபதியால் சரியான முறையில் நீடிக்கப்படவில்லை என பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதன்காரணமாக ஆணைக்குழுவினால் தான் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் சட்ட ரீதியற்றது என்று உத்தரவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nTagsஜனாதிபதி ஆணைக்குழு தலைமை நீதிபதி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச முறையீட்டு நீதிமன்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் சங்கிலியன் பூங்காவில் TNAயின் பிரசாரக் கூட்டம்…\nசட்ட விரோத மணல், கல் மற்றும் மண் விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க உடனடி நடவடிக்கை :\nஇளையராஜா மீது கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்… November 11, 2019\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு… November 11, 2019\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்… November 11, 2019\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்…. November 11, 2019\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை.. November 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/06/", "date_download": "2019-11-12T01:00:30Z", "digest": "sha1:EMEGQJKAQVFHKT6SOYAPST2OXOQS3Q6B", "length": 17464, "nlines": 169, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: June 2018", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவ���ண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பல கோடி புண்ணியத்தை தரவல்ல பிரதோஷ வழிபாடு \nசிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.\nகுழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nதிருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சனம் \nஆனி உத்தர திருமஞ்சனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 21.06.2018 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்த புவனத்தில் ஆனந்தவாழ்வு தரும் இரத்தினசபாபதிக்கு ஆனி உத்தர திருமஞ்சனம் \nதிருக்கயிலாயமே திருவெண்காடு.. திருவெண்காடே திருக்கயிலாயம் என்று கயிலாயத்துக்கு இணையாகப் போற்றப்படும் மண்டைதீவு திருவெண்காடில் நடைபெறும் ஆனி உத்தர திருமஞ்சன நன்நாளில், திருச்சிற்றம்பலத்தானை தரிசிப்போம், வணங்கிப் பிரார்த்திப்போம்.\nமுன்பொரு சமயம்... பிரம்ம தேவர், அந்தர்வேதி எனும் சத்தியலோகத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்ய முனைந்த வேளையில், தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீக்ஷிதர்கள் மூவாயிரம் பேரையும் அழைக்க, தில்லைக்கு வந்து அவர்களை வரும்படி வேண்டி கேட்டுக் கொண்டார்.\nஅப்போது, நாங்கள் பகல் போஜனத்திற்கே திரும்பி வந்துவிடவேண்டும். அதற்கு வேண்டிய சௌகர்யம் செய்து தருவதாக இருந்தால், நாங்கள் அனைவரும் வருகிறோம் என பிரம்மாவிடம் உறுதி கேட்டுவிட்டு, உறுதி தந்தனர்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சௌபாக்கியம் அருளும் சதுர்த்தி \n* விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண��டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யா��ுக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-25/", "date_download": "2019-11-12T01:38:51Z", "digest": "sha1:NDKBGRE4RLP737YN6R6QQYGCSTVSFN2L", "length": 24203, "nlines": 216, "source_domain": "bible.catholicgallery.org", "title": "லேவியர் அதிகாரம் - 25 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil லேவியர் அதிகாரம் – 25 – திருவிவ��லியம்\nலேவியர் அதிகாரம் – 25 – திருவிவிலியம்\n1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது;\n2 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும்.\n3 ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்ப்பாய்.\n4 ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும். வயலைப் பயிரிடாமலும், திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்காமலும் இருங்கள்.\n5 தானாய் விளைந்த பயிரை அறுக்காமலும், கிளை நறுக்காத திராட்சைச் செடிகளிலிருந்து பழங்களைச் சேர்க்காமலும் இருக்க வேண்டும். அது நிலத்துக்கு ஓய்வு ஆண்டு.\n6 உனக்கும் உன் பணியாளனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலியாளுக்கும், உன்னிடையே தங்கியிருக்கும் அன்னியனுக்கும் ஓய்வு நிலப் பயிர்விளைச்சல் உணவாயிருக்கட்டும்.\n7 வீட்டு விலங்குகளுக்கும் உன் நாட்டிலுள்ள காட்டு விலங்குகளுக்கும் அவையே உணவு.\n8 தொடர்ந்து வரும் ஏழு ஓய்வு ஆண்டுகளை ஏழேழு ஆண்டுகளாக ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும்.\n9 ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச்செய்யுங்கள்.\n10 ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.\n11 ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம்; கிளைநறுக்காத திராட்சைச் செடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்.\n12 ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள்.\n13 அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்லவேண்டும்.\n14 உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள்.\n15 யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும்.\n16 பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான்.\n17 உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள் ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்\n18 கட்டளைப்படி நடங்கள்; என் நியமங்களைக் கடைப்பிடிப்பதில் கவனமாயிருங்கள், அப்போது நாட்டில் நலமாய்க் குடியிருப்பீர்கள்.\n19 நிலமும் பலனைத் தருவதனால் வயிறார உண்டு பாதுகாப்புடன் நாட்டில் வாழ்வீர்கள்.\n20 விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் ஏழாம் ஆண்டு எதனை உண்போம்\n21 ஆறாம் ஆண்டு, நிலம் மூன்றாண்டுக்குரிய விளைச்சலைக் கொடுக்குமாறு என் ஆசியை அனுப்புவேன்.\n22 எட்டாம் ஆண்டு விதை விதைத்து, ஒன்பதாம் ஆண்டு விளைச்சல் கிடைக்கும்வரை பழைய விளைச்சலையே உண்பீர்கள்.\n23 நிலத்தை அறுதியாய் விற்றுவிட வேண்டாம். ஏனெனில் நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அன்னியரும் இரவற்குடிகளுமே.\n24 நீங்கள் காணியாட்சியாய்க் கொண்டுள்ள நாடு எங்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.\n25 சகோதரருள் ஒருவன் ஏழ்மைக்கு உட்பட்டு, அவனுடைய சொத்தில் எதையேனும் விற்றால், அவனுடைய முறைஉறவினனான மீட்பன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கட்டும்.\n26 மீட்க மீட்பன் இல்லாதவனுக்கு பின்னர் மீட்க வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டால் கீழ்க்கண்டவாறு அவன் மீட்பானாக;\n27 விற்ற ஆண்டிலிருந்து கணக்கிட்டு, அதற்கான தொகையைத் தள்ளி, வாங்கினவனுக்கு மீதித் தொகையைக் கொடுத்து, மீண்டும் தன் நிலத்திற்குத் திரும்பி வருவான்.\n28 திரும்பக் கொடுக்க வாய்ப்பில்லாமற்போனால், யூபிலி ஆண்டு மட்டும், அது வாங்கினவனிடமே இருக்கும். யூபிலி ஆண்டிலோ அவன் தன் நிலபுலங்களுக்குத் திரும்பிவர அவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.\n29 அரண்சூழ் நகரில் குடியிருக்கத்தக்க வீட்டைவிற்றால், விற்றபிறகு மீட்பதற்கான கெடு ஓராண்டு; அதற்குள் மீட்டுக் கொள்ள வேண்டும்.\n30 ஓராண்டிற்குள் மீட்கப்படவில்லையெனில், அரண்சூழ் நகரில் உள்ள அந்த வீடு, வாங்கியவனுக்கும் அவன் வழிமரபினருக்கும் என்றென்றும் உரிமை ஆகிவிடும். யூபிலி ஆண்டில் அதைத் திருப்ப ம��டியாது.\n31 அரணற்ற கிராமத்து வீடுகளோ நாட்டின் வயல் வெளிக்கு ஒப்பானவை. மீட்டெடுக்கலாம்; அல்லது யூபிலி ஆண்டில் விற்றவனுக்கே திரும்பக் கிடைக்கும்.\n32 லேவியரின் உடைமையான நகர வீடுகளை மீட்க என்றைக்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.\n33 இஸ்ரயேல் மக்கள் நடுவில் இருக்கும் லேவியரின் நகர இல்லங்கள் அவர்களின் உரிமை; அந்த உடைமைகள் மீட்கப்படத்தக்கன. அவர்களுக்குச் சொந்தமான விற்கப்பட்ட எந்த வீடும் யூபிலி ஆண்டில் திருப்பித் தரப்படும்.\n34 நகர்களின் பொதுநிலமான வயல்வெளிகளை விற்கலாகாது. ஏனெனில், அது அவர்களுக்கு நிலையான உடைமையாகும்.\n35 சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால், அவர்களுக்கு உதவு. அவர்கள் அன்னியர்போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும்.\n36 அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம். உன் கடவுளுக்கு அஞ்சி நட; உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும்.\n37 அவர்களுக்கு உன் பணத்தை வட்டிக்குக் கொடாதே; உணவை அதிக விலைக்கு விற்காதே.\n38 உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்து, உங்கள் கடவுளாய் இருக்கும்படி கானான் நாட்டைக் கொடுத்த நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்\n39 சகோதரர் ஏழ்மைப்பட்டு உனக்கு விலையாகிப் போனால் அவர்களை அடிமைபோல் நடத்த வேண்டாம்.\n40 அவர் கூலியாள்போலும் விருந்தினர்போலும், உன்னோடு தங்கி யூபிலி ஆண்டுவரை உன்னிடத்தில் பணியாற்றட்டும்.\n41 பின்னர் அவரும், அவர்தம் பிள்ளைகளும் விடுதலையாகித் தங்கள் இனத்திற்கும், மூதாதையரின் நிலபுலங்களிடத்திற்கும் திரும்பிச் செல்லட்டும்.\n42 எகிப்திலிருந்து அழைத்துவந்த இஸ்ரயேலராகிய அவர்கள் என் வேலைக்காரர்கள்; அவர்கள் அடிமையாக விற்கப்படலாகாது.\n43 உன் சகோதரரைக் கொடுமையாய் நடத்தாதே; உன் கடவுளுக்கு அஞ்சி நட.\n44 உன் அடிமைகள், ஆணும் பெண்ணும், உன்னைச் சுற்றிலும் உள்ள வேற்றினத்தாரிடமிருந்து நீ அடிமைகளை விலைக்கு வாங்கலாம்.\n45 உங்களிடம் தற்காலிகமாய்த் தங்குகிற அன்னியரின் பிள்ளைகளிலும், உங்கள் நாட்டில் உங்களிடையே பிறந்திருக்கிற அவர்களுடைய இனத்தவரிலும் உங்களுக்கு அடிமைகளை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளலாம்.\n46 அவ்வடிமைகளை, உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கும் பிறப்புரிமையாக்கி, என்றும் உரிமை கொண்டாடலாம். ஆனால் இஸ்ரயேல் மக்களாகிய உங்கள் சகோதரரைப் ப��றுத்தமட்டில் எவரும் மற்றவரைக் கொடுமையாய் நடத்த வேண்டாம்.\n47 அன்னியரோ உன்னிடம் தற்காலிகமாகத் தங்கியிருப்பவரோ, வசதியாக வாழும்போது, அவர்களிடம் உள்ள உன் சகோதரர்கள் ஏழையாகி, அவர்களுக்கோ அவர்களின் இனத்திற்கோ விலையாகிப் போனால்,\n48 விலையாகிப்போன அவர்கள் மீட்கப்பட வேண்டும்; அவர்கள் உறவினருள் ஒருவர் அவர்களை மீட்கட்டும்.\n49 அவர்களுடைய தந்தையின் சகோதரனோ, அவரின் மகனோ, அவர்களின் முறை உறவினனோ அவர்களை மீட்கட்டும்; அல்லது வசதி ஏற்படும்போது அவர்கள் தம்மைத் தாமே மீட்டுக் கொள்ளட்டும்.\n50 அவர்களது பணிக்காலத்தை அவர்களும் அவர்களை வாங்கினவர்களும் அவர்கள் விலைப்பட்டுப்போன ஆண்டிலிருந்து யூபிலி ஆண்டுவரை கணக்கிட வேண்டும். அவர்கள் விடுதலை ஆவதற்கான விலை, கூலிக்காரன் ஒருவனுக்கு அந்த ஆண்டுகளில் கொடுக்கப்படும் கூலியைப் போலக் கணக்கிடப்படவேண்டும்.\n51 ஆண்டுகள் மிகுதியாய் இருந்தால், மிகுதியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.\n52 யூபிலிக்கு சில ஆண்டுகள் இருந்தால், அவற்றைக் கணக்கிட்டு அவற்றிற்கு ஏற்பச் செலுத்த வேண்டும்.\n53 ஆண்டுதோறும் கூலிக்கு அமர்த்தப்பட்டவனைப் போல அவர்களைக் கருத வேண்டும். விலைக்கு வாங்கினவர்கள் அவர்களைக் கொடுமையாய் நடத்த இடம் கொடாதே.\n54 இவ்விதமாய் அவர்கள் மீட்கப்படாமல் போனால், யூபிலி ஆண்டில் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் விடுதலை பெறுவர்.\n55 ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் என் வேலைக்காரர்கள்; எகிப்திலிருந்து நான் அழைத்து வந்த என் வேலைக்hரர்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nவிடுதலைப் பயணம் எண்ணிக்கை இணைச் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/940151", "date_download": "2019-11-12T01:08:24Z", "digest": "sha1:XA74IH4GJJEKQKH5WIVOV32WZYD3CNF5", "length": 7882, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருபுவனை அருகே சோகம் பொறியியல் பட்டதாரி தூக்கு போட்டு சாவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருபுவனை அருகே சோகம் பொறியியல் பட்டதாரி தூக்கு போட்டு சாவு\nபுதுச்சேரி, ஜூன் 12: திருபுவனை அடுத்த திருபுவனைபாளையம் ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வுபெற்ற ஜிப்மர் ஊழியர். இவரது மகன் நரேஷ் (27). இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு, வீட்டில் கம்ப்யூட்டரில் டிஜிட்டல் டிசைனிங் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், வேலைக்காக ஒரு இயந்திரம் கூடுதலாக வாங்குவதற்காக நரேஷ் முடிவு செய்தார். இதற்காக அவர், தனது தந்தையிடம் ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு தந்தை ராஜேந்திரன், திண்டிவனத்தில் உள்ள நிலத்தை விற்று பணம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் நரேஷ் இதனை நம்பாமல், பெற்றோர் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துள்ளார். சம்பவத்தன்று மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரம், நரேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருபுவனை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுதலாம் உலகப்போர் 101வது நினைவு தினம் புதுச்சேரி போர்வீரர் நினைவு சின்னத்தில் கலெக்டர், பிரெஞ்சு துணைதூதர் அஞ்சலி\nதிருமலைராயன்பட்டினத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்\nஇருளில் முழ்கிய அரசலாறு பாலம்\nமயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரி இ.கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்\nவிஏஓவை பணி செய்ய ��ிடாமல் தடுத்து மிரட்டிய விவசாயி கைது\nஅரசு பள்ளிக்கு சி.மு.சிவம் பெயர் சூட்ட வேண்டும்\nரேஷன் கார்டில் பெயர் நீக்கம் தர்ணாவில் ஈடுபட முயன்ற முதியவரிடம் அதிகாாி சமரசம்\nகாரைக்காலில் முதல் உலகப்போரின் 101வது நினைவு தினம் அனுசரிப்பு\nகாரைக்கால் கடற்கரையில் தூய்மை பணி\nபோலி பத்திரம் தயாரித்த நில மோசடி ஆசாமி குறித்து தகவல் கொடுக்க போலீஸ் வேண்டுகோள்\n× RELATED ஆற்றில் குதித்த பொறியியல் பட்டதாரி வாலிபர் உடலை தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D/", "date_download": "2019-11-12T00:38:52Z", "digest": "sha1:CTW5JRFHPR66PR2HOUH47IERAOVGZQOS", "length": 9010, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → Tag: எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nBy Hussain Ghani on August 24, 2019 / அறிவிப்புகள், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n159 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் […]\nஎஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி\n779 Viewsஎஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி- மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த 14-10-2014 அன்று இராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தைச் சேர்ந்த செய்யது முஹம்மது என்ற இளைஞர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு துணை ஆய்வாளர் காளிதாஸால் […]\n2013ல் பேரா. வை���்த கோரிக்கையும், முதலமைச்சரின் நேற்றைய அறிவிப்பும்\n742 Views சட்டமன்றத்தில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 30-04-2013 அன்று வைத்த கோரிக்கையும் முதலமைச்சரின் நேற்றைய அறிவிப்பும். 30.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய அரசு ஆவன செய்யுமா மாண்புமிகு திரு.செ.தாமோதரன்(வேளாண்மைத் துறை அமைச்சர்: இராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவான […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n159 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n369 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17257", "date_download": "2019-11-12T01:19:02Z", "digest": "sha1:PRRMGZRB34SUTPIQYC7D42UY2UZ2PFNQ", "length": 17401, "nlines": 66, "source_domain": "battinaatham.net", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பூகம்பம்! நான்கு எம்.பிக்கள் மஹிந்தாவின் பக்கமா? Battinaatham", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பூகம்பம் நான்கு எம்.பிக்கள் மஹிந்தாவின் பக்கமா\nபுதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நவம்பர் 16ம் திகதி வரையும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.\nதற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஐ.தே.கவிலிருந்து பிரிந்து வந்த ஆனந்த அளுக்கமே உள்ளடங்கலாக 100 தொடக்கம் 102 வரையான எம்.பிக்களின் ஆதரவுள்ளது. ரவி கருணாநாயக்க தலைமையில் எத்தனை உறுப்பினர்கள் பிரிந்து வருவார்கள் என்பதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்பதிலு���ே, யார் பிரதமர் என்பது தங்கியுள்ளது.\nஇந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வாக்களிப்பு ஒன்று இடம்பெறும் பட்சத்தில் எந்த தரப்பையும் ஆதரிக்காமல்- வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து- தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு எம்.பிக்கள் ஆராய்ந்து வருகின்றனர். அதாவது, கூட்டமைப்பின் முடிவுகள் அனைத்தையும் தாமே எடுத்து, பங்காளிக்கட்சிகள் அதன்படி நடக்க வேண்டுமென்ற கோதாவில் இயங்கிவரும் தமிழரசுக்கட்சி தலைவர்களிற்கு ஒரு அதிர்ச்சி டோஸ் கொடுக்க தயாராகி வருகிறார்கள்\nரெலோ, புளொட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மட்டத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரியவருகிறது. இரண்டு கட்சிகளிலும் தலா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.\n“யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான பேச்சில் எம்மையும் இணைக்காமல்- எமக்கு தெரியாமல் பேச்சுக்களை முடித்து விட்டு, ஒரு நபரை குறிப்பிட்டு அவரை ஆதரிக்கும்படி கூட்டமைப்பு தலைமை- தமிழரசுக்கட்சி- சுட்டிக்காட்டினால், இம்முறை அதை ஏற்பதில் சிக்கலிருக்கும்.\n2015 ஆட்சி மாற்றத்தின் முன்னதாகவும் இப்படித்தான் நடந்தது. தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள் சிங்கப்பூர், சுவிற்சர்லாந்து நாடுகளில் சில சுற்று இரகசிய பேச்சில் ஈடுபட்டனர். அப்போது எமக்கு அதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை. அரசியலமைப்பு பணியொன்று நடந்தது. அது இப்பொழுது முட்டுச்சந்தியொன்றில் சிக்கியுள்ளது. இந்த பணியில் எமது அனுபவத்தின் அடிப்படையில் இயங்கினால் வேறுவிதமாக இந்த விவகாரத்தை கையாண்டிருப்போம். ஆனால், அரசியலமைப்பு உருவாக்க பணியில் நமது பங்கு இருக்கவில்லை. ஆனால் அது பூரணப்படுத்தப்படாததன் விளைவை நாமும் ஏற்க வேண்டியுள்ளது. இந்தநிலைமை மீண்டுமொருமுறை வருவதை நாம் விரும்பவில்லை. அதனால், நாம் பங்குபற்றாத எந்த பேச்சின் முடிவையும் ஆதரிக்கலாமா என்பது தொடர்பாக தீவிரமாக யோசித்து வருகிறோம்“ என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர்.\nரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இப்பொழுது கனடாவில் தங்கியிருக்கிறார். நாடாளுமன்றகுழு ஒன்றுடன், ஏற்கனவே திட்டமிட்ட ப��ணமாகவே கனடா சென்றிருக்கிறார். ஆனால், மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றபோது, அவர் இலங்கையில் இருந்தார். அதன்பின்னர்தான் கனடா புறப்பட்டு சென்றார்.\nநாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால அறிவிக்கும்போது, செல்வம் அடைக்கலநாதன் கனடாவில் தங்கியிருந்தார். நாடாளுமன்ற பெரும்பான்மையை தீர்மானிக்கும் கூட்டத்தை இந்த நாட்களில் கூட்டியிருந்தால் செல்வம் அடைக்கலநாதன் நிச்சயம் அதில் கலந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.\nகடந்த சில மாதங்களாகவே ரெலோ, புளொட் அமைப்புக்கள் தமிழரசுக்கட்சியின் ஏகபோக நடவடிக்கைகளால் உள்ளார்ந்த அதிருப்தியுடன் இருந்ததை அறியமுடிகிறது.\nஅண்மையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்திலும், பங்காளி கட்சிகள் இரண்டும் கிட்டத்தட்ட இப்படித்தான் முடிவெடுத்திருந்தன. ஆனால் ரணில் விக்கிரமசிங்க விசயங்களை கையாள்வதில் கில்லாடிதானே. நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்தில் பங்காளிகளுடன் நேரில் கதைத்து, தனக்காக வாக்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார். அதனால் அப்போது தட்ட முடியவில்லை. ஆனால் இம்முறை, இரண்டு கட்சிகளும் கொஞ்சம் உசாராகவே இருப்பதாக தெரிகிறது.\nதம்மை பங்காளிகளாக்காமல் எடுக்கும் முடிவுகளிற்கு இனியும் தலையாட்ட மாட்டோம் என பங்காளிகள் எடுத்த தீர்மானம் எடுத்துள்ளனர். கொள்கை முடிவுகளில் தம்மை இணைத்துக் கொள்வதில்லையென்ற அவர்களின் முடிவு, நீண்டநாள் அதிருப்தியால் ஏற்பட்டது. இந்த அதிருப்திகள் உருவாகிய சமயத்தில், அதற்கு எண்ணெய் வார்ப்பதை போன்ற சம்பவமொன்றும் நடந்தது.\nஅந்த சுவாரஸ்ய சம்பவத்தையும் வாசகர்களிற்கு சொல்லி விடுகிறோம்.\n2015 நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் செலவாக ஒவ்வொரு கட்சிக்கும் சில இலட்சங்கள் தமிழரசுக்கட்சியால் வழங்கப்பட்டது. இந்திய தூதரகம் வழங்கிய பணத்தில் வழங்கப்பட்டது. அப்போது கூட்டமைப்பில் நான்கு கட்சி. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளிற்கு அந்த பணம் சென்றது. ஆனால், அதைவிட அதிக பணத்தை தமது கட்சி செலவிற்கு எடுத்துக் கொண்டார்கள்.\nதேர்தல் முடிந்ததும் இந்திய தூதரகத்தின் பொறுப்பான அதிகாரியொருவர், அங்கத்துவ கட்சியொன்றின் தலைவரை சந்தித்து பேசும்போது, தேர்தல் பரப்புரையை பற்றியும் பேச்சு வந்தது. தேர்தல் செலவு��ள் எகிறிக் கொண்டு போவதை பற்றி கட்சி தலைவர் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.\nஇதற்காகத்தானே பணம் வழங்குகிறோம் என குறிப்பிட்ட அதிகாரி, வழங்கிய மொத்த தொகையை குறிப்பிட்டிருக்கிறார். இதை கேட்ட கட்சி தலைவருக்கு தலை சுற்றாத குறையாம். அள்ளியெடுத்து விட்டு, கிள்ளி கொடுத்திருக்கிறார்களே என்ற கோபத்தில் மற்றைய கட்சிகளின் தலைவர்களிற்கும் விசயத்தை பரிமாறினாராம்.\nஇந்த கடுப்பு அங்கத்துவ கட்சிகளிற்கு உள்ளது. அதனால்தான், இனி கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட கூட்டங்களிற்கு நாங்களும் வர வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க தயாராகிறார்கள்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n மக்களுக்கான மக்களின் குரல். யார் வெல்வதல்ல. யார் தோற்பதே எமது முடிவு.\nஉடைந்தது காணாமல் போனோர் அமைப்பு காங்கிரசின் அடுத்த இலக்கு மாணவர் அமைப்பா \nதீர்ப்பை எழுதிவிட்டு வாதிட முனையும் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/autism-awareness-week/", "date_download": "2019-11-12T00:27:20Z", "digest": "sha1:CYSDQAB2U44YT5BB7UGURVSPJBTRXEMS", "length": 5154, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "Autism Awareness Week | இது தமிழ் Autism Awareness Week – இது தமிழ்", "raw_content": "\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கு\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ஏப்ரல் 8 அன்று,...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/12/blog-post_25.html", "date_download": "2019-11-12T01:56:52Z", "digest": "sha1:6N4HTTHF5JELJZLZ6HJDJD3TM4H4VWUZ", "length": 24661, "nlines": 83, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்?", "raw_content": "\nஉண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்\nதிரு வே. மதிமாறன் அவர்களின் பதிவிலிருந்து..\n“அம்பேத்கர் காலத்தில் தீண்டாமை இருந்திருக்காலம் ஆனால் இப்போதெல்லாம், யாரும் ஜாதி பார்ப்பதில்லை. அதெல்லாம் அந்தக் காலம்.” என்று தங்களை பெருந்தன்மையான முற்போக்காளர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள் ஜாதி இந்துக்கள். ஜாதி பார்க்காத பெருந்தன்மையான இந்த முற்போக்காளர்கள் யாரும் அண்ணல் அம்பேத்ரை ஒரு பொதுத் தலைவராக கொண்டாடுவதுமில்லை, குறிப்பிடுவதுமில்லை என்பதே இவர்களின் ஜாதி உணர்வை, தலித் மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிற சாட்சியாக இருக்கிறது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் தலைவராக டாக்டர் அம்பேத்கரை கொண்டாடுவதால், அவர்கள் மீது கடும் வெறுப்புக் கொண்ட ஜாதி இந்துக்கள், பதிலுக்கு ஜாதி வெறி கொண்ட, தன் ஜாதியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கே எதிராக இருக்கிற ஒரு முட்டாளை ஒரு கிரிமினிலைகூட தங்கள் தலைவராக அறிவித்துக் கொண்டு, அந்த நபரை உலகம் வியக்கிற அறிவாளியான டாக்டர் அம்பேத்கருக்கு இணையாக அல்லது அதற்கும் மேலும் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற சதி இந்தியா முழுக்க ஜாதி இந்துக்களிடம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.\nஅம்பேத்கர் பெயரை குறிப்பிட வேண்டிய இடங்களில் அதைத் தவிர்த்து தன்ஜாதியைச் சேர்ந்த தலைவரின் பெயரை குறிப்பிடுவதும், பொதுத் தலைவராக டாக்டர் அம்பேத்கரை கொண்டாடும்போது, அதே போல் தன் ஜாதி தலைவரையும் கொண்டாட வேண்டும் இல்லையேல் அம்பேத்கர் பெயரை நீக்கு என்றும் அடம்பிடிப்பதும், அடாவடித்தனம் செய்வதும்தான் ஜாதி இந்துக்களின் குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்களின் ‘ஜாதி உணர்வற்ற’ நிலையாக இருக்கிறது.\nநாம் முதல் அத்தியாத்தில் பார்த்த ஒரு வண்டி ஒட்டியான ஜாதி இந்து, பாரிஸ்டரான டாக்டர் அம்பேத்கருக்கு வண்டி ஓட்ட மறுத்தானே, அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம இருக்கிறது.\n1.ஒவ்வொரு பிராமணனும் பிராம பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-\n2.பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்\n3.டாக்ட��் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம்\n4.டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி - பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல்\n5.டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது 6.'பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’- டாக்டர் அம்பேத்கர்\n7.என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன்\n8.‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை\nஆனாலும், “அதெல்லாம் அந்தக் காலம்” என்கிற வசனத்தை ஜாதி இந்துக்கள், வெட்கமில்லாமல் கம்பீரமாகத்தான் பேசுகிறார்கள். இருக்கட்டும்.\nடாக்டர் அம்பேத்கர் ஆங்கிலம், பெரிசியன் மொழிகளை இந்தியாவில் பட்டப்படிப்பாகப் படிந்திருந்தார். அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் அரசியல், விஞ்ஞானம், நீதியியல், தத்துவம், மானிடவியல், சமூகவியல், பொருளாதாரம் போன்றவற்றில் பட்டம் பெற்றார். 1915 ஆம் ஆண்டு, ‘Ancient Indian commerce’ (பண்டைய இந்தியாவில் வாணிபம்) என்ற தன்னுடைய ஆய்வு கட்டுரையின் மூலம் எம்.ஏ பட்டம் பெற்றார். 1916 ஆம் ஆண்டு ‘மனித இன வரலாறு’ என்ற கருத்தரங்கத்தை டாக்டர் கோல்டன் வெய்சர் என்பவர் நடத்தினார். அதில் ‘இந்தியாவில் சாதிகள்; அவற்றின் இயக்கம் தோற்றம் வளர்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரையை வாசித்தார். இந்தக் கட்டுரை ஜாதிகள் குறித்து, மனுவின் சதிகள் குறித்து உலகளவில் அம்பலப்படுத்தியது. உலகப் புகழ்பெற்ற இந்தக் கட்டுரையை எழுதியபோது அம்பேத்கருக்கு வயது 23தான் முடிந்திருந்தது.\n‘National dividend of India: A Historic and Analytical Study’ (இந்தியாவின் ஆதாயப்பங்கு ஒரு வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டம்) என்கிற அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது. பிறகு எட்டாண்டுகள் கழித்து, இங்கிலாந்து பதிப்பகம் ஒன்று இதைநூலாக இங்கிலாந்தில் வெளியிட்டது. இந்த நூலுக்காக கொலம்பிய பல்கலைக்கழகம் டாக்டர் அம்பேத்கருக்கு ‘Doctor of Philosophy’ பட்டத்தை அளித்தது. பல்கலைக்கழகமே அம்பேத்கரை கொண்டாடியது. இந்த நூலில், பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தையும், இந்தியப் பிற்போக்கு கும்பலையும் அம்பலப்படுத்திருந்தார் அம்பேத்கர்.\nஅம்பேத்கருக்கு பொருளாதார பாடம் கற்பித்தப் பேராசியரிர் எட்வின் ஆர���.ஏ. செலிக்மன், “நான் அறிந்தவரையில் அடிப்படை ஆதாரமாக இருக்கின்ற கோட்பாடுகள் இந்த அள்விற்கு விரிவாக ஆராயப்பட்டதேயில்லை’ என்று எழுதினார். அம்பேத்கர் இந்த நூலை தன்னைப் படிக்க வைத்த, பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாடு அவர்களுக்கு காணிக்கையாக்கினார்.\nநியூயார்க்கில் படிக்கும் போது பல நாட்கள் பாதிபட்டினியில் இருந்தபோதும், 2000 நூல்களை வாங்கினார்.\nஇந்தியாவிற்கு திரும்பிய பிறகு ‘Small-holdings in india and thier Remrdies’ (இந்தியாவில் சிறு நிலங்களும், அவற்றிற்கான தீர்வுகளும்) என்ற நூலை எழுதினார்.\n1918 ஆம் ஆண்டு முதல் 1920 வரை மும்பை சைடன்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்டவர் என்று அலட்சியமாக பார்த்த மாணவர்கள், அவர் பாடம் நடத்துகிற விதம், மாணவர்களிடம் காட்டுகிற அக்கறை போனறவைகள் மாணவர்களை பெருமளவில் கவர்ந்தது. மற்ற வகுப்பில் உள்ள மாணவர்கள் தனி அனுமதி பெற்று, இவர் வகுப்பில் கலந்து கொண்டனர். ஆனால் சில பேராசிரியர்கள் (குஜராத்திய) தீண்டாமையின் காரணமாக ஆசிரியர்களுக்கான பொது இடத்தில் அம்பேத்கர் தண்ணீர் குடிப்பதை அனுமதிக்கவில்லை.\n1920 சனவரி 31ஆம் நாள் ‘ஊமைகளின் தலைவன்’ (மூக் நாயக்) என்ற பத்திரிகையை தொடங்கினார்.\nலண்டனில் 1921 ஆம் ஆண்டு சூன் மாதம் ‘Provincal Decentralization of Imperil Finace in British India’ (பிரிட்டிஷ் இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பிரித்தளித்தல்) என்ற ஆய்வு நூலுக்காக எம்.எஸ். (Master of scirnce) பட்டம் பெற்றார்.\n1923 ஆம் ஆண்டு ‘The Problem of the Rupee’ (ரூபாயின் சிக்கல்) என்ற தனது ஆய்வு நூலுக்கு டி.எஸ். .(Docotor of Science)பட்டம் பெற்றார்.\nலண்டனில் மாணவர் சங்கத்தில், ‘Resposipilities of Responsible Goverment in India’ (இந்தியாவில் பொறுப்பு வாய்ந்த அரசின் பொறுப்புகள்) என்ற தலைப்பில் கட்டுரைப் படித்தார். ஹெரால்டு.ஜெ. லஸ்கி என்கிற இங்கிலாந்து பேராசிரியர் ‘அம்பேத்கரின் கருத்துக்கள் புரட்சிகரமானவை’ என்று குறிப்பிட்டார். அதன்பிறகு பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.\nகுதூகலமாக கொண்டாடடி பொழுதைக்கழிக்கிற இளைஞர்கள் மத்தியில் அம்பேத்கரின் இளமை இப்படி அர்த்தப்படும்படி இருந்தது. இது அம்பேத்கர் வாழ்க்கையின் ஒரு முன்னோட்டம்தான். இதன் பிற்பகுதியில் தான் இருக்கிறது அவரின் விஸ்வரூபம்.\nஇடஒதுக்கீட்டை எதிர்க்கிற பார்ப்பனர்கள் அதற்கான காரணமாக சொல்வது “தகுதி, திறமையைப் பார்த்துதான் ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். ஜாதியை பார்க்கக்கூடது. பிராமணர்களாக இருந்தாலும் தகுதியானவரா என்று பார்த்துதான் பொறுப்புகளை கொடுக்க வேண்டும். படித்தவர்களை, அறிவாளிகளை மதிக்க வேண்டும்” என்று சொல்கிறார்கள்.\nமேம்போக்காக பார்க்கும்போது இந்த வாதம் ‘நியாயமாக’ தெரிந்தாலும் இது மிகுந்த தந்திரமானது. ஆப்பத்தானது.\nசரி, அவர்கள் சொல்லுகிற இந்த ‘நியாயப்படி’ முதலில் அவர்களே நடந்து கொள்கிறார்களா\nஉலகம் முழுக்க அறிவாளிகளால் மதிக்கப்படுகிற அறிவாளியாகவும், நிறையப் படித்த படிப்பாளியாகவும், அவர்கள் சொல்லுகிற ‘தகுதி-திறமை’ என்பது இவரோடு ஒப்பிடுவதற்குக்கூட பார்ப்பன சமூகத்தில் ஒருவரும் இல்லை என்றபோதும், எத்தனை பார்ப்பனர்கள் டாக்டர் அம்பேத்கரை, ‘மாபெரும் மேதை, இவரால் இந்தியர்களுக்குப் பெருமை, தகுதி திறமை நிரம்பி வழிகிற பிராமணர்கள் உட்பட்ட அனைவருக்கும் இவர்தான் தலைவர் அல்லது முன்மாதிரி’ என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nமாறாக, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், சில்வர்டங் சீனவாசசாஸ்திரி, ராஜகோபாலஆச்சாரியார் (ராஜாஜி), அனந்தசயனம் அய்யங்கார் போன்ற ஆங்கிலம் மட்டும் தெரிந்த, அதே பார்ப்பனியம் என்கிற குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய இந்த நபர்களைத்தான் பார்ப்பனர்கள், ‘அறிவாளிகள்’ என்று இன்னும் பொய்சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதைவிட வெட்கக்கேடு, ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மொழி பெயர்த்து, அதில் ஆபாசம் கலந்து (அதான் அவரு சொந்தமா எழுதுறது) தன் பெயரில் போட்டுக் கொள்கிற ‘சுஜாதா’ என்கிற முட்டாளை, கழிசடையை ‘அறிவிஜீவி’ என்று கொஞ்சமும் கூச்சமில்லாம்கொண்டுகிறவர்கள், டாக்டர் அம்பேத்கரை அறிவாளியாக அல்ல, அவரை அவமானமாகத்தான் பார்க்கிறார்கள்.\nஇதைவிடப் பெரிய வெட்கக்கேடு, ‘தகுதி, திறமை, சுத்தம், ஒழுக்கம், நேர்மை இவைகள்தான் மனிதர்களுக்கு அழகு. அவர்கள்தான் மதிக்கப்படவேண்டியவர்கள்’ என்று நமக்கு போதிக்கிற இவர்கள், இவைகள் அனைத்தும் நிரம்பியிருக்கிற அண்ணல் அம்பேத்கரை அலட்சிப்படுத்திவிட்டு, ஒழுங்காக பல்லைக்கூட விளக்காத படிப்பறிவற்ற, கிரிமனல் ஜெயேந்திரன் முன், இடுப்பில் துண்டுகட்டி, வாய்பொத்தி, மண்டியிட்டு கிடக்ககிறார்கள் அதிகம் படித்த தகுதி, திறமையானவர்கள்.\nபல ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட இனம் இன்னும் முன்னுக்கு வரவில்லை என வெறும் ஐம்பது வருடங்களில் எதிர்பார்ப்பது என்ன அய்யா நியாயம் \nவாதம் பண்ணுகிறவர்களுக்கு நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான், நீங்கள் சாதிகளிலிருந்து வெளியே வந்து அதன் உண்மைகளைப் பாருங்கள்.. அப்போது தெரியும்..\nஇச்சலுகைகள் குறிப்பிட்ட காலத்துக்குத் தான் கொடுக்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை...\nசாதியினால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதே சாதியினால் சலுகைகள் கொடுக்கப் படுகின்றன.. தற்காலிகமாய்.\nமாற்றம் ஒன்று தானே மாறாதது, ஆதலினால் சலுகைகளும் மாறும் கூடவே சாதிகளும்..\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2009/05/blog-post_17.html", "date_download": "2019-11-12T01:54:41Z", "digest": "sha1:UMHQB72PPT7ZH3PB2KTBEKO7SP4MWORG", "length": 7954, "nlines": 49, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: பிரபாகரன் தற்கொலை ?", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇருப்பினும் இத்தகவலை இலங்கை அரசும், பாதுகாப்புத்துறையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைக்காட்சி மூலம் இத்தகவலைத் தெரிவிக்கக் கூடும் என கூறப்படுகிறது.\n150 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை..\nபுலிகள் தலைவர்கள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் 150 பேர் 2 நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த உடல்களில் ஒன்று பிரபாகரனுடையதாக இருக்கலாம் என்றும் ராணுவம் கூறியுள்ளது.\nபிரபாகரனின் உடல் என்று கருதப்படும் அந்த உடலை அடையாளம் காண்பதற்காக அது கொழும்புவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு டி.என்.ஏ சோத��ை நடந்து வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது.\nஇதற்கிடையே இலங்கை செய்தித்துறை அமைச்சர் அணுரா யபா சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி்க்கு அளித்த பேட்டியில்,\nஇந்தச் செய்தியை நாங்கள் இப்போது உறுதிப்படுத்த முடியாது. ஒரு உடல் சிக்கியுள்ளது. அந்த உடலை அடையாளம் காண வேண்டியுள்ளது. அதன் பின்னரே இதை உறுதிப்படுத்துவோம் என்றார்.\nஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி அதே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,\nஇரு தினங்களுக்கு விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் தலைவர் சூசை குடும்பத்தினர் ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் அளித்த தகவலின்படி 2 நாட்களுக்கு முன் 150 புலித் தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது என்றார்.\nபிரபாகரன் இறந்துவிட்டதாகவும் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசு பலமுறை புரளி கிளப்பிவிட்டுள்ளது. இதனால் இந்தச் செய்தியில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை.\nகடைசில பிரபாகரன் செத்துட்டான் .....போயி அடுத்த வேலைய பாருங்க....எழுதுறது பெரிய வேலையா....உருப்படியா நீ என்ன பண்ண....Copy n Paste பண்ண....பைசா பிரயோஜனம் இருக்கா... முதல்ல உன்ன பெத்தவங்க வச்ச பேர சொல்லு...நீயா ஒரு பேர வச்சுகிட்டு....அத நீயா சொல்லிட்டு திரியாத....தமிழனு சொல்லிட்டு அமெரிக்கன் கம்பெனில வேலை பாக்குற...சரி ...அமெரிக்கன் கம்பெனில சம்பாதிச்சு தமிழனுக்கு என்ன பண்ண...அதே Copy n Paste பண்ண....முதல்ல உன்ன மாதிரி ஆளுங்கள திருத்தனும்......Think Practical & Live Practical....\ncnn 14 மே 2009 ல் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியிட்டது. ஆனால் 18 தேதி அன்று தான் உறுதி செய்யப்பட்டுள்ளது\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/20987-go-air-starts-daily-service-middle-east.html", "date_download": "2019-11-12T01:39:37Z", "digest": "sha1:MS7UDOTT3CYXT5M57B5KADOBAKSG7GA5", "length": 9580, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "வளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய வ��மானம்!", "raw_content": "\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அழைப்பு\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தகவல்\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் கண்டனம்\nவளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய விமானம்\nமஸ்கட் (22 மே 2019): கோ எர் இந்திய விமானம் மஸ்கட் மற்றும் கன்னூர் இடையே இயக்கப்படவுள்ளது.\nஜெட் ஏர்வேய்ஸ் விமான சேவை நிறுத்தப் பட்ட நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் மஸ்கட் கன்னூர் இடையே கோ ஏர் விமானம் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.\nகுறைந்த விலையில் இயக்கப்படவுள்ள இந்த விமானம் பள்ளி விடுமுறைக் காலங்களில் பயணிகளுக்கு உதவும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.\n« துபாய் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்வு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nகுப்பைகளை எரிக்கத் தடை - விமான போக்குவரத்து தாமதம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nகுடும்பத்தினர் கண் முன்னே நடந்த கொடூரம் - இளம் பெண்ணை வன்புணர்ந்த…\nஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததா\nகாதலனை பழி வாங்க காதலி செய்த காரியம் - எப்பா நினைத்தாலே பகீர் என்…\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nபள்ளி மாணவியிடம் சில்மிஷம் - வீடியோ எடுத்து மிரட்டல்\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்���ம்\nபயங்கரவாத தாக்குதலில் தொடர்பில்லை - 11 வருடங்களுக்குப் பிறகு விடு…\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏ…\nவக்கிரப் புத்திக் காரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய அவசியமில…\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமகாராஷ்டிராவிலும் அரங்கேறும் கூவத்தூர் நாடகம்\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.myalagankulam.com/2010/08/06/971/", "date_download": "2019-11-12T01:06:55Z", "digest": "sha1:RF2CCGDEJ6ASFMIQK2NVDQTY5HHGCCKL", "length": 36557, "nlines": 666, "source_domain": "www.myalagankulam.com", "title": "திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம். - Malaysia Alagankulam Muslim Jamath", "raw_content": "\nமலேசியா அழகன்குளம் முஸ்லிம் ஜமாஅத்\nதிருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம்.\nபுகழனைத்தும் விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே\nதிருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம் என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய் ‘ஒருவன் திருமணம் புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டான். எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’ என்று கூறுகிறது. இன்னும் ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம் என் வழிமுறை (சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.’\nகுழந்தைகள் தான் திருமண வாழ்வின் பரிசு. அவர்கள் பெற்றோர்களுக்குக் கண்குளிர்ச்சியாகவும், பரபரப்பான வாழ்வில் அமைதி கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இறைவன் அனுமதித்த முறையில் இனவிருத்திக்கும் திருமணமே சிறந்தது.\nநம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய குர்ஆன், ஹதீஸ் இவற்றில் ‘கொடுப்பது’ பற்றி உள்ள செய்திகள், கட்டளைகள் :\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங���கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)\n எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)\n‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)\nதிருமணம் செய்யப் போகும் பெண்ணிடமிருந்தோ அவளுடைய பெற்றோரிடமிருந்தோ ‘எடுப்பது’ பற்றி ஏதாவது இருக்கிறதா என்று குர்ஆனின் 114 அத்தியாயத்திலும் தேடினாலும் ஒரு வசனம் கூட கிடைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது, தோட்டம், திர்ஹம், தங்கம் இவை மட்டுமல்லாமல் இரும்பு மோதிரம், கேடயம் ஏன் மனப்பாடம் செய்த சூராவைக் கூட மஹராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் பெண் இத்தனை பவுன் நகை, சீர் வரிசை, பலகாரங்கள், இத்தியாதிகள் இவற்றுடன் கணவன் வீட்டுக்குச் சென்றாள் என்று எந்தக் குறிப்பும் இல்லை.\nபெண் வீட்டாரிடமிருந்து வாங்குவது என்பது மற்ற சமுதாயத்தினரின் செயல். பெண் என்றால் சீதனத்துடன் தான் கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும், மாப்பிள்ளைக்கு வரதட்சணை தர வேண்டும் என்பதெல்லாம் ‘அவர்கள்’ சம்பிரதாயங்கள். இறைவேதத்தையும், நபிவழியையும் முதுகுக்குப் பின்னால் தூக்கிப் போட்டு விட்டு ‘அவர்களை’ப் பின்பற்ற ஆரம்பித்து விட்டோம் நாம்.\nஇப்போது நடக்கும் திருமணங்கள் வியாபாரம் போல் ஆகிவிட்டது என்று சொல்வதும் தப்புதான்.வியாபாரம் என்றால் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது அல்லது பொருளை விற்று பணத்தைப் பெறுவது. சரி, நம் கையை விட்டுப் பணம் போகும் போது பொருள் நம் கைக்கு வர வேண்டும் – அது தான் வியாபாரம். ஆனால், திருமணத்தில் பணம் நம் கையை விட்டுப் போகிறது, பெண்ணும் போகிறாள், ஆனால், நம் கைக்கு எதுவும் வருவதில்லை. இது எந்த வியாபார விதிக்கும் உட்பட்டதாக இல்லையே.. மோசடி வியாபாரமாக அல்லவா இருக்கிறதுசந்தையில் மாடு விற்பவன் கூட மாட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தை எண்ணி வாங்கிக் கொள்கிறான். ஆனால் பெண்ணைப் பெற்றவ���ோ, பெண்ணையும் கொடுத்து, பொன்னையும் கொடுத்து, சீர் என்ற பெயரில் புழங்குவதற்கு சாமான்களையும் கொடுத்து, பிறகு பணத்தையும் கொடுக்கிறான்.. நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்\nஇதை பெண்களும் யோசிக்க வேண்டிய விஷயம்.. பொன்னோடும், பொருளோடும் மாமியார் வீட்டுக்குப் போவது தான் பெருமை என்ற எண்ணத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஹஜ் செய்வது இஸ்லாத்தில் கட்டாயக்கடமை. அதாவது பொருள் வசதியும், உடல்வலிமையும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமை. ஆனால், உடலில் வலு இருந்தும்;, கையில் வழிச்செலவுக்குப் போதுமான பணம் இருந்தும் புனித பயணத்தைத் தள்ளிப் போட அவர்கள் காரணம் காட்டுவது திருமணத்திற்குப் பெண் இருக்கிறாள். அவளுடைய திருமணக் கடமையை முடித்த பின்பே ஹஜ் செய்ய வேண்டும் என்பதை மார்க்கச் சட்டமாக ஆக்கி விட்டார்கள். மரணம் முந்திக் கொண்டால் ஹஜ் செய்ய முடியாமலே ஆகிவிடும். இதற்கு யார் காரணம் என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.\nஅல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் ஆனால், துரதிரூஷ்டவசமாக நாம் அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா ஆனால், துரதிரூஷ்டவசமாக நாம் அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்\nஇஸ்லாம் காட்டும் வழிபடி, மஹர் கொடுத்து மணம் முடித்து, நம்மால் இயன்ற அளவு வலிமா விருந்து கொடுத்து உயர்ந்து காட்டுவோம். நம் இல்லத்திற்குத் தேவையானதை நம்முடைய உழைப்பில் வாங்குவது தான் பெருமை.\nஇன்று எந்த லாபமும் கருதாமல் ஒரு பெண்ணை மணந்தால், அடுத்த தலைமுறையும் திருந்தும். இந்தப் ஈனப் பழக்கம் வேரோடு அழிந்து விடும். நம் உடலை விட்டு உயிர் பிரிந்த வினாடியே நாம் சொந்தம் ��ன்று சொல்லிக் கொள்ளும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாமல் போய்விடும். கபன் துணியைத் தவிர நம்முடைய எந்தப் பொருளும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘எடுப்பது’ என்பது மாற்றார் வழி.. ‘கொடுப்பது’ மட்டுமே நம் வழி\nஇறைவன் நம் அனைவர் மீதும் அருள் புரிவானாக \nமரணிக்கும்போது :சகோதரி மலிக்காவின் கவிதை வரிகள்.\nகோபம் - வேண்டவே வேண்டாம் \nகாய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா \nமகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவை இல்லை\nஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை\nவரதட்சணை : பூனைக்கு மணி கட்டுவது யார்\nஅமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்\nஒரு சகோதரியின் உலக சாதனை \nதிருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம்.\nமுஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...\nஏன் இஸ்லாம் --- ஆமினா அசில்மி\nஜோதிடம் , சகுனம் பார்த்தல் : இஸ்லாமியக் கண்ணோட்டம்\nங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்\nகமலாதாஸ் - ஸுரையா :\nஉறவுக்கு அப்பால் தாய் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=77621", "date_download": "2019-11-12T01:28:49Z", "digest": "sha1:IVRN7E5IDVP4M6JDZYB2ZDPXXJLX5NAZ", "length": 8007, "nlines": 34, "source_domain": "www.puthinamnews.com", "title": "குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமற்போனோர் அலுவலகத்தால் மக்களுக்கு என்ன நன்மை?; சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி! | Puthinam News", "raw_content": "\nகுற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமற்போனோர் அலுவலகத்தால் மக்களுக்கு என்ன நன்மை\nகுற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமற்போனோருக்கான அலுவலகத்தால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n‘காணாமற்போனோர் அலுவலகம் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய அலுவலகம் அல்ல. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைகளுக்கு அமைய குற்றவாளிகளுக்கு அரசாங்கம் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n‘கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு தற்காலிகமானது. ஆனால் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகம் நிரந்தர அலுவலகமாக இருக்கின்றபோதும், மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அலுவலகமாக அது தென்படவில்லை’ என்றும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nகாணாமற்போனோருக்கான அலுவலகத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் கூறி வருகின்றனர். இதுபற்றி ஊடகமொன்று கேள்வி எழுப்பிய போதே முதலமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் மனிதாபிமானம் மிக்க ஒருவர் என்பதுடன், பல தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார். அது மட்டும் ஒரு அலுவலகத்தை திறன்மிக்கதாக ஆக்காது.\nபரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பிழைசெய்தவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்கள் என 2000ற்கும் அதிகமானவர்கள் தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த அரசிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதுவரை எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஅதுபோன்றதொரு நிலை இந்த காணாமற்போனோருக்கான அலுவலகத்துக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. அது மாத்திரமன்றி குறித்த அலுவலகத்துக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. குற்றம் புரிந்ததாக காணப்பட்டால் அதுபற்றி உரிய தரப்புக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கத் தவறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பிரதிபலனும் கிடைக்கப்போவதில்லை.” என்றுள்ளார்.\nPrevious Topic: இந்திய இராணுவத்தால் வல்வையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29வது ஆண்டு நினைவு நாள் இன்று\nNext Topic: வவுனியா சதோசாவில் விற்பனையான சீனிக்குள் யூரியா கலப்பு – மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1542766", "date_download": "2019-11-12T01:42:29Z", "digest": "sha1:GYU6MJ6PA2BIZVCE3DEQF5WPHMNAER4P", "length": 2937, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n21:48, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n309 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n#உட்காவும் நரம்புகள் (Afferent nerves) அல்லது உணர்வு நரம்புகள் (Sensory nerves) அல்லது வாங்கி நரம்புகள் (Receptor nerves): இவையே உணர்வு [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]]யை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும்.\n#வெளிக்காவும் நரம்புகள் (Efferent nerves): இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள்.\n#கலப்பு நரம்புகள் (Mixed nerves): இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/19/vaiko.html", "date_download": "2019-11-12T01:10:37Z", "digest": "sha1:SMLJKS7PRMTVTFM4NHXD4EPMXQ2JATSR", "length": 14385, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவுடன் கைகோர்க்க வைகோ முடிவு | Vaiko to join hands with ADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவுடன் கைகோர்க்க வைகோ முடிவு\nதிமுக கூட்டணியில் இருந்து வைகோ விலகுவது உறுதியாகிவிட்டது. மிக விரைவில் இதற்கான அறிவிப்பைவைகோ வெளியிடவுள்ளார்.\nஇதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட குட்டிக் கட்சிகளும் அதிமுக பக்கமாகப் போவதைத் தடுக்க,அவர்களுக்கும் திமுக கூட்டணியில் இடம் தரப்படும் என்று தெரிகிறது.\nவைகோவைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் தனக்கு எதிர்காலம் இல்லை என்று கருதுகிறார். தேர்தல்நேரத்தில் தன்னைப் பயன்படுத்திவிட்டு திமுக கழற்றிவிடும் என்று நினைக்கிறார்.\nநீண்டகால அடிப்படையில் பார்த்தத், ஸ்டாலினுக்கு எதிராகவே தனது எதிர்கால அரசியல் இருக்கும் என்று நம்பும்வைகோ இப்போதே திமுகவிடம் இருந்து தூரமாக செல்ல விரும்புகிறார்.\nகடந்த ஜனவரியில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது, ஸ்டாலினை முதல்வராக்க மாட்டோம் என்றுஅறிவிப்பு வெளியிட வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்ததாகவும், அதை கருணாநிதி ஏற்கமறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து திமுக கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு வைகோ அப்போதே வந்துவிட்டார்.\nஅதே நேரத்தில் தனித்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வுவதை விட 35 இடங்கள் வரை தர தயாராக இருக்கும்அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது, திமுக கூட்டணியில் பாமகவுக்கு உள்ளதைப் போல அதிமுக கூட்டணியில்மதிமுகவுக்கு என்று ஒரு தனி இடத்தை உருவாக்குவது, அதன் மூலம் பாமகவுக்கு இணையான ஒரு முக்கியகட்சியாக மதிமுகவை தமிழக அரசியல் அரங்கில் நிலை நிறுத்துவது என்ற முடிவுக்கு வைகோ வந்துள்ளார்.\nஇதனால் கடந்த வாரத்தில் பிரதமரைச் சந்தித்தபோது, திமுக கூட்டணியை விட்டு விலகப் போவதை கோடிட்டுக்காட்டிவிட்டு வந்துவிட்டார் வைகோ.\nஇந்தத் தகவல் திமுகவுக்கும் காங்கிரஸ் மூலமாக வந்து சேர்ந்துவிட்டது என்கிறார்கள்.\nவரும் 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை அவரது பிறந்த தினத்தில் வைகோ சந்தித்துப் பேசி கூட்டணிக்கு ரோடுபோடுவார் என்கிறார்கள் மதிமுக வட்டாரத்தில்.\nஆனால், வைகோ அதிமுகவிடம் போவதைத் தடுக்க பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் தீவிரமாக முயன்றுகொண்டுள்ளனர். ஆனால் வைகோ ஒரு முடிவுக்கு வந்துவ���ட்டதாகவே தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-12T01:48:36Z", "digest": "sha1:XK6GPS3LHDHN5RZPMJXRIPKAV23NTNKF", "length": 13331, "nlines": 164, "source_domain": "vithyasagar.com", "title": "ஷங்கர் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nசங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’\nPosted on ஜனவரி 19, 2012\tby வித்யாசாகர்\nதமிழகத்து நகரெங்கும் தொங்கும் தமிழென்னும் திராட்சை மரத்தின் தேனிற்கிடையே சொட்டும் ஒரு துளி நஞ்சாகக் கலந்த ஆங்கிலம் விடுத்து முழுக்க முழக்க தன்னம்பிக்கையெனும் அமிழ்தம் நிறைந்த களம் ‘இந்த நண்பன் எனும் திரைப்படம். என் மகன் படித்து பெரிய பட்டதாரி ஆவான் என்ற காலம் கடந்து அவன் பெரிய விஞ்ஞானியாக வருவான், மருத்துவனாக ஆவான், குறைந்த … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இயக்குனர் ஷங்கர், இளைய தளபதி, சங்கரின் நண்பன், ஜீவா, தளபதி, திரை மொழி, திரைப்படம், நண்பன், நண்பன் திரை விமர்சனம், நண்பன் திரைப் பட விமர்சனம், நண்பன் விமர்சனம், நண்பா, பிரண்ட்ஸ், பிரன்ஸ், விஜய், வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஷங்கர், ஸ்ரீகாந்த், ஹாரிஸ் ஜெயராஜ்\t| 7 பின்னூட்டங்கள்\nசும்மா; அதிரவைக்கும் எந்திரன், சங்கரின் ரோபோ(ட்)\nPosted on ஒக்ரோபர் 3, 2010\tby வித்யாசாகர்\nஉலகத்தின் வாசலை எனக்காய் திறந்து விட்டுக் கொண்ட ஒரு சந்தோஷம்.. ஒரு தமிழனின் வெற்றியை உலகின் நெற்றியிலெல்லாம் திறமையால் ஒட்டிவிட்ட ஒய்யாரம்.. ஒரு சாமானியனின் முயற்சிக்கு ஒரு படைப்பாளியின் கனவுக்கு கிடைத்த கம்பீர பரிசு.. ஒரு வண்ணக் கனவிற்கு வாய் முளைத்து கைமுளைத்து தன்னை கணினியில் புகுத்தி – மீண்டும் கணினியிலிருந்து புதியதாய் பிறந்து மொழி … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இயக்குனர் ஷங்கர், எந்திரன், எந்திரன் திரை விமர்சனம், எந்திரன் பட விமர்சனம், எந்திரன் விமர்சனம், ஐஸ்வர்யா ராய், சங்கரின் ரோபோ, சூப்பர்ஸ்டார், திரை மொழி, திரைப்படம், ரஜினி, ரோபோ, வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஷங்கர்\t| 14 பின்னூட்டங்கள்\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/health/03/187420?ref=archive-feed", "date_download": "2019-11-12T01:03:29Z", "digest": "sha1:IGQ4CAPQ5ZEOP7RMLYZXFDJCC7QO2X5H", "length": 10137, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த விதை மட்டும் சாப்பிடுங்க! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா இந்த விதை மட்டும் சாப்பிடுங்க\nநீர்ச்சத்து நிரம்பியுள்ள பழங்களில் தர்பூசணிக்கு அடுத���து முலாம் பழம் உள்ளது. இந்த முலாம் பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட ஜூஸ் போட்டு குடித்தால் அற்புத மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.\nபெரும்பாலும் முலாம் பழத்தை சாப்பிடும் போது, அதன் விதைகளைத் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த விதையில் ஏராளமான சத்துக்களும், நன்மைகளும் நிறைந்துள்ளது.\nஉடல் எடை குறைக்க எப்படி சாப்பிட வேண்டும்\nமுதலில் முலாம் பழத்தில் இருந்து விதைகளை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை நீரில் கழுவிக் கொண்டு பின்பு அதை வெயிலில் போட்டு நன்கு உலர்த்த வேண்டும்.\nமுலாம் பழ விதைகள் நன்கு வெயிலில் உலர்த்த பின், அதை அப்படியே நீங்கள் சாப்பிடலாம். குறிப்பாக இந்த விதைகள் ஸ்நாக்ஸாக பகல் நேரத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.\nமேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் முலாம் பழ விதைகளை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டால், அது அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுத்து, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.\nமுலாம் பழ விதையின் நன்மைகள்\nமுலாம் பழ விதைகளை அடிக்கடி ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், அதில் உள்ள புரோட்டீன்கள், நம் உடலில் புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.\nமுலாம் பழ விதைகளை தினமும் உட்கொண்டு வந்தால், கண் பார்வை மேம்படும். ஏனெனில் இந்த விதையில் கண்களுக்கு தேவையான விட்டமின்கள் அனைத்தும் உள்ளது.\nமுலாம் பழ விதைகள் எலும்புகள் மற்றும் அதன் அடர்த்தியை மேம்படுத்தி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nமுலாம் பழ விதைகள் சர்க்கரை நோயை எதிர்த்துப் போராடி, இன்சுலின் சுரப்பையும் சீராக்கி, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.\nமுலாம் பழ விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்குகிறது.\nநெஞ்சு சளி மற்றும் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கிறது.\nமுலாம் பழ விதைகளை குழந்தைகளுக்கு தினமும் சிறிது கொடுத்தால், அவர்களது வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/72838-thalapthy-64-movie-update.html", "date_download": "2019-11-12T00:45:41Z", "digest": "sha1:W4UAA6VOQE4TZCPHINNAYZ5ZOGG625AE", "length": 8924, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "விஜய் 64ல் இணையும் பிரபல நடிகை ! | Thalapthy 64 movie update!", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nவிஜய் 64ல் இணையும் பிரபல நடிகை \nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக்கின் 'கைதி' பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் அனிரூத் ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகியார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nசுர்ஜித் விழுந்த ஆழ்துளை கிணறு மூடல்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டம் - சிவராஜ் சௌகான��� அழைக்கும் திக்விஜய் சிங்\nதிருவள்ளுவரை வைத்து அரசியல்: விஜயகாந்த் கண்டனம்\nவிஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை\nரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களில் 28 பேருக்கு ஜாமீன்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/39912-uber-gets-temporary-license-for-15-months-to-operate-in-london.html", "date_download": "2019-11-12T00:42:09Z", "digest": "sha1:C6XTSEQBTPXXZAVQUSZQOPDBTXNJQWNF", "length": 10969, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "லண்டனில் உபேர் நிறுவனம் இயங்க 15 மாதம் தற்காலிக அனுமதி! | Uber gets Temporary License for 15 months to Operate in London", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nலண்டனில் உபேர் நிறுவனம் இயங்க 15 மாதம் தற்காலிக அனுமதி\nலண்டனில் உபேர் நிறுவனம் இயங்க 15 மாதங்களுக்கு தற்காலிகமாக உரிமம் வழங்கப்பட்டுள்ளது.\nபிரபல கால் டாக்ஸி நிறுவனமான 'உபேர்' நிறுவனம் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உபேர் நிறுவனம், மற்ற நாடுகளில் செயல்பட அந்தந்த நாடுகளில் உரிமம் பெற வேண்டியது அவசியம். லண்டனில் கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் உரிமம் காலாவதி ஆனதையடுத்து, உரிமத்தை புதுப்பிக்க அந்நாட்டு அரசு அனுமதி தர மறுத்து விட்டது. வாடிக்கையாளர்களுடனான உபேர் நிறுவனத்தின் அணுகுமுறையில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாக குற்றம் ச��ட்டப்பட்டது. இதன் காரணமாக உபேர் நிறுவன உரிமம் புதுப்பித்ததற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை.\nஇதையடுத்து, நிறுவனம் இயங்க தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உபேர் நிறுவனம் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, 'அரசு கூறிய குறைகள் சரி செய்யப்பட்டு விட்டது. எனவே உரிமம் புதுப்பிக்க அனுமதி வழங்குமாறு அந்நிறுவனம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 15 மாதங்களுக்கு மட்டும் லண்டனில் உபேர் நிறுவனம் இயங்க தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2020க்குள் பால் தேவைப்பாடு 20 கோடி டன்னாக உயரும்\nடிக் டிக் டிக் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\n344 ஆண்டுகள் பழமையான சத்ரபதி சிவாஜியின் கடிதம் கண்டெடுப்பு\nமங்காத்தா- 2வில் நடிக்கும் சிம்பு\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுணை முதலமைச்சருக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து\nஅணு ஆயுத தயாரிப்பில் ஈரான் : பொருளாதார தடை விதிக்க சர்வதேச நாடுகளின் ஆதரவு வேண்டும் - மைக் பாம்பியோ கோரிக்கை\nஇந்தியாவை தாக்க முயற்சித்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு - அமெரிக்கா திடீர் தகவல்\nஇஸ்ரேலில் மேற்கொள்ளப்படும் யூதவிரோத தாக்குதல்கள் \n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/sliit-msc-mba-srilanka-post-graduate/", "date_download": "2019-11-12T01:04:36Z", "digest": "sha1:FNHGFJXLAUOSDEC7K4HXBCX2ZG6ZPNTD", "length": 6645, "nlines": 168, "source_domain": "www.sliit.lk", "title": " SLIIT-MSc-MBA-SriLanka-Post-Graduate – SLIIT", "raw_content": "\nஉட்கட்டமைப்பு முதுகலை பட்டம் திட்டம்\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nவெள்ளிக்கிழமை, 15 பிப்ரவரி 2019 / Published in\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathikumar.blogspot.com/2010/08/shwaas.html", "date_download": "2019-11-12T00:55:11Z", "digest": "sha1:ITJH4RCJJIWQRDFCTBCGLI5Y6JCKZRCC", "length": 32465, "nlines": 296, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "‘கலை'க்காகத் திரண்ட மக்கள் (Shwaas) ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nசனி, 14 ஆகஸ்ட், 2010\n‘கலை'க்காகத் திரண்ட மக்கள் (Shwaas)\nமுற்பகல் 6:37 அயல்மொழி திரைப்பட விமர்சனம் 7 comments\n‘கலை கலைக்காக' என்றும், ‘கலை மக்களுக்காக' என்றும் இரு வேறு வாதப் பிரதிவாதங்கள் எல்லா மொழியிலும், எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், கலைக்காக மக்கள் திரண்ட சம்பவம் அங்கொன்று இங்கொன்றாக சரித்திரம் சந்தித்திருக்கிறது. மராத்தி மொழியில் வெளியான shwaas(சுவாசம்) என்னும் திரைப்படம் அப்படியான மெளனப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது.\nவணிக சாத்தியக் கூறுகள் அதிகமுள்ள மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தி திரைப்படங்களின் நெரிசலுக்கு இடையே மராத்தி மெ��ழிப் படங்கள் சவலைப் பிள்ளையாகவே இருந்து வருகின்றன. இந்தித் திரையுலகில் நுழைய முயற்சிப்பவர்கள் கிடைக்கும் இடைவெளியை நிரப்ப மராத்தி படங்களை எடுத்து வந்தனர்.\nஇந்திய அரசால் வழங்கப்படும் ‘தங்கத் தாமரை' விருது 1954ல் shyamach Aai என்ற படம் பெற்றபிறகு கிட்டத்தட்ட 50 வருடங்கள் வேறு எந்த மராத்தி படமும் அந்த விருதைப் பெறவே இல்லை என்ற நிலையில் shwaas திரைப்படம் அந்த விருதைப் பெற்று ,மராத்தி மொழிப் படங்களின் திருப்புமுனையாகவும் இருக்கிறது.\nபுனேயில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மராத்தி பெண் எழுத்தாளர் மாதவி கர்புரே ஒரு பத்திரிகையில் தீபாவளி மலருக்காக எழுதிய கதைதான் shwaas. இந்தக் கதையை வாசித்த கணக்குப் பதிவாளர் விஸ்வனாத் நாயக் இது பற்றி நாடக நடிகர் அருண் கடவாலேயேவிடம் தெரிவிக்க, கதையால் ஈர்க்கப் பட்டு, தான் இயக்கும் முதற்படத்துக்காக நல்ல கதையைத் தேர்வு செய்யும் முயற்சியிலிருந்த இயக்குனர் சந்தீப் சாவந்துக்குப் பிடித்துப் போனது.\nபடத்தின் கதை மிகச் சுருக்கமானது. முதியவர் விசாரே(அருண் கடவாலே) தன் 10 வயது பேரக்குழந்தை பரசுராமுக்கு ஏற்பட்ட பார்வைக்குறைவை சரி செய்ய பட்டணத்துக்கு வந்து, பிரபல மருத்துவர் ஸானேவிடம் காண்பிக்கிறார்.\nபத்து லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் retino blastoma எனப்படும் கண் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் ஸானே... அறுவை சிகிச்சை தவிர வழியில்லை, அதுவும் விரைவில் செய்தாக வேண்டுமென்கிறார். பரசுராமின் உயிரைக் காக்க, பார்வை பறிபோவதை தவிர்க்க முடியாதென்கிறார்.\nபரசுராமிற்கும் அவனது பெற்றோர்க்கும் தகவல் தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் விசாரேவுக்கு. நோயாளிக்கு சிகிச்சை முறை பற்றிய அறிவுறுத்தலும், அறிவித்தலும் சட்டப்படி நியாயமெனினும் பத்து வயது பிள்ளையிடம் உனது கண்பார்வையை பறிகொடுத்தே உன் உயிரைத்தக்க வைக்க வேண்டுமென தெரிவிக்க, தேற்ற, மிரண்டு திகைக்கிறார் விசாரே.\nஅவருக்கு துணை வந்த சமூக சேவகி ஆஸ்வாரி, மருத்துவர் ஸானேவிடம் மன்றாடி, அவர் மூலமே பரசுராமுக்குத் தெரியப்படுத்துகிறார்.\nமுதலில் அழுது ஆர்பாட்டம் செய்தவன் நிலைமையின் தீவிரம் புரிபட ஓய்ந்து போகிறான். குறித்த தேதியில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றான். எதிர்பாராவிதமாய் அறுவை சிகிச்சை ஒரு நாள் தள்ளிப் போகிறது. படுக்கையிலேயே நாள் முழுதும் இருக்கச் சலித்தவனைச் சமாளிக்கப் பாடாய்ப் படுகிறார் விசாரே. மூடிக்கிடக்கும் ஜன்னல்களைத் திறக்கும் போது மட்டுமே அமைதியாகிறான் அவன். வெளியுலகக் காட்சிகளுக்கான அவனது ஏக்கம் புரிகிறது விசாரேவுக்கு.\nதிடீரென மருத்துவமனை அறையிலிருந்து மாயமாகின்றனர் பாட்டனும் பேரனும். மருத்துவர் ஸானேயும் நிர்வாகமும் பதைக்கின்றனர். தகவல் வெளிக்கசிய பத்திரிக்கைகளும், ஊடகங்களும் மருத்துவமனைக்குப் படையெடுத்து யூகங்களாலும் கேள்விகளாலும் திணறடிக்கின்றனர். மருத்துவர் ஸானே மிகுந்த கோபமாகிறார்.\nபொழுது சாயும் நேரத்தில் விசாரேயும் பரசுராமும் மருத்துவமனைக்குத் திரும்புகின்றனர். பரசுராம் கையில் ஏகப்பட்ட விளையாட்டு பொம்மைகள். எதிர்ப்படும் ஸானே, விசாரேயைக் கடுமையாகத் திட்டுகிறார்.\nபரசுராமுக்கு பார்வையிருக்கப் போகும் இந்த ஒரே ஒரு நாளாவது அறைக்குள் அடைந்து கிடக்காமல் புறவுலகின் எழில் கொஞ்சும் காட்சிகளைக் கண்டு ரசிக்கவும், அவனையொத்த வயதினருடன் குதூகலமாக விளையாடி மகிழவும் தான் வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார் விசாரே.\nஅவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஸானே, கடிந்து கொண்டதற்குப் பிராயச்சித்தம் போல், அறுவை சிகிச்சை செய்யப் போகும் அறையை குழந்தைகள் விரும்பும் பொருள்களைக் கொண்டு வண்ணமயமாக அலங்கரிக்க, பணியாளர்களுக்கு உத்தரவிடுகிறார்.\nபரசுராம் ஒளியிழந்த தன் விழிகளைக் கண்ணாடிக்குள் ஒளித்து ஊர் திரும்ப, ஊர் மக்கள் அனைவரும் திரண்டு அவனை வரவேற்க நிற்பதுடன் படம் நிறைவடைகிறது.\nஇப்படம் இந்தியாவின் அதிகாரப் பூர்வமான திரைப்படமாகப் பரிந்துரைக்கப் பட்டு ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப் படுகிறது. பிறகுதான் மராத்தி மக்களின் உணர்வுப் பூர்வமான எழுச்சியை நாம் உணரும் நிகழ்வுகள் நடந்தன\nஅமெரிக்காவில் தயாரித்து திரையிடப்படும் பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் எளிதாக ஆஸ்கார் விருதுக்குப் பரிசீலிக்கப் படும். பிறமொழிப் படங்கள் ‘சிறந்த அயல்மொழித் திரைப்படம்' எனும் பிரிவில் மட்டும் பரிசீலிக்கப்படும். படத்தை நடுவர்கள் மற்றும் ஆஸ்காரின் 5835 உறுப்பினர்கள் கண்டு அவர்கள் மனதில் படம் பற்றிய மதிப்பை பதிய வைக்க செலவு பிடிக்கும் மெனக்கெடுவைச் செய்ய வேண்டும். ஏனெனில், உலகம் முழுக்க ஏற்கனவே பிரபலமான படங்கள் உறுப்பினர்களிடையேயும் அறியப்பட்டிருக்கும். பிற மொழி படங்கள் பற்றி ஆஸ்கார் குழுவினரிடம் பிரபலப்படுத்த படத்தை தயாரித்தவர்கள்தான் முயற்சிக்கவேண்டும். அமீர்கான் கூட ‘லகான்'படத்துக்காகவும், பின்னர் ‘தாரே ஜமீன்பர்' படத்துக்காகவும் நிறையச் சிரமப்பட்டார்.\nshwaas படத்தை தயாரிக்க ஆன செலவை (30,00,000) விட அதிக தொகை படத்தை முன்னிறுத்த(promote) தேவைப்பட்டது. மஹராஷ்ட்ராவில் உள்ள ஜோஹேஸ்வரி பள்ளிக் குழந்தைகள், விளக்குகள் தயாரித்து விற்றுக் கிடைத்த ரூ.30,000 பணத்தை தந்தனர். வேறொரு பள்ளி மாணவர்கள் பகுதி நேர வேலையாக கார்களைத் துடைத்து அதில் கிடைத்த தொகையை அனுப்பினர். சச்சின் டெண்டுல்கர் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தந்தார். அமிதாப்பச்சன் ரூ.ஒரு லட்சமும், கோவா அரசு 2.5 லட்சமும், மகாராஷ்டிர அரசு 15 லட்சமும் தந்தனர். அமெரிக்காவிலுள்ள மகராஷ்டிர மக்களிடம் திரட்டிய பணம் மற்றும் மகாராஷ்டிர நாடக அமைப்புகள் 65,000 ரூபாயும், சித்தி வினாயகர் ஆலய நிர்வாகிகள் தனியொரு உண்டியல் மூலம் திரட்டி தந்த சிறு தொகையும் பயன்படுத்தி 14 முறை ஆஸ்கர் குழுவினர் பார்ப்பதற்காகத் திரையிடப்பட்டது.\nஒரு திரைப்படம், திரையரங்குகளில் மக்களை ஈர்த்து பெருந்திரளாகச் சேர்ப்பது கூட அரிதாகி விட்ட சூழலில், ஒரு மாநில மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒரு திரைப்படத்தின் பின்னே திரள வைத்தது பெரும் எழுச்சி என்று சொல்லலாம்.\nபடத்தில் சிறுவனாக நடித்த அஸ்வின் சிட்டாலே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றான். shwaas திரைப்படம் ஆஸ்கார் விருதை தவறவிட்டாலும், பெரும்பாலான மக்கள் திரளும் திருமண மண்டபங்கள், பள்ளி அரங்குகளில் மக்களாலே பல முறை திரையிடப்பட்டு மராத்தியர்களிடையே தனக்கென ஒரு இடம் பிடித்தது.\n40கோடி,50கோடி முதலீடு செய்து ஒரு படத்தை தயாரிக்கத் தயாராய் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இதுபோன்ற வெகு குறைந்த முதலீட்டில் வருடத்துக்கு ஒரு படத்தை தயாரிக்க முன்வந்தால் மக்கள் அவர்கள் பின் திரளமாட்டார்களா என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n|கீதப்ப்ரியன்|Geethappriyan| 15 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:43\nமாற்று சினிமா வளர்ச்சி மக்களின் ஆர்வ��் அபார ரசனை மூலமே சாத்தியமாகும்.நான் மாத்ருபூமி என்னும் ஹிந்தி படமும் இப்படி தேடி பார்த்தேன்.கல்கியில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.\nமயில்ராவணன் 15 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 5:02\nஅருமையான இடுகை நண்பரே. மராத்தில அருமையான படங்கள்லாம் வந்திருக்கு.உங்களுக்கு தெரியாதது இல்ல. சுகன் பாஷைல சொல்லனும்னா,\n”அற்புதமான படம்.அழகா பதிவு செய்துட்டீங்க ஐயா.” :)நன்றி\nமயில்ராவணன் 15 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 5:02\nநண்பரே முடிஞ்சா ‘நட்டரங்’ பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.\nபாரதிக்குமார் 16 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:50\nமிக்க நன்றி கீதப்பிரியன் சார் உங்கள் நுட்பமான விமர்சனத்துக்கு மீண்டும் நன்றி மாத்ரு பூமி மிக சிறப்பான படம் என்னிடம் அதன் பிரதி இல்லை பல வருடங்களுக்கு முன் பார்த்தது மீண்டும் நினைவு படுத்தினீர்கள் நன்றி\nபாரதிக்குமார் 16 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:53\nமிக்க நன்றி மயில் ராவணன் சார் உங்கள் நுட்பமான விமர்சனத்துக்கு மீண்டும் நன்றி நட்டரங் நான் பார்த்தது இல்லை .நீங்கள் குறிப்பிட்ட பிறகு அவசியம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது . கண்டிப்பாக பார்க்கிறேன் நன்றி\nகிருஷ்ணப்ரியா.. 5 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:00\nமிக நல்ல பதிவு.. இது போன்ற நல்ல படங்களை எடுக்க கார்ப்பொரேட் நிறுவனங்கள் முன் வந்தால் நாடு முன்னேறிவிடாதா அதனால் தான் கவனமாக தவிர்க்கிறார்கள்.. மக்கள் இப்படியே இருப்பதில் தானே அவர்களின் வெற்றி இருக்கிறது\nபாரதிக்குமார் 10 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:12\nஉண்மைதான் ப்ரியா நம் ஏமாளித்தனத்தில் அல்லது நம் மெத்தனத்தில் இருக்கிறது அவர்கள் வெற்றி. ஆனால் சில குப்பை படங்களை கோடி கோடியாய் கொட்டி செலவழித்து பார்க்கும்போது மனம் இயலாமையில் பதைக்கிறது. அவர்களின் நோக்கங்கள் லாபம் ஈட்டவா கணக்கு காட்டவா என்று... இரணடாவது காரணம் நிஜம் என்றால் ஒரு நல்ல படம் எடுக்கவேண்டும் என்று என் அவர்களுக்கு தோன்றுவதில்லை எத்தனை இலக்கியங்கள் நம் மண்ணில் இன்னமும் கடைக்கோடி வரை போய் சேராமல் இருக்கிறது எத்தனை இலக்கியங்கள் நம் மண்ணில் இன்னமும் கடைக்கோடி வரை போய் சேராமல் இருக்கிறது இந்த ஆதங்கம்தான் என் திரைப்பட விமர்சனங்களின் நோக்கம் ... மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதம��ழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nவாசிப்பை நேசிப்போம்(‘ஃபாரன்ஹீட் 451' )\nகதை : ராய் பிராட்பரி திரைக்கதை, இயக்கம் :  ஃபிரான்காய்ஸ் ட்ரூஃபெட் இசை :  பெர்னார்ட் ஹெர்மன் ஒளிப்பதிவு : நிக...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\n‘கலை'க்காகத் திரண்ட மக்கள் (Shwaas)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/04/blog-post_16.html", "date_download": "2019-11-12T01:54:16Z", "digest": "sha1:2MQCSEW3NDED345735JMWT7MJ27HPMWC", "length": 3147, "nlines": 44, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: ஜாலியா ஒரு விளம்பரம்.......!", "raw_content": "\n( அதிருக்கட்டும்..... நீ உன்னுடைய விளம்ப்ரத்தை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே..... அப்படீன்னு முனகுவது கேட்குதுங்க.... )\nஎச்சரிக்கை : இது தற்புகழ்ச்சி மற்றும் மேம்படுத்துவதற்காக அல்ல.......\nபிப்ரவரி 2007-ல் வெளியான விளம்பரம் உங்கள் பார்வைக்கு,\nவகைகள் : நிலவன் பக்கம்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக���கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2010/12/blog-post_4229.html", "date_download": "2019-11-12T00:45:27Z", "digest": "sha1:NJDTL7G6PDFAG3EY5YSGQN2LWYIBIULV", "length": 4962, "nlines": 47, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: இந்துக்களைப் புண்படுத்தும் ஆபாசப் பாடலை நீக்க கமல் முடிவு", "raw_content": "இந்துக்களைப் புண்படுத்தும் ஆபாசப் பாடலை நீக்க கமல் முடிவு\nமன்மதன் அம்பு என்ற படத்தில் 'கண்ணோடு கண்ணை கலந்தாளேன்றால்' என்ற பாடலின் வரிகள் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளதாகவும், படத்திலிருந்து இந்த பாடல் வரிகளை நீக்கவில்லையென்றால் படம் திரையிடப்படும் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.\nஇந்து அமைப்பின் மிரட்டலைத் தொடர்ந்து கொச்சியில் நடந்த மன்மதன் அம்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேசும்போது, \"மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றன. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது, என்று பேசினார்.\nசமீப வருடங்களாக நடிகர் கமல் தனது படங்களை சர்ச்சைக்குறியதாக்கி (விருமாண்டி முதல் உன்னைப்போல் ஒருவன் வரை) பிரபலப்படுத்துவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மன்மதன் அம்பு படத்திற்கு போதுமான விளம்பரம் கிடைத்திருப்பதாலும், இந்து அமைப்பினரால் படம் வெளியாகும் தியேட்டருக்கு பாதிப்பு ஏற்பட்டக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாலும் சர்ச்சைக்குறிய அந்தப் பாடலை படத்திலிருந்து நீக்க கமல் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/aishwarya-rai/", "date_download": "2019-11-12T00:46:35Z", "digest": "sha1:DSSGUALPL3XC2PKFOAJLQHTKDJYSLZOF", "length": 13766, "nlines": 159, "source_domain": "www.envazhi.com", "title": "Aishwarya Rai | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டா���் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nTag: Aishwarya Rai, Enthiran, perfect pair, Rajini, அபிஷேக் பச்சன், எந்திரன், ஐஸ்வர்யா ராய், ஜோடிப் பொருத்தம், ரஜினி\nரஜினி – ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடி\nஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான்\nதேவ் ஆனந்த், அமிதாப், தர்மேந்திரா, சுபாஷ் கய்… வாரே வா…ரோபோவைக் காண திரண்டது பாலிவுட்\nதேவ் ஆனந்த், அமிதாப், தர்மேந்திரா, சுபாஷ் கய்… வாரே...\nஅற்புத மனிதர்… அருமையான கலைஞர் ரஜினி\nஅற்புத மனிதர்… அருமையான கலைஞர் ரஜினி\nகிளிமாஞ்சாரோ பாட்டு… டான்ஸ் மறந்து போச்சு\nகிளிமாஞ்சாரோ பாட்டு… டான்ஸ் மறந்து போச்சு\nபோதை மருந்து விவகாரத்தில் த்ரிஷா… உண்மை என்ன\n பாலாவின் அவன் இவன் படத்தில் திருநங்கையாக...\nரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம் – தெலுங்கு பட அதிபர்\nரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்\nஇந்திய சினிமாவில் ரஜினியின் உயரத்தை எவராலும் எட்ட முடியாது\nஇந்திய சினிமாவில் ரஜினியின் உயரத்தை எவராலும் எட்ட முடியாது\nகாலில் விழுந்த ஐஸ்… நெகிழ்ந்த ரஜினி\nகாலில் விழுந்த ஐஸ்… நெகிழ்ந்த ரஜினி\nராவணன் – திரை விமர்சனம்\nராவணன் – பட விமர்சனம் நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய்,...\nகொழும்பு பயணத்தை ரத்து செய்தார் அமிதாப்.. ஐஃபா தூதர் பொறுப்பிலிருந்தும் விலகியதாக சீமான் தகவல்\nகொழும்பு பயணத்தை ரத்து செய்தார் அமிதாப்.. ஐஃபா தூதர்...\nரஜினியுடன் ஒரு ஸ்டன்ட் கலைஞரின் அனுபவம்\nரஜினியுடன் ஒரு ஸ்டன்ட் கலைஞரின் அனுபவம்\nவிளக்கினார் ரஜினி… விலகுகிறார் அமிதாப்\nரஜினியின் விளக்கமும் அமிதாப் குடும்பத்தின் விலகலும்\nஅமிதாப் -40: ரஜினி, கமலுக்கு அழைப்பு\nஅமிதாப் -40: ரஜினி, கமலுக்கு அழைப்பு பிக் பி என்று செல்லமாக...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ��ா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-11-12T00:21:36Z", "digest": "sha1:34DP6RAMQVUQ6JKRTUICV6UJLUJCM6V3", "length": 8009, "nlines": 187, "source_domain": "hemgan.blog", "title": "கிளை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசுவாசம் பிடித்த படி நின்றது\nமயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை\nலாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான்.\nபசுக்களுக்கு உணவூட்டிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்\nபரம சிவன் போல் தெரிந்தது\nகண்ணில் படா தண்டத்தின் பிரிவில்\nஉருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும்\nபறவைகள் காலி செய்துவிட்டுப் போன\nசுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன்\nஇரு இதழ்கள் அளவு குறைந்தும்\nஒரிதழ் அளவு பெரிதுமாய் நீண்டு\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nபுத்தரும் ராவணனும் – பகுதி 1\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nதமிழின் நிலை – மகாகவி பாரதியார்\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/06/tiruma.html", "date_download": "2019-11-12T01:09:49Z", "digest": "sha1:6MAMLBIWRAUBKLPAGCICYEXLIH3B2FAR", "length": 12242, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல: திருமா | Jaya is not anti-Tamils, says Tirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல: திருமா\nஅரசியல் நடத்துவதில் தான் கெட்டிக்காரர் என்பதை முதல்வர் ஜெயலலிதா ஆணித்தரமாக நிரூபித்துள்ளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.\nகடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நானும், வைகோவும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் மூலம் இக்கூட்டணி வலுவடைந்துள்ளது. புதுவையிலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மன நிறைவைத் தருகிறது.\nவைகோவை கூட்டணியில் சேர்த்ததன் மூலம், அரசியல் நடத்துவதில் தான் கெட்டிக்காரர் என்பதை ஜெயலலிதா மீண்டும் நிரூபித்து விட்டார். அவரது அரசியல் சாதுரியம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. கூட்டணி அமைப்பதில் அவர் செய்துள்ளது மிகப் பெரிய சாதனை.\nதமிழர் நலனுக்கு விரோதமானவர் என்ற எண்ணத்தையும் ஜெயலலிதா துடைத்து எறிந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற தமிழர் நலன், உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை அதிமுகவுடன் கூட்டணி சேர்த்துள்ளதன் மூலம், தான் தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நிரூபித்துள்ளார் என்றார் திருமாவளவன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/01/", "date_download": "2019-11-12T00:40:12Z", "digest": "sha1:7JNQPLLFFLAQGZL7XF2KLW23EGG3GOGZ", "length": 133148, "nlines": 627, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: 01/01/2011 - 02/01/2011", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் ச��தனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nபலிதானம்: ஜன. 30 (1948)\nமஹாத்மா நீ வாழ்க, வாழ்க\nஅடிமை வாழ்வ கன்றிந் நாட்டார்\nகொடியவெந் நாக பாசத்தை மாற்ற\nஇடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ\nவிடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன\nபடிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்\nபடிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்\nதன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்\nமன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்\nஇன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு\nஇழிபடு போர், கொலை, தண்டம்\nபின்னியே கிடக்கும் அரசிய லதனில்\nபெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்\nஅதனி லுந் திறன்பெரி துடைத்தாம்\nஅருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்\nஅறவழி யென்று நீ அறிந்தாய்\nநெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை\nவருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து\nமகாத்மா காந்தியும் ஹிந்து தர்மமும்\nவெளியீடு: Unknown நேரம்: 1:28 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல் தலைவர்கள், சான்றோர் வாழ்வில், பலிதானி, விடுதலை வீரர்\nதூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயரைச் சூட்டிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்கிற செய்தி இந்திய விடுதலை வேள்வி குறித்த கேள்வி ஞானம் இல்லாதவர்களுக்கும்கூட மனங்குளிரச் செய்யும் செய்தியாக இருக்கும் என்பது உறுதி. காரணம், \"கப்பலோட்டிய தமிழன்' \"செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம்பிள்ளை என்பது தமிழினத்துக்கே பெருமை சேர்த்த பெயர்.\nஇந்தியர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை வ.உ.சி., இந்திய மண்ணில் வணிகம் செய்ய வந்த வ��யாபாரிகளாகத்தான் பார்த்தார். ஒரு வியாபாரியை எதிர்கொள்வது வியாபாரத்தால் மட்டுமே முடியும் என்று அந்த நேர்மையாளர் நம்பினார். அதன் விளைவுதான் சுதேசிக் கப்பல் இந்நாளில் மட்டுமல்ல, அன்றைய நாளிலும்கூட கப்பல் என்பது மிகப்பெரும் மூலதனத்தை உள்வாங்கும் தொழில். இரண்டு கப்பல்களை வாங்கி, 1906-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.\nஇத்தகைய மிகவும் அசாத்தியமான துணிச்சல்தான் ஆங்கிலேயரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த ஆத்திரத்தின் வலி, வ.உ.சி.யின் உடல் வலிகொள்ளும் அளவுக்கு கோவைச் சிறையில் செக்கிழுக்கும்படியாகச் செய்தது.\nசிறைத் தண்டனைகள் குறைக்கப்பட்டு அவர் வெளியே வந்தபோது, அவர் வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமம் இல்லாதவராக இருந்தார். அந்த உரிமத்தை மீண்டும் தனக்குப் பெற்றுத் தரக் காரணமாக இருந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் பெயரை தன் மகனுக்குச் சூட்டி (வாலேஸ்வரன்) நன்றிக்கடன் செலுத்திய மகான் அவர். அத்தகைய அப்பழுக்கற்ற தியாகச் சுடரின் பெயரை, பெருந்தன்மையின் அடையாளமானவரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சூட்டியிருப்பது மிகப் பொருத்தமானது.\nஇந்த நற்செயல் எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோதே செய்திருக்கலாம். அதன்பின்னர் திராவிட ஆட்சிக் காலங்களிலும் இந்தப் பெயர் சூட்டல் நடக்கவில்லை. வ.உ.சி.-க்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசும்கூட, \"பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்'தான் தொடங்கியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில், கப்பல் போக்குவரத்துத் துறைக்கு தமிழர்தான் அமைச்சராக இருந்தார். அவர்கூட இப்படியொரு முடிவை எடுத்து அறிவிக்க முடியவில்லை. ஆனாலும், இப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில், அவரது முயற்சியால் இது நடைபெற்றுள்ளது. காலங்கடந்து கிடைத்த பெருமை என்றாலும், பாராட்டுவோம்.\n\"வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை, என் கேண்மைக் கோவே வருந்தலை, என் கேண்மைக் கோவே...''பாரதியின் மெய்வாக்கு இது. ஆனால், அவர் விடுதலை பெற்று வெளியே வந்தபோது அத்தகைய நிலை உருவாகவில்லை. அதற்காக, தன் சமகால அரசியல் நண்பர்கள் பற்றியோ, தன்னை மறந்த மனிதர்களைப் பற்றியோ குறைகூறிப் பேசியதாக யாரும் சொல்லக் கேட்டதும் இல்லை. துயரங்கள் அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்ட மெய்ஞானி...''பாரதியின் மெய்வாக்கு இது. ஆனால், அவர் விடுதலை பெற்று வெளியே வந்தபோது அத்தகைய நிலை உருவாகவில்லை. அதற்காக, தன் சமகால அரசியல் நண்பர்கள் பற்றியோ, தன்னை மறந்த மனிதர்களைப் பற்றியோ குறைகூறிப் பேசியதாக யாரும் சொல்லக் கேட்டதும் இல்லை. துயரங்கள் அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்ட மெய்ஞானி அவர் நினைவாகச் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கிறது.\nசிறைவாழ்வின்போது அவர் ஜேம்ஸ் ஆலன் என்ற அறிஞர் எழுதிய நூல்களை, மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம் என்ற பெயரில் மிக அழகாக மொழிபெயர்த்தார். மனிதனின் உயர்வு, தாழ்வு இரண்டுக்குமே அடிப்படை அவனது எண்ணங்கள்தான். எண்ணங்களை மாற்றினால் மனிதனின் வாழ்க்கைச் சூழல் தானே மாறும் என்கிற அடிப்படையான கருத்தைக் கொண்டிருக்கும் இந்த நூல்கள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு மிகமிகத் தேவையானவை. மேனிலைப் பள்ளிப் பாடத்தில் தமிழ் துணைப்பாடமாக இந்த நூல்கள் இடம்பெறச் செய்தால், இளைய சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கிட முடியும்.\nகோவையில் இப்போது மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் செம்மொழிப் பூங்கா அமையவிருப்பதால், அங்கு வ.உ.சி. இழுத்த செக்கினை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் இழுத்த செக்கு, மணிமண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டாலும், இப்போது கோவை மத்திய சிறையிலுள்ள அந்தச் சின்னம் ஓர் அடையாளம் என்பதால், அதையும் செம்மொழிப் பூங்காவின் ஒரு பகுதியாக அமைக்கலாம். தவறில்லை. அந்தச் செக்கு அங்கேயே இருக்கவும் அந்த வளாகத்தில் வ.உ.சி.யின் மிக அரிய குறள் விளக்கங்களை வைப்பதும்கூடப் பொருத்தமாக இருக்கும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, \"தென்னாட்டுத் திலகர்' வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வரலாறு கட்டாயப் பாடமாக தமிழகத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் சொல்லித் தரப்பட வேண்டும். இந்திய சரித்திரத்தில் தொழிற்சங்கம் ஒன்றை நிறுவி, தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த தேசியத் தலைவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் த��த்துக்குடி \"கோரல் மில்ஸ்' என்கிற நூற்பாலையில் தொழிற்சங்கம் வ.உ.சி.யால்தான் உருவாக்கப்பட்டது.\n\"சுதேசி' இயக்கத்தின் முன்னோடி வ.உ.சி. நாம், நம்முடைய, நமக்காக என்கிற சிந்தனையை நமக்கு விதைக்க முற்பட்ட வ.உ.சி.யின் வழித்தோன்றல்களாகிய நாம் அந்நியப் பொருள்களுக்கும், அந்நியக் கலாசாரத்துக்கும், அடிமைப்பட்டுக் கிடக்க முற்படுகிறோமே, இது சரிதானா என்று சிந்திக்க வேண்டிய வேளை இது. \"சுதேசி' என்கிற கப்பலில் வ.உ.சி. என்கிற மாலுமி காட்டிய வழியில் பயணிக்க நாம் முன்வருவதுதான் நாளைய இந்தியா வலிமையான இந்தியாவாக உருவாக ஒரே வழி.\nமத்திய அரசுக்கும், அமைச்சர் ஜி.கே. வாசனுக்கும், இந்த முடிவுக்குத் தடையேதும் ஏற்படுத்தாமல் வழிமொழிந்த தமிழக அரசுக்கும் \"தினமணி' வாசகர்கள் சார்பில் நன்றிகள் பல\nவெளியீடு: Unknown நேரம்: 2:18 பிற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎப்போது சொல்லித் தரப் போகிறோம்\nபிறப்பு: ஜன 28 (1865)\nவிடுதலைப் போராட்ட நிகழ்விலிருந்து ஒரு சிறு துளி...\n1928 ம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்தது. ''சைமனே திரும்பிப் போ'' என்ற முழக்கம் நாடு முழுவதும் பிரபலமானது. அக். 30 ம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த லாகூரில் ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஆனால், சிகிச்சை பலனளிக்காமல் 1928 , நவ. 17 ம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவக்கியது.\nலாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை, லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிச. 17 ம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர்.\nசாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர். பின்னாளில் நாடளுமம்ன்றத்தில் குண்டுவீசி கைதானபோது, சண்டர்சன் கொலைவழக்கில் பகத்சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்ட��ை விதிக்கப்பட்டது. 1931 ம் ஆண்டு மார்ச் 23 ம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.\nநாம் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்று கத்தியின்றி ரத்தமின்றி சத்தமின்றி வந்ததில்லை. லஜபதிராயின் தியாகமும் பகத் சிங்கின் வீரச்சமரும் நமது பாடப்புத்தகத்தில் இருட்டடிக்கப்பட்டதால்தான், நமது இளைய தலைமுறை சுதந்திரத்தின் மதிப்பறியாது விடுதலை தினத்திலும்கூட கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறது.\nஇந்நிலையை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம் நமது குழந்தைகளுக்கு நமது உண்மையான வரலாற்றை நாம் எப்போது சொல்லித் தரப் போகிறோம்\nவெளியீடு: Unknown நேரம்: 1:52 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், விடுதலை வீரர்\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்\nபிறந்த தினம்: ஜன. 27.\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக்கொண்டும் இருந்த போது தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர்.\nஇளம் வயதில்: ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில், 1890, ஜன. 27-ல் அண்ணாமலை - அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர் நமது முனுசாமி. இவரே பின்பு சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர். சிறு வயதிலிருந்தே விளையாட்டை வெறுத்து மௌனத்தை நேசிக்கும் பாலகனாய்த் திகழ்ந்தார். அசைவ உணவை வெறுப்பதிலும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவதும் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன.\nதனது தாயார் காடைப் பறவையைப் பிடித்து அரியப்போகும் நேரத்தில் தனது தங்கையை அரிவாளால் வெட்டுவது போல பாசாங்கு செய்தார். பதறிப்போய் தடுக்கவந்த தாயிடம், ’இப்படித்தானே அந்தப் பறவையின் அம்மாவுக்கும் இருக்கும்’ என்றார். அந்த விநாடி முதல் அந்தக் குடும்பமே சைவ உணவுக்கு மாறியது.\nபள்ளிப்படிப்பு: தனது ஊரில் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்த முனுசாமி 1901ல் ஆறாம் வகுப்பை திண்டிவனம் அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவ உயர்நிலை பள்ளியில் துவக்கினார். சில மாதங்களிலேயே பைபிளை மனப்பாடமாக ஒப்புவித்தார். பூரித்துப்போன நிர்வாகம் அவருக்கு ஆறாம் வகுப்பிலேயே ’சிகாமணி’ எனப் பட்டம் வழங்கியது.\nஅதோடு நிறுத்தாது அவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற தொடர்ந்து வற்புறுத்தியது. இரு ஆண்டுகள் கடந்தும் அவர்களது ஆசை நிறைவேறவில்லை. கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அமெரிக்கா சென்று படித்து பாதிரியாகத் திரும்பிவரலாம் என ஆசை காட்டினர்.\nஹிந்து மதத்தில் தீவிர பக்தி கொண்டிருந்த முனுசாமி மதம் மாற மறுத்ததால், எட்டாம் வகுப்பில் (1903) பாதியிலேயே அவரை பள்ளியை விட்டு நிர்வாகம் வெளியேற்றியது. மேலும் விடுதி பாக்கி ரூ. 60/- பெற்றுக்கொண்டு குடும்பத்தையும் கடன் தொல்லைக்கு ஆளாக்கியது.\nஞானப்படிப்பு: படிப்பைத் துறந்து கூலி வேலை செய்யத்துவங்கினார் முனுசாமி. மாலை நேரங்களில் சமய சொற்போழிவுகளைக் கேட்பதில் கவனம் செலுத்தினார். நீலமேக சுவாமிகள் என்பவரிடம் பல ஆன்மீகக் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.\nஅவருடன் தமிழகத்தின் பல கோயில்களுக்குச் சென்றபோது எந்தக் கோயிலிலும் இவருக்கு ஆலயத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. தெய்வ தரிசனம் காண மனம் ஏங்கியது. கொதித்தது. ஆனாலும் சமுதாயத்தைத் திட்டாது காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.\nதட்சிண ஸ்வாமி என்பவரிடம் ஆன்மீகத்தில் மேலும் பல விஷயங்களை பயின்றார். அவர் வியாசர்பாடியில் வாழ்ந்து வந்த கரப்பாத்திர சுவாமிகளிடம் அனுப்பி வைத்தார். கரப்பாத்திர சுவாமிகள் பிச்சை ஓடு கூட வைத்துக் கொள்ளாமல் கரத்தில் வாங்கி உண்டுவந்ததால் கரபாத்திர சுவாமி என பெயர்பெற்றார். அவர் துறவிகளை உருவாக்கும் ஒரு குருகுலத்தையும் நடத்திவந்தார். பலருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சமுதாயத்தை நல்வழிப்படுத்த அனுப்பி வந்தார். அவரிடம் வந்து சேர்ந்தார் நமது முனுசாமி.\nசகஜானந்தர் ஆக: குருகுலத்திலும் பிற துறவிகள் தாழ்ந்த குலத்தவன் என்று ஒதுக்குவதைக் கண்டு மனம் நொந்தார். ஆனால் தனது குரு அப்படிப்பட்டவர் அல்ல என்பதை உணர்ந்து அங்கேயே ஏழு வருடங்கள் தங்கி அனைத்து சாதிரங்களையும் கசடறக் கற்றார்.\nகரப்பாத்திர சுவாமிகள் இவருக்கும் தீட்சை கொடுத்து ‘சுவாமி சகஜானந்தர்’ என நாமகரணம் செய்தார். மேலும் நடராஜப் பெருமானின், நந்தனின் நகரமான சிதம்பரத்திற்கு 1910 ஜூலை 7ம் தேதி ஆருத்திரா தரிசனத்தன்று ஆதிதிராவிட மக்களுக்காக தொண்டு செய்ய அனுப்பி வைத்தார்.\nகல்விப்பணியில்: 1911 ஆம் ஆண்டு மூன்று மானவர்களுடன் பள்ளியைத் துவக்கினார். மக்கள் பஜனை மடமென கேலி செய்தனர். மனம் தளராது தொடர்ந்து பணி புரிந்த���ர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எண்ணிக்கை இருபத்தைந்தைத் தொட்டது.\nஅதே சமயத்தில் அனைத்து சமுதாய நல்லிணக்கம் ஏற்பட முயற்சி செய்தார். அவர்களைக் கொண்டே 1916, ஜூலை 7ம் தேதி நந்தனார் கல்விக் கழகத்தை ஆரம்பித்தார். இதில் வந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து சில வருடங்களுக்குள் பின்னத்தூர், ராதா விளாகம், கிள்ளை, கொடிப்பள்ளம் போன்ற ஏழு ஊர்களில் கிளைகளைத் துவக்கினார்.\nமாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாது, ஆன்மிக ஞானத்தையும், தொழிற்கல்வியையும் சேர்த்து போதித்தார். மாணவர்கள் தலையில் குடுமி கழுத்தில் ருத்திராட்சம் அணிய வைத்தார். மேலும் தமிழிசை சொல்லிக் கொடுத்தார்.\nதிருவிழாக்களின் போது நடராஜர் படத்தை எடுத்துக்கொண்டு தேவார, திருவாசகப் பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக வரச் செய்தார். 1929ல் மாணவர் இல்லமும், 1930ல் மாணவியர் விடுதியும் துவக்கினார். மாணவர்களின் மேற்படிப்புக்காக மீனாட்சி கல்லூரியிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இடம் வாங்கிக் கொடுத்தார்.\n6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 28க்கு மேற்பட்ட உயர்பதவி வகித்த அரசு அதிகாரிகளும் 10,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் இந்தப் பள்ளியின் முன்னாள் மானவர்கள் என்பதிலிருந்தே அவரது கல்வித் தொண்டை அறிந்துகொள்ள முடியும்.\nஇலக்கியத்தில்: வ.உ.சி எழுதிய அகமே புறம், மெய்யறம் என்ற இரு நூல்களுக்கும் சுவாமி சகஜாந்தர் அணிந்துரை எழுதியுள்ளார். நாரத சூத்திரத்தை தமிழில் ‘யார் பிராமணன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். ‘நமது தொன்மை’ என்ற நூலையும், பரஞ்சோதி: என்ற இதழையும், ஆக்ஸ்போர்டு என்ற அச்சகத்தையும் நடத்திவந்தார்.\nபொதுவாழ்வில்: துறவு மேற்கொண்டாலும் தனது சமூக மக்களின் நலனுக்காக பலரின் வேண்டுகோளுக்கிணங்க அரசியலில் ஈடுபட்டார். இலவச மனைப்பட்டா, தீப்பிடிக்காத காங்கிரீட் வீடுகள், வாரக்கூலி, விவசாயக் கூலி நிர்ணயம் போன்றவை மட்டுமல்லாது, வெட்டியான், தலையாரி, தோட்டி போன்றவர்களுக்கு பல உரிமைகளையும், நிவாரணங்களையும் போராடிப் பெற்றுத்தந்தார். சுமார் 34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார்.\nஆலய பிரவேசம்: 1939ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, சட்டமன்றத்தில் அனைத்து ஜாதியினரும் ஆலயத்தினுள் நுழையலாம் என சட்ட மசோதா கொண்டுவந்தார். அந்த மசோதா தோல்வி அடைந்தது. ஆலய ந���ழைவுக்காக சகஜானந்தர் அணிதிரட்டி தொடர்ந்து போராடினார்.\n1947 ஏப்ரலில் அவரது கனவு நனவாகியது. அனைவரும் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவரும் அவரது மாணவர்களும் ஆனந்த நடராஜனை ஆலயத்திற்குச் சென்று கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். அன்று ஆனந்தத் தாண்டவம் ஆடியது நடராஜர் மட்டுமல்ல, 40 வருடங்களாக ஏங்கிய சகஜானந்தரது உள்ளமும்கூட.\nகடைசி மூச்சுவரை சமூக மேம்பாட்டுக்காக பணிபுரிந்த அவரை நினைவுகூர்வோம். இன்றும்கூட ஆங்காங்கே தொடரும் தீண்டாமைத் தீயை அணைக்க நாம் சகஜானந்தர் வழியில் செயல் புரிவோம்.\nவெளியீடு: Unknown நேரம்: 3:23 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல் தலைவர்கள், சான்றோர் வாழ்வில், சீர்திருத்த செம்மல்\nதை - 13 - விசாகம்\nதமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது காலம்: பொ. யு.பின் 1705 – 1742. தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்.\nஇவர் தமிழில் மெய்ப்பொருள் பற்றி இயற்றிய பாடல்களை புகழ் பெற்றவை. திருவருட்பிரகாச வள்ளலார், மகாகவி பாரதியார் ஆகியோரின் எளிய கவிதைகளுக்கு இவரே முன்னோடி. இவரது பராபரக் கண்ணிகள் அருள்வெள்ளம் சுரப்பவை. தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1,452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன.\nஎல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே\nஅல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே\nஎன்ற இவரது பாடல், ஆன்மிக நேயர்களின் இலக்காக என்றும் மிளிர்வதாகும்.\nதாயுமானவர், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார்: கேடிலியப்ப பிள்ளை, தாயார்: கெஜவல்லி அம்மாள். இவர் சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர்.\nகேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் தாயுமானவர் அப்பணியை ஏற்றார். விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியிலும்,அவர் மனைவி ராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணியாற்றினார்.\nஒருமுறை முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர், அரசனுக்கும் அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.\nமட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார். மனைவியின் மறைவுக்குப் பின்னர்த் துறவு வாழ்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் இவரது தலமானது. இன்றும் ஆண்டுதோறும் இங்கு தாயுமானவர் குருபூஜை தை மாத விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.\nதவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.\nதாயுமானவர் பாடல்கள் (shaivam .org)\nதாயுமானவர் பாடல்கள் (தமிழ் ஹிந்து)\nதாயுமானவரின் பிரபஞ்சக் கோட்பாடு (ஈகரை)\nவெளியீடு: Unknown நேரம்: 2:22 முற்பகல் 2 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், சைவப் பெரியார், ஞானிகள், தமிழ் காத்த நல்லோர்\nஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்\nதை - 13 - விசாகம்\nதிருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். சிதம்பரத்தில் மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.\nஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி \"என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை' என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்���ட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார்.\nஇவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். \"இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன்' என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை.\nமனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி \"திருவோடு தொலைந்துவிட்டது' என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார்.\nஅப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்.\nஇறைவன் மீதான பக்தியின் உச்சத்திற்கு நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஈசன் மீது ஆணையிட்டதற்காக இல்லற வாழ்வையே தியாகம் செய்த திருநீலகண்டர், பக்தி வைராக்கியத்தின் ஒரு வடிவம். அவரது புகழை உலகறியச் செய்ய ஈசன் நடத்திய திருவிளையாடல், பக்தன் மீதான இறைவனின் கருணையை வெளிப்படுத்துகிறது. இன்றும் ஆண்டுதோறும் திருநீலகண்டர் குருபூஜையின் போது, சிதம்பரம் இளமையாக்கினார் கோயிலில் உள்ள குளத்தில் தம்பதியராக மூழ்கி எழும் வைபவம் நடத்தப்படுகிறது.\nதிருநீலகண்ட நாயனார் புராணம் (தமிழ்க் களஞ்சியம்)\nதிருநீலகண்டர் புராணம்- ஆறுமுக நாவலர்\nதிருநீலகண்ட நாயனார் புராணம் (ஹோலி இந்தியா)\nவெளியீடு: Unknown நேரம்: 1:15 முற்பகல் 1 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், நாயன்மார்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nநாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த, கறை பட���ந்த சூழலை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்\nநாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்களில் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்\nநாட்டின் அனைத்து மக்களும் அடிப்படைத் தேவைகளைப் பெற்றிட, அனைவருக்கும் சமச்சீரான வாழ்க்கை கிட்டிட, நாம் இன்று சபதம் ஏற்போம்\nசுயநலம் மிகுந்த அரசியல்வாதிகளின் கெடுமதியால் நாடு சீரழியாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பணி புரிவோம்\nநாடு என்பது நாமே என்று உணர்வோம் உணர்த்துவோம் நமது நாட்டை நாமே காப்போம்\nகாண்க: காஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள்\nவெளியீடு: Unknown நேரம்: 6:26 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.\nஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.\nம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல் தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.\nகாங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் 1956 , அக்டோபர் 10 ம் தேதி உயிர் துறந்தார்.\nதொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல் கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற ���சோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\nவேண்டுகோள்: தியாகி சங்கரலிங்கனாரின் படம் இருப்பவர்கள் அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம்.\nவெளியீடு: Unknown நேரம்: 2:54 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், தமிழ் காத்த நல்லோர், பலிதானி\nதை - 11 - ஹஸ்தம்\nசுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன், (பொது யுகத்திற்குப் பின் 1010), சௌம்ய வருடம், தை மாதம், ஹஸ்த நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில், வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் ராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது.\nகுழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் 'ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர்' என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது.\nகாஞ்சியில் ராமானுசர் தனது முப்பத்திரண்டாவது வயதில் வரதராசப் பெருமாளிடம் 'எதிராசர்' என்ற திருநாமத்துடன் கூடிய துறவினைப் பெற்றுத் திருக்கச்சி நம்பிகளால் ஒரு திருமடம் ஏற்படுத்தப்பட்டு அங்கே வாழ்ந்து வரும் போது, கூரத்தில் வாழ்ந்த கூரத்தாழ்வான் அச்செய்தியை அறிந்து காஞ்சிபுரம் வந்து எதிராசரின் சீடரானார்.\nவரதராசப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு ராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர்.\nஎப்போதும் ராமானுசரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். ராமானுசரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார்.\nதிருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். பிறிதொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் 'இதனை யாருக்கும் சொல்லக் கூடாது' என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், ராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.\nஒரு முறை ராமானுசரின் ஆசாரியரான ��ெரிய நம்பிகள் ராமானுசரின் திருமடத்திற்கு வந்தார்.\n\"இளையாழ்வாரே. எனக்கு ஒரு உதவி வேண்டும்\".\n\"சுவாமி. தேவரீர் கட்டளை எதுவோ அதனைத் தெரிவித்து அருள வேண்டும்\".\n\"எம்பெருமானாரே. திவ்ய தேசங்களில் இருக்கும் பெருமாள் திருமேனிகளை எல்லாம் அகற்றிவிட்டால் வைணவ சமயம் அழிந்துவிடும் என்று எண்ணி அதற்கு முன்னர் அப்பெருமாள் திருமேனிகளில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தை அழிக்க வேண்டும் என்று சில தீயவர்கள் முனைந்திருக்கிறார்கள். அதற்கு அரசனின் துணையும் இருக்கிறது. அதனைத் தடுக்க வேண்டும் என்றால் மந்திர பூர்வமாக சில கிரமங்களைச் செய்ய வேண்டும். அதனைச் செய்ய நான் செல்கிறேன். அப்போது என் பின்னே ஒரு வித்வான் வர வேண்டும். அப்படி வந்தால் தான் அக்காரியங்கள் முழுப்பலனையும் தரும். அப்படி வருபவர் அனைத்துக் கல்வியும் பெற்றிருந்தாலும் இன்னொருவர் பின் செல்வதா என்று சிறிதும் எண்ணாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நீர் என்னுடன் அனுப்ப வேண்டும்\".\n\"சுவாமி. நம் குழாத்தில் அப்படிப்பட்டவர் யார் இருந்தாலும் அவரை நீங்களே தேர்ந்தெடுத்து அழைத்துக் கொள்ள வேண்டும்\".\n\"உடையவரே. கூரத்தாழ்வானே அக்குணங்கள் எல்லாம் நிறைந்தவர். அவரைத் தர வேண்டும்\".\nகுலப்பெருமை, செல்வப்பெருமை, கல்விப்பெருமை என்ற மூன்று குற்றங்களையும் கடந்த பெரும்புகழான் என்று கூரத்தாழ்வானை எல்லோரும் போற்றுவது உண்மை என்பது பெரிய நம்பிகள் கூரத்தாழ்வானைத் தேர்ந்தெடுத்ததில் நன்கு தெரிந்தது.\n\"கூரத்தாழ்வாரே. ஆளவந்தாரின் மனத்தில் இருந்த கடைசி ஆசைகளில் ஒன்று வேத வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்குப் போதாயன ரிஷியின் குறிப்பு நூலான போதாயன விருத்தியின் அடிப்படையிலும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் அடிப்படையிலும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என்பது. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் நாதமுனிகளின் கருணையினால் நம்மிடம் இருக்கிறது. போதாயன விருத்தியோ காஷ்மீரத்தில் மட்டுமே தான் இருக்கிறது. அதனைப் பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு பாஷ்யம் எழுதலாம் என்று தான் நாம் இவ்வளவு தூரம் வந்தோம். அரசனின் அனுமதியையும் பெற்று நேற்று போதாயன விருத்தியைப் பெற்றோம். ஆனால் அதனை யாருக்கும் காட்டாமல் வைத்திருந்த வித்வான்கள் அரசனின் மனத்தை மாற்றி இன்று அ��னை மீண்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்களே தெரிந்திருந்தால் முழு நூலையையும் நேற்றே படித்திருப்பேனே. இப்போது என்ன செய்வது தெரிந்திருந்தால் முழு நூலையையும் நேற்றே படித்திருப்பேனே. இப்போது என்ன செய்வது\nகூரத்தாழ்வானுக்கு ஏறக்குறைய 88 வயது ஆகிவிட்டது. எம்பெருமானாருக்கோ ஏறக்குறைய 80 வயது. எட்டு ஆண்டுகளாக சோழ தேசத்தை விட்டு மேல் நாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் ராமானுசர். கூரத்தாழ்வான் எம்பெருமானார் தரிசனத்திற்காக (வைணவ சமயத்திற்காக) தன் தரிசனத்தை (கண்ணை) இழந்து நிற்கிறார்.\nவயதில் மிகவும் முதிர்ந்த, ராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் சமயக் குழப்பங்களினால் வந்த கொடுமைகளைத் தாங்க இயலாமல் கூரத்தாழ்வானோடு அரசவைக்குச் சென்ற போது கண்கள் பிடுங்கப்பட்டத் துன்பம் தாங்காது,அரசவையிலிருந்து வரும் வழியிலேயே தனது இன்னுயிரை விட்டுவிட்டார். இப்படி வைணவ சமயத்திற்கு திருவரங்கத்தில் ஒரு தாழ்நிலை ஏற்பட்ட காலம் அது.\nஒரு நாள் தட்டுத் தடுமாறி எம்பெருமானாரது திருவடிகளே தனது கண்களாகக் கொண்டு திருவரங்கன் கோயிலுக்கு வருகிறார் கூரத்தாழ்வான்.\n\"இது அரசகட்டளை. ராமானுசனைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் கோவிலில் நுழைய அனுமதியில்லை\"\n\"ஆகா, இது என்ன கொடுமை வாயில் காப்போரே. இவர் கூரத்தாழ்வான். யாருக்கும் எதிரி இல்லை இவர். எல்லாருக்கும் நல்லவர். இவரைத் தடுப்பது தகாது\"\n\"ஐயா. நீங்கள் மிகவும் நல்லவர்; யாருக்கும் எதிரி இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கும் அது நன்கு தெரியும். உங்களுக்கு ராமானுச சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள் ஆயின் கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படும்\"\n\"ஐயோ, இது என்ன இப்படி ஒரு நிலை அடியேனுக்கு வந்ததே. அனைவருக்கும் நல்லவனாக இருத்தல் மிகப்பெரிய ஆத்ம குணம். அப்படிப் பட்ட ஆத்ம குணம் ஆசாரியருடன் சம்பந்தத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இங்கே ஆசார்ய சம்பந்தத்தை விலக்குவதற்குப் பயனாகிறதே ஐயா வாயில் காப்போரே நம்பெருமாள் சம்பந்தம் போனாலும் போகட்டும் எமக்கு எம்பெருமானார் சம்பந்தமே அமையும் எமக்கு எம்பெருமானார் சம்பந்தமே அமையும்\nமிகுந்த வருத்தத்தோடு திருக்கோயிலை விட்டு வந்த கூரத்தாழ்வான் மேலும் அங்கே வசிக்க மனமின்றி திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அங்கே வசிக்கலானார்.\nஎம்பெருமானாருக்கு ஏறக்குறைய நூறு வயது. கூரத்தாழ்வானுக்கு 108வயது. திருவரங்கத்திலும் சுற்று வட்டாரங்களிலும் வைணவ சமயத்திற்கு ஏற்பட்டிருந்த தாழ்வுகள் அகன்றுவிட்டன. அதனால் எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் திரும்பிவிட்டார்கள். திருமாலிருஞ்சோலையான அழகர்மலையில் வாழும் போது காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் மீது கூரத்தாழ்வான் 'வரதராஜ ஸ்தவம்' என்ற ஒரு துதி நூலை இயற்றியிருந்தார். திருவரங்கத்தில் அதனைக் கண்ணுற்றார் ராமானுசர்.\n\"ஆகா. மிகவும் அருமையாக இருக்கிறதே. இதனைத் திருக்கச்சியில் வரதன் திருமுன் உரைத்தால் அவன் மிகவும் மகிழ்வானே. ஆழ்வானே. நீர் உடனே காஞ்சிக்குச் சென்று தேவராசப் பெருமாளின் திருமுன் இந்தத் துதியை விண்ணப்பம் செய்யும்\"\n\"ஆழ்வான். அப்படி செய்தால் வரதன் மிகவும் மகிழ்வான். அப்போது என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். நீர் கண் பார்வையை வேண்டிப் பெற்றுக் கொள்ளும்\"\nதிருக்கச்சி. வரதன் சன்னிதி. அர்ச்சகரின் மூலம் வரதனின் அருளப்பாடு கூரத்தாழ்வானுக்குக் கிடைக்கிறது.\n\"மிகவும் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்\n\"தங்கள் கிருபையே வேண்டும். அடியேனுக்கு வேறென்ன வேண்டும்\n\"என் கிருபை என்றுமே உண்டு. வேறு என்ன வேண்டும் ஏதேனும் நீர் கேட்டே ஆக வேண்டும்\".\n\"அப்படியென்றால் அடியேன் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும். பகவானிடம் அபசாரப்பட்டால் பக்தனிடம் சரணடைந்து உய்ந்து போகலாம். ஆனால் பக்தனிடம் அபசாரப்பட்டால் அந்த பகவானாலேயே காக்க இயலாது. இப்படித் தான் தேவரீர் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறீர். அறிந்தோ அறியாமலோ அரசனைத் தூண்டிவிட்டு ராமானுசர் முதலிய பல பக்தர்களுக்குத் துன்பத்தைத் தந்துவிட்டான் நாலூரான். அவனை நீர் கைவிடாது அவனுக்கு நல்லகதியை அருள வேண்டும்\"\nராமானுசரும் பல அடியார்களும் திருவரங்கத்தை விட்டு செல்லவும், பெரிய நம்பிகளின் உயிர் வேதனையுடன் விலகவும், தான் கண்களை இழக்கவும் காரணமான நாலூரானுக்கும் நல்ல கதி வேண்டிப் பெறும் கூரத்தாழ்வானின் கருணை, 'தான் ஒருவன் நரகம் சென்றாலும் தகும். மற்றவர் எல்லோரும் நற்கதி பெறவேண்டும்' என்று அனைவருக்கும் திருமந்திரப் பொருளைச் சொன்ன எம்பெருமானாரின் கருணைக்கு ஈடாக இருக்கிறது. ஆசாரியனுக்குத் தகுந்த சீடன். சீடனுக்குத் தகுந்த ��சாரியன்.\n உமது கண்களை வேண்டிப் பெறவில்லையா நாலூரானுக்கு முக்தி வேண்டினீரா உமது இயல்புக்குத் தகுந்ததைச் செய்தீர் ஆழ்வான். திருவரங்கனிடமாவது கண்களை வேண்டிப் பெறும். நீர் கண் பார்வையின்றி வருந்துவது நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது\"\nராமானுசரின் வாக்கின் படி திருக்கோயிலுக்குச் செல்கிறார் கூரத்தாழ்வான்.\n\"கூரத்தாழ்வான். அருளிச்செயல்களால் எம்மைத் துதித்ததில் மிகவும் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும்\n\"தேவரீர் கருணையே போதும் சுவாமி. வேறொன்றும் வேண்டாம்\".\n\"ஆழ்வான். உமக்கும் உம் சம்பந்தம் உடையாருக்கும் வைகுந்தம் நிச்சயம் தந்தோம்\"\n\"ஆகா. ஆகா. ஆகா. நம் ஆசாரியனான திருக்கோட்டியூர் நம்பிகளின் ஆணையை மீறி அனைவருக்கும் வரம்பறுத்துத் திருமந்திரப் பொருளை உரைத்ததால் நம் கதி என்னவோ என்று இருந்தோம். இன்று ஆழ்வானுக்கு அரங்கன் உம் சம்பந்தம் உடையோருக்கு வைகுந்தம் நிச்சயம் என்றான். கூரத்தாழ்வான் சம்பந்தம் பெற்றதால் நமக்கும் வைகுந்தம் உண்டு. வைகுந்தம் உண்டு\"\nமிகுந்த மகிழ்ச்சியுடன் தனது காவி மேலாடையை மேலெறிந்து ஆனந்தக் கூத்தாடினார் எம்பெருமானார். ராமானுச சம்பந்தம் எந்த வழியிலேனும் கிடைக்காதா என்று பல்லாயிரக் கணக்கானோர் வேண்டியிருக்க, கூரத்தாழ்வான் சம்பந்தத்தை ராமானுசர் கொண்டாடினார்.\nசீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே\nதென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே\nபாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே\nபாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே\nநாராயணன் சமயம் நாட்டினான் வாழியே\nநாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே\nஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே\nஎழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே\nசீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே\nசிறப்புகள் பொங்கும் திருமால் திருப்பதிகள் அனைத்தும் இன்னும் சிறப்பாக விளங்க பெரிய நம்பிகளுடன் பின் தொடர்ந்து வந்தவன் வாழ்க\nதென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே - 'உமக்கும் உம்மைச் சேர்ந்தவர்களுக்கும் வைகுந்தம் தந்தோம்' என்று தென்னரங்கரின் உறுதியைப் பெற்று அவரது சிறந்த திருவருளைச் சேர்கின்றவன் வாழ்க\nபாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே - உலகெலாம் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமனுசரின் திருவடி சம்பந்தமே வே��்டும்; திருவரங்கன் சம்பந்தமும் வேண்டாம் என்று ஆசாரியன் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க\nபாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே - வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுசர் உரைநூல் (பாஷ்யம் - பாடியம்) எழுதும் போது அதன் உட்பொருளை அவர் உணரும் படி அவருக்கு உதவி, அந்த உரை நூல் காலமெல்லாம் நிலைக்கும் படி தன் மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் முதலியவர்களுக்கு பாடியத்தின் உட்பொருளைச் சொல்லுகின்றவன் வாழ்க\nநாராயணன் சமயம் நாட்டினான் வாழியே - அரசவையில் தன் கண்ணே போனாலும் வேத வேதாந்தங்களை எல்லாம் எடுத்துக் கூறி நாராயணன் சமயத்தை நிலை நாட்டியவன் வாழ்க\nநாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே - தனக்கும் பல அடியார்களுக்கும் தீங்கு ஏற்படுவதற்குக் காரணமாக நின்ற வைணவன் நாலூரானும் முக்தி அடைய பேரருளாளனை வேண்டி நாலூரானுக்கும் முக்தி தந்தவன் வாழ்க\nஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே - ஏரின் பெருமை விளங்கும் தை மாதத்தில் அத்த (ஹஸ்த) நட்சத்திரத்தன்று உலகில் அவதரித்தவன் வாழ்க\nஎழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே - எழில் மிகுந்த கூரத்தாழ்வானின் திருவடிகள் வாழ்க வாழ்க\nஅருளாளருக்கு ஆயிரம் ஆண்டு (நக்கீரன்)\nராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள்- ஆய்வு\nபார்வை தரும் தலம் (தினமலர்)\nவெளியீடு: Unknown நேரம்: 2:02 பிற்பகல் 1 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், செங்கோட்டை ஸ்ரீராம், வைணவப் பெரியார்\nதிருநட்சத்திரம்: தை - 10 - உத்திரம்\nசோழநாட்டில் மணியாற்றங்கரையில் சேய்ஞலூர் என்னும் ஊரில் அந்தணர் மரபில் எச்சத்தன், பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் அம்மழலைக்கு விசாரசருமா என்று நாமகரணமிட்டு வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபின்படி உபநயனம் செய்யப்பட்டது. இறையருளால் வைராக்கியமும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தையிலேயே இருப்பார்.\nஒருநாள் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக் கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை நையப் புடைத்தான்.\nவிசாரசருமர் இடை���னைத் தடுத்து, ஐயா பசுக்கள் தம் உடலுறுப்புகளில் தேவர்களையும், முனிவர்க்ளையும் புண்ணிய தீர்த்தங்களையும் கொண்டுள்ளது. பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று எடுத்துத்துரைத்து, அவ்வூர் வேதியரின் இசைவு பெற்று தானே ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார்.\nநாடோறும் பசுக்களை ஓட்டிச் செல்வார். புற்கள் மிகுந்த இடத்தில் மேய்ப்பார். நீர்நிலைகளுக்கு ஓட்டிச் சென்று நீரளிப்பார். பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தார். சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார். மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை வெம்மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தார் ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார்.தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார்.\nஇது தவறானது என்று ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனப் பழி கூறினான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.\nமறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து. மலர்களை வைத்துக் கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினார். பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார்.\nசற்றுத் தூரத்தில் ஒளிந்துகொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.\nஇடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவநிந்தை என்பதால் அவரது பாதத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார். அது உடன் ஓர் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களை வெட்டினார். எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார்.\nவிசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார். விசாரசர்மர் அவரைத் தொழுது வணங்கினார். சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து \"நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்\" என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார். எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கப்பட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலோகம் சென்றார்.\nசிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தம் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். \"தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக\" என்றுரிமையாக்கி \"சண்டீசன்\" என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் \"சண்டேஸ்வர நாயனார்\" ஆனார். சண்டீச பதவியும் பெற்றார்.\nசிவ பக்தியால் தந்தையையும் கொல்லத் துணிந்த சண்டேசருக்கு ஈசனே தந்தையானார் என்பதும், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சண்டேசருக்கு தனி இடம் அளித்திருப்பதும் நாம் எண்ணி மகிழ வேண்டியவை.\nவெளியீடு: Unknown நேரம்: 3:06 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், நாயன்மார்\nஆராதனை நாள்: ஜன. 24\nஇசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்.\n1759 முதல் 1847 வரை உள்ள 88 ஆண்டுகளை தியாகராஜ சாகாப்தம் என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். திருவாரூரில் ராமபிரும்மம் என்பவருக்கும், சாந்தாதேவியாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் தியாகராஜர். இவர்கள் மூலகநாடு திரைலிங்க தெலுங்கு பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவருக்கு ஜப்யேசன், ராமநாதன் என்ற சகோதரர்கள் இருந்தனர். இவரது தந்தை சிவ, விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு, திவ்யநாத பஜனை செய்துவந்தார்.\nதிருவாரூரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தியாகராஜர் தனது ஆரம்பக்கல்வியை பயின்றார். பிறகு பெற்றோருடன் திருவையாறு சென்றுவிட்டார். 8ம் வயதில் உபநயனம் செய்வித்தபோது, காயத்ரியுடன், ராமதாரக மந்திரத்தையும் தன் தந்தையிடம் உபதேசம் பெற்றார். தன் தந்தை வைத்திருந்த ராமவிக்ரகத்திற்கு அன்றுமுதல் பூஜை செய்ய ஆரம்பித்தார். ராமகிருஷ்ணானந்தரிடம் உபதேசம் பெற்ற ராம சடாட்சரி மந்திரத்தை லட்சக்கணக்கில் ஜபம் செய்தார். இவரது தந்தையார் பரமபாகவதர். சங்கீதம் அவரது ரத்தத்தில் ஊறி இருந்தது. சிறு வயதிலேயே தியாகராஜரும் இசைத்திறமை கொண்டவராக விளங்கினார். இனிமையான குரலும் கைகொடுத்தது. தன் தாயாரிடம் ராமதாசர் மற்றும் புரந்தரதாசரின் கீர்த்தனைகளை கற்றார்.\nதிருவையாற்றில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். வால்மீகி ராமாயணத்தை படிக்கப்படிக்க, ராமபக்தியில் மூழ்கி, ராம சைதன்யர் ஆனார். ஜோதிடமும் கற்றார்.\nதஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி சங்கீதத்தில் ஈடுபாடு உள்ளவர். அவரது அரசசபை வித்வானான ஸொண்டி வெங்கட ரமணய்யாவிடம் தியாகராஜர் சங்கீதம் கற்றார். அரசசபையில் பல பாட்டுக்களை பாடி பாராட்டு பெற்றார். அவர் பாடிய முதல் பாட்டு நமோ நமோ ராகவாய அதிசம் என்பதாகும்.\nதியாகராஜர் தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ராம நாமம் சொல்லி 38ம் வயதிற்குள் 96 கோடி ராம ஜபம் உருவேற்றினார். தனது 38ம் வயதின் கடைசி நாளில் உள்ளம் உருகி ஸ்ரீ ராமனை பாடும்போது கதவு தட்டிய சப்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்திற்கு செல்வது போன்ற காட்சியை கண்டார். அப்போது பாடியதுதான் 'ஏல நீ தயராது' என்று புகழ் பெற்ற பாடல்.\nதியாகராஜர் முதலில் பார்வதி அம்மையாரை மணந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதால் அவரது தங்கையான கமலாம்பாள் என்ற உத்தமியை மணந்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற பெண் பிறந்தார். தியாகராஜரின் தந்தை இறக்கும் தருவாயில் மகனை அருகில் அழைத்து, ஸ்ரீ ராமமூத்தியை எப்போதும் பாடு என்று கட்டளையிட்டார். த��்தை இறந்தபிறகு தியாகராஜரின் சகோதரர்களுக்கு தம்பியின் பாட்டும் பக்தியும் பைத்தியக்காதரத்தனமாக தோன்றவே, அவரை ஊர் கோடியில் இருந்த கூரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் சொத்துக்களை அவர்களே எடுத்துக் கொண்டனர்.\nதியாகராஜர் தனது தந்தை பூஜை செய்த ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த சிறிய வீட்டில் ராமனை கொலுவிருக்கச் செய்தார். சதா ராம நாமமும், ராம கானமுமாகவே வாழ்ந்து வந்தார். தினமும் உஞ்சவிருத்தி செய்து, அதில் வரும் வருமானத்தைக்கொண்டு ஜீவித்து வந்தார். பல சீடர்கள் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர். யாரிடமும் எதுவும் அவர் பெற்றுக்கொண்டதில்லை. தனது சீடர்களுடன் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களைக் கொண்டாடுவார். ஒரு சமயம் ஒரு சிஷ்யன் தவறு செய்த போது, அவனை கோபித்துக்கொண்டார். ஆனால் அவரது மனைவியோ கோபத்தினால் ஏற்படும் தீமையை எடுத்துக்கூறி சாந்தப்படுத்தினார். அப்போது தன் தவறை உணர்ந்து அவர் பாடிய பாட்டு தான் 'சாந்தமுலேக சவுக்கியமுலேது' (சாந்தம் இல்லாமல் சவுக்கியம் இல்லை).\nமுதலில் ராமனை மட்டுமே பாடி வந்த தியாகராஜர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, மற்ற தெய்வங்களைப்பற்றியும் பாடலானார். சம்போ மஹாதேவ, சிவேபாஹிமாம் என்ற பாடல்கள் அதற்கு உதாரணமாகும். தியாகராஜரின் மகிமையும், கானச்சிறப்பும் நாடெங்கும் பரவியது. பலர் அவரை புகழ்ந்தாலும், பொறாமைக்காரர்களான அவரது சகோதரர்களுக்கு, அவர் புகழும், பெருமையும் பெறுவது சங்கடத்தைக் கொடுத்தது. மூத்த சகோதரர் ஜப்சேயன் அவர் எழுதிய பாட்டு புத்தகங்களை தீயிட்டு கொளுத்தி விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அதனால் மறைந்துவிட்டன. அவரது வீட்டிற்குள் புகுந்து ராம விக்ரகத்தை திருடிக்கொண்டு போய் காவிரியில் போட்டுவிட்டார். ராம விக்ரகத்தை காணாமல் தியாகராஜர் திகைத்து உள்ளம் உருகி அற்புதமான கீர்த்தனங்களால், ஸ்ரீ ராமனிடமே தன் வருத்தத்தை முறையிட்டார். 'அநியாய முஸேயகுரா ரானிது ராது' என்ற பாடல் அப்போது பாடப்பட்டது. அன்ன பானம் இல்லாமல் உறங்காமல் துடித்தார்.\nஒருநாள் கனவில் ஸ்ரீராமன் தோன்றி ஆற்று மணலில் தான் புதைந்திருக்கும் இடத்தை சொல்லி மறைந்தார். விக்ரகம் கிடைத்த ஆனந்தத்தில், தொரிகிதிவோ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) ரகுவீர, ரணதீர என்ற பாடல்களால் ராமனை ஆராதித்தார். சரபோஜி மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேண்டும் என நிறைய பணத்துடன் ஒரு அதிகாரியை அனுப்பினார். அரசரின் அழைப்பை நிராகரித்து இறைவனைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்லி அவர்பாடிய சிறப்பான பாடல்தான் 'நிதிசால சுகமா ராமுனி சந்நிதி ஸேவசுகமா' என்பதாகும். பிறகு சரபோஜி மன்னர் மாறுவேடத்தில் வந்து மற்றவர்களுடன் அமர்ந்து அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். திருவிதாங்கூர் மன்னரான சுவாதி திருநாள் மகாராஜா தியாகராஜரை அழைத்ததும் செல்ல மறுத்து விட்டார்.\nபின்பு தியாகராஜர் திருப்பதி, காஞ்சி, மதுரை ஆகிய சேத்திரங்களுக்கு சென்று பாடினார். திருப்பதியில் திரை போட்டு மறைந்திருந்த பெருமாளைப்பற்றி ஒரு பெண்ணின் கணவனை கீர்த்தனை பாடி உயிர்பெறச் செய்தார். மனைவி இறந்தவுடன் பற்றற்ற துறவியாக வாழ்ந்த தியாகராஜர் (1857) பகுளபஞ்சமி தினத்தன்று பஜனை பாட்டுகளை கேட்டுக்கொண்டே நாதஜோதியாக மாறி இறைவனுடன் கலந்தார். அவர் சொல்லியபடி 60 ஆண்டுகள் கழித்து அவரது கீர்த்தனைகள் புகழ்பெற்றன.\n1925ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் தியாகராஜருக்காக திருவையாற்றில் கட்டிய சமாதியில் இன்றும் தியாகராஜ ஆராதனை ஒரு தூய கலைவிழாவாக சிறப்புடன் நடக்கிறது. இசையின் நோக்கம் பக்தியை வளர்க்கவே என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் சத்குரு தியாகராஜ சுவாமிகள். இந்த ஆண்டு 164 வது ஆராதனை நடக்கிறது.\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு (பாரதி பயிலகம்)\nவெளியீடு: Unknown நேரம்: 2:12 முற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், கர்நாடக இசை, ஞானிகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின��� நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஎப்போது சொல்லித் தரப் போகிறோம்\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்\nஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nதமிழைக் காக்க மடம் நிறுவியவர்\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nகஸ்தூரிபா காந்தி மறைவு: பிப். 22 தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நிழலாக வாழ்ந்தவர், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் கஸ்தூரிபா காந்தி. கணவ...\nதேசியமும் தெய்வீகமும் இவரது கண்கள்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்: அக். 30 முத்து ராமலிங்க தேவர் ( அக்டோபர் 30 , 1908 – அக்டோபர் 3...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nமகாத்மா காந்தி பலிதானம்: ஜன. 30 (1948) வாழ்க நீ எம்மான் , இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்...\nநம்பியாண்டார் நம்பி திருநட்சத்திரம்: வைகாசி - 22 - புனர்பூசம் (ஜூன் 5 ) தமிழின் தெய்வீக அம்சத்திற்குக் காரணமான இல��்கியங்களில் சைவத் ...\nதில்லையாடி வள்ளியம்மை மறைவு: பிப். 22 வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்த கால...\nஷண்மத ஸ்தாபகர் ... அத்வைத சாதகர்\nஆதி சங்கரர் சங்கர ஜெயந்தி: சித்திரை -25- புனர்பூசம் (மே 8) ஆன்மீக நெறியை உலகில் பிரகாசிக்கச் செய்யும் ஒப்பற்ற நாடு நம் பாரத நாடு. ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/bakrid-movie-tamil-vimarsanam/", "date_download": "2019-11-12T00:25:45Z", "digest": "sha1:DCDWR64Z4X5GU2NM7WUBMHHGOPSHNEP6", "length": 5285, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "Bakrid movie Tamil vimarsanam | இது தமிழ் Bakrid movie Tamil vimarsanam – இது தமிழ்", "raw_content": "\nபக்ரீத் கொண்டாட்டத்திற்காக ஒட்டகம் ஒன்றை வாங்குகிறார்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=goundamani%20and%20arjun", "date_download": "2019-11-12T01:56:01Z", "digest": "sha1:H72WFDXWWBU67FLJWLQ2RDKHGNAXSEAG", "length": 7987, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | goundamani and arjun Comedy Images with Dialogue | Images for goundamani and arjun comedy dialogues | List of goundamani and arjun Funny Reactions | List of goundamani and arjun Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nயெஸ் திஸ் இஸ் கோணவாயன் நம்பர் செவென்\nஇவனுக்கு எதுக்கு காசு குடுக்கணும்\nஅப்பளம் வட்டமாத்தான் இருக்கணும்னு ஏதாவது சட்டமா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற ப���ஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/first-independence-day-celebrations/", "date_download": "2019-11-12T00:17:51Z", "digest": "sha1:PNITX5JGKKQPMKOEPQPML77SCFML7HY4", "length": 10153, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "1947ம் வருடம் ஆகஸ்ட் 14ம்தேதி இரவு என்ன நடந்தது? |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\n1947ம் வருடம் ஆகஸ்ட் 14ம்தேதி இரவு என்ன நடந்தது\n\"\"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா – இப்பயிரை கண்ணீரால் காத்தோம்'' -எனும் பாரதியின் வரிகளிலே நம் முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை நாம் அறிந்து கொள்ளலாம் . கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த, ஆங்கிலேயர்களின் சகாப்தம், 1947ம் வருடம் ஆகஸ்ட் 14ம்தேதி இரவு முடிவுக்கு வந்தது. அன்று இரவு என்ன நடந்தது\nடில்லியில் பாராளுமன்றம் கூடியது. காந்தி, நேரு, மவுண்ட் பேட்டன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள்_கூடினர். சுதேசா கிருபளானி வந்தே மாதரம் பாடலை பாடினார்.கூட்டத்தின் தலைமை உரையை ராஜேந்திர பிரசாத் வாசித்தார். நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம்_கிடைத்தது. இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றுக்கொண்டார் . கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன், ஆட்சி அதிகாரத்தினை நேருவிடம் ஒப்படைத்தார். ஆட்சிபொறுப்பை ஏற்றுக்கொண்ட நேரு, \"விதியுடன் ஒரு போராட்டம்' எனும் தலைப்பில் ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார்.\nஅதில், \"\" இன்று நாம் ஏற்றுக் கொண்ட உறுதி மொழியை முழுமையாக அடையமுடியாவிட்டாலும் கணிசமான அளவுக்கு அடைந்து விட்டோம். உலகமே உறங்கி கொண்டிருக்கும் இந்த_நேரத்தில் இந்தியா சுதந்திரத்தையும் புதுவாழ்வையும் பெறுகிறது. புதிய சகாப்தம் இன்றிலிருந்து தொடங்குகிறது . வரலாற்றில் மிகஅரிதானதருணம் இது. நீண்டகாலம் அடைபட்டு கிடந்த ஒரு நாட்டின் மறு மலர்ச்சி இன்று புத்துயிர்பெறுகிறது. நா���்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்றசுதந்திரத்தை பேணிக்காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்லவும், மக்களின் சேவைக்காவும், மனித நேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைப்போம் என்றார் .\nராகுல் நாட்டிடம் மன்னிப்புகேட்க வேண்டும்\nஅடுத்ததேர்தல் வந்தால் பி.ஜே.பி தான் ஆட்சி அமைக்கும்\nகதர் வாரியம்- காந்திஜி- மோடி\n\"மேக் இன் இந்தியா\" திட்டத்தின் படி ராணுவத்தில் சுய…\nஒற்றுமை ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்\nஎனது உயிர் ஜல்லிக்கட்டு', \"தமிழக மக்களின்,…\n1947ம், ஆகஸ்ட் 14ம், தேதி இரவு, நேரு, வருடம், விதியுடன் ஒரு போராட்டம்\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nபாஜக தொடங்குனது 1980 நேரு இறந்தது 1964 – போ� ...\nஎன்னமோ இதெல்லாம் புதுசா நடப்பது போல ஏன� ...\nமோடி அரசு மேற்கத்திய நாடுகளுக்கு கொண்� ...\nகாஷ்மீருக்குள் ராணுவத்தை அனுப்ப ஆர்வ� ...\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இந்துக்� ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/5626-2017-03-06-06-44-18", "date_download": "2019-11-12T01:40:38Z", "digest": "sha1:CDW7MTKN7ZKWQ6AL4R4S3BFC77KIU5HF", "length": 5986, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ்: கவாஸ்கர்", "raw_content": "\nஇரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ்: கவாஸ்கர்\nPrevious Article விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய கரு���்து:பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம்\nNext Article துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்\nஇரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ் ஆடி பந்தை தவறாக கணித்தார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாசகர் கூறியுள்ளார். முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ் ஆடி பந்தை தவறாக கணித்தார்.\nஇதனால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் நிதானத்தை கையாள வேண்டும். அவர் மனநிலை திடமாக இருந்தாலும், டெக்னிக்கில் கோட்டைவிடுகிறார். இதை சுலபமாக சரி செய்து விட முடியும். கோலி இதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nPrevious Article விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து:பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம்\nNext Article துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/12/blog-post_113467070961074176.html", "date_download": "2019-11-12T02:04:23Z", "digest": "sha1:OAWUQ7OXTAQRDP5Z7AQYB3GTBJRAA4NG", "length": 42063, "nlines": 404, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: டூரிங் டாக்கீஸ்", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nஅராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்\nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nஅப்பா நினைவில் – ‘அம்பி’ சிறுகதை\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்த tagging விளையாட்டு எனக்கு அவ்வளவாக ஒத்துவராதது. பதியவேண்டியவை என நான் நினைத்துப் பதியாமல் வைத்திருப்பது நிறைய. ஆனாலும் பிரகாஷின் அன்புத்தொல்லைக்காக...\nநான் நாகப்பட்டினத்தில் அவ்வளவாக சினிமா பார்த்தது கிடையாது. மொத்தமாக 10, 12 பார்த்திருந்தால் அதிகம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் சமயத்தில் அந்த ஊரில் மூன்று தியேட்டர்கள். எல்லாம�� சென்னை ரேஞ்சுக்குப் பார்த்தால் டப்பா தியேட்டர்கள். முதன்முதலாகப் பார்த்தது தசாவதாரம்; பின் ஏதோ ஒரு ஐயப்பா என்று வருடத்துக்கு ஒன்றாக அப்பா, அம்மா கூட்டிக்கொண்டு போகும் சாமி படங்கள். மூன்றாவது படிக்கும்போது தெருப்பையன்களை (என்னைவிடப் பெரிய பசங்கள்) நம்பி ஏதோ ஒரு சாமி படத்துக்கு அனுமதித்து அனுப்பி விட்டார்கள். அவர்கள் வேண்டுமென்றே செய்த சதியோ என்னவோ, சாமிப்படம் டிக்கெட் கிடைக்காமல் சிவாஜி நடித்த படம் ஒன்று (பெயர் ஞாபகமில்லை) - அதில் 'அண்ணன் ஒரு கோயில் என்றால்' என்ற பாடல் வரும் என்று நினைக்கிறேன் - ஓடும், பக்கத்தில் இருக்கும் இன்னொரு தியேட்டருக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அதுதான் நான் முதலில் பார்த்த செகுலர் படம். போரடித்தது.\nஅதன்பின் அம்மாவுடன் சென்று பார்த்த லஷ்மி பூஜை என்ற விட்டலாசார்யா படம். அம்மாவுக்கு அது விட்டலாசார்யா படம் என்று தெரியாது. ஏதோ \"நல்ல சாமி படம்\" என்று நினைத்து என்னையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.\nஅதன்பின் ஆறாவது படிக்கும்வரையில் எந்தப் படமும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதன்பின் கூட்டாளிகள் மாறினாலும் எனக்கு சினிமா பார்க்கும் பழக்கமே வரவில்லை. ஆறாவதில் பள்ளிக்கூட விடுமுறைக்காக சில நண்பர்களோடு 'கிழக்கே போகும் ரயில்' பார்த்தது ஞாபகம் வருகிறது. ஏன் அந்தப் படம் என்று இப்பொழுது ஞாபகமில்லை.\nஅதுவரையில் நான் எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் படங்கள் எதுவுமே திரையில் பார்த்ததில்லை ஆனால் ஒரு ராதிகா படம் ஆனால் ஒரு ராதிகா படம் அதன்பின் தியேட்டரில் ஏதோ காரணத்துக்காக உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல்தான் இருக்கும். பின் நான் பார்த்த முதல் ஜிலுஜிலு படம் கமல் நடித்த சகலகலாவல்லவன்.\nஇப்படியே எனது eclectic mix தொடர்ந்தது - மை டியர் குட்டிச்சாத்தான், மிருதங்கச் சக்ரவர்த்தி என்று காலமாறுதல் குழப்பங்களை ஏற்படுத்தும் படவரிசை.\n12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து என் நண்பர்கள் அழைத்துப்போன ஓமர் முக்தார். அப்பொழுதெல்லாம் ஆங்கிலப் படம் என்றாலே ('காந்தி' தவிர பிற படங்களை) பலான படங்கள் என்று எங்கள் ஊர் மக்கள் கருதிய காலம். அந்தப் படங்களுக்கு பெண்களுக்கு டிக்கெட் தர மாட்டார்கள்.\nஆனால் உண்மையிலேயே ஒரு பலான சீன் கொண்ட பட���்தை பள்ளிக்கூடத்தின் ஆதரவில் பார்க்க நேர்ந்தது. Ape, Super Ape என்ற படம். பள்ளிச்சிறுவர்களுக்காக என்று பாதிக்காசில் ஓட்டிய படம். 50 பைசாவோ என்னவோ டிக்கெட் என்று நினைக்கிறேன். எட்டாவது படிக்கும்போது. கூட்டமாக எல்லோரும் போனோம். நோவாவின் கப்பலில் உள்ள மிருகங்கள் மாதிரி ஜோடி ஜோடியாக மிருகங்கள் கலவியும் கருத்தரித்தலும் குழந்தை பிறத்தலும் என்று தொடங்கி கடைசியில் ஆணும் பெண்ணும் உடலில் துணியின்றி கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் காட்சியில் அரங்கு முழுதும் நிறைந்த எட்டாவது படிக்கும் பையன்கள் ஓவென்று கத்த... கட்\nநாகையிலிருந்து சென்னை வந்தால் அங்கு ஐஐடியில் முதல் வருடம் சுத்தமாக ஒரு படம் பார்க்கவில்லை. ஓப்பன் ஏர் தியேட்டர் (ஓஏடி) முழுதும் கூட்டம் நிறைந்திருந்தாலும் சனிக்கிழமை மாலைகளில் லைப்ரரிக்குச் சென்று ஏதோ ஸ்பெஷல் கடமை ஆற்றுவதால் நான் பிற மாணவர்களை விட ஏதோவிதத்தில் உயர்ந்தவன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் வருடத்திலிருந்துதான் முழுவதுமாகக் கெட்டுப்போனேன்.\nஒவ்வொரு சனிக்கிழமையும் ஓஏடியில் படங்கள். அப்பொழுது எல்லாமே ஆங்கிலப்படங்கள்தான். நான் முதன்முதலில் நல்ல சினிமாப் படங்களை (அத்துடன் பல குப்பைகளையும்) பார்க்கத் தொடங்கியது அப்போதுதான். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் எல்லா வெஸ்டர்ன் படங்களும். பல கிளாசிக் படங்கள். ஏன் ஜேம்ஸ் பாண்ட் என்றொரு ஜந்து இருப்பது அப்போதுதான் தெரிய வந்தது. முதன்முதலில் ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்து அடைந்த கிளர்ச்சிக்கு ஈடே கிடையாது மழையில் நனைந்துகொண்டு படம் பார்ப்பது (மேலே கூரை கிடையாது), தலையணையைக் கையோடு எடுத்துக்கொண்டு போய் கான்கிரீட் படிகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பது, முதல் சீன் திரையில் தெரிந்ததும் \"Volume மழையில் நனைந்துகொண்டு படம் பார்ப்பது (மேலே கூரை கிடையாது), தலையணையைக் கையோடு எடுத்துக்கொண்டு போய் கான்கிரீட் படிகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பது, முதல் சீன் திரையில் தெரிந்ததும் \"Volume\" என்று கத்தி ரகளை செய்வது, புரொபசர்களின் பெண்களை சைட் அடிப்பது என்று... ஹூம்\nமூன்றாவது நான்காவது வருடங்களில் தொழில்நுட்பம் அதிகம் தெரிந்துகொண்டதால் நண்பன் ஒருவனின் வீட்டில் இருந்த உடைந்து போயிருந்த புரொஜெக்டரை பிற ந��்பர்களோடு சேர்ந்து சரிசெய்து, 16மிமீ ஜெர்மன் படங்களை (ஊமைப்படங்கள், ஆனால் அந்தப் படங்களுக்குச் சத்தம் தேவையில்லை) ஹாஸ்டல் ரூமுக்குள் வைத்து ரகசியமாகப் பார்த்தது; ஹாஸ்டல் soc sec (அதாவது social affairs secretary), விடுமுறை சமயத்தில் ஹாஸ்டலுக்கு வாடகைக்குக் கொண்டுவரும் விடியோ டெக்கைத் தனியாகத் தள்ளிக்கொண்டு வந்து தரமணியிலிருந்து கொண்டுவந்த சில 'உயிரியல் சோதனைப் படங்களை' பார்த்தது ஆகியவை இந்தப் பதிவில் தவிர்க்கப்படலாம். ஏனெனில் இது டூரிங் டாக்கீஸ்...\nசெமஸ்டர் லீவில் நாகை செல்லும்போது பார்த்த படங்கள் என்று ஞாபகம் இருப்பது ஒன்றிரண்டுதான்... நானும் அறுசுவை பாபுவும் விக்ரம் பார்த்துக்கொண்டிருக்கும்போது டிக்கெட்டைத் தொலைத்துவிட்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்; மணிரத்னம் என்ற ஆள் அக்னி நட்சத்திரம் என்ற சூப்பர் படம் எடுத்திருப்பதாக நண்பர்களுடன் சென்று பார்த்தது; நாகார்ஜுனா, அமலா நடித்த தெலுங்குப் படமான ஏதோ ஒன்று தமிழில் 'சிவா' என்று டப்பானது என்று நினைக்கிறேன். அது... அவ்வளவுதான்.\nஅக்னி நட்சத்திரத்துக்குப் பிறகு சென்னையில் வேறு ஏதேனும் மணிரத்னம் படம் ஓடினால் மட்டும் போய்ப் பார்த்திருக்கிறேன். பி.டெக் முடித்ததும் நண்பர்கள் அனைவரும் - தமிழ்ப் பசங்கள் மட்டும் - அஷோக் நகர் உதயம் தியேட்டரில் பார்த்த ஏதோ ஒரு கார்த்திக் படம் - கார்த்திக், பானுப்ரியா - \"தேவதை போலொரு பெண்ணிங்கு சம்திங்...\" படம் பெயர் ஞாபகம் இல்லை. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அமெரிக்கா வாசம்.\nமல்ட்டிபிளெக்ஸில் முதலில் படம் பார்த்தது இதாகா கிராமத்தில்தான் ஐவரி மெர்ச்சண்ட் படம் ஒன்றைப் பார்க்கப்போய் அந்தச் சின்னத் திரையரங்கில் மொத்தமாக எங்களையும் சேர்த்து மூன்றே பேர்கள்தான் - ஆச்சரியமாக இருந்தது. ஹவுஸ் ஃபுல்லானால் மொத்தம் 120 பேர்தான் உட்கார முடியும். ஆனாலும் நான் இதாகாவில் பார்த்த படங்களில் இரண்டு மூன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் பார்க்க 10, 15 பேர் வந்திருந்தாலே அதிகம். ஜுராசிக் பார்க் போன்ற சில படங்கள்தான் அரங்கு நிறைந்து பார்த்திருக்கிறேன்.\nகார்னல் யுனிவர்சிட்டியில் வில்லார்ட் ஸ்டிரெயிட் ஹால் என்ற இடத்தில் வாரம் ஒரு படம் போடுவார்கள். அங்கு நிறையப் படங்கள் பார்த்திருக்கிறேன். சத்யஜித் ரேயை முதலில் அங்குதான் பார்த்தேன். என் கூட வசித��த நண்பர்கள் என்னை மாதிரியில்லை - சினிமாவை ஆழ்ந்து ரசிப்பவர்கள். நல்ல இலக்கியம் படிப்பவர்கள். அவர்களோடு சேர்ந்து இருந்ததால் நிறைய சினிமாக்கள் பார்க்கக் கிடைத்தன, புத்தகங்களும் ஓரளவுக்குப் படிக்கக் கிடைத்தன. அதன்பின் நான் கிரிக்கெட்/கிரிக்கின்ஃபோ மீது பழியாக சினிமாவை மறந்து விட்டேன்.\nஇப்பொழுதெல்லாம் எப்பொழுதாவதுதான் சினிமா பார்க்கிறேன். சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸில் இருந்தால்தான் போகிறேன். (வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால்.) சீரியஸ் சினிமாமீது அவ்வளவாக நம்பிக்கையில்லை. தமிழ் சினிமாமீது சுத்தமாக நம்பிக்கையில்லை. ஆனாலும் சந்திரமுகி, அந்நியன் போன்ற படங்களை விடுவதில்லை அவ்வப்போது சில ஆங்கிலப் படங்கள் நல்லதாகக் கண்ணில் படுகின்றன.\nடெய்ல்பீஸ்: திருப்பூர் தமிழ்ச்சங்க விழாவுக்கு நான், முருகன், ராகவன், ரூமி எல்லோரும் போயிருந்தோம். நானும் முருகனும் திருப்பூரைச் சுற்றிவரும்போது 'கிச்சா வயசு 16' படம் கண்ணில் பட்டது. மாலை விழாவுக்கு முன் ஏன் இந்தப் படத்தைப் பார்க்கக்கூடாது என்று நான் முருகனைக் கேட்க, அவர் மதியம் படம் பார்த்தால் தலை வலிக்கும் என்றும், தன்னால் வரமுடியாது என்றும் சொன்னார். ஆனால் நான் விடவில்லை. தனியாகச் சென்றேன். படம் பார்க்க என்னுடன் இருந்தவர்கள் மொத்தமாகவே 10 பேர்தான் என்று நினைக்கிறேன். படம் பற்றிப் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நாகை தியேட்டர்களில் படம் பார்த்ததுபோன்ற ஓர் நாஸ்டால்ஜிக் உணர்வு. அழுக்கு தியேட்டர். ஏசி கிடையாது. ஃபேன் தடதடவென ஓடும் சத்தம். சுவரெங்கும் காவிக்கறை. சீட் பிய்ந்து தேங்காய் நார் வெளியே தெரியும்.\nஆனால் டிக்கெட் 10 ரூபாயோ என்னவோதான்\nஇன்றுகூட நாகப்பட்டினத்திலும் பிற தமிழக டவுன்களிலும் தியேட்டர்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த தியேட்டர்களில்தான் கோடம்பாக்கத்தின் கனவுகள் நனவுகளாகின்றன\nபிரகாஷின் கட்டளைப்படி அடுத்து நான் tag செய்யவேண்டிய ஆள் நாராயணாம்.\nநல்லா ஜாலியா இருந்தது படிக்க\n//தலையணையைக் கையோடு எடுத்துக்கொண்டு போய் கான்கிரீட் படிகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பது, முதல் சீன் திரையில் தெரிந்ததும் \"Volume\" என்று கத்தி ரகளை செய்வது, புரொபசர்களின் பெண்களை சைட் அடிப்பது என்று//\nIISc (நான் ��ங்கு படிக்கவில்லை) ஜிம்கானா ஞாபகத்தில் நானும் கொஞ்சம் நாஸ்டால்ஜிக் ஆயிட்டேன்.\n/12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து என் நண்பர்கள் அழைத்துப்போன ஓமர் முக்தார்./ ஆகா :-)))\n//அதுதான் நான் முதலில் பார்த்த செகுலர் படம்//\n// (ஊமைப்படங்கள், ஆனால் அந்தப் படங்களுக்குச் சத்தம் தேவையில்லை\nவெறும் சாக்ஸ் மட்டும் அணிந்து கொண்டு கலைச் சேவை புரிவார்களே.. அந்த மாதிரியா\n//இந்த தியேட்டர்களில்தான் கோடம்பாக்கத்தின் கனவுகள் நனவுகளாகின்றன\nரொம்ப தேங்ஸ் தலைவரே... இன்னும் அடுத்த ஆறு மாசத்துக்கு தொந்தரவு குடுக்க மாட்டேன்..\n\"தேவதை போலொரு பெண்ணிங்கு சம்திங்...\" :))))\nமொத்தத்தில் டெயில்பீஸ் சூப்பர்....அதுவும் அந்த நாஸ்டால்ஜிக் உணர்வு.\n//12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து என் நண்பர்கள் அழைத்துப்போன ஓமர் முக்தார்.//\nஇதுமாதிரி விபத்துக்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏது\nமுன்பே சொன்னேனா என்று தெரியவில்லை: True Lies பார்க்கப்போன நண்பர்கள், படம் முழுவதையும் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட கிளைமாக்ஸில் ஏக் தோ தீன் சார் என்று வில்லன் கோஷ்டி நம்பர் சொல்ல, என்னடா ஹிந்தி மாதிரி இருக்கே என்று படம் முடிந்தபின் வெளியே வந்து பார்த்திருக்கிறார்கள் - போஸ்டரில் True Lies என்று பெரிதாகவும் கீழே (ஹிந்தி) என்று சின்னதாகவும் எழுத்துக்கள் ;-)\nஇரண்டாம் வருடத்திலிருந்துதான் முழுவதுமாகக் கெட்டுப்போனேன்.\n//சிவாஜி நடித்த படம் ஒன்று (பெயர் ஞாபகமில்லை) - அதில் 'அண்ணன் ஒரு கோயில் என்றால்' என்ற பாடல் வரும் //\nஅதான் படம் பேரும். 'அண்ணன் ஒரு கோயில்'. இதை மாட்டினி ஷோ பார்த்து மண்டை காய்ந்து விட்டது\n//அப்பொழுதெல்லாம் ஆங்கிலப் படம் என்றாலே ('காந்தி' தவிர பிற படங்களை) பலான படங்கள் என்று எங்கள் ஊர் மக்கள் கருதிய காலம். அந்தப் படங்களுக்கு பெண்களுக்கு டிக்கெட் தர மாட்டார்கள்.\nகரெக்டா சொன்னீங்க. வத்திராயிருப்பு ராமக்ரிஷ்ணா தியேட்டரிலும் ஆங்கிலப் படங்களுக்குப் பெண்களுக்கு டிக்கெட் கிடையாது அதுவரை பெண்கள் கவுண்ட்டர் பக்கம் போகாத ஆண்களெல்லாம் அதில் நுழைந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போவார்கள்\nகதவு எதுவும் கிடையாதாகையால், தார்ப்பாயை இழுத்து மூடி வெளிச்சத்தைத் தடுத்திருப்பார்கள். தாமதமாக வரும் ஆசாமிகள் தார்ப்பாயை விலக்கியதும் தி��ை வெளிறிப் போக 'டேய்.. ஏய்...' என்று கூக்குரல்கள் கிளம்பும் வெளியிலிருந்து தியேட்டரைப் பார்த்தால் ஒரே மர்மமாக இருக்கும் வெளியிலிருந்து தியேட்டரைப் பார்த்தால் ஒரே மர்மமாக இருக்கும்\n//கார்த்திக், பானுப்ரியா - \"தேவதை போலொரு பெண்ணிங்கு //\nகோபுர வாசலிலே. இன்று வரை காதில் இனிமையாக ஒலிக்கும் பாடல்கள். 'தாலாட்டும் பூங்காற்று' கேட்டுப் பாருங்கள். சொக்க வைக்கும் பாடல்\nகேளடி பாவையே என்ற துள்ளலான பாடலுக்கு (தலைவர் பாலு பாடியது) மோகன்லால் ஒரே ஒரு காட்சியில் அக்கார்டியனோடு அதைப் போலவே இருக்கும் அவரது புன்னகையோடும் வருவார்)\n//ஃபேன் தடதடவென ஓடும் சத்தம். சுவரெங்கும் காவிக்கறை. சீட் பிய்ந்து தேங்காய் நார் வெளியே தெரியும்.\nஆமாம். சில தியேட்டர்களில் உட்காரும் பலகையே இருக்காது. அரங்கு நிறைந்திருக்க, தாமதமாக வரும் பாவாத்மாக்கள் இருளில் தடுமாறிக்கொண்டே பார்த்து 'ஐ. ஒரு சீட் காலியா இருக்கு' என்று வேகமாக வந்து உட்கார்ந்து தொம்மென்று விழுவார்கள். பக்கத்து சீட்டுகளில் இரண்டு இடிச்ச புளி செல்வராசுகள் உட்கார்ந்து கொண்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வார்கள்\nநாராயணன். வாங்க. இந்த ரிலே ரேஸ் நல்லாத்தான் இருக்கு. :)\n//இந்த tagging விளையாட்டு எனக்கு அவ்வளவாக ...//\nஇப்படிச் சொல்லிட்டுக் கலக்கலா எழுதிட்டீங்க பத்ரி.\n//'ஐ. ஒரு சீட் காலியா இருக்கு' என்று வேகமாக வந்து ....//\nபடிச்சப்ப சிரிப்பு வந்தாலும் நிஜமாவே பாவாத்மாக்கள்தான்.\nநண்பரின் அன்புத்தொல்லைக்காக, நேரம் ஒதுக்கு உங்க 'டவுசர்'கால கதையைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.\nசுந்தர் குறிப்பிட்டுள்ள இந்த கூத்துக்கள்தான் நான் பார்த்த பெரும்பாலான திரையரங்குகளுக்கு...\nகதவு எதுவும் கிடையாதாகையால், தார்ப்பாயை இழுத்து மூடி வெளிச்சத்தைத் தடுத்திருப்பார்கள். தாமதமாக வரும் ஆசாமிகள் தார்ப்பாயை விலக்கியதும் திரை வெளிறிப் போக 'டேய்.. ஏய்...' என்று கூக்குரல்கள் கிளம்பும் வெளியிலிருந்து தியேட்டரைப் பார்த்தால் ஒரே மர்மமாக இருக்கும் வெளியிலிருந்து தியேட்டரைப் பார்த்தால் ஒரே மர்மமாக இருக்கும்\nஆமாம். சில தியேட்டர்களில் உட்காரும் பலகையே இருக்காது. அரங்கு நிறைந்திருக்க, தாமதமாக வரும் பாவாத்மாக்கள் இருளில் தடுமாறிக்கொண்டே பார்த்து 'ஐ. ஒரு சீட் காலியா இருக்கு' என்று வேகமாக வந��து உட்கார்ந்து தொம்மென்று விழுவார்கள். பக்கத்து சீட்டுகளில் இரண்டு இடிச்ச புளி செல்வராசுகள் உட்கார்ந்து கொண்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வார்கள்\nகிளம்பிட்டிங்களா இப்படி. அடுத்த நானா விடிஞ்சது போ, இப்பதான் பார்த்தேன். ரெண்டு நாளு கொடுங்க எழுதிடறேன் :)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nசாகித்ய அகாதெமி விருதுகள் - 2005\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/10/", "date_download": "2019-11-12T01:11:20Z", "digest": "sha1:EYGH2D6QWRHDTUNLJCFFAZL3WZ5U2SVH", "length": 37995, "nlines": 234, "source_domain": "www.padalay.com", "title": "படலை: October 2016", "raw_content": "\nகாலை ஏழரை மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத இலக்கம். ஹலோ சொன்னேன்.\n“தம்பி, நான்தான் அண்ணா கதைக்கிறன்”\nஅண்ணா. பேர்த்தில் அப்போது அதிகாலை நாலரை மணி இருக்கும். அவ்வளவு வேளைக்கே எனக்கு அழைப்பு எடுக்குமளவுக்கு அப்படி என்ன அவசரம் குழப்பமாகவிருந்தது. அப்படியொன்றும் நாங்கள் அநுதினமும் அழைத்துப் பேசுபவர்கள் அல்லர். வருடத்துக்கு இரண்டுமுறைதான் அண்ணாவும் நானும் பேசுவதுண்டு. அவருடைய பிறந்தநாளுக்கு நான் அழைப்பு எடுப்பேன். என்னுடையதன்று அவர் எடுப்பார். “ஹப்பி பேர்த்டே, என்ன நடக்குது குழப்பமாகவிருந்தது. அப்படியொன்றும் நாங்கள் அநுதினமும் அழைத்துப் பேசுபவர்கள் அல்லர். வருடத்துக்கு இரண்டுமுறைதான் அண்ணாவும் நானும் பேசுவதுண்டு. அவருடைய பிறந்தநாளுக்கு நான் அழைப்பு எடுப்பேன். என்னுடையதன்று அவர் எடுப்பார். “ஹப்பி பேர்த்டே, என்ன நடக்குது பிறகென்ன சரி. அப்ப வைக்கிறன்”. அவ்வளவுதான் எங்களுடைய தொடர்பாடல். நிலைமை இப்படியிருக்க திடீரென்று வந்த அண்ணாவின் அழைப்பு சற்று பயத்தையும் ஏற்படுத்தியது.\n“ஆ .. அண்ணை . வணக்கம்... எப்பிடி சுகங்கள் என்ன இந்த நேரம்\nசம்பிரதாய சுகவிசாரிப்புகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் அவர் இருக்கவில்லை.\n“தம்பி, உனக்கு வியாழன் மாறப்போகுது... கவனமா இரு”\nபொப் டிலானுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.\nஆங்கில இசை உலகில் “பாடல் எழுதுவது (song writing)” என்பதன் அர்த்தம் அதன் வரிகளை எழுதி, இசையமைத்து பாடுவது வரை நீளும். இவற்றை வேறுவேறு நபர்கள் சேர்ந்து ஒரு பாடலுக்குச் செய்தால் எல்லோரையும் பாடலாசிரியர்கள்(Song writers) என்று அழைப்பார்கள். அநேகமான சமயங்களில் ஒருவரே எல்லாவற்றையும் செய்வதுமுண்டு. மைக்கல் ஜாக்சன் கூடுதலாக நடன அமைப்பையும் தானே பார்த்துக்கொள்வார். பொப் டிலானும் தானே பாடலை எழுதி இசையமைத்து பாடவும் செய்பவர். பொப் பற்றிய தகவல்களை இணையத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இங்கே அவை தேவையற்றவை.\nபொப் டிலான், மைக்கல் ஜாக்சன் போன்றோ, போல் மக்கார்டினி போன்றோ ஒரு தனித்துவ அற்புதக்குரலுக்கு சொந்தக்காரர் என்று சொல்லமுடியாது. ஆனால் அவருடைய பலம் அவர் எழுதும் பாடல் வரிகள். அந்த வரிகளைக் கடத்துவதற்குத் தேவையான இசையை மாத்திரம் பெரும்பாலும் கிட்டாரின் உதவிகொண்டு அவர் நிகழ்த்திவிடுவார். ஐம்பது வருடங்களுக்கு மேலாக இன்னமும் அது நிலைத்து நிற்பதற்கு அவருடைய இந்த எளிமையான minimalist பாணியே காரணம் என்பார்கள். “Music & Lyrics” என்ற திரைப்பட நாயகி கூறுவதுபோல இசை என்பது காம இச்சைபோன்றது. அது நம்மைக் கவரவே பயன்படும். ஆனால் அதற்குமேலே உள்ளார்த்தங்களை அறிந்து நீடித்து நிலைக்க பாடலின் வரிகளே ஆதாரம் ஆகும். இதனை என்னால் இளையராஜாவின் திருவாசகம் கேட்கும்போதே ஆத்மார்த்தமாக உணரமுடிந்தது.\nபொப் டிலானுக்கும் எனக்கும் ஒரு பூர்வஜென்ம பந்தம் உண்டு. ஒருவகையின் அவருக்கு நான் நன்றிக்கடனும் பட்டவன். பொப் டிலானுடைய ஒரு கவிதை எங்களுடைய சாதாரண தரத்து ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் இருந்தது. தொண்ணூற்றைந்தாம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி சென்றதும் ஆங்கில இலக்கியத்தை லிப்கொ அகராதி உதவியுடன் படிக்கவேண்டிய சூழ்நிலை. அப்போது ��ுறிப்பிட்ட ஒரு கவிதை சார்ந்த கேள்வி பரீட்சைக்கு வரவேண்டுமென்று நான் நேர்த்திக்கடன் வைத்திருந்தேன். காரணம் அந்தக்கவிதையை வெறுமனே பாடத்திட்டம் என்பதையும் தாண்டி நடைமுறை வாழ்வோடு தொடர்புபடுத்தலாம். பலமுறை வாசிக்கும்போது அதன் உள்ளர்த்தம் எங்கேயோ ஒரு மூலையில் சிறு சலனத்தை நிகழ்த்தியே செல்லும். அதுவும் பதினாறு வயது இளைஞனுக்கு நிகழ்த்தியது. நான் விரும்பியதுபோலவே கவிதை சார்ந்த கேள்வி பரீட்சைக்கு வந்தது. என்னைப் பாஸ் பண்ண வைத்தது. அந்தக்கவிதை பொப் டிலான் எழுதிய “Blowing In The Wind”\nஎனக்கு அப்போது பொப் டிலான் ஒரு பாடகர் என்பதெல்லாம் தெரியாது. ஆன் ரணசிங்க, ரொபேர்ட் புரோஸ்ட்மாதிரி தனிக் கவிஞர் என்றே நினைத்திருந்தேன். இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது நம்முடைய சாதாரண தரத்து ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தை. பொப் டிலான், ரொபேர்ட் புரோஸ்ட் போன்றோரின் கவிதைகள், \"The Sacred Land\", \"Madam Curie\" போன்ற அற்புத கட்டுரைகள், Necklace என்று சிறுகதை இலக்கியத்தின் வரைவிலக்கணம் என்று சொல்லக்கூடிய கதை, மடல் டூவா, சுவாமி அண்ட் பிரண்ட்ஸ் போன்ற நாவல்கள் என்று அந்தப் பாடத்திட்டம் பல நூற்றாண்டு இலக்கியங்களை சிறப்பாகக் கோடிகாட்டியது. ஆங்கில இலக்கியங்களை மேலும் மேலும் வாசிக்கத் தூண்டியதும் அதுவே. ஆனால் நம் தமிழ் இலக்கியப் பாடத்திட்டம் பெரும்பாலும் பழந்தமிழ் இலக்கியங்களோடும் மரபுக் கவிதைகளோடும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டது மகா சோகம். செல்லம்மாளும், மரையாம் மொக்குவும் நிச்சயம் தமிழிலக்கிய பாடத்திட்டத்தில் இருந்திருக்கவேண்டாமா\nபாடல் வரிகள் இலக்கியம் ஆகா என்கின்ற ஒரு விமர்சனப்போக்கு நம்மில் பலருக்கு இருக்கிறது. பொப் டிலானுக்குக் கிடைத்த இந்தப்பரிசு அந்த எண்ணத்தை அவர்கள் மீள் பரிசீலனை செய்ய உதவட்டும்.\nஇப்போது பொப் டிலானின் கவிதை.\nமீசை வைத்த கேயிஷா - கருத்துகள்\n\"மீசை வைத்த கேயிஷா\" சிறுகதைக்கு கிடைத்த கருத்துகள்.\n என்ன சொல்வது.... கற்பனையில், போனபோக்கில், flow இல்லாது எழுதியது போல் தோன்றினாலும், இப்படி எழுதியதே அழகாக இருக்கிறது. மனதின் உண்மைகளை அப்பட்டமாக்குகிறது. ஒவ்வொரு வரியும் அனுபவித்து வாசித்தேன். ஜே.கே., ஒன்று சொல்ல வேண்டும். நான் அழகிய அம்மன் சிலைகள்/படங்களை ஒரு ஆண் இண்டிமேட் உணர்வு கொண்டு பார்த்தால் எப்படியிரு���்கும் என்ற கற்பனையோடு அணுகியிருக்கிறேன். இரசித்திருக்கிறேன்.\n'இயற்கைக் கடன்கள் எதுவாயினும் அக்கர்மாக்கள் நிறைவேற்றும் போது உச்சம் கிடைக்கிறது. தவம். கொண்டாட்டம். கட்டுடைத்தல்'. எவ்வளவு உண்மை. ஆறாவது அறிவின் பலன், மனிதனுக்கு எல்லாம் எந்திரமயமாகவோ, மேம்போக்காகவோ ஆகிவிட்டது .\nஇப்போது வசந்தகாலம். பறவைகளின் கொண்டாட்டம் பார்த்திருக்கிறீர்களா எது பற்றியும் கவலையில்லாத காதல். வீட்டைச்சுற்றி நிறைய 'மக்பை' பறவைகள். மௌனமாக அவைகளின் களிப்பைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். நேற்று, நாளை, உறவு, சொந்தம் எது பற்றியும் பயமற்ற, எல்லாமற்ற நிலை. ஏகாந்தம் எது பற்றியும் கவலையில்லாத காதல். வீட்டைச்சுற்றி நிறைய 'மக்பை' பறவைகள். மௌனமாக அவைகளின் களிப்பைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். நேற்று, நாளை, உறவு, சொந்தம் எது பற்றியும் பயமற்ற, எல்லாமற்ற நிலை. ஏகாந்தம் கடவுளைக் கும்பிடும்போது கூட இந்தப் பொறுமை கிடைப்பதில்லை. காதல் காட்சி கையெடுத்துக் கும்பிடத்தக்கது.\nதுன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி\nகேயிஷாவை நேற்று இரவு வாசித்தது முடித்தேன்.\nவழக்கமாக உங்கள் கதைகளில் இருக்கும் நதி போன்ற ஓட்டம் இதில் உணரவில்லை. அமைதியான ஏரியில் படகு வலிப்பது போலிருந்தது. கதை என்னை நகர்த்தவில்லை, கதையில் நானே நகர்ந்துகொண்டிருந்தேன்.\nசில வருடங்களுக்கு முன் சிறுகதையை எப்படி உருவாக்குகிறீர்கள் என்று யசோ அக்கா கேட்ட்தாக நீங்கள் சொன்னது நினைவிருக்கிறது.\nஇந்த கதை அதற்கான பதிலை சொல்கிறது என்று நினைக்கிறேன்.\nஎழுத்தின் வேறுபட்ட வடிவங்களை வாசகனுக்கு உணர்த்தும் ஒரு பயணமாகவே இதைப் பார்க்கிறேன்.\nஎல்லா வேறுபாடுகளையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் என் மட்டுப்படுத்தப்படட வாசிப்பனுபவம். இருந்தாலும் இயல்பான கேயிஷா, பூதக்கண்ணாடியால் படைக்கப்பட்ட கேயிஷா, களையப்படட ஆடைகளை மட்டும் காட்சிப்படுத்தி கற்பனைக்கு இடம் கொடுத்தல் போன்ற வேறுபாடுகளை உணர்ந்தேன், இரசித்தேன்.\nகேயிஷாவிற்கும் சிவாவிற்குமான உறவு, படைப்பாளிக்கும், கருப்பொருளுக்குமான உறவாகவே படுகிறது. படைப்புகள், உருவான பின் பறவைகள் காவிச்செல்லும் விதைகளை போல எங்கோ போய் விழுகின்றன. சில விருட்ச்சமாகலாம், சில வீணாகலாம். படைப்புகளும், படைப்பாளியும் பேசிக��கொள்ளும் விதத்தை இரசித்தேன்.\nஇதில் பணம் எதற்காக படிமம் இந்த இடத்தில் நான் குழம்பிப்போகிறேன்.\nஅப்படி என்றால் சிவா படைப்பாளியா வாசகனா\nசிந்தனையை கிளறி, மண்டையை காயவைத்து,\nஇப்பிடி ஒரு பத்தி எழுதவச்சு, எட் சட் ரா, எட் சட் ரா.....\nஉலகின் அத்தனைக் காதலையும் விட உயர்ந்த காதலில் கட்டுண்டு மணம் புரிந்த கணவன் மனைவி ...ஐந்து ஆண்டு மணவாழ்வின் பின் இன்றைய நிலை என.. ஆரம்பத்தில் இதைக்காட்டி ...இப்படியான நிகழ்வுகளுக்கான காரண காரியங்களை அலசுவதாகவே மீசை வைத்த கேயிஷா எனக்குத் தெரிந்தாள்.\nஅதிஉயர்ந்த காதல் என்ற உணர்வில் மூழ்கியிருக்கையில் புலப்படுவது எல்லாமே அதன் மயக்கத்தின் தாக்கத்தில் உயர்வாகவே பட்டுத் தொலைக்கும்.\nஅங்கு வெற்றுப் பார்வை இருப்பதில்லை.\nஒரு கட்டத்தில் சலித்துப் போகையில் என்னாகும்.\nஅதோடு, ஏதோவித கட்டாயத்தில் இணைகையில் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதையும் தொட்டுச் செல்கின்றது.\nஆரம்பத்தில் அழகாக பிடித்தமாக இல்லையென்றாலும் மனதை ஏமாற்றி அதை விரும்புவதும், போகப் போக அடிக்கடி நிஜத்தின் தலையீட்டால் ஏற்படும் விரிசலும் ...சலிப்பும் ..முடிவில் தனித் தனித் தீவுகள்.\n‘பூதக்கண்ணாடி இல்லாத வெற்றுக் கண்ணால், புனைவின்றி, கனவோடை இன்றி, தம் விருப்பு வெறுப்புகளின் தாக்கமின்றி, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமின்றி எத்தனைபேரால் தம் இணையை பார்க்கவும் புரியவும் ஏற்கவும் முடிகின்றது. (இது கதையில் வருது.. எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்தது.)\nஅவளை/னை அவர்தம் இயல்புகளோடு ..அப்படி அப்படியே ஏற்க முடிந்தால்..\nஇங்கு சிவாவுக்கு, பெண்ணை மீசை வைத்துப் பார்க்கப் பிடிக்குது. அது அவளுக்கு அழகாக இருப்பதாக எண்ணுகிறான் அவன். அதே, மீசை வைத்துக்கொள்ள அவளுக்கு பிடிக்குமா என்று அவன் யோசிக்கவில்லை ..\nவாசிக்கையில் ஆங்காங்கே நம்மில்உள்ள சிவாக்களையும் கேயிஷாக்களையும் தரிசிக்கலாம்.\nஇப்ப தங்கட பிள்ளையத் தாங்களே பெத்துக்கிறாங்க. அதோட பொம்பிள்ளபிள்ளைக்கு அதிகம் சிலவழிக்கவேண்டியிருக்கு. ஆம்பிளப்பிள்ளைக்கு சீதனம் குடுக்கோணும். மாப்பிள்ளையோ பொண்ணோ பார்க்கும்போது ஐகியூ கூடிய ஆக்களை தெரிந்து காசு குடுத்துச் செய்யூறாங்க. படிச்ச அழகான வசதியான வேலைக்குப் போகிற குணமான ஆள் எண்டு தேடுறாங்க. அப்பத்தான் சந்தத��� அப்பிடி வரும் எண்டு. ஆனா தங்கட சைடு எப்பிடி எண்டு பாக்கிறேல்ல. கதையில் பெற்றோர் தாங்கள் வளர்க்கிற பிள்ளை குறிப்பிட்ட குணங்களோட இருக்கோணும் என்று யோசிக்கிற மாதிரி, இப்ப தங்கட பேரப்பிள்ளைகள் இப்பிடி இருக்கணும் எண்டு தாத்தா பாட்டிகள் நினைக்கிறாங்க.\nஆனா இது நல்ல ஐடியா ஒய். இப்பத்தைய இனப்பெருக்க வடிவத்தின் தேர்ந்த செயன்முறை. ப்பா. பீலிங்காவது மண்ணாங்கட்டியாவது. எங்களுக்கு எல்லாமே வேணும். பெர்பெக்டாக வேணும். எங்கடையானதா இருக்கணும் எண்டு தேவையில்லை.\nஎல்லாக் காதலர்களையும்போல, உலகின் அத்தனை காதல்களையும்விட ஒரு படி அதிகமாகக் காதலித்துக் கல்யாணம் முடித்த கணவன் மனைவி. திருமணமாகி ஐந்து வருடங்களாகின்றன. இருவருக்கும் வேலை. வேலை முடிந்து வீடு. வந்ததும் ஆளாளுக்குக் கையில் ஒரு ஐபாட். யார் யாருடனோ சட்டிங். எதுவெதற்கோ சிரிப்பு. இருவருக்கும் பொதுவாக வரவேற்பறையில் ஓடிக்கொண்டிருக்கும் டிவி. இவர்கள் தமக்கிடையில் மனம்விட்டுச் சிரிப்பதும் பேசுவதும் அவ்வப்போதும் சிணுங்கும் தொலைபேசி அழைப்புகளோடுதான். மற்றும்படி டிவியின் விளம்பர இடைவேளைகளில் “மதியம் என்ன சாப்பிட்டாய்”, “கரண்ட் பில் கட்டியாயிற்றா”, “கரண்ட் பில் கட்டியாயிற்றா”, “வருட இறுதியில் கம்போடியா போவோமா”, “வருட இறுதியில் கம்போடியா போவோமா”, “இரவு உணவுக்கு பிட்ஸா வாங்குவோமா”, “இரவு உணவுக்கு பிட்ஸா வாங்குவோமா” என்கின்ற வழமையான அலுத்துப்போனக் கேள்விகள். இரண்டுவாரங்கள் தொடர்ச்சியாகக் கவனித்தால் பதில்கள்கூட மீளச்சுழற்சிக்குள்ளாவது புலப்படும். எப்போதாவது மழைநாள் இரவு, குளிர், டிவியில் ஒளிபரப்பாகும் பதின்மவயதில் ரசித்தப்பாடல், இணையத்தில் இக்கொக்னிட்டோ திரையில் பார்த்த கூசிழிவுப்படம் கொடுத்த எழுச்சி என்ற அற்ப காரணங்களுக்காகக் காமம் மேலிடலாம். காரணங்களைக்கூட சமயத்தில் காமம்தான் தானாகவேத் தேடுகிறதோ என்றுகூடத்தோன்றுகிறது. இல்லாவிட்டால் அன்றைய இரவில் வெறும் பல்லி கொட்டிய உச்சிலேயே எதற்காகச் சம்பவம் நிகழவேண்டும்\nஅவர்களின் காமம் தானியங்கிகளாலான இயந்திரத் தொழிற்சாலைபோலவே இயங்குகிறது. எல்லாமே டியூன் செய்யப்பட்ட பொம்மைகள்போல வேலை பார்க்கின்றன. கிரமமாக இயங்கி, சிரித்து, கதைத்து, தழுவி, ஆடை அகற்றி, முத்தம்கொடுத்து என்று உற்பத்திப்பண்டம் ஈற்றில் பொதிசெய்யப்பட்டு சீல் அடிக்கப்படும். தொழிற்சாலை சைரன் ஒலித்ததும் அத்தனை தொழிலாளர்களும் தத்தமது உடை அணிந்தபடியே புற்றீசல்போலப் புறப்பட்டுச்சென்றுவிடுவர். அப்புறம் தொழிற்சாலை வெறிச்சோடிவிடுகிறது.\nமீசை வைத்த கேயிஷா - கருத்துகள்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519201/amp", "date_download": "2019-11-12T01:08:20Z", "digest": "sha1:OEXAI2GPD4Q2LB3LDLIY76EPEXEA5JEQ", "length": 9369, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Online sales, increase, strive, companies | ஆன்லைன் விற்பனையை அதிகரிக்க முயலும் நிறுவனங்கள்: கைகொடுக்குமா பண்டிகை சீசன்? | Dinakaran", "raw_content": "\nஆன்லைன் விற்பனையை அதிகரிக்க முயலும் நிறுவனங்கள்: கைகொடுக்குமா பண்டிகை சீசன்\nசென்னை: பண்டிகை சீசனில் செல்போன் , மின்சாதனங்கள் போன்றவற்றின் விற்பனையை அதிகரிக்க இணையதள வழி வணிக நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக சந்தை படுத்துதலின் வடிவமும் மாற்றம் கண்டு இணையதளம் வாயிலாக பெரும் அளவில் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றனர். அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வணிக நிறுவனங்கள், இந்த முறையில் மின்சாதனங்கள் என தொடங்கி மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் விற்கின்றனர்.\nசீசனுக்கேற்ப பொருட்களை சந்தைப்படுத்தும் முறையையும் இந்நிறுவனங்கள் கையாண்டு வருகின்றனர். இந்த வகையில் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து வரும் பண்டிகை காலத்தில் செல்போன்கள் , மின்சாதனங்கள், அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட வற்றின் விற்பனையை அதிகரிக்க முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்காக இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் செய்திருக்கும் ஆர்டர்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் பண்டிகை காலங்களில் பொருட்களுக்கு வழங்கப்படும் மிகுதியான தள்ளுபடியின் காரணமாக வழக்கமான விற்பனையை விட 40 சதவீதம் அதிகமாக இருக்கும் என இந்நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nதேவாலய திறப்பு ஆராதனை விழா\nபுளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான மின்பகிர்மான பெட்டி: மின்கசிவால் உயிரிழப்பு அபாயம்\nஅம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்\nநிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பிரத்யேக இருக்கையுடன் இ-கழிவறை: மாநகராட்சி திட்டம்\nவிமான நிலையத்தில் பேட்டரி வாகனங்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி\nநொளம்பூர் அருகே லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சியபோது தீ விபத்து: ஒருவர் பலி\nபுழல் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் புதர் மண்டி பழுதடைந்த குடிநீர் தொட்டி: சீரமைக்க வலியுறுத்தல்\nதுரைப்பாக்கத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகார் மோதி தலைமை காவலர் பலியான வழக்கில் விபத்து ஏற்படுத்திய மாணவன் மாற்றுத்திறனாளியா\nபெரம்பூர் அகரம், எஸ்.ஆர்.பி காலனி பேருந்து நிறுத்தத்தில் குப்பை தொட்டியால் துர்நாற்றம் : பயணிகள், மாணவர்கள் அவதி\nகொருக்குப்பேட்டை பகுதியில் சாலையை சீரமைக்க கோரி மறியல்: பொதுமக்கள் கைது\nஐஐடி விடுதியில் கேரள மாணவி தற்கொலை விவகாரம்,..பேராசிரியர்கள் மீது சந்தேகம் என பெற்றோர் புகார்: போலீசார் தீவிர விசாரணை\nமறைந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல் தகனம்: மு.க.ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி\nசென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுமாசு உண்மைதான் யாருக்கும் சுவாசகோளாறு இல்லை: அமைச்சர் உதயகுமார் தகவல்\nமதுவிற்பனை நேரத்தில் மேற்பார்வையாளர்கள் பணியில் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை\nசென்னை மண்டலத்தில் உள்ள கோயில்களில் கரன்சி கைமாறியதால் விதிமுறை மீறி ஊழியர்கள் நியமனம்\nசென்னையில் 8வது நாளாக காற்று மாசு அதிகரிப்பு\nபேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் 15ம் தேதி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/petta-rajini-role-leaked/", "date_download": "2019-11-12T01:19:23Z", "digest": "sha1:X2NUUMHBJRNZSRIEUSWYW27VQ4LPEOSQ", "length": 6035, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரே ஒரு புகைப்படத்தால் பேட்ட படத்தில் ரஜினியின் ரோல் லீக்.! - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\nஒரே ஒரு புகைப்படத்தால் பேட்ட படத்தில் ரஜினியின் ரோல் லீக்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்க தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் போட்டி போடுவார்கள், இந்த நிலையில் மிக விரைவாக ரஜினி இயக்கும் வாய்ப்பு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு கிடைத்துவிட்டது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் பேட்ட படத்தில் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.\nஇந்த நிலையில் ரஜினியின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலானது அதில் ரஜினி தனது கையில் மிசா-109 என பச்சை குத்தப்பட்டு உள்ளது அதனால் இவர் படத்தில் மிசா சட்டத்தில் கைதான ஒருவராக இருக்கலாம் ஏன் சிறை செல்கிறார் என்பது படத்தில் பிளாஷ்பேக்காக காண்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தை பற்றி எந்த தகவலும் வெளியிடாமல் வருவது ரசிகர்களிடம் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது\nமுதல் படத்திலேயே பனியன் போட்டு போஸ் கொடுக்கும் அம்மணி.. துப்பறிவாளன் 2 ஆஷியா\nCinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் கூட ஓகே.. ஆனா அது வேணாம்.. முன்னணி நடிகை அடம்\nCinema News | சினிமா செய்திகள்\nதுளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nசிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்\nCinema News | சினிமா செய்திகள்\n ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTAyOTQ5NA==/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-:-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-11-12T01:44:53Z", "digest": "sha1:IDOFHTGU2YMUQ6I4WCUMULF6CH5W7S3V", "length": 6741, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "நடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nதமிழ் முரசு 3 years ago\nகமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவருமே தங்களுக்கென ஒரு இடத்தை திரையுலகில் பிடித்துள்ளனர். குறிப்பாக ஸ்ருதிஹாசன் பல்வேறு மொழிகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.\nஅதேசமயம் அவரைப் பற்றிய கிசுகிசுவுக்கும் பஞ்சம் இல்லை. சித்தார்த் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களுடன் அவர் நெருக்கமாக பழகி வந்ததாக ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் கிசுகிசுக்கள் பரவியது.\nபின்னர் அந்த நெருக்கம் முடிவுக்குவந்து விட்டதாக கூறப்பட்டது. தற்போது லண்டன் நடிகர் மைக்கேல் கோர்சேலிடம் ஸ்ருதி நெருக்கமாக பழகுவதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.\nநடிகர்களுடனான தனது உறவுபற்றி இதுவரை பேசாமலிருந்த ஸ்ருதி சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பதில் அளித்திருக்கிறார்.\nசிலருடனான உறவுகள் தோல்வியில் முடிந்தது ஏன் என்கின்றனர்.\nஎந்த ஒரு நபரும் எனது தனிப்பட்ட சுதந்திரத்திலும், நான் எடுக்கும் முடிவுகளிலும் தலையிடக்கூடாது என்று எண்ணுவேன். எனது வேலைக்கு குறுக்கீடாக யார் வந்தாலும் அவர்களை என் வாழ்விலிருந்து தள்ளியே வைப்பேன்’ என்றார்.\nதற்போதைய பாய் ஃபிரண்ட் மைக்கேல் கோர்சேல் பற்றி ஸ்ருதி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை\nநாட்டை விட்டு வெளியேறுகிறார் பொலிவியா மாஜி அதிபர் மோரல்ஸ்\nதேர்தலில் முறைகேடால் மக்கள் போராட்டம்: பொலிவியா அதிபர் ராஜினாமா\nஹாங்காங் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு\nவெளிநாடு செல்வதில் தொடர்ந்து தாமதம்: நவாஸ் ஷெரீப் உடல்நிலை மேலும் கவலைக்கிடம்\nகொசு கடித்தால் மட்டுமல்ல... உடலுறவு மூலமும் டெங்கு பரவும்: ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்\nநடுவானில் ''பர்த்டே'' கொண்டாட்டம்: சர்ச்சையில் தேஜாஸ்வி\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை\nசபரிமலை நடை 16-ம் தேதி திறப்பு\nஅயோத்தி வழக்கில் ���ீராய்வு மனு தாக்கலா\nஅறிவித்தது தி.மு.க..துவக்கியது அ.தி.மு.க..முடிப்பது யாரோ\nஒருமாத பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன்\nநவம்பர்-12: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.54\n 'வாட்ஸ் ஆப்' எண்ணில் விண்ணப்பம்:அடிப்படை வசதிகளுக்கு குவியும் புகார்\nகும்பகோணம் தீ விபத்துக்கு பிறகும் பாடம் படிக்கலை\n அரசின் இ- சேவை மையங்களில் பிரின்டர் இயந்திரம்...சான்றிதழ் பெற விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5OTk1OQ==/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-224-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-12T01:48:27Z", "digest": "sha1:USZK6QJV7KELELCVS3K7VRWJAAKXAW2E", "length": 5989, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "இங்கிலாந்து அணிக்கு 224 ரன்கள் இலக்கு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇங்கிலாந்து அணிக்கு 224 ரன்கள் இலக்கு\nபர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஸ்டீவ் ஸ்மித் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் எடுத்தது.\nஇங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிவிட்டது. பர்மிங்காமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.\nஸ்மித் அரை சதம் :\nஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் 'வேகத்தில்' கேப்டன் பின்ச் டக் அவுட்டானார். வார்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் (4) ஒற்றை இலக்கில் திரும்பினார். பின், இணைந்த ஸ்டீவ் ஸ்மித், கேரி ஜோடி பொறுப்புடன் விளையாட, அணி சரிவிலிருந்து மீண்டது. ரஷித் 'சுழலில்' கேரி (46), ஸ்டாய்னிஸ் (0) சிக்கினர்.\nஸ்மித் அரை சதம் கடந்தார். மேக்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்தார். போராடிய ஸ்மித் (85) ரன் அவுட்டானார். ஸ்டார்க் 29 ரன்களில் திரும்பினார். ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வோக்ஸ், ரஷித் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.\nநடுவானில் ''பர்த்டே'' கொண்டாட்டம்: சர்ச்சையில் தேஜாஸ்வி\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை\nசபரிமலை நடை 16-ம் தேதி திறப்பு\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா\nஅறிவித்தது தி.மு.க..துவக்கியது அ.தி.மு.க..முடிப்பது யாரோ\nஒருமாத பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன்\nநவம்பர்-12: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.54\n 'வாட்ஸ் ஆப்' எண்ணில் விண்ணப்பம்:அடிப்படை வசதிகளுக்கு குவியும் புகார்\nகும்பகோணம் தீ விபத்துக்கு பிறகும் பாடம் படிக்கலை\n அரசின் இ- சேவை மையங்களில் பிரின்டர் இயந்திரம்...சான்றிதழ் பெற விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு\nகனவு நனவானது...சாஹர் தந்தை பெருமிதம்\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பெடரரை வீழ்த்தினார் தீம்\nசையது முஷ்டாக் அலி டிராபி தமிழகம் அதிர்ச்சி தோல்வி\nபுரோ வாலிபால் பிப்.7ல் தொடக்கம்\nவெ.இண்டீசுக்கு 250 ரன் இலக்கு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/neranjan-wickremasinghe", "date_download": "2019-11-12T00:34:56Z", "digest": "sha1:VSORPBCH4CCXAZI5L6NHFUQ2WU464JGJ", "length": 10632, "nlines": 220, "source_domain": "archive.manthri.lk", "title": "நிரஞ்சண் விக்ரமஸிங்க – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / நிரஞ்சண் விக்ரமஸிங்க\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (10.81)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.5)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (12.71)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (10.81)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.5)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (12.71)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (11.76)\nதோட்ட தொழில் துரை\t(3.8)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (1.17)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to நிரஞ்சண் விக்ரமஸிங்க\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd?b_start:int=10", "date_download": "2019-11-12T02:02:06Z", "digest": "sha1:I4VXV64FW75O4RXJZHBNIQTEVLI7WPS7", "length": 11557, "nlines": 159, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஇத்தலைப்பின் கீழ் அரசு ஆதார வளங்கள், அடிப்படை கல்வி, குழந்தை உரிமை ஆகியவற்றின் பயனுள்ள இணைய தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nவட்டார வள மையம் மற்றும் குறுவள மையத்தின் பணிகள்\nவட்டார வள மையம் (BRC) மற்றும் குறுவள மையத்தின் (CRC) பங்குகளும் பணிகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஇணையத் தமிழ் இதழ்களின் அமைப்பும் உள்ளடக்கமும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதேசிய அறிவாண்மை ஆணையம் அளித்த பரிந்துரைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகல்வித் திட்டமிடுதலும் நிதியும் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஆளுமை தன்மை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபொருளாதார அமைப்புகளும் பொருளாதாரக் கொள்கைகளும்\nபொருளாதார அமைப்புகளும் பொருளாதாரக் கொள்கைகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nவளர்ச்சிக்கான இராணுவ அறிவியலும், தொழில்நுட்பமும்\nசமுதாயக் கண்காணிப்பு மற்றும் உரிமை உடைமை உணர்வை மேம்படுத்துவதற்கான செயல்கள்\nஇந்திய இளைஞர்கள் - உருவாகி வரும் ஆற்றல்\nஇந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான சவால்கள்\nஇளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அணுகுமுறைகள்\nஇடைக்காலத்தில் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை\nவட்டார வள மையம் மற்றும் குறுவள மையத்தின் பணிகள்\nபொருளாதார அமைப்புகளும் பொருளாதாரக் கொள்கைகளும்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கொள்கை விளக்கம்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜ���)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2012/07/blog-post_07.html", "date_download": "2019-11-12T00:29:51Z", "digest": "sha1:E6SEWPSCQ2G3YZQQYGTPRUTD4DCOIHB6", "length": 5145, "nlines": 48, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: பார்வையற்றோருக்கான உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம்!", "raw_content": "பார்வையற்றோருக்கான உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம்\nஷார்ஜாவில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கான புதிய ஏடிஎம் இயந்திரத்தை அமைத்திருக்கிறது ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி. பார்வையற்றோருக்கு பயன்படும் விதத்தில் குரல் வழிகாட்டும் வசதியுடன் இந்த புதிய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஏடிஎம் இயந்திரத்தில் பார்வை இல்லாதவர்கள் பயன்படுத்தும் பெரிய ப்ரெய்லி கீபோர்டு, உயர்ந்த ரிசலூசன் கொண்ட பெரிய டிஸ்ப்ளே, தடிமனமான எழுத்துக்கள், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் போன்றவை உள்ளன. இதன் மூலம் பார்வை இல்லாதவர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை மிக எளிதாக இயக்க முடியும்.\nசாதாரண ஏடிஎம்களை இயக்க வேண்டும் என்றால் அந்த இயந்திரம் கேட்கும் நீண்ட வினாக்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இயந்திரத்தில் அதிகமாக கேள்விகள் வராது. பார்வை அற்றவர்கள் மிக விரைவாக இதை இயக்கும் விதத்தில் இந்த ஏடிஎம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.\nஷார்ஜாவில் உள்ள பார்வையற்றவர்களுக்கான எமிரேட்ஸ் அசோஸியேசன் தலைமையகத்தில் இந்த புதிய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அங்கு இந்த புதிய ஏடிஎம் இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்வை இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nசார்ஜாவின் மன்னர் ஷேக் சுல்த்தான் பின் முகமது அல் க்வாசிமியின் கட்டளைப்படி இந்த புதிய ஏடிஎம் சர்ஜா இஸ்லாமிக் வங்கியால் நிறுவப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம்தான்.\nவசிக்கும் நாடு UAE சவு���ி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=77624", "date_download": "2019-11-12T00:23:52Z", "digest": "sha1:ICWVLLXY37UCPIBWC2LFQFDFOLJ6RCOD", "length": 6898, "nlines": 33, "source_domain": "www.puthinamnews.com", "title": "வவுனியா சதோசாவில் விற்பனையான சீனிக்குள் யூரியா கலப்பு – மக்களுக்கு எச்சரிக்கை | Puthinam News", "raw_content": "\nவவுனியா சதோசாவில் விற்பனையான சீனிக்குள் யூரியா கலப்பு – மக்களுக்கு எச்சரிக்கை\nவவுனியா நகரின் சந்தை பகுதியில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் (02.08.2018) காலை 9.00 மணி\nமுதல் மதியம் 3.30 மணி வரை சீனி கொள்ளவனவு செய்த பொதுமக்களை அவற்றை பாவிக்க வேண்டாமேனவும் உடனடியாக திருப்பி வழங்குமாறு வவுனியா பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nவவுனியா சதோச விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட தேவைக்காக யூரியா பசளை அடங்கிய மூடையை சதொச விற்பனை நிலையத்தில் வைத்துள்ளார். அதனை அங்கு பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் சீனி என நினைத்து சீனி அடங்கிய கொள்கலனில் கலந்துள்ளதுடன் அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளார்.\nஇதன் அடிப்படையில் இன்று (02.08.2018) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.30 மணிவரை வவுனியா நகரில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் சீனி கொள்வனவு செய்த பொதுமக்களை அவற்றை உபயோகிக்க வேண்டாமேனவும் அவற்றை உடனடியாக மீள வழங்குமாறு பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ,மற்றும் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை தகவல் அறிந்த சுகாதார பரிசோதகர்கள் சதொச விற்பனை நிலையத்திற்கு விஜயம் செய்த பொழுது அங்கிருந்த பணியாளர் ஒருவர் தாம் அமைச்சர் ஒருவரின் பெயரை கூறி அவருடைய ஆட்கள் என்றும் எம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் மிரட்டியுள்ளார் என சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் குறித்த சதொசவினுள் யூரியா பசளை எவ்வாறு உட்கொணரப்பட்டது.. முகாமையாளர் எவ்வாறு அனுமதித்தார் என்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்துக்களை பகிர்கின்றனர்.\nPrevious Topic: குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமற்போனோர் அலுவலகத்தால் மக்களுக்கு என்ன நன்மை\nNext Topic: வாக்குறுதி வேண்டாம்:தீர்வுடன் வரக்கோரும் கேப்பாபுலவு மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=307981", "date_download": "2019-11-12T01:35:55Z", "digest": "sha1:JRGRMMHLQUZ5RRVCH7XPI2HSYPHEK7C2", "length": 4241, "nlines": 54, "source_domain": "www.paristamil.com", "title": "கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!- Paristamil Tamil News", "raw_content": "\nகடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை\nமெக்ஸிக்கோவில் உள்ள 4 கடற்கரைகளில் எண்ணெய் திட்டுக்கள் படிந்து கிடப்பதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய டபஸ்கோவில் உள்ள 4 கடற்கரைகளில் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கு எண்ணெய் திட்டுக்கள் காணப்படுகின்றன. அங்கு செல்லும் பொதுமக்களுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த 4 கடற்கரைகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தடை விதித்து மூடப்பட்ட பகுதிகளில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த எண்ணெய் திட்டுக்கள் எப்படி வந்தன என்பன குறித்த விவரங்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது\nஅரிய வானிலை நிகழ்வால் உருவாகிய ஆயிரக்கணக்கான ஐஸ் பந்துகள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/06/04101710/1244679/kolaigaran-movie-release-date-changed.vpf", "date_download": "2019-11-12T01:33:18Z", "digest": "sha1:VT3AXVAQ35RTQZC2S6NUB4NCE2D4C3S5", "length": 12844, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கொலைகாரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் || kolaigaran movie release date changed", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொலைகாரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\n'திமிரு பிடிச்சவன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலைகாரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.\n'திமிரு பிடிச்சவன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலைகார��் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.\n‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார்.\nதியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். அறிமுக இசையமைப்பாளர் சைமன் கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.\nஇப்படம் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ரம்ஜான் தினத்தன்று எதிர்பார்த்த அளவு தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இப்படத்தை ஜூன் 7ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nகொலைகாரன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் ஆண்டனி படத்துக்கு பாலிவுட்டில் கிராக்கி\nதயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன்\nகொலை பின்னணியில் நடிக்கும் கிரைம் திரில்லர் - கொலைகாரன் விமர்சனம்\nகொலைகாரன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nமேலும் கொலைகாரன் பற்றிய செய்திகள்\nகாதலில் விழுந்த அனுபமா பரமேஸ்வரன்\nகைதி படத்தின் வசூல் நிலவரம்\nசூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்\nபிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்\nஅஜித் பட வாய்ப்பை இழந்த இந்துஜா\nஅஜித் பட இயக்குனருடன் இணைந்த விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் கவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு - எஸ்.ஏ.சந்திரசேகர் தளபதி 64 படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/photoon/62793-comments-over-rajinis-20.html", "date_download": "2019-11-12T00:22:55Z", "digest": "sha1:HE6JTGI4DBDFHJOM2SWATIYTYY4L3XAF", "length": 29513, "nlines": 362, "source_domain": "dhinasari.com", "title": "தலிவரு சி.எம்.மா வருவாருன்னா பாத்தா... இப்படி லலிதா ஜொள்ளரி வாச்மேனா வந்து நிக்காரே...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nதிருமண நேரம் நெருங்க… கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nஆரோக்கிய சமையல்: வரகரிசி சர்க்கரை பொங்கல்\nதிருமணம் அன்றும் போதையில் வருவதா மணமாலையை கழட்டி வீசி, திருமணத்தை நிறுத்திய புதுப்பொண்ணு.\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nதிருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.\nதிருமண விழாவில் வாழை மரத்தை தொட்ட சிறுமி\nதிருமண நேரம் நெருங்க… கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\nவெங்காய விநியோகஸ்தர்கள் இடங்களில் வருமான வரி சோதனை\nதிருமணம் அன்றும் போதையில் வருவதா மணமாலையை கழட்டி வீசி, திருமணத்தை நிறுத்திய புதுப்பொண்ணு.\nவிராட் கோலியாக மாறும் ஆஸ்திரேலிய வீரரின் மகள்\nஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது\nவிமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்\nசுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்\nகுட் பை சொல்லும் யாஹூ பயனாளர்களே உடனே இதை செய்யுங்கள்\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nதிருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.\nசுபஸ்ரீ வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமின்\nபோதை பொருள் தயாரிக்கும் போது பற்றிய தீ\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nகன்னியாகுமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி.\nசாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிவலிங்கம்\nஐப்பசி பௌர்ணமி: அன்னா��ிஷேகம் கண்டால் பெறும் பலன் என்ன\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.11- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.10- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.09- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\n24 ஏஎம் ஸ்டூடியோவிடம் இருந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோவுக்கு கைமாறும் படம்\nபொன்னியின் செல்வனில் மகனோடு தந்தை\nஃபோட்டூன் தலிவரு சி.எம்.மா வருவாருன்னா பாத்தா... இப்படி லலிதா ஜொள்ளரி வாச்மேனா வந்து...\nதலிவரு சி.எம்.மா வருவாருன்னா பாத்தா… இப்படி லலிதா ஜொள்ளரி வாச்மேனா வந்து நிக்காரே…\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\nமூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 11/11/2019 2:59 PM 0\nகுற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.\n24 ஏஎம் ஸ்டூடியோவிடம் இருந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோவுக்கு கைமாறும் படம்\nமுதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க போகிறார் என பல பில்டப்புகளுடன் தொடங்கிய அந்த படம், அப்புறம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.\nபொன்னியின் செல்வனில் மகனோடு தந்தை\nஆரவ் ஏற்கனவே டிக் டிக் டிக் படத்தில் அறிமுகமாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nஇதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக\nஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 11/11/2019 3:52 PM 0\nவின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.\n அண்ணா அறிவாலயம் -அடிமாட்டு ‘நில அபகரிப்பில்’ : சர்ச்சையில் சிக்கிய திமுக\nதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,\nபப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை\nஎனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.\nதிருமண நேரம் நெருங்க… கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 11/11/2019 8:14 PM 0\nஆனால் அதற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை. கலகலப்பாக விளங்கிய கல்யாண மண்டபம் சோக மயமாக மாறியது.\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nஇந்து மக்கள் கட்சியின் சார்பில் நெல்லை கண்ணன் மன்னிப்பு கோரும் வரை ஜனநாயக அறப்போராட்டங்கள் நடைபெறும்\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 11/11/2019 7:16 PM 0\nஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் கார்த்திகை மாதம் இரண்டாவது சோம வாரமான இன்று சிவஸ்தலங்கள் பக்தர்களால் நிறைந்துள்ளது.\nஆரோக்கிய சமையல்: வரகரிசி சர்க்கரை பொங்கல்\nவரகு அரிசி, பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.\nதிருமணம் அன்றும் போதையில் வருவதா மணமாலையை கழட்டி வீசி, திருமணத்தை நிறுத்திய புதுப்பொண்ணு.\nஆத்திரமடைந்த அவர், திருமணம் அன்றும் போதையில் வருவதா என்று கோபமாக கேட்டு மணமாலையை கழட்டி வீசி, நீ எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nஇதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக\nஎவ்வளவு சொல்லியும் கேக்காம குளிக்க போனிங்களே கதறிய பெற்றோர்\nஆந்திராவில் நண்பர்கள் 5 பேர் கொண்ட குழு கடலில் குளிக்கச் சென்றபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.\nதிருநங்கைகளை தி.மு.க உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்\nஇனி இந்திய பாடதிட்டத்தில் இந்தியர்களின் வரலாறு மட்டுமே இருக்கும்; பிரதமர் மோடி அதிரடி.\nஇந்திய மன்னர்களின் வரலாற்றினை வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ளவும் மாற்றங்கள் உண்டாக்கவும் மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.\nஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 11/11/2019 3:52 PM 0\nவின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.\nதலிவரு சி.எம்.மா வருவாருன்னா பாத்தா… இப்படி லலிதா ஜொள்ளரி வாச்மேனா வந்து நிக்காரே…\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleமேகதாதுவுக்காக கூடிய திமுக., கூட்டணி மற்றும் கூட்டணியில்லாத தோழமைக் கட்சிகளின் கூட்டம்\nNext articleஇணையத்தில் வெளியானது 2.0: தடை இருந்தும் தடையின்றி வெளியானது\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 12/11/2019 12:05 AM 1\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டிய���னவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை இதில் போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால்,\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nகடன் பிறப்பே… பார்த்தாயா இந்த கசுமாலத்தை\nகடன் பிறப்பே... பார்த்தாயா இந்த கசுமாலத்தை\nகாலம் காலமாக #திருவள்ளுவர் நெற்றியில் இருந்த #விபூதியை ஈஸியா அழிக்க தெரிந்த மவராசனுக்கு\nஇதுக்கு பேர் தான்… பரிணாம வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8?replytocom=1002", "date_download": "2019-11-12T01:38:57Z", "digest": "sha1:M5VXVJXS5QGXNYNMJCPD5DGTKQ52JW6E", "length": 11288, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாயத்தில் உளுந்து, புடலை சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை விவசாயத்தில் உளுந்து, புடலை சாகுபடி\nமன்னார்குடி அருகே ரசாயன உரத்தை பயன்படுத்தாமலேயே உளுந்து, காய்கறி பயிர்களை செழித்து வளர செய்து, இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர் கொடுத்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.\nரசாயன உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்படும் நெல், உளுந்து மற்றும் காய்கறிகளால் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படும் என்றும், பயிருக்கு உயிர்ச்சத்து கொடுக்கும் தன்மையை மண் இழக்கும் என்றும் பரவலாக பேசப்படும் நிலையில், மன்னார்குடி அருகே உள்ள சிங்கங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராசு என்பவர் கடந்த 3 ஆண்டு களாக தனது 33 சென்ட் நிலத்தில் ரசாயன உரத்தை பயன்படுத்தாமல் பாரம்பரிய முறைப் படி உளுந்து பயிரை சாகுபடி செய்து இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர் கொடுத்து இருக் கிறார்.\nஇவர் தனது வயலில் முற்றிலும் தொழு உரம் அதாவது சாண உரத்தை மட்டுமே பயன்படுத்தி பயறு வகை பயிர்களையும், காய்கறிகளையும் விளைவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசாயன உரத்தை பயன்படுத்தாமலேயே இந்த உளுந்து பயிர்கள் மாறி, மாறி வரும் மழை, வெயிலை தாக்குப்பிடித்து செழித்து வளர்ந்து பசுமையுடன் காட்சி அளிக்கின்றன.\nஇதுபற்றி விவசாயி செல்வராசு “தினத்தந்தி” நிருபரிடம் கூறியதாவது:-\nகடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரசாய��� உரத்தை தான் பயன்படுத்தி வந்தேன். இதன் காரணமாக மண்ணின் தன்மை மாறியது. இதை கவனித்து வந்த நான் பழைய பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்ய முடிவு செய்து, தொழு உரத்தை பயன்படுத்தி வருகிறேன்.\nதொழு உரத்தை பயன்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக 75 நாள் வயதுடைய பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். இந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயிர் 45 நாட்களிலேயே நல்ல முதிர்ச்சியுடன் காணப் படுகிறது.\nஇதேபோல பயறு வகை பயிர்களை போல புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளையும் சாகுபடி செய்கிறேன். இயற்கை முறையை பின்பற்றி விளைவிக்கப்படும் காய்கறிகள் ரசாயன முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விட நல்ல நிலையில் காட்சி அளிக்கின்றன.\nமன்னார்குடி பகுதியில் நடைபெறும் இயற்கை விவசாயம் குறித்து வேளாண்மை விரிவாக்க அலுவலர் பாலமுருகன் கூறியதாவது:-\nஒரு ஏக்கர் நிலத்துக்கு 4 மினிவேன் அளவுள்ள தொழு உரத்தை மட்டுமே பயன்படுத்தி விவ சாயி செல்வராசு உளுந்து, பயறு மற்றும் காய்கறிகளை பயரிட்டுள்ளார். எந்தவித ரசாயன உரங்களையும் அவர் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக பயறு, மற்றும் புடலங்காய் கொடி மிகவும் செழிப்பாகவும், வனப்பாகவும் காணப்படுகிறது. இதை பின்பற்றி மற்ற விவசாயி களும் கோடை பருவத்தில் இயற்கை முறைப்படி சாகுபடி செய்து வருமானம் பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், உளுந்து\nசொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி →\n← காய்கறி தோட்டங்களில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு வீடியோ\n2 thoughts on “இயற்கை விவசாயத்தில் உளுந்து, புடலை சாகுபடி”\nஇதில் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் ஐயா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F", "date_download": "2019-11-12T01:38:17Z", "digest": "sha1:JSQNREKSDFEMFP67GPPJTEYZ2D7VILHR", "length": 2307, "nlines": 8, "source_domain": "ta.video-chat.love", "title": "தேடி தீவிர பையன் உறவு - கூட்டம் அரபு கே", "raw_content": "தேடி தீவிர பையன் உறவு — கூட்டம் அரபு கே\nநான் அரபு அல்ஜீரிய தோற்றம் மற்றும் நான் சந்திக்க விரும்புகிறேன் கே மனிதன் உருவாக்க முடியும் ஒரு நட்பு உறவு பார்க்க மிக முக்கியமான சிறந்த நான் விரும்புகிறேன் யாராவது கண்டுபிடிக்க பற்றி எல்லாம் எதுவும், ரீமேக் உலக நேரம் ஒரு இரவு மற்றும் சூடான வைத்து போது அது குளிர் நான் அரபு அல்ஜீரிய தோற்றம் மற்றும் நான் சந்திக்க விரும்புகிறேன் கே மனிதன் உருவாக்க முடியும் ஒரு நட்பு உறவு பார்க்க மிக முக்கியமான சிறந்த நான் விரும்புகிறேன் யாராவது கண்டுபிடிக்க பற்றி எல்லாம் எதுவும் இல்லை, உலக ரீமேக் ஒரே இரவில்-மற்றும் சூடான வைத்து போது அது குளிர் உள்ளது\n← மகள் சொருகப்பட்டு செக்ஸ் சந்திக்க விரும்புகிறார் ஒரு அரபு அல்லது ஒரு ஆப்பிரிக்க கொண்டு முத்தம் என்று டேட்டிங் பிரான்ஸ்\nஸ்மார்ட்போன்: ஒரு உண்மையான பயன்பாட்டை பயன்படுத்த இலவச. மற்றும் மாற்று →\n© 2019 வீடியோ அரட்டை அரபு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48934&ncat=2", "date_download": "2019-11-12T02:29:57Z", "digest": "sha1:VYNQ3RLTBKKEKYDC4AM4G2ZLTGQQ7T24", "length": 33319, "nlines": 338, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nமுறிந்தது ஆட்சி கூட்டணி;மஹா.,மாறியது காட்சி\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை நவம்பர் 12,2019\nதிருமண வரவேற்பில் இயந்திர துப்பாக்கியுடன் மணமக்கள்: நவம்பர் 12,2019\nமருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்' நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி ;சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு நவம்பர் 12,2019\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nஎன் நண்பருக்கு, அடிக்கடி முதுகு வலி வரும். மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில், மருத்துவமனை செல்ல, ஆட்டோ ஏறியுள்ளார். ஆட்டோ டிரைவரின் மரியாதையான அணுகுமுறையும், மென்மையான நடவடிக்கையும், நண்பரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nமருத்துவமனையை அடைந்ததும், ஆட்டோ கட்டணத்தை கொடுத்துள்ளார். அப்போது, தன் இருக்கைக்கு அருகில் இருக்கும், ஒரு பெட்டியை காட்டி, 'இந்த சவாரிக்கு, எவ்வளவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த தொகையை மட்டும் போட்டால் போதும்...' என்றிருக்கிறார், ஆட்டோ டிரைவர்.\nஅதுமட்டுமல்லாமல், ஆட்டோ டிரைவரை பார்த்த, மருத்துவமனை காவலாளி, அன்பாக விசாரித்துள்ளார்.\nகாவலாளியிடம், அந்த ஆட்டோ ஓட்டுனரை பற்றி விசாரித்திருக்கிறார், நண்பர்.\n'ஆட்டோ ஓட்டுனர், இந்த மருத்துவ கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்; ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவருக்கு, மருத்துவ படிப்புக்கு உதவும் பொருட்டு, ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார், மருத்துவ கல்லுாரி கண்காணிப்பாளர்...\n'மேலும், தன் படிப்பு செலவுக்கு போக, மீதமுள்ள பணத்தை, இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுத்து விடுவார்...' என்றார், காவலாளி.\nஅந்த வருங்கால மருத்துவரை வாழ்த்தி, பெட்டியில் தாராளமாகவே பணத்தை போட்டு வந்துள்ளார், நண்பர்.\nமுரட்டுதனமான பேச்சும், அடாவடியாக நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுனர்களை பார்த்து பழகிப் போன எனக்கு, நண்பர் கூறியதை கேட்டதும், வித்தியாசமாக இருந்தது.\nமருத்துவம் பயிலும், அந்த ஆட்டோ ஓட்டுனரை, மனதார பாராட்டினேன்.\nஉனக்கு புடவை, எனக்கு புத்தகம்\nதிருச்சியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு, மனைவியுடன் சென்றேன். அங்கே ஓரிடத்தில், மேஜை, நாற்காலி போட்டு அனைத்து வார, மாத இதழ்களும், தினசரி நாளிதழ்களும் வைத்திருந்தனர்.\nமனைவி, புடவை பகுதிக்கு போய் விட்டபடியால், காத்திருக்க வேண்டி இருந்தது. இதை மனதில் வைத்தோ என்னவோ, ஆண்களுக்கென்று, இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்திருந்தனர், நிர்வாகத்தினர்.\nபொழுதை போக்க, நானும், ஒரு மணி நேரம், வார இதழ் மற்றும் நாளிதழ் படித்து மகிழ்ந்தேன். இதனால், காத்திருந்த சலிப்பு தெரியவில்லை. கிளம்பும் முன், கடைக்காரரின் வியாபார யுக்தியை, பாராட்டி வந்தேன்.\nசமீபத்தில், கோவையில் இருக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். சாதாரண வேலையில் இருக்கும் அவர், மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.\n'பணத்துக்கு என்ன செய்வாய்...' என, கேட்ட போது, அவர் சொன்ன விஷயம், என்னை ஆச்சரியப்படுத்தியதோடு, யோசிக்கவும் வைத்தது.\nநண்பருக்கு திருமணம் நிச்சயமானபோது, அவரது வீட்டாரிடம், 'ஒரு நாள் கூத்துக்காக, ஏன் சேமிப்பை வீணாக்க வேண்டும்... அந்த பணத்துக்கு, வீட்டுக்கு அருகிலேயே, மாப்பிள்ளை பெயரில் ஒரு கிரவுண்டு இடம் வாங்கி தருகிறேன்... திருமணத்தை கோவிலிலும், விருந்து, விசேஷங்களை வீட்டிலும் வைத்துக் கொள்ளலா���்...' என்று கூறியிருக்கிறார், மாமனார்.\nஅதன்படி, கோவிலில் திருமணத்தை முடித்து, விருந்து, விசேஷங்களை வீட்டில் வைத்துள்ளனர். வீட்டிலேயே திருமண விழா நடந்ததால், உறவும், நட்பும் சந்தோஷத்தில் மிதந்துள்ளனர்.\nநண்பருக்கு, திருமணம் ஆகி, 23 ஆண்டுகள் ஆகிறது.\n'மண்டபத்தில் திருமணம் நடந்திருந்தால், கூடுதல் செலவாகி இருக்கும். மேலும், அப்போது வாங்கிய இடம், இப்போது, நல்ல விலைக்கு போவதால், இடத்தை விற்ற பணத்தில் தான், திருமணம் நடத்த போகிறேன். சேமிப்பு பணத்தில், என் மகள் பெயரில், ஒரு இடம் வாங்கி கொடுத்துள்ளேன்...' என்றார்.\nசேமிப்பின் வலிமையையும், சிக்கனத்தின் அருமையையும் நினைத்து வியந்தேன்.\nசீதா தேவி மறைந்த இடம்\nசுற்றுலா பயணியரை கவரும் சிங்க சிலை\nகேடு தரும் பொறாமை குணம்\nகோவில் வாசலில் கொட்டும் தீர்த்தம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nடியர் சார் 18.08.2019 தேதியிட்ட வாரமலரில், இது உங்கள் இடம் பகுதியில் ‘ஆட்டோ ஓட்டும் மாணவர்’ என்ற தலைப்பில் வெளியான கடிதம் படித்தேன் ‘அடிக்கடி முதுகு வலி வரும் ஒரு மனிதன், ஆட்டோவில் பயணித்தால், அதன் குலுக்கல் காரணமாக, வலி மேலும் அதிகரிக்கும்’ என்ற பொது அறிவு கூட இல்லாதவரா ஆட்டோவில் சென்ற, கடைசியில், தாராளமாக கட்டணம் செலுத்திய அந்த நோயாளி நண்பர் அந்த நண்பர் எந்த ஊர் அந்த நண்பர் எந��த ஊர் அந்த ஊரின், எந்த இடத்திலிருந்து, எந்த மருத்துவமனைக்கு, ஆட்டோவில் சென்றார் அந்த ஊரின், எந்த இடத்திலிருந்து, எந்த மருத்துவமனைக்கு, ஆட்டோவில் சென்றார் “இந்த சவாரிக்கு, எவ்வளவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த தொகையை மட்டும் போட்டால் போதும்...' என்றிருக்கிறார், ஆட்டோ டிரைவர், என்பது எப்போதும் பயன் தருமா “இந்த சவாரிக்கு, எவ்வளவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த தொகையை மட்டும் போட்டால் போதும்...' என்றிருக்கிறார், ஆட்டோ டிரைவர், என்பது எப்போதும் பயன் தருமா ‘ஒரு பயணத்திற்கு எவ்வளவு தொகை நியாயமானது’ என்பது, அந்த தொழிலை தொடர்ந்து செய்பவருக்குத்தான் தெளிவாக விளங்கும். ஆட்டோவில் பயணிக்கும் பலவகையான மனிதர்களுக்கும், இந்த விபரம் தெரிந்திருக்காது. சரியான கட்டணத்தையே, ‘கூடுதல் கட்டணம் இது’ என்று நினைக்கும் மனோபாவமே இங்கு அதிகம். இந்நிலையில், பெட்டியில் போட சொல்வது, ஆட்டோ தொழிலை புதைக்குழியில் தள்ள சொல்வதற்கு சமம் ஐம்பது ரூபாய் மதிப்புள்ள சவாரிக்கு ஐந்து ரூபாய் பெட்டியில் போடப்பட்டால் என்ன செய்வார், அந்த ஆட்டோ ஓட்டும் மாணவர் ‘ஒரு பயணத்திற்கு எவ்வளவு தொகை நியாயமானது’ என்பது, அந்த தொழிலை தொடர்ந்து செய்பவருக்குத்தான் தெளிவாக விளங்கும். ஆட்டோவில் பயணிக்கும் பலவகையான மனிதர்களுக்கும், இந்த விபரம் தெரிந்திருக்காது. சரியான கட்டணத்தையே, ‘கூடுதல் கட்டணம் இது’ என்று நினைக்கும் மனோபாவமே இங்கு அதிகம். இந்நிலையில், பெட்டியில் போட சொல்வது, ஆட்டோ தொழிலை புதைக்குழியில் தள்ள சொல்வதற்கு சமம் ஐம்பது ரூபாய் மதிப்புள்ள சவாரிக்கு ஐந்து ரூபாய் பெட்டியில் போடப்பட்டால் என்ன செய்வார், அந்த ஆட்டோ ஓட்டும் மாணவர் “தன் படிப்பு செலவுக்கு போக மீதமுள்ள பணத்தை இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுத்துவிடுவார்.” என்று மேல் விபரம் சொன்னராம் அந்த மருத்துவனை காவலாளி. ‘சும்மா அதிருது’ இல்லீங்களா “தன் படிப்பு செலவுக்கு போக மீதமுள்ள பணத்தை இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுத்துவிடுவார்.” என்று மேல் விபரம் சொன்னராம் அந்த மருத்துவனை காவலாளி. ‘சும்மா அதிருது’ இல்லீங்களா ‘ஆட்டோ ஓட்டி அந்த அளவுக��கு பெரிய வருமானம் வருகிறது என்றால், அவர் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும் ‘ஆட்டோ ஓட்டி அந்த அளவுக்கு பெரிய வருமானம் வருகிறது என்றால், அவர் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்’ என்று நாம் சிந்திக்க வேண்டும். இப்படி ஆட்டோவே ஓட்டிக்கொண்டிருந்தால், அவர் தனக்கான மருத்துவ பாடங்களை என்றைக்கு படிப்பார்’ என்று நாம் சிந்திக்க வேண்டும். இப்படி ஆட்டோவே ஓட்டிக்கொண்டிருந்தால், அவர் தனக்கான மருத்துவ பாடங்களை என்றைக்கு படிப்பார் பின்னர், நமக்கெல்லாம் என்ன சிகிச்சை அளிப்பார் பின்னர், நமக்கெல்லாம் என்ன சிகிச்சை அளிப்பார் “முரட்டுத்தனமான பேச்சும், அடாவடியாக நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்களை பார்த்தும் பழகிப்போன எனக்கு, நண்பர் கூறியதைக் கேட்டதும் வித்தியாகமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கடிதாசிகாரர். ‘மருத்துவம் படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்டினால் தான் இந்த உயர்குணங்கள் வரும்’ என்ற கருத்தை விதைக்கிறாரா “முரட்டுத்தனமான பேச்சும், அடாவடியாக நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்களை பார்த்தும் பழகிப்போன எனக்கு, நண்பர் கூறியதைக் கேட்டதும் வித்தியாகமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கடிதாசிகாரர். ‘மருத்துவம் படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்டினால் தான் இந்த உயர்குணங்கள் வரும்’ என்ற கருத்தை விதைக்கிறாரா மரியாதையான அணுகுமுறையும், மென்மையான நடவடிக்கையும் கொண்ட லட்சகணக்கான நம்முடைய ஆட்டோ ஓட்டுநர்களின் ஒருவரை கூட தம் வாழ்நாளில் இந்த மாலா உத்ஸ் சந்திக்கவே இல்லையா மரியாதையான அணுகுமுறையும், மென்மையான நடவடிக்கையும் கொண்ட லட்சகணக்கான நம்முடைய ஆட்டோ ஓட்டுநர்களின் ஒருவரை கூட தம் வாழ்நாளில் இந்த மாலா உத்ஸ் சந்திக்கவே இல்லையா மருத்துவம் பயிலும் அந்த ஆட்டோ ஓட்டுநரை மனதார பாராட்டினேன் என்று முடிக்கிறார். என்று மருத்துவம் பயிலும் அந்த ஆட்டோ ஓட்டுநரை மனதார பாராட்டினேன் என்று முடிக்கிறார். என்று எங்கு என்பதையும் சொல்லாமல் மறைக்கிறார். மத்திய அரசு நிறுவனத்தின் ஒரு நல்ல உயரதிகாரி, திரு உத்தண்டராமன் அவர்கள். மாலா உத்தண்டராமன் என்ற புனைப்பெயரில் இவர் எழுதுவார் என்பது தெரியும் ‘மாலா உத்ஸ்’ என்ற இன்னொரு புது புனைப்பெயரில் இது உங்கள் இடம் பகுதியில் விட்ட கதையை நம்பமுடியவில்லை நன்றி என்றென்று���் அன்புடன், இராதாராமன், நெய்வேலி\nஎதற்கு இவ்வளவு கேள்விகள் என்று புரியவில்லை. அப்படி ஒன்றும் தவறாக எதுவும் தெரிவிக்கவில்லையே சென்னையில் ஒரு நாள் இரவு நேரத்தில் ஆட்டோவில் சவாரி செய்து பார்த்தால் புரியும், எவ்வளவு பேர் நியாயமாக ஆட்டோ ஓட்டுகின்றனர் என்று. நான் ஒரு முறை மேட்டருக்கு மேல் கொடுக்க முடியாதென்று சொன்னதற்கு அடிக்க வந்த ஓட்டுநர்களும் உண்டு. அனைவரும் அப்படியில்லையென்றாலும், ஒரு சிலர் செயலால் பலருடைய பெயர் கெடுகிறது. இந்த கடித்ததால் ஒரு சிலர் திருந்த வாய்ப்புள்ளது....\nகோயம்புத்தூரை சேர்ந்த நண்பர் ராஜ் என்பவர், 'எதற்கு இவ்வளவு என்ற கேள்விகள்' என்று கேட்டுள்ளார் அவசியமற்ற கேள்விகள் இதில் ஏதுமில்லை. இந்த கடிதத்தில் சொல்லப்பட்ட செய்திகளை ஒட்டியே, கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது இவர் சொல்கிறார்: நான் ஒருமுறை மீட்டருக்கு மேல் கொடுக்க முடியாது என்று சொன்னதற்கு அடிக்க வந்த ஓட்டுநர்களும் உண்டு எழுகின்ற கேள்வி: இவர் ''ஒரு முறையில்' சென்ற 'ஒரு ஆட்டோவை' எததனை ஓட்டுநர் ஓட்டினார்கள்' என்று கேட்டுள்ளார் அவசியமற்ற கேள்விகள் இதில் ஏதுமில்லை. இந்த கடிதத்தில் சொல்லப்பட்ட செய்திகளை ஒட்டியே, கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது இவர் சொல்கிறார்: நான் ஒருமுறை மீட்டருக்கு மேல் கொடுக்க முடியாது என்று சொன்னதற்கு அடிக்க வந்த ஓட்டுநர்களும் உண்டு எழுகின்ற கேள்வி: இவர் ''ஒரு முறையில்' சென்ற 'ஒரு ஆட்டோவை' எததனை ஓட்டுநர் ஓட்டினார்கள்\nஅந்த பொறுப்பான, மாணவ ஆட்டோக்காரருக்கு பாராட்டுக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2019/10/16170222/1266372/Redmi-Note-8-with-quad-rear-cameras-launched-in-India.vpf", "date_download": "2019-11-12T01:55:02Z", "digest": "sha1:UQQXRQLD74NG6LS2A4DKOYIJXS6CAHFL", "length": 10515, "nlines": 114, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Redmi Note 8 with quad rear cameras launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 16, 2019 17:02\nசியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nசியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் P2i கோட்டிங் செய்யப்பட்ட ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.\nரெட்மி நோட் 8 சிறப்பம்சங்கள்:\n- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்\n- அட்ரினோ 610 GPU\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃ��ிளாஷ், f/1.79, PDAF, EIS\n- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல்\n- 2 எம்.பி. டெப்த் சென்சார்,\n- 2 எம்.பி. கேமரா, 1.75μm பிக்சல், f/2.4\n- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- ஸ்பிலாஷ் ப்ரூஃப் P2i நானோ கோட்டிங்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளு, மூன்லைட் வைட், காஸ்மிக் பர்ப்பிள் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் தளங்களில் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\n64 எம்.பி. குவாட் கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\n108 எம்.பி. சென்சாருடன் ஐந்து பிரைமரி கேமரா கொண்ட Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nஅசத்தல் அம்சங்களுடன் ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\n64 எம்.பி. குவாட் கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nஇரட்டை ஸ்கிரீன் கொண்ட சாம்சங் ஃப்ளிப் போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்\n108 எம்.பி. சென்சாருடன் ஐந்து பிரைமரி கேமரா கொண்ட Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஓபன் சேல் விற்பனைக்கு வந்த விவோ ஸ்மார்ட்போன்\nபண்டிகை கால விற்பனையில் அசத்திய சியோமி\n4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8999 விலையில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/68130-pori-urundai.html", "date_download": "2019-11-12T00:29:50Z", "digest": "sha1:MTBSSW6CFMQNMBL7ZVO2LLOGAG2VYNGD", "length": 13092, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நொறுக் மொறுக் பொரி உருண்டை | pori urundai", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nநொறுக் மொறுக் பொரி உருண்டை\nதினுசு தினுசான நொறுக்குத்தீனிகள் எல்லாம் இப்போது தான்கண்டுபிடிக்கப்பட்டது போல் பலரும் சொல்கிறார்கள்.ஆனால் நமது முன்னோர்கள் விதவிதமான நொறுக்குத்தீனிகளைத் தினுசு தினுசாய் செய்வதில் வல்லவர்கள்..\nசத்துமிக்க பொருள்களிலிருந்து அவர்கள் செய்த பலகாரங்கள் எல்லாமே பளபளவென்ற பெயரில் இப்போது மீண்டும் பிறப் பெடுத்திருக்கிறது. கிராமியப்பலகாரங்கள் என்று சொல்லப்பட்ட கருப்பட்டி, வெல்ல பலகாரங்கள் எல்லாம் இன்று நீரிழிவு காரர்களுக்கும் ஏற்றது என்று சொல்லப்பட்டதால் அனைவரது பார்வையும் பழங்கால உணவு பொருள்களின் மீது திரும்பி இருக்கிறது. பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்களையும் திசைதிருப்பியிருக்கிறது.\nபொரி என்றாலே புண்ணிய ஆலயங்களுக்கு சென்று வரும் போது பிரசாதம் கொடுக்க பயன்படுத்தும் பொருள் என்ற எண் ணங்கள் வேரூன்ற தொடங்கியநேரம் கிராமங்களைத் தாண்டி இன்றுநகரங்களையும் ஆக்ரமித்துவருகிறது பொரிஉருண்டை. எவ்வளவு சாப்பிட்டாலும் வயிற்றுக்கு வஞ்சனம் செய்யாமல் இருப்பதால் இதன்மீது அலாதி பிரியம் நம் முன்னோர்க ளுக்கு இருந்தது.\nஇரும்புச்சத்துகொண்ட வெல்லமும்,சத்தான பொரியும் இணைந்து வளரும் குழந்தைகளின் சத்துக்களை குறையாமல் அதிக ரிக்கவே செய்யும். விலை கொடுத்து வாங்கும் மதிப்புமிக்க பீட்ஸாவில் இல்லாத சத்து மலிவு விலையில் வாங்கக்கூடிய எளிமையான பொரி உருண்டை கொடுத்துவிடுகிறது என்ற விழிப்புணர்வை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். சாட் கடைக ளில் மசாலா பொரியைப் பார்த்ததும் மக்களுக்கு பொரியின் மீது ஆசை திரும்பியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\nபொரிஉருண்டை செய்ய கடைகளைத்தேடி ஓட வேண்டியதில்லை. எளிமையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். அதுவும் 15 நிமிடங்களில். எப்படி செய்வது பார்க்கலாமா\nபொரி-5 கப்,வெல்லம்- ஒன்றரை கப், தண்ணீர் – கால் தம்ளர் பச்சரிசி மாவு -3 டீஸ்பூன்.\nஅகன்ற பாத்திரத்தில் கால் தம்ளர் தண்ணீர் விட்டு வெல்லத்தைத் துருவி சேர்த்து பாகுபதம் காய்ச்ச வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரியைக் கொட்டியபடி நன்றாக கலக்க வேண்டும். பொரி முழுவதும் வெல்லப்பாகு கலந்து உருண்டுவரும். அப்போது அரிசி மாவைத்தூவி உருண்டைகளாகப் பிடிக்கவும். தேவையெனில் 2 டீஸ்பூன் நெய் விடலாம்.\nகுழந்தைகளுக்கு பள்ளியில் கொடுப்பதற்குகடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதை விட வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து தருவது ஆரோக்யமானது. அதிலும் எளிமையாக செய்யக்கூடிய சத்துமிக்க இந்த பொரி உருண்டைகளை குழந்தைகள் மறு க்காமல் நொறுங்கித் தின்னும் அழகை பார்ப்பதற்கே இன்னும் இன்னும் செய்யலாம் என்று தோன்றுமே….\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவயிறு வலியை அலட்சியப்படுத்தினால் ஆபத்துதான்..\nஉரமில்லா காய், கனிகளை பெறுவது எப்படி\nஉடல் பருமனுக்கு காரணம் தைராய்டு -ஆகவும் இருக்கலாம்...\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n4. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n4. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன���று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/info/shanu-multiservice-bondy-93140.php", "date_download": "2019-11-12T01:15:29Z", "digest": "sha1:SHEZ2BV3XPMYKP6AQWS4PKKU4CGMI63K", "length": 3214, "nlines": 80, "source_domain": "www.paristamil.com", "title": "SHANU MULTISERVICE - BONDY 93140", "raw_content": "\nதினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.\nவிலை மற்றும் அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nபணப் பரிமாற்றத்தில் நீங்கள் பெரும் பணத்தில் ஒரு ஈரோ கூடுதல் போனஸாக பெறலாம்.\nமேலும் கீழ் காணும் சேவைகள்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/sumalatha-ambareesh-meet-bjp-leader-sm-krishna", "date_download": "2019-11-12T01:59:19Z", "digest": "sha1:2VZSNZGQ43Z6SV44SO7W65F3EYJYH625", "length": 8586, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் திடீர் சந்திப்பு: பாஜக ஆதரவுடன் மாண்டியாவில் களமிறங்கும் சுமலதா?! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஎஸ்.எம்.கிருஷ்ணாவுடன் திடீர் சந்திப்பு: பாஜக ஆதரவுடன் மாண்டியாவில் களமிறங்கும் சுமலதா\nபெங்களூரு: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகை சுமலதா பாஜக மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்த்தித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதன்படி ஆதரவாளர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டினார். ஆனால் காங்கிரஸ் தலைமையோ, மண்டியா தொகுதியை குமாரசாமியின் மஜதவுக்கு ஒதுக்கியுள்ளது. அங்கு முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், களமிறங்கவுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள சுமலதா, மண்டியாவில் சுயேச்சையாகக் களமிறங்கவுள்ளதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று நடிகை சுமலதா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தார். அப்போது மண்டியாவில் சுயேச்சையாகக் களமிறங்கும் தனக்கு பாஜகவின் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த சந்திப்பு குறித்து பேசிய சுமலதா, 'எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பூர்வீகம் மண்டியா என்பதால் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். பாஜகவில் இணைவது குறித்து எதுவும் பேசவில்லை'என்றார். எஸ்.எம்.கிருஷ்ணாவோ , 'சுமலதாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும். மேலிடத்தில் பேசிவிட்டு வரும், 18-ம் தேதிக்குள் முடிவு சொல்வதாகக் கூறியிருக்கிறேன்' என்று விளக்கமளித்தார்.\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அம்பரீஷ் காங்கிரஸை சேர்ந்தவர். அதனால் அவரது மனைவி பாஜக வேட்பாளராக நிற்கும் பட்சத்தில், அம்பரீஷ் ஆதரவாளர்கள் தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால் சுமலதா பாஜக வேட்பாளராகக் களமிறங்கினால் அவரால் வெற்றி பெற முடியாது. அதன் காரணமாகத் தான் அவர் சுயேச்சையாகக் களம் காண திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nPrev Articleசீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nNext Articleசமந்தாவின் ஓ பேபி படத்தில் இணைந்த பழம்பெரும் நடிகை\n\"எங்கப்பா, தாத்தா எல்லாம் யாரு தெரியுமா\"\nமாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டி; சுமலதா அம்பரீஷ் அறிவிப்பு\nபோன வருஷம் விட்டதை, இந்த வருஷம் பிடித்த இந்தியா சிமெண்ட்ஸ்\nசெப்டம்பரில் தொழில்துறை உற்பத்தியில் 7 ஆண்டுகளில் இல்லாத சரிவு பா.ஜ.க. அரசுக்கு அடி மேல் அடி\nஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி போன சிவ சேனாவின் பரிதாப நிலை\nசிவ சேனாவின் முதல்வர் கனவு சிதைந்தது தேசியவாத காங்கிரசுக்கு அடித்தது லக் தேசியவாத காங்கிரசுக்கு அடித்தது லக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/world/pakistan-increases-military-activity-at-loc-in-jammu-and-kashmir-323312", "date_download": "2019-11-12T00:57:59Z", "digest": "sha1:33KWIC6YBXND3L542SMCUGSRX4QGDFTM", "length": 19769, "nlines": 100, "source_domain": "zeenews.india.com", "title": "Pakistan Army | பாகிஸ்தானுக்கு என்னதான் வேண்டும்? போரா? எல்லையில் ஏராளமான துருப்புக்கள் நிறுத்தம் | News in Tamil", "raw_content": "\n எல்லையில் ஏராளமான துருப்புக்களை நிறுத்தியுள்ளது\nபாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைகோடு (Line of Control) அருகே அமைதியின்மையை உருவாக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என செய்திகள் வெளிவருகின்றன.\nபுதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சிறப்பு பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து, பாகிஸ்தான் உலகம் முழுவதும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் யாரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லாததால், மிகுந்த வேதனையிலும், குழப்பத்திலும் தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், பாகிஸ்தான் இப்போது கட்டுப்பாட்டு எல்லைகோடு (Line of Control) அருகே அமைதியின்மையை உருவாக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆதாரங்களின் அடிப்படையில், பாகிஸ்தான் அரசாங்கம் தனது ஏராளமான துருப்புக்களை எல்லையில் நிறுத்தியுள்ளது. இதனுடன், குறுகிய தூர துப்பாக்கிகளும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அளவில் எழுப்பிய பின்னர், பாகிஸ்தான் (Pakistan) அனைத்து தரப்பிலும் தோல்வி அடைந்து வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் அமைதியாக இருக்க விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என உலக நாடுகள் கூறி வருவதை பாகிஸ்தான் கேட்பதாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் தவறான முடிவுகளை நோக்கியே செல்கிறது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதல் அங்கு இருக்கும் அரசியல்வாதிகள் வரையும், இப்போது அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் காஷ்மீர் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று (திங்களன்று) அவாமில் உரையாற்றியபோது, உலக நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் போகத்தயாராக இருப்பதாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையிலான முரண்பாடுகள் போரை நோக்கி சென்றால் இருநாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும் என்றும், அதை இந்தியாவும் நினைவில் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்தார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது இறுதி மூச்சு வரை போராடுவதாகவும், அதற்க���க எந்த அளவிற்கும் செல்வோம் எனவும் இம்ரான் கான் கூறினார்.\nகடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தானால் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அதே சமயம், இந்திய இராணுவம் போஃபோர்ஸ் பீரங்கியுடன் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி அளித்து வருகிறது. சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் பார்டர் ஆக்சன் (BAT) டீமை சேர்ந்த சுமார் 6 வீரர்களை இந்திய ராணுவம் கொன்றது. சிறப்பு சேவைக் குழு, கமாண்டோ படை மற்றும் பேட் குழு வீரர்களை பாகிஸ்தான் தனது எல்லையில் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடும் எல்லையில் அதிகரித்துள்ளது. இந்த குழுக்கள் அனைத்தும் மசூத் அசாருடன் தொடர்புடையவை. ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) அமைப்பு எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பதிகளான ராவலகோட், கோட்லி மற்றும் முசாபராபாத் போன்ற இடங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன. ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் பேட் வீர்கள் சட்டவிரோத ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.\nஇம்ரான் கான் அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகள்... -பூட்டோ\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஇந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திய பாகிஸ்தானில் பீதி; தக்காளி விலை ரூ.300 எட்டியது\nநீதிமன்றத்தில் நீதிபதி முன் மேலாடையை கலட்டி மார்பகத்தை காட்டிய பெண்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\n எல்லையில் ஏராளமான துருப்புக்களை நிறுத்தியுள்ளது\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\nஉங்கள் ஆதார் அட்டையில் பிழையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/govt-fully-committed-develop-education-sector-president/", "date_download": "2019-11-12T01:24:53Z", "digest": "sha1:YZUMIVPISGYCWKKGFF47FNURNSWAFHAL", "length": 9341, "nlines": 89, "source_domain": "www.pmdnews.lk", "title": "நாட்டின் கல்விமேம்பாட்டுக்காக அரசு பாடு���டும்போது சிறந்த கல்வியை பெற்று, நற்பண்புடைய பிரஜைகளாக வருவது மாணவர்களது பொறுப்பாகும் - ஜனாதிபதி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → நாட்டின் கல்விமேம்பாட்டுக்காக அரசு பாடுபடும்போது சிறந்த கல்வியை பெற்று, நற்பண்புடைய பிரஜைகளாக வருவது மாணவர்களது பொறுப்பாகும் – ஜனாதிபதி\nநாட்டின் கல்விமேம்பாட்டுக்காக அரசு பாடுபடும்போது சிறந்த கல்வியை பெற்று, நற்பண்புடைய பிரஜைகளாக வருவது மாணவர்களது பொறுப்பாகும் – ஜனாதிபதி\nநாட்டின் கல்விமேம்பாட்டுக்காக அரசு பாடுபடும்போது சிறந்த கல்வியைப் பெற்று, நற்பண்புடைய பிரஜைகளாக வருவது மாணவர்களது பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஎஹெலியகொட தேசிய பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ENCO 2016 கல்விக் கண்காட்சியை இன்று (13) பிற்பகல் திறந்து வைத்தபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபல சிறிசேன அவர்கள், இவ்வாறு தெரிவித்தார்.\nகடந்த ஓராண்டு காலத்தில் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வளங்கள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அரசினால் முடிந்துள்ளதென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பினை வழங்கி கல்வித்துறையில் நாட்டை முன்னோக்கி நகர்த்துதல் அரசின் நோக்கமாக உள்ளதெனக் குறிப்பிட்டார்.\nதற்போது இலங்கையில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதை காண முடிவதுடன், பரீட்சைகளை மட்டுமன்றி வாழ்க்கையினை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது தொடர்பாகவும் மாணவர்களை அறிவூட்டுவதற்கு பாடசாலைகளின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை ஜனாதிபதி அவர்கள் இங்கு சுட்டிக் காட்டினார்.\nகல்விக் கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள். அதனைப் பார்வையிட்டதுடன், பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பற்றி விசாரித்து அவர்களுடன் அளவளாவினார்.\nகல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் தலத்தா அத்துகோரல, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த, பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, சப்ரகமுவ மாகாண சபை தவிசாளர் கஞ்சன ஜயரட்ன, கல்லூரி அதிபர் திருமதி.ஹேமாலி ராஜகுரு, பாடசாலையின் ஆசிரியர் குழாம், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.\nசிறுநீரக நோய்த் தடுப்புக்கான அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படுகின்றது…..\nவிமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்.….\nஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி\nநாட்டுக்கே ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி\n“One Galle Face Tower” வர்த்தக கட்டிடத்தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thaalai-lama-arasiyalum-aanmegamum-3630651", "date_download": "2019-11-12T01:52:47Z", "digest": "sha1:2JS4L42GLDC2GIWB3ZI6UF6JKLHIYJWH", "length": 10721, "nlines": 158, "source_domain": "www.panuval.com", "title": "தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும் - Thaalai Lama : Arasiyalum Aanmegamum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும்\nதலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும்\nதலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலகம் முழுவதிலும் உள்ள திபெத்தியர்களின் ஆன்மிக குருவாகவும் அரசியல் தலைவராகவும் திகழும் தலாய் லாமா, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் ஓர் அகதியாக வாழ்ந்து வருகிறார். அகிம்சையை, அன்பை, சகோதரத்துவத்தை, அமைதியை விடாப்பிடியாகப் போதித்துவரும் அவர் வாழ்வில்தான் எத்தனை எத்தனை போராட்டங���கள்\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்டல் ஊழியர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அன்று சைபர் தீவிரவாதிகளிடமிருந்து உலகைக் காப்பாற்றிய சிவா இன்று மருத்துவமனையில் கே..\nமுசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை\nமுசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம் முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது. தொடக்கத்தில் இத்தாலியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் அபார-மானவை. அசா..\nநீண்ட, நெடிய போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் ஒரு புதிய மாநிலத்தின் கதை...\nஇந்திய அரசியல் வரலாறு: சுதந்திரத்துக்குப் பிறகு\nஇன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானது. காஷ்மிர் பிரச்னை, இடஒதுக்கீடு, வடகிழக்கு சிக்கல்கள், கூட்டணி அரசியல் குழப்பங்கள், லஞ்சம், தீவிரவாதம், வகுப்புவாதம் என்று இன்று நா..\nஆனந்தின் கட்டுரைகள் பிரக்ஞை வெளியில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆழமான பயணம். பிரக்ஞையின் நெளிவு சுளிவுகள் மிக்க பலப்பல தளங்களில் ஆனந்தின் பார்வை வெளிச்சம் ..\nஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். ..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvimedia.com/gotabaya-out-from-srilanka/", "date_download": "2019-11-12T01:17:34Z", "digest": "sha1:2WKU4PCOSEOTGMYGEWH2EJBZMKVCVXKD", "length": 4144, "nlines": 87, "source_domain": "www.tamilaruvimedia.com", "title": "நாட்டை விட்டு வெளியேறும் கோத்தபாய | Tamilaruvimedia: Tamil News Website | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | Sri lanka News", "raw_content": "\nநாட்டை விட்டு வெளியேறும் கோத்தபாய\nநாட்டை விட்டு வெளியேறும் கோத்தபாய\nகோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக நடைபெறும் முதலாவது மக்கள் பேரணி நேற்று அனுராதபுரத்தில் உள்ள சல்காது மைதானத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nஇதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக துமிந்த திசாநாயக்க, வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட ஸ்ரீ.ல.சு.க.வின் கொள்கை அறிக்கை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இதன் போது வழங்கப்பட உள்ளது.\nமொட்டிற்கு ஆதரவளித்தால் துமிந்த திசாநாயக்க UNPயில் சேருவார் என்று கூறிய சில தரப்பினரின் கணிப்புகள் முறியடிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையில், அக்டோபர் 9 முதல் 12 வரை சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சை பெற கோட்டபய ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சீரியல் & ஷோ\nஇலங்கை பத்திரிகை & சஞ்சிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/43578", "date_download": "2019-11-12T01:55:46Z", "digest": "sha1:RR6CM3YUXR2LOSF5RUNVXG3PZTZBHG42", "length": 11843, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தானிலிருந்து சீனாவுக்கு பஸ் சேவை | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவோம் - அனுரகுமார திசாநாயக்க\nஜனாதிபதி த��ைமையில் விமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா\nராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - அமீர் அலி.\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டட தீ விபத்து; விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nவிளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கைது\nசெல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து ; ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்\nசந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nபாகிஸ்தானிலிருந்து சீனாவுக்கு பஸ் சேவை\nபாகிஸ்தானிலிருந்து சீனாவுக்கு பஸ் சேவை\nபாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடி பஸ் சேவையொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஅதன்படி பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவையின் மூலமாக சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானிலிருந்து சீனாவுக்கும், சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் செல்லலாம்.\nஇந்த பயணத்துக்கான ஒருவழி கட்டணமாக 13 ஆயிரம் ரூபாவும் (இந்திய ரூபா) இருவழி கட்டணமாக 23 ஆயிரம் ரூபாவும் (இந்திய ரூபா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவாரத்தில் நான்கு நாட்கள் இடம்பெறும் இந்த பஸ் சேவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் சீனா பஸ் லாகூர்\nதிருமண மேடையிலிருந்து உடை மாற்ற சென்ற மணமகன் தூக்கில் தொங்கிய கொடூரம்..: கதறி துடித்த மணப்பெண்\nஇந்தியாவில், ஹைதராபாத் தாலி கட்டுவதற்கு அரை மணி நேரமே இருந்த நிலையில்.. மணமேடையிலேயே தூக்கில் தொங்கிவிட்டார் மாப்பிள்ளை இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-11-11 17:00:35 மாப்பிள்ளை திருமணம் தூக்கில்\nநிதிச் சுமையை எதிர்கொள்ள முடியாமையால் பல்கலைக்கழக உணவகத்திற்கு முன் தீக்குளித்த மாணவன்\n22 வயது மாணவர் ஒருவர் நி���ிப் பிரச்­சினை கார­ண­மாக தான் கல்வி கற்­று­வரும் பல்­க­லைக்­க­ழக உண­வ­கத்­துக்கு முன்­பாக தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட விப­ரீத சம்­பவம் பிரான்ஸில் இடம்­பெற்­றுள்­ளது.\n2019-11-11 15:46:19 நிதிப் பிரச்­சினை நிதிச் சுமை பிரான்ஸ் ஜனா­தி­பதி\nநடிகர் மீது மனைவிக்கிருந்த அதீத அபிமானம் ; மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்\nஇந்தி நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீது தனது புது மனை­விக்கு கடந்த காலத்தில் இருந்த அதீத அபி­மானம் குறித்து அறிந்து பொறாமை கொண்ட கணவன், தனது மனை­வியை கத்­தியால் குத்திக் கொன்று விட்டு தானும் தூக்­கி­ட்டுத் தற்­கொலை செய்து கொண்ட அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நக ரில் இடம்­பெற்­றுள்­ளது.\n2019-11-11 14:15:29 ஹிருத்திக் ரோஸன் தினேஸ்வர் பட்­ஹிதத் டோன்னி டொஜோ\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் படுகாயம்\nஇந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.\nபங்­க­ளா­தேஷ், இந்தியாவைத் தாக்­கிய புல்புல் சூறா­வளி ; 13 பேர் பலி\nபங்களாதேஷ் மற்றும் இந்தியாவைத் தாக்கிய புல்புல் சூறாவளியில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-11-11 13:11:18 புல்புல் சூறா­வ­ளி பங்­க­ளா­தேஷில் உயி­ரி­ழப்­பு\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nஇங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி\nவெள்ளை வேன் விவகாரம் ; விசாரணையை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. பிரதானியிடம் கையளிப்பு\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-12T01:57:46Z", "digest": "sha1:XHMB5WM3GC7XBAR2LMCGQP4CL6QBWTOZ", "length": 10942, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கண்ணீர் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவோம் - அனு��குமார திசாநாயக்க\nஜனாதிபதி தலைமையில் விமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா\nராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - அமீர் அலி.\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டட தீ விபத்து; விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nவிளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கைது\nசெல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து ; ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்\nசந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nதோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய ஊதியம் வழங்கும் வரை அவர்­க­ளது கண்ணீர் நாட்டை அரிக்கும்: டக்ளஸ்\nமலை­யகத் தோட்­டத்­தொ­ழி­லாளர்­களின் ஊதியம் தொடர்­பி­லான பிரச்­சி­னை­களில் அம்­மக்­களின் உழைப்­புக்­கேற்ற ஊதியம் வழங்­கப...\nசினிமாவில் வியர்வை, கண்ணீர், இரத்தம் இல்லாமல் ஜெயிக்க முடியாது - கமல்ஹாசன்\nராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள புதிய படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெ...\nகண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை\nஅமெரிக்கா - நியூ மெக்சிகோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னி மேரியின் வெண்கல சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் போல்...\nஅப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம்\n2009 இல் அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என ஒன்பது வயது சிறுமியொருவர் காணாமல்போனோர் அலுவலக அதி...\n\"கோத்­த­பா­யவை ஜனா­தி­ப­தி­யாக்­கினால் முழு­நாடும் கண்ணீர் வடிக்க வேண்டி வரும்\"\nபுதிய அர­சி­ய­ல­மைப்பை அர­சாங்கம் கொண்­டு­வரத் தவ­றி­ய­தா­லேயே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் 20 ஆவ...\nஉங்­க­ளுக்கு வாக்­க­ளித்த எமக்கு விடிவை பெற்றுத் தாருங்கள் : அரசியல் கைதிகளின் தாய்மார் ஜனாதிபதியிடம் உருக்கம்\nகடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் நாம் உங்­க­ளுக்­குத்தான் வாக்­க­ளித்தோம். சிறையில் உள்ள எமது பிள்­ளைகள் உங்­க­ளுக்கு வாக்­க­...\nஜகத் ஜய­சூ­ரிய விவ­காரம் சபையில் கடும் சர்ச்சை\nஜகத் ஜய­சூ­ரி­ய­விற்கு எதி­ராக யுத்த குற்றம் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு குறித்து கூட்டு எதிர்­க்கட்­சி­யினர...\n'நடை பிணங்களாக இருப்பதை விட குடும்பத்தோடு முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம்' : கதறி அழும் உறவுகள்\n'எங்கள் பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம். இந்த கொடுமையை அனுபவிப்பதைவிட குடும்பமாக அன்று முள்ளிவா...\nமைதானத்தில் கண்ணீர்விட்டு அழுத வஹாப் ரியாஷ் : மனதை உருக்கும் சம்பவம் (காணொளி இணைப்பு)\nபாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய அரையிறுப்போட்டி நிறைவடைந்த பின்னர் பாகிஸ்தான் அணி வீரர் வஹாப் ரியாஷ் கண்ணீர் விட்டு...\nஉரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரை\nஉரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரையின் பாசத்தினை கண்டு மரணசடங்கில் கலந்துக்கொண்டவர்களும் கண்ணீர் விட்ட சம்பவம் பிர...\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nஇங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி\nவெள்ளை வேன் விவகாரம் ; விசாரணையை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. பிரதானியிடம் கையளிப்பு\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%87.%5C%20%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_temporal_all_ms%3A%222006%22&f%5B2%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%2C%5C%20%E0%AE%AA%E0%AE%BF.%22", "date_download": "2019-11-12T00:29:52Z", "digest": "sha1:SDHTLNNLURKZEMYX77GEXNOJFV6PVN5V", "length": 2304, "nlines": 42, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (1) + -\nநாடக கலைஞர் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nயாழ்ப்பாணம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகலாபூசணம் செபஷ்ரியாம்பிள்ளை அவர்களினால் கெளரவிக்கப்பட்ட பத்மா (மாலினி) அவர்கள்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/30/dmk-stalin-chief-biggest-achievement-seeman-tease/", "date_download": "2019-11-12T00:24:01Z", "digest": "sha1:WGCOZH7WDV3SEUEX3QPKPOVJSNNJLT6Y", "length": 44894, "nlines": 487, "source_domain": "india.tamilnews.com", "title": "dmk stalin chief biggest achievement seeman tease", "raw_content": "\nஸ்டாலின் திமுக தலைவரானது மிகப்பெரிய சாதனை – சீமான் கிண்டல்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஸ்டாலின் திமுக தலைவரானது மிகப்பெரிய சாதனை – சீமான் கிண்டல்\nதி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் மறைந்து, நேற்று அந்தக் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.dmk stalin chief biggest achievement seeman tease\nஸ்டாலின் ஆற்றிய முதல் உரையில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். மாநில அரசை முதுகெலும்பில்லாத அரசு என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய சீமான், ஸ்டாலினையும் திராவிட அரசியலையும் விமர்சித்துப் பேசினார். அவர் பேசியது.\n“திராவிட முனேற்றக் கழகத்தின் புதிய தலைவராக ஐயா ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார். ஒரு தலைவரின் மகன் மிகவும் கஷ்டப்பட்டு உழைச்சு தலைவர் ஆகியிருக்கிறார்.\nஅந்த நிகழ்ச்சியில் அவர் இப்படித்தான் பேசுகிறார் ‘படிப்படியாக, உழைத்து, கஷ்டப்பட்டு தலைவர் ஆகியிருக்கிறேன்’ என்று ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சொல்கிறார்.\nஇது எவ்வளவு பெரிய சாதனை, அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் மகன் தலைவரானது சாதனையாம்… ஏன்னா அவரு படிப்படியா வந்தாராம்.\n‘தமிழ் இனமே உனக்காக நான் உயிர் உள்ள வரை பாடுபடுவேன்’ என்று அவர் சொல்லுகிறார். இதையே நாம் சொன்னால் இனவாதிகள், ஃபாசிஸ்ட்டு��ள், தூய இனவாதிகள் என்பார்கள்.\nகலைஞர் ஐயாவே ‘நாமெல்லாம் தமிழர் என்ற உணர்வை பெற வேண்டும்’ என்று ஒரு மேடையில் சொல்லுகிறார். இதையே நாம் சொன்னால் அது குற்றமாகிறது. ஏன் அவர்கள் ‘திராவிட இனமே உனக்காக நான் பாடுபடுவேன்’ என்று சொல்லவில்லை ஏன் என்றால் இங்கே யாரும் திராவிடர்கள் இல்லை. இது அவர்களுக்கும் தெரியும்.\nஇதுவரை அங்கு யாருக்கும் திராவிடம் என்றால் என்னவென்ற சரியான தெளிவு, சரியான பதில் எதுவும் இல்லை.\nமுதலில் ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்றார்கள், திராவிடம் என்று இல்லாமல் தமிழர் என்று இருந்திருந்தால் பிராமணர்கள் ‘நாங்களும் தமிழர்’ என்று கட்சியில் சேர்ந்துவிடுவார்கள் என்றுதான் இவர்கள் காரணம் சொன்னார்கள்.\nஆனால் என் கட்சியில் ஒரு பிராமணனும் இல்லையே, நானும் ‘தமிழன்’ என்றுதான் பெயர் வைத்துள்ளேன்.\nஆனால் முப்பத்திஐந்து ஆண்டுகளாக ஒரு பிராமண பெண் அந்த திராவிட கட்சிக்கு தலைவராக இருந்துவிட்டு போனார். யாரை சொல்லுகிறேன் தெரிகிறதா\nதிராவிட சுடுகாட்டில் மூன்று பேர் படுத்திருக்கிறார்கள், அவர்களுடன் அந்தப் பெண்மணியும் படுத்திருக்கிறார்கள். நல்லவேளை அதில் காமராஜருக்கு இடம் தரவில்லை.\nஅந்த திராவிட சுடுகாடு நமக்கு தீண்டத்தகாத இடம், அங்கேதான் இவர்கள் எந்த ஆரியத்தை எதிர்த்து புரட்சி செய்தர்களோ அதே ஆரியத்தை சேர்ந்த பெண்மணியும் இருக்கிறார்.\nஅவர்களுடன்தான் இவரும் படுத்திருக்கிறார். ஆரியத்தை எதிர்க்க வந்த திராவிடம் மண்டியிட்டுக் கூட நிற்கவில்லை, அப்படி நின்றியிருந்தால்கூட தாண்டி போவது கடினம். இப்போது மல்லாக்கப் படுத்துவிட்டது.\nஅந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை யுத்தம் ஆரியத்துக்கும் தமிழியத்துக்கும்தான் நடந்துகொண்டு இருக்கிறது. இடையில் திராவிடன் அறுவடை செய்துவிட்டான்.\nஇனியும் ஆரியம் என்பதை வைத்து ஓட்ட முடியாது என்று தெரிந்துகொண்டு ‘ஆதிக்கத்துக்கு எதிரானது திராவிடம்’ என்கிறான். சரி ஆதிக்கம் என்றால் சாதியா, வர்க்கமா அல்லது அதிகார ஆதிக்கமா என்று கேட்டால் பதில் இல்லை. அடுத்தது சமூகநீதிதான் திராவிடம் என்கிறார்கள்.\nஅப்படியென்றால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சமூகநீதி இல்லையா தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறதா சரி அப்படியே வைத்துக்கொள்வோம் என்னதா���் உங்கள் சமூகநீதி நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பிறமொழி பேசும் மாநிலத்திற்கெல்லாம் இடஒதுக்கீடு இருக்கிறது. இதுதான் உங்கள் சமூகநீதியா.. என்று சீமான் அவர்கள் கூறியுள்ளார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nதிமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒட்டிக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்\nஅரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அறிவாள், கத்தியுடன் அட்டகாசம் – மக்கள் அதிர்ச்சி (காணொளி)\nமக்களுக்காக ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினேன் – விஷால் அதிரடி\nராஜபக்‌சே-வுக்கு ‘பாரத ரத்னா’ விருது – அடம் பிடிக்கும் சுப்பிரமணியசாமி\nகுழந்தை கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீது தாக்குதல்\nமீண்டும் கும்புடுப்போட தயாராகும் ஈபிஎஸ் – ஓபிஎஸ்\nசென்னையில் ஐ.டி நிறுவனம் திண்டாட்டம் – வருமானவரி அதிகாரிகள் சோதனை\nராஜீவ் காந்தியைப்போல… மோடியை கொல்ல மாவோயிஸ்ட் சாதி – 5 பேர் கைது\nமத்திய அரசைக் காட்டிலும் 20 சதவிகிதம் அதிக நிதி – கேரளத்திற்கு அள்ளித்தந்த பொதுமக்கள்\nதனிமை சிறையில் நான் படிக்கும் புத்தகம் – திருமுருகன் காந்தி பேட்டி\nஆன்லைன் பத்திரப்பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலம் நீக்கம்\n70 குழந்தைகள் இறப்பில் ஆதித்யநாத் பொய் சொல்கிறார் : டாக்டர் கபீல்கான் கொந்தளிப்பு\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nதிமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒட்டிக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்\nஆட்களை வளைக்கும் அழகிரி – அழகிரியை வளைக்கும் ஸ்டாலின் : கலைக்கட்டும் திமுக அரசியல்\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொ��்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் ��ின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – சீமான் வேண்டுகோள்\n52 வயசுல 10-வது கர்ப்பம் – எஸ்கேப் ஆன முதுமைப்பெண்\nமகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்\nவீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இ��ுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்ப���ரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – சீமான் வேண்டுகோள்\n52 வயசுல 10-வது கர்ப்பம் – எஸ்கேப் ஆன முதுமைப்பெண்\nமகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்\nவீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nஆட்களை வளைக்கும் அழகிரி – அழகிரியை வளைக்கும் ஸ்டாலின் : கலைக்கட்டும் திமுக அரசியல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உ���களாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-11-12T00:43:53Z", "digest": "sha1:KPQG42LX2IOWJMTJQQPQBQKKRTBE5PO3", "length": 17970, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமக்களவை Archives - Tamils Now", "raw_content": "\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி - சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார் - வங்காள தேசத்திற்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - இந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு - ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு - வாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சரத்பவருடன்ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு\nமக்களவையில் பட்ஜெட் விவாதம்-‘மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது பாஜகஅரசு ’;தம்பிதுரை\nமக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ...\nஇந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என அழைப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும்: ஓவைசி\nஇந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என்று அழைப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க கூடிய வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ஓவைசி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரி��ிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசி ஒருசில கோரிக்கைகளை முன்வைத்து ...\nபட்ஜெட் கூட்டத்தொடர்: பாராளுமன்ற இரு அவைகளும் பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒத்திவைப்பு\nஇன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், பாராளுமன்ற இரு அவைகளும் பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. முத்தலாக் சட்ட மசோதா விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் ...\n24 பாரம்பரிய நினைவுச் சின்னங்களை காணவில்லை: மக்களவையில் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் தகவல்\nமக்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா பதில் அளிக்கையில் இந்தியாவில் 24 பாரம்பரிய நினைவுச் சின்னங்களை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: காணாமல் போன 24 நினைவுச் சின்னங்களில், மகாராஷ்டிராவில் காணப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல் திட்டை ...\nகச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும்: பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தல்\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட சரக்கு-சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) அரசமைப்புச் சட்ட மசோதா, மக்களவையில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8) தாக்கலாகும் எனத் தெரிகிறது. எனவே, அன்றைய தினம் மக்களவை நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று பாஜக உறுப்பினர்களுக்கு அக்கட்சித் தலைமை கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவையில் திங்கள்கிழமை தாக்கலாகும் ஜிஎஸ்டி ...\n” நீட் ‘ மருத்துவ நுழைவுத் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nநாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு (“நீட்’) மூலம் நிரப்ப வகை செய்யும் இரு சட்டத் திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின. ஏற்கெனவே மக்களவையில் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையிலும் அவற்றுக்கு தற்போது ஒப்��ுதல் கிடைத்துள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு நாடு ...\nமக்களவையில் பெண் எம்.பி.க்கள் கொந்தளிப்பு; இந்தியாவில் பலாத்காரத்தால் பாதித்த பெண்களுக்கு நீதி கிடைக்குமா\nபாலியல் பலாத்கார பாதிப்பு பெண்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்குமா, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா அல்லது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டியதுதானா என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் கடும் கேள்விகளை எழுப்பினார். கேள்வி நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய ரஞ்ஜீத் ரஞ்சன் “ஹரியாணாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னால் பாலியல் பலாத்காரம் செய்த அதே பெண்ணை ...\nபாராளுமன்ற மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nபாராளுமன்ற மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. பட்ஜெட் தொடர் வரும் 13-ம் தேதியுடன் முடிவதாக இருந்த நிலையில் இரண்டு நாள் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மொத்தம் 10 மசோதக்கள் ...\nபாஜக.வுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்\nவரும் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளை யும் ஒரே அணியாகத் திரட்டும் முயற்சியில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் புதிய தலைவராக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில், பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்க அவர் முயன்று வருகிறார். ...\nஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது\nமக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேறியது. மானியத் திட்டங்கள் மற்றும் நேரடி பணப்பயன் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வகை செய்யும் ஆதார் மசோதா குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. மசோதாவை ஆதரித்து பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிமுக பொதுக்குழு கூட்டம்;இடஒதுக்கீடு,விகிதாசாரமுறை தேர்தல்,மற்றும் பாஜக ,அதிமுகவுக்கு எதிராக தீர்மானங்கள்\nஇந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு – ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி\nவாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சரத்பவருடன்ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/03/2005.html", "date_download": "2019-11-12T02:00:41Z", "digest": "sha1:TVXODGD2RJXEFMWR2KSTUUNKCLRG2ETC", "length": 20662, "nlines": 335, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அறுபத்து மூவர் 2005", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nஅராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்\nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nஅப்பா நினைவில் – ‘அம்பி’ சிறுகதை\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்று திசைகள் இயக்கம், சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு (அது ஏற்கெனவே முடிந்து போனாலும்) (பெண்) எழுத்தாளர்கள் மூவருடைய நூல்களைப் பற்றிய அறிமுகக் கூட்டத்தை மயிலை பாரதீய வித்யா பவனில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கூட்டத்தைப் பற்றி பிறகு...\nமயிலாப்பூரில் நேற்று அறுபத்து மூவர் விழா. கூட்டம் அதிகம் இருக்கும் என்று எழுதியிருந்தேன். அது எப்பேற்பட்ட கூட்டம் என்பதை நேரில் சென்று பார்த்திருந்தால்தான் உங்களுக்குத் தெரியும்.\nமயிலாப்பூர் லஸ் தாண்டியவுடனேயே இந்த இடத்தில் ஏதோ விசேஷம் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எப்பொழுதும் பேருந்துகள், பிற வாகனங்கள் செல்லும் சாலைகளை மறித்து மக்கள் நடமாடுவதற்கு மட்டும் அனுமதி கொடுத்தனர்.\nஅன்னதானம் என்றால் நமக்கெல்லாம் தெரிந்தது ஏதோ கலந்த சாதம் தருவார்கள் என்பதுதான். ஆனால் மயிலை மக்கள் அதை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர். சர்க்கரைப் பொங்கல், பார்லே ஜி பிஸ்கெட்டுகள், பலாச்சுளை, வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், புளிசாதம், தயிர் சாதம், (தண்ணி மோரும் உண்டு), சுடச்சுட தோசை (ஆமாமய்யா, ஆனால் குட்டி குட்டி தோசைதான்), ரவா கேசரி, ரவா உப்புமா), சுடச்சுட தோசை (ஆமாமய்யா, ஆனால் குட்டி குட்டி தோசைதான்), ரவா கேசரி, ரவா உப்புமா (அல்லது கிச்சடி என்று நினைக்கிறேன்), இன்னும் என்னென்னமோ அய்ட்டங்கள். கூடை கூடையாக மக்கள் வைத்துக்கொண்டு வருபவர்கள் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக மக்கள் உணவுப் பதார்த்தங்களை வாங்கி ருசித்துக்கொண்டே, அடுத்த பந்தலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.\nதெருவில் பொருள்களைப் பரப்பி பலர் கடைகள் வைத்திருந்தனர். பலூன்கள், கிலுகிலுப்பைகள், குதிக்கும் குட்டி நாய்கள், நெற்றியில் ஒட்ட விதவிதமான பொட்டுகள், சோப்புக் குமிழைக் கிளப்பும் ஊதுவான், ஊதுகுழல்கள்... இப்படி என்னென்னவோ விஷயங்கள் அங்கே விற்கப்பட்டன.\nஒவ்வொரு மாடவீதியிலும் உயரமான மேடையமைத்து அங்கு இரண்டு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் கையில் பைனாகுலரை வைத்துக்கொண்டு தெருவில் கெட்ட நபர்கள் ஜேப்படி செய்கின்றனரா, கழுத்துச் சங்கிலியை அறுக்கின்றனரா என்று கவனித்துக்கொண்டிருந்தார். மற்றவர் கையில் மெகாபோனை வைத்துக்கொண்டு ஓயாது ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.\nஆங்காங்கு, \"கூட்டங்களில் செயினைத் திருடுபவர்கள் இவர்கள்\" என்று நாமகரணம் சூட்டப்பட்டு பலரது உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதையெல்லாம் யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. அவ்வப்போது காவலரும் தன் மெகாபோனில், சந்தேகப்படுமாறு யாராவது ஏதாவது செய்தால் அவர்களைப் பற்றி உடனே காவலர்களிடம் தகவல் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.\nசமீபத்தில் ஞானக்கூத்தன் அசோகமித்திரன்-50 கூட்டத்தில் பேசும்போது தஞ்சைப் பகுதிகளில் ஒவ்வொருவர் வீட்டிலும் யாராவது ஒருவர் வீட்டைவிட்டு ஓடிப்போயிருப்பார்கள் என்று சொன்னார். அதைப்போல அறுபத்து மூவர் கூட்டத்துக்கு வந்திருக்க்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது கூட்டத்தில் தொலைந்துபோயிருப்பார்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு மாட வீதியிலும் காணாமல் போனவர்கள் யாரை எங்கு வந்து சந்திக்கவேண்டும் என்று காவலர்கள் அறிவித்த வண்ணம் இருந்தனர். கூட்டம் அப்படிப்பட்டது.\nநான்கு தலை பிரமன் ஓட்டிய தேர் (முந்தைய நாள் போலிருக்கிறது), ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தது.\nஅறுபத்து மூவரும் வலம் வர இத்தனை பெரிய தேர் கிடையாது. சிறு சப்பரங்கள்தான் என நினைக்கிறேன். அதுவும் கூட அறுபத்து மூன்று குட்டிச் சப்பரங்களா, இல்லை சிறு பல்லக்குகளா என்றும் தெரியவில்லை. அறுபத்து மூவரும் வலம் வருவது எப்பொழுது... எதையும் அருகில் இருந்து பார்க்க நேரமில்லை. திசைகள் கூட்டத்துக்குச் சென்றுவிட்டு, இரவி ரயில்வண்டியைப் பிடித்து பெங்களூர் வந்துவிட்டேன்.\nஅடுத்த வருடம் இந்நிகழ்ச்சியின் பல படங்களோடும், விடியோவோடும் சந்திப்போம்\nபத்ரி, ஒரு மினி சுற்றுலாவிற்கு சென்றுவந்த திருப்தி கிடைத்தது.\nஒரு விண்ணப்பம். நான் படிக்கும் வலைதளங்கள் பகுதியில் பா.ரா வின் வலைப்பகுதியும் இருக்கிறது.\nஅதை க்ளிக் செய்தால் அந்த வலைதளத்தில் ஒன்றும் இல்லையே நீங்கள் அதனை டெலீட் செய்யலாம் அல்லவா\nநன்றி பத்ரி. நேரிலே இல்லாத குறையை ஓரளவு தீர்த்தது.\nகுழந்தைகள் தொலையாதிருக்க செயின் போட்டுக் கட்டியிழுத்துச் செல்வதாக 'முன்ஜாக்கிரதை முத்தண்ணா' கார்ட்டூனில் மதன் முன்பு எப்பொழுதோ வரைந்திருந்தார். கூட்டத்தில் தொலையாமலிருக்க அது ரொம்பப் பயனுள்ள உபாயம்.\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கு சங்கிலிகள் நிஜமாகவே விற்கிறார்கள். Madan was a real visionary ;-)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்த���ரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/10/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-12T01:58:38Z", "digest": "sha1:QFXCOBFIOBNX4GU4ZELUKLAHNYQMSN52", "length": 13713, "nlines": 133, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "சு.கவின் தனித்துவம் இழக்கும் வகையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nசு.கவின் தனித்துவம் இழக்கும் வகையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது\nதொகுதி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி வாக்குறுதி\nஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சு.கவின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று (4), ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதுமுள்ள அனைத்து சு.கவின் அமைப்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பில் “பொதுச் சின்னம் இல்லாது பொதுஜன பெரமுனவுடனான கூட்டணிக்கு ஒருபோதும் இணக்கம் எட்டப்படக் கூடாது.\nசு.கவின் தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து சவால்களையும் முறியடித்து தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும்” என சு.கவின் அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n“கூட்டணி பேச்சுகள் அனைத்தும் சு.கவின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களது எதிர்பார்ப்பின் பிரகாரமும்தான் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சு.க அதன் தனித்துவத்தை இழக்கும் வகையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாது” எனவும் ஜனாதிபதி, தொகுதி அமைப்பாளர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.\nசாந்தி சமாதானம் சௌபாக்கியம் ஏற்பட பிரார்த்திப்போம்\nமீலாதுன் தினம் நபி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடும் இலங்கை வாழ் இஸ்லாமிய உள்ளங்களு��்கு மத்தியில் சாந்தி...\nநபிகளார் மேற்கொண்ட முயற்சி இன்று எமக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது\nஇஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி இறைவன் தெரிவுசெய்த இறுதி நபியான முஹம்மத் நபியவர்கள் சமாதானம், நல்லிணக்கம்,...\nஜனாதிபதியின் மீலாதுன் நபி தினச் செய்தி\nமுஹம்மது நபி அவர்களின் பிறந்த தினமான மீலாத் நபி, உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கான அவரது போதனைகளை மீள நினைவூட்டுவதற்கான...\nஅயோத்தியில் இராமர் கோவில் கட்ட அனுமதி; உச்ச நீதிமன்று தீர்ப்பு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77ஏக்கர் நிலத்தில் இராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க...\nபுலிகள் அழிக்கப்பட்டதால் தமிழரை ஏமாற்ற முடியாது\nதமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால், யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை...\nஜனாதிபதி தேர்தல் பிரசாரம் 13ஆம் திகதியுடன் நிறைவு\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும்...\nதேர்தல் முடிந்ததும் பதவி விலகுவேன்\nஜனாதிபதித் தேர்தல் நிறைவுற்றதுடன் தான் பதவி விலகப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்....\nயாழ்ப்பாணம் - சென்னை விமானசேவை நாளை ஆரம்பம்\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு நாளை 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நேரடி விமானசேவை ஆரம்பமாகிறது. வாராந்தம் திங்கள், புதன்...\n9 மாகாணங்களில் இடி, மின்னலுடன் கடும் மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்கள் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக...\nகூட்டமைப்பின் கோரிக்கை நாட்டை ஒருபோதும் பிளவுபடுத்தா\nதமிழ்த் தேசிய கூட்டைப்பு முன்வைக்கின்ற கோரிக்கைகளானாலும் சரி தேர்தலில் சஜித்தை ஆதரிக்க எடுத்துள்ள முடிவானாலும் சரி இவை...\nமலையக வாக்குகள் பேரம் பேசும் சக்தியாக மாறவேண்டும்\nஅடுத்தவாரம் இதே நாளில் நாட்டின் 8ஆவது ஜனாதிபதி யார் என்பதை ஓரளவு...\nஆபத்து குறைந்தவர்களுக்கு வாக்களிப்பதே தமிழர்களின் வரலாறு\nதமிழ் மக்கள் தெரிவு இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிந்த...\nஅருளும் அன்பும் நிறைந்தஆதியும் அந்தமுமான...\nதுறவி ஒருவர் ஒரு ஊ��ுக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி...\nவிளக்கு வைக்கும் நேரம், மேகம் இழையாத மேற்கு வானத்தின் சரிவில்...\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல்...\nபழிவாங்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்\nவடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும்\nஇத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம்\nஊரோடு ஒத்தோடும் ஆழ்துளை கிணற்றுக் கலாசாரம்\nஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளரின் வேடிக்கையான கோரிக்கை\nஇத் தேர்தல் எதிர்கால அரசியலுக்கான புதிய பாதையா\nதீர்க்கமான தேர்தல் முடிவு பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும்\nபுகையிரத நிலைய சுத்திகரிப்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி\nகிராம வாழ்வியல் பண்புகளே அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்புகளில் பின்பற்றப்படுகிறது\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-11-12T02:04:09Z", "digest": "sha1:LFIFQ4MIWLOC3KWF5YFJIPVYJURYP3IH", "length": 14697, "nlines": 157, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிங்க் News in Tamil - பிங்க் Latest news on maalaimalar.com", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் மீண்டும் உண்ணாவிரத போராட்டம்\nசென்னை புழல் சிறையிலிருந்து ஒரு மாத பரோலுக்காக வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் | சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு மாத பரோலுக்காக வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன்\nபுரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்\nபுரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ் அணி.\nபுரோ கபடி லீக்: பெங்களூருவை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்தது ஜெய்ப்பூர்\nபுரோ கபடி லீக் தொடரில் அரியானாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி��ை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.\nபுரோ கபடி லீக்: ஜெய்ப்பூர், குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது\nபுரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.\nசெப்டம்பர் 21, 2019 22:14\nபுரோ கபடி - ஜெய்ப்பூரை வீழ்த்தியது பாட்னா பைரேட்ஸ் அணி\nகொல்கத்தாவில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணியை 36 -33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது பாட்னா பைரேட்ஸ் அணி.\nசெப்டம்பர் 12, 2019 22:17\nபுரோ கபடி - தபாங் டெல்லியிடம் போராடி தோற்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nபெங்களூருவில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தபாங் டெல்லி அணியிடம் தோற்றது.\nசெப்டம்பர் 04, 2019 20:54\nபுரோ கபடி - ஜெய்ப்பூரை பந்தாடியது மும்பை\nபெங்களூருவில் நேற்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பந்தாடி வீழ்த்தியது யு மும்பா அணி.\nசெப்டம்பர் 01, 2019 09:46\nபுரோ கபடி - தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி\nபுரோ கபடியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி அடைந்தது.\nபுரோ கபடி 2019: தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்\nதமிழ் தலைவாஸ் அணி 9-வது ஆட்டத்தில் தீபக் நிவாஸ் ஹூடா தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை இன்று எதிர்கொள்கிறது.\nஉயரத்தை அதிகரிக்க தலையில் சுவிங்கம் ஒட்டி வந்த வாலிபர் சிக்கினார் - காவலர் தேர்வில் ருசிகரம் நடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்\nநிதித்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் நியமனம்\nசத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கும் பகுதிநேர எம்.இ., எம்.டெக். பட்டம் செல்லும் என அறிவிப்பு\nஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெ���ிக்காவில் 2-வது விருது\nசென்னை-யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை தொடங்கியது\nஇனியும் மத்திய அரசில் நீடிப்பது சரியாக இருக்காது- ராஜினாமா செய்த சிவசேனா எம்பி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/thumba-press-meet-news/", "date_download": "2019-11-12T01:12:58Z", "digest": "sha1:SNAQQ25NMR3NP3QWUVGRHMXUB6AKJ5GD", "length": 13595, "nlines": 142, "source_domain": "gtamilnews.com", "title": "மேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகையின் சோகம்", "raw_content": "\nமேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகையின் சோகம்\nமேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகையின் சோகம்\nரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் எல்.எச் இயக்கியிருக்கிறார்.\nஅனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.\n“என்னையெல்லாம் நடிக்க வைக்கிறீங்களே, யார் பார்ப்பாங்க என நானே இயக்குனரிடம் கேட்டேன். என் கதைக்கு, அந்தந்த கதாபாத்திரத்துக்கு யார் தேவையோ அவர்களை தான் நடிக்க வைக்கிறேன் என இயக்குனர் சொன்னார். எங்கள் மூவருக்குள் கெமிஸ்ட்ரி முதல் நாளில் இருந்தே செட்டானது. இது அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படமாக இருக்கும்..” என்றார் நடிகர் தீனா.\n“தும்பா எனது அறிமுகப்படம், இது எனது முதல் படமாக அமைந்தது எனது வரம். என் வாழ்க்கையில் நான் எப்படி இருப்பேனோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன். சிறந்த விதத்தில் VFX காட்சிகளை கொடுக்க, காட்டில் எங்களுடன் பயணித்து கடுமையாக உழைத்தார்கள் ரங்கா மற்றும் வில்லவன் கோதை சார்.\nநடிகர்களான எங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்தார் இயக்குனர் ஹரீஷ். என் தோற்றத்தை பற்றிய எந்த விதமான கருத்தும் சொல்லாமல், எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தவர். 3 வருடங்களாக நான் நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறேன், என் தன்னம்பிக்கையை குலைக்கும் விதமான கருத்துக்களை எதிர்கொண்டிருக்கிறேன். (இதைச் சொல்லும்[போது மேடையிலேயே கண்ணீர் விட்டார்….) ஆனால் ஹரீஷ் அந்த விதத்தில் எனக்கு கிடைத்த வரம்.\nஉன் நடிப்பை மட்டும் கவனி, நம்பிக்கையோடு நடி என எனக்கு ஊக்கம் தந்தார் ஹரீஷ். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம், ஒரு தூய்மையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்..” என்றார் நடிகை கீர்த்தி பாண்டியன்.\n“கனா படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு மீடியா, அருண்ராஜா அண்ணன், சிவகார்த்திகேயன் அண்ணன் ஆகியோருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த படத்தில் சிஜி பெரும்பகுதி இருக்கும், அதை நாங்களே கற்பனை செய்து தான் நடிக்க வேண்டும். அதனால் எங்கள் எல்லோருக்கும் 4 நாட்கள் ஒரு ஒர்க்‌ஷாப் வைத்தார். நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம்..” என்றார் நடிகர் தர்ஷன்.\n“இந்தப் படத்தின் மூலக்கதை என் நண்பர், இணை இயக்குனர் பிரபாகரன் அவர்களுடையது. இந்த படத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க மிக முக்கிய காரணம் ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பும், திட்டமிடலும்தான். சிஜி நிறைந்த படம் என்பதால் படத்தொகுப்பாளரின் வேலை இந்த படத்தில் மிகவும் கடினமானது.\nஇந்தப் படத்தின் இரண்டு மிக முக்கிய அம்சங்கள் VFX மற்றும் சவுண்ட் டிசைன். குழந்தைகள் இந்த படத்தை மிகவும் ரசிப்பார்கள். அனிருத், சந்தோஷ் தயாநிதி, விவேக் மெர்வின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்றெல்லாம் கிடையாது. எல்லோருமே முக்கிய கதாப்பாத்திரங்கள். நாயகி கீர்த்தியின் திறமை தான் அவரை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது..” என்றார் இயக்குனர் ஹரீஷ் ராம் எல்.எச்.\nஇந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், தயாரிப்பாளர் சுரேகா நியாபதி, சவுண்ட் டிசைனர் வினய் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் கலைவாணன், வசனகர்த்தா பிரபாகரன் ஏஆர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, நடிகர் பாலா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nDharshanDirector harish Ram L.HKeerthi PandianThumbaaThumbaa Press meetஇயக்குநர் ஹரீஷ் ராம் எல்.எச்கீர்த்தி பாண்டியன்தர்ஷன்தும்பாதும்பா பிரஸ் மீட்\nபெண்களுக்கு புத்திமதி சொல்லப்போகும் சுசீந்திரன்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nஅதுல்யா ரவி அமர்க்கள புகைப்பட கேலரி\nஅருண்மொழி ஆவணப்பட ஆளுமை பற்றிய சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lucknow.wedding.net/ta/venues/431949/", "date_download": "2019-11-12T01:44:24Z", "digest": "sha1:XJDRXQRAL6U645YYINOCL2SLXTFQBHFP", "length": 5727, "nlines": 67, "source_domain": "lucknow.wedding.net", "title": "Hans Lawn - திருமணம் நடைபெறுமிடம், லக்னோ", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் டோலி வாடகை மெஹந்தி பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள்\n1 உட்புற + வெளிப்புற இடம் 1600 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\n₹ 750/நபர் இல் இருந்து கட்டணம்\n2000 நபர்களுக்கான 1 உட்புற + வெளிப்புற இடம்\n₹ 650/நபர் இல் இருந்து கட்டணம்\n35, 60, 200 நபர்களுக்கான 3 உட்புற இடங்கள்\n₹ 600/நபர் இல் இருந்து கட்டணம்\n70, 250, 300 நபர்களுக்கான 3 உட்புற இடங்கள்\n1000 நபர்களுக்கான 1 உட்புற + வெளிப்புற இடம்\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 25 விவாதங்கள்\nHans Lawn - லக்னோ இல் திருமணம் நடைபெறுமிடம்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஅலங்கார விதிமுறைகள் Inhouse decorator only\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம், கிரெடிட்/டெபிட் அட்டை\nசிறப்பு அம்சங்கள் மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\n200 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nகூடுதல் கட்டணத்துடன் நீங்கள் சொந்தமாக மதுபானம் கொண்டுவர அனுமதிக்கப்படுவர்கள்\nதிருமண நிகழ்ச்சி திருமண வரவேற்பு மெகந்தி பார்ட்டி சங்கீத் நிச்சயதார்த்தம் பிறந்தநாள் பார்ட்டி பார்ட்டி ப்ரொமோஷன் குழந்தைகள் பார்ட்டி காக்டெயில் டின்னர் கார்ப்ரேட் பார்ட்டி\nவகை உட்புற + வெளிப்புற இடம்\nஅதிகபட்ச கொள்திறன் 1600 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 1100 நபர்கள்\n அரங்க வாடகை + தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nவாடகைக் கட்டணம் ₹ 2,25,000\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 650/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அச���வம் ₹ 850/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,55,302 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/420970", "date_download": "2019-11-12T00:47:03Z", "digest": "sha1:MX5MEQMGD5NF4EMBAN7DB5WCILO6MJEV", "length": 2596, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n16:31, 25 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n'''1970கள்''' என்றழைக்கப்படும் பத்தாண்டு [[1970]]ஆம் ஆண்டு ஆரம்பித்து [[1979]]-இல் முடிவடைந்தது.\n* [[1970]] - [[வங்காள தேசம்]]: சூறாவளி ஏற்பட்டமையும் அதன் பின்னர் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுடன்]] நிகழ்ந்த போர்.\n* [[1971]] - [[இண்டெல்|இண்டெல் 4004]] வெளியீடு.\n* [[1979]] - [[சோவியத்]] படைகளின் [[ஆப்கானிஸ்தான்]] படையெடுப்பு.\n== நாடுகளுக்கிடையேயான போர்கள் ==\n== உள்நாட்டுப் போர்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/john-cena-acting-in-fast-furious-9/", "date_download": "2019-11-12T00:23:47Z", "digest": "sha1:SERWJQL4FHZZZOEBBAQ3RMY6YBHUSXSR", "length": 5568, "nlines": 71, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9-ல் இணைந்த ஜான் சேனா.. அதிரபோகும் திரையரங்கம் - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9-ல் இணைந்த ஜான் சேனா.. அதிரபோகும் திரையரங்கம்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்று WWE குத்துசண்டை போட்டிதான். WWE என்றாலே இந்தியர்களுக்கு அனைவருக்கும் ஞாபகம் வருவது அண்டர்டேக்கர், ஜான் சேனா, ராக் ஆகியோர். இந்தப் போட்டிக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nஜான் சேனா WWE போட்டி மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல திரைப்படங்களிலும் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். தற்சமயம் அவர் WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 சீரியஸின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஏற்கனவே இப்படத்தில் அதே போட்டியை சேர்ந்த ராக் எனப்படும் டுவைன் ஜான்சன் ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் அ���ைத்து பாகங்களிலும் நடித்துள்ளார்.\nRelated Topics:இந்தியா, தமிழ்நாடு, ஹாலிவுட்\nமுதல் படத்திலேயே பனியன் போட்டு போஸ் கொடுக்கும் அம்மணி.. துப்பறிவாளன் 2 ஆஷியா\nCinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் கூட ஓகே.. ஆனா அது வேணாம்.. முன்னணி நடிகை அடம்\nCinema News | சினிமா செய்திகள்\nதுளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nசிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்\nCinema News | சினிமா செய்திகள்\n ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-12T00:44:31Z", "digest": "sha1:S52CB4T2C4GMZPLAGJVTHKRLTJCCWWCB", "length": 16599, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "பார்த்திபன் | Latest பார்த்திபன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\nசமீபத்தில் ரிலீசான இரண்டு படங்களை பாராட்டி ஸ்டேட்டஸ் பதிவிட்ட சரத்குமார்\nநடிகர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் என சரத்குமார் எப்பொழுதுமே பிஸி மனிதர் தான். இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் சமீபத்தில்...\nCinema News | சினிமா செய்திகள்\nஇந்திய சார்பில் ஆஸ்கர் நுழைவுக்கு போட்டியிட்ட தமிழ் படங்கள்.. இந்த வாரம் வெளிவந்த படமா\nஉலக அளவில் பிரபலமான ஆஸ்கர் விருது மிகப் பிரம்மாண்டமான விருதாக கருதப்படுகிறது. சினிமாவில் சாதனை படைத்தவர்கள் மற்றும் மக்களுக்கு சமுதாய ரீதியாக...\nCinema News | சினிமா செய்திகள்\nமிரள வைக்கும் பார்த்திபன் ஒத்த செருப்பு 7 – திரைவிமர்சனம்\nபார்த்திபன் அவர்கள் இயக்கி, நடித்து, தயாரித்தும் உள்ள படமே OS 7 . பல நாட்களாகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணமே...\nCinema News | சினிமா செய்திகள்\nகின்னஸ் உலக சாதனையில் இடம் பிடிப்பாரா பார்த்திபன். ஆர்வத்தை தூண்டும் சாந்தனு பாக்கியராஜின் ஸ்டேட்டஸ்\nபார்த்திபனும் – புதுமையும் உடன் பிறவா சகோதர்கள் தான். புதிய பாதையில் ஆரம்பித்து இன்று ஒத்த செருப்பு வரை வந்துள்ளார். ரா...\nCinema News | சினிமா செய்திகள்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைவது பற்றி போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட பார்த்திபன். ஆனால் என்ன சொல்ல வர்றார் என்று தான் புரியல ..\nஎம்ஜிஆர் முதல் கமல் வரை பல உச்ச நட்சத்திரங்களின் கனவு படம் தான் பொன்னியின் செல்வன். எனினும் இதுவரை பலரும் படமாக்க...\nCinema News | சினிமா செய்திகள்\nஎன் படத்தின் காப்பி தான் அமலாபாலின் ஆடை.. நீங்களும் கிளம்பிட்டீங்களா.. பிரபல நடிகர் ட்வீட்\nBy விஜய் வைத்தியலிங்கம்July 22, 2019\nஅமலாபால் நடித்த ஆடை படம் வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதன் மூலம்...\nCinema News | சினிமா செய்திகள்\nவிஜய்க்கு வித்தியாசமா வாழ்த்து சொன்ன பார்த்திபன்.. ஆனா படிச்சாதான் ஒன்னும் புரியல\nBy விஜய் வைத்தியலிங்கம்June 23, 2019\nஇளைய தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன். புகைப்படத்துடன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஆனால் சிலருக்கு அது புரிவதுதான் கஷ்டமா இருக்கும்....\nCinema News | சினிமா செய்திகள்\nரிலீசுக்கு ரெடியாகும் புதிய தமிழ் படத்தின் கதைக்களத்தை பாராட்டி, தன் வாழ்த்துக்களையும் பதிவிட்ட அமீர் கான். யார் படம் தெரியுமா \nரா பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் படம் ‘ஒத்த செருப்பு 7 ‘ .\nரா. பார்த்திபனின் ஒத்த செருப்பு பட டீசரை வெளியிட்ட அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரோ \nபார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்துவரும் படத்துக்கு ‘ஒத்த செருப்பு 7 ‘ . ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை தொடர்ந்து தற்போது...\nCinema News | சினிமா செய்திகள்\nஅயோக்கியத்தனமாக என் படத்தை திருடி அதில் என்னையே நடிக்க வைத்தும் விட்டார்கள். தன் ஸ்டைலில் குசும்பாய் ட்வீட் தட்டிய பார்த்திபன்.\nஅயோக்யா விஷாலின் 26 வது படம். முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் தெலுங்கில் ஹிட் அடித்த ஜூனியர்...\nCinema News | சினிமா செய்திகள்\nவிஷாலின் ‘அயோக்யா’ படம் இன்று வெளி வருவதில் பெரும் சிக்கல்.. கொந்தளித்து Tweet போட்ட பார்த்திபன்\nBy விஜய் வைத்தியலிங்கம்May 10, 2019\nவிஷால் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த திரைப்படம் அயோக்யா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராசி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார்...\nCinema News | சினிமா செய்திகள்\nசெம மாஸ்ஸாக முன்னனி ஹீரோக்களுடன் மோதும் விஷால்.. அயோக்கியா படத்திற்கு U/A சான்றிதழ்\nBy விஜய் வைத்தியலிங்கம்May 8, 2019\nவிஷால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அயோக்கியா. இந்த திரைப்படம் வரும் பத்தாம் தேதியில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு...\nகாசு வாங்காமல் வாக்களியுங்கள். தன் ஸ்டைலில் மக்களுக்கு வேண்டுகோள் வைத்த இயக்குனர் பார்த்திபன். சூப்பர் சார் நீங்க.\nகவிதை போலவே தன் ஸ்டைலில் தேர்தல் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.\nதர லோக்கலாக இறங்கிய ஜிவி பிரகாஷ். குப்பத்து ராஜா முழு வீடியோ பாடல்\nBy விஜய் வைத்தியலிங்கம்March 29, 2019\nதமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு நடிகராக அவதாரம் எடுத்தவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் குப்பத்து ராஜா...\nராசி கன்னாவுடன் ரொமான்ஸ் செய்யும் விஷால்.\nBy விஜய் வைத்தியலிங்கம்March 28, 2019\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயோக்யா இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராசி கன்னா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பார்த்திபன் ,கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் வம்சி...\nCinema News | சினிமா செய்திகள்\nபிரபலங்கள் கலந்து கொண்ட பார்த்திபன் மகள் அபிநயா திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்..\nபார்த்திபன் என்றலே குண்டக்க மண்டக்க தான் நியாபகம் வரும். இவரும் வடிவேலு நடித்த நகைச்சுவை படங்கள் அனைத்தும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது....\nரா பார்த்திபன் – ஜி வி பிரகாஷ் மோதும் “குப்பத்து ராஜா” ட்ரைலர்.\nபிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் குப்பத்து ராஜா\nCinema News | சினிமா செய்திகள்\nபார்த்திபன் இளையராஜா75 நிகழ்ச்சியில் என்ன சொன்னார் தெரியுமா…\nBy விஜய் வைத்தியலிங்கம்February 15, 2019\nஇளையராஜா75 நிகழ்ச்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாகவே தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தாக பார்த்திபன் கூறியுள்ளார். இந்த...\nCinema News | சினிமா செய்திகள்\n19 வருடங்களுக்கு முன் துவங்கி டிராப் ஆன படத்தில் மீண்டும் இணையும் ரஹ்மான் பார்த்திபன் – செல்பியுடன் வெளியான தகவல்.\nஇசையில் வித்யாசம் காட்டுவது ரஹ்மான் ஸ்டைல், இயக்கத்தையே வித்யாசமாக செய்வது பார்த்திபனின் பாணி. இந்த இருவரும் இணைந்து ஒரு படம் ஒர்க்...\nமுதல் படத்திலேயே பனியன் போட்டு போஸ் கொடுக்கும் அம்மணி.. துப்பறிவாளன் 2 ஆஷியா\nCinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் கூட ஓகே.. ஆனா அது வேணாம்.. முன்னணி நடிகை அடம்\nCinema News | சினிமா செய்திகள்\nத��ளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nசிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்\nCinema News | சினிமா செய்திகள்\n ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/rain/page/2/", "date_download": "2019-11-12T00:50:07Z", "digest": "sha1:PWIU3AH2WE7FREQB6WIPKTN44UONNI5W", "length": 8693, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "Rain Archives - Page 2 of 3 - Cinereporters Tamil", "raw_content": "\nதொடர் மழையால் படாத பாடு படும் டெல்டா மக்கள் – விடுகளை இழந்து தவிப்பு\nஏற்கனவே கஜா புயலால் குடிநீர், மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கஜா புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் திருவாரூர்,...\nதமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் – வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் திருவாரூர், நாகை, வேதாரண்யம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மீழாத...\nபொங்கும் பஞ்சு நுரைகள் – மெரினா கடற்கரையில் பதட்டம்\nசென்னை மெரினா கடற்கரையில் பொங்கிய பஞ்சு நுரைகள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை...\n24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை…\nஇன்னும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கஜா புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் திருவாரூர், நாகை, வேதாரண்யம், காஞ்சிபுரம்...\nகெட்ட பெயர் வந்துவிட்டது.. எப்படி சரி கட்டலாம் – தீவிர ஆலோசனையில் எடப்பாடி\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அரசு தரப்பில் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்படாத விவகாரம் அந்த பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8...\nதமிழகத்தில் 3 ந��ட்களுக்கு மீண்டும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வருகிற 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2 நாட்களாக தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருந்த...\nகஜா ஓவர்…18ம் தேதி அடுத்த புயல் – பீதி கிளப்பும் வானிலை மையம்\nஇன்னும் 2 நாட்களில் தமிழகம் அடுத்த புயலை சந்திக்கவுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்களாக தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருந்த கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் 20க்கும்...\nவலுகுறைந்த கஜா புயல்.. ஆனாலும் – வானிலை மையம் எச்சரிக்கை\nதீவிர புயலாக உருவெடுத்த கஜா புயல் தற்போது வலுகுறைந்த புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று இரவு நாகை மாவட்டம் அருகே மையம் கொண்டிருந்த கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது....\n21 கி.மீ வேகத்தில் சீறி வரும் வரும் கஜா புயல் – நாகை மாவட்டம் தப்பிக்குமா\nநாகையின் வடகிழக்கே 180 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள கஜா புயல் 21 கி.மீ வேகத்தில் நாகையை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று...\nதமிழகத்தை நோக்கி வருகிறது ‘கஜா’ புயல்- மீண்டும் ‘ரெட் அலர்ட்’\nகஜா புயல் நவம்பர் 15ஆம் தேதி தமிழகத்தில் கரையை கடக்குமென்பதால் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு வரும் நவம்பர் 15ஆம் தேதி மீண்டும் ‘ரெட் அலர்ட்’. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2261201", "date_download": "2019-11-12T02:23:28Z", "digest": "sha1:6LSYJ4FB4PY6CRPIVWUWDJ3CFHNTNFDB", "length": 18853, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "| மதுபாட்டில்களை என்ன செய்வது அறியாமல் அதிகாரிகள் அவதி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nமதுபாட்டில்களை என்ன செய்வது அறியாமல் அதிகாரிகள் அவதி\nமுறிந்தது ஆட்சி கூட்டணி;மஹா.,மாறியது காட்சி\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை நவம்பர் 12,2019\nமருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்' நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி ;சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு நவம்பர் 12,2019\nதிருமண வரவேற்பில் இயந்திர துப்பாக்கியுடன் மணமக்கள்: நவம்பர் 12,2019\nகோவை:தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த மது பாட்டில்களை, என்ன செய்வது என்று தெரியாமல், அதிகாரிகள் பரிதவித்து வருகின்றனர்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் ரோந்து சுற்றிய பறக்கும் படையினர், 13.79 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதேபோல, தங்கம், நகை, சூட்கேஸ்கள், பட்டுப்புடவைகள், மது பாட்டில்கள், அரிசி, கோதுமை, துப்பாக்கிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇவற்றில், கடந்த 18ம் தேதி வரை 3.75 கோடி ரூபாயை, அவற்றின் உரிமையாளர்கள், உரிய ஆவணங்களை காட்டி, பெற்றுச் சென்றனர்.பறக்கும்படையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து சுற்றி, சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 4001 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த பாட்டில்கள், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றை, என்ன செய்வது, எத்தனை நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது பற்றி, எந்த உத்தரவும் இல்லாததால், அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. கும்பகோணம் தீ விபத்துக்கு பிறகும் பாடம் படிக்கலை\n2. அரசு மருத்துவமனை தரம் மேம்படுத்த திட்டம்\n4. ஒரு பதவிக்கு மூவரை பரிந்துரைங்க\n1. குடிநீர் வினியோகம் பாதிப்பு: 23 நாட்களாக மக்கள் தவிப்பு\n2. ஏழு நிலை ராஜ கோபுர கட்டுமான பணி: பாதியில் நிற்பதால் பக்தர்கள் அதிருப்தி\n3. சரியாக மூடப்படாத அபாய குழிகள்: சிக்கித் தவிக்கும் வாகனங்கள்\n4. உணவு ஏற்பாடு செய்யாததால் வனப்பணியாளர்கள் அதிருப்தி\n5. ஒற்றை யானை 'விசிட்' சத்துணவு கூடம் சேதம்\n1. கோவை மருத்துவமனையில் 'மாவோயிஸ்ட்'டுக்கு சிகிச்சை\n2. 'ஒட்டுப்போடும்' மாநகராட்சி கண்டித்து மக்கள் மறியல்\n3. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\n4. அரசு பஸ் டிரைவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை\n5. பாராக மாறிய தங்கும் விடுதி: வாலிபர்கள் இருவர் கைது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/10/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-11-12T01:04:43Z", "digest": "sha1:2CHFSPQ5XLOEMQ5TIKPBBKKZQDWHI3XR", "length": 9342, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "மாதம்பையில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது - Newsfirst", "raw_content": "\nமாதம்பையில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது\nமாதம்பையில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது\nசிலாபம், மாதம்பை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகிடைத்த தகவலுக்கு அமைய முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் 30 வயதான பெண் ஒருவரையும் முச்சக்கரவண்டி சாரதியையும் கைது செய்துள்ளனர்.\nஇதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த பெண் வழங்கிய தகவலுக்கமைய, இன்று இரண்டாவது சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.\nஅவர் தற்காலிகமாக வசித்துவந்த மாதம்பேயிலுள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டன.\nநீர்கொழும்பு சிறையலிலுள்ள கைதி மற்றும் கொழும்பிலுள்ள ஒருவரின் வழிநடத்தலில், இவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nஇதேவேளை, ஒன்றரை கோடி ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை உள்ளிட்ட இரண்டு பேர் வௌ்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜையின் பயணப்பொதிக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 669 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது , அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமீகொடயில் 30 பேர் போதைப்பொருட்களுடன் கைது\n39 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் கைது\nதிவுலப்பிட்டியவில் 30 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றல்: மூவர் கைது\nபெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது\nஇந்தியாவில் IS அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 127 பேர் கைது\nவலல்லாவிட்ட பிரதேச சபையின் உபதலைவர் உள்ளிட்ட மூவர் கைது\nமீகொடயில் 30 பேர் போதைப்பொருட்களுடன் கைது\nதங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\nதிவுலப்பிட்டியவில் ஹெரோயினுடன் மூவர் கைது\nபெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது\nIS அமைப்புடன் தொடர்பு: இந்தியாவில் 127 பேர் கைது\nவலல்லாவிட்ட பிரதேச சபை உபதலைவர் கைது\nவசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு\nகொலைக் குற்றவாளியின் விடுதலைக்கான காரணம்\nஅனைத்து குளங்களையும் புனரமைப்பதாக சஜித் உறுதி\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nவிளையாட்டுடன் தொடர்புடைய சட்டமூலம் நிறைவேற்றம்\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய மரக்கறி விலை\nஎன் மீது காவிச்சாயம் பூச முயல்கிறார்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-11-12T00:56:52Z", "digest": "sha1:CTOYERZBPTBVR7ZD5DPKQ23CTSFF7GBA", "length": 3504, "nlines": 39, "source_domain": "vallalar.in", "title": "கருணா நிதியே அபயம் கனிந்த - vallalar Songs", "raw_content": "\nகருணா நிதியே அபயம் கனிந்த\nகருணா நிதியே அபயம் கனிந்த\nஅருணா டகனே அபயம் - மருணாடும்\nஉள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய\nகருணைக் கடலை அக்கடலிற் கலந்த அமுதை அவ்வமுதத்\nகருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா\nகருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த\nகருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த\nகருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே\nகருணையும் சிவமே பொருள்எனக் காணும்\nகருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம்\nகருணா நிதியே அபயம் அபயம்\nகருணைப் பெருக்கே ஆனந்த��் கனியே என்னுட் கலந்தொளிரும்\nகருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்\nகருணைமா நிதியே என்னிரு கண்ணே\nகருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்\nகருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்\nகருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே\nகருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே\nகருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே\nகருணா நிதியே குணநிதி யே\nகருணா நிதியே சபாபதி யே\nகருணாம் பரவர கரசிவ பவபவ\nகருணா நிதியர்என்று ஊதூது சங்கே\nகருணா நிதியே அபயம் கனிந்த\nகருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே\nகருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-115/", "date_download": "2019-11-12T02:06:43Z", "digest": "sha1:TMBBXXQP5J3UBYEA72DEZMYUORHYWU47", "length": 33418, "nlines": 106, "source_domain": "www.namadhuamma.net", "title": "அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் - அமைச்சர் நிலோபர்கபீல் பெருமிதம்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nபொள்ளாச்சி அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடியில் புதிய கட்டிடம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் கழக கூட்டணி தொடரும் – முதலமைச்சர் பேட்டி\nதுணை முதலமைச்சருக்கு வளரும் நட்சத்திர விருது\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு – முதலமைச்சர்- அமைச்சர்கள் பங்கேற்பு\nசென்னையில் காற்று மாசுவை தடுக்க அரசு நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nபண்ணை பசுமை அங்காடிகளில் வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்பனை – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் டி.என்.சேஷன் – முதலமைச்சர் புகழாரம்\nகோவை மாவட்ட வாலிபால் போட்டி – வடவள்ளி ஆலயம் அணிக்கு முதல் பரிசு\nகல்வியால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேச்சு\nசாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் – உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை\nமுரசொலி அலுவலக விவகாரம்,ஆவணங்களை தி.மு.க. வெளியிட வேண்டும் – முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதருமபுரி மாவட்டத்தில் அமமுக கூடாரம் காலி- ���மைச்சர் முன்னிலையில் 1000 பேர் கழகத்தில் இணைந்தனர்\nகபிலர்மலை அரசம்பாளையத்தில் பகுதி நேர நியாய விலை திறப்பு – அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்பு\nஉயிரிழப்பு இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் – அமைச்சர்- மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் – அமைச்சர் நிலோபர்கபீல் பெருமிதம்…\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் அளித்த பதிலுரை வருமாறு:-\nஒரு மாநிலத்தில் தொழில் வளம் சிறக்க தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் தமிழ்நாட்டில் திறமைமிக்க தொழிலாளர்கள் நிறைய இருப்பதால் தமிழ்நாடு தொழில்வளம் நிறைந்த நாடாக உள்ளது. தொழிலாளர்களின் திறனை கண்டறிந்து அவர்களின் திறன் மேலும் சிறக்க தமிழக அரசு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் திறன் பயிற்சி அளித்து வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலம் ஆகும். தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் 17 அமைப்புசாரா நல வாரியங்களின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.\nபுரட்சித்தலைவி அம்மா ஆட்சியிலும், அதனை தொடர்ந்து அம்மா வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சியிலும் 21 லட்சத்து 47 ஆயிரத்து 830 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 33 லட்சத்து 70 ஆயிரத்து 133 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 1102.8 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.\nகுழந்தை மற்றும் வளரிளம் தொழிலாளர் முறை அகற்றுவதற்கு அம்மா அவர்கள் தான் 2003-ல் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கினார். அம்மா வழியில் நடக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு, தமிழ்நாட்டிலிருந்து குழந்தை தொழிலாளர் முறையினை அறவே அகற்ற உறுதி கொண்டுள்ளது. அம்மா வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு கொத்தடிமை தொழிலாளர�� முறை ஒழித்தல் மற்றும் முறைபடுத்துதல் சட்டம் மற்றும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தை சீரிய முறையில் அமல்படுத்தி வருகிறது.\nஇதனால் தமிழகத்தில் இதுவரை 628 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு விடுதலை சான்றுகள் வழங்கப்பபட்டு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.111.68 லட்சம் தொகை வழங்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கான முழுமையான நிவாரண பணிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.\nகட்டுமான தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்றுள்ள திறனை அங்கீகரித்து சான்று வழங்கும் முறையினை செயல்படுத்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு கட்டுமான கழகம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 23,000 பேர்களுக்கு திறன்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 20,000 பேர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதுவாக பாதுகாப்பு குறும்படங்கள், நிலையான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு தகவல் பலகைகள் ரூ.15 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டு, கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பிற்கு உதவும் பொருட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nதமிழ்நாட்டில், தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் 44,129 தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டு 21,34,463 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் சட்டம் 1996ன் கீழ் 10,498 கட்டுமான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு 2,94,738 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழும் விபத்தினை தவிர்க்கும் பொருட்டும், தொழிலாளர்களின் விலைமதிப்பில்லா உயிரினை காக்கும் பொருட்டும், பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு, சிவகாசியில் பயிற்சி மையம் அம்மா அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\nபட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்படாவண்ணம் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்து சீரிய முறையில் கண்காணிக்கவும், தொழிலாளர்கள், மற்றும் நிர்வாகத்தினருக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், நடமாடும் கண்காணிப்புக் குழு ஒன்று விருதுநக��் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரூ.18 லட்சம் செலவில் பாதுகாப்பு குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nதொழில் முனைவோருக்கு சுலபமாக தொழில் தொடங்கும் வசதிகளை வழங்கும் பொருட்டு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் ரூ.1.81 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியோக வலைதளத்தின் மூலம் பல்வேறு தொழிலாளர் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் உரிமம், ஒப்புதல்கள் இணையதளம் வழியாகவே கட்டணம் செலுத்தி இவ்வியக்கக அலுவலர்களின் மின்கையொப்பத்துடன் வழங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஅனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் இளைஞர்களுக்கு போட்டித் தேர்விற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. 2018-19ம் ஆண்டில் நடத்தப்பட்ட 1,483 இலவச பயிற்சி வகுப்புகளில் 23,430 போட்டித் தேர்வுகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் கலந்து கொண்டனர். இதில் 881 நபர்கள் அரசு மற்றும் பொதுத்துறையில் பணிநியமனம் பெற்றுள்ளனர்.\nமேலும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் 10 கலை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகங்களில் பயிற்சி வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு ரூ.50 லட்சம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2018-19ம் ஆண்டில் 938 இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, 26,923 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.\nஅரசு துறையில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 2011 முதல் 2019 வரை 89,755 வேலைநாடுநர்களும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் 2011 முதல் 2019 வரை 2,86,810 வேலைநாடுநர்களும் பணிநியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றனர். மேலும், பல்வேறு அமைப்புகளின் மூலம் 4,76,758 நபர்களும் ஆக மொத்தம் 8,53,323 நபர்கள் பணிநியமனம் பெற்றுள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 16.02.2017 அன்று பதவியேற்ற போது, பதவியேற்ற முதல் நாளிலேயே இந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி உத்தரவிட்��ார். இதன்படி, பொதுப்பிரிவில் 56,236 பயனாளிகளுக்கு ரூ.29.46 கோடியும், மாற்றுத்திறனாளிகளில் 21,662 பயனாளிகளுக்கு ரூ.20.06 கோடியும் வழங்கப்பட்டன.\nமாநில அளவில் அனைத்து வேலைவாய்ப்பு பணிகளையும் மேம்படுத்த ஒருங்கிணைக்கும் வகையில் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇம்மையம் முதலமைச்சரால் 2019ம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று துவங்கி வைக்கப்பட்டது. சென்னை, கிண்டியில் அமைந்துள்ள இம்மையத்தில் மெய்நிகர் கற்றல் வகுப்பறை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் வசதிகள் ரூ.1.30 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்விணையதளம் மூலம் இன்றைய தேதி வரை 26,127 நபர்கள் பதிவு செய்து பயன் பெற்றுள்ளனர்.\nமாநிலத்தில் உள்ள இளைஞர்கள் தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் வகையிலும் சுய சார்புடையவர்களாக திகழ்வதற்கும் தொழிற்பயிற்சி அளிப்பது மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு அவர்களின் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடிகிறது. இத்தகைய திறன் பயிற்சியை அளிக்கும் அளப்பரிய சேவையில் பயிற்சிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.\nதிறன்பெற்ற மனிதவளத்தைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த எட்டாண்டுகளில் மட்டும் ரூ.155.29 கோடி செலவில் 26 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 33 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.29.94 கோடி செலவில் 41 புதிய தொழிற்பிரிவுகளும் துவக்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு வருடமும் 6933 பயிற்சியாளர்கள் கூடுதலாக பயிற்சி பெற்று வருகின்றனர்.\nஇந்த ஆண்டில் 20 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.38.00 கோடி செலவில் மருத்துவ மின்னணுவியல், இயந்திரவியல், டூல் & டை மேக்கர், ஆப்ரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ், கட்டட வடிவமைப்பு, ஆட்டோபாடி ரிப்பேர்ஸ், தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பு மேலாண்மை, பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் & ஏ/சி போன்ற உயர்நிலை தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டு தற்போது சேர்க்கை நடைபெபற்று வருகிறது. இதன் மூலம் 778 பயிற்சியாளர்கள் கூடுதலாக பயிற்சி பெறுவர்.\nஅரசு தொழிற்பயிசி நிலையங்களிலும் பயிலும் பயிற்சியாளர்கள் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் பயிற்சி அளிக்க 14 தொழிற்பிரிவுகளில் கணினி வழியிலான பாடங்கள் ரூ 1.27 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளில் பணியாற்றும் சூழலை பயிற்சியாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் அவர்களுக்கு 397 தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி வழங்க அம்மாவின் அரசு ஆணையிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ. 50.80 கோடி செலவில் 10,000 பயிற்சியாளர்களுக்கு இப்பயிற்சியை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமத்திய அரசு இந்தியா முழுவதிலும் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் தர ஆய்வு மேற்கொண்டதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் மூன்று நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ள 123 தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழகத்தை சேர்ந்த 27 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 13 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் அடங்கும். அகில இந்திய அளவில் முதல் பத்து இடங்களை பிடித்த அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழகத்தை சேர்ந்த 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 3 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இடம் பெற்றுள்ளன என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.\nமத்திய அரசின் நிதி உதவியுடன் தொழில் மதிப்பு விரிவாக்கத்திற்கான திறன் வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ. 26 கோடி செலவில் தமிழகத்தை சேர்ந்த 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 3 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. இவ்வகையில், தமிழகத்தை நாட்டின் திறன் தலைமையகமாக உருவாக்கும் நோக்கிலும், திறன் பெற்ற மனிதவளத்தின் எண்ணிக்கையையும் தரத்தினையும் உயர்த்திடும் வகையிலும் முதலமைச்சரின் அரசு பல்வேறு முனைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nதமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ற திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெறும் தகுதியை மேம்படுத்தி நாட்டின் திறன்மிகு மையமாக தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டதாகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாநிலத்தில் வழங்கப்படும் திறன் பயிற்சிகளின் ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படுகிறது.\nதொலைநோக்குப் பார்வை 2023ன் படி 2 கோடி நபர்களுக்கு 2023ம் ஆண்டுக்குள் திறன் மேம்பாட்டு பயிற்சியினை வழங்கும் இலக்கை அடையும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ���ூலம் 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 6,19,185 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சி உட்பட பல்வேறு துறைகள் மூலமாக 70,38,158 நபர்களுக்கும் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் திறன் பெற்ற மனிதவளத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழ்நாடு அரசு, 5 துறைகளில் உயர் திறன் மேம்பாட்டு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜப்பான் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பு முகமை உதவியுடன், ரூ.100 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் நிலோபர்கபீல் பேசினார்.\nமதுரை மேலூரில் புதிய தொழிற்பேட்டை – சட்டப்பேரவையில் அமைச்சர் பா.பென்ஜமின் அறிவிப்பு…\n8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம்…\nபுல் புல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு\nஅத்வானி 92வது பிறந்தநாள் : பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.\nஅரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29045.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-12T01:10:58Z", "digest": "sha1:KHXXLRNRWXWTKLYD22WO6UL2QAFPHSRQ", "length": 4421, "nlines": 41, "source_domain": "www.tamilmantram.com", "title": "சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 2 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 2\nView Full Version : சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 2\n( க்ளித்தெம்நேஸ்த்ராவின் நண்பர் அனுப்பிய தூதர் எனத் தம்மை\nஅறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் , தேர்ப் பந்தய விபத்தில் ஒரேஸ்த்தஸ் மாண்டுவிட்டதாய்த் தெரிவித்தார் .)\nஅவனென் முகத்தைப் பார்த்தறியான் என்றாலும்\nதந்தையின் சாவுக்கு என்மீது பழிசுமத்தி\nசூளுரைத் திருந்தான் என்னைத் தண்டிக்க.\nஇங்கே யதனால் இரவும் பகலும்\nகிடந்தேன் உறங்காமல் காலத்தின் கைதியாய்\nமெல்ல நெருங்கும் இறப்பை எத���ர்நோக்கி .\nவிடுதலை என்றனுக்கு இப்போது ; விடுதலை\nஅவனைப் பற்றிய அச்சத்தில் இருந்து .\nஎன்னமைதியை அதிகமாய்க் கெடுக்கின் றவள்,\nஎன்னித யத்தின் செம்மதுவை உறிஞ்சும்\nபாம்பாம் இவளிடம் இருந்து மேதான் .\nஇவளது மிரட்டலுக் கிடமின்றிப் போயிற்று .\nஎலெக்த்ரா - நீதி யாகுமா இது \nக்ளி -நீதி , வழங்கி யாயிற்று அவனுக்கு .\nஇன்னம் இல்லை உனக்கு .\nஎலெக் - பழிக்கான தேவதையே \nக்ளி --அதுமிக விஸ்வாசமாய்க் கேட்டுவிட்டது ;\nசுயநலம் பிரவாகிக்கும் தாயின் பேச்சைக் கேட்க மலைப்பாக உள்ளது.\nமகனின் இறப்பைக் கேள்விப்பட்டு மனம் நிம்மதியடைகிறாள்.\nமகளின் இறப்பையும் எதிர்பார்த்திருக்கிறாள். என்ன ஒரு கொடூரம்\nகாவியமென்றாலும் மனம் கனக்கிறது க்ளித்தெம்நேஸ்த்திராவின் கல்மனம் கண்டு.\nபழிக்கான தேவதையையும் பக்கம் இருத்திக்கொண்டவளை எப்படி இனி எதிர்கொள்வாள் எலக்த்ரா\nஅழகான மொழிபெயர்ப்பு. குருதியை செம்மது எனல் குறிப்பிடத்தக்கது. பாராட்டுகள். இன்னும் தொடருங்கள்.\nஆழமாய் சுவைத்திருப்பது தெரிகிறது . நன்றி பின்னூட்டத்துக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-ezekiel-12/", "date_download": "2019-11-12T00:21:44Z", "digest": "sha1:5Z3MPPDEFENLOJOOIO3HE6J3UPEIOE6I", "length": 16991, "nlines": 190, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசேக்கியல் அதிகாரம் - 12 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசேக்கியல் அதிகாரம் – 12 – திருவிவிலியம்\nஎசேக்கியல் அதிகாரம் – 12 – திருவிவிலியம்\n1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;\n கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்.\n நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணரலாம்.\n4 நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல்நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு.\n5 அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய்.\n6 அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச்செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன். “\n7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப்படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன்.\n8 காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;\n கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், “நீ செய்கிறது என்ன\n10 நீ அவர்களுக்குச் சொல்; எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்;\n11 நீ சொல்; உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்; நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப்பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர்.\n12 அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக்கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.\n13 நான் அவன்மீது என் வலையை வீசுவேன். அவனும் என் கண்ணில் சிக்கிக்கொள்வான். நான் அவனைக் கல்தேயரின் நாடாகிய பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அந்த நாட்டைப் பார்க்காமலேயே அவன் அங்குச் செத்துப் போவான்.\n14 அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கும் அனைவரையும், அவனுடைய படைகள் அனைத்தையும், நான் எப்பக்கமும் சிதறடித்து, அவர்களை உருவிய வாளோடு பின்தொடர்வேன்.\n15 நான் அவர்களை வேற்றினத்தாரிடையே ஓடச்செய்து, நாடுகளிடையே சிதறடிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.\n16 ஆயினும் அவர்களுள் சிலரை வாளுக்கும், பஞ்சத்துக்கும், கொள்ளைநோய்க்கும் இரையாக்காமல் விட்டுவைப்பேன். அவர்கள் தாங்கள் போய்ச்சேரும் வேற்றினத்தாரிடையே தங்கள் அருவருப்புகள் எல்லாவற்றையும்பற்றி எடுத்துக்கூறுவர். அப்போது அவர்கள் நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர்.\n17 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;\n நடுக்கத்தோடு உன் அப்பத்தை உண்டு, அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் நீரைப் பருகு.\n19 பின்னர், நாட்டின் மக்களை நோக்கிக் கூறு; இஸ்ரயேல் நாட்டிலுள்ள எருசலேமில் வாழ்வோரைப்பற்றித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அச்சத்தோடு தங்கள் அப்பத்தை உண்டு, திகைப்போடு நீரைப் பருகுவர். ஏனெனில், அங்கு வாழ்வோரின் வன்செயல்களை முன்னிட்டு அவர்களது நாட்டில் உள்ள அனைத்தும் பறிக்கப்படும்.\n20 மக்கள் வாழும் நகர்கள் பாலைநிலமாகும்; நாடு பாழாய்ப் போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.\n21 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;\n இஸ்ரயேல் நாட்டில் உங்களிடையே வழங்கிவரும் பழமொழி என்ன ‘நாள்கள் கடந்துகொண்டே செல்கின்றன; காட்சிகளோ பலிப்பதில்லை’ என்கிறீர்கள்.\n23 ஆகையால் அவர்களுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; அந்தப் பழமொழிக்கு நான் ஒரு முடிவு கட்டுவேன். இனி அதை இஸ்ரயேலில் வழங்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொல்; நாள்கள் நெருங்கிவிட்டன. முன்னறிவிப்புக் காட்சிகள் யாவும் நிறைவேறும்.\n24 இஸ்ரயேல் வீட்டினுள் இனிப் பொய்யான காட்சியும் குறி சொல்லலும் இல்லாமற்போம்.\n25 ஏனெனில், நானே ஆண்டவர்; நானே உரைத்திடுவேன்; நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்; இனிமேல் காலந்தாழ்த்தாது; கலகம் செய்யும் வீட்டாரே, நானே உரைத்திடுவேன்; அவ்வாக்கை நானே நிறைவேற்றுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n26 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.\n ‘இவன் காணும் காட்சிகள் நெடுநாள்களுக்கப்பால் உள்ளவை; இவன் உரைக்கும் இறைவாக்கும் தொலையில் இருக்கும் காலங்களைப் பற்றியது’ என இஸ்ரயேல் வீட்டார் சொல்லிக்கொள்கின்றனர்.\n28 எனவே அவர்களுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது. நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும், “என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/71009-modi-thanking-chandrababu-naidu-for-his-blcak-baloon-protest.html?fbclid=IwAR1DvqdsjsZB5IOeT3wNQNGtDQxx-ttpSOT9mtDix_pAS2eDTSX6C59sw6o", "date_download": "2019-11-12T01:35:34Z", "digest": "sha1:P5ZVBTB5G7QV7L5SNA5ZIZFRYZZJSQG7", "length": 37091, "nlines": 366, "source_domain": "dhinasari.com", "title": "சந்திரபாபு நாயுடு... திருஷ்டிப் பொட்டு..! மோடியின் நக்கல்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nதிருமண நேரம் நெருங்க… கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nஆரோக்கிய சமையல்: வரகரிசி சர்க்கரை பொங்கல்\nதிருமணம் அன்றும் போதையில் வருவதா மணமாலையை கழட்டி வீசி, திருமணத்தை நிறுத்திய புதுப்பொண்ணு.\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nதிருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.\nதிருமண விழாவில் வாழை மரத்தை தொட்ட சிறுமி\nதிருமண நேரம் நெருங்க… கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\nவெங்காய விநியோகஸ்தர்கள் இடங்களில் வருமான வரி சோதனை\nதிருமணம் அன்றும் போதையில் வருவதா மணமாலையை கழட்டி வீசி, திருமணத்தை நிறுத்திய புதுப்பொண்ணு.\nவிராட் கோலியாக மாறும் ஆஸ்திரேலிய வீரரின் மகள்\nஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது\nவிமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்\nசுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்\nகுட் பை சொல்லும் யாஹூ பயனாளர்களே உடனே இதை செய்யுங்கள்\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nதிருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.\nசுபஸ்ரீ வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமின்\nபோதை பொருள் தயாரிக்கும் போது பற்றிய தீ\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா(தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் …\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nகன்னியாகுமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி.\nசாதன��� புத்தகத்தில் இடம் பெற்ற சிவலிங்கம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.11- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.10- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.09- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\n24 ஏஎம் ஸ்டூடியோவிடம் இருந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோவுக்கு கைமாறும் படம்\nபொன்னியின் செல்வனில் மகனோடு தந்தை\nஅரசியல் சந்திரபாபு நாயுடு... திருஷ்டிப் பொட்டு..\nசந்திரபாபு நாயுடு… திருஷ்டிப் பொட்டு..\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\nமூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 11/11/2019 2:59 PM 0\nகுற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.\n24 ஏஎம் ஸ்டூடியோவிடம் இருந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோவுக்கு கைமாறும் படம்\nமுதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க போகிறார் என பல பில்டப்புகளுடன் தொடங்கிய அந்த படம், அப்புறம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.\nபொன்னியின் செல்வனில் மகனோடு தந்தை\nஆரவ் ஏற்கனவே டிக் டிக் டிக் படத்தில் அறிமுகமாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nஇதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக\nஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 11/11/2019 3:52 PM 0\nவின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனு���்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.\n அண்ணா அறிவாலயம் -அடிமாட்டு ‘நில அபகரிப்பில்’ : சர்ச்சையில் சிக்கிய திமுக\nதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,\nபப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை\nஎனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.\nதிருமண நேரம் நெருங்க… கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 11/11/2019 8:14 PM 0\nஆனால் அதற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை. கலகலப்பாக விளங்கிய கல்யாண மண்டபம் சோக மயமாக மாறியது.\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nஇந்து மக்கள் கட்சியின் சார்பில் நெல்லை கண்ணன் மன்னிப்பு கோரும் வரை ஜனநாயக அறப்போராட்டங்கள் நடைபெறும்\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 11/11/2019 7:16 PM 0\nஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் கார்த்திகை மாதம் இரண்டாவது சோம வாரமான இன்று சிவஸ்தலங்கள் பக்தர்களால் நிறைந்துள்ளது.\nஆரோக்கிய சமையல்: வரகரிசி சர்க்கரை பொங்கல்\nவரகு அரிசி, பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.\nதிருமணம் அன்றும் போதையில் வருவதா மணமாலையை கழட்டி வீசி, திருமணத்தை நிறுத்திய புதுப்பொண்ணு.\nஆத்திரமடைந்த அவர், திருமணம் அன்றும் போதையில் வருவதா என்று கோபமாக கேட்டு மணமாலையை கழட்டி வீசி, நீ எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nஇதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக\nஎவ்வளவு சொல்லியும் கேக்காம குளிக்க போனிங்களே கதறிய ப��ற்றோர்\nஆந்திராவில் நண்பர்கள் 5 பேர் கொண்ட குழு கடலில் குளிக்கச் சென்றபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.\nதிருநங்கைகளை தி.மு.க உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்\nஇனி இந்திய பாடதிட்டத்தில் இந்தியர்களின் வரலாறு மட்டுமே இருக்கும்; பிரதமர் மோடி அதிரடி.\nஇந்திய மன்னர்களின் வரலாற்றினை வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ளவும் மாற்றங்கள் உண்டாக்கவும் மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.\nஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 11/11/2019 3:52 PM 0\nவின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.\nதனது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன் பறக்க விட்டதற்காக நாயுடுவுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nஇன்று ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார் பிரதமர் மோடி அப்போது அவர், சந்திரபாபு முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், குண்டூரில் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்துக்கு மாபெரும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.\nகுண்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, நம் நாட்டு சம்பிரதாயத்தில் திருஷ்டி படாமல் இருப்பதற்கு கருப்பு பொட்டு வைப்பார்கள். அதுபோல எங்கள் கட்சிக்கும் எனக்கும் எங்கள் ஆட்சிக்கும் திருஷ்டி ஏற்படாமலிருப்பதற்காக சந்திரபாபு நாயுடு கருப்பு பலூன் விட்டிருக்கிறார் அவருக்கும் அவர் கட்சிக்கும் நான் நன்றி செலுத்துகிறேன் என்று பேசினார்.\nமேலும், சந்திரபாபு நாயுடுவை விமர்சித்தும் பேசினார் மோடி. இவர் நாளைக்கு போட்டோக்கள் எடுப்பதற்காக, தில்லிக்குப் போக இருக்கிறார். தன்னுடன், பெரிய கூட்டத்தைக் கொண்டு போக இருக்கிறார். தன் கட���சி குறித்து தில்லிக்குப் பறை சாற்ற இந்த ஏற்பாடு செய்கிறார். ஆனால் பாஜக., கட்சி காரர்களோ, தங்கள் சொந்த செலவில் கட்சி வேலையில் ஈடுபடுகிறார்கள். அந்த நேரத்தில் ஆந்திர மக்களுடைய வரிப்பணத்தில் இவர் கட்சி வேலையில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி. நாளை பிப்.11ம் தேதி தில்லியில் தனது கட்சிக்காரர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்களுடன் பெரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் நாயுடு அதைத்தான் மோடி விமர்சனம் செய்துள்ளார்.\nஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகர் உருவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை ஆந்திராவுக்கு வந்தார். இந்நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து அவர் நேற்று கூறிய போது, இது கருப்பு தினம். ஆந்திராவிற்கு அநீதி இழைத்த மோடி இங்கு வருவதில் எந்த நியாயமும் இல்லை. அவர் மாநிலங்கள் மற்றும் அரசியலமைப்பை பலவீனப்படுத்தி வருகிறார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருப்பது நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் காந்திய வழியில், மஞ்சள் மற்றும் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்த போகிறோம் என்றார்.\nஇதுகுறித்து ஆந்திர பாஜக., நிர்வாகிகள் கூறுகையில், இவர்களின் போராட்டம் பிரதமர் மோடியின் வருகையை வெற்றி அடையச் செய்யும். பிரதமரின் வருகையை தடுக்க முயற்சிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம் என்று கூறியிருந்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleராகுலுக்கு எதிர்ப்பு காட்டும் மேற்கு வங்க காங்கிரஸார்\nNext articleதிமுக.,வை கமல் விமர்சிப்பதா வெகுண்டெழுந்த காங். தலைவர் கே.எஸ்.அழகிரி\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 12/11/2019 12:05 AM 1\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மா���ை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை இதில் போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால்,\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபாஜக.,வுக்கு முன்பே… ஓவியர் மணியம் வள்ளுவருக்கு காவி பூசிட்டார்\nபாஜக.,வின் ஐ.டி., பிரிவு வள்ளுவருக்கு காவி பூசி படம் வரையும் முன்பே, அன்றைய பிரபல ஓவியர் மணியம் வள்ளுவருக்கு காவி பூசி படம் வரைந்து விட்டார் என்று கூறி கல்கி இதழின் பழைய அட்டைப் படத்தை பகிர்ந்து வருகின்றனர் சமூகத் தளங்களில்\nசெந்தமிழன் சீராமன் - 11/11/2019 9:49 PM 0\nதிருமண நேரம் நெருங்க… கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்\nஆனால் அதற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை. கலகலப்பாக விளங்கிய கல்யாண மண்டபம் சோக மயமாக மாறியது.\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nஇந்து மக்கள் கட்சியின் சார்பில் நெல்லை கண்ணன் மன்னிப்பு கோரும் வரை ஜனநாயக அறப்போராட்டங்கள் நடைபெறும்\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் கார்த்திகை மாதம் இரண்டாவது சோம வாரமான இன்று சிவஸ்தலங்கள் பக்தர்களால் நிறைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503147/amp?ref=entity&keyword=New%20Zealand", "date_download": "2019-11-12T00:46:22Z", "digest": "sha1:Y666NP354LOP3OCSRMTRXZJ457ZOQ3YK", "length": 9870, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Earthquake in New Zealand: Record magnitude 7.4 | நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு\nவெலிங்டன் : நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்த தீவு பகுதிகளான கெர்ம்டெக் பகுதியை சேர்ந்த ஆக்லாந்து மற்றும் டோங்கா ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை.\nஇதனையடுத்து அவசர கால சிவில் மேலாண்மை நிர்வாகம் கடலோர பகுதிகளில் கடுமையான அளவில் சுனாமி அலைகள் இருக்கும் என தொடக்கத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் கடற்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் உயிர்ச்சேதமும் பாதிப்பும் இல்லை என்பதால் 8 நிமிடங்களில் சுனாமி எச்சரிக்கையை நியூசிலாந்து அரசு வாபஸ் பெற்றது.\nசிவசேனாவுக்கு ஆளுநர் மறுப்பு; பவார் கட்சிக்கு அழைப்பு மகாராஷ்டிராவில் உச்சகட்ட குழப்பம் : காங்கிரஸ் ஆதரவுடன் புது ஆட்சி அமையுமா\nமகாராஷ்டிரா அரசியலில் மேலும் குழப்பம்: ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு\nஆட்சி அமைக்க ஆளுநரிடம் மேலும் 1 நாள் அவகாசம் கேட்டனர் சிவசேனா தலைவர்கள், ஆனால் மறுத்துவிட்டார்: உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே பேட்டி\nஜேப்பியார் கல்விக் குழுமம் 350 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு: ரூ.5 கோடி பணம் மற்றும் ரூ.3 கோடி நகைகள் சிக்கின\nபாஜகவுக்கு பாடம் புகட்ட சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர வேண்டும்: முன்னாள் பிரதமர் தேவேகவுடா\nகாவல்துறையுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒத்துழைப்பதில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nவிடுதலை புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது டெல்லி தீர்ப்பாயம்\nஇந்தியாவில் நிலவும் காற்று மாசு காரணமாக இதய பாதிப்பு மற்றும் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nஏழை நோயாளிகளின் மருத்துவ செலவுக்கு ரூ.50,000 வழங்குக... : பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்\n× RELATED பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-11-12T00:27:18Z", "digest": "sha1:IIXNQ267O5LE4A4BLGE4WSK75RVMGSQK", "length": 6526, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "தமுமுக « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nBy Hussain Ghani on August 24, 2019 / அறிவிப்புகள், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n159 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் […]\nFEB 7: சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் புகைப்படத் தொகுப்பு\nFEB 7: கோவை ஆர்ப்பாட்ட புகைப்படத் தொகுப்பு\nBy Hussain Ghani on February 11, 2016 / FEB 7 ஆர்ப்பாட்டம்., செய்திகள், தலைமை அறிவிப்புகள், போராட்டங்கள் / Leave a comment\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n159 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n369 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/2-chronicles-3/", "date_download": "2019-11-12T00:57:21Z", "digest": "sha1:YLL2FMZQT5Z2P4L2XJY3RXBSUIMQDMPV", "length": 7773, "nlines": 95, "source_domain": "tamilchristiansongs.in", "title": "2 Chronicles 3 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.\n2 அவன் தான் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.\n3 தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.\n4 முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமும், நூற்றிருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன்தகட்டால் முடினான்.\n5 ஆலயத்தின் பெரியமாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து,\n6 அந்த மாளிகையை ரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.\n7 அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் முடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.\n8 மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.\n9 ஆணிகளின் நிறை ஐம்பது பொன்சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.\n10 அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.\n11 அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.\n12 மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது, அதின் மறுசெட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.\n13 இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது, அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.\n14 இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லியநூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.\n15 ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டுதூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,\n16 சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின்மேல் பற்றவைத்து, நூறு மாதளம்பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோத்தான்.\n17 அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actress-gayathri-jayaraman-in-nandhini-serial/4481/", "date_download": "2019-11-12T01:45:36Z", "digest": "sha1:32C2VA2EQQLYOU4P2RYOXS56AKOQQ3AG", "length": 12013, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "நந்தினி சீரியலில் மிரட்டும் காயத்ரி ஜெயராமன்.. - Cinereporters Tamil", "raw_content": "\nநந்தினி சீரியலில் மிரட்டும் காயத்ரி ஜெயராமன்..\nநந்தினி சீரியலில் மிரட்டும் காயத்ரி ஜெயராமன்..\nநந்தினி தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகிறார் காயத்ரி ஜெயராமன்.\nபிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘மனதை திருடி விட்டாய்’ படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி ஜெயராமன். அதன் பின், ஏப்ரல் மாதத்தில், வசீகரா உள்ளிட்ட தமிழ் படங்கள் மற்றும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்பு அமையாததால் சினிமாவிலிருந்து விலகினார்.\nஅதன் பின், ஆழ்கடலுக்குள் நீச்சல் அடிக்கும் ஸ்கூபா டைவிங்கில் தனது கவனத்தை செலுத்தினார். அந்தமான் பகுதியில் ஸ்கூபா டைவிங் சொல்லித் தரும் மாஸ்டர் ஆனார். அப்போது, தன்னுடைய சக பயிற்சியாளரான சமித் ஸ்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்தமானிலேயே செட்டில் ஆனார்.\nஅந்நிலையில், அவருக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், சினிமாவில் சரியான வாய்ப்பு அமையவில்லை. எனவே, சின்னத்திரைக்கு சென்றார். சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். மேலும், சூப்பர் குடும்பம், அச்சம் தவிர் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்தார். தற்போது இயக்குனர் ராஜ்கபூர் இயக்கி வரும் நந்தினி படத்தில் பைரவி என்கிற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் மிரட்டலான தனது நடிப்பால் பல ரசிகர்களை பெற்றுள்ளார்.\nRelated Topics:Actres gayathri jayaramanNandhiniகை காயத்ரி ஜெயராமன்சின்னத்திரைநடிகை காயத்ரி ஜெயராமன்நந்தினி தொடர்மிரட்டல் நடிப்புரசிகர்கள்வாய்ப்பு\nடிடிக்காக வந்த அந்த நடிகை\nநான் தற்கொலை செய்து கொண்டால் – நடிகை நந்தினி கண்ணீர் பேட்டி\n100 மில்லியன் டாலர் நஷ்டத்தை ஏற்படுத்திய டெர்மினேட்டர் 6 \nஎல்லா அன்புக்கும் நன்றி… பிக்பாஸ் ரேஷ்மா நெகிழ்ச்சி\n – தியேட்டரில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமலாபால் (வீடியோ)\nசினிமாவை விட்டு விலக நினைத்தேன் – விக்ரம் அதிர்ச்சித் தகவல்\nவிடுதலை ஆன மது ஒழிப்புப் போராளி நந்தினிக்கு திருமணம் – சமூகவலைதளங்களில் பரவும் வீடியோ \nஒரே அழுவாச்சி…போதும்யா விட்ருங்க.. பிக்பாஸிடம் கதறும் நடிகை கஸ்தூரி\nஹோட்டல் ரூமில் போதை மருந்து தயாரிப்பு – தீ பரவிய விபரீதம் \n10 மணிநேரம்… 100 இளையராஜா பாடல்கள் – இடைவிடாத இசைமழையில் நனைத்த கலைஞன் \nதத்துப்பிள்ளைக்கு காசநோய் … கண்டுகொள்ளாத பெற்றோர் – கைகொடுத்த நண்பர்கள் \n’சரவணன் மீனாட்���ி மைனாவுக்கு’ இரண்டாவது திருமணம் – காதலனுடன் நிச்சயதார்த்தம் \nபிரம்மாண்டமாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் – டைட்டில் வின்னர் இவரா \nகட்சியினருடன் மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஸ்டாலின் \nநடிகையையும், அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான்: ஒப்புக்கொண்ட பிரபல நடிகர்\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nபிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 weeks ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\n.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்\nமூளையில் பாதிப்பு: பிரபல நடிகர் கவலைக்கிடம்\nசரக்கு பார்ட்டியில் அஞ்சலியை அலேக்காக தூக்கிய அனுஷ்கா- வைரல் புகைப்படம்\nவசூலில் சாதனை படைத்த பிகில் – எத்தனை கோடி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/42936-french-theme-park-deploys-birds-to-collect-litter.html", "date_download": "2019-11-12T01:39:29Z", "digest": "sha1:DRSZ66A2QAEWFUT3GVLISHOEHQA65W3J", "length": 11541, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "குப்பைகளை அகற்ற காகங்களை பணியமர்த்திய பிரான்ஸ் பார்க் | French theme park deploys birds to collect litter", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசிய��ாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nகுப்பைகளை அகற்ற காகங்களை பணியமர்த்திய பிரான்ஸ் பார்க்\nபிரான்ஸில் தீம் பார்க் ஒன்றில் குப்பைகளை பொறுக்க 6 காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.\nமேற்கு பிரான்ஸில் பூய் து ஃபோ என்ற பிரபலமான தீம் பார்க் இயங்குகிறது. இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். அதோடு அவர்கள் விட்டு செல்லும் குப்பைகள் ஏராளமாக குவிகின்றன. இந்த நிலையில் 6 புத்திசாலி பறவைகளை இந்த தீம் பார்க் பணியமர்த்தி உள்ளது.\nஇந்த 6 காகங்களுக்கும் சிகரெட்டை பொறுக்கவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த காகங்கள் அங்குள்ள குப்பைகளை அகற்றி அதற்காக பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் போடும். இதற்கு பரிசாக அதற்கு சிறப்பு உணவுகள் அந்தப் பெட்டியிலிருந்து வெளியே வரும். இதனால் உற்சாகமடையும் காகங்கள் இந்தப் பணியை சுறுசுறுப்பாக செய்கின்றன.\nபூங்காவின் தலைவர் நிகோலஸ் டேவிலியர், \" பறவைகளை கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என்பது மட்டும் நம் நோக்கமல்ல. இயற்கை சூழலே நமக்கு சூழலியல் குறித்து பாடம் எடுக்கிறது என்பதை உணர்த்துவதுதான் நம் நோக்கம். இந்த காகத்தை பார்த்து பயணிகள் உணர்வார்கள் என்று நம்புகிறோம். பொதுவான அளவிலான பொருட்களை தொட்டிக்குள் போடும்போது உணவு வெளியே வருமளவுக்கு பின்னூட்டம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வேலை மிகச் சரியாக நடக்கும் என நாங்கள் நம்புகிறோம். \" என்கிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்காவின் இரட்டை வரிவிதிப்பு: துருக்கி பணமதிப்பில் கடும் வீழ்ச்சி\nஅமெரிக்காவில் விமானத்தை கடத்தி ஓட்டிய மெக்கானிக்: வெடித்துச் சிதறியதால் பரபரப்பு\nவீக்லி நியூஸுலகம்: இரட்டை இடுப்பு ஜீன்ஸ்....மாமானார் மாமியாரால் சிக்கிய ட்ரம்ப்\nவிதவை, விவாகரத்தான இந்து பெண்கள் மறுமணம் செய்ய பாகிஸ்தானில் அனுமதி\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்���தெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஃபேல் போர் விமான இயந்திர தயாரிப்பாளர் சாஃப்ரான், இந்தியாவிடம் அன்பான வேண்டுகோள்\nபிரான்ஸ் அதிபருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு\nரஃபேல் போர் விமானத்திற்காக சாஸ்திர பூஜை மேற்கொள்ளவிருக்கும் ராஜ்நாத் சிங்\nஐ - போன் விலைகள் - ஓர் ஒப்பீடு\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/49297-facebook-investors-call-for-mark-zuckerberg-to-resign-as-chairman.html", "date_download": "2019-11-12T00:29:08Z", "digest": "sha1:JP6NHPTLOTN7DF7FSM3ELUDGT4LNQQNT", "length": 12600, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக ஃபேஸ்புக் முதலீட்டாளர்கள் நெருக்கடி | Facebook investors call for Mark Zuckerberg to resign as chairman", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nமார்க் ஜூகர்பெர்க் பதவி விலக ஃபேஸ்புக் முதலீட்டாளர்கள் நெர���க்கடி\nஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் மார்க் ஜூகர்பெர்க் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅமெரிக்காவில் குடியரசு கட்சிக்கு சொந்தமான மக்கள் தொடர்பு அரசியல் ஆலோசனை நிறுவனத்தை மார்க் பணியில் அமர்த்தி எதிரிகள் மீது அவதூறு பரப்பியதாக, நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட புலனாய்வு செய்தி ஒன்று குறிப்பிட்டது. இதையடுத்து மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக வேண்டும் என முதலீட்டாளர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.\nஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மார்க் ஜூகர்பெர்க் மறுத்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஜூகர்பெர்க், இந்த நிறுவனம் குறித்து தனக்கு எவ்வித முன்தகவலும் தெரியாது என்று கூறினார்.\nநியூயார்க் டைம்ஸில் செய்தி வெளியானதைப் படித்த உடனேயே இது குறித்து எனது நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி குறிப்பிட்ட நிறுவனத்துடன் எதிர்காலத்தில் எவ்வித செயல்பாடுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என கூறியதாக அவர் தெரிவித்தார்.\nடிரிலியம் அசெட் மேனெஜ்மென்ட் என்ற நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஜோனஸ் குரோன், இது தொடர்பாக கார்டியன் பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கையில் மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்தில் கணிசமான அளவு முதலீடுகளை செய்துள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனம் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மக்கள் தொடர்புத் துறை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி அதன் மூலம் நிறுவனத்தின் எதிராளிகள் மற்றும் விமர்சகர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2 நாட்களில் கஷோகி படுகொலை விவகாரம் அம்பலமாகும்: ட்ரம்ப் திட்டவட்டம்\nகலிபோர்னியா காட்டுத் தீ : டிரம்ப் நேரில் ஆய்வு\nகிரீஸ் பேரணியில் கலகம்: போராட்டக்காரர்கள் - போலீஸ் பரஸ்பர தாக்குதல்\nவீக்லி நியூஸுலகம்: ஜனநாயகத்தை காக்கத் தவறிய இலங்கையும் செயற்கை சூரியனை உருவாக்கிய சீனாவும்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n4. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nபாரத பிரதமரை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்ட நபர் கைது\nசமூக ஊடகங்களில் குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nமுதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n4. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/71247-andhra-pradesh-bags-top-honour-at-national-tourism-awards.html", "date_download": "2019-11-12T00:50:18Z", "digest": "sha1:UUGXB7KEMOJNVGNRBD3VOKHGK45E2IK2", "length": 10451, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநிலத்திற்கு விருது! | Andhra Pradesh bags top honour at National Tourism Awards", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nசுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநிலத்திற்கு விருது\nசுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியது.\nசுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2017-18ஆம் ஆண்டில் சுற்றுலாத் தொழிலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக ஆந்திர மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஆந்திர மாநிலத்திற்கான இந்த விருதை துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு வழங்கினார்.\nஅப்போது பேசிய அவர், சுற்றுலாத் துறையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நம் நாட்டிற்கு அதிக அளவில் வெளிநாட்டு பயணிகள் வரும் பொருட்டு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து சுற்றுலாத்துறை வளர்ச்சியில் இந்தியா வளர்ச்சி கண்டுவருகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது' என்று பேசினார்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநவராத்திரியில் போட வேண்டிய கோலங்கள்\nநவராத்திரியில் அம்பிகையை வழிபடும் முறை\nநாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு\nமுதுகில் குத்தி பழக்கம் இல்லை: சிவசேனா தலைவர் அதிரடி\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n5. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமனநோயாளி போல் செயல்படுகிறார்: ஜெகன் மோகன் ரெட்ட��� மீது சந்திரபாபு நாயுடு புகார்\nஆந்திராவில் மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய மாநில அரசு\n4 எம்எல்ஏ.,க்கள் சஸ்பெண்ட்...சபாநாயகர் அதிரடி\nஆந்திர மாநில முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைந்தார்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n5. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/37469", "date_download": "2019-11-12T01:39:22Z", "digest": "sha1:M3DD44Z2PV6ICTIVAOZXFIOVVY65QX7W", "length": 8459, "nlines": 67, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் பொன்னுத்துரை ஜெயரட்ணம் அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் பொன்னுத்துரை ஜெயரட்ணம் அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு\nதீவகம் அல்லைப்பிட்டியை,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-பொன்னுத்துரை ஜெயரட்ணம் அவர்கள் 13.12.2016 செவ்வாய்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20.12.2016 செவ்வாய்கிழமை பரிஸில் நடைபெற்றது.\nஅன்னாரின் குடும்பத்தினரின் பூரண சம்மதத்துடன்- அன்னாரின் உடல் உறுப்புக்களான,இதயம் ,ஈரல்,இரண்டு சிறுநீரகங்கள்,இரண்டு கண்கள் என்பன தானம் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.தான் இறந்தும் ஆறுபேரை வாழவைத்த அமரர் பொன்னுத்துரை ஜெயரட்ணம் அவர்களை வணங்குகின்றோம்.\nஅன்னாரின் சகோதரர் திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nஅன்னார்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, காலஞ்சென்ற,பொன்னுத்துரை, லூர்து திரேசா தம்பதிகளின் அன்பு மகனும்,\nமன்னாரை வதிவிடமாகக் கொண்ட-நீக்கிலஸ் செபமாலை,றீற்றா நீக்கிலஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nறஞ்சி அவர்களின் அன்புக் கணவரும்,\nஞானம்மா (கனடா)காலஞ்சென்ற, சிங்கராயர், ஞானேந்திரன் மற்றும் பற்றிமா(இலங்கை) அருள்சீலன் (இலங்கை) ஸ்ரனிஸ்லாஸ் (பிரான்ஸ் )றோமன்ஸ் யோகரட்ணம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான,அலெக்சாண்டர்,வில்லியம் ஜெயராஜ் மற்றும் சத்தியேஸ்வரி (இலங்கை) ராஜி (ஜெர்மனி), லக்கி (லண்டன்) , pastor நிக்ஸன் (ஜெர்மனி),நிலானி (லண்டன்),வரதா (இலங்கை),சந்திரா (பிரான்ஸ்),மரியராணி (பிரான்ஸ்),வபா (லண்டன்),ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபுலேந்திரன்,பிறின்ஸிலி,ஜோதி,சகாதேவன்,ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nயோகரட்ணம் சகோதரர் (லண்டன்)-0044 7538002550\nறெஜி-மருமகன் (கனடா)-001647 290 1845\nPrevious: அல்லைப்பிட்டியில் 40 லட்சம் ரூபா செலவில், தார் வீதியாக மாற்றப்பட்டு வரும் கடற்கரை வீதி-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: கச்சதீவு புதிய புனித அந்தோனியார் ஆலயம் யாழ் ஆயரினால் இன்று திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kaithi-movie-review/", "date_download": "2019-11-12T00:24:41Z", "digest": "sha1:TKXM7DLSGUFXO6WZ47VCJBCATC6P6IVD", "length": 34263, "nlines": 142, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கைதி’ – சினிமா விமர்சனம்", "raw_content": "\n‘கைதி’ – சினிமா விமர்சனம்\nDream Warrior Pictures சார்பில் தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.\nஇப்படத்தில் கார்த்தி, நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.\nஇப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் C.S. இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத் தொகுப்பு செய்துள்ளார். N.சதீஷ்குமார் கலை இயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.\nபோலீஸ் அதிகாரியான நரேன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றுகிறார். ஒரு இரவில் 900 கிலோ கோகையின் போதைப் பொருளைத் தன்னுடைய நெருக்கமான காவலர்கள் துணையுடன் கைப்பற்றுகிறார் நரேன். கூடவே போதை மருந்துடன் வந்த நபர்களையும் கைது செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லாக்கப்பில் அடைத்து வைக்கிறார்.\nஇந்த போதை மருந்து சாம்ராஜ்யத்தின் தளபதி ‘அடைக்கலம்’ என்பவன். அவனையும், அவன் தம்பியான ‘அன்பு’வையும் இதன் மூலமாக வெளியில் வரவழைத்து கைது செய்ய திட்டம் தீட்டுகிறார் நரேன். ஆனால் இதனை உடைத்து அந்தப் போதை பொருளை கடத்தல்காரர்களிடத்திலேயே ஒப்படைக்க நினைக்கிறார் ஊழல் பேர்வழியான மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் இயக்குநரான ஹரீஸ் பெராடி.\nஇவர் செய்யும் குழப்பத்தில் ஓய்வு பெறப் போகும் ஐ.ஜி.யான மாசிலாமணி கொடுக்கும் விருந்தில் கலந்து கொண்ட சென்னை மாநகர அனைத்து போலீஸ் உயரதிகாரிகளும் மயக்கமடைகிறார்கள். “இவர்கள் இப்படி மது அருந்தி மயக்கமடைந்திருப்பது வெளியில் தெரிந்தால் காவல்துறையின் பெயர் கெட்டுப் போய்விடும். அதோடு நானும் நிம்மதியாக ரிட்டையர்டாக முடியாது என்பதால் எப்படியாவது யாருக்கும் தெரியாமல் எங்களைக் காப்பாற்றிவிடு…” என்கிறார் ஐ.ஜி.\nஇதனால் மொத்த அதிகாரிகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நினைக்கிறார் நரேன். ஆனால், முந்தைய ஆபரேஷனில் கையில் காயம் பட்டு் கட்டுப் போட்டிருப்பதால் அவரால் எந்த வண்டியையும் ஓட்ட முடியாத நிலை.\nஇப்போது விருந்துக்கு வந்த ஒரு போலீஸ் அதிகாரி சந்தேகக் கேஸில் பிடித்து வந்த கார்த்தியை அங்கேயிருக்கும் லாரியை ஓட்டச் சொல்கிறார் நரேன். கார்த்தி அன்றைக்குத்தான் ஒரு கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியில் வந்திருக்கிறார்.\nஇதுநாள்வரையிலும் தான் பார்த்திராத தனது மகளைப் பார்க்க திருச்சி போய்க��� கொண்டிருக்கிறார். பேருந்து நிலையத்தில் அந்த போலீஸ் அதிகாரியிடம் எக்குத்தப்பாக சிக்கிவிட்டார். இப்போது நரேன் பல வாக்குறுதிகளை அளிப்பதையடுத்து, லாரியை ஓட்ட ஒத்துக் கொள்கிறார் கார்த்தி.\nஆனால் இதே நேரம் போதை மருந்து கும்பல் மொத்தமும் இரண்டு ஆபரேஷன்களில் இறங்குகின்றன. ஒன்று.. நரேனின் டீமை கொலை செய்து அவர்களது தலையை மட்டும் வெட்டிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அதற்குப் பரிசாக கரன்ஸிகளை அள்ளுவது. இரண்டு போதை மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவற்றை மீட்பது.\nஇந்த இரண்டுக்காக இவர்கள் புறப்பட்டு வர.. இதைத் தடுக்க தனது ஒற்றைக் கையோடும், சரிவர புரிந்து கொள்ளாத டிரைவர் கார்த்தியோடும், அரைவேக்காட்டுத்தனமான புரிதல் உள்ள லாரியின் கிளீனருடனும் போலீஸ் அதிகாரி நரேன் போராடுகிறார்.\n என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.\nநாயகி இல்லை. டூயட்டுகள் இல்லை.. ஆனால் நாயகத்துவம் மட்டுமே இருக்கிறது. ஒரே இரவில் நடக்கிறது. அதுவும் சாலைப் பயணத்தில்.. அதிகப்படியான சண்டை காட்சிகள்.. இப்படியொரு சிக்கலான கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட கார்த்திக்கு முதற்கண் நமது பாராட்டுக்கள்.\nகார்த்தி நாயகன் என்றாலும் கதையும், திரைக்கதையும்தான் நாயகர்கள் என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் கதையும், திரைக்கதையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட்டு இணைக்கப்பட்டுள்ளன.\nமுதலில் சாந்தமாக அறிமுகமாகும் கார்த்தி, பிரியாணியைப் பார்த்தவுடன் பதமாக அமர்ந்து விருந்துண்டுவிட்டு லாரியை ஓட்ட எத்தனிக்கும் தருணத்தில்தான் படமே துவங்குகிறது.\nலாரியை ஓட்டிக் கொண்டே போகப் போக.. நரேனின் கதைக்குள் அவர் அடைக்கலமாகும்விதம் திரைக்கதையில் மிக அழகாக வரையப்பட்டிருக்கிறது. இதற்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்கள் நடிகர்கள். மிகவும் சிரமப்பட்டு இயக்கியிருக்கிறார் இயக்குநர்.\nசண்டை காட்சிகளில் உச்சபட்சமான பல காட்சிகளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் உக்கிரமாகப் படமாக்கியிருக்கிறார்கள். இதனாலேயே ஹீரோயிஸ படமாகவும் இது தென்படுகிறது. அடிதடியில் சளைக்காத வண்ணம் புதிய, புதிய வகையில் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கும் சண்டை இயக்குநரும் பாராட்டுக்குரியவர்.\nகூடவே வரும் இளைஞன் தீனாவுடன் ���ாய் கொடுத்து அவனுடைய துடுக்குத்தனமான பேச்சிலும் லைட்டான காமெடியை வரவழைத்து அந்தத் தட தட லாரி ஓட்டத்திலும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் கார்த்தி.\nஇந்த நேரத்திலும் தீவிர சிவ பக்தனாக விபூதியை எடுத்து பூசிக் கொண்டு கச்சிராயாணம் பாடி சிவனை வணங்கும் கார்த்தியின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரஸ்யமானது.\nஅப்படி ஒரு முறை விபூதியை தான் பூசும்போது பின்னால் இருக்கும் தீனாவிடம் நீட்ட.. அவனோ “இதிலெல்லாம் நம்பிக்கையில்லை…” என்று சொல்ல, சட்டென்று “வரும்…” என்று அமைதியாக கார்த்தி சொல்லும் பதில், அனைவருக்குமான பதிலாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\n” என்று தீனாவை, நரேன் கடிந்து கொள்ளும் காட்சியில் அவன் சொல்லும் பதில் செம அலப்பறை.. அந்த அளவுக்கு தீனா என்ற அந்த இளைஞனுக்கும் உரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.\nகார்த்தி “நான் இத்தனை வருஷமா கெட்டவங்ககிட்டயே வாழ்ந்துட்டதால முதல் முறையா ஒரு நல்லவனை பார்த்திருக்கேன். அவனுக்காக நான் இதை செய்றேன்…” என்று சொல்லும்விதம் அவருடைய அனைத்துவித அட்ராசிட்டிகளையும் நியாயமாக்கிவிட்டது.\nதனது மகளின் குரலை முதன்முதலாகக் கேட்டவுடன் அவர் காட்டும் நடிப்பும், சொட்டுக் கண்ணீரும், கூடுதலாக தேங்கி நிற்கும் கண்ணீருமாய் அவருடைய முகத்தில் தெரியும் அப்பன் என்ற பாசமும் அற்புதமான இயக்கத்திற்கு ஒரு உதாரணம்.\nதான் ஆசையாய் வாங்கி வந்த தோடை நரேனின் கையில் கொடுத்து அவருடைய பிள்ளைக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதும் கார்த்தியின் கேரக்டரை வெகுவாக உயர்த்தியிருக்கிறது.\nஒற்றைக் கையோடு மிகுந்த கஷ்டத்திற்கிடையில் இஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் நரேன். தன்னுடைய ஆபரேஷனை கார்த்திக்கு புரிய வைக்க அவர் படும் கஷ்டமும்.. கூடவே ஒரு செவ்வாழை இருப்பது தெரியாமல் வழி முழுவதும் எதிரிகளை சந்தித்துவிட்டு அவர் படும் துயரமும் தாங்க முடியாதது. அத்தனைக்கும் அவர் அடிக்கடி சொல்லும் “இத்தனை போதை மருந்தும் மார்க்கெட்டுக்கு வந்தால் நமது இளைய சமுதாயத்தின் கதை என்னாவது..” என்பதுதான் நரேனின் இத்தனை கஷ்டத்தையும் நியாயப்படுத்துகிறது..\nவழமையான வில்லன்களாக ‘அடைக்கலம்’ என்னும் ஹரீஷ் உத்தமன்.. அன்பு.. கடத்தல் கும்பலில் இருக்கும் போலீஸ் அதிகாரி.. என்ற��� இந்தப் பக்கமும் வில்லத்தனத்தை கொட்டியிருக்கிறார்கள்.\nபோலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கும் ஜார்ஜுக்கு இத்திரைப்படம் மிக முக்கியமான படம். இன்னும் டூட்டிலேயே ஜாயிண்ட் செய்யவில்லை. அதற்குள்ளாக ஒரு ஆபரேஷனில் ஈடுபட்டு தனது டிபார்ட்மெண்ட் விசுவாசத்தைக் காட்டும் இவரது நடிப்பில் அட்சர சுத்தம்.\nஇத்தனை களேபரத்திலும் சின்னச் சின்ன லைட் காமெடியாகவும் சில காட்சிகள் படத்தில் தானாகவே அமைந்துள்ளன. “என்ஜீனீயரிங் படிச்சுட்டு இப்படி குடிச்சு கூத்தடிக்கலாமாப்பா…” என்று ஜார்ஜ் கேட்கும்போது பட்டென்று “அதனாலதான் குடிச்சோம்..” என்று வரும் பதிலில் தியேட்டர் அதிர்கிறது.\nஅடைக்கலத்தின் பேச்சுக்களை வெளியில் கேட்காமல் தடுக்க வேண்டி மாணவர்களில் ஒருவன் செய்யும் டேப் ரிக்கார்டர் செட்டப் தூள்.. அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளையெல்லாம் எப்படித்தான் இயக்கினார் என்பது பிரமிப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு உயிர்ப்பாக இருக்கின்றன அந்தக் காட்சிகள்.\nலோகேஷ் கனகராஜின் முந்தைய படமான ‘மாநகர’த்திலும் இரவு நேரத்தில்தான் அதிகக் காட்சிகளை படமாக்கியிருந்தார். இந்தப் படமும் அப்படித்தான் இருக்கிறது. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில் லைட்டிங்ஸை மிகச் சரியான விதத்தில் கலந்து கொடுத்திருந்தாலும் ஆபரேட்டிவ் கேமிராவில்தான் வித்தை காட்டியிருக்கிறார் சத்யன் சூரியன்.\nமொத்தச் சண்டை காட்சிகளையும் படமாக்கியிருக்கும்விதத்திற்கே இந்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு ‘ஜே’ போட வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் இன்னும் அதிகமான ஒரு பெயரை இவருக்குப் பெற்றுத் தருகிறது. லாரியை பல்வேறு இடங்களில் மடக்கும் காட்சியும், வெறும் லாரியை ஓட வைத்து இவர்கள் மூணு பேரும் பின்னாலேயே ஓடி வந்து ஏறும் காட்சியும் பரபரப்பின் உச்சக்கட்டம்.\nபாடல்களே இல்லை என்றாலும் பின்னணி இசையில் அதகளம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில் ஒரு சின்ன கல்லின் சப்தத்தைக்கூட மறவாமல் பதிவு செய்திருக்கிறார். பாராட்டுக்கள். இதேபோல் ஒலி வடிமைப்பு செய்தவருக்கும் ஒரு ஷொட்டு. அற்புதமாக அனைத்து ஒலிகளையும் இணைத்திருக்கிறார். எதுவும் குறைவில்லை.\nசண்டை இயக்குநருக்கும், படத் தொகுப்பாளருக்கும் சிறப்பு பாராட்டுக���கள். சிறப்பான சண்டை காட்சிகளை அதைவிட சிறப்பாக படத் தொகுப்பாளர் தொகுத்தளித்திருக்கிறார். அதிலும் லாரி மீது மரத்தின் கிளைகள் பட்டு அதன் கண்ணாடிகள் நொறுங்குவதை போன்ற செட்டப் சண்டையை தொகுத்தளித்திருக்கும்விதம் அருமை.\nஇப்படி பல வல்லுநர்கள் சேர்ந்துதான் இந்தப் படைப்பை சிறப்பாகப் படைத்திருக்கிறார்கள்.\nஇருந்தும் கதையில் மிகப் பெரிய சறுக்கலாகப் பார்க்கப்படுவது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை இப்படி ஒரு ரவுடி கும்பல் முற்றுகையிட தைரியமாக வருவார்களா என்பதுதான்.\nபோலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் நான்கு கான்ஸ்டபிள்களும் வரும் ஆபத்தை பார்த்து பயந்து ஓடி விடுவதைப் போல வைத்திருப்பதும் நிச்சயம் ஏற்புடையதல்ல.\nஇப்படியொரு சம்பவம் நடைபெறப் போகிறதென்றால் அடுத்த நொடியே போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும். அல்லது தகவல் தானாகவே போயிருக்கும்.\nமொத்த போலீஸ் உயரதிகாரிகளும் இப்படி மயங்கிக் கிடக்க… அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்பதெல்லாம் இந்தக் கதைக்காக இயக்குநர் வகுத்துக் கொண்ட திரைக்கதையாகத்தான் இருக்க முடியும். நிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லை.\nஇவ்வளவு தூரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் தாக்கப்பட்டு வரும் வேளையில் யாருமே அதைக் கவனிக்கவில்லை என்னும் விஷயத்தை, இயக்குநர் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது புரியவில்லை.\nமேலும், ஒரு முறை லாரியில் இருக்கும் ஹரீஷ் பெராடியின் உளவாளி நரேனின் துப்பாக்கியைப் பிடித்திழுக்கும்போது சட்டென்று அவர் சுதாரித்திருக்க வேண்டாமா.. யாரோ ஒருவன் முழித்திருக்கிறான்.. நமக்கு எதிரியாக இருக்கிறான் என்று.. ஆனால் நரேன் அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் போவது இத்திரைக்கதையில் இருக்கும் இன்னுமொரு சொதப்பலைக் காட்டுகிறது.\nஅதேபோல் இத்தனை கத்திக் குத்துக்களையும், அடிகளையும் வாங்கிக் கொண்டு கார்த்தி மறுபடியும் எழுந்து வந்து சண்டையிடுவதும், ஜெயிப்பதும் கொஞ்சம் நம்மையும் யோசிக்க வைக்கிறது..\nஇவ்வளவையும் திரைக்கதையில் மிக எளிதாக சமன்படுத்தியிருந்தால் நிச்சயமாக இத்திரைப்படம் போலீஸ்-திருடன் ஸ்டோரி ஹிஸ்டரியில் முக்கியமான திரைப்படமாக இடம் பெற்றிருக்கும்.\nஎப்படியிருந்தாலும் கார்த்தியின் திரையுலக வரலாற்றில் இத்திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக இடம் பிடித்துவிட்டது. காரணம், இதன் பரபர திரைக்கதையும், ஆக்சன் காட்சிகளும், அழகான இயக்கமும்தான்..\nஇந்த 2019 தீபாவளியில் நம்மை கைது செய்த ‘கைதி’ படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..\nactor karthi director lokesh kanakaraj dream warrior pictures kaithi movie kaithi movie review producer s.r.prabhu slider இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி சினிமா விமர்சனம் கைதி திரைப்படம் சினிமா விமர்சனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நடிகர் கார்த்தி நடிகர் நரேன்\nPrevious Post2 நாயகிகளுடன் நடிக்கும் சந்தானம் Next Postஉதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கும் 'சைக்கோ' படத்தின் டீஸர்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ நவம்பர் 15-ம் தேதி வெளியாகிறது..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் சரியில்லை…” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24250.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-12T00:22:06Z", "digest": "sha1:SJ45PDN5PIVMMTQY6YBYADV3OSQCP67G", "length": 7465, "nlines": 80, "source_domain": "www.tamilmantram.com", "title": "தியாக மலரே! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > தியாக மலரே\nதிருமதி மகாதேவி வர்மா இந்தியில் இயற்றிய கவிதை ஒன்றின் தலைப்பு :சூக்கா சுமன் = உலர்ந்த மலர். அதை அம் மொழியிலிருந்து நேரடியாய்த் தமிழுக்குக் கொண்டுவந்தேன். அது இம் மாத (2010 ஆகச்ட் ) மஞ்சரியில் வெளிவந்துள்ளது.\nமொட்டாய் இருந்தனை குழவிப் பருவத்தில்\nதன் மடியில் விளையாடச் செய்த போது\nமென்மை மிகு எழில் மலராய் முழுவதும் நீ விரிந்தவுடன்\nமது தன்னை அவாவி வட்டமிட வந்தது வண்டுக் கூட்டம்\nஉறங்குவித்தது உன்னைத் தாலாட்டுப் பாடி.\nதோட்டக்காரரின் கவனிப்பு மகிழ்வித்தது உன்னை.\nபெருமிதமுடன் வீற்றிருந்தாய் கேளிக்கையில் ஈடுபட்டு.\nகவனத்தில் இருந்ததா அப்போது இந்த இறுதிக் காட்சி\nகாய்ந்துபோய்ச் சிதறிக் கிடக்கிறாய் மண்மீது தற்காலம்.\nவாசனையும் மென்மையும் ஒருங்கே இழந்தாய்.\nவாடிப் போயிற்று உன்றன் வனப்பு முகம்.\nவருவதில்லை சந்திக்க வண்டாகிய காதலன்.\nவைகறையில் வாய்த்த செந்நிறத்தைக் காணோம்.\nதந்துவிட்டாய் ஒரே நாளில் தானமாய்.\nவள்ளல் மலரே வருந்துவார் யார் உனக்காக\nஉன் போன்ற தியாகிக்கே வருந்தவில்லை உலகம்\nஎம் போன்ற சாரமிலா மாந்தர்க்கு இரங்குமோ\nமொழி பெயர்ப்புக்கு நன்றி ஐயா\nஉண்மை தான். இன்பமும் துன்பமும் நிறைந்தது தானே வாழ்க்கை. நல்ல கவிதை.\nஇந்தியிலிருந்தும் மொழி பெயர்க்கத் துவங்கி விட்டமை மகிழ்ச்சி தருகிறது.\nஆகஸ்ட் மஞ்சரி இதழில் வெளி வந்துள்ளமைக்குப் பாராட்டு.\nமொழி பெயர்ப்பிற்கும் மஞ்சரி இதழில் கவிதை வெளியானமைக்கும் வாழ்த்தும் பாராட்டும் ஐயா.\nமலருக்கே உள்ள குணம் தியாகம்.\nமெலிதான சோகம் கவிதையில்.மனதை பாதித்தது அந்த கடைசி வரிகள்.\nமொழிபெயர்ப்புக்கும் இதழில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துகள்.\nமொழி பெயர்ப்புக்கு நன்றி ஐயா\nபாராட்டுக்கு மனம் நிறை நன்றி.\nமொழி பெயர்ப்பிற்கும் மஞ்சரி இதழில் கவிதை வெளியானமைக்கும் வாழ்த்தும் பாராட்டும் ஐயா.\nவாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.\nஉண்மை தான். இன்பமும் துன்பமும் நிறைந்தது தானே வாழ்க்கை. நல்ல கவிதை.\nஇந்தியிலிருந்தும் மொழி பெயர்க்கத் துவங்கி விட்டமை மகிழ்ச்சி தருகிறது.\nஆகஸ்ட் மஞ்சரி இதழில் வெளி வந்துள்ளமைக்குப் பாராட்டு.\nமலருக்கே உள்ள குணம் தியாகம்.\nமெலிதான சோகம் கவிதையில்.மனதை பாதித்தது அந்த கடைசி வரிகள்.\nமொழிபெயர்ப்புக்கும் இதழில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uyirpu.com/?p=11089", "date_download": "2019-11-12T01:04:54Z", "digest": "sha1:AHMTON5SACAEIAIQZTZ3XP45GBLWXJHW", "length": 34656, "nlines": 225, "source_domain": "www.uyirpu.com", "title": "களங்களில் முக்கியம் பெற்றிருக்கும் முகமாலையின் அதிர்வுகள்!- போர் முகம் தொடர் –11 | Uyirpu", "raw_content": "\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nஊடகவியலாளர் ஒன்றியத்தை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nபலாத்தகாரங்களின் தேசம் உளவியல்… உடலியல்…\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\nHome இலங்கை களங்களில் முக்கியம் பெற்றிருக்கும் முகமாலையின் அதிர்வுகள்- போர் முகம் தொடர் –11\nகளங்களில் முக்கியம் பெற்றிருக்கும் முகமாலையின் அதிர்வுகள்- போர் முகம் தொடர் –11\nகிழக்கு மூலையில் கதிரவன் இருளை விரட்ட எழுமுன் வடக்குமூலையில் செறிந்த பனிப்படலங்களைக் கிழித்தபடி எழுந்த வெடி அதிர்வுகள் காதைக்கிழித்துவிட துயில் விட்டு எழுந்து கொண்டோம்.\nகதிரவனின் வரவு கண்டு புலரு��் கிராமத்து மக்களின் பொழுது அன்று வட திசையின் ஆக்கிரமிப்புப் பேரதிர்வால் குறைப் பிரசவம் போல் விடிந்து கொண்டது. தமிழர் தேசத்தின் சரித்திரத்தைத்தட்டும் அனைவரின் மனத்திரைகளிலும் சட்டென்று வந்து புகுந்துவிடும் களங்களில் முக்கியம் பெற்றிருக்கும் முகமாலையின் அதிர்வுகள் வழமைக்கு மாறானது என்பதை உணர்ந்து கொண்டோம்.\nபோர்முகப் பயணத்திற்காக நாங்கள் சென்று கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து இது போராளிகள் எதிர்பார்த்துக் காத்திருந்த படைகளின் ஆக்கிரமிப்புப் படைநடவடிக்கை தான் என்பதை சந்தேகம் இன்றி உணர்ந்து கொண்டோம். வெடி அதிர்வுகள் காதுகளில் முட்டிக்கொள்ள ஒருபுறம் வேதனையாகவும் மறுபுறம் போராளிகளின் நீண்ட நாள் கவலை நிறைவேறிவிடுகிறது என்ற மகிழ்வும் மனங்களில் மாறிமாறிப் போரிட்டுக்கொண்டன.\nகளத்தில் போராளிகளுடன் நாங்கள் ஒன்றாகக் கூடி நின்ற ஒவ்வொரு சம்பவங்களிலும் போராளிகள் எங்களிடம் அண்ண சண்டையில்லாமல் இருக்கேலாமல் கிடக்குது. என்பதும் எப்பதான் அவனுக்கு அடிக்கச் சந்தர்ப்பம் வரப்போகுதோ என்றும் சொல்லிக்கொண்டிருந்த ஆழ மனப்பதிவு அவர்களின் முகங்களுடன் எங்கள் மனங்களில் வந்து வந்து போனது.\nவெடி அதிர்வுகள் விரைவில் நின்றுவிடப் பெடியள் அடிச்சுக்கலைச்சிட்டாங்கள் போல என்று உணர்வு சொல்லிக் கொண்டிருந்தது. மனதின் ஆதங்கம் அதிகமாகிவிடத் தொலைத்தொடர்புக் கருவியைநாடினோம். தொலைத்தொடர்பில் கலச்சிட்டம் என்றும் ஷஷகனக்க எடுத்துவைச்சிருக்கிறம் என்றும் அந்தமாதிரித்தான் என்றும் கள முனையின் சூடான தகவல்கள் காதுகளில் மோதிக்கொள்ள அந்தப் போராளிகளை விடவும் நாங்கள் மகிழ்ந்து கொண்டோம்.\nமட்டற்ற மகிழ்வின் பின்னால் இருக்கின்;ற விலைகள் என்ன என்ற ஏக்கம் மனதை வாட்டிவிட எங்களின்ர பக்கம் என்ன மாதிரி என்றோம் தவிப்புடன். மதி வீரச்சாவு என்றார்கள். மதியா என்றோம்.\nஓம்.. ஓம்.. நீங்கள் கேட்கிற அவர்தான் என்று பதில் வந்தது. கடந்த தடவை நாங்கள் போர்முகப் பயணமாய் முகமாலை முன்னிலைகளிற்குப் போயிருந்தோம். அப்போது கண்டல் பகுதிக் காப்பரண் ஒன்றில் கலகலப்பாய் இருந்த போராளிகளில் அரைக்காற் சட்டையுடன் நின்று என்னட்ட இப்ப ஒண்டும் இல்லை அவனுக்கு அடிச்சுச் சாதிச்சுப்போட்டு உங்களுக்கு விசயம் தாறன் என்று சொல்லிய சிரித்த முகம் அவனுடையது.\nஇத்தனையுடன் காயப்பட்டவர்கள் யார் யார் என்றோம். சில பெயர்களை வாசித்தார்கள். களத்தில் எங்களுடன் அறிமுகமாகியவர்களின் பெயர்கள் அதிலும் வந்தன. இந்தச் சண்டை பற்றியும் இதில் போராளிகள் செயற்பட்ட விதங்கள் பற்றியும் அறிந்து விடவேண்டும் என்ற வேகத்தில் போர்முகப்பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியிருந்தோம். இப்படியிருக்க வட போர்முனையின் கட்டளைத்தளபதி கேணல் தீபன் அண்ண எங்களை அழைத்து பெடியள் உங்களை எதிர்பார்த்திருக்கிறாங்கள் என்றார்.\nஎப்பிடிச் சண்டை அண்ண என்றோம். அவர் சண்டை நடைபெற்ற பகுதிகளை விபரித்துக்கொண்டிருந்தார். நிலைமை பிரச்சினையில்லை பெடியள் அடிச்சுப் போட்டாங்கள் என்றார். பெடியள் எப்ப சந்தர்ப்பம் வரும் எண்டு பாத்துக்கொண்டிருந்தவங்கள் அண்ண என்று சொன்னோம்.\nஅவங்கள் நல்லாய்ச் செய்யிறாங்கள் என்றவர் போர்முகத்தைத்தான் இப்ப பாத்துக்கொண்டிருக்கிறாங்கள் எப்ப போறீங்கள் என்றவர் பெடியள் கனக்கவிசயங்கள் சேத்து வைச்சிருக்கிறாங்கள் நீங்கள் போனால் சரி என்றார்.\nகட்டளைத்தளபதி கேணல் தீபன் அண்ணையுடன் களமுனை நிகழ்வுகள் பற்றிக் கதைத்துவிட்டு சாதித்து மகிழும் போராளிகளைச் சந்தித்துவிட முகமாலைக் களம் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். தளபதி ஜெரி அவர்களின் கட்டளைப்பணியகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம்.\nகட்டளைப் பணியகத்தை நெருங்கியதும் எதிரிகளின் கடுமையான எறிகணைத் தாக்குதல்களிற்குக் குறித்த பகுதி உள்ளாகியிருந்ததை வெளிப்படுத்துவது போல நிலத்தின் அமைப்பு இருந்தது. கலப்பை பூட்டி உழுது விட்டதைப் போல அந்தப்பகுதி முழுவதும் கிளறியெறியப்பட்டிருந்தது. களமுனைப் போராளிகளிற்கு மிகவும் அருகில் அமைந்திருந்த அந்த முகாமின் சூழவுள்ள பகுதிகள் அனைத்தும் எறிகணைகளால் சல்லடை போடப்பட்டிருந்தன.\nஒவ்வொரு தடயங்களையும் போராளி கண்ணாளன் அது ஆட்டிலறி இது எயிற்றி வண் அது ஐஞ்சிஞ்சி என்று ஒவ்வொரு எறிகணைகளின் தடங்களினையும் பார்த்து இனம் பிரித்துக் கூறிக்கொண்டிருந்தான்.\nதளபதி ஜெரி அவர்களின் கட்டளைப் பணியகத்தை நெருங்குகின்ற போது எங்களிற்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு எதிரியின் எறிகணைத் தாக்குதல்கள் அனைத்தையும் பிய்த்துச் சல்லடை போட்டிருந்தன. நிலத���தில் இருக்கின்ற பற்றைகள் சிறிய மரங்கள் அனைத்தையும் பிரட்டிப்பிழிந்து தள்ளியிருந்தன எதிரிக்கணைகள். முதல் தடவையாக நாங்கள் முகமாலை முன்னரங்கக் காவலரண்களிற்குச் சென்றிருந்த போது கூட இப்படியான ஒரு களச்சூழலை நாங்கள் சந்தித்திருக்கவில்லை. அவ்வளவிற்கு இந்தப்பிரதேசம் எதிரியின் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.\nதளபதி ஜெரி அவர்களின் கட்டளைப் பணியகத்தை நெருங்குகின்ற போது அங்கிருந்து எவ்வளவு விரைவாக முன்னரங்க நிலைகளிற்குச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் சென்று விட வேண்டும்\nஎன்ற உணர்வே எங்களின் உள்மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஏனெனில் இதனைவிடக் களமுனையில் இருக்கின்ற போராளிகளின் முன்னரங்க நிலைகள் பாதுகாப்பானதாய் எமக்குத் தோன்றியிருந்தன.\nஇவற்றை எல்லாம் தாண்டித் தளபதி ஜெரி அவர்களின் கட்டளைப் பணியகத்திற்குள் செல்வதற்காக வளைவில் நாங்கள் சென்று திரும்பி எங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திக் கொண்டோம். அப்போது போராளி ஒருவன் எங்களருகில் ஓடிவந்து அண்ண மோட்டச்சைக்கிளை அங்க இருக்கிற பொயின்ரில விடுங்கோ என்று குற்றிகளால் மூடி அடைக்கப்பட்ட பகுதி ஒன்றைக் காட்டினான்.\nகளத்;தில் போராளிகளிற்கு மாத்திரமல்ல அவர்களின் அனைத்து உடைமைகளிற்கும் அவற்றுக்கெனப் பாதுகாப்பான அமைப்புக்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாங்களும் மோட்டார்சைக்கிளைக் காப்பரண் ஒன்றிற்குள் நிறுத்திவிட்டுத் தளபதி ஜெரிஅவர்களின் இடத்திற்குச் சென்றோம். அவரின் காப்பரணிற்குள் கூடுதலானோர் இருப்பது போல எங்களிற்குத் தெரிந்தது. எங்களின் மோட்டார் சைக்கிளைப் பாதுகாப்பாக விடும்படி கூறுவதற்கு வந்திருந்த போராளியிடம் என்ன சந்திப்பு ஏதும் நடக்குதோ என்றோம்.\nஅதற்கு சீ… இல்லை என்றவன் குறியீட்டுப் பெயர்களைக் கூறி அவயள் தான் நிக்கினம் என்றான். அந்தப் போராளியுடன் கதைத்தபடி நாங்கள் செல்ல தளபதி ஜெரி அவர்கள் என்னமாதிரி வந்திட்டியள் என்ன என்று தனது வழமையான சிரிப்புடன் எங்களை வரவேற்றுக் கொண்டார்.\nமுதல் முறை நாங்கள் வந்த நாங்கள் இப்ப பெடியள் வரவைச்சிட்டாங்கள் என்று கூறியபடி அவரின் காப்பரணுக்குள் சென்றோம். அவ்வளவு தான் அந்தக் களமுனையின் பெரும்பாலான தளபதிகளும் அங்கிருந்தார்கள். அனைவரும் சிரித்தபடி இருங்கோ என்று கத��ரையை இழுத்துப் போட்டார்கள். எதிரியின் எறிகணை மழைக்குள் குளித்திருக்கும் அந்தக் கட்டளைப் பணியகத்தில்; தளபதி ஜெரி அவர்களும் ஏனைய தளபதிகளும் மிகவும் சாதாரணமாக அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.\nஎறிகணை பதித்திருந்த பெரும் தடங்களையும் அதனைப் பொருட்படுத்தாது செயற்படும் போராளிகளையும் இணைத்துப் பார்த்துக் கொண்டு கதிரையில் அமர்ந்து கொண்டோம். எல்லாரும் இதில இருக்கிறியள் ஏதும் விசேசமோ\nஎன்று கதையைத் தொடர்ந்தோம். அப்பிடி விசேசம் ஒண்டும் இல்லை எல்லாரும் ஒவ்வொரு வேலையளா வந்த நாங்கள் இதில சந்திச்சிட்டம் அதுதான் என்றார் கிளாலி களமுனைத்தளபதி குமணன்.\nபெரிதாகக் கதைத்து விடாத அந்தத் தளபதியின் வாய் அசைந்தது ஆச்சரியத்தைத் தந்து கொண்டது. கறுத்த உயர்ந்த தோற்றத்தைக் கொண்ட அந்தத் தளபதி பச்சை இராணுவச் சீருடை அணிந்து இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் நின்றது இயல்பான மிடுக்கைத் தந்தது. எப்பிடி இந்த முறை உங்களின்ர பக்கம் சண்டை என்று கிளாலிக் களமுனைத்தளபதி குமணன் அவர்களிடம் கேட்டோம். சண்டைதான் என்பது போலத் தலையை ஆட்டிய அவர் மென்மையான சிரிப்புடன் ஓம்… ஓம் எங்களின்ர பக்கம் ஒரு இடத்தால தான் பண்டுக்கு முன்னுக்கு வந்தவன் மற்ற இடங்களில கிட்டவரேல்ல பெடியள் அடிச்சுப்போட்டாங்கள் என்று அந்தப் பகுதியில் நின்று சண்டை பிடித்த போராளிகளின் திறமைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்.\nஆமிய உடைச்சு உள்ளுக்கு வர பெடியள் விடேல்ல என்றவாறு அடுத்த கதிரையில் இருந்த தளபதி ஜெரி அவர்களின் பக்கம் திரும்பி ஆளின்ர பக்கத்தில தான் சண்டை என்றார். தளபதி குமணன் அவர்களின் திசை திருப்பலுடன் இந்த முறை பெடியள் நல்லாய்ச் செய்திருந்தாங்கள் என்று போராளிகளின் தீரம்மிக்க செயலை மகிழ்ச்சியாகச் சொல்லிமுடித்தார்.\nநாங்கள் முதல் முறை லையினுக்கு வந்து போராளிகளைச் சந்தித்தபோது ஆமிக்கு அடிச்சுப்போட்டுத்தான் உங்களோட கதைப்பம் என்று சொல்லி அனுப்பியது ஞாபகத்தில் வந்து போனது. சிரித்தபடி அதனை அவ்விடத்தில் கூறிக்கொண்டோம். என்று அவர்களிடம் கூறிக்கொண்டோம். இப்ப அவங்கள் அடிச்சுப்போட்டுத்தான் நிக்கிறாங்கள் என்றவர் மெதுவாக மீண்டும் சிரித்துக்கொண்டார். அவரின் சிரிப்பு போராளிகளின் வீரத்தை உணர்த்துவதாய் இருந்��து.\nமூலம் – தாரகம் இணைய இதழ்\nகளத்தில் வீறாப்புடன் நிற்கும் போராளிகளின் உணர்வுகள் போர் முகம் தொடர் –10\nகடற்படைக்கான மின்சாரக் கட்டணம்:15 வருடங்களாக தடுக்காமல் இருந்தது எதற்காக\nகோட்டை விவகாரம்:ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nஊடகவியலாளர் ஒன்றியத்தை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு\nசிந்தனையில் மாற்றம் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்.\nஉரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nமைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்- மன்னார்\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வர��வதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nஊடகவியலாளர் ஒன்றியத்தை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு\nகுஞ்சுகளை இழந்த தாய்க் குருவி – சண் ஜீபத்.\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nபாலியல் செயல்பாட்டின்மை என்றால் என்ன\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/04/20/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-11-12T01:41:11Z", "digest": "sha1:J6JORTUWIAUPFASXUQI2OAPWX3XM2GA4", "length": 8198, "nlines": 200, "source_domain": "sathyanandhan.com", "title": "இளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -3\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -4 →\nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை\nPosted on April 20, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை\nநகர்ப்புற மற்றும் மேல் ஜாதி மாணவர்களே கல்வியிலும் மற்றும் புதிய சிந்தனை தேவைப்படும் துறைகளிலும் மிளிர்வார்கள் என்னும் ஒரு தவறான நம்பிக்கை மக்கள் மனதில் இருப்பது மட்டுமல்ல. பல உள்ளூர்க் கட்சிகள் முனையாமல் சுளுவாகப் படிக்க மட்டுமே நீங்கள் லாயக்கு என்னும் தொனியில் மாணவர்களை மனச் சோர்வுக்கு ஆக்கி வரும் நேரத்தில் சிப��எம்மின் ஜி ராமகிருஷ்ணன் ஒரு பழங்குடி மாணவரின் சாதனையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். மிகவும் தேவையான நம்பிக்கை தருவதான கட்டுரை. அவருக்கு நாம் நன்றி கூறுவோம்.\nராமகிருஷ்ணனின் கட்டுரைக்கான இணைப்பு ———————– இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged சமூக நீதி, சிபிஎம், ஜி ராமகிருஷ்ணன், தமிழ் ஹிந்து. Bookmark the permalink.\n← தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -3\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -4 →\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல்\nஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி\nபனை மரத்தில் தூக்கணாங்குருவிக் கூடு\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2006/nedumaran8.html", "date_download": "2019-11-12T00:53:14Z", "digest": "sha1:DBWBLJF5P2KYTR5ICKN5ORL5MJHVYM67", "length": 19276, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூய தமிழ்க் காவலரின் நூற்றாண்டு விழா | Pala.Nedumarans article - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூய தமிழ்க் காவலரின் நூற்றாண்டு விழா\n1966ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலைப் பொழுதில் மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு மதிக்கத்தக்க தோற்றம் படைத்த பெரியவர் ஒருவர்வந்திருந்தார். அவரை வரவேற்று அமரவைத்த போதிலும் இன்னாரெனப் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தேன்.\n\"குடியேற்றம் அண்ணல் தங்கோ என அவரே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது நான் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தேன்.தமிழறிஞரான எனது தந்தையார் கி. பழநயப்பனார் அவர்களைச் சந்திக்கவே அவர் வந்திருந்தார். வெளியில் சென்றிருந்த எனதுதந்தையார் வரும்வரையில் அவருடன் பேசி மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nதூயதமிழில் அவர் உரையாடியது என்னை மிகவும் கவர்ந்தது. ஏற்கெனவே அவர் எழுதிய நூல்களின் மூலம் அவரைப்பற்றி ஓரளவுஅறிந்திருந்தேன். குறிப்பாக \"மும்ர்த்திகள் உண்மை தெரியுமா என்ற தலைப்பில் அவர் எழுதிய புதுமையான நூலை மாணவப்பருவத்திலேயே நான் மிகமிகச் சுவைத்துப் படித்திருக்கிறேன். அந்நூலாசியரே எங்களின் இல்லத்திற்கு வருகை தந்திருப்பது கண்டுபரபரப்படைந்தேன்.\nபேராயக் கட்சியில் நான் ஈடுபட்டிருப்பது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார். \"தமிழரான காமராசர் அனைத்திந்தியப் பேராயக் கட்சியின்தலைவராக இருக்கும் போது உங்களைப் போன்ற இளைஞர்கள் அதில் இருப்பது மகிழ்ச்சிதான், நானும் பேராயக் கட்சியில் பல்லாண்டுகள்தொண்டாற்றிச் சிறை சென்றவன்தான்.\nஅந்த நாளில் சிறை, சிறைவாழ்வு என்பது மிகவும் துன்பம் தருவது, அவற்றையெல்லாம் இன் முகத்துடன் ஏற்று நாட்டு விடுதலைக்காகப்போர���டினேன். ஆனாலும் உண்மையான தமிழர்களுக்கு அங்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து வெளியேறினேன் எனக் கூறினார்.\nபிறகு மதுரையைச் சேர்ந்த பேராயக் கட்சித் தோழர்கள் குறித்து வினவினார். தியாகிகள் திரு. ரெ. சிதம்பரபாரதி, சீனிவாச வரதன்,சோமயாசுலு போன்றோருடன் இணைந்து கள்ளுக்கடை மறியல், நீலன் சிலை உடைப்புப் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டுச் சிறைசென்றதை நினைவு கூர்ந்தார்.\nஅவரது பேச்சும் மூச்சும் தமிழுக்காக தமிழனுக்காக இருப்பதை அன்று அறிந்து கொண்டேன். அந்த நாள் எனது வாழ்வின் சிறந்த நாள்களுள்ஒன்றாகும். அவரது சந்திப்பு எனது சிந்தனையிலும், செயலிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறினால் அதுமிகையாகாது.\nஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியத் துணைக்கண்ட விடுதலைக்காகப் போராடி, சிறை சென்று அரிய ஈகம் புரிந்த அவர் தமிழைக்காக்கவும், தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் அயராது பாடுபட்டார். வடமொழிப் பிடியில் சிக்கிக் கிடந்த தமிழை மீட்கும் போரின்தளபதியாகத் திகழ்ந்தார்.\nதமிழ் காக்கும் பணியையே தலையாய பணியாகக் கொண்டார். தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெரியோர்களில் அவரும்ஒருவர்.\nபெரியார் ஈ.வெ.இராமசாமி, பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி. ஆ.பெ. விசுவநாதம், மறைமலையடிகள்,பாவேந்தர் பாரதிதாசன், மொழிஞாயிறு பாவாணர், தமிழவேள் பி.டி. இராசன், சர். ஏ.டி. பன்னீர்செல்வம், நாவலர் சோமசுந்தர பாரதியார்,தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஞானியார் அடிகள், கலைஞர் மு. கருணாநிதி போன்றவர்களுடனும்\nமற்றும் பல தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருடனும் நெருங்கிப் பழகி அவர்களோடு இணைந்து நின்று தமிழ்வளர்ச்சி, தமிழர் நலன்ஆகியவற்றுக்காக வாணாள் முழுவதும் அயராது, தளராது தொண்டாற்றிய தூயதமிழ்ப் போராளி அண்ணல் தங்கோ ஆவார்.\nதன்னலமறுப்பு, பயன்கருதாத தூய தொண்டு, தமிழின் மேல் கரைகாணாத காதல், தமிழர் விழிப்புணர்வே வாழ்வின் குறிக்கோள் ஆகியநற்பண்புகள் நிறையப்பெற்ற அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதன் மூலம் இளைய சமுதாயம் புத்தறிவு, புத்துணர்வு பெறமுடியும். இன்றைய இளந் தமிழர்களுக்கு அவரே சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்.\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டு எழுந்திருக்கும் இவ்வேளையில் தூய தமிழ்க்காவலர் அ��்ணல் தங்கோ அவர்களின் நூற்றாண்டு விழாவில்எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் செயலுக்கு வர நாம் முயலுதல் வேண்டும். அதுவே அவரது நினைவுக்கு நாம் செலுத்தும்காணிக்கையாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nThenmozhi BA Serial: தேன்மொழி சீரியஸாகிட்டா... அவளுக்கு கோவம் வந்துருச்சு...\nஅதே தவறை மீண்டும் செய்ய வேண்டாம்.. நல்ல பிளான் இருக்கு.. சோனியாவிற்கு அறிவுறுத்தும் மூத்த தலைகள்\nதாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/social-media/", "date_download": "2019-11-12T01:27:47Z", "digest": "sha1:4MT54WMSBF3BC23MJBT2LZ4QYFYRE4JJ", "length": 10944, "nlines": 90, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Social Media Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nNovember 9, 2019 | உலகத்தில் எந்தப் பெண்ணுக்கும் இப்படியொரு கொடுமை நடக்க கூடாது – மிக மிக அவசரம் விமர்சனம்\nNovember 8, 2019 | ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nNovember 7, 2019 | விஸ்வரூபம் 1 படத்துக்கு விகடன் போட்ட மதிப்பெண்ண பாருங்க\nNovember 7, 2019 | அரசியலில் தோற்று சினிமாவுக்கே திரும்ப வேண்டும் – கமல் ரசிகரின் வேண்டுகோள்\nNovember 6, 2019 | அதிகார திமிர் பிடித்தவரா கரூர் கலெக்டர் – ஆழ்துளை கிணறு குறித்து இளைஞரிடம் பேசியது யார்\nசமூக வலைதளங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குஜராத் போலீஸின் புதிய முயற்சி\nஇளைஞர்களை கவரும் வகையில் சாலை விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் சின்ன சின்ன போஸ்டர்கள் தயார் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது குஜராத்தின் வடோதாரா போலீஸ் துறை. கடந்த சில தினங்களுக்கு…\nஇலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது\nஇலங்கையில் மதக்கலவரம் நடந்து வருவதையடுத்து அதை தடுக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் புத்தமதத்தினர் மற்றும் முஸ்லிம்களிடையே சிறிய பிரச்சினையாக தோன்றிய சண்டை, தற்போது மதக்கலவரமாக மாறியுள்ளது….\nபேஸ்புக்கில் புதிதாக வரவிருக்கிறது டவுன்வோட் பட்டன்\nபேஸ்புக் பயனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான டிஸ்லைக் (DisLike) பட���டனுக்கு மாற்றாக அந்த நிறுவனம் நிறைய புதிய மேம்படுத்தல்களைச் செய்து வருகிறது. பேஸ்புக் பதிவுகளில் சம்பந்தமே இல்லாமல் கருத்து சொல்பவர்கள், மனதைப் புண்படுத்தும் விதத்தில்…\n – வைகோ, விஜயகாந்த்க்கு நடப்பது தான் கமலுக்கும் நடக்கிறதா\nகடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினியின் அரசியல் அறிவிப்பு முதல் தொடங்கியது இந்த ஆண்டிற்கான பரபரப்பு பையர். அன்று முதல் இம்மியளவும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது…\nஇந்தியர்கள் 70 சதவீதம் நேரத்தை மொபைல் போனில் செலவிடுகிறார்கள் – அதை முறையாகப் பயன்படுத்துகிறார்களா\nகுழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டியது அந்தக்காலம். செல்போனை காட்டி சோறு ஊட்டுவது இந்தக்காலம். அந்தளவுக்கு செல்போன் மனித வாழ்க்கையின் இன்றியமையா பொருளாக மாறிவிட்டது. குழந்தைக்கு பாலுட்டும்போது கையில் செல்போன், வண்டி ஓட்டும்போது செல்போன்,…\nநெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மாணவர்கள் முதல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அராஜகம் செய்த பேரிகார்டு பீட்டர் வரை – கெத்து காட்டி மொக்கை வாங்கிய கல்லூரி மாணவர்கள்\nகடந்த இரண்டு நாட்களாக நியூஸ் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த பேரிகார்டு பீட்டரின் பெயர் அடிக்கடி கண்ணில் படுகிறது. யார் அந்த பிரபலம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பைக்கில் ஊர்சுத்தியவர். அந்நாளில் போலீஸ்…\nரயிலில் தவறி விழுந்தவரின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்\nமும்பையில் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணி ஒருவரை ட்வீட்டர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி சக பயணிகள் மீட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த டிசம்பர் 12 அன்று எப்போதும் போல, மும்பையைச்…\nஉலகத்தில் எந்தப் பெண்ணுக்கும் இப்படியொரு கொடுமை நடக்க கூடாது – மிக மிக அவசரம் விமர்சனம்\nதயாரிப்பு நிறுவனங்கள் : வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர்கள் : சுரேஷ் காமாட்சி, குங்பூ ஆறுமுகம் திரைக்கதை – இயக்கம் : சுரேஷ் காமாட்சி கதை – வசனம் : ஜெகன்னாத்…\nஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nவிஸ்வரூபம் 1 படத்துக்கு ���ிகடன் போட்ட மதிப்பெண்ண பாருங்க\nஅரசியலில் தோற்று சினிமாவுக்கே திரும்ப வேண்டும் – கமல் ரசிகரின் வேண்டுகோள்\nஅதிகார திமிர் பிடித்தவரா கரூர் கலெக்டர் – ஆழ்துளை கிணறு குறித்து இளைஞரிடம் பேசியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-12T02:11:57Z", "digest": "sha1:42NHHN7TUWFHPNDGN5IAO4SO5HP6STKS", "length": 15913, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணிலால் காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜ்கோட், பிரித்தானிய இந்தியா (தற்போதைய குசராத், இந்தியா)\nமணிலால் காந்தி (ஆங்கிலம்: Manilal Mohandas Gandhi) (28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) [1][2], மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய் காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனியன்’ என்ற வார இதழில் பணியாற்றினார். 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.\n1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் காந்தி (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். சீதாவின் மகளான உமா டி.மெஸ்திரி அண்மையில் மணிலால் வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டார். [3]\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு எ இந்து\nரகுபதி ராகவா ராஜா ராம்\nகான் அப்துல் கப்பார் கான்\nஎன். எம். ஆர். சுப��பராமன்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nகாந்தி ஸ்மாரக் சங்கராலயா, அகமதாபாத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-12T00:29:25Z", "digest": "sha1:F4JMURQNWP3LOI4ZZZVU35ZOKMT3HJ24", "length": 10904, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாராளுமன்ற தேர்தல் | Latest பாராளுமன்ற தேர்தல் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"பாராளுமன்ற தேர்தல்\"\nபா.ஜ.க வெற்றியால் முதல்வர் பதவி எனக்கு வேண்டாம்.. கொந்தளித்துப் போன அரசியல் பிரபலம்\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பா.ஜ.க 18 தொகுதிகளிலும் திரிணாமுல்...\nமோடிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. இதனை பார்த்து ஷாக்கான தமிழக மக்கள்\nமக்களவைத் தேர்தல் முடிந்து வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்க உள்ளார். முழுமையான வெற்றியைப் பெற்ற பிஜேபி...\nபிரதமர் மோடி எப்பொழுது பதவியேற்கிறார் தெரியுமா இன்னும் பல வியூகங்களை கையாள போகும் பா.ஜ.க\nமக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி அவர்கள் வரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவி...\nநடிகை ரோஜா அபார வெற்றி.. எந்த தொகுதி எவ்வளவு ஒட்டு வித்தியாசம் தெரியுமா\nBy விஜய் வைத்தியலிங்கம்May 24, 2019\nதமிழ் சினிமாவில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் ரோஜா. அதன்பிறகு உழைப்பாளி ,வீரா, ராசையா,காவலன், கில்லாடி ,என் வழி தனி வழி...\nCinema News | சினிமா செய்திகள்\nசூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்..\nநேற்று தேர்தல் முடிவு வந்த பின் பிஜேபி க்கு உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிஜேபி அதிக...\n பகிரங்கமாக உளவுத்துறை வெளியிட்ட இறுதி ரிப்போர்ட்\nமத்திய உளவுத்துறை இறுதிக்கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, அதில் தேர்தலுக்கு ஒரு நாட்களே உள்ள நிலையில் எந்தெந்த கட்சி எவ்வளவு தொகுதிகளில் வெற்றி...\nஆட்சி மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ள 22 தொகுதி இடைத்தேர்தல்கள்\nBy விஜய் வைத்தியலிங்கம்April 15, 2019\nமார்ச் 10 தேதி தேர்தல் அறிவிப்பு கொடுத்தபோதே அப்போது காலியாக இருந்த 21 தொகுதிகளுக்கு பதிலாக 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தலை...\nநான்கு நாட்களுக்கு ஒயின்ஷாப் விடுமுறை.. குடிமக்கள் அதிர்ச்சி எப்போது தெரியுமா\nடாஸ்மாக் கடைகளின் வருமானத்தை வைத்துதான் தமிழகத்தின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு மாநில நுகர்பொருள் இயக்குனர் ஆர்.கிர்லோஷ் பிறப்பித்த...\nமீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சி தான்..\nமேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற...\nவேலூரில் தேர்தலை ரத்து செய்து மிரட்ட தேர்தல் ஆணையம் மூலம் திட்டமா\nBy விஜய் வைத்தியலிங்கம்April 2, 2019\nதேர்தலில் பணம் தவறாக பயன்படுத்த முயன்றால் அதை தடுக்க செலவின பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.\nமூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்.. திக்குமுக்காடிய போலீஸ் அதிகாரிகள்\nBy விஜய் வைத்தியலிங்கம்April 1, 2019\nவேலூரில் ஒரு தனியார் சிமெண்ட் ஆலையில் மூட்டை மூட்டையாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது.\nவலிமையான மாநிலங்கள் வளமான பாரதம்.. 2019 பொதுத்தேர்தல் முடிவுகள் காட்டப்போகும் புதியபாதை\nBy விஜய் வைத்தியலிங்கம்March 22, 2019\nபொதுத்தேர்தல் முடிவுகள் இத்தகைய மேலாதிக்க முறைக்கு முடிவு கட்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.\nமுதல் படத்திலேயே பனியன் போட்டு போஸ் கொடுக்கும் அம்மணி.. துப்பறிவாளன் 2 ஆஷியா\nCinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் கூட ஓகே.. ஆனா அது வேணாம்.. முன்னணி நடிகை அடம்\nCinema News | சினிமா செய்திகள்\nதுளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nசிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்\nCinema News | சினிமா செய்திகள்\n ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-12T00:16:23Z", "digest": "sha1:VD5KQFR4X2X54DLJZ7AATYXQXJF3SUZN", "length": 5510, "nlines": 64, "source_domain": "www.cinemapettai.com", "title": "ப்ளூ சட்டை மாறன் | Latest ப்ளூ சட்டை மாறன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ப்ளூ சட்டை மாறன்\"\nCinema News | சினிமா செய்திகள்\nப்ளூ சட்டை மாறனுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்..\nBy விஜய் வைத்தியலிங்கம்September 14, 2019\nதமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் திரைக்கு வந்தால் அதை அன்றே பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் கிழிகிழி என கிளிக்கும் ப்ளூ சட்டை...\nCinema News | சினிமா செய்திகள்\nப்ளூ சட்டை சம்மதித்தால் சம்பளமே இல்லாமல் அவர் இயக்கும் படத்தில் வேலை செய்கிறேன் – ட்விட்டரில் மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி ஒளிப்பதிவாளர் + இயக்குனர்.\nஇன்றையை தேதியில் சினிமா ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்கு முன்பு திரைவிமர்சனத்தை பார்க்கிறார்கள். அப்படி திரைவிமர்சனம் சொல்வதில் ப்ளூ சட்டை மாறனும் மிக...\nCinema News | சினிமா செய்திகள்\nபெரும் விலைக்கு விலைபோன ப்ளூ சட்டை மாறன்.. 90ml படத்தை பற்றி வாய் திறக்காதது ஏன்\nBy விஜய் வைத்தியலிங்கம்March 7, 2019\nசமீபத்தில் வெளியான 90ml படம் விமர்சனம் ரீதியாக பெரும் எதிர்ப்பை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக பெரும் கல்லா கட்டியது. காரணம்...\nமுதல் படத்திலேயே பனியன் போட்டு போஸ் கொடுக்கும் அம்மணி.. துப்பறிவாளன் 2 ஆஷியா\nCinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் கூட ஓகே.. ஆனா அது வேணாம்.. முன்னணி நடிகை அடம்\nCinema News | சினிமா செய்திகள்\nதுளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nசிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்\nCinema News | சினிமா செய்திகள்\n ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Environment/2151-forest-drought-monkey-drinking-water.html", "date_download": "2019-11-12T01:49:43Z", "digest": "sha1:4EHLFYHFFHJTZZ3JADIR7S2GXG3DTVSE", "length": 13119, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "கைது நடவடிக்கை தீவிரம்: கிரிராஜ் சிங் தலைமறைவு? | கைது நடவடிக்கை தீவிரம்: கிரிராஜ் சிங் தலைமறைவு?", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nதேர்தல் 2014 இ���ர மாநிலங்கள்\nகைது நடவடிக்கை தீவிரம்: கிரிராஜ் சிங் தலைமறைவு\nநரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப் போக வேண்டும் என்று பேசிய பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங்கை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.\nஜார்கண்ட் மாநிலம், தியோகர் பகுதியில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிஹார் மாநில மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசும்போது \"நரேந்திர மோடியை பிரதமராகவிடாமல் தடுப்பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங்காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும்\" என பேசியிருந்தார்.\nஇதையடுத்து, கிரிராஜ் சிங் மீது இந்திய கிரிமினல் தண்டனை சட்டப் பிரிவுகள் 153 ஏ, 295 ஏ, 298 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு கைது ஆணை பிறப்பித்து பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், இன்று ஜார்கண்ட் போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். ஆனால், அவர் தனது வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. கிரிராஜ் சிங்கை போலீசார் பாட்னாவில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் சில இடங்களில் தேடி வருகின்றனர்.\nஅதேவேளையில் கிரிராஜ் சிங் தனது சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக பாரதிய ஜனதா தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nபிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றி: அயோத்தி தீர்ப்புக்கு...\nஅயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்டின் வெளிப்பாடு: தொல்.திருமாவளவன்\nபாஜக முன் 2 முடிவுகள்: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nபண மதிப்பிழப்பு விவகாரம்; நீங்கதான் மெச்சிக்கணும்: எஸ்.வி.சேகருக்கு...\n - நீரியல் துளையிடலுக்கான வரவேற்புக்குரிய தடை\n360: உடல் பருமன் அதிகரிப்பால் அவதியுறும் குழந்தைகள்\nமாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்த சிகை அலங்கார நிபுணர்களுக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்: சமூக வலைதளத்தில்...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\n - நீரியல் துளையிடலுக்கான வரவேற்புக்குரிய தடை\n360: உடல் பருமன் அதிகரிப்பால் அவதியுறும் குழந்தைகள்\nமாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்த சிகை அலங்கார நிபுணர்களுக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்: சமூக வலைதளத்தில்...\nஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் சில சொத்துகளை முடக்க பிறப்பித்த உத்தரவு ரத்து\nஆந்திராவில் மது விற்பனை ஜோர்: தமிழக ‘மது விரும்பிகள்’ படையெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-11-12T01:35:05Z", "digest": "sha1:66TM4MO6KPZLOGRR2CE6WDOIJMTFCWXH", "length": 10832, "nlines": 181, "source_domain": "pattivaithiyam.net", "title": "தம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா? |", "raw_content": "\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்ல லாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.\nமது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். அது உண்மை இல்லை.\nதொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது.\nஇதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது… பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள். மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிக��ாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும்.\nஅளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் போது நாற்றம் அடிக்கும்… பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை.\nமது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் படுக்கையில் இருந்தபோது அடிக்கடி செல்போன் பேசிய பெண் கொலை\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_4951.html", "date_download": "2019-11-12T01:57:33Z", "digest": "sha1:KBABD7N6FUC6DMN24WIOKAMJNKIA44X4", "length": 3911, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 85. புல்லறிவாண்மை", "raw_content": "\nஅறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை\nஅறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்\nஅறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை\nவெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை\nகல்லாத மேற்கொண் டொழுகல் கசடற\nஅற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்\nஅருமறை சோரும் அறிவிலான் செய்யும்\nஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்\nகாணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்\nஉலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து\nவகைகள் : தமிழ், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/11817-melania-dress-crisis", "date_download": "2019-11-12T01:29:12Z", "digest": "sha1:FNI6577BILA7P76XFZCFTAHYJTCSWVLW", "length": 8075, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "டெக்ஸாஸில் பிரிக்கப் பட்ட குழந்தைகளைப் பார்வையிட சென்ற மெலானியாவின் ஆடையால் சர்ச்சை", "raw_content": "\nடெக்ஸாஸில் பிரிக்கப் பட்ட குழந்தைகளைப் பார்வையிட சென்ற மெலானியாவின் ஆடையால் சர்ச்சை\nPrevious Article தொடங்கியது துருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகும் நம்பிக்கையில் எர்துவான்\nNext Article லண்டன் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் : சந்தேக நபர் கைது\nமெக்ஸிக்கோ எல்லையில் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப் பட்டு டெக்ஸாஸில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிக் குழந்தைகளைப் பார்வையிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணைவியார் மெலானியா டிரம்ப் சென்றிருந்தார்.\nஇதன் போது அவர் அணிந்திருந்த ஆடையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ஆடையில் 'I really don't care, do u' என அதாவது எனக்கு உண்மையில் அக்கறையில்லை, உங்களுக்கு' என அதாவது எனக்கு உண்மையில் அக்கறையில்லை, உங்களுக்கு\nஇந்த ஜேக்கட் குறித்து மெலானியாவின் பேச்சாளர் ஸ்டெபனியே க்ரிஷாம் இடம் வினவப் பட்ட போது அவர் இது ஒரு சாதாரண ஜேக்கட். இதில் எந்த மறைமுக செய்தியும் கிடையாது. இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த டெக்ஸாஸ் விஜயத்தின் பின்பு அவரின் ஆடையில் என்ன எழுதியிருந்தது என்பது ஊடகத்தின் முக்கிய நோக்கமாக இருக்காது என நான் நம்புகின்றேன் என்று பதில் அளித்துள்ளார். விரைவில் இது குறித்து அதிபர் டிரம்ப் டுவீட் செய்திருந்தார். அதில் அவர் மெலானியாவின் ஜேக்கட் பின்புறம் எழுதியிருந்தது என்னவென்பது தான் பொய்யான தகவல்கள் பரப்பும் ஊடகங்களின் செய்கை ஆகும். அதாவது இந்த ஊடகங்கள் எந்தளவு நேர்மையற்றவை என்பதை மெலானியா கண்டு கொண்டுள்ளார் என்பதால் உண்மையில் அவருக்கு அது க���றித்து அக்கறை இல்லை என்று கூறியுள்ளார்.\nவியாழக்கிழமை டெக்ஸாஸில் சுமார் 55 அகதிக் குழந்தைகளைப் பராமரிக்கும் Upbring New Hope Children's Center என்ற நிலையத்துக்கு நேரில் சென்று குறித்த குழந்தைகளை மெலானியா பார்வையிட்டு அவர்களது கண்காணிப்பு குறித்து அறிந்து கொண்டார்.\nPrevious Article தொடங்கியது துருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகும் நம்பிக்கையில் எர்துவான்\nNext Article லண்டன் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் : சந்தேக நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/", "date_download": "2019-11-12T02:05:59Z", "digest": "sha1:W6WVOX44F5PFEF6U75OIHGKB4R52CECF", "length": 9409, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "Arusuvai | Tamil Recipes, Tamil Samayal kurippu | அறுசுவை | சமையல் | ஆரோக்கியம் | கைவினை", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nமுயல் குட்டி போல அப்பப்ப எட்டி பார்த்தாலும் எப்போதாவது தான் பதிவுகள் வெளியே எட்டி பார்க்குது.\nநாஞ்சில் நாடு.. நான் பிறந்து வளர்ந்த மண். நாஞ்சில்நாடா... அது எங்கே இருக்குன்னு யோசிக்கறீங்களா\nபைன் கோன் நத்தார் மரம்\nகால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான். பித்தவெடிப்புன்னு நாம சொன்னா வெளிநாட்டில் ஸ்கின் ட்ரையாகறதாலதான் வருதுன்னு...\nமூக்கு மற்றும் காது பராமரிப்பு\nஉதடு மற்றும் பற்கள் அழகு\nகண்கள் மற்றும் இமை பராமரிப்பு\nநவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள்\nநவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்களாக என்ன செய்யலாம் பொதுவாய் நைவேத்தியத்திற்கு செய்யக்கூடிய பலகாரங்கள் என்னென்ன பொதுவாய் நைவேத்தியத்திற்கு செய்யக்கூடிய பலகாரங்கள் என்னென்ன\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்ன செய்யலாம்\nநவராத்திரி - கொலு வைக்கும் முறை\nபிரார்த்தனைகள் - நல்வாழ்வின் திறவுகோல்\nதிறமைகள் - நல்வாழ்வின் திறவுகோல்\nஎன் சமையல் அறையில் - முசி\nஎன் சமையலறை மிகவும் சிறியது என்றாலும், 12 வருடமாக அதை பராமரித்து வருகிறேன். முதலில் நுழைந்த உடன் ஃப்ரிட்ஜ் இருக்கும். நான் உபயோகிப்பது...\nஎன் சமையல் அறையில் - ஷனாஸ் சிஜாத்\nஎன் சமையல் அறையில் - ரஸியா ந���ஸ்ரினா\nஎன் சமையல் அறையில் - கதீஜா (ஜப்பான்)\nஎன் சமையல் அறையில் - அம்முலு (ஜெர்மனி)\nசிங்கப்பூர் போகலாம் வாங்க.. பாகம் 3\nஅரசாங்கம் குடிமக்களின் உடல்நலனிலும் அக்கறை செலுத்துகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழே பொதுவாக உடற்பயிற்சி சாதனங்களும் நடைபயிற்சி...\nசிங்கப்பூர் போகலாம் வாங்க.. பாகம் 2\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 9\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 8\nகுட்டிக் குட்டி கசப்புகள் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nமனுஷி - ஜெ மாமியின் சிறுகதை\nபல்சுவைப் பள்ளி - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nநீயே நீயே எல்லாம் நீயே… - கனிமொழி\nதெளிவு - - M. சுபி\nமுடிவல்ல ஆரம்பம் - ஜெ மாமியின் சிறுகதை\nசோறும், சோறு சார்ந்த இடமும் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nடீச்சர்.. ஒரு ஹிந்தி பார்சல் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nதாயின் வர்ணனை - சுபிதா\nமுத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 5\nமுத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 4\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/07/blog-post_10.html", "date_download": "2019-11-12T02:02:05Z", "digest": "sha1:GIQQHS7B5GHVFR2QMQBW7CXMN7FHXY5Y", "length": 13979, "nlines": 346, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கண்டதேவி தேர் இழுப்பு", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nஅராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்\nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nஅப்பா நினைவில் – ‘அம்பி’ சிறுகதை\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nரமணியின் அழகான நிரலியின்மூலம் என் கடந்த ஆண்டுப் பதிவுகளை ஒருசேரப் பார்க்கமுடிகிறது.\nஇன்றைய முக்கியச் செய்தி கண்டதேவி தேர்த் தெருவிழா. சென்ற ஆண்டு நடந்ததிலிருந்து இந்த ஆண்டு என்ன முன்னேற்றம் என்று பார்த்தேன். சென்ற ஆண்டு 24 தலித்கள் தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அது 25-ஆக உயர்த்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மேற்கொண்டு 10 தலித்கள் பார்வையாளராக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல தலித் தலைவர்கள் - திருமாவளவன், கிருஷ்ணசாமி உட்பட - கைது செய்யப்பட்டு கண்டதேவிக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் தலித் கண்டதேவி்\nநான் கூட இது பற்றி ஒரு சின்ன கவிதையை போட்டு இருக்கிறேன்.\nஅட அதுக்குள்ள டெம்ப்ளேட்டில் Archive Browser சேத்துட்டீங்களா\nசாதி வேற்றுமையின்றி அனைவரும் எந்த ஆலயத்திற்குள் செல்லவும் இறை பணி செய்யவும் வழி வகுக்க வேண்டும். சைவசமயத்தில் சாதி வேறுபாடுகள் இல்லை. ஆண்டவன் முன் அனைவரும் சமமே.\nபாஷாஇந்தியா.காம் நடத்தியப் போட்டியில் தமிழில் உங்கள் பிளாக் தான் வெற்றி பெற்றிருக்கிறது.... வாழ்த்துக்கள்... எனக்கு இப்போது தான் தெரியும்...\nதேர் இழுப்பதில் என்ன 24 25 பேர் எல்லாம். விருப்பப் படுவர் அனைவரும் சேர்ந்து இழுத்தால்தானே தேர் நகரும்.\n//சென்ற ஆண்டு 24 தலித்கள் தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அது 25-ஆக உயர்த்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. //\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nPodcast xml - வலையொலிபரப்பு ஓடை\nதமிழக பட்ஜெட் 2006 - உரையாடல்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\nசென்னை உயர்நீதிமன்றப் புது நீதிபதிகள்\nஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா\nஇஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா\nஐஐடி மெட்ராஸில் ரத்தன் டாடா\nநாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...\nதமிழக பட்ஜெட் 2006 - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழர் இயக்கம் மீதான விசாரணை\nஆந்திரா பெறும் 'இலவச' மின்சாரம்\nபுதுவையில் அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nதமிழ்நாடு பட்ஜெட் - என்ன செய்ய வேண்டும்\nகேரளா பட்ஜெட்: நல்லதா, கெட்டதா\nபேக்டீரியங்கள் பற்றிய சுவையான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/08/blog-post_18.html", "date_download": "2019-11-12T01:28:11Z", "digest": "sha1:5E7NPNHTNB4HDRZGMD2ZBOT6KMVURK77", "length": 38385, "nlines": 131, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு ஏக்கர் நிலம் கிடைக்குமா? ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு ஏக்கர் நிலம் கிடைக்குமா\nஊர்ப்பக்கத்தில் விவசாய நிலம் ஒரு ஏக்கர் வாங்க வேண்டுமானால் பதினைந்து லட்ச ரூபாயாவது தேவைப்படுகிறது. பாசனத்திற்கு ஓரளவு தண்ணீர் இருந்து சுமாரான சாலை வசதியோடு இருந்தால் இந்த விலை. அதுவே நல்ல சாலைகள், நல்ல மண் என்றால் முப்பது லட்சத்தைக் கூடத் தொடுகிறது. தண்ணீர் இல்லாத வறக்காடு என்றாலும் கூட ஏழு அல்லது எட்டு லட்சத்துக்கு விலை சொல்கிறார்களாம். அதற்கும் குறைவாக வாய்ப்பே இல்லை. தண்ணீர் இல்லாத காடுகளை வாங்கி என்ன செய்வது ஜேசிபியை விட்டு நிரவி சுற்றிலும் வண்ணக் கொடிகளைக் கட்டி ‘மிகச் குறைந்த விலையில் சைட் விற்பனைக்கு’என்ற பேனர் வைக்கலாம். ஆனால் வறக்காடுகளில் ஆழ்துளைக் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யலாம் என்று நினைத்தால் அதை விட பைத்தியகாரத்தனம் வேறு இருக்க முடியாது. ஆயிரம் அடிகளைத் தொட்டால் கூட ‘வெறும் காத்துதான் வருது’ என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் தோண்டினால் பெட்ரோல் கிடைத்தால் கூட கிடைக்கலாம் ஆனால் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை.\nசத்தியமங்கலத்தைச் சுற்றிய பகுதிகளில் ஆழ்துளைக் குழாய் தோண்டினால் தண்ணீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அங்குதான் பவானி ஆறு பாய்கிறது. இந்த ஆறு காலங்காலமாக நிலத்துக்கடியில் இறங்கிய நீரை நாம் மோட்டார் வைத்து உறிஞ்சலாம்தான். ஆனால் அதற்கும் பெரிய அடி கொடுத்திருக்கிறார்கள், பெருமுதலைகள். அந்த ஊரைச் சுற்றிலும் பெரிய பெரிய காகித ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பாக தோட்டங்காடுகள் இவ்வளவு விலையில் விற்கவில்லை அல்லவா அதனால் இந்த முதலைகள் ஏக்கர் கணக்கில் வளைத்துப் போட்டுவிட்டார்கள். அந்த நிலங்களில் காகித ஆலை செயல்படத் தொடங்கியதும் ஆலையைச் சுற்றிலும் இருக்கும் தங்கள் இடத்தில் ஆயிரம் அடிகளுக்கு போர்வெல்லை இறக்கியிருக்கிறார்கள். தண்ணீர் எடுக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். காகித ஆலைக் கழிவு நீரை நிலத்துக்குள் இறக்குவதற்காகத்தான் இந்தக் குழிகள்.\nஆலையின் கழிவு மொத்தத்தையும் இந்த ஆழ்துளைக் குழாய்களில் நேரடியாக இறக்கிவிடுகிறார்கள். பூமாதேவியின் ரத்தத்தில் கசப்பு ஏற்றுகிறார்கள். ஒன்று அல்லது இரண்டு ஆலை என்றால் பரவாயில்லை- சுற்றுப்புறத்தில் இருக்கும் கிட்டத்தட்ட அத்தனை ஆலைகளுமே இதைத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான லிட்டர் அசுத்த நீர் புவிக்குள் இ���ங்கிக் கொண்டேயிருக்கிறது. மாவட்ட நிர்வாகத்திலிருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வரைக்கும் நோட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள் போலிருக்கிறது. அள்ளி வீசாமல் இவ்வளவு பெரிய அக்கிரமத்தை நிகழ்த்த முடியுமா bones பொறுக்குபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.\nசுற்றியிருக்கும் தோட்டங்காட்டுக்காரர்கள் ஆற்று நீரில் பாசனம் செய்தால் பிரச்சினையில்லை. ஒருவேளை தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆழ்துளை தோண்டினால் அவ்வளவுதான். காகிதப்புண்ணியவான்கள் இறக்கிய கசப்பு நீர்தான் போர்வெல்லில் வருகிறது. குடிக்க முடியாவிட்டாலும் கூடத் தொலைகிறது- விவசாயத்திற்கும் ஆவதில்லை. கொடுமை.\nஇவர்கள் துளையிட்டு பூமிக்குள் ஊற்றும் நச்சு நீர் அதே இடத்தில் நிற்கவா போகிறது புவிக்கடியில் இருக்கும் பாறையிடுக்குகளின் வழியாக பல கிலோமீட்டர்கள் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. புவிக்கடியில் எந்த இடத்தில் நீர் இருந்தாலும் அதோடு கலந்து நாசமாக்குகிறது. சுற்றுவட்டாரத்தில் எந்த இடத்தில் துளையிட்டு தண்ணீரை வெளியே எடுத்தாலும் இந்தக் கசப்புதான் நாக்கில் ஊறுகிறது. அக்கிரமம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஓ.ஆறுமுகசாமி என்றொரு வள்ளல் இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் பல கோடி ரூபாய் கல்வித்தொகையை அள்ளி வீசுகிறார். அவருடைய தொழில் என்னவென்று விசாரித்தால் ஆற்றில் மணல் எடுக்கிறார். சத்தியமங்கலத்துக்கு அருகில் சாரதா பேப்பர் மில் என்றொரு மிகப்பெரிய ஆலையை வைத்திருக்கிறார். அவருடைய ஆலையிலும் கூட நிலத்துக்குள்தான் கழிவு நீரை இறக்குவதாகச் சொல்கிறார்கள். இது உண்மையான குற்றச்சாட்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது. சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். பேப்பர் மில், மணல் எடுப்பது தவிர வேறு என்னென்ன தொழில்களை நடத்துகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டு தொழில்களும் போதாதா- பூமியைச் சீரழிக்க பூமியை நாசக்கேடாக்கி அதில் பல நூறு கோடிகளைச் சம்பாதித்து மாணவர்களுக்கு கோடிகளை அள்ளி வீசுகிறார். அவரிடம் கைநீட்டி பணம் வாங்கிவிட்டு எப்படி பேசத் தோன்றும் பூமியை நாசக்கேடாக்கி அதில் பல நூறு கோடிகளைச் சம்பாதித்து மாணவர்களுக்கு கோடிகளை அள்ளி வீசுகிறார். அவரிடம் கைநீட்டி பணம் வாங்கிவிட���டு எப்படி பேசத் தோன்றும் கொங்குநாட்டில் அவரைப் பற்றி கேட்டுப் பாருங்கள். ‘அவர் எப்படியோ சம்பாதிச்சுட்டு போகட்டும்....அள்ளிக்கொடுக்க மனசு வேணுமில்ல’ என்கிறார்கள். அத்தனை செல்வாக்கு அவருக்கு. அவர் கொடுப்பதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் சற்றேனும் பூமி பற்றிய அக்கறை இருக்க வேண்டுமல்லவா கொங்குநாட்டில் அவரைப் பற்றி கேட்டுப் பாருங்கள். ‘அவர் எப்படியோ சம்பாதிச்சுட்டு போகட்டும்....அள்ளிக்கொடுக்க மனசு வேணுமில்ல’ என்கிறார்கள். அத்தனை செல்வாக்கு அவருக்கு. அவர் கொடுப்பதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் சற்றேனும் பூமி பற்றிய அக்கறை இருக்க வேண்டுமல்லவா காலகாலத்துக்கும் இந்த நிலத்தை மலடாக்கிவிட்டு இந்தத் தலைமுறை மாணவர்களுக்கு பணம் கொடுத்து என்ன பிரையோஜனம்\nசரி விடுங்கள். பெரிய இடத்து விவகாரம்.\nநிலத்தின் விலை இவ்வளவு அதிகமாக என்பதால் விவசாயம் கொடிகட்டுகிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பெரும்பாலான இடங்களில் விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது. வாழைக்காயில் எடை வருவதில்லை. வெங்காயம் பாதியிலேயே கருகிப் போகிறது. பூச்செடி வைத்தால் அதிலும் பெரிய விளைச்சல் இல்லை. கத்தரிக்காயில் நோய் விழுகிறது. கிட்டத்தட்ட எல்லா பயிர்களுமே இப்படித்தான். ஜீவனத்தை நடத்த வேண்டும் என்பதற்காக இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்களும் தொழிலதிபர்களும் நிலத்துக்காக பல லட்சம் கொடுப்பதாக ஆசை காட்டினால் ‘இந்த வேளாணமையைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதைவிட நிலத்தைக் கொடுத்துவிட்டு வேறு ஏதேனும் செய்து கொள்ளலாம்’ என்று நினைப்பவர்கள்தான் அதிகம். படுவேகமாக விவசாயத்தைக் கொன்று வருகிறோம்.\nஎனக்குத் தெரிந்து எந்த விவசாயியும் தனது அடுத்த தலைமுறை இந்தத் தொழிலுக்கு வர வேண்டும் என்று நினைப்பதில்லை. அது எவ்வளவு பெரிய மிராஸ்தாராக இருந்தாலும் சரி- வருங்காலத்தில் விவசாயம் செய்வது சுலபமான காரியமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். நீர் குறைந்து கொண்டே வருகிறது. சூழல் நாசக்கேடாகிக் கொண்டிருக்கிறது. விளைச்சல் ஒவ்வொரு வருடமும் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது இதுவரை அறிமுகமேயில்லாத புழுக்களும், நோயும் வந்து பயிர்களைத் தாக்குகின்றன. அப்படியே கொஞ்சநஞ்சம் விளைந்தா���ும் விலை கிடைப்பதில்லை. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் விவசாயிக்கு அடிதான். எப்படி இந்தத் தொழில் பிழைக்கும்\nஉழவுக்கு வந்தனை செய்யாவிட்டாலும் தொலைகிறது- நம்மவர்கள் வளர்ச்சி, வருமானம், தொழில்மயம் என்ற வெவ்வேறு பெயர்களில் அடித்துத் துவைக்கிறார்கள். நிலத்தை மிக வேகமாக மலடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாக விவசாயம் செழித்த நிலங்கள் இப்பொழுது தரிசாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த பதினைந்து வருடங்களில் இந்த மலடாக்கலின் வேகம் பன்மடங்காக இருக்கிறது. அரசாங்கமும் ஆட்சியாளர்களும் இதைப்பற்றியெல்லாம் எவ்வளவு தூரம் கவனத்தில் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.\nமோடியின் அரசு செல்வி.உமாபாரதியை நீர்வளத்துறை அமைச்சராக நியமித்தவுடன் சந்தோஷமாக இருந்தது. நீர்வளத்துக்கென்று தனி அமைச்சர். ஆனால் அந்த அம்மையார் காசியைத் தாண்டி கீழே வர மாட்டார் போலிருக்கிறது. கங்கையும் காசியும் அவசியம்தான். ஆனால் அவற்றைத் தவிர்த்து கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீருக்காக ஏங்கிக் கிடக்கின்றன. லட்சக்கணக்கான ஏரிகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. பல லட்சம் விவசாயிகள் வேறு தொழிலைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். நிலத்தடி நீர் சுத்தமாகக் காலியாகிக் கொண்டிருக்கிறது. காய்ந்து கிடக்கும் தரிசு நிலங்களுக்கு ஏதாவது திட்டத்தை அறிவிப்பார் என்றால் காணாமல் போய்விட்ட சரஸ்வதி நதியைக் கண்டுபிடிப்போம் என அறிவித்திருக்கிறார். கண்டுபிடிக்கட்டும். அப்படிக் கண்டுபிடித்த பிறகாவது அந்த சரஸ்வதி தேவி எங்களை ஆள்பவர்களுக்கு புத்தியைக் கொடுக்கட்டும்.\nஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி\nவித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா\nநொய்யல் ஆற்றிலும் ,பவானி ஆற்றிலும் ஏற்கனவே சாயப்பட்டறை, மற்றும் காகித ஆலைக்கழிவு நீர் தான் ஓடுது, கண்ணுக்கு தெரிஞ்சே கழிவை விடுறாங்க அதையே ஒன்னும் செய்ய முடியலை, இதுல ரகசியமா போர் போட்டு இறக்கினாஎன்ன செய்வாங்க அவ்வ்\nஇந்த ஆலைகள் மீதெல்லாம் நடவடிக்கையே எடுக்க முடியாது, தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு போகுது, அன்னிய செலவாணி போயிடும்னு சொல்லி தப்பிச்சுடுவாங்க :-))\n# மாசு உண்டாக்கும் தொழில்களை நம்ம தேவைக்கு செஞ்சா இந்தளவு கழிவு நீர் உருவாகாது, வெளிநாட்டுக்காரனுக்கு விக்க செய்வதால் அதிக கழிவுகளை நம்ம நாடு சுமக்க வேண்டியதாக உள்ளது.\nமாசு உண்டாக்கும் தொழில்களை தம் நாட்டில் நடத்தினால் வருங்காலத்தில் சுற்று சூழல் பாதிக்கப்படும் என பணக்கார நாடுகள் எல்லாம் நம்மக்கிட்டே டாலரை எறிந்து வேலையை முடிச்சிக்கிறாங்க, இந்தியாவுக்கு மென்பொருள் வேலைகளை கொடுக்க காரணமும் அதான் , மென்ப்பொருள் துறை மிக அதிக மின்சாரம் பயன்ப்படுத்தும் ஒன்று, மின்சாரத்துக்கு நிலக்கரி எரிக்கணும் ,அதானால் காற்றூ மாசடையும் , எனவே மிக எளிதாக அவுட் சோர்சிங்க் செய்து \"அவர்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள்\nவிவசாயத்தை விற்றுவிட்டு, பூமியை மாசுபடுத்திவிட்டு எத்தனை காலம் வாழப்போகிறோமோ தெரியவில்லை\nஅமெரிக்காவில் shale gas எடுப்பதாகக் கூறி அதற்குப் பயன்படுத்திய பிறகு மிஞ்சும் கழிவு நீரை பல ஆயிரம் அடி ஆழத்துக்குள் செலுத்தியதன் விளைவாகப் பல இடங்களில் நில நடுக்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. ஆக்லஹாமா நகரம் இதற்கு ஓர் உதாரணம். இங்கு அப்படி எதுவும் ஏற்படாமல் இருந்தால் நல்லது\n//ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி\nவித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா//\nசமஸ்கிருத வாரம் பாதிச்ச மாதிரி இருக்கு.\nநிலம் வைத்திருக்கும் விவசாயிகளே போட்டி போட்டுகொண்டு தங்களது நிலங்களை விற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு ஏக்கர் நிலம் வாங்கி நீங்க என்ன விவசாயம் பண்ணப் போறீங்க.....\nகாவிரி டெல்டா பகுதியில் ஒரு ஏக்கர் 3 முதல் 5 லட்சம் வரை கிடைக்கும். ஆனால் அது களி மண். நெல், கரும்பு, பயிறு,எள் போன்ற சில பயிரை மட்டுமே விளைவிக்கலாம்.\nவவ்வால், எதை வைத்து மென்பொருள் துறை அதிக மின்சாரம் பயன்படுத்தும் துறை என்கிறீர்கள் இது உங்கள் எண்ணம்/யூகம் என நினைக்கிறேன்.\nமின்சாரம்/எரிசக்தி குறைந்த விலையிலும், பற்றாக்குறையில்லாமலும் கிடைக்குமிடம் அமெரிக்கா. என் இந்த மாத மின்சார ரசீதில் கணக்கிட்ட விலை: ஒரு யூனிட்: ரூபாய் 5.45 ($0.09083 per KWH). பெட்ரோலின் விலை நம்மூரை விட குறைவு (என் வீடு இருக்கும் பகுதியில்: லிட்டர்: 61 ரூபாய் ($3.90 per gallon)). மிகையான மின்சாரப் பயனுக்காகத்தான் அவுட் சோர்சிங்க் செய்து \"அவர்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள்\" என்பது தவறான கருத்து. ஊருக்கே தெரியும் அபரீதமான மனிதவளம் தான் இத்துறை நம்மூரில் செழிக்க அடிப்படைக்காரணம் என்று.\nஉங்கள் எண்ணத்தில் ம��ன்பொருள் துறையை விட குறைவாய் மின்சாரம் பயன்படுத்தும் துறைகளைக் கூறுங்கள்.\nஹி...ஹி மற்றத்துறைலாம் மாசு உண்டாக்குதுனு சொன்னால் , ஆமாம் போடுவீங்க, மென்ப்பொருள் துறையும் மாசு உண்டாக்குது என சொன்னால் நம்ப முடியாதா அவ்வ்\nFrom chip to software கணினித்துறை முழுவதும் மின்சாரத்தினை தான் சார்ந்துள்ளது, சராசரியாக மற்ற துறைகளுக்கு குறையாமல் மின் உபயோகம் கொண்டதே கணீனி துறை.\n90 களில் கியோட்டோ புரோட்டோகாலின் போது ,வளரும் நாடுகளின் ஆற்றல் நுகர்வை குறைக்க சொல்லி அமெரிக்கா சொன்னது , ஆனால் அமெரிக்கா தான் மிக அதிக ஆற்றல் நுகர்வு செய்யும் நாடு, எனவே அதனையும் குறைக்க சொன்னார்கள், பெருமளவு ஆற்றல் நுகர்வை குறைக்கவில்லை என்றாலும் , மேலும் ஆற்றல் நுகர்வின் அளவை அதிகரிக்காமல் இருக்க முடிவெடுத்து செயல்ப்பட்டார்கள், அதன் விளைவு தான் \"ஆற்றல் நுகர்வு தேவையுள்ள மற்றும் சுற்று சூழல் மாசடையும் வேலைகளை எல்லாம் அவுட் சோர்சிங் செய்வது ஆகும்.\nஅமெரிக்காவில் மின்சாரம் ,பெட்ரோல் விலை கம்மியா இருக்கலாம், ஆனால் அவை எல்லாவற்றுக்கும் கிராண்ட்ஸ் மற்றும் மாநியம் கொடுக்கிறது, மேலும் முழு உற்பத்தியும் அமெரிக்காவிலே செய்தால் இன்னும் அதிக மின்சாரம் ,எரிப்பொருள் செலவாகும், அதற்கும் மாநியம் கொடுக்க பணம் இருக்கலாம் , ஆனால் எரிப்பொருள் (நிலக்கரி,பெட்ரோல் என) அதிகம் செலவாகும், அதனால் பசுமை இல்ல வாயு அதிகரிக்கும், இன்றைய தேதியில் அமெரிக்கா மட்டுமே உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு பசுமை இல்லவாயுவை வெளியிடுகிறது, எனவே மேலும் அமெரிக்காவினை மாசடையாமல் செய்யவே அவுட் சோர்சிங் செய்கிறார்கள்.\nஉலக அளவில் எரிக்கப்படும் நிலக்கரியில் சுமார் 20 % ஐ அமெரிக்கா மட்டுமே எரித்து வருகிறது,( சீனாவும் அதே அளவு) அதான் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்குது, இதில் அனைத்து உற்பத்தியும் உள்நாட்டில் செய்தால் நிலக்கரி எரிக்கும் அளவு அதிகமாகும் , எனவே \"மின்சாரத்தினை\" மட்டும் நம்பி நடக்கும் தொழில்களை அவுட் செய்வதில் அதிக முனைப்புக்காட்டுகிறது அமெரிக்கா.\nenergy-intensive industry இல் தேசிய அளவில் முக்கியத்துவம் குறைவான மற்றும் மிக எளிதாக அவுட் சோர்சிங்க் செய்யக்கூடியது மென்பொருள் துறை ஆகும் , ஏன் மனித வளம் அதிகம் இருக்கு என இந்தியாவில் இன்டெல் சிப் தயாரிக்கலாமே ஏன் ��ெய்யவில்லை என சிந்தித்தால் விடை கிடைக்கும்.\n# //உங்கள் எண்ணத்தில் மென்பொருள் துறையை விட குறைவாய் மின்சாரம் பயன்படுத்தும் துறைகளைக் கூறுங்கள்.//\nவிவசாயம், விவசாயிகளுக்கு குளிரூட்டப்பட்ட அறைத்தேவையில்லை, மென்ப்பொருள் நிறுவனங்கள் மிக அதிகமாக ஃப்ரியான் என்ற CFC வாயுவினை வெளியேற்றுகின்றன அதை எல்லாம் ஒப்பிட்டால் காகித ஆலை மாசு ,ஒரு தூசு :-))\nநிலத்தடி நீர் மாசுபடுவது ஒரு பெரிய பிரச்னை தான். மாசுக் கட்டுப்பாட்டு கழகம் அமைத்து பணியாளரை அமர்த்தத்தான் அரசால் முடியும். சட்டங்களையும், விதிமுறைகளையும் தீட்ட முடியும். அங்கு பணி செய்யும் அலுவலர்கள் வாங்கிய சம்பளத்திற்கு கடமை ஆற்றாமல் இருந்தால் (நீங்கள் சொன்னதுபோல் எலும்புக்காக வாலை ஆட்டினால்) எந்த அரசும் ஒன்றும் செய்து விட முடியாது. நம் நாட்டின் சாபக்கேடு நம் அரசு அலுவலர்களின் கையூட்டு கலாச்சாரம் தான். இந்தியன் படத்தில் மனோரமா ஓரிடத்தில் சாபம் இடுவார் பாருங்கள், அந்த காணொளியை ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தினம் தினம் போட்டுக் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.\nநிலங்கள் வாரிசுப் பிரிவினையில் துண்டாடப்படுவதால் சிறு சிறு நிலத் துண்டுகள் ஆகிவிட்டன. Scale -up அல்லது Scale Economy க்கு வழி இல்லை. கூட்டுறவுப் பண்ணைகள் வரும் என்று நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் (1955-1970) ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் கூட்டுறவுக் கழகங்கள் அரசியல் கலந்ததாலோ வேறு காரணங்களாலோ செயல் பட வில்லை. புதியதாக வேளாண்மையைக் கையில் எடுக்க ஒருவரும் முன்வரமாட்டார். //நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே போட்டி போட்டுகொண்டு தங்களது நிலங்களை விற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு ஏக்கர் நிலம் வாங்கி நீங்க என்ன விவசாயம் பண்ணப் போறீங்க.....\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/134147", "date_download": "2019-11-12T01:24:06Z", "digest": "sha1:N3PGH44B6DLNRPXWZMARR4YBC44DX6MP", "length": 5267, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிருமணத்திற்காக மீண்டும் மதம் மாறிய பிரபல நடிகை.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..\nநிர்வாணமாக தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இளைஞன்... அதன் பின்\nவெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இளம் பெண்ணின் பரிதாப நிலை கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ\n24 வயது இளம் பெண்ணை கொலை செய்து உடல் பாகங்களை ஆற்றில் வீசிய 63 வயது பேராசிரியர் அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nரொறன்ரோ பூங்காவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை\nசெவ்வாய் பெயர்ச்சியால் 4 ராசிக்கும் காத்திருக்கும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nகாலேஜ் மாணவர் கெட்டப்பில் விஜய்.. வைரலாகும் தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்\nமயங்கி போன பிரபல பாடகி ஆயிரம் முறை பார்க்க தூண்டும் வைரல் வீடியோ - அசந்து போன ரசிகர்கள்\nபாடிக் கொண்டிருந்த அழகிய குட்டி தேவதை கடைசி நொடியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் கடைசி நொடியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nமகேஷ் பாபுவின் குடும்பத்தில் இருந்து வரும் புதிய ஹீரோ.. புகைப்படம்\nவிஜய்யின் பிகில் உலகம் முழுவதும் செய்த மொத்த வசூல்- இப்பட நடிகையே போட்ட பதிவு\nபிகில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nஅரசு விழா மேடையில் தல-தளபதி பெயரை கூறிய நபர்.. யாருக்கு அதிக ரெஸ்பான்ஸ் கிடைத்தது பாருங்க\nமயங்கி போன பிரபல பாடகி ஆயிரம் முறை பார்க்க தூண்டும் வைரல் வீடியோ - அசந்து போன ரசிகர்கள்\nதொடரும் வசூல் வேட்டை.. பிகில் வெளிநாட்டு வசூல் பற்றி பாலிவுட் ட்ராக்கர் வெளியிட்ட தகவல்\nஇலங்கை லொஸ்லியா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகர் அமீர் கான்.. ரசிகர்களை வியப்பாக்கிய புகைப்படம்\nபாக்ஸ் ஆபிசில் தனுஷ்-ரஜினி மோதல் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520741", "date_download": "2019-11-12T00:42:25Z", "digest": "sha1:UIQHOH7ARJSANRFN6OD5WKJRTSVYP76M", "length": 10893, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Introducing the new Maruti Presza petrol model | புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுகம்\nகாம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் மாருதி பிரெஸ்ஸா கார் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. மாருதி பிரெஸ்ஸா கார், 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வில் மட்டுமே கிடைத்து வந்தது. புதிய மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, 1.3 லிட்டர் டீசல் இன்ஜினை தொடர்ந்து தக்கவைக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே, சியாஸ், எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு, மாருதி பிரெஸ்ஸா காரிலும் வழங்கப்பட இருக்கிறது. இப்புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 105 எச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.இப்புதிய பெட்ரோல் இன்ஜின் தேர்வு வரும் 2020ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இப்புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது.\nஇப்புதிய மாடல், சந்தைக்கு வந்தபிறகு 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு விற்பனையில் இருந்து விலக்கப்படும். புதிய பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் வரும் மாருதி பிரெஸ்ஸா காரின் டிசைனிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் வர இருக்கிறது. புதிய கிரில் அமைப்பு, ஹெட்லைட் கிளஸ்டரில் சிறிய மாற்றங்கள் மற்றும் புதிய பம்பர் அமைப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட கூடுதல் சிறப்பம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.இந்த கார், 4 மீட்டர் நீளத்திற்குள் இருக்கிறது. மேலும், இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தினால் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும். ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட இருப்பதால், வரிச்சலுகை கிடைக்காது. எனவே, விலையும் கணிசமாக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. மாருதி எர்டிகா காரின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் மாடல் விற்பனையில் இருந்து விலக்கப்பட இருக்கிறது. அதேபோன்று, மாருதி பிரெஸ்ஸா டீசல் மாடல் அடுத்து வரும் மாதங்களில் விற்பனையில் இருந்து விலக்கப்படும் வாய்ப்புள்ளது.\n70 மீட்டர் நகர்ந்த லைட் ஹவுஸ்\nமனிதர்களை விட ஓநாய்கள் அதிகமாக வாழும் கிராமம்\nபவர்புல் இன்ஜினுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500\nயமஹா ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து\nவருகிறது புதிய டொயோட்டா ரெய்ஸ்\nஆட்டோமொபைல்: விற்பனையில் தொடர்ந்து அசத்தும் கேடிஎம் 125\nபிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ‘ஆவாஸ் பிளஸ்’ திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வீடு இல்லை: லட்சக்கணக்கில் மனு கொடுத்தவர்கள் காத்திருப்பு\nமாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் சக்கர நாற்காலி\nஸ்பூனை கடிச்சி சாப்பிடலாம்.. நெல் உமி தலையணை.. சுற்றுச்சூழல் கண்டுப்பிடிப்புகளில் அசத்தும் தம்பதியினர்\n.. பாண்டா கரடிகள் போன்று மாற்றப்பட்ட நாய்க்குட்டிகள்\n× RELATED தொடர்ந்து 9வது மாதமாக மாருதி சுசூகி க��ர் உற்பத்தி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/zechariah-9/", "date_download": "2019-11-12T01:35:45Z", "digest": "sha1:XSS3IPHW5FEM3JH2NDVIIMBGNT3WLHVR", "length": 8844, "nlines": 95, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Zechariah 9 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும்.\n2 ஆமாத்தும் மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதின் எல்லைக்குள்ளாயிருக்கும்.\n3 தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும் வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.\n4 இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின்பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.\n5 அஸ்கலோன் அதைக்கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அகலோன் குடியற்றிருக்கும்.\n6 அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன்.\n7 அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும் அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கைப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான்.\n8 சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச்சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\n9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.\n10 எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும், அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்��ரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.\n11 உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டߠΰுக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்Ġοனாலே விடுதலைபண்ணுவேன்.\n12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.\n13 நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.\n14 அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.\n15 சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள்; பானபாத்திரங்கள்போலவும் பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.\n16 அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.\n17 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/228829-.html", "date_download": "2019-11-12T00:44:33Z", "digest": "sha1:COEEIYKKJ6P634JHX5DM7G3LYEMCHYGX", "length": 9460, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "முறை சரியா? | முறை சரியா?", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nபிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றி: அயோத்தி தீர்ப்புக்கு...\nஅயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்டின் வெளிப்பாடு: தொல்.திருமாவளவன்\nபாஜக முன் 2 முடிவுகள்: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nபண மதிப்பிழப்பு விவகாரம்; நீங்கதான் மெச்சிக்கணும்: எஸ்.வி.சேகருக்கு...\nகாற்றுமாசு; பொதுமக்கள் அச்சமோ, பீ��ியோ அடையத்தேவை இல்லை : தமிழக அரசு\nசெப்டம்பரில் தொழிற்துறை உற்பத்தி 4.3% குறைந்தது\nகூலிப்படையில் இணையச் சொன்னேன்; கேட்காதததால் சுட்டுக்கொன்றேன் : பாலிடெக்னிக் மாணவர் கொலை வழக்கில்...\nகொஞ்சமாவது கண்ணியம், மரியாதையைக் கடைபிடியுங்கள்: இணையவாசிகளைச் சாடிய நிவேதா தாமஸ்\nகாற்றுமாசு; பொதுமக்கள் அச்சமோ, பீதியோ அடையத்தேவை இல்லை : தமிழக அரசு\nசெப்டம்பரில் தொழிற்துறை உற்பத்தி 4.3% குறைந்தது\nகூலிப்படையில் இணையச் சொன்னேன்; கேட்காதததால் சுட்டுக்கொன்றேன் : பாலிடெக்னிக் மாணவர் கொலை வழக்கில்...\nகொஞ்சமாவது கண்ணியம், மரியாதையைக் கடைபிடியுங்கள்: இணையவாசிகளைச் சாடிய நிவேதா தாமஸ்\nசெயில் நிறுவனத்தை லாபகரமாக மாற்ற குழு\nகமல்ஹாசனுக்கு திருவோடு அனுப்பும் போராட்டம்: இந்து இளைஞர் பேரவை நடத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/wahiduddin-khan-advocates-peace-or-surrender/", "date_download": "2019-11-12T01:35:10Z", "digest": "sha1:VY4RFSUSMJ3LPJAPQSRAT4JIOZKTZ3RA", "length": 54377, "nlines": 161, "source_domain": "www.meipporul.in", "title": "வஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா? – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nவஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா\nவஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா\n2017-01-19 2017-01-19 நாகூர் ரிஸ்வான்\tஅபுல் அஃலா மௌதூதி, உலக அமைதி, சமூக நீதி, சரணாகதி, ஜமாலுத்தீன் அல்-அஃப்கானி, ஜிஹாது, பாபரி பள்ளிவாசல், பாலஸ்தீன், மாலிக் பின்னபி, ராபின் ஷர்மா, வஹீதுத்தீன் கான்\nஇந்தியாவின் முதுபெரும் இஸ்லாமிய அறிஞரான மௌலானா வஹீதுத்தீன் கான் (91) உருது மொழியில் சற்றேறக்குறைய 200-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஆங்கிலத்தில் 26 நூல்கள் எழுதியுள்ளார். இவர் இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் 1925-இல் பிறந்தவர். மத்ரஸா கல்வியை மட்டும் கற்று, உருது முஸ்லிம்களைச் சுற்றியே தனது ஆரம்பகட்ட இஸ்லாமிய பணிகளை முன்னெடுத்தார்.\nபின்னாளில் ஆங்கிலம் பயின்று, மேலைத் தத்துவங்களையும் சிந்தனை முறைகளையும் வாசிக்கத் தொடங்கினார். பிறகு, 1970இல் ‘இஸ்லாமிய அழைப்பு மையம்’ எனும் அமைப்பை புதுடெல்லியில் நிறுவி, நவீன ஊடகங்களின் வழியே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டார். இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், ஜமாஅத்தே இஸ���லாமியில் மௌலானா அவர்கள் செயல்பட்டு வந்தது பற்றி பலரும் பேசுவதுண்டு. ஆனால் அவர் ஜமாஅத்தே இஸ்லாமி மட்டுமின்றி தப்லீக் ஜமாஅத், ஜம்இய்யத்துல் உலமா ஆகிவற்றிலும் செயல்பட்டுள்ளார் என்பது கவனம் கொள்ளத்தக்கது.\nவஹீதுத்தீன் கானின் தொடக்க கால தஃவா செயல்பாடுகளையும் இன்றைக்கு அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் ஒப்பிடுகையில், பெரிய அளவுக்கு மாற்றமில்லை என நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அவரது அழைப்புத் தொனி ஆரம்பத்தில் முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தியதாக இருந்து, பிறகு முழு மானுடம் என்கிற ரீதியில் பரிணமித்துள்ளது என்பதை அவரது அர்-ரிஸாலா உருது இதழை தொடர்ச்சியாக அவதானிப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇன்று உலக அளவில் பிரசித்திபெற்ற அறிஞராய் வஹீதுத்தீன் கான் திகழ்கிறார். “நவீன உலகை உருவாக்கியது இஸ்லாம்” எனும் வஹீதுத்தீன் கானின் நூல் அரபு மொழியில் பிரபல்யமான ஒன்றாக இருக்கிறது.\n2000ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது. கடந்த 2015ஆம் ஆண்டு, ஹசன் இப்னு அலீ அமைதி விருது மௌலானா வஹீதுத்தீன் கானுக்கு வழங்கப்பட்டது.\nமௌலானா வஹீதுத்தீன் கான் குறித்த சிறு அறிமுகத்தை மேலே தந்துள்ளேன். அவர் ஓர் இஸ்லாமிய அறிஞர் என்பதால் நல்லவிதமாகவே அவரை அறிமுகப்படுத்தியுள்ளேன். இனி அமைதி, சமாதானம் குறித்த அவரின் கண்ணோட்டத்தையும் அதை அடைவதற்கு அவர் சொல்லும் வழிமுறைகளையும் விமர்சனபூர்வமாக பார்க்கவிருக்கிறோம்.\nஅமைதி, சமாதானம் என்பதை அடைய அவர் முன்வைக்கும் வழிமுறை சரியானதல்ல. அவர் தனது சித்தாந்தத்தை முன்னெடுப்பதன் அடிப்படையிலேயே சிக்கல் உள்ளது. அது இஸ்லாத்தின் அடிப்படை மதிப்பீடுகளான நீதியையும் சமத்துவத்தையும் அடைவதற்கான பாதையில் குறுக்கீட்டை நிகழ்த்துகின்றது. இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிகழ்வது சகஜம் தான். அது ஆரோக்கியமானதும்கூட. ஆனால் செயற்களத்தில் இயங்கும்போது, எதுவொன்றிலும் ஒரு தீர்க்கமான நிலைப்பாடு எடுக்கவேண்டியது அவசியம். வஹீதுத்தீன் கான் இஸ்லாத்தை அணுகும் விதம் மிகவும் பிரச்னைக்குரியது. அதை விமர்சனத்திற்கு உட்படுத்தவேண்டியுள்ளது.\nஎனவே, வஹீதுத்தீன் கானைப் பற்றிய உரையாடலில், “அவரிடம் நமக்கு சில கருத���து வேறுபாடுகள் உண்டு” என மேம்போக்காகச் சொல்லி அவரை எளிமையாக நாம் கடந்துவிட முடியாது. அந்த அளவுக்கு கருத்து வேறுபாடுகள் அனைத்தும் கூர்மையானவை. ஆகவே அந்த அம்சங்களை அடையாளப்படுத்துவதையே நாம் முதன்மையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஎந்தத் துறையைச் சார்ந்த அறிஞரானாலும் எழுத்தாளரானாலும் அவரின் ஆற்றலோ திறமையோ நம்மை மயக்கத்தில் ஆழ்த்திடல் கூடாது. மனிதகுல நன்மைக்கு அது சாதகமா, பாதகமா என்பதைக் கொண்டே நாம் அவரை மதிப்பிடவேண்டும். நீதியான சமூக அமைப்பை நோக்கிய பயணத்தை விடுத்து ஒருவரின் அறிவு நம்மைத் தடுக்கும் என்றால் நாம் ஏன் அவரை கொண்டாட வேண்டும் இது வஹீதுத்தீன் கானுக்காக மட்டும் சொல்லவில்லை, பொதுவாகச் சொல்கிறேன்.\nநீதிக்கு உலை வைக்கும் அமைதி\nஅமைதிக்கான அடிப்படை அமைதிதான் என்கிறார் மௌலானா வஹீதுத்தீன் கான். அமைதியை அடைய சமூகநீதி ஒரு நிபந்தனையல்ல என்பது அவரின் கருத்து. இக்கூற்றை பலவகையில் பொருள்கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே, அவரின் செயல்வாதங்களின் வழியாகவே நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது மனங்கொள்ளத்தக்கது. அப்போதுதான் அவரின் போக்கு எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது எனத் தெரியவரும்.\nஉண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.\nபோராட்டம் குறித்து பேசும்போதெல்லாம் பல வேளைகளில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் இயக்கங்களையே அவர் மேற்கோள் காட்டுகிறார். கூடை நிறைய பழங்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதில் அழுகியப் பழத்தைத் தேடி எடுத்து கொடுப்பதுபோல, போராட்டம் என்பதை தீவிரவாத செயல்பாடுகளோடு ஒப்பிடுவதன் ஊடாக போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. சிலபோது நியாயமான எதிர்ப்பு இயக்கங்களையும் தீவிரவாத வகையினத்தில் சேர்ப்பதும் உண்டு. சரி, மாற்று போராட்ட வடிவங்களை முன்வைத்தாரா என்றால் அதுவும் இல்லை. அது பற்றிய கரிசனமே அவருக்கு இல்லை என்றால் அது மிகையல்ல. ‘ஜிஹாத்’ என்பதைக்கூட தனிமனித ஆளுமை மேம்பாடு என்ற அளவில் முடக்குகிறார்.\nநீதிக்காக போராடுவது அமைதியைக் குலைப்பதாகவும், சிந்திக்கும் ஆற்றலை இழக்கச் செய்வதாகவும் வஹீதுத்தீன் கான் கூறுகிறார். அவரைப் பொறுத்தமட்டில், அநீதியை எதிர்ப்பவர்கள் அமைதி நிலையைச் சிதைப்பவர்கள். அதுதான் இன்றைக்கு இரத்தக்களரிகள் ஏற்பட முக்கிய காரணம்.\nஐ.நா. சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கொண்டுள்ள சட்டம், அமைதியை சமூக நீதியின் அடிப்படையில்தான் நிறுவ முடியும் என்கிறது. அதை வஹீதுத்தீன் கான் தன் The Age of peace எனும் நூலில் சுட்டிக்காட்டி, மறுக்கிறார். அது யதார்த்தத்திற்கு பொருந்தாது என்றும் குறிப்பிடுகிறார். அதே நூலில், இதற்கு ஒருபடி மேலே சென்று, அமைதியை அடைவதற்கு தற்போதைய நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனும் கருத்தையும் முன்வைக்கிறார். இப்படியெல்லாம் அவர் சொல்வதன் மூலம் அத்தனை அநீதிகளையும் சகித்துக்கொண்டு, அதை எதிர்க்காமல் இருக்கவேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார்.\n“அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன்னால் உண்மையை உரைப்பதுதான் ஜிஹாதிலேயே பெரிய ஜிஹாத்” என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்).\nநீதிக்கான போராட்டங்கள் கூடாது எனும் அபாயகரமான நிலைப்பாட்டை வஹீதுத்தீன் கான் கொண்டிருப்பது அநீதியாளர்களுக்குச் சாதகமான சூழலையே உருவாக்கித் தரும். மட்டுமல்ல, அவர்களை ஊக்குவிக்கவும் செய்யும்.\nமௌலானா வஹீதுத்தீன் கான் அவர்கள் தற்போது இருக்கின்ற (அநீதியான) நிலையைத் தக்கவைத்துக்கொண்டு, ‘கிடைக்கின்ற வாய்ப்புகளை’ முறையாக பயன்படுத்தவேண்டும் என்பதை ஒரு தீர்வாக முன்வைக்கிறார்.\nவறுமையாலும் கல்வியறிவு இல்லாததாலும் அல்லலுறும் மக்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ளார்கள். அவற்றுக்கு வலுவான அரசியல் காரணங்கள் உள்ளதை யாரும் மறுக்கமுடியாது. அதற்கு காரண கர்த்தாக்களான அநியாயக்கார ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து கேள்வி கேட்கவேண்டாமா இதையெல்லாம் எதிர்க்காமல், மெளலானா தனிநபர் மாற்றத்தை மட்டுமே பேசுவது எவ்வகையில் பயனளிக்கும்\nஅதிகார வர்க்கத்திற்கு எதிராகப் பேசுவது வஹீதுத்தீன் கான் பார்வையில் ‘எதிர்மறையான அணுகுமுறை’ (Negative approach). காரணம், அது சமாதானத்திற்கு கேடு விளைவிக்கிறது என கருதுகிறார். அப்படியானால் மௌலானா சொல்லும் சமாதானம் யாரோடு\nஉண்மையில், வஹீதுத்தீன் கான் முன்வைப்பது சமாதானமே அல்ல என்பதை அவரின் The Prophet of Peace நூலைப் படிக்கும்போது எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், அதில் சமாதானத்திற்குப் பதிலாக சரணாகதி ஆவதற்கு தத்துவார்த்த அடிப்படைகளை அவர் தருகிறார். அந்த நூலில்தான் அவர் பாலஸ்தீனத்தை யூதர்களுக்கு விட்டுக்கொடுக்கச் சொல்வது, அங்கே நடக்கும் விடுதலைக்கான போராட்டங்களுக்கு எதிராக கருத்துரைப்பது போன்றவை உள்ளன. அவற்றுக்கு இஸ்லாமிய பிரதிகள், வரலாறு போன்றவற்றிலிருந்து நியாயம் கற்பிக்கப்படுகின்றன.\nமேற்சொன்ன அதே புத்தகத்திலிருந்து இன்னொரு அபத்தமான கருத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இரு துருவங்களாக இருந்து உலக அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்ததை அறிவோம். பின்னாளில் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவை நிலைப்படுத்திக்கொள்ள எதிரில் “கம்யூனிஸப் பூச்சாண்டி” இல்லை. அதற்குப் பதிலீடாகவே ஏகாதிபத்தியவாதிகள் இஸ்லாத்தை ஒரு அபாயமாக முன்னிறுத்தினார்கள். இந்த உண்மை குறைந்தபட்ச அரசியல் விழிப்பு உணர்வுள்ளவர்களுக்குக் கூட தெரியும். ஆனால் இதை வஹீதுத்தீன் கான் மறுக்கிறார்.\nஏகாதிபத்திய சக்திகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு கண்டடைந்த ஒன்றுதான் “Islamophobia” (இஸ்லாத்தை குறித்த அச்ச மனப்பான்மை). மௌலானா வஹீதுத்தீன் கான் இதையெல்லாம் ஒரு சதிக் கோட்பாடு எனச் சொல்லி பின்னுக்குத் தள்ளுகிறார். சொல்லப்போனால் அது “முஸ்லிம்களின் கண்டுபிடிப்பு” என கூறுகிறார். (பார்க்க: Spirit of Islam – ஜூலை 2016) இப்படிச் சொல்வது யாருக்குச் சாதகமானது என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை\nமௌலானாவுக்கு அரசியல் நிலைப்பாடு எதுவும் இல்லை என்றால் யார்தான் நம்புவார்கள்\nதன்னை ஈர்த்த ஓர் ஆளுமையாக காந்தியைக் குறிப்பிடுகிறார் மௌலானா வஹீதுத்தீன் கான். பொதுவில் வஹீதுத்தீன் கானை அறிமுகப்படுத்தும்போது, அவரின் சிந்தனைப் போக்கு காந்தியின் அஹிம்சைக் கோட்பாடோடு ஒப்பிடப்படுகிறது. அதற்குக் காரணம், வெற்றியை அடைய வன்முறையற்ற வழி���ுறையை அவர் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்கள். அப்படி ஒப்பிடுதல் சரிதானா என்பதை அறிய, காந்தி முன்வைத்த அஹிம்சைக்கும் வஹீதுத்தீன் கானின் அணுகுமுறைக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என பார்க்கவேண்டியுள்ளது.\nகாந்தி ‘அஹிம்சை’ எனும் கோட்பாட்டை எவ்வாறு நடைமுறைப்படுத்திக் காட்டினார் என்பதைக் கொண்டே அதை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். காந்தி அஹிம்சையை ஒரு போராட்ட வடிவமாகக் கொண்டிருந்தவர். அஹிம்சை, சத்தியாகிரகம் போன்ற சொல்லாடல்களை காந்தி இந்து மரபிலிருந்து பெற்றுக்கொண்டார். ஆயினும், அவர் மேற்கொண்ட வழிமுறை என்பது மத அடிப்படையிலானதல்ல.\nகாந்தி தனது வழிகாட்டிகளாகக் கருதிய டால்ஸ்தாய், தோரோ போன்றோரிடமிருந்தே தனக்கான போராட்ட வடிவத்தைப் பெற்றுக்கொண்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்க தத்துவவியலாளரான ஹென்றி டேவிட் தோரோ முன்வைத்த ‘Civil disobedience’ கோட்பாட்டை காந்தி வரித்துக்கொண்டு இங்கே நடைமுறைப்படுத்தினார். அவரின் தலைமையில் நடந்த ஒத்துழையாமைப் போராட்டம் என்பதையெல்லாம் இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.\nஇந்திய விடுதலைக்கான போராட்டத்தை குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் போராட்டமாக அல்லாமல், எல்லாச் சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து, அதை மக்கள் போராட்டமாக மாற்றிக் காட்டியவர் காந்தி. செயலூக்கமுள்ள அவரின் போராட்ட முறையை வஹீதுத்தீன் கானின் அணுகுமுறையோடு ஒப்பிட முடியுமா\nஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தை இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் மேற்கொண்டது தவறு என்பது மௌலானாவின் கருத்து. காந்தியின் பிரதான கருத்துகளிலிருந்து பல விஷயங்களில் அவர் முரண்படுகிறார். (அவர் தன்னை முழு காந்தியவாதி என்றும் சொல்லிக் கொள்வதில்லை என்பது இங்கே மனங்கொள்ளத்தக்கது).\nவன்முறையற்ற வழிமுறையையே முதல்தெரிவாகக் கொள்ள வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. வன்முறை என்பது நம் விருப்பத்துக்குரிய ஒரு வழிமுறையாக என்றுமே இருக்க முடியாது. “எதிரியைக் கூட போர்க்களத்தில் மட்டுமே சந்திக்க விரும்பாதீர்கள்” என்று நபிகள் நாயகம் அறிவுறுத்தினார்கள். ஆனால், சூழ்நிலைகளைப் பொறுத்து தேவையான தருணங்களில், தேவையான வழிமுறைகளை கைக்கொண்டு எதிர்த்தெழுவதை இஸ்லாம�� அறம் என்றே சொல்கிறது. அதுவல்ல இங்கு பிரச்னை.\nஅவர் போராட்டம் என்பதையே வன்முறை என்கிற ரீதியில்தான் அணுகுகிறார். அவரைப் பொறுத்தவரை, சுரண்டலுக்கெதிரான அல்லது மனித உரிமை மீறலுக்கெதிரான போராட்டம் என்பதுகூட (அது எந்த வகையிலானாலும்) அமைதிக்குக் கேடு விளைவிக்கக்கூடிய ஒரு வன்செயல் மட்டுமே.\nஇன்னொருபக்கம் அவர் அநீதிகளுக்கு பலவேளைகளில் துணைபோகிறார். அவர் பாபர் மஸ்ஜிதை விட்டுக்கொடுக்கச் சொல்வதையோ, இடஒதுக்கீட்டை தேவையற்றது என கூறிவருவதையோ மட்டும் வைத்துக்கொண்டு நான் இதைக் குறிப்பிடவில்லை. அதற்குச் சான்றாக அவரின் பல நகர்வுகளை இங்கே சுட்டிக்காட்ட முடியும். அவர் முன்வைக்கும் சித்தாந்தத்தின் அடிப்படையே அதற்குக் காரணமாக உள்ளது.\nஇன்று நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அவர் இறைவனின் படைப்புத் திட்டம் என்று சொல்லி, இந்தப் பிரச்னையின் உக்கிரத்தை முனைமழுங்கச் செய்கிறார். கம்யூனிஸ்டுகள் கூறும் பொருளாதார சமத்துவம் எனும் கற்பனாவாதத்தை இஸ்லாம் கொண்டிருக்கவில்லைதான். ஆனால், இப்போது நிலவும் ஏற்றத்தாழ்வு மிகவும் ஆபாயகரமானது. அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தியாகாத பல கோடி மனிதர்கள் நம்மோடு வாழ்கிறார்கள். அதை இப்படி நியாயப்படுத்துவதை அநீதிக்குத் துணைபோவதாகவே கொள்ளவேண்டும்.\nஉண்மையில், அவரின் அணுகுமுறைக்கும் காந்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது திண்ணம். இதை சுருங்கச் சொல்லவேண்டுமெனில், காந்தி அஹிம்சையை ஒரு செயலூக்கமுள்ள போராட்ட வடிவமாகக் கொண்டிருந்தார். வஹீதுத்தீன் கான் போராட்டமே கூடாது என்கிறார்.\nகாந்தி பற்றி நிறைய சொல்லலாம். நுகர்வுக் கலாச்சாரம், இயந்திரமயமாதல் போன்றவற்றுக்கு மாற்றான ஒரு வாழ்வியலை முன்வைத்தவர் காந்தி. அஹிம்சை மட்டுமல்லாமல், பல அற்புதமான கருத்துக்களை சமூகத்திற்கு வழங்கியவர் அவர். அவரோடு, உலகமயமாக்கலின் மூலம் விளையும் கேடுகளைக் கண்டுகொள்ளாமல் அது ஏற்படுத்தும் நன்மைகளிலிருந்து பயன்பெறுங்கள் என்று சொன்ன வஹீதுத்தீன் கானை நாம் எப்படி ஒப்பிட இயலும்\nராபின் ஷர்மாவுடன் ஒரே நேர்கோட்டில்..\nகனடா நாட்டைச் சார்ந்த ராபின் ஷர்மாவின் சுயமுன்னேற்ற நூல்களும் உரைகளும் பிரபலமானவை. மைக்ரோ சாஃப்ட், ஃபெட்எக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு பயிற்சி ���ழங்கி, அவர்களின் உழைப்பை நிறுவனங்கள் சுரண்டுவதற்காக வகுப்பெடுப்பவர் ராபின் ஷர்மா. நம் தமிழ்நாட்டில்கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு.\nஇவரைப் பொறுத்தவரை, வறுமை, படிப்பறிவின்மை போன்ற பெரும் பிரச்னைகளெல்லாம் ஒழிய தனிமனித முயற்சியும் கடின உழைப்புமே தேவை. சமூக அமைப்பு, அரசியல் மாற்றம் என்பதெல்லாம் இந்த ‘அறிஞருக்கு’ ஒரு பொருட்டல்ல. மேற்சொன்ன பிரச்னைகளில் உழல்பவர்கள் தாங்களாகவே முன்னேறுவதற்கு வழியைத் தேடவேண்டும் என்கிறார் ராபின் ஷர்மா.\nசமூகத்தில் இப்படி ‘சில’ பிரச்னைகள் இருக்கவே செய்யும். குறைகளை மட்டுமே நாம் தேடுகிறோம். அவற்றைக் கண்டுகொள்ளாமல் வாய்ப்புகளை மட்டும் பார்ப்போம் என்பார் அவர். பிரச்னைகளை சவால் என்கிற ரீதியில் அணுகவேண்டும் என்பது அடிக்கடி அவர் சொல்லும் அறிவுரை.\nமேலே உள்ள இரு பத்திகளும் ராபின் ஷர்மாவுக்கு மட்டுமல்லாமல் மௌலானா வஹீதுத்தீன் கானுக்கும் கச்சிதமாகப் பொருந்திப் போகும். மற்றபடி, நவீன இஸ்லாமிய சிந்தனை மரபில் எந்தவொரு அறிஞரின் சிந்தனையோடும் மௌலானா வஹீதுத்தீன் கானின் சிந்தனைப் போக்கை அப்படியே ஒப்பிட முடியாது.\nஜமாலுத்தீன் ஆஃப்கானியை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். அவர் முன்வைத்த Pan islamism – ‘இஸ்லாமிய அகிலம்’ எனும் கருத்தாக்கத்திற்கும் வஹீதுத்தீன் கானின் சமூக மாற்றம் குறித்த பார்வைக்கும் இடையே கொஞ்சம்கூட பொருத்தமில்லை. ஏனெனில் இஸ்லாமிய அகிலம் என்பதனூடாகவே ஆஃப்கானியின் சிந்தனைப் போக்கின் அடிப்படை அமைந்துள்ளது. ஒருவேளை அவர் நவீன யுகத்திற்குத் தக்க இஸ்லாத்தை எடுத்துரைக்க முனைந்தார் என்பதற்காகவே அவரை வஹீதுத்தீன் கானோடு ஒப்பிட்டால், அது வலிந்து பொருத்தம் காண்பதற்கான முயற்சியே தவிர வேறில்லை. அரசியல் மாற்றத்திற்கு அதிக அழுத்தம் தந்த ஆஃப்கானியோடு வஹீதுத்தீன் கானின் சிந்தனை இணங்கிச் செல்லாது என்பது தெளிவு.\nசரி, மாலிக் பின்நபியை வஹீதுத்தீன் கானோடு பொருத்த ஏதாவது முகாந்திரம் உள்ளதா அல்ஜீரிய அறிஞர் மாலிக் பின்நபி இஸ்லாமிய நாகரிகத்தின் வீழ்ச்சி குறித்த ஆழமான பார்வையை கொண்டிருந்தார். அவரது பிரதிகள், முஸ்லிம்கள் மேற்குலகின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதற்கான அகக்காரணிகளையும் புறக்காரணிகளையும் அலசுபவை. வெறுமனே மேம்போக்காக அல்லாமல் மிகவும் அறிவியல் பூர்வமான விளக்கங்களைத் தருபவை. மட்டுமல்லாமல், எழுச்சிக்கான பாதையை நமக்குக் காட்டித் தருபவை. ஆனால் மௌலானா வஹீதுத்தீன் கானின் அணுகுமுறை மிகவும் மேலோட்டமானது.\nவஹீதுத்தீன் கான் ஜமாஅத்தே இஸ்லாமியின் தொடக்க காலத்தில் இருந்தவர். பேரறிஞர் மௌதூதி அந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர். இகாமத்துத்தீன், ஹாகிமியத் ஆகிய கருத்தாக்கங்கள் அவரின் பிரதிகளின் அடிநாதமாய் விளங்குபவை. வஹீதுத்தீன் கான் அந்த சித்தாந்தத்தில் உடன்பாடு கொள்ளாதவர். மௌதூதியின் சிந்தனையை விமர்சித்து எழுதிவருபவர். The Political Interpretation of Islam எனும் நூலில் விரிவாக இது குறித்து பேசுகிறார்.\nஒரு விஷயத்தை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளின் இலக்கை தனிமனித மாற்றம் என்பதோடு முடித்துக்கொள்வது முறையான அணுகுமுறையல்ல. மௌலானா மௌதூதி இபாதத்களுக்கு சமூக பரிமாணம் உண்டு என்றார். அதை சடங்காகவோ ஆளுமை உருவாக்கத்திற்கான பயிற்சி என்பதாகவோ அவர் குறுக்கவில்லை. மௌதூதியின் சிந்தனை புரட்சிகரமானது. மானுடத்தின் விடுதலையில் கவனம் குவிக்கக்கூடியது. சரணாகதி அடையச் சொல்வதற்கு தத்துவார்த்த அடிப்படைகளை அது தேடாது. வஹீதுத்தீன் கான் கூறும் விமர்சனங்களில் உள்ள சிக்கல் குறித்து விரிவாக பேசவேண்டியுள்ளது. அதை மற்றொரு சந்தர்ப்பத்துக்கு ஒதுக்கி வைப்போம்.\nவஹீதுத்தீன் கானை நவீன இஸ்லாமிய அறிஞர்கள் சிலரோடு ஒப்பீடு செய்து சிலர் பதிவிடுகிறார்கள். அதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அப்படி ஒப்பிடுபவர்கள் வஹீதுத்தீன் கானின் சிந்தனைப் போக்கில் அந்த அறிஞர்களின் சிந்தனைகள் எந்தப் புள்ளிகளிலெல்லாம் சந்திக்கிறது என்பதை விளக்கவேண்டும். அல்லாமல், மொட்டையாக ஒப்பிடுவது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த மட்டுமே உதவும்.\nஅவரை யாருடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என தீவிரமாக யோசித்தேன். அதற்குப் பொருத்தமான, சரியான ஆள் கனடா நாட்டு அறிஞர் ராபின் ஷர்மாவாகத் தான் இருக்க முடியும்\nசெல்லாத நோட்டு சொல்லாத சேதி – ஜெ.ஜெயரஞ்சன்\nஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்\n2019-08-17 2019-08-17 ஷான் நவாஸ்இறை இருப்பு, மெய்யியல்\nஇல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உள்ளது. இப்பிரபஞ்சம் இல்லாமை நிலையிலிரு��்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே,...\nகட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவன்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது...\nகுறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\n2019-08-07 2019-08-07 அருந்ததி ராய்அரச பயங்கரவாதம், அருந்ததி ராய், இந்தியத் தேசியம், காஷ்மீர், சுயநிர்ணய உரிமை, தேசியம்\nநாமொரு தேசிய அரசின் கீழ் வாழ்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், அவ்வரசு நம் பெயரால் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை, அவை அறம் சார்ந்தவையா,...\nகாஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா\nநவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\nஇஸ்லாமிய அறிவு மரபு (11)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\n2019-08-17 2019-08-17 ஷான் நவாஸ்இறை இருப்பு, மெய்யியல்\nஇல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உள்ளது. இப்பிரபஞ்சம் இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஒரு காரணி உள்ளது. அந்தக்...\nகட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவன்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமா���்றம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள்...\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\n2019-08-07 2019-08-07 அருந்ததி ராய்அரச பயங்கரவாதம், அருந்ததி ராய், இந்தியத் தேசியம், காஷ்மீர், சுயநிர்ணய உரிமை, தேசியம்\nஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்\n2019-08-03 2019-08-03 அ. மார்க்ஸ்Central Hindu Military Education Society, ஃபாசிசம், ஆர்.எஸ்.எஸ்., கோபால் கோட்சே, சாவர்கர், ஜயந்த சிதாலே, டாக்டர் மூஞ்சே, நாதுராம் கோட்சே, புரோகித், முசோலினி, ஸ்வஸ்திகா கழகம், ஹிமானி சாவர்கர்\nஇஸ்லாமிய எழுத்தணி: பாரம்பரியக் கலையும் சம்பிரதாய வழக்குகளும்\n2019-07-31 2019-08-09 காலித் பாப்லோ கஸாதோஇஜாஸா, இமாம் அலீ, இஸ்லாமியக் கலை, உதுமானிய ஆட்சி, என்.ஜி. மஸீப், எழுத்தணி கலை, எழுத்தணிக் கலை, கலம், ஷெய்க் ஹம்துல்லாஹ்\nமுத்தலாக் மசோதாவின் நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல – வழக்கறிஞர் அருள்மொழி\n2019-07-30 2019-07-30 அருள்மொழிஇந்து சட்டத் தொகுப்பு மசோதா, இஸ்லாமோ ஃபோபியா, முத்தலாக், முத்தலாக் தடை சட்டம், வழக்கறிஞர் அருள்மொழி, ஷரீஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=8&cat=11", "date_download": "2019-11-12T01:51:09Z", "digest": "sha1:6AWW54EHJWG7OUBPGJJXQNIZRVVNO7VE", "length": 9244, "nlines": 86, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nஅம்புலன்ஸ் வண்டியினுள் ஊசலாடிய உயிர் ; வீதியில் ஐஸ்கிறீம் சாப்பிட்ட உத்தியோகத்தர்கள்\nநோயாளிகள் அம்புலன்ஸ் வண்டியில் இருக்கும் புகைப்படமும் வண்டியின் சாரதி , வைத்தியர்கள் , வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஐஸ்கிறீம் சாப்பிடும் புகைப்படமும்\nயார் இந்த காணி சீர்திருத்த ஆணையாளர்\nமட்டக்களப்பு மாவட்ட காணிச்சீர்திருத்த ஆணையாளராக திரு.விமல்ராஜ் அவர்கள் இயங்கி வருகிறார். கிழக்கு\n(2ஆம் இணைப்பு) கொக்கட்டிச்சோலை மர்மம் ; தங்கையின் நண்பனுடன் லீலையில்...\nகணவன் வெளிநாட்டில்... தங்கையின் நண்பனுடன் லீலையில் ஈடுபட்ட இளம் குடும்பப் பெண் பலி\nபுலிகள் வெளிநாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாத அமைப்பு அல்ல \nஜெர்மனிய தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த வருடம் பெற்றுக்கொண்ட புள்ளி விபரங்களுக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்\nமட்டக்களப்பு பாராளும���்ற உறுப்பினரை சிறீநேசனை வடமாகாண அமைச்சராக்கிய வீரகேசரி\nநேன்றைய வீரகேசரி செய்தித்தாளில் வெளியான செய்தி ஒன்றில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும்\nகாதலியின் அந்தரங்கத்தை இணையத்தில் விற்ற மட்டக்களப்பு இளைஞன் \nகாதலியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக\nஅரச மர மறைவில் பிக்கு செய்த காரியம் ; மாணவி வைத்தியசாலையில்...\nஅரச மரமொன்றின் பின்னால் மறைவான இடத்துக்கு ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல்\nஈபிடிபி பிரபல தாதா செங்கலடியில் இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் \nசெங்கலடியில் பல கிராமங்களில் கொலை, கொள்ளை, கடத்தல் செய்து தமிழருக்கு எதிரான பயங்கரவாத செயல்களை புரிந்த பயங்கரவாத அமைப்பான ஈபிடிபி குழுவின்\nகிழக்கு மாகாணசபையில் 20 ஆவது அரசியல் அமைப்பு தொடர்பாக பிழையாக\nகருணா மீண்டும் கைது செய்யப்படலாம் \n(தூயவன்) கருணாவுக்கு போலியான ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கிய விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது\nரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக களமிறங்கும் அல்-கைதா\nஅங்கு போராடுபவர்களுக்கு ஆயுதங்களை அனுப்புமாறும் அல்கைதா கோரியுள்ளது\nமட்டக்களப்பு அரசார்பற்ற நிறுவனங்களை முடக்க மாவட்ட செயலகம் முயற்சி\nமட்டக்களப்பு அரசார்பற்ற நிறுவனங்களை முடக்க மாவட்ட செயலகம் முயற்சி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n மக்களுக்கான மக்களின் குரல். யார் வெல்வதல்ல. யார் தோற்பதே எமது முடிவு.\nஉடைந்தது காணாமல் போனோர் அமைப்பு காங்கிரசின் அடுத்த இலக்கு மாணவர் அமைப்பா \nதீர்ப்பை எழுதிவிட்டு வாதிட முனையும் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/lectures/2765-6-11-02-2018", "date_download": "2019-11-12T01:47:27Z", "digest": "sha1:KFMOIFIV2GKNDKY4T6JJCBYXCBRD6F5O", "length": 7291, "nlines": 60, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "பொதுக்காலம் 6ம் ஞாயிறு (11.02.2018 ) வாசகங்கள் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > Lectures > பொதுக்காலம் 6ம் ஞாயிறு (11.02.2018 ) வாசகங்கள்\nபொதுக்காலம் 6ம் ஞாயிறு (11.02.2018 ) வாசகங்கள்\nபொதுக்காலம் 6ம் ஞாயிறு (11.02.2018) வாசகங்கள்\nதொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.\nலேவியர் நூலிலிருந்து வாசகம். 13:1-2, 44-46\nஅந்நாள்களில், ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது:\"ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்.\n\" எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும். வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன்.\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு\nநான் கிறிஸ்துவைப்போல் நடக்கின்றேன்: நீங்கள் என்னைப்போல் நடங்கள்.\nதிருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31 – 11:1\nசகோதர சகோதரிகளே, நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு\nமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45\nஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, \" நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் \" என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், \"நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக \" என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், \"இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் \" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். ஆனால் அவ���் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை: வெளியே தன்மையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.\n-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/rallies/page/2/", "date_download": "2019-11-12T01:04:47Z", "digest": "sha1:GAZA4HDDXLPGISVLR6SDFOBX6IPTTY4D", "length": 5717, "nlines": 65, "source_domain": "mmkinfo.com", "title": "பொதுக்கூட்டங்கள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதாம்பரத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்\nBy Hussain Ghani on August 6, 2016 / செய்திகள், பத்திரிகை அறிக்கைகள், பொதுக்கூட்டங்கள் / Leave a comment\n933 Viewsதாம்பரத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தாம்பரத்தில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் 5.8.2016 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, அமைப்புச் செயலாளர்கள் தாம்பரம் யாகூப், அஸ்லம் பாஷா, எம். பாரூக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இப்பொதுக்கூட்டத்தில் பேசிய […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n160 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n369 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122368", "date_download": "2019-11-12T00:29:44Z", "digest": "sha1:IK4WATPUTVNDX5YPJ4VEY3IUQ7QECGHR", "length": 12618, "nlines": 105, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்திய கம்யூனிஸ்டு கட்சி; ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு- சிதம்பரத்தில் சாலைமறியல் - Tamils Now", "raw_content": "\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி - சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார் - வங்காள தேசத்திற்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - இந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு - ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு - வாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சரத்பவருடன்ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி; ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு- சிதம்பரத்தில் சாலைமறியல்\nசிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று காலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள மெயின்ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சேகர் தலைமையில் தேசிய குழு தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் ராமசந்திரன், நகர செயலாளர் தமிம்முன் அன்சாரி, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் பரூக்அலி உள்பட 30-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.\nபின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது எனவும், இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் கோ‌ஷம் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றனர்.\nசிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனர்.\nஇந்த திடீர் மறியல் போராட்டத்தினால் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் 2019-06-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி;கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி,வேதாந்தா தீவிரம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்கவில்லை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரட்டி அடிக்க கரம் கோர்ப்போம்- வைகோ அறிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதா\nஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதா\nமதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டும்; நல்லக்கண்ணு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிமுக பொதுக்குழு கூட்டம்;இடஒதுக்கீடு,விகிதாசாரமுறை தேர்தல்,மற்றும் பாஜக ,அதிமுகவுக்கு எதிராக தீர்மானங்கள்\nஇந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு – ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி\nவாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சரத்பவருடன்ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/f82-forum", "date_download": "2019-11-12T01:37:38Z", "digest": "sha1:L2IPY3EIDOQUHANALRI2ST3UJ4AO7WZK", "length": 18463, "nlines": 201, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "செப்டம்பர்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு\n» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1\n நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள் நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,\n» பல்சுவை கதம்பம் - 7\n» மறந்துடு - ஒரு பக்க கதை\n» அப்பா - ஒரு பக்க கதை\n» விருப்பம் - ஒரு பக்க கதை\n» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...\n» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...\n» பல்சுவை தகவல் - தொடர் பதிவு\n» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு\n» சின்ன சின்ன கவிதைகள்\n» படித்ததில் பிடித்தது- பல்சுவை\n» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...\n» ஆசை – ஒரு பக்க கதை\n» காலம் மாறிப்போச்சு – ஒரு பக்க கதை\n» தமிழ்ப்பெண்- ஒரு பக்க கதை\n» திறமை – ஒரு பக்க கதை\n» 50 வார்த்தை கதைகள்\n» அம்மா மாதிரி – ஒரு பக்க கதை\n» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை\n» சீரியல் – ஒரு பக்க கதை\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» பல்சுவை கதம்பம் - 6\n» நூல் : \"இறையன்பு கருவூலம்\" நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலை கழகம், கோவை\n» இலக்கிய இணையர் படைப்புலகம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» கதை பேசும் காற்று நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முருகன், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சாம்பலாய் முடியும் உடல் \nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: செப்டம்பர்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nசினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு\nby கவியருவி ம. ரமேஷ்\nசினிமா - நகைச்சுவை போட்டி முடிவு\nby கவியருவி ம. ரமேஷ்\nசினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு\nby கவியருவி ம. ரமேஷ்\nசினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு\nby கவியருவி ம. ரமேஷ்\nசினிமா- கவிதை போட்டி முடிவு\nby கவியருவி ம. ரமேஷ்\nசினிமா - ஹைக்கூ போட்டி முடிவு\nby கவியருவி ம. ரமேஷ்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திக��்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28048", "date_download": "2019-11-12T01:36:08Z", "digest": "sha1:3TELUJXB3NAUX2H6CLKVJEEXDB4QFPBG", "length": 18937, "nlines": 366, "source_domain": "www.arusuvai.com", "title": "தட்டப்பயிறு சுரைக்காய் குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சை தட்டக்காய் - கால் கிலோ\nசுரைக்காய் - ஒன்று (சிறியது)\nபுளி - 50 கிராம்\nவெல்லம் - ஒரு கோலி அளவு\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nசின்ன வெங்காயம் - கால் கிலோ\nகாய்ந்த மிளகாய் - 5\nகடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nதனியா - ஒரு மேசைக்கரண்டி\nகசகசா - அரை தேக்கரண்டி\nதேங்காய்த் துருவல் - அரை மூடி\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nகடுகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - கால் தேக்கரண்டி\nவெந்தயம் - கால் தேக்கரண்டி\nபூண்டு - 10 பல்\nசின்ன வெங்காயம் - 6\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். சுரைக்காயைப் பொடியாகவும், தாளிக்கக் கொடுத்துள்ள வெங்காயத்தை வட்டமாகவும் நறுக்கி வைக்கவும்.\nதட்டக்காயை உரித்துவிட்டு வேக வைக்கவும். (வேக வைத்தும் உரிக்கலாம்).\nவாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, சீரகம் மற்றும் தனியா சேர்த்து வறுக்கவும். லேசாக சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தேங்காய்த் துருவல் மற்றும் கசகசா சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கி ஆற வைக்கவும்.\nஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், பூண்டுப் பற்கள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும் சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும்.\nபிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து காய்கள் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.\nகாய்கள் நன்கு வதங்கியதும் வேக வைத்த தட்டக்காய் சேர்த்துக் கிளறவும்.\nஅதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது, புளிக்கரைசல், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். நன்கு கொதிக்கவிட்டு குழம்பு திக்கானதும் இறக்கவும்.\nசுவையான பச்சை தட்டப்பயிறு சுரைக்காய் குழம்பு ரெடி. சாதம், தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கவும். இந்தக் குழம்பு வைத்த அன்றைய நாளைவிட அடுத்த நாள் இன்னும் அதிகச் சுவையுடன் இருக்கும்.\nசிக்கன் பேக் வித் கோஸ்\nசிக்கன் மோமோஸ் வித் டிப்\nசுரைக்காய் கோஃப்தா - 2\nசுரைக்காய் தட்டப்பயிறு (காராமணி) குழம்பு\nபூண்டு, வெங்காய காரக் குழம்பு\nசத்தான குறிப்பு அக்கா. நான் தட்டைபயறு & கத்தரிக்காய் சேர்த்து சமைச்சிருக்கேன். இதையும் ட்ரை பண்றேன்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nசெல்விக்கா, பச்சை தட்டைபயிறு போட்டு குழம்பு வைத்ததில்லை, கட்டாயம் இது போல் செய்து பார்க்கணும். குறிப்பு பார்க்கும்போதே சுவையும் தெரியுது :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nநல்ல சத்தான குழம்பு.தட்டைப் பயறு எனக்கு கிடைப்பதில்லை\nகத்தரிக்காய் போலவே, சுரைக்காயும் சேர்த்து செய்யலாம். நல்லா இருக்கும். செய்து பாருங்க‌.\nநானும் இங்க‌ வந்து பச்சை தட்டக்காய் நிறைய‌ கிடைப்பதை பார்த்துத்தான் முயற்சித்தேன். நல்லா இருக்கவே, சீசனில் அடிக்கடி செய்வேன்.எத்தனை நாள்தான் உப்பு போட்டு அவிச்சு மட்டும் சாப்பிடறது\nகாய்ந்த‌ தட்டைப்பயறை ஊற‌ வைத்து, வேக‌ வைத்து அதிலும் செய்யலாம். அது ஒரு டேஸ்ட். இது ஒரு டேஸ்ட்.\nஅம்மா இது போல குழம்பு\nஅம்மா இது போல குழம்பு வெப்பாங்க... ஆனா தட்ட பயறுசேர்த்து... நல்ல குறிப்பு\nநம்ம‌ பக்கம் தட்டபயறு சேர்த்துத்தான் செய்வாங்க‌. இங்க‌ தட்டக்காய் நல்ல‌ நீளநீளமாகக் கிடைக்கும். அதுவும் இந்த‌ வருடம் நல்ல‌ விளைச்சல் போல‌. மலிஞ்சு கிடந்தது. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு முயற்சித்தேன். நல்லா இருந்துச்சு. நன்றி.\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/06/blog-post_2842.html", "date_download": "2019-11-12T02:07:52Z", "digest": "sha1:WXMAP7VRAG3IWNSOSPD4AVGGMEANLKH4", "length": 12733, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nஅராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்\nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nஅப்பா நினைவில் – ‘அம்பி’ சிறுகதை\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nநேற்று முதற்கொண்டு பலர் இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி வேண்டும் என்றும் அது வெளியீடு அன்று கிடைத்த ஸ்பெஷல் விலைக்குக் கிடைக்குமா என்றும் கேட்டிருந்தனர்.\nநான் ஏற்கெனவே சொன்னபடி, ரூ. 600 மதிப்புள்ள புத்தகங்கள் வெறும் ரூ. 150-க்குக் கிடைத்ததன் காரணம் கிழக்கு பதிப்பகம் கொடுத்த தள்ளுபடி மட்டும் அல்ல, ராமு எண்டோமெண்ட்ஸ் கொடுத்த சப்சிடியும் சேர்த்துத்தான். அந்த சப்சிடியும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களுக்கு மட்டுமே.\nஇப்போது பலரும் கேட்டுள்ளபடியால், சரியாக ஒரு வாரத்துக்கு மட்டும் என்று இந்தத் தொகுதிகள் இரண்டையும் சேர்த்து, ரூ. 400-க்குத் தருவதாக உள்ளோம். கீழே உள்ள சுட்டியின்மூலம் இணையம் வழியாக இங்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைத் தொகுப்பு ஸ்பெஷல் ஆஃபர்\nதவிர, எங்களது ஷோரூம்கள் அனைத்திலும் கிடைக்கும். இந்த ஆஃபர், இந்த வாரத்துக்கு மட்டுமே.\nஇன்று ஜூன் 9ம் தேதி பிற்பகல் வரை தி. நகர் ஷோரூமில் கிடைக்கவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nகோவை தமிழ் இணைய மாநாடு 2010\nசுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்\nசிங்கப்பூர் டயரி - 7\n10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடிய...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி\nகிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் -...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்\nமதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி\nமதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு\nஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்த...\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க\nஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/tag/Madurai.html", "date_download": "2019-11-12T00:58:51Z", "digest": "sha1:TUWVAJSRSRDBW7O5CDRR6BR7RJQSSGVA", "length": 10410, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Madurai", "raw_content": "\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அழைப்பு\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தகவல்\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் கண்டனம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்\nமதுரை (08 நவ 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அரசு மருத்துவமனையில் தொட���்கம்\nமதுரை (07 நவ 2019): புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடித்து சிகிச்சை பெற ஏதுவாக பெட் ஸ்கேன் மதுரை அரசு மருத்துவமனையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.\nஆஹா ரஷ்ய அதிபருக்கும் தமிழ் நாட்டு மேல ஆசை வந்துடுச்சு\nசென்னை (29 அக் 2019): ஜல்லிக்கட்டை பார்வையிட வரும் ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் புடின் தமிழகம் வருகைபுரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nமதுரை (19 அக் 2019): மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக செய்ற்பாட்டாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா : சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்\nமதுரை (07 செப் 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு இன்று சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.\nபக்கம் 1 / 7\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nபப்ஜி விளையாட்டின் விபரீதம் - மாணவர் சுட்டுக் கொல்லப் பட்டதன் பின…\nபயங்கரவாத தாக்குதலில் தொடர்பில்லை - 11 வருடங்களுக்குப் பிறகு விடு…\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் - இரண்டாக உடைந்தது சிவசேனா…\nஇந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nராம்பூர் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொ…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட சிபிஐ மறுப்பு…\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nஇளம் பெண்ணின் உயிரை பறித்த சரவணன் மீனாட்சி சீரியல்\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவ…\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ ந…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறி…\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29246.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-12T01:38:20Z", "digest": "sha1:ON3SZXB6SQNF5ETULUKZY2UZDMKETZA3", "length": 9543, "nlines": 60, "source_domain": "www.tamilmantram.com", "title": "யூரிபிடீசின் எலெக்த்ரா [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > யூரிபிடீசின் எலெக்த்ரா\nView Full Version : யூரிபிடீசின் எலெக்த்ரா\n( க்ளித்தெம்நேஸ்த்ராவைத் தந்திரமாய் வரச் செய்தனர் . அவள் வருவது தெரிகிறது )\nஒரேஸ்தஸ் - அன்னை ..நாம் என்ன செய்யவேண்டும் \nஎலெக்த்ரா - தளர்கிறாயா உள்ளம் தாயைப் பார்த்து \nஒ - இல்லை , ஆனால் கொல்வதா பாலூட்டி வளர்த்தவளை \nஎ - நம் தந்தையைப் படுகொலை செய்தவளை .\nஒ - அப்பொல்லோ , எத்தகைய தவறு இழைத்தார் உன் அருள்வாக்குக்காரர் \nஎ - அப்பொல்லோ பிழை புரிந்தால் வேறு யார் ஞானி \nஒ - ஆனால் பெற்றவளைக் கொல்லச் செய்வது , இயற்கைக்கு மாறாக \nஎ - எப்படி அது தடை யாகும் சொந்தத் தந்தைக்குப் பழி வாங்க \nஒ - தாயைக் கொன்றவன் என்ற வசை வரும் , நிரபராதி எனக்கு\nஎ - தெய்வக் குற்றம் ஆகும் , தந்தைக்கு உதவாவிட்டால் .\nஒ - அன்னையின் குருதிக்கு நான் விலை கொடுக்க நேரும் .\nஎ - என்ன விலை தந்தைக்கு , பழி தீர்க்காவிடில் \nஒ - கொல்லச் சொன்னது ஒரு பிசாசு , கடவுளின் பெயரில் .\nஎ புனித முக்காலியில் அமர்ந்தா \nஒ - ஒரு நாளும் ஒப்பமாட்டேன் , அந்த அருள்வாக்குக்காரர் அறம் விரும்பி என்பதை .\nஎ - ஆக , கோழையாக மாறுவாய் , வீரனாக நீடிக்கப்போவதில்லை .\nஒ ( நீண்ட யோசனைக்குப் பின்பு)\nஅப்படியானால் சரி , எப்படிச் செய்வேன் இவளுக்கும் அதே பொறியை வைப்பதா \n( அவள் வந்ததும் இருவரும் சேர்ந்து மாய்க்கின்றனர் .)\nதாயின்பால் கொண்ட பாசமா ஈர்ப்பா, ஒரேஸ்தஸை அவளைக் கொல்லவிடாமல் தடுக்கிறது. ஏலெக்த்ராவுக்கோ, தந்தையிடமிருந்த பாசமும் ஈர்ப்பும் தம்பியின் முலம் தாயைப் பழிவாங்கத் தூண்டுகிறது. தயங்கும் தம்பியைத் உசுப்பிவிடும் வார்த்தைகளில் தென்படும் சாமர்த்தியம் வியக்கவைக்கிறது..\nபுகழ்பெற்ற கிரேக்க நாடகங்களின் வசனங்களைப் பற்றியறியும் அருமையான வாய்ப்பை வழங்குவதற்கு தங்களுக்கு மிகவும் நன்றியும் பாராட்டும்.\nஇந்தப் பகுதிகளைத் தொடர்ச்சியாக ஒரே திரியின்கீழ் தொடர்ந்தால் வாசிப்பவர்களுக்கு எளிதாக இருக்குமென்பது என் கருத்து.\nதாயின்பால் கொண்ட பாசமா ஈர்ப்பா, ஒரேஸ்தஸை அவளைக் கொல்லவிடாமல் தடுக்கிறது. ஏலெக்த்ராவுக்கோ, தந்தையிடமிருந்த பாசமும் ஈர்ப்பும் தம்பியின் முலம் தாயைப் பழிவாங்கத் தூண்டுகிறது. தயங்கும் தம்பியைத் உசுப்பிவிடும் வார்த்தைகளில் தென்படும் சாமர்த்தியம் வியக்கவைக்கிறது..\nபுகழ்பெற்ற கிரேக்க நாடகங்களின் வசனங்களைப் பற்றியறியும் அருமையான வாய்ப்பை வழங்குவதற்கு தங்களுக்கு மிகவும் நன்றியும் பாராட்டும்.\nஇந்தப் பகுதிகளைத் தொடர்ச்சியாக ஒரே திரியின்கீழ் தொடர்ந்தால் வாசிப்பவர்களுக்கு எளிதாக இருக்குமென்பது என் கருத்து.\nதிறமையான விமர்சனத்துக்குப் பாராட்டு . அதிகம் பேர் விரும்பாமையால் இதை நான் தொடரப்போவதில்லை .\nஐயா.. தொடராதவர்கள் லிஸ்டுல நீங்களும் சேரப்போகிறீர்களா\nபலரோடும் நீங்கள் அறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். :)\nஉங்களைப்போன்றவர்களிடமிருந்து கற்பது எங்களுக்கு கிடைத்த ஒரு சிலாக்கியம். :)\nஐயா.. தொடராதவர்கள் லிஸ்டுல நீங்களும் சேரப்போகிறீர்களா\nபலரோடும் நீங்கள் அறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். :)\nஉங்களைப்போன்றவர்களிடமிருந்து கற்பது எங்களுக்கு கிடைத்த ஒரு சிலாக்கியம். :)\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .உங்களைப் போலப் பலரது விருப்பமாக இருக்கக்கூடும் . எனவே தொடர்வேன் .\nஅமைதியாக கற்பதே பிடித்த விஷயம். அதனால் உங்கள் கதையை ஆவலுடன் படித்து வருகிறோம்.\nஉலக இலக்கியங்களை உங்களைத் தவிர எங்களுக்குச் சொல்லுவாரில்லை.\nஅமைதியாக கற்பதே பிடித்த விஷயம். அதனால் உங்கள் கதையை ஆவலுடன் படித்து வருகிறோம்.\nஉலக இலக்கியங்களை உங்களைத் தவிர எங்களுக்குச் சொல்லுவாரில்லை.\nஉங்களைப் போன்ற ஓர் அறிஞரின் பாராட்டைப் பெறுவது என் அகம் குளிரவைக்கிறது . நன்றி . தொடர்வேன் .\nபாடசாலைக்காலங்களில் கலை பயிலும் மாணவர்கள் நாட்டியநாடகம் என்று செய்துகாட்டுவது ஞாபகம் வந்தது. பெயர் தான் உச்செரிக்க முடியவில்லை. பரசுராமன் கதை (கொஞ்சம்) போல் இருந்தது. தொடருங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T01:59:20Z", "digest": "sha1:PZXNLDHKN5SDXHVX627DN2LFOPATU5XO", "length": 7685, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலம்பலம். வி · அம்மையகரம் · அம்மகளத்த��ர் · அனுமனந்தல் · பங்காரம் · எலவாடி · எலியத்தூர் · ஈறியூர் · ஏர்வாய்பட்டினம் · ஈசாந்தை · கடத்தூர் · காளசமுத்திரம் · கல்லாநத்தம் · கனியாமூர் · காரனூர் · கருந்தாலக்குறிச்சி · கருங்குழி · கூகையூர் · குதிரைச்சந்தல் · குரால் · மாமந்தூர். வி · மட்டிகைக்குறிச்சி · மேல்நாரியப்பனூர் · மூங்கில்பாடி · நாககுப்பம் · நயினார்பாளையம் · நல்லாத்தூர் · நமசிவாயபுரம் · பைத்தாந்துரை · பாக்கம்பாடி · பாண்டியன்குப்பம் · பெத்தானூர் · பெத்தாசமுத்திரம் · பூண்டி · இராயப்பனூர் · இராயர்பாளையம் · சடையம்பட்டு · செம்பாக்குறிச்சி · தாகம்தீர்த்தபுரம் · தகரை · தென்செட்டியந்தல் · தென்கியாநத்தம் · தென்சிறுவளூர் · திம்மாபுரம் · தோட்டபாடி · தொட்டியம் · உலகங்காத்தான் · உலகியநல்லூர் · வாசுதேவனூர். அ · வி. பி. அகரம்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 22:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/veteran-director-bharathiraja-joins-strs-maanaadu", "date_download": "2019-11-12T01:27:52Z", "digest": "sha1:ENIYARIKASIPSLW6RIZANIUOMLVY5MUK", "length": 10075, "nlines": 107, "source_domain": "www.toptamilnews.com", "title": "’மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக மாறிய பாரதிராஜா...இனி ஒன்லி நடிப்புதானாம்... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n’மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக மாறிய பாரதிராஜா...இனி ஒன்லி நடிப்புதானாம்...\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இச்செய்தியை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதி செய்தார்.\nதற்போது ‘மஹா’படத்துக்காக கெஸ்ட் ரோலில் டூயட் பாடிக்கொண்டி���ுக்கும் நடிகர் சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் உருவாகவுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்க இருந்த நிலையில் சில காரணங்களால் ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. எப்போதும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபு முதன்முறையாக அரசியல் த்ரில்லர் கலந்த கதையை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிம்புவுக்கு வில்லனாகக் களமிறங்குகிறார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. அச்செய்து குறித்து விசாரிக்கையில்தான் கங்கை அமரன் ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் பிசியாக இருக்கும் செய்தியே வெளி உலகுக்குத் தெரிய வந்தது.\nதற்போது ’மாநாடு’ படத்தில் கங்கை அமரன் பரிசீலிக்கப்பட்ட வில்லன் கேரக்டரில் பாரதிராஜா நடிக்கிறார் என்ற செய்தி பெரிய அளவில் பரவியதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தில் பாரதிராஜா நடிப்பது உண்மைதான். ஆனால் வில்லன் கதாபாத்திரம் என்பதை இப்போதைக்கு வெளியே சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.\nஇதற்கு முன்பு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த ஆயுத எழுத்து படத்தில் வில்லனாக பாரதிராஜா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் பாரதிராஜாவின் மென்மையான வில்லத்தனம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது கென்னடி கிளப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 2013ல் வெளிவந்த ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்துக்குப் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக படம் இயக்காமல் ஒன்லி நடிப்பது என்று பாரதிராஜா கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleவிபத்தில் உயிர் தப���பிய பிரபல நடிகை: அதிர்ச்சியில் உறைந்த படக்குழு\nNext Articleகேம் ஓவரில் மிரட்டும் டாப்ஸி : வெளியானது திகில் டிரைலர்\nமாநாடு போனா என்ன... இதோ சிம்புவின் அடுத்த படம் இது தான்\nதயாரிப்பாளர் எடுத்த முடிவுக்கு உடன்படுகிறேன்: மாநாடு படம் குறித்து…\nசிம்புவின் மாநாடு படம் கைவிடப்பட்டது: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…\nபோன வருஷம் விட்டதை, இந்த வருஷம் பிடித்த இந்தியா சிமெண்ட்ஸ்\nசெப்டம்பரில் தொழில்துறை உற்பத்தியில் 7 ஆண்டுகளில் இல்லாத சரிவு பா.ஜ.க. அரசுக்கு அடி மேல் அடி\nஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி போன சிவ சேனாவின் பரிதாப நிலை\nசிவ சேனாவின் முதல்வர் கனவு சிதைந்தது தேசியவாத காங்கிரசுக்கு அடித்தது லக் தேசியவாத காங்கிரசுக்கு அடித்தது லக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/168359-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2016/?do=email&comment=1163865", "date_download": "2019-11-12T00:24:50Z", "digest": "sha1:SNYWW5TWXWXESY7YKTJOORLANCP4BXB5", "length": 8735, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( கருத்துகளில் மாற்றங்கள் [2016] ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nசஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nஇரட்டை குடியுரிமையை கைவிட்ட ஆவணங்களை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் ஆணையாளரே போட்டுடைத்தார்\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\n“நாங்கள் கோதபாயவிற்கு அஞ்சுகிறோம்” – சண்டே ஒப்சேர்வர் தலையங்கம்\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nகோத்தாவின் வெற்றியுடன் தமிழர் இருப்பு முடிவடைந்து விடும் என்பதற்கான பொதுவான காரணம், அவரின் பழைய கொடூர வரலாறு. ஆனால், அதே வரலாற்றை கொண்ட பலரும் சஜித் தரப்பிலும் உள்ளார்கள், குறிப்பாக சரத் பொ. ஆகவே, ஒட்டுமொத்த சிங்கள இனமும் தமிழரை அழித்தன, அழிக்கின்றன, அழிக்கும். அதேவேளை, சஜித் தரப்பு வென்றால் ஒருவேளை ஒரு தீர்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் வாக்களிப்பதும் ஒரு எதிர்பார்ப்பே. அவ்வாறு ஒருவர் ஒருநாள் வருவார், ஆனால் அதுவ���ை எமது இனம் இருக்குமா தெரியவில்லை.\nசஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nஇரட்டை குடியுரிமையை கைவிட்ட ஆவணங்களை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் ஆணையாளரே போட்டுடைத்தார்\nதேர்தலில் கோத்தா வென்றால், உச்ச நீதிமன்றம் வரை சஜித் தரப்போ இல்லை இன்னொருவரோ வழக்கு தொடுப்பர்.\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\nஇவர்கள் ஒன்று திரண்டு ஒரு கட்சி ஆரம்பித்து இருந்தார்கள் அல்லவா ஊடகவியலாளர் எனச் சொல்லப்படும் வித்தியாதரனும் அதில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தானே ஊடகவியலாளர் எனச் சொல்லப்படும் வித்தியாதரனும் அதில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தானே கடந்த் நாடாளுமன்ற தேர்தலில் பங்கு பற்றினார்கள் என நினைக்கின்றேன். யாருக்காவது நினைவு இருக்கா கடந்த் நாடாளுமன்ற தேர்தலில் பங்கு பற்றினார்கள் என நினைக்கின்றேன். யாருக்காவது நினைவு இருக்கா யாழிலும் ஒருவர் அக் கட்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து எழுதிக் கொண்டு இருந்தார். அவர் இப்ப கோத்தாவுக்கு ஆதரவு கொடுப்பார் என நினைக்கின்றேன்.\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\nவெளியில் இவ்வாறு பேச வேண்டிய தேவை இருக்கலாம். ஆனால், வாக்கை வேறு யாருக்கும் கூட போடலாம், அதுதான் சனநாயகத்தில் உள்ள ஒரு அதிசயம்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=8&cat=12", "date_download": "2019-11-12T01:18:09Z", "digest": "sha1:JFHKJHYFAZWH42KSHB77VA6ZJUXFOEKL", "length": 10163, "nlines": 86, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nசிங்கள மக்களின் கடவுளாக மாறிய தமிழ் நீதிபதி ; சிங்கள மக்கள் மகிழ்ச்சி\nபடுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nபெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்\nபதினெட்டு வயதுக்கும் குறைவானோர் வாகனம் ஓட்டும் பட்சத்தில் அவர்களின் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன\nகருக்கலைப்பு சட்டம் அமுலுக்கு வந்தால் அது ��ெண்களுக்கு வரமா\nஒன்பது மாதங்கள் கஷ்டப்பட்டு குழந்தையை பிரசவித்தேன். அது கருவில் இருக்கும்போதே உயிர் பிழைக்க வைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள்\nதுரோகி கருணாவினால் ஏற்பட்ட களங்கம் \nகருணா என்னை வந்து பார்த்து பேசிய சம்பவம் பின்னாளில் இவ்வளவு தூரம் என்னுடைய வாழ்க்கையை உதைக்கப்போகின்றது என உண்மையில் எதிர்ப்பார்க்கவில்லை\nஅரசாங்கம் ரிஸ்க் எடுக்க இருக்கின்ற வேளையில் நாங்களும் ரிஸ்க் எடுக்காமல் எப்படி\nமாகாணசபைகளைக் கலைக்கின்ற அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கையளிக்கும் நடவடிக்கைக்கு உடன்பட நாங்கள் தயாரில்லை\nசிறப்பாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு ; தவறவிடாதீர்கள்\nசட்டம், ஒழுங்கை மதித்து சிறப்பாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இனங்கண்டு அவர்களுக்கு பரிசுகளை வழங்கும் வேலைத்திட்டம்\nகிழக்கு முதலமைச்சர் மனோ கணேசனிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவுடனேயே கிழக்கில் இன்று முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்கின்றார்\nகிழக்கு முதலமைச்சருக்கு யாரும் அறியா வியாதி\nஎன்னை இனவாதி என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சொல்லுவாரானால் அவர்\nபுகையிரத ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தகவல்\nஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக புகையிரத ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது\nவிடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடுங்கள் - செய்யித் ஹுசைன்\nதடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக விரைவாக வழக்குத் தொடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்\nநம்பி வாக்களித்த மக்களை மடையர்களாக்கும் முயற்சி ; மாற்றங்கள் தேவை\nமன்னிக்கவும், தலைப்பை மட்டும் வாசிக்கும் வாசகர்களுக்கான செய்தியல்ல இது\nமட்டக்களப்பில் பிறந்தநாள் நிகழ்வில் பழுதடைந்த உணவை வழங்கிய பிரபல உணவகம்\n(தூயவன்) மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்திருந்த உணவு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்ற���ம் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n மக்களுக்கான மக்களின் குரல். யார் வெல்வதல்ல. யார் தோற்பதே எமது முடிவு.\nஉடைந்தது காணாமல் போனோர் அமைப்பு காங்கிரசின் அடுத்த இலக்கு மாணவர் அமைப்பா \nதீர்ப்பை எழுதிவிட்டு வாதிட முனையும் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathikumar.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2019-11-12T00:25:04Z", "digest": "sha1:I5C4DGRRIST3IJWFWIEHJKR6CMESZCKK", "length": 28320, "nlines": 307, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "என்ன செய்யப் போகிறோம்? ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nஞாயிறு, 10 ஏப்ரல், 2011\nமுற்பகல் 5:49 பகிர்தல் 10 comments\nகையில் வைத்திருக்கும் ‘ஒரு வாக்கு'\nவரலாற்றின் திறந்த பக்கங்கள் ஜனநாயக ஆட்சிமுறையே சிறந்ததென்று தெரிவிக்கிறது. அதன் கூறுகளை நீண்ட காலமாக எதிர்கொள்ளும் சராசரி இந்தியக் குடிமகனோ அதன் மீது அதிருப்தியுற்றவனாகவே காணப்படுகிறான். ஆனால் அவ்விதமான அதிருப்திகளை எதிரொலிக்க வேண்டிய தேர்தல் களத்தில் திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தவற விட்டவர்கள் போல தங்கள் முன்தீர்மானங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு கையில் கிடைக்கும் கொழுகொம்பைப் பற்றியபடி பரிதவிக்கிறார்கள்.\nதற்போதைய தேர்தல் முறை பற்றியும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் தேர்தல் காலங்களில் மட்டும் விவாதிக்கப்பட்டு பின் அவை மறக்கவும் படுகிறது. தேர்தல் முறை பற்றி விரிவான மற்றும் ஆழமான விவாதங்கள் தேவைப்படுவது ஒரு புறமிருந்தாலும், இருக்கின்ற விதிகள் பற்றியும், அவை பற்றிய விழிப்புணர்வும், நம்முடைய உரிமைகள் குறித்தும் நாம் அறிய வேண்டியவை ஏராளம்.\nபெரும்பான்மையான வாக்காளர்கள் இன்றைய அரசியல் மீது ஆர்வமில்லாத காரணத்தாலும், இதனால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்கிற அபிப்ராயத்தினாலும் வாக்களிக்கச் செல்வதில்லை. ஆனால் எத்தனையோ தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப் படுகிற பொழுது, ஒவ்வொரு வாக்கும் எத்தனை அதிமுக்கியமானது என உணர முடியும்.\nஇன்னும் சிலர் தாங்கள் வாக்களிக்கப் போகும் முன்பே தங்களது வாக்கினை வேறு எவரோ கள்ளத்தனமாகப் போட்டு விடுகிறார்களே என்றும் பிறிதொரு பிரிவினர் நிற்கும் வேட்பாளர்கள் எவருக்குமே வாக்களிக்கும் விருப்பமில்லையே என்றும் அதற்கான காரணங்களாக முன்வைக்கின்றனர்.\nஇரண்டுக்குமே நமது தேர்தல் விதிமுறைகளில் வழிமுறைகள் உண்டு. நம்முடைய வாக்கினை வேறு எவரோ போட்டுவிட்டால், நாம் நம்முடைய ஆட்சேபணையை அந்த வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு, நம்முடைய இருப்பிட மற்றும் அடையாளச் சான்றுகளைக் காண்பித்து நிரூபித்தபின் புதிய வாக்குச் சீட்டில் பதிவு செய்யலாம். ஆனால் அந்த வாக்குச் சீட்டு பெட்டியில் போடப்படாமல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு வித்தியாசம் ஒற்றை இலக்கத்திலிருந்தால் அப்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே இது பற்றி குமுறிக் கொண்டிராமல் உரிமையோடு கடமையைச் செய்யலாம்.\nஅடுத்ததாக ‘எவருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை' என்றால் வாக்குச் சாவடியிலுள்ள தேர்தல் அதிகாரியிடம் எல்லா வாக்காளர்களையும் போல் நம் பெயரையும் கையொப்பத்தையும் பதிந்து விட்டு 17-A படிவம் பெற்று அதில்\n‘49-O' விதிப்படி எவருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என பதிவு செய்யலாம். இதனால் என்ன பயனென்றால், ஒன்று, நம் பெயரில் வேறு எவரேனும் வாக்களித்து விடாமல் தடுத்து விடலாம். அடுத்து, இதே போன்று அதிகம் பேர் வாக்களித்தால் புதியதொரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி, தேர்தல் சீர்திருத்தம் பற்றிய அவசியத்தை ஏற்படுத்தவும் செய்யலாம்.\nஎனவே நம்முடைய ஒரு வாக்கு மதிப்பு மிக்கது. மாற்றத்தைத் தரவல்லது. ஆட்சி அதிகாரத்தையே கூட முடிவு செய்ய வல்லமை பெற்றது.\nவிருப்பமான எவருக்காவது வாக்களியுங்கள். அல்லது எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாவது வாக்களியுங்கள்.\nஒருபோதும் வாக்களிக்கும் உரிமையை விட்டுத்தராதீர்கள். நம் தீர்மானங்கள் எல்லாம் நிர்மாணிக்கும் உரிமையும், பொறுப்பும் நம் விரலருகில்... நாம் என்ன செய்யப் போகிறோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nRamani 10 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:42\nவாக்காளர்களின் ஜன நாயகக் கடமையை\n���ெளிவாக அறிவுறுத்திப்போகும் நல்ல பதிவு\n|கீதப்ப்ரியன்|Geethappriyan| 10 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 9:37\nஇந்த தேர்தலில் ஊருக்கு வர சாத்தியப்படவில்லை.வருத்தமாக உள்ளது\nசுந்தர்ஜி 11 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 11:30\nஎன் இடுகைகளில் கூட நான் புறக்கணிப்புப் பற்றி எழுதப்பட்ட கருத்துக்கள் ஒரு கோபத்தில் எழுதப்பட்டவையே.\nஆனால் உங்கள் வார்த்தைகளில் தெரியும் நிதானம் ஆரோக்கியமானதும் அறிவார்ந்ததுமாகும்.\n49ஓ தான் என்னுடைய சாய்ஸ்\nபாரதிக்குமார் 11 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 10:26\nமிக்க நன்றி சுந்தர்ஜி சார் ... உண்மையில் சில சந்தர்ப்பவாதிகள் மற்றும் உணர்ச்சி வசப்பட்ட சிலரை தவிர மீதி பேருக்கு இந்த தேர்தல் நடை முறை மீது பெரிதாக நம்பிக்கை ஒன்றுமில்லை .. நம்மால் எப்படி முடியும் என்ற மக்களின் அவநம்பிக்கையின் மீதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் பிழைப்பு ஓடுகிறது ... something is better than nothing எல்லா பயணங்களும் ஒரு சிறு அடியில்தான் துவங்குகிறது .. உங்கள் முதல் அடி பலத்த அடியாக மாறட்டும் ...உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்..\nபாரதிக்குமார் 11 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 10:28\nமிக்க நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கு என் வந்தனம் .. உங்கள் வலைப்பூ வித்யாசமாக அழகாக உள்ளது வாழ்த்துகள்\nபாரதிக்குமார் 11 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 10:30\nமிக்க நன்றி கீதப்ரியன் சார் . உங்கள் வாக்கைப் பெறும் அதிர்ஷ்டம் எங்களுக்கு மட்டும்தான் போலும் ... அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் ......\nகிருஷ்ணப்ரியா 11 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 11:11\nநல்ல பதிவு பாரதி.உங்கள் கருத்து மிகவும் தேவையான சமயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநீங்கள் சொல்வது போல பெரும்பான்மை மக்களுக்கு இந்த தேர்தல் நடைமுறை மீது நம்பிக்கை இல்லை தான். (நான் கூட அந்த பெரும்பான்மையில் தான் நிற்கிறேன்) மக்களின் இந்த அவநம்பிக்கையில் தான் அரசியல்வாதிகளின் பிழைப்பு ஓடுகிறது என்ற உங்கள் வரிகள் உண்மை. ஆனாலும், என்ன மாற்றத்தை ஏற்ப்படுத்தி விட முடியும் என்ற எண்ணம் எழாமல் இல்லை. எரிகிற கொள்ளியில் எது நல்லது என்கிற மாதிரி தானே இருக்கிறது அரசியல் கட்சிகள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம், நாமே நேரடி அரசியலில் இறங்கி விடலாம்\nபாரதிக்குமார் 12 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 4:33\nதாராளமா வாங்க பிரியா .. உங்களைப் போன்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் வருவது நல்லதுதானே .. அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கிக்கொள்ளாமல் நாமே இறங்கலாம் என்று சொல்ல முன்வந்ததே நல்ல துவக்கம்தான் .. ஏனெனில் சாக்கடை என்று ஒன்றை இறைவன் படைக்கவே இல்லை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள். என்பதால் மனிதர்கள்தான் அதை சுத்தப்படுத்த வேண்டும் . தேவை நல்ல உள்ளமும் ... பொதுவாழ்வை ஏற்க மனோதிடமும்தான் .. ஊழலின் மீது மக்களின் அளவற்ற வெறுப்புதான் அன்னா ஹசாரே வுக்கு குவிந்த ஆதரவுக்கு காரணம் .. அதை அரசியல் சக்தியாக மாற்ற தவறிவிட்டோம் ..இப்போதும் ஒன்றும் குடி முழ்கி போய் விடவில்லை தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒருவர் இரண்டுமுறைக்கு மேல் தேர்தலில் நிற்கக்கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும் என்று போராட ஆரம்பித்தால் போதும் பெரிய அளவு ஆதரவு கூடும்... ஆனால் எதையும் ப்ளான் பண்ணித்தான் செய்யணும்\nதிட்டமிட்டு செய்கிறவர்கள் இருக்கிறார்கள் . ஆனால் அவர்களை இந்த மீடியா கண்டுக்கொள்வதில்லை. மேலும் அவர்களின் உழைப்பை மிக சாதுரியமாக சுரண்டி தன்னுடையதாய் வெட்கம் இல்லாமல் பிரசாரம் செய்கிறார்கள். ஊடகங்களும் மௌனமாய் தவறானவர்களின் பிரசாரத்துக்கு துணை போகிறார்கள். நாமும் இன்னமும் நமக்கு ஒரு தலைமையை தேடிக் கொண்டிருக்கிறோம் . நம்மை நாமே நம்பாமல். இப்படி எழுத இருக்கிறது நிறைய ஆதாரத்துடன். ஆதங்கம் மேலிட , உங்களக்கு ஒரு வணக்கம் உங்கள் பதிவிற்காக.\nபாரதிக்குமார் 13 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 5:20\nஉங்கள் ஆதங்கம் புரிந்து கொள்ளகூடியது உங்களிடம் இன்னும் மேலதிக கருத்துக்கள் இருக்ககூடும். உங்கள் வலைப்பூவில் பதிவிடுங்கள் .. எல்லா நெருப்பிற்கும் சிறு பொறிதான் ஆதாரம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nவாசிப்பை நேசிப்போம்(‘ஃபாரன்ஹீட் 451' )\nகதை : ராய் பிராட்பரி திரைக்கதை, இயக்கம் :  ஃபிரான்காய்ஸ் ட்ரூஃபெட் இசை :  பெர்னார்ட் ஹெர்மன் ஒளிப்பதிவு : நிக...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/tax/", "date_download": "2019-11-12T02:15:29Z", "digest": "sha1:EG2MFCNOZVRKA4SNMSKB6XE3QVUK7VWK", "length": 10369, "nlines": 85, "source_domain": "tamilentrepreneur.com", "title": "TAX Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nசரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிப்பு : வரமா\nஒட்டு மொத்தமாக பொதுமக்களை மொட்டையடிக்கத் தான் ஜி.எஸ்.டி. (GST) வரி விதிப்பு வருகிறது என்பது தவறான தகவல். நம்பாதீர்கள். நுகர்வோராக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும்..\nஏன் நாம் தொழில் செய்ய வேண்டும், அதனால் நாட்டிற்கு என்ன பயன் ஏன் மத்திய அரசு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கிறது\nநம் நாட்டில் மத்திய அரசு, மாநில அரசு என இரு அரசுகள் செயல்படுகின்றன, அவற்றுக்கு வருமானம் பின்வரும் வழிகளில் மட்டுமே கிடைக்கிறது நிறுவனங்களின் இலாபம் மீதான\nமத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த பல்வேறு பதிவுகள் மற்றும் உரிமங்களை பெற ஒரே ஆன்லைன் போர்டல்: eBiz\nஒரு தொழிலை தொடங்கவேண்டும் என்றாலும், தொழிலை விரிவுபடுத்தவேண்டும் என்றாலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு அனுமதிகள், ஒப்புதல்கள், பதிவுகள், அங்கீகாரங்கள் மற்றும் உரிமங்களை பெற வேண்டியிருக்கும்.\nஇன்று முதல் சேவை வரி 14.5% லிருந்து 15% ஆக உயர்கிறது, 0.5% வரி விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக\nஜூன் 1 முதல் சேவை வரி 14.5% லிருந்து 15% ஆக உயர்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 0.5% கிருஷி கல்யாண் செஸ் (Krishi Kalyan Cess)\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/57234/news/57234.html", "date_download": "2019-11-12T02:00:35Z", "digest": "sha1:MGUQOESYZVXWG3A3PGZ6L4URMF62ZSBC", "length": 6297, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிசுவை வயலில் வீசிய பெண் தடுப்புக் காவலில்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசிசுவை வயலில் வீசிய பெண் தடுப்புக் காவலில்..\nஅம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரிவில் சிசுவொன்றை வயலில் வீசிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் 11ஆம் இலக்க குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண், கடந்த 13ஆம் திகதி இரவு சிசுவைப் பிரசவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார், உயிரிழந்த நிலையில் வயலில் இருந்து சிசுவின் உடலை நேற்று கண்டெடுத்ததுடன் அதன் தாயாரையும் கைது செய்துள்ளனர். திருமணமாகாத 30 வயதான பெண் ஒருவரே இரகசியமாக குழந்தையைப் பிரசவித்த பின்னர் வயலில் வீசியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் பெண் பொலிஸ் பாதுகாப்புடன் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த சிசுவின் சடலமும் அதே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியா – அம்மிவைத்தான் பகுதியில் பிறந்து ஒரு நாள் நிரம்பிய சிசுவொன்றை நிலத்தில் புதைத்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிசுவின் தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.\nபொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\nபெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் எதிரியை எவ்வாறு தண்டிப்பது..\nநீதிநெறி பழமொழிகள்-7 l சாணக்கிய நீதி..\nஉலகையே மிரள வைக்கும் 7 அதிசய கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/57819/news/57819.html", "date_download": "2019-11-12T01:55:03Z", "digest": "sha1:XAVWMGUZ4IYNOIOZ4LWTA45WH75WTDV5", "length": 8414, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "கரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகாவிற்கு புற்றுநோய்- கவனிப்பாரில்லை..!! : நிதர்சனம்", "raw_content": "\nகரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகாவிற்கு புற்றுநோய்- கவனிப்பாரில்லை..\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கனகா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநடிகை தேவிகாவின் மகளான கனகா கரகாட்டக்காரன் என்ற பெரும் வெற்றிப் படத்துடன் தமிழ் சினமாவில் அறிமுகமாகி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையானார்.\nதமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்தது போல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என்று பிரபல முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார் கனகா.\nஇவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளில் வெற்றி பெற்று பரபரப்பான நடிகையா இருந்தநிலையில் திடீரெ சினிமாவிலிருந்து 1999ஆம் அண்டிற்கு பின்னர் காணாமல் போனார்.\n2000ஆம் ஆண்டு அவரது தாயும் மரணமானதைத் தொடர்ந்து கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டார் கனகா. தொடர்ந்து 2004ஆம் ஆண்டில் குஸ்ருதி என்ற மலையாளப் படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.\n2007ஆம் ஆண்டில் கனகா யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தியும் வெளியானது.\nதொடர்ந்து கனகா உடல்நிலை பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் அதுவும் மறைந்து போயின.\nஇந்நிலையில் கேரளாவில் உள்ள அனாதைகள் மற்றும் கவனிப்பாரின்றி அவதிப்படுவோரை பராமரித்து வரும் மருத்துவமனையில் புற்றுநோய் பாதிப்புக்குகள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகனகாவின் இந்த நிலைமையை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nசுமார் 10 வருடங்களாக தமிழ்சினிமா ரசிகர்களை தன் காந்த கண் அழகால் ரசிகர்களை கவர்ந்த கனகாவின் நிலைமை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதிரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து பின்னர் கவனிப்பாரற்ற நிலையில் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்ட சம்பவங்கள் ஏற்கெனவே ஏராளமாக உண்டு. ஆனாலும் அது தொடர்பில் தமிழ்சினிமா நலன் விரும்பிகள் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை..\nபொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\nபெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் எதிரியை எவ்வாறு தண்டிப்ப���ு..\nநீதிநெறி பழமொழிகள்-7 l சாணக்கிய நீதி..\nஉலகையே மிரள வைக்கும் 7 அதிசய கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29247.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-12T01:39:01Z", "digest": "sha1:36PAICIIDN4LMEZ5HKYN2YRKCAH5BTZW", "length": 12860, "nlines": 109, "source_domain": "www.tamilmantram.com", "title": "குளிர் கால விளையாட்டு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > குளிர் கால விளையாட்டு\nView Full Version : குளிர் கால விளையாட்டு\n\"இன்னைக்குப் பனிப் பொழிவு அருமை\" என்றேன் காவலாளியிடம்.\n\"நாளை இன்னும் பிரமாதமாய் இருக்கும்\" எனப் பதில் சொன்னார் அவர்.\nசிறுவன் ஒருவன் குறுக்கிட்டான்:\" ஐயா ஏன் ஸ்லெட்ஜ் ஓட்டக்கூடாது ஜாலியாய் இருக்குமே பசங்களுக்கும் வயசானவங்களுக்கும் பொருத்தமாச்சே அது\n எங்க தாத்தா தினம் காலையில் ஓட்டுறாரே\n\"சரி, அதை எப்படி ஓட்டுறது\n\"ரொம்ப சுலபங்க, ஏறி உட்காருங்க, தானா ஓடும்\"\n\"யாரும் கத்துக் கொடுக்க வேண்டாமா\nஅவன் வெடிச் சிரிப்பு சிரித்தான்: \"சேச்சே\n குளிர் கால விளையாட்டில் நான் ஈடுபடும் வாய்ப்பு வந்தேவிட்டது.\nஒரு ஸ்லெட்ஜ் வாங்கினேன். லேசான சரிவு ஒன்று ஆசை மூட்டியது. உட்கார்ந்தால் போதும்; தானாக ஓடும் என்னும் எண்ணம் உற்சாகம் ஊட்டியது.\nஅமர்ந்தேன்; வசதியாய்த் தான் இருந்தது, சாய்மானம் இல்லாததே குறை. பரவாயில்லை, மெள்ள ஓட்டுவோம்\nவண்டி விரைவாக ஓடுகிறது ; வேகம் வரவரக் கூடுகிறது ; என்ன செய்வது என்று தெரியவில்லை .\nவயதாகி விட்டால் எல்லாரும் அமமாவைக் கூப்பிடுவது வழக்கம்.\nஉடலெங்கும் படு காயம் திண்ணமாக ஏற்பட்டிருக்கும் . தடவித் தடவிப் பர்த்துக் கொண்டேன் .ஒன்றுமே இல்லை \nஸ்லெட்ஜைக் கை விட்டுவிட்டு நடந்தே திரும்பினேன் .; 2 மணி நேர நடை \nவிடுதி முன்னால் சிறுவனைக் கண்டேன் .\n\" வண்டி எங்கே , ஐயா \n\" அங்கேயே போட்டுட்டேன் ; அதோட வேகத்துக்கு என்னாலே ஈடு குடுக்க முடியவில்லை \"\n\" அப்போ ஒங்கக் காலைப் பயன்படுத்தலையா \n\"பிரேக் போடுறத்துக்கு . \"\n\" ஆமாம் , காலால் பிரேக் போட்டுக்கணும் . \"\nபடகு ஸ்லெட்ஜில் சவாரி போகலாம் என்று சிலர் யோசனை சொன்னார்கள் .\n\" அது உங்களுக்கு ஆனந்தம் தரும் \"\n\" மொத்தம் ஆறு பேர் ; தலைப்பில் இருக்கிறவர் ஸ்டீரிங்க் பிடிப்பார் : உங்களுக்குப் பயிற்சி இல்லாததாலே ..... \"\n\" ஏன் பயிற்சி இல்லே இருக்கே \n\" அப்போ உங்களைக் கடைசியிலே உட்கார வைப்போம் . \"\n இல்லையில்லை ; கடைசியில் இருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது முன்னாலே இருக்கிறவர்கள் மேலே விழப் போகிறேன் ; அவ்வளவு தானே \n அமைதியான சூழலில் இந்தப் பயணம் எவ்வளவு இன்பம் \nபனி சறுக்குவோர் ஒருவர் எங்களை முந்த முயல்கிறார் ; விழுகிறார் \nஇனி எப்போதும் படகு ஸ்லெட்ஜ் பயணம் தவிர வேறு பயணம் செய்ய மாட்டேன். மேலும் கும்பலில் ஒருவனாக இருக்கிறபோது தன்னம்பிக்கை மிகுதி , துணிச்சலும் அதிகம் .\n இன்னம் சில நொடிகளில் 80 கிலோமீட்டர் வேகத்திலே ஓடும் \n எனக்கு முன்னால் இருந்தவரை இரு கைகளாலும் கட்டிப் பிடித்தேன் . அவரது முழங்கைக் குத்து என்னைப் பின்னுக்குத் தள்ளியது .\n\" வலப் பக்கம் சாயுங்கள் \n கடைசி ஆள் , பிரேக் போடு \nஎனக்கு ஒன்றுமே புரியவில்லை ; எல்லாரும் கரணம் அடித்தோம் .\nகரணம் என்றால், அது கரணம் \n( வோல்ஃப் என்பவர் எழுதிய நாட்குறிப்பு என்ற பிரஞ்சு நூலில் ஒரு சிறு பகுதி ; பெயர்ப்பு என்னுடையது\n:lachen001:ஹா ஹா ஹா .... மொழி பெயர்க்கப்பட்டது போல தெரியாத எழுத்து .... எனக்கு கல்யாண ராமன் படம் நினைவுக்கு வந்தது ... கல்யாணம் பிரேக்கை பிடி பிரேக்க பிடி என்று எல்லோரும் கத்த கமல் சொல்லுவார் செண்பகம் பிரேக்கை புடிச்சா வேகமா போகுதுன்னு .... ஹா :lachen001: ஹா :lachen001: ஹா ... நல்ல பகிர்வு ...நன்றி அய்யா\n என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அருமை.\n அவருக்கு எங்கே போனாலும் பிரேக்கில்தான் பிரச்சனையா நல்ல நகைச்சுவை. மொழியாக்கம் மிக அருமை.\n:lachen001:ஹா ஹா ஹா .... மொழி பெயர்க்கப்பட்டது போல தெரியாத எழுத்து .... எனக்கு கல்யாண ராமன் படம் நினைவுக்கு வந்தது ... கல்யாணம் பிரேக்கை பிடி பிரேக்க பிடி என்று எல்லோரும் கத்த கமல் சொல்லுவார் செண்பகம் பிரேக்கை புடிச்சா வேகமா போகுதுன்னு .... ஹா :lachen001: ஹா :lachen001: ஹா ... நல்ல பகிர்வு ...நன்றி அய்யா\nபாராட்டுக்கு மிகுந்த நன்றி. திரைப்பட நிகழ்ச்சியை ஒப்பிட்டிருக்கிறீர்கள் ; நன்று. நான் படம் பார்த்திருக்கிறேன் ; அந்தக் காட்சி நினைவில்லை .\n அவருக்கு எங்கே போனாலும் பிரேக்கில்தான் பிரச்சனையா நல்ல நகைச்சுவை. மொழியாக்கம் மிக அருமை.\nபாராட்டியதற்கு மிக்க நன்றி. சிலருக்கு ஏதாவ தொரு விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.\nநீங்கள் அட்டகாசமாய்ச் சிரித்து மகிழக் காரணமாய் இருந்தேனே \n என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அருமை.\nஇருக்கலாம். பாராட்டுக்கு மிக்க நன்றி.\nஉலகில் எந்த மொழியிலும் அவருக்கு பிடிக்காத வார்த்தை பிரேக் போல இருக்கு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/kids/144251-funny-historical-events", "date_download": "2019-11-12T00:24:05Z", "digest": "sha1:LVSXS4VXSNNBYLJU4Y7BBOU2QQWH3UXU", "length": 5755, "nlines": 145, "source_domain": "cinema.vikatan.com", "title": "Chutti Vikatan - 30 September 2018 - சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 9 | Funny Historical events - Chutti Vikatan", "raw_content": "\n - ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018\n“நடிப்பு படிப்பு இரண்டிலும் நான் பெஸ்ட்\n - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்\nபழங்குடியினர் கதைகள் - 5 - கழுகுக்கும் காக்கைக்கும் ஏன் சண்டை\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #3 - தருமபுரி 200 இன்ஃபோ புக்\nசுட்டி டூடுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 9\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/940993/amp", "date_download": "2019-11-12T00:56:52Z", "digest": "sha1:2FEDN6DXN5JMH47CP6IAPAN4U3PKJ5W2", "length": 8985, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கரம்பை மண் அள்ள அனுமதி மறுப்பு | Dinakaran", "raw_content": "\nகரம்பை மண் அள்ள அனுமதி மறுப்பு\nதூத்துக்குடி, ஜூன் 14: தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. இதற்கு தலைமை வகித்த சப்- கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். அப்போது அங்கு வந்த குலையன்கரிசல் கிராம விவசாய சங்கத்தினர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: குலையன்கரிசல் விவசாய சங்கம் மூலம் அரசு அனுமதித்த இடங்களில் கரம்பல் சீட்டு பெற்று, தூர்வாரி மண் எடுத்து வந்தோம். அரசிடம் இருந்து பெறப்பட்ட சீட்டு கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் எங்களது சங்கம் மூலம் தூத்துக்குடி தாசில்தாரை அணுகினோம். அப்போது அவர் புதிதாக கட்டப்பட்டுள்ள தாலுகா அலுவலகத்திற்கு 40 நடை மண் அடிக்க கோரினார். நாங்கள் 14 நடை மண் அடித்தோம். ஒரு நடை மண்ணுக்கு லாரி வாடகையாக ரூ. 2500 வழங்கப்பட்டது. மற்ற தாலுகா அலுவலகங்களில் 20 நாட்கள் அனுமதி சீட்டு வழங்கும் நிலையில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே மண் அள்ள அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 12ம் தேதியன்று விவசாய சங்கத் தலைவர் மூலம் தாசில்தாரை அணுகி விவரம் கேட்டபோது முறைய���கப் பதிலளிக்காமல் தலைவரை ஒருமையில் அழைத்து வெளியே போ என கூறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்களுக்கு மண் அள்ள அனுமதி சீட்டு 20 நாட்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.\nநாங்குநேரி மருத்துவமனையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nஅயோத்தி நில பிரச்னை வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு நெல்லை காவல் நிலையங்களில் ஆலோசனை கூட்டம்\nநகராட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்களில் முதல் நிலை பரிசோதனை\nபோக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன அம்பை - பாபநாசம் சாலையில் கால்நடைகளால் விபத்து அபாயம்\nகளைச்செடி நீக்கும் கருவி செயல்விளக்கம்\nஅறுந்து கிடந்த மின்மாற்றி வயரில் சிக்கி மாடு பலி\nகுமந்தாபுரம், கிருஷ்ணாபுரத்தில் நூலகம், சமையல் கூடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்\nகீழப்பாவூர் பகுதியில் நெல் நடவு பணி தீவிரம்\nஜோதிடத்தில் பட்டயம் பெற்ற 83 பேருக்கு பட்டமளிப்பு விழா\nவாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்\nபழுதான கட்டிடத்தை இடித்து அகற்றுவதில் அதிகாரிகள் தாமதம்\nடாஸ்மாக் கடையை மூடக் கோரி நூதன போராட்டம்\nகாயல்பட்டினம் அருகே தொழிலாளி தற்கொலை\nதூத்துக்குடி மாவட்டத்தில் டிச.31க்குள் துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்\nநாசரேத் அருகே பராமரிப்பின்றி சேதமடைந்த மின் கம்பங்கள் விரைவில் மாற்றி அமைக்கப்படுமா\nசாத்தான்குளம் அருகே நரையன்குடியிருப்பில் புதிய குளத்துக்கு நீர்வழிப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்\nதூத்துக்குடி 19வது வார்டு பூபாலராயர்புரத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி\nதூத்துக்குடி வீதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதில் அலட்சியம் மாநகராட்சிக்கு கீதாஜீவன் எம்எல்ஏ கண்டனம்\nகுழந்தைகள் தின போட்டி பரிசளிப்பு விழா சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பு கலெக்டர் பேச்சு\nகுளத்தூர் அருகே பைக் மோதி தொழிலாளி படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/214847?ref=magazine", "date_download": "2019-11-12T01:16:27Z", "digest": "sha1:LT753S23XCFMCJFMP5XR5YX74MVTPZ7F", "length": 6979, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "WhatsApp Payments சேவையை அறிமுகம் செய்வதில் புதிய சிக்கல் - Lankasri News", "raw_content": "\n��ிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nWhatsApp Payments சேவையை அறிமுகம் செய்வதில் புதிய சிக்கல்\nஉலகிலேயே அதிகளவு பயனர்களைக் கொண்ட இந்தியாவில் முதன் முறையாக WhatsApp Payments சேவை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.\nஇதற்கான அனுமதியை இந்திய அரசிடம் பெறுவதற்கான வேலைத்திட்டங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nஎனினும் பயனர்களின் பாதுகாப்பு கருதி இதற்கு அனுமதி அளிப்பதற்கு இந்திய அரசு பின்னடித்துவருகின்றது.\nReserve Bank of India (RBI) மற்றும் National Payments Corporation of India (NPCI) என்பன ஒப்புதல் அளித்தால் மாத்திரமே இந்திய அரசும் அனுமதியளிக்கும்.\nஇப்படியிருக்கையில் வாட்ஸ் ஆப்பினூடாக ஒட்டுக்கேட்டல் மற்றும் உளவுபார்த்தல் என்பன இடம்பெற்றுவருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஎனவே பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களும் உளவுபார்க்கப்படும் அச்சம் நிலவுவதால் இச் சேவை அறிமுகம் செய்யப்படுவதில் மேலும் இழுபறி நிலவுகின்றது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/aishwarya-rajesh/", "date_download": "2019-11-12T00:38:33Z", "digest": "sha1:TRBATM22XOWASXDNO5RDTKSR4TCGRWZR", "length": 17562, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ் | Latest ஐஸ்வர்யா ராஜேஷ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ஐஸ்வர்யா ராஜேஷ்\"\nCinema News | சினிமா செய்திகள்\nஇந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலின் மிரட்டல் கேரக்டர்.. அட\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2. சமீப காலமாக தமிழக...\nCinema News | சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nநடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. ஐஸ்வர்யா ராஜேஷ்,...\nCinema News | சினிமா செய்திகள்\nஅர்ஜுன் ரெட்டியை விட செம்ம கெத்து – வைரலாகுது விஜய் தேவர்கொண்டாவின் ஆக்ரோஷமான புதிய பட போஸ்டர்\nஇன்றைய யூத் சென்சேஷன் இவர் தான். தெலுங்கு சினிமா என்ற எல்லையை கடந்து நம் இந்திய அளவில் தன் கொடி நாட்டிவிட்டார்....\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்ன போயி அண்ணான்னு கூப்பிட வச்சிட்டீங்களே.. தன் வேதனையை கொட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nBy விஜய் வைத்தியலிங்கம்September 4, 2019\nசிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கூடிய விரைவில் வெளிவரவிருக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி...\nCinema News | சினிமா செய்திகள்\nவிஜய் தேவர்கொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா.. கலக்கல் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானே அவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு...\nமெய் – மெர்சலான ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ\nமருத்துவ துறையின் ஊழல் பின்னணியில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ‘மெய்’ . எஸ்.ஏ. பாஸ்கரன் இயக்கும் முதல் படத்தில் நிக்கி சுந்தரம்...\nமருத்துவ துறையின் பின்னணியில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ‘மெய்’ பட ட்ரைலர் வெளியானது\nடைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் எஸ்.ஏ. பாஸ்கரன் இயக்கும் முதல் படத்தில் நிக்கி சுந்தரம் என்ற...\nCinema News | சினிமா செய்திகள்\nநடிகையாக அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ் தங்கை.\nBy விஜய் வைத்தியலிங்கம்June 12, 2019\nதமிழ் சினிமாவுக்க இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்....\nCinema News | சினிமா செய்திகள்\nகம்பீரமான தலைப்பில் விஜய் சேதுபதி – ஆறாவது முறையாக ஜோடி சேரும் ஹீரோயின் ஆர்வத்தை தூண்டும் புதிய பட டைட்டில் லுக் போஸ்டர் உள்ளே.\nமக்கள் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.\nCinema News | சினிமா செய்திகள்\nசன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – பாண்டிராஜ் இணையும் SK16 பட நடிக, நடிகையர், இசையமைப்பாளர் லைவ் அப்டேட்ஸ் உள்ளே \nநம் கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர். பாக்கயராஜ் அவர்களிடம் ஆபிஸ் பாயாக ஆரம்பித்து, சேரன், தங்கர்பச்சான், சிம்புதேவன் ஆகியோரிடம் ஆசிஸ்டெண்டாக...\nCinema News | சினிமா செய்திகள்\nஅருண்ராஜா காமராஜ்க்கு கிரிக்கெட் தந்த வாழ்க்கை.. புகைப்படம் உள்ளே\nBy விஜய் வைத்தியலிங்கம்April 30, 2019\nகடந்தாண்டு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கனா.\nமருத்துவ துறையின் ஊழல்களை மையப்படுத்தும் சஸ்பென்ஸ் திரில்லர் ‘மெய்’ பட டீஸர் வெளியானது.\nடைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் எஸ்.ஏ. பாஸ்கரன். இவர் இயக்கும் முதல் படத்தில் நிக்கி சுந்தரம்...\nகருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காட்டில் செய்யும் வேலைய பார்த்திங்களா\nBy விஜய் வைத்தியலிங்கம்April 29, 2019\nதமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானே அவன்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு 2012ஆம்...\nCinema News | சினிமா செய்திகள்\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மருத்துவ துறையின் ஊழல்களை மையப்படுத்தும் ‘மெய்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி.\nபடத்தின் ஹீரோ நிக்கி சுந்தரம், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர்.\nஎப்படி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இது என்ன கண்றாவி லுக் புதிய புகைப்படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார், இதன் மூலம்...\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் நீதான அவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் ஏகப்பட்ட திரைப்படத்தில் நடித்துவிட்டார்...\nCinema News | சினிமா செய்திகள்\nவிஜய்தேவர கொண்டாவுக்கு ஜோடியாகும் பிரபல தமிழ் நடிகை..\nBy விஜய் வைத்தியலிங்கம்April 6, 2019\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது பெண்களை மையமான கதைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்....\nCinema News | சினிமா செய்திகள்\nமணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள். யார் அந்த மூன்று நடிகர்கள் தெரியுமா.\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம், இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் சிம்பு, அருண் விஜய், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதியை...\nCinema News | சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்.\nBy விஜய் வைத்தியலிங்கம்April 1, 2019\nசிவகார்த்திகேயனுக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் தற்போது இவருக்கு ஏராளமான படங்கள் கைவரிசையில் வந்த வண்ணம் உள்ளன....\nCinema News | சினிமா செய்திகள்\nநான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் ஒரே நடிகை..\nBy விஜய் வைத்தியலிங்கம்March 28, 2019\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கனா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவர் விஜய்சேதுபதியுடன்...\nமுதல் படத்திலேயே பனியன் போட்டு போஸ் கொடுக்கும் அம்மணி.. துப்பறிவாளன் 2 ஆஷியா\nCinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் கூட ஓகே.. ஆனா அது வேணாம்.. முன்னணி நடிகை அடம்\nCinema News | சினிமா செய்திகள்\nதுளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nசிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்\nCinema News | சினிமா செய்திகள்\n ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/pilgrimage/", "date_download": "2019-11-12T00:40:10Z", "digest": "sha1:RUENAOCMHECUIGCLHV22GP3IQZW4ODVK", "length": 13529, "nlines": 173, "source_domain": "moonramkonam.com", "title": "pilgrimage Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 13\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 13\nஷிவகோரி –சுயம்பு லிங்கம் (நன்றி கூகுள்) [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 10\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 10\nTagged with: hinduism, hindus, kashmir, pandits கஷ்மீர், pilgrimage, ramanujam, shakthi peedam, terrorists, ஆன்மீகம், காஷ்மீர், தீவிரவாதிகள், புண்ணியதலம், ராமானுஜர், ஷக்தி, ஷக்தி பீடம், ஹிந்துக்கள்\nசக்தி பீடம் சக்தியின் துணை [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி ��ாத்திரை 9\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 9\nTagged with: amarnath, boat house அமர்நாத், dal lake, gulmarg, kashmir, lake, pilgrimage, sarada devi temple, sonamarg, vaishnavodevi, ஆன்மீகம், கஷ்மீர், குல்மார்க், சாரதா தேவி கோவில், சோனாமார்க், யாத்திரை, வைஷ்ணவோதேவி யாத்திரை, ஷாரதா தேவி ஆலயம்\nதால் ஏரி அழகு ஏரியைத் [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 8\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 8\n ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 7\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 7\nஈசனின்ஆசிர்வாதத்தால் பனி லிங்கம் தரிசனம் நல்லபடியாக [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 4\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 4\nஅமர்நாத் சொர்க்கபூமியான காஷ்மீரின் [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 10 – பாபா நளினி\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 10 – பாபா நளினி\nTagged with: baba, china, himalayas, horse, lord shiva, parikrama, pilgrimage, pony, shiva, tea, yak, ஆன்மீகம், ஈசன், கயிலாயம், குதிரை, சினிமா, சிவபெருமான், சீனா eesan, டீ, பகவான், பனிமழை, பயணக்கட்டுரை, பரிக்கிரமா, பாபா, பொன்னார் மேனியனே, யாக், லலிதாசகஸ்ரநாமம்\nஅர்ஜுனன் பாசுபத அஸ்த்திரம் பெறும் [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 5 – பாபா நளினி\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 5 – பாபா நளினி\nதிபெத்-உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி இந்தப் [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nTagged with: baba nalini, ganapathi, himalayas, kailash, manasarovar, mukthinath, nalini, payanak katturai, pilgrimage, series, shiva, tibeth, ஆனை முகத்தான், ஆன்மீகத் தொடர், இமயமலை, கணபதி, சிவன், சீனா, திபெத், திருக்கைலாயம், பயணக் கட்டுரை, பயணக் கட்டுரை தொடர், முக்தினாத், யாத்திரை, ஷிவா, ஹிமாலயா\nஎனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\nவார பலன் 3.11.19முதல் 9.11.19. வரை அனைத்து ராசிகளுக்கும்\nஸ்வீட் மெக்ரோனி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 20.10.19 முதல் 2.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடற்கரை அருகே உள்ள கிணற்று நீர் சுவையாக இருப்பத�� எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_174.html", "date_download": "2019-11-12T01:55:41Z", "digest": "sha1:27QUNKCFCTYLXMZOVU6LHRFAY7WIF3AO", "length": 11321, "nlines": 118, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: குயிலும் குரங்கும்", "raw_content": "\nமற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை,\nசுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே-\nகண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்\nபெண்ணால் அறிவிழக்கும் பித்தரெல்லாம் கேண்மினோ\nகாதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ\nமாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே\nபாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் 10\nவிம்மிப் பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்\nஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்.\nஅந்தக் கணமே அதையுங் குரங்கினையும் 15\nசிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்ந்தேன்.\nகொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை\nநின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,\nஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே\nஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, 20\nமண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே, 25\nகோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில\nவாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.\nமேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்\nகூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, 30\nவானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ\nஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,\nபட்டுமயிர் மூடப் படாத தமதுடலை\nஎட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,\nமீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் 35\nஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும்\nஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே\nகூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்\nஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,\nவேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே 40\nஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ\nபாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல்;\nவேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே\nதெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ\nசைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்-\nவானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ\nவானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்,\nபிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,\nநிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் 50\nதேவரீர் காதல்பெறுஞ் சீர்த்திகொண்டேன்; தம்மிடத்தே\nஆவலினாற் பாடுகின்றேன்; ஆர���யரே கேட்டருள்வீர்\n(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை\nயானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால்)\nகாதல் போயிற் காதல் போயிற்\nநீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் 55\nஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:-\nகாட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,\nபாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.\nவற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே\nமுற்றும் வெறிபோல் முழுவெறிகொண்டாங்ஙனே 60\nதாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்\n\"ஆவி யுருகுதடி, ஹா ஹா\nகண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்\nமண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும்,\nபேச முடியாப் பெருங்காதல் கொண்டு விட்டேன்;\nகாதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;\nகாதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்;\nஎப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்;\nஇப்பொழுதுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்\" 70\nஎன்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,\nகொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்\nதப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும், 75\nஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான்மறைய,\nசோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க,\nமேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்\nதட்டுத் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே,\nகுட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை. 80\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/12/18.html", "date_download": "2019-11-12T01:59:25Z", "digest": "sha1:S4ODHY4ASNHRNCKGZXYM7PQYJS3JJ7TS", "length": 10463, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசேகரன்", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nஅராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்\nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nதமிழரவம் - ஜல்லிக���கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nஅப்பா நினைவில் – ‘அம்பி’ சிறுகதை\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசேகரன்\nஇந்த பாட்காஸ்ட் வானொலியில் வரப்போகிறது என்பதற்காகவே செங்கல்பட்டு அருகில் உள்ள இருளர்கள் பலர் ரேடியோப் பெட்டி வாங்கி, கூட்டமாக நின்று கேட்டார்கள் என்கிறார் குணசேகரன். சந்தோஷமாக இருக்கிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer\nலண்டன் டயரி - இரா.முருகன்\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nஎமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்\nNHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nசாகித்ய அகாதெமி விருது 2009\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானச...\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\nஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா\nஇனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசே...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 17: பிரசவம் பற்றி டாக்டர்...\nராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2013/03/", "date_download": "2019-11-12T01:32:35Z", "digest": "sha1:KSP2ZLUDY4OAXESIMGCCZYNYUFAVDSWE", "length": 22166, "nlines": 203, "source_domain": "www.padalay.com", "title": "படலை: March 2013", "raw_content": "\nவியாழமாற்றம் : 28-03-2013 - யாழ்தேவி\nமஞ்சள் பூவிடை மறைந்தும் எழுந்தும்\nஅறுவடை முடித்த வயலூடு போகும்.\nஎத்தனை நாள் பார்த்தாலும் அலுக்காது.\nஆச்சிக்கு அறுபத்தொன்பது வயசு. யாழ்ப்பாணத்திலே பிறந்து வெளியுலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டாள். பஸ்ஸை வசு என்று சொல்லும் தலைமுறை அவளது. “அந்த காலத்தில பத்து சதத்தோட வெளிக்கிட்டால் குடும்பத்துக்கு தேவையான எல்லாம் வாங்கலாம், இப்ப பத்து ரூபாய் கொண்டு போனா��ும் காணாது” என்று 1969ம் ஆண்டு விலைவாசியை நொந்துகொள்கிறாள். சுருட்டு குடிப்பாள். முற்போக்குவாதியும் கூட. அவ்வப்போது அரசியல் கடிகள் விடுவாள். முசுப்பாத்தியான ஆச்சி. அவளின் வாழ்நாள் ஆசை இன்றைக்கு தான் நிறைவேறப்போகிறது. ஆச்சியின் கடைக்குட்டி சிவராசா ஒருவழியாக அவளை கதிர்காமம் கூட்டிப்போக சம்மதித்துவிட, முதன்முதலாக கோச்சி ஏறி,\nபயணத்துக்கு இரண்டு கதாபாத்திரங்கள் போதாதே. அதுவும் ஒரு இளம்பெண், காதல் இருந்தால் தானே பயணம் குளிச்சியாக இருக்கும். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வி இவர்களோடு இணைகிறாள். சிவராசாவும் பேராதனையில் படித்தவன் தான். செல்விக்கு சிவராசன் மச்சான் முறை. திருமணம் முற்றாகியிருக்கிறது. இவ்வளவும் போதும் கதிர்காமம் மட்டும் கதை நகர்த்த. கோண்டாவில் “றெயில் டேசனில்” இருந்து கதை நகர்கிறது. ஆச்சியின் அலப்பறைக்களோடு.\n“ஈழத்து நகைச்சுவை வரலாற்றில் இந்த நூல் ஒரு திருப்புமுனை” என்று இதை எழுதிய செங்கை ஆழியான் சொல்லிக்கொள்கிறார். அப்படியா நகைச்சுவைகள் எல்லாம் லொள்ளுசபா வகை கடி ஜோக்குகள். சாம்பிளுக்கு இரண்டு.\n“போண்டாவாமே, சுசியம் இருந்தா தரச்சொல்லு”\nஇது யாழ்தேவி ரயில் கண்டீன் வெய்ட்டருக்கு ஆச்சி சொல்லும் பதில். “எப்பா” என்று சிங்களத்தில் சொன்னால் “அப்பாவோ.. எங்கை பிள்ளை” என்பாள். இப்படி சிங்கள வசனங்களுக்கு நாவல் பூரா ஆச்சி கவுண்டர் குடுத்துக்கொண்டே இருக்கும். சிவராசா செல்வி இருவரும் ஆச்சி கவனிக்காத போது செய்யும் சில்மிஷங்களும் குறைவில்லை. நுள்ளுவார்கள். கிள்ளுவார்கள். ஆச்சி அரவம் கேட்டு என்னெவென்று கேட்டால் சமாளிப்பார்கள். குகைக்குள்ளால் ரயில் போய் வெளிவரும் போது செல்வி அவனைப்பார்த்து “காவாலி” என்பாள். இப்படி பல நடக்கும். சண்டையும் பிடிப்பார்கள். சிவராசா தான் ஒரு “விண்ணன்” என்று காட்டிக்கொள்வான். செல்வி எது சொன்னாலும் மட்டந்தட்டுவான். அவள் ஆங்கிலேயரை உயர்வாக பேசினால் சிவராசா இல்லை என்று ரஷ்யாவையும் சீனாவையும் உயர்வாக பேசுவான். இப்படி ஒரு காதலர் ஜோடி அனேகமான செங்கை ஆழியான் கதைகளில் வந்தே தீரும். வருகிறது.\nபார்க்கபோனால் இது ஒரு பயண நாவல். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு போய், பல்கலைக்கழக சூழல், பேராதனை பூங்கா, தலதா மாளிகை காட்டிவிட்டு, அப்புறம் பஸ் பயணத்தில் கதிர்காமம் போகும் நாவல். போகிற போக்கில் அந்த காலத்து வாழ்க்கை, கொஞ்சம் அரசியல் இவை தான் இந்த நாவல். இதில் தேவையில்லாமல் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. செங்கை ஆழியானிடம் எப்போதுமே இயல்பான நகைச்சுவை இருக்கும். அவரின் வயோதிப பாத்திரங்கள் மிகவும் ஆளுமை மிக்கதாக இருக்கும். இதிலே மிஸ்ஸிங். இலங்கை வானொலி நாடகங்கள், தெனாலி கமல் ரக நகைச்சுவை இது. நாடகத்துக்கு ஒகே. நவீனத்துக்கு ஒட்டவில்லை. மணிரத்தினத்துக்கு ஒரு கடல் போல செங்கை ஆழியானுக்கு “ஆச்சி பயணம் போகிறாள்”.\nஇதற்கு அணிந்துரை எழுதிய செம்பியன்செல்வன், “உயர்ந்த நகைச்சுவையானது மனித குலத்தின் ஆத்ம பரிசீலனையாகும், அதை இந்த நாவல் செய்கிறது” என்கிறார். ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஅறுபதுகளிலேயே இப்படி நகைச்சுவை எழுதியிருக்கிறார்களே. அப்போது இப்படி எல்லாம் எழுதவும் முடியுமா என்று யாராவது கேட்டால், பதிலுக்கு புதுமைப்பித்தனை துணைக்கு அழைக்கவேண்டும். “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” சிறுகதை. சில பகுதிகளை சும்மா சாம்பிளுக்கு தருகிறேன்.\n“கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் வீட்டுக்கு வருகிறார். வரம் கொடுக்க தயாராகும் கடவுளிடம் கந்தசாமிப்பிள்ளை சொல்லுகிறார். “ஒய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்ட செல்லாது. நீர் வரத்தை கொடுத்து விட்டு உம்பாட்டுக்கு போவீர்; இன்னொரு தெய்வம் வரும். தலையை கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக்கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தை தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல\nகடவுள் கந்தசாமிப்பிள்ளையின் குழந்தைக்கு லட்டு வாங்கிக்கொடுக்கிறார். குழந்தை அதை எடுத்து சாப்பிட்டவாறே கடவுளுக்கும் நீட்டுகிறது. “இதைத்தின்னு பாரு, இனிச்சுக்கெடக்கு” என்கிறது. வாங்கிச்சாப்பிட்ட கடவுள், குழந்தையின் மனதை குளிர்விக்கவெண்ணி “பாப்பா உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு” என்பார். குழந்தை முழு லட்டை கையில் வைத்துவாறே யோசித்துவிட்டு சொல்லும்.\n“தாத்தா முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே, உதுத்தா உனக்கென்னு சொல்லுதீயே, அப்ப எனக்கு இல்லையா\nபுதுமைப்பித்தன் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” எழுதியது 1943ம் ஆண்டு\nவியாழமாற்றம் 21-03-2013 : ஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்\nதமிழ���ம் கொதித்துக்கொண்டிருக்கிறது. கலைஞர் வழமை போல இன்னொரு ஸ்டண்ட் அடித்து உள்ளார். இதைப்பற்றி நீங்களும் வியாழமாற்றத்தில் எழுதி, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை காட்டவேண்டும்.\nN14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ\nபடார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.\nகைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால் துடைத்துவிட்டு, கக்கூஸ் பவுலில் அவசர அவசரமாக ஒண்டுக்கடித்துவிட்டு வாயிலை நோக்கி போகும்போது மீண்டும் படார் படார். இம்முறை அவசரம் தெரிந்தது. “யாராக இருக்கும்” என்று நினைத்துக்கொண்டே கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால்,\nவியாழமாற்றம் 14-03-2013 : யாரடா அவன் துட்டகைமுனு\nஒரு சின்ன சிட்டுவேஷன். அளவெட்டிப்பக்கம் ஒரு வாழைத்தோட்டம். அந்த நாளில் தண்ணீர் இறைப்பு என்றால் துலாக்கிணறு தான் பாவிப்பார்கள். துலாவில் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கும் படலம். நம்மட ஆள் அதை எப்படி எழுதுகிறார் என்று பாருங்கள்.\nஒரு சின்ன சிட்டுவேஷன். அளவெட்டிப்பக்கம் ஒரு வாழைத்தோட்டம். அந்த நாளில் தண்ணீர் இறைப்பு என்றால் துலாக்கிணறு தான் பாவிப்பார்கள். துலாவில் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கும் படலம். நம்மட ஆள் அதை எப்படி எழுதுகிறார் என்று பாருங்கள்.\nவியாழமாற்றம் : 07-03-2013 : பிரான்ஸிஸ் ஹாரிசன்\n“இறுதிப்போர் நடந்துகொண்டிருந்த நாட்களில் ஐநா செயலாளர் பான் கீ மூனுக்கு ஒரு சிங்கள பத்திரிகையாளர் தான் தவறான தகவல்கள் குடுத்தாராமே, அது உண்மையா” என்று ஒருவர் உளறிக்கொட்ட பிரான்சிஸ் ஹாரிசன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்\n“சிங்கள பத்திரிகையாளர் இருந்தாரா என்று தெரியாது. ஆனால் அப்போது விஜய் நம்பியார் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார்”\nவியாழமாற்றம் : 28-03-2013 - யாழ்தேவி\nவியாழமாற்றம் 21-03-2013 : ஈழத்தமிழரும் தமிழக சம்பவ...\nN14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ\nவியாழமாற்றம் 14-03-2013 : யாரடா அவன் துட்டகைமுனு\nவியாழமாற்றம் : 07-03-2013 : பிரான்ஸிஸ் ஹாரிசன்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-1-chronicles-1/", "date_download": "2019-11-12T00:52:58Z", "digest": "sha1:CJ2RGLSF5LRG6X2KTGIBN2CXCIU3Z5QL", "length": 14639, "nlines": 216, "source_domain": "bible.catholicgallery.org", "title": "1 குறிப்பேடு அதிகாரம் - 1 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 1 குறிப்பேடு அதிகாரம் – 1 – திருவிவிலியம்\n1 குறிப்பேடு அதிகாரம் – 1 – திருவிவிலியம்\n1 ஆதாம், சேத்து, ஏனோசு;\n2 கேனான், மகலலேல், எரேது,\n3 ஏனோக்கு, மெத்தூசேலா, இலாமேக்கு,\n4 நோவா, சேம், காம், எப்பேத்து.\n5 எப்பேத்தின் மைந்தர்; கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராசு,\n6 கோமேரின் மைந்தர்; அஸ்கெனாசு, இரிப்பாத்து, தோகர்மா.\n7 யாவானின் மைந்தர்; எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம்.\n8 காமின் மைந்தர்; கூசு, எகிப்து, ப+த்து, கானான்.\n9 கூசின் மைந்தர்; செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா; இரகமாவின் மைந்தர்; சேபா, தெதான்.\n10 கூசுக்கு நிம்ரோது பிறந்தார்; அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார்.\n11 எகிப்தின் வழிவந்தோர்; லூதியர், அனாமியர், இலகாபியர், நப்துகியர்,\n12 பத்ரூயஅp;சியர், பெலிஸ்கியரின் மூல இனத்தவரான கஸ்லுகியர், கப்தோரியர்.\n13 கானானின் வழிவந்தோர்; தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து,\n14 மற்றும் எப+சியர், எமோரியர், கிர்காசியர்,\n15 இவ்வியர், அர்க்கியர், சீனியர்,\n16 அர்வாதியர், செமாரியர், ஆமாத்தியர்.\n17 சேமின் மைந்தர்; ஏலாம், அசூர், அர்ப்பகசாது, லூது, ஆராம், ஊசு, ஊல், கெத்தேர், மேசெக்கு,\n18 அர்ப்பகசாதுக்குச் சேலா பிறந்தார். சேலாவுக்கு ஏபேர் பிறந்தார்.\n19 ஏபேருக்கு இரண்டு மைந்தர் பிறந்தனர்; ஒருவர் பெயர் பெலேகு, ஏனெனில் அவருடைய நாள்களில் மண்ணகம் பிரிவுற்றது. அவர் சகோதரர் பெயர் யோக்தான்.\n20 யோக்தானுக்குப் பிறந்தோர்; அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,\n21 ஆதோராம், ஊசால், திக்லா,\n22 ஏபால், அபிமாவேல், சேபா,\n23 ஓபீர், அவிலா, யோபாபு; இவர்கள் அனைவரும் யோக்தானின் புதல்வர்.\n24 சேம், அர்பகசாது, சேலா,\n25 ஏபேர், பெலேகு, இரெயு,\n26 செருகு, நாகோர், தெராகு,\n27 ஆபிராம் என்ற ஆபிரகாம்.\n28 ஆபிரகாமின் மைந்தர்; ஈசாக்கு, இஸ்மயேல்; அவர்களுடைய தலைமுறைகள் பின்வருமாறு;\n29 இஸ்மயேலின் தலைமகன் நெபயோத்து, மற்றும் கேதார், அத்பியேல், மிப்சாம்,\n30 மிஸ்மா, தூமா, மாசா, அதாது, தேமா,\n31 எற்றூர், நாபிசு, கேதமா; இவர்களே இஸ்மயேலின் மைந்தர்.\n32 ஆபிரகாமின் மறுமனைவி கெற்றூரா பெற்றெடுத்த மைந்தர்; சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இஸ்பாக்கு, சூவாகு, யோக்சானின் மைந்தர்; சேபா, தெதான்.\n33 மிதியானின் மைந்தர்; ஏப்பாகு, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா; இவர்கள் அனைவரும் கெற்றூராவிடம் பிறந்த புதல்வர்.\n34 ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார்p. ஈசாக்கின் மைந்தர்: ஏசா, இஸ்ரயேல்.\n35 ஏசாவின் புதல்வர்; எலிப்பாசு. இரகுவேல், எயூசு, யாலாம், கோராகு.\n36 எலிப்பாசின் புதல்வர்; தேமான், ஓமார், சேபி, காத்தாம், கெனாசு, திம்னா, அமலேக்கு.\n37 இரகுவேலின் புதல்வர்; நாகத்து, செராகு, சம்மாகு, மிசா.\n38 சேயிரின் மைந்தர்; லோத்தான், சோபால், சிபயோன், அனா, தீசோன், ஏட்சேர், தீசான்.\n39 லோத்தானின் புதல்வர்; ஓரி, ஓமாம்; லோத்தானின் சகோதரி திம்னா,\n40 சோபாலின் புதல்வர்; அலயான், மானகாத்து, ஏபால், செப்பி, ஓனாம்; சிபயோனின் புதல்வர்; அய்யா, அனா.\n41 அனாவின் மகன் தீசோன்; தீசோனின் புதல்வர்; அம்ரான், எஸ்பான், இத்ரான், கெரான்.\n42 ஏட்சேரின் புதல்வர்; பில்கான், சகவான், யாக்கான்; தீசானின் புதல்வர்; ஊசு, ஆரான்.\n43 இஸ்ரயேல் மக்களை அரசர் ஆட்சி செய்யுமுன் ஏதோம் நாட்டை ஆண்ட அரசர் பெகோரின் பேலோ; இவரது நகரின் பெயர் தின்காபா.\n44 பேலோ இறந்தபோது, போஸ்ராவைச் சார்ந்த செராகு மகன் யோவாபு அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.\n45 யோவாபு இறந்தபோது, தேமானியர் நாட்டைச் சார்ந்த ஊசாம் அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.\n46 ஊசாம் இறந்தபோது, மோவாபு நாட்டில் மிதியானியரை முறியடித்த பெதாதின் மகன் அதாது அரசர் ஆனார். இவரது நகரின் பெயர் அவித்து.\n47 அதாது இறந்தபோது மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.\n48 சம்லா இறந்தபோது நதியோர இரகபோத்தியர் சாவ+ல் அரசர் ஆனார்.\n49 சாவ+ல் இறந்தபின் அக்போரின் மகன் பாகால் அனான் அவருக்குப் பதிலாக அரசர் ஆனார்.\n50 பாகால் அனான் இறந்தபின், அதாது அவரு���்குப் பதிலாக அரசர் ஆனார். அவரது நகரின் பெயர் பாயி; மேசகாபின் பேத்தியும் மத்ரேத்தின் மகளுமான மெகேற்றபேல் என்பவரே அவர் தம் மனைவி.\n51 அதாது இறந்தார். ஏதோமின் குடும்பத் தலைவர்கள்; திம்னா, அலியா, எத்தேத்து,\n52 ஓகோலிபாமா, ஏலா, பீனோன்.\n53 கெனாசு, தேமான், மிபுசார்,\n54 மக்தியேல், ஈராம், இவர்களே ஏதோமின் குடும்பத் தலைவர்கள்.\n◄முந்தய புத்தகம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n2 அரசர்கள் 2 குறிப்பேடு எஸ்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519194/amp", "date_download": "2019-11-12T00:44:39Z", "digest": "sha1:QD5VVGWPMX22D6C6OEKBJLIIWY5RD5SG", "length": 13193, "nlines": 99, "source_domain": "m.dinakaran.com", "title": "National Psoriasis Awareness Month: Symptoms and Treatments | தேசிய சோரியாசிஸ் விழிப்புணர்வு மாதம் : நோயின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும் | Dinakaran", "raw_content": "\nதேசிய சோரியாசிஸ் விழிப்புணர்வு மாதம் : நோயின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்\nசோரியாசிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதோடு இந்நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் தேசிய சோரியாசிஸ் விழிப்புணர்வு மாதமாக (Psoriasis Awareness Month) அனுசரிக்கப்படுகிறது.\nசோரியாசிஸ் என்பது வறண்ட சருமம் போல் வெளிப்புற காரணிகளால் ஏற்படுவது அல்ல. சோரியாசிஸ் என்னும் சொரி சிரங்கு, உடலில் நீண்ட நாட்களாக வளரும் ஒரு நோய்த் தொற்று.\nநீரிழிவு, கீல்வாதம், மன அழுத்தம் போன்ற காரணிகளால் இந்நோய் ஏற்படுகிறது. உடலின் எதிர்ப்பு சக்தி, தேவையற்ற இடங்களில் அதிக சருமச் செல்களை உருவாக்கக்கூறி தவறுதலாக மூளைக்கு தகவல் அனுப்புவதன் மூலம் இந்நோய் ஏற்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுக்காரர்களுக்கும் இந்நோய் இருப்பதாகவும், அதனால் இவர்களுக்கும் வந்துள்ளதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதோல் வெடிப்புகளை பற்றி பேசும்போது, பாதங்களில் ஏற்படும் வெடிப்பை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலும் சோரியாசிஸ் என்பது கொப்பளம் போல் புண்களாக இருக்கிறது.\nஇந்நோய் உடலில் அதிகளவு தோல் உற்பத்தியாவதால் ஏற்படுகிறது. பொதுவாக உச்சந்தலை, கை, கால் முட்டிகள், பாதங்களில்தான் சோரியாசிஸ் வருவதாக கூறப்படுகிறது. 80 முதல் 90 சதவிகித ��ோரியாசிஸ் நோயாளிகளுக்கு படர், சிரங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. வறண்ட சருமமும் சோரியாசிஸ் நோயும் ஒன்று போலவே முதலில் தோன்றினாலும், சோரியாசிஸ் என்பது அதிகப்படியான அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.\nகுளிர் மற்றும் வெயில் காலங்களில் எல்லோருடைய சருமமும் சற்று வறண்டு போய் வெடிப்புகளாக காட்சியளிக்கும். முகத்தில் கூட தோல் வறண்டு, திட்டு திட்டாகத் தெரிவதோடு, கை, கால் பகுதிகளிலும் தோல் வறண்டு, அரிப்பு ஏற்படுவது போன்ற உணர்வைத் தரும். சோரியாசிஸ் எனப்படும் சொரி சிரங்கும் இதே அறிகுறிகளை கொண்டுள்ளதால், உங்களுக்கு இருப்பது வெறும் வறண்ட தோல்தானா அல்லது சோரியாசிஸா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.\nகுளிர்ந்த வானிலை, காற்றில் குறைந்த நீர்ப்பதம், அதிகமாக தண்ணீரால் கழுவுவது, கடினமான சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, அதிக நேரம் கொதிக்கும் நீரில் குளிப்பது, அதிவேகமாக காற்று தொடர்ந்து வீசுவது போன்ற காரணங்களால் சரும வறட்சி ஏற்படுகிறது. மேலும் போதிய அளவு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, தேவையான அளவு நீர் உட்கொள்ளாதது, தைராய்டு பிரச்னையால் வருவது போன்ற பல காரணிகள் சருமத்தை வறண்டு போகச் செய்கின்றன.\nசோரியாசிஸ்க்கு இன்னும் நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதை போதிய அளவு குறைக்க வழிமுறைகள் உள்ளது. வளராமல் தடுத்து இந்நோயை நாம் கட்டுக்குள் வைக்க வேண்டும்.\nமருத்துவரை அணுகி நம் உடல்வாகிற்கு ஏற்ற சரும பாதுகாப்பு கிரீம்களை பயன்படுத்துவது அவசியம். மேலும் தீவிர சிரங்கு, படர் ஏற்பட்டவர்கள் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் போட்டுக்கொள்ள நேரிடலாம். எனவே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.\nசோரியாசிஸ் உள்ளவர்கள் பெரும்பாலும் உணவு பழக்கத்திலேயே அவற்றைக் கட்டுப்படுத்தலாம். ஒமேகா 3 அமிலங்கள் இருக்கும் கொட்டை வகைகள், விதைகள், மீன் போன்றவற்றை உண்பது மிகவும் நல்லது. வைட்டமின் டி அதிகமுள்ள செறிவூட்டப்பட்ட பால், ஆரஞ்சு பழச்சாறு, முட்டைக்கரு மற்றும் தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. தயிர் பெருமளவு சோரியாசிஸை கட்டுப்படுத்த தேவையான சத்துக்களை உடலுக்கு அளிப்பதால் அதை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\n70 மீட்டர் நகர்ந்த லைட் ஹவுஸ���\nமனிதர்களை விட ஓநாய்கள் அதிகமாக வாழும் கிராமம்\nபவர்புல் இன்ஜினுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500\nயமஹா ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து\nவருகிறது புதிய டொயோட்டா ரெய்ஸ்\nஆட்டோமொபைல்: விற்பனையில் தொடர்ந்து அசத்தும் கேடிஎம் 125\nபிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ‘ஆவாஸ் பிளஸ்’ திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வீடு இல்லை: லட்சக்கணக்கில் மனு கொடுத்தவர்கள் காத்திருப்பு\nமாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் சக்கர நாற்காலி\nஸ்பூனை கடிச்சி சாப்பிடலாம்.. நெல் உமி தலையணை.. சுற்றுச்சூழல் கண்டுப்பிடிப்புகளில் அசத்தும் தம்பதியினர்\n.. பாண்டா கரடிகள் போன்று மாற்றப்பட்ட நாய்க்குட்டிகள்\n30 வருடங்களில் உலகில் நதிகளே இருக்காது\nராமாயண கதாபாத்திரத்திற்கு ஒரு சிலை\nகிலோ கணக்கில் ஆப்பிள், கேரட்... அப்படியே சாப்பிடும் சுல்தான்\nஉலகிலேயே விலை உயர்ந்த கழிவறைத்தொட்டியை உருவாக்கி சீனா கின்னஸ் சாதனை\nஉணவைப் பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்\nதந்தைக்கு முகம் கொடுத்த மகள்\nடெங்குவுக்கு இருக்கு ஸ்பெஷல் இன்சூரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/tag/jawahirullah/", "date_download": "2019-11-12T00:55:16Z", "digest": "sha1:4P7A7I4MZUBJMMGV5DD775TSE4KQ7A5T", "length": 8962, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "Jawahirullah « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமனிதநேய மக்கள் கட்சி மாநில துணை நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள் நியமனம்\nBy Hussain Ghani on May 10, 2018 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1008 Viewsமனிதநேய மக்கள் கட்சி மாநில துணை நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள் நியமனம் மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (9.5.2018) காலை 11 மணியளவில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மமக பொருளாளர் கோவை உமர், தமுமுக பொருளாளர் பொறியாளர் […]\nதந்தையின் மது பழக்கத்திற்கு எதிராக மாணவர் தற்கொலை: முழுமையான மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்\n850 Viewsதந்தையின் மது பழக்கத்திற்கு எதிராக மாணவர் தற்கொலை: முழுமையான மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பே���ா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மது பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தை சரிவர கவனிக்காத தந்தையின் செயலைக் கண்டித்து நெல்லையில் +2 மாணவர் தினேஷ் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. இதனால் […]\nபிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n1182 Viewsபிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் பெறவது என்பது முக்கியமாக உள்ளது. முக்கிய ஆவணங்களைப் பெறவும், பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலவும் பிறப்பு சான்று அவசியமாகியுள்ளது. அதேபோல் இறப்பு சான்றிதழை ஒருவர் மரணித்தபின்பு அவரது வாரிசுகள் முக்கியமான ஆவணமாக பயன்படுத்துகின்றனர். […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n160 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n369 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159964&cat=1238", "date_download": "2019-11-12T02:06:09Z", "digest": "sha1:N3LD3XKD57KG2S7BJT3XUMBBPT6YRC7E", "length": 38085, "nlines": 803, "source_domain": "www.dinamalar.com", "title": "செயற்கை இரைப்பை, குடல் உருவாக்கி சாதனை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » செயற்கை இரைப்பை, குடல் உருவாக்கி சாதனை ஜனவரி 18,2019 19:00 IST\nசிறப்பு தொகுப்புகள் » செயற்கை இரைப்பை, குடல் உருவாக்கி சாதனை ஜனவரி 18,2019 19:00 IST\nசெயற்கை இரைப்பை, குடல் உருவாக்கி சாதனை\nமரத்தில் கார் மோதி 3பேர் பலி\nபயங்கரவாத தாக்குதல் வீரர்கள் 40 பேர் வீரமரணம்\nஸ்டான்லியில் நடந்த அவசர திருமணம்\nவிஷவாயு தாக்கி 2பேர் பலி\nவாகனம் மோதி காட்டெருமை பலி\nரயில் மோதி சிறுவன் பலி\nகாஷ்மீரில் பனிச்சரிவு: 5 பேர் பலி\nஅரசு உத்தரவை அலட்சியப்படுத்திய புதுச்சேரி மக்கள்\nவக்கீலுக்கு 5 வருசம் அரசு நிதி\nபுளியமரத்தில் மோதிய கார் 4 மாணவர்கள் பலி\nகார் மோதி சிறுமி பலி; 4பேர் படுகாயம்\nஆசிரியர் ஸ்டிரைக் ஐகோர்ட் நழுவல் அரசு ஏமாற்றம்\nடில்லி ஓட்டல் தீ 17 பேர் பலி\nஇது இருந்தா உங்க டூ வீலரை திருட முடியாது\nஸ்டிரைக் நோ வாபஸ் டிஸ்மிஸ் செய்ய அரசு ரெடி\nஇரு சக்கர வாகனங்கள் மோதி 2 பேர் பலி\nசைக்கிள் பந்தயம்: வீரர்கள் அசத்தல்\nமும்பையில் மீண்டும் டான்ஸ் பார்\nஸ்டெர்லைட்டில் மக்களுக்கு செய்வாராம் கனிமொழி\nபல்கலைக்கழக விரிவுரையாளர் மர்ம மரணம்\nபட்டபகலில் 30 பவுன் கொள்ளை\nகராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்'\nஅரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை\nஇடைக்கால தடை கோரிக்கை ரத்து\nஇளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு\nகடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை\nஉலக முதலீட்டாளர் மாநாடு துவக்கம்\nஸ்மார்ட் லைசென்ஸ்ல என்ன இருக்கு\nதடகளம்: கோவை வீரர்கள் தங்கம்\nஅம்மா வழி செல்வாரா எடப்பாடி\nசின்ன மச்சான் நிக்கி கல்ரானி\nஆசிரியர்களுக்கு அரசு இறுதிகட்ட எச்சரிக்கை\nகிராமிய நடனத்தில் உலக சாதனை\nமோடி வெற்றிக்கு தமிழகம் உதவும்\nஅமைச்சருக்கு எதிரான உத்தரவு ரத்து\nஹரியானாவில் புறப்பட்டதே ஒரு புதுப்புயல்\nஎங்கள் ஆசிரியர் எங்களுக்கு வேண்டும்\nமக்கள் பார்வையில் இடைக்கால பட்ஜெட்\nபீதியில் மம்தா மோடி கிண்டல்\nபட்ஜெட் டான்ஸ் கனிமொழி கலக்கல்\nஎல்லாம் புதுக்கட்சிகளே; தினகரன் கண்டுபிடிப்பு\nமதுபோதை வேண்டாம்; மக்கள் போராட்டம்\nமக்கள் முடிவு செய்வர்: தமிழிசை\nமணல் திருட்டை தடுக்குமா அரசு\nமாணவர்கள் நடத்தும் மாதிரி பார்லிமென்ட்\nஅரசு பள்ளிக்கு பெற்றோர்களின் சீர்வரிசை\nஇது தான் நாய்ப் பாசம்\nகால்வாயில் இருந்து குழந்தை மீட்பு\nடோல்கேட்டை மூடியதால் மக்கள் மகிழ்ச்சி\nசயான், மனோஜ் ஜாமீன் ரத்து\nவிமான நிலையத்துக்கு மீனாட்சியம்மன் பெயர்\nவிபத்தில் 3 மாணவர்கள் பலி\nதொடர் திருட்டு: மக்கள் அச்சம்\nசிலிண்டர் வெடித்து தம்பதி பலி\nபெஞ்ச் மேல ஏறி நில்லு\nஅகழாய்வில் அரசு காலம் தாழ்த்தக்கூடாது\nமெட்ரோ பிக்னிக் மக்கள் உற்சாகம்\nமெட்ரோ பிக்னிக் மக்கள் உற்சாகம்\nஎருதாட்டத்தில் 2 காளைகள் பலி\nசும்மா இருந்தா பதவி இல்லை\nசுங்கச்சாவடியின் உரிமத்தை ரத்து செய்யலாமா\nதெற்கு ஸ்வீடன் தமிழ்ச்சங்க பொங்கல் விழா\nஆஸி மண்ணில் இந்தியா இரட்டை சாதனை\nமாணவர்களை தாக்கி போன், செயின் கொள்ளை\nஎம்.ஜி.ஆர், ஜெ. ஆசைகளை மோடி நிறைவேற்றுகிறார்\nமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விமான நிலையம்\nஉலக சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு\nபேருந்து, வேன் மோதலில் பலி 2\nவெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை மரணம்\nஅதே 70 ஆயிரத்த எங்களுக்கு கொடுங்க\nராமர்கோயில் பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு\nஅரசாங்கம் VS ஆசிரியர்கள் தவிக்கும் மாணவர்கள்\nவிஜய் சேதுபதி எனக்கு ரொம்ப பிடிக்கும்\nஆஸ்கர் விருது போட்டியில் இந்திய ஆவணப்படம்\nட்வீட் போட்டதுக்கு 10 வருசம் ஜெயில்\nஇந்திய மாணவர்களை கவர்ந்த ரஷ்ய கல்வி\nஓ.பி.எஸ். சை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர்\nதிருமண சம்பிரதாயங்கள் அர்த்தம் என்ன \nஸ்ரீ திவ்யா மாதிரி இருக்கேன்னு சொல்லுவாங்க\n10 லட்சம் கொள்ளை தனிப்படை அமைப்பு\nஅருணாச்சலில் பிரதமர் மோடி: சீனா மிரட்டல்\nகள்ளச்சாரயம் பலி 86 ஆக உயர்வு\nமோடி மீது ஆவேசமாக பாய்கிறார் சந்திரபாபு\nபச்சையாகும் இந்தியா, சீனா நாசா வியப்பு\nஒரு அடார் லவ் சூப்பர் லவ் ஸ்டோரி\nதமிழகத்தில் 40 இடங்களிலும் நாங்க தான்\nபூத்துக்குலுங்கும் பூங்காவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்\nநிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசு\nஒரே நாளில் 2 கோடிக்கு வர்த்தகம்\nஸ்மார்ட் சிட்டி திட்ட அடிக்கல் நாட்டு விழா\nதீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் 4 பேர் கைது\n17 வயது சிறுவனால் 20 வாகனங்கள் சேதம்\nஒரு அதார் லவ் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nவங்கி அதிகாரியை தாக்கி பணம், நகை கொள்ளை\nஉங்க போன்ல இந்த ஆப்ஸ் இருந்தா டேஞ்சர்\nஓபிஎஸ் ஒரு சங்கீத வித்வான் ஸ்டாலின் கிண்டல்\nபஸ் மோதி 2பேர் பலி: பதைபதைக்கும் வீடியோ\nஅரசு செலவில் டில்லிக்கு டூர் நாயுடு புதுமை\nபா.ஜ., பெண் நிர்வாகி மீது மதிமுகவினர் தாக்குதல்\nபோதை காரால் விபத்து: 2 பேர் பலி\nகிணற்றில் தவறி விழுந்து 3 மாணவிகள் பலி\nகாங்., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு\nபண இரட்டிப்பு மோசடி: 7 பேர் கைது\nC C T V வளையத்தில் முதல் நீதிபதி\nவழிவிடாத அரசு ஊழி���ர்கள் : வியாபாரி நிர்வாண போராட்டம்\nஏழைகளின் திட்டங்களை எதிர்ப்பது சரியா - மோடி கேள்வி\nபோராட்டம் ஒரு பக்கம் : தற்காலிக விண்ணப்பம் மறுபக்கம்\nலேடீஸ் ஹாஸ்டலே பிரச்னை : இதில் அரசும் பிரச்னை செய்வதா\nஎப்டி எறா விப்பேன்னு கேட்ட மூதாட்டிக்கு அதிகாரி அட்வைஸ்\n60 லட்சம் குடும்பத்துக்கு தலா ரூ.2,000 அரசு தடாலடி\nடில்லி தீ விபத்து; திருப்பூரை சேர்ந்த 2பேர் பலி\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமோடி தொடங்கிய புது புரட்சி\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...\nஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\nபள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்\nபிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஇரட்டையர்களின் சேட்டைகளால் வகுப்பறைகளில் சிரிப்பலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...\nஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்\nதிமுக சொன்னதால் உள்ளாட்சி தேர்தலாம் : கனிமொழி\nஉண்மையை கண்டு பா.ஜனதா பயம்: பிரியங்கா பேச்சு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nபர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு: ஸ்தம்பித்த போக்குவரத்து\nஎச்1 பி விசா; இந்தியருக்கு தற்காலிக நிம்மதி\nபுல் புல் புயல்; உதவி வழங்க பிரதமர் உறுதி\nசுவிஸ் அரசுக்கு போகும் இந்தியர்கள் பணம்\nமியூசியத்தில் அபிநந்தன் பொம்மை; பாக். விஷமம்\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவணும்; மொகலாய இளவரசர்\nசதுரகிரி பக்தர்கள் கயிறுகட்டி மீட்பு\nசுஜித் தாய்க்கு அரசு வேலை\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nபள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்\nதொடர் கொள்ளை; 40 பவுன் நகை பறிபோனது\nமோடி தொடங்கிய புது புரட்சி\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nஇரட்டையர்களின் சேட்டைகளால் வகுப்பறைகளில் சிரிப்பலை\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nவருவாய் பள்ளிகளுக்கான கேரம் போட்டி\nபிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா\nமகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nகமல் எனது திரையுலக அண்ணன் : ரஜினி\nபாலசந்தர் சிலை திறப்பு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் க���ிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-11-12T00:22:25Z", "digest": "sha1:PPNEZ4ZV4VP6SQRHKZ4NQA2FAS5FZOWZ", "length": 21850, "nlines": 724, "source_domain": "ethir.org", "title": "மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்.. - எதிர்", "raw_content": "\nOctober 25, 2016 T கஜமுகன், கட்டுரைகள்\nதமிழ் தலைமைகளுக்கே தமிழ் மக்களின் மீது அக்கறையும் கரிசனமும் வராத போது தீடிரென்று மஹிந்த ராஜபசவுக்கு தமிழ் மக்களின் மீது அன்பு பெருக்கெடுத்து ஆறாக பாய்கின்றதாம்.\nவிக்கினேஸ்வரன் இனவாதி இல்லை என்கிறார், தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சரியான வீதி இல்லை என்கிறார். முகாம்கள் மூடப்பட்டுள்ளதா, மக்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்களா, மக்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்களா எனக் கவலைப்படுகிறார். முகாம்களை உருவாக்கியதே அவர்தான் என்பது அவருக்கே மறந்து விட்டது போலும்.\nயாழிலும் எனக்கு உறவினர்கள் இருக்கின்றனர் என சொந்தம் கொண்டாடுகிறார். பின்னர் ஏன்தான் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உறவுகளை கடத்தியும் காணாமல் போகச் செய்தும் பின்னர் கொலையும் செய்தார் என்றுதான் தெரியவில்லை.\nஒருவேளை உறவுகளுக்கிடையில் ஏதேனும் குடும்ப பிரச்சினைதான் காரணமோ தெரியவில்லை. கோத்தபாயவிடம்தான் கேட்க வேண்டும். மேலும் சடலங்களைக் கண்டு மகிழ்பவன் நான் அல்ல என்கிறார். 2006 முதல் 20009 வரையான இவரின் ஆட்சியில் கொன்று குவிக்கப்பட்ட மக்களின் சடலங்களைக் கூட இல்லாமல் எரித்துச் சாம்பலாக்கியவர் அப்படித்தான் பேசுவார்.\nசுயநல அரசியல் அல்லாது மக்கள் சார்ந்து இயங்குகின்ற அமைப்புக்கள் அல்லது இயக்கங்கள் போல் மக்களுக்கு வேலை வேண்டும், சரியான வீதி வேண்டும் என்கிறார். வடமாகாண முதலமைச்சர் இனவாதி இல்லை என்று முதலமைச்சருக்கு குலை அடிக்கிறார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலைக்கு இவரின் ஊழல் ஆட்சியும், மோசமான குடும்ப அரசியலும் ஒரு காரணம் என்பது எமக்கு தெரியாதா\nகைகளில் பல்வேறு நிற மாந்திரீக நூல்களைக் கட்டிக் கொண்டு குலுக்கி குலுக்கி உளறுகிறார் மஹிந்த. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு படி மேலே சென்று “ஒரு இனம் மகிழ்ச்சி அடையும் அதேவேளை மற்றுமொரு இனம் வேதனை அடைவதை ஏற்றுக் கொள்ளமுடியாது” என்கிறார்.\nஇப்படியே போனால் 2009 இல் மிகப் பெரிய இனப் படுகொலையை செய்தது இவர்தானா என எமக்கே சந்தேகம் வந்துவிடும். அந்தப் படுகொலையை கண்டித்து வெளியக விசாரணையையும் கோருவார் போல\nஇவ்வாறு மகிந்த, தான் மக்கள் சார்பானவன். இன, மத, மொழி பேதங்களை கடந்தவன் என திடீர் வேடம் போடுவதன் காரணம் தான் என்ன 2009 இல் நடந்தது இனப் படுகொலை அல்ல மாறாக அது பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் மட்டுமே என்றவர்தான் மகிந்த.\nமக்கள் எவருமே அதில் இறக்கவில்லை, தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்று எம் காதில் பூ சுத்த முயன்றவர்தான் அவர். இப்பொழுது மாறி வாசிக்கிற இசைக்கு தாளம்போட சிலர் தயாராக இருப்பது கேவலம்.\nஒரு புறம் இனவாதப் பேச்சுக்களை பேசி இனவாதத்தை தூண்டியும் மறுபுறம் மக்கள் சார்பான மக்களின் வாழ்வாதரப் பிரச்சினைகளை பற்றி பேசியும் அனைத்து இன மக்களையும் மீண்டும் தன் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றார் மகிந்த.\nஇழந்த ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மகிந்த போடும் அவதாரங்களே இவையன்றி மக்கள் மீதான கரிசனையல்ல. அண்மையில் சென்ற பாதயாத்திரை கூட இந்த அவதாரங்களில் ஒன்றுதான். மைத்திரியையும் ரணிலையும் விரட்டி அடிப்போம், கொழும்பை கைப்பற்றுவோம் என அங்கு எழுப்பப்பட்ட வீரவசனங்கள் இவற்றுக்கு சான்று பகிர்கின்றன.\nமேலும் யாழ்ப்பாணத்திற்கும் செல்வோம், மலேசியா போன்று அங்கு கறுப்பு கொடி காட்டினாலும் அங்கு செல்வோம் என ஒரு வித மமதையுடன் கூறுகிறார் மகிந்த. அதவாது முடிந்தால் தடுத்துப் பார் என்பதையே அவர் சூசகமாகத் தெரிவிக்கின்றார்.\nபல்வேறு வர்த்தகர்களின் பேரில் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள தனது கறுப்பு பணத்தை மீண்டும் எடுத்து வந்து ஒரு அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ச. அதன் ஒரு அங்கமாகவேஅண்மைக் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பொழுது குறிப்பாக ஜப்பானில் இருந்து 500 மில்லியனும், கொரியாவிலிருந்து 400 மில்லியனும் கொண்டு வரப்பட்டது.\nஇது பற்றி மகிந்த தரப்புகளிடம் கேட்ட பொழுது அவை மக்களால் சன்மானமாக வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மஹிந்தவுக்கு மில்லியன் கணக்கில் அன்பளிப்பு வழங்குபவர்கள் ஜப்பானிலும் கொரியாவிலும் இருக்கிறார்களா என்பது சந்தேகத்துக்குரியதே. இத்தக���ய கறுப்பு பணம் மூலம் தமிழ் மக்களும், பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல் தலைமைகளும் வாங்கப்படும் பட்சத்தில் மீண்டும் மகிந்தவின் கை ஓங்கும் என்பதே நிதர்சனம்.\nதமிழ் மக்களுக்கு முறையான அரசியல் தீர்வொன்றை முன்வைக்காமல் அவர்களின் 30 வருட போராட்டத்தை நசுக்கியவர், இனப் படுகொலையை செய்த இந்த கொலைகாரன் எந்த வித கூச்சமும் இன்றி தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீரும் வடிக்கின்றார். 2009 இன் பின்னர் கூட முறையான அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தும் அதனை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாமல் ஊழலையும் இனத்துவேசத்தையும் வளர்த்து நாட்டின் பொருளாதாரத்தை அடியோடு சாய்த்ததுதான் மஹிந்தவின் வரலாறு.\nமஹிந்தவின் கண்ணீரின் காரணத்தை அறிந்து மக்கள் தான் அவரை அரசியலில் இருந்து புறந்தள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் தன்னுடைய அரசியல் சுய இலாபத்துக்காக மீண்டும் ஒன்றல்ல பல முள்ளிவாய் கால்களை கொண்டு வரவும் தயங்க மாட்டார் மகிந்த என்னும் முன்னாள் இலங்கை மன்னர்.\nமஹிந்தவோ அல்லது அவரது குடும்பம் சார்ந்த யாரோ அல்லது அவர் சார் வேறு ஒருவரோ மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் இருக்கவேண்டும் என்றால் நாம் ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பு அமைப்பு களத்தில் கட்டி எழுப்பியாக வேண்டும். மஹிந்தவை எதிர்க்க என ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதால் எமக்கு எந்த நன்மையும் கிட்டப் போவதில்லை. ரணில் பக்கம் இருந்து கூட மகிந்த இனவாதத்துக்கு ஆதரவுண்டு.\nநாம் தெற்கிலும் எமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிப் பலப்படுத்த வேண்டுமே தவிர இன்னுமாரு இனவாத ஒடுக்குமுறை ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதால் விடுதலை நோக்கி நகர்ந்துவிட முடியாது.\nஆனால் இத்தகைய போலியான கருத்தை வைத்து இணக்க அரசியலை செய்து வருகிறது தற்போதய தமிழ் “தலைமை”. மக்கள் விழித்தெழ வேண்டும். எமது பலத்தை நாம்தான் காட்டவேண்டும். தற்போது நடக்கும் அரசியல் கூத்துக்களுக்குள் போராட்ட கருத்துக்கள் புதைக்கப்பட்டு விடாது செயற்படுவது அவசியம். இளையோர் போராட்ட அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும்.\nதேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது\nவடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10029/?replytocom=1028", "date_download": "2019-11-12T00:29:37Z", "digest": "sha1:ZVT7HLALSBIZZLRWKCI23VVL6H6DM2LC", "length": 9884, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக முதல்வர் இலங்கை தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக முதல்வர் இலங்கை தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம்\nதமிழக முதல்வர் இலங்கை தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். . இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக தமிழகத்தின் புதிய முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இலங்கைக் கடற்படையினர் இரும்புக் கம்பிகளைக் கொண்டு கடற்படையினர் தாக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மரபு ரீதியான கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாதக பன்னீர் செல்வம் கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.\nTagsஇந்திய பிரதமருக்கு இலங்கை கடிதம் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் சங்கிலியன் பூங்காவில் TNAயின் பிரசாரக் கூட்டம்…\nபொதுச் சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது – நிதி அமைச்சர்\nதனியான தேசிய கீதம் தொடர்பில் வெளியான தகவல்களில் உண்மையில்லை – சிவஞானம்\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்… November 11, 2019\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு… November 11, 2019\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்… November 11, 2019\nMCC ஒப்பந்தத்திற்க��ன எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்…. November 11, 2019\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை.. November 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/suseendrans-angelina-movie-news/", "date_download": "2019-11-12T01:45:46Z", "digest": "sha1:FFDVCRH4EYLQXC65CIIQEXWSF7AVY7X6", "length": 10664, "nlines": 136, "source_domain": "gtamilnews.com", "title": "பெண்களுக்கு புத்திமதி சொல்லப்போகும் சுசீந்திரன்", "raw_content": "\nபெண்களுக்கு புத்திமதி சொல்லப்போகும் சுசீந்திரன்\nபெண்களுக்கு புத்திமதி சொல்லப்போகும் சுசீந்திரன்\nபுதுமையான, சிக்கலான கதையோட்டங்களை வணிக அம்சங்களுடன் கலந்து கொடுக்கும் திறனுக்காகவும், குறுகிய காலத்தில் திரைப்படங்களை முடித்து கொடுப்பதிலும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். அடுத்து வரவிருக்கும் அவரது ‘ஏஞ்சலினா’ திரைப்படம் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள காரணம், அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான ‘ஆதலால் காதல் செய்வீர்’ இதே மாதிரி இளமைத்தன்மையை கொண்ட , ஒரு அழுத்தமான கருத்தை அதன் முடிவில் கொண்டிருந்தது.\nசமீபத்தில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் சுசீந்திரன் இந்தப் படத்தைப் பற்றிக் கூறும்போது, “ஏஞ்சலினா அடிப்படையில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். படமே ஒரு விசாரணைய���ல் தான் துவங்குகிறது. அதே சமயத்தில் இளைஞர்களின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய கதையையும் இதில் நான் கலந்து சொல்லியிருக்கிறேன். இருப்பினும், படத்தின் மையக்கரு ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டது.\nசரண் சஞ்சய் இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கிரிஷா குரூப் (கோலி சோடா 2 புகழ்) நாயகியாக நடிக்கிறார். சூரி மற்றும் தேவதர்ஷினிஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நான் டி.இமான் உடன் நான் இணைவது இது ஆறாவது முறையாகும். அவருடைய இசைக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக என்னுடன் ‘ஆதலால் காதல் செய்வீர்’ போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவை கையாளுகிறார்..\nஇந்த படம் விசாரணை மூலம் நகரும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் என்பதால் படத்தின் நீளம் என்ன என்பதை அறிய அனைவருக்கும் ஆவல் இருக்கும். ஆம், இது 1 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் படம். மிகவும் வேகமாக, ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்.\nஆறாம் திணை ஃபிலிம்ஸ் சார்பில் கேவி சாந்தி தயாரித்திருக்கும் இந்த ஏஞ்சலினா படத்தை, பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். ஜி.சி.ஆனந்தன் (கலை), தியாகு (படத்தொகுப்பு), விவேகா & கபிலன் (பாடல்கள்), அன்பறிவ் (சண்டைப்பயிற்சி), ஷோபி (நடனம்), ஆர்.நிருபமா ரகுபதி (உடைகள்) மற்றும் தரணி (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.\nAngelinaAngelina Movie NewsDirector SuseendranKrisha KurupSaran Sanjayஇயக்குநர் சுசீந்திரன்ஏஞ்சலினாக்ரிஷா குரூப்சரண் சஞ்சய்\nகென்னடி கிளப் பட கபடி கபடி பாடல் வீடியோ\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nஅதுல்யா ரவி அமர்க்கள புகைப்பட கேலரி\nஅருண்மொழி ஆவணப்பட ஆளுமை பற்றிய சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/02/police.html", "date_download": "2019-11-12T00:54:44Z", "digest": "sha1:UNWHBRS5CUUJG7BWVMW6B5G2YUQWBQBS", "length": 14363, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிஎஸ்பியை நோக்கி துப்பாக்கி தூக்கிய எஸ்ஐ | SI lifts revolver against DSP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிஎஸ்பியை நோக்கி துப்பாக்கி தூக்கிய எஸ்ஐ\nதன்னை திட்டிய டிஎஸ்பியை நோக்கி துப்பாக்கியை தூக்கிய எஸ்ஐயை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தால் டிஎஸ்பிஅலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nரயில் நிலையங்களுக்கு தீவிரவாதிகள் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களுக்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் எஸ்ஐ கோவிந்தன் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட வந்த டிஸ்பி முரளி, பூத்தில் அமர்ந்திருந்த எஸ்ஐ கோவிந்தனை பார்த்து இங்குஎன்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பயணிகளைசோதனை செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் கோவிந்தன்.\nஇதை கேட்டதும் கோபமடைந்த டிஎஸ்பி உன் உடம்பில் ரத்தம் ஓடுதா சாக்கடை ஓடுதா எந்த வேலையும் செய்யாமல்முலையில் வந்து உட்கார்ந்திருக்கே என சத்தம் போட்டார்.\nஇதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சார் என் உடம்புல ஓடுறது நல்ல ரத்தம் தான். எங்க அப்ப அம்மாகொடுத்த நேர்மையான ரத்தம் தான் ஓடுது என்று உணர்ச்சி வசப்பட்டார் கோவிந்தன்.\nஉடனே அங்கிருந்து சென்ற டிஎஸ்பி முரளி எஸ்ஐ கோவிந்தனை தனது அலுவலகத்துக்கு அழைத்து சாந்தமாக பேசியுள்ளார்.\nஉங்களை திட்டறதுக்கு எனக்கு உரிமையில்லையா என டிஎஸ்பி கேட்க திட்றதுக்கு உரிமை இருக்கு சார், ஆனா என் உடம்பில்ஓடும் ரத்தம் குறித்து ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று சூடாக பதிலளித்தார் கோவிந்தன்.\nஇது குறித்து மீண்டும் எழுந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த எஸ்ஐ கோவிந்தன் தனது கைத் துப்பாக்கியை எடுத்தார். இதனால்பதறிப்போன போலீசார் உடனே கோவிந்தனை மடக்கி பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.\nஇதையடுத்து மேலதிகாரிகளிடம் எஸ்ஐ கோவிந்தன் சரியாக நடந்து கொள்வதில்லை என்று புகார் எழுதிய, டிஎஸ்பி அங்கிருந்தமாரிமுத்து, மல்லிகா உள்பட 4 போலீஸ்காரர்களிடமும் சாட்சி கையெழுத்து வாங்கி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/prajin-wife-santra-latest-photos/", "date_download": "2019-11-12T00:19:43Z", "digest": "sha1:JAAKI6TXLAUSXEWFUMM2BL53ES4I3CRS", "length": 5137, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "வளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.! வைரலாகும் புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nSandra : பிரஜன் ���னைவி சாண்ட்ரா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nபிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சின்னத்தம்பி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் பிரஜன்.\nதமிழகத்தில் தான் பிரஜன் – சாண்ட்ரா தம்பதிகளுக்கு இரட்டை குழந்தை பிறந்தது இந்த நிலையில் சான்ட்ரா திருமணத்திற்கு பிறகு நடத்திய கவர்ச்சி போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nமுதல் படத்திலேயே பனியன் போட்டு போஸ் கொடுக்கும் அம்மணி.. துப்பறிவாளன் 2 ஆஷியா\nCinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் கூட ஓகே.. ஆனா அது வேணாம்.. முன்னணி நடிகை அடம்\nCinema News | சினிமா செய்திகள்\nதுளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nசிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்\nCinema News | சினிமா செய்திகள்\n ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/188828?ref=archive-feed", "date_download": "2019-11-12T00:50:30Z", "digest": "sha1:WK2JHZZA4FLW3OURM2PL3HQRUZFJBSSE", "length": 7324, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "இறந்து கிடந்த குழந்தை! ஆர்வமாக வீடியோ கேம் விளையாடிய தந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n ஆர்வமாக வீடியோ கேம் விளையாடிய தந்தை\nஅமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 5 மாத குழந்தை இறந்துகிடக்க வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.\n23 வயது தந்தையான Cordarius Cotton தனது 5 வயது மகனை குளியல் தொட்டிக்குள் வைத்துவிட்டு வீடியோ கேம் விளையாட சென்றுள்ளார்.\nவீடியோ கேமில் ஆழ்ந்த கவனத்தில் இருந்த தந்தைக்கு, தனது குழந்தையை குளியல் தொட்டிக்குள் வைத்தோம் என்ற நியாபகம் வரவில்லை.\nசில மணிநேரங்கள் ஆனபின்னர் நியாபகம் வந்தவுடன் வேகமாக சென்று பார்த்துள்ளார், குழந்தை சுயநினைவின்றி கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார��.\nஆனால், வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தை இறந்துகிடந்துள்ளது. விசாரணையில் இந்த சம்பவம் நடைபெற்ற போது தாய் வீட்டில் இல்லை. மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீடியோ கேம் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இப்படி ஒரு உயிர் போயுள்ளது என தந்தை Cordarius Cotton கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/bikes-price-list.html?page=5", "date_download": "2019-11-12T01:14:16Z", "digest": "sha1:WDZLIU3MMGIPTWY2BOVOZTZLP3QAVLCZ", "length": 17271, "nlines": 655, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள பிக்ஸ் விலை | பிக்ஸ் அன்று விலை பட்டியல் 12 Nov 2019 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nIndia2019உள்ள பிக்ஸ் விலை பட்டியல்\nரஸ் 90000 90001 அண்ட் பாபாவே\nரஸ் 60000 30000 அண்ட் பேளா\n100 சி அண்ட் பேளா\n250 சி அண்ட் பாபாவே\n10 கம்பில் அண்ட் பேளா\n10 கம்பில் டு 20\n20 கம்பில் டு 30\n30 கம்பில் டு 50\n50 கம்பில் டு 70\n70 கம்பில் டு 100\n100 கம்பில் அண்ட் பாபாவே\nடுகாட்டி 959 பணிகளே ஆபிஸ்\nஹோண்டா சப்ர௧௦௦௦ரர் பிரபலதே சப்\nஹோண்டா சப்ர௧௦௦௦ரர் பிரபலதே ஸ்பெஷல் எடிஷன்\nஹாலே டேவிட்சன் பாட் பாய்\nஹாலே டேவிட்சன் பாட் பாய் ஸ்டட்\nட்ரீம்ப் ஸ்ட்ரீட் ட்வின் ஆபிஸ்\nஹாலே டேவிட்சன் ரோடிஸ்டெர் ஸ்டட்\nகவாஸாகி வுல்கன் S ஆபிஸ்\nஹாலே டேவிட்சன் பாட் பாப்\nஹாலே டேவிட்சன் பாட் பாப் ஸ்டாண்டர்ட்\nப்மவ் G 310 கிஸ்\nப்மவ் G 310 கிஸ் ஆபிஸ்\nஹாலே டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப்\nஹாலே டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் ஸ்டட்\nகவாஸாகி வேரஸிஸ் 650 ஆபிஸ்\nஹயோசுங் ஆகுளி ப்ரோ ஸ்டட்\nயமஹா யஸ்ப் ரஃ௧ ஸ்டட்\nமோட்டோ குஸ்ஜி எல்டோர்டோ ஸ்டட்\nடுகாட்டி மொன்ஸ்டர் 821 ஸ்டட்\nஹாலே டேவிட்சன் ரோடு கிங்\nஹாலே டேவிட்சன் ரோடு கிங்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள���விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMzY4Mw==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-12T01:42:43Z", "digest": "sha1:KWQTRUHUKQDJUAXQNIHIXBW2IWHZWSPH", "length": 5989, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nபிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nலண்டன்: பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளார்.\nஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா தாக்கல் செய்து, பார்லிமென்டில் ஒப்புதலை பெற வேண்டும். ஏற்கனவே ஒருமுறை, பிரெக்சிட் மசோதா, ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவியது.\nஇரண்டாவது முறையும், இந்த மசோதாவிற்கு பார்லியின் ஒப்புதலை பெற முடியாமல் போனதால், பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, பிரிட்டன் பிரதமர், தெரசா மே அறிவித்தார். இதன்படி, தன் பிரதமர் பதவியை, கடந்த மாதம் (ஜூன்) அவர் ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் தற்காலிக பிரதமராக பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான, எம்.பி.,க்கள் ஓட்டெடுப்பு, நடந்தது. இதில் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக, 92,153 ஓட்டுகளும், ஜெர்மி ஹன்ட்டிற்கு ஆதரவாக 46,656 ஓட்டுகளும் கிடைத்தன.\nநடுவானில் ''பர்த்டே'' கொண்டாட்டம்: சர்ச்சையில் தேஜாஸ்வி\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை\nசபரிமலை நடை 16-ம் தேதி திறப்பு\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா\nஅறிவித்தது தி.மு.க..துவக்கியது அ.தி.மு.க..முடிப்பது யாரோ\nஒருமாத பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன்\nநவம்பர்-12: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.54\n 'வாட்ஸ் ஆப்' எண்ணில் விண்ணப்பம���:அடிப்படை வசதிகளுக்கு குவியும் புகார்\nகும்பகோணம் தீ விபத்துக்கு பிறகும் பாடம் படிக்கலை\n அரசின் இ- சேவை மையங்களில் பிரின்டர் இயந்திரம்...சான்றிதழ் பெற விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு\nகனவு நனவானது...சாஹர் தந்தை பெருமிதம்\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பெடரரை வீழ்த்தினார் தீம்\nசையது முஷ்டாக் அலி டிராபி தமிழகம் அதிர்ச்சி தோல்வி\nபுரோ வாலிபால் பிப்.7ல் தொடக்கம்\nவெ.இண்டீசுக்கு 250 ரன் இலக்கு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/13/5-lakh-financial-help-kovai-student/", "date_download": "2019-11-12T01:21:54Z", "digest": "sha1:K4L77UKNGTTSBHGP4L4PUBYYAQF6DPEY", "length": 35756, "nlines": 450, "source_domain": "india.tamilnews.com", "title": "5 lakh financial help kovai student, india tamil news, india news", "raw_content": "\nகோவை மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nகோவை மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி\nபேரிடர் மீட்பு பயிற்சியின் போது உயிரிழந்த கோவை மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.\nகோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மீட்பு பயிற்சியின் போது மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.\nமேலும் இது போன்ற சம்பவம் இனி நடக்க கூடாது என்றும் அலட்சியமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nசென்னையில் விற்பனையாகும் மீன்களில் பார்மலின் வேதிப் பொருள் கலப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்\n​பாஸ்போர்ட் சரிபார்த்ததற்கு கைமாறாக பெண் பத்திரிக்கையாளரை கட்டிப்பிடிக்குமாறு கேட்ட போலீஸ்காரர்\nவரதட்சணை கொடுமை: கணவனால் உயிரோடு எரித்துக்கொள்ளப்பட்ட மனைவி\nசிம் கார்ட் இல்லாமல் கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ள BSNL\nசசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க தினகரன் சதி – நமது அம்மா செய்தி\nமாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்த பெண் – மருத்துவரை கொலை செய்த அவலம்\nஊழலை ஒழிக்கவே தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றம் – அமைச்சர் பாண்டியராஜன்\nதாயை கொடூரமாக அடித்துக் கொன்ற மகன்\nதற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக்கிய இளைஞர்: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் விபரீத முடிவு\nகோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்\nபயிற்சியாளர் அலட்சியத்தால் மாணவி தலை சிதறி பலி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n​ஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்ட இளைஞர்\n – கோவை மாணவி பலியான சம்பவம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nகேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: ஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு\nடுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஓசி சோறு வீரமணி\nபசியோடு உணவு கேட்கும் கேரள சிறுமி.. (காணொளி )\n4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: ஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு\nடுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஓசி சோறு வீரமணி\nபசியோடு உணவு கேட்கும் கேரள சிறுமி.. (காணொளி )\n4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ரா���ி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n – கோவை மாணவி பலியான சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/02/16/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-11-12T01:31:34Z", "digest": "sha1:R6KRGSTH6N2FQEH2EIQ6J6KVMNFBEHSP", "length": 26320, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "வேர்ட் பேட் – நோட்பேட் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவேர்ட் பேட் – நோட்பேட்\nஎம்.எஸ். வேர்ட் சில வேளைகளில் இயங்காமல் தொல்லை கொடுக்கையில், அல்லது எளிய முறையில் சில சிறிய டெக்ஸ்ட்டை அமைக்க முயற்சிக்கையில், புரோகிராமிங் வரிகளை அமைக்கையில் நாம் நோட்பேட் புரோகிராமினை இயக்கி வேலை பார்க்கிறோம்.\nநோட்பேடிலிருந்து சில கூடுதல் வசதிகளுடன் நமக்குக் கிடைப்பது வேர்ட் பேட். இது வேர்ட் புரோகிராம் அளவிற்கு அனைத்து வசதிகளும் கொண்டது இல்லை என்று தெரிந்தாலும், எந்த வகைகளில் இவை வேறுபட்டுள்ளன என்று இங்கு பார்க்கலாம்.\nநோட்பேட் மற்றும் வேர்ட் பேட�� – ஆகிய இரண்டும் டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களாகும். இவை அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இணைந்தே கிடைக்கின்றன. உங்களிடம் எம்.எஸ். வேர்ட் போன்ற புரோகிராம்கள் இல்லை என்றால், இவற்றில் இரண்டையும் அல்லது ஒன்றைப் பயன்படுத்தலாம். அது எந்த வகையான டாகுமெண்ட்டை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.\nநோட்பேடில் வெறும் அடிப்படை டெக்ஸ்ட் மட்டும் அமைக்கலாம். வேர்ட் பேட் அதற்கும் மேலாக ஒரு வேர்ட் ப்ராசசர் வரை செல்லும். நோட்பேட் ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டர் ஆகும். எனவே அதனை ஒரு வெப்சைட்டை உருவாக்கும் சாதனமாகப் பயன்படுத்தலாம். ஆனால் வேர்ட்பேடினை ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டராக இயக்க முடியாது. இன்னும் சில வேறுபாடுகளை இங்கு பட்டியலிடலாம்.\n1. பார்மட்டிங் / பேஜ் செட் அப்\nநோட்பேட் அடிப்படையில் ஒரு டெக்ஸ்ட் எடிட்டர் மட்டுமே. ஒரு எழுத்து வகையினைத் தேர்ந்தெடுத்து, முழு டாகுமெண்ட்டிற்கு டேப் இடைவெளியினை இடைச் செருகலாம். பாராக்களை வேறு வகையில் பார்மட் செய்திட முடியாது. மேலும் இந்த எழுத்து வகை டாகுமெண்ட்டுடன் சேவ் ஆகாது. அந்த பாண்ட் இல்லாத இன்னொரு கம்ப்யூட்டரில் அந்த டாகுமெண்ட்டைப் பார்க்கும் போது, எந்த பாண்ட் இருக்கிறதோ அதில் காணலாம்.\nவேர்ட் பேடில் பல வேர்ட் ப்ராசசிங் திறன்கள் இணைந்து தரப்பட்டுள்ளன. பாராக்களை ஒழுங்கு வரிசைப்படுத்தலாம். நோட்பேடில் இருப்பது போல் அல்லாமல், வேர்ட் பேடில் டாகுமெண்ட் ஒன்றை சேவ் செய்கையில், அதன் பார்மட் சமாச்சாரங்களும் சேர்த்து சேவ் செய்யப்படும். எனவே எப்படி டாகுமெண்ட்டை உருவாக் கினீர்களோ, அதே வடிவில் டாகுமெண்ட் களைப் பிற வேர்ட் ப்ராசசரில் காணலாம்.\nவேர்ட்பேட், நோட்பேட் ஆகிய இரண்டும் அடிப்படை பக்க அமைப்புகளைக் கொண்டுள்ளன. புட்டர்களையும் ஹெடர் களையும் இணைக்கலாம்; மார்ஜின்களை அமைக்கலாம். நெட்டாகவோ, படுக்கை வகையிலோ அச்சடிக்குமாறு வரையறை செய்திடலாம்.\nநோட்பேடில் கிராபிக்ஸை இடைச் செருக முடியாது. ஆனால் வேர்ட்பேடில் எந்த கிராபிக்ஸையும் செருகி அமைக்க முடியும். அவற்றை எடிட் செய்திடவும் முடியும்.\nநோட்பேட் அதன் பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக சேவ் செய்கின்றன. இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இதனைப் படித்துக் காட்ட முடியும். அதே நேரத்தில் மற்ற ஆ��்பரேட்டிங் சிஸ்டங்கள் மற்ற பார்மட்களைப் படித்தறிய முடியாது.\nஇங்கு தான் நோட்பேட் ஜொலிக்கிறது. தங்கள் இணைய தள வடிவமைப்பில், எச்.டி.எம்.எல். (HTML–Hyper Text Markup Language) பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், நோட்பேடினை ஒரு பயனுள்ள எடிட்டராகக் காண்கின்றனர். ஸ்பெஷலாக பார்மட்டிங் மேற்கொள்பவர்கள், வேறு ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டரை நாடுவார்கள். சுருக்கமாகவும் முடிவாகவும் கூறுவதென்றால், நீங்கள் ஓர் எளிய டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள் என்றால், அல்லது ஒரு இணையப் பக்கத்தினை எடிட் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் நோட்பேடினைப் பயன்படுத்தலாம். ஆனால் கூடுதல் பார்மட்டிங் வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் வேர்ட் பேடினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநோட்பேடினைத் திறக்க, Start >> Programs >> Accessories சென்று அடுத்து Notepad என்பதில் இடது கிளிக் செய்திடவும்.\nவேர்ட் பேடினைத் திறக்க Start >> Programs >> Accessories சென்று அடுத்து Wordpad என்பதில் இடது கிளிக் செய்திடவும்.\nஇந்த இரண்டு புரோகிராம்களுமே அளவில் சிறிய பைல்களைக் கொண்டிருப்பதால், இரண்டும் வெகு சீக்கிரம் இயக்கப்பட்டு, செயல்பாட்டிற்குத் தயாராய் இருக்கும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nபசியை குறைக்கும் நுகர்வு திறன்\nஅநாவசிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க… வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..\n : ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..\nவங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் பதறுவது சரியா\nசசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. கைவிரித்தார் கர்நாடகா சிறைத்துறை இயக்குனர்\nமக்கட் செல்வம் அருளும் சிவகாமி அம்மன் பூர சலங்கை உற்சவம்… களைகட்டும் சிதம்பரம்\nஒன்றரை மாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கவிழும்: முக ஸ்டாலின்\nதொற்றா நோய்களுக்கு காரணமாகும் பயன்��டுத்தப்பட்ட சமையல் எண்ணெய் தெருவோர கடைகளுக்கு விற்பனை: மீண்டும் உபயோகிப்பதை தடுக்க உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tamil-thalaivas-v-bengaluru-bulls-kabaddi-live-score/", "date_download": "2019-11-12T01:40:00Z", "digest": "sha1:AOPG7IN3NFPTXXK4S5QPEKAOKGB3BSE6", "length": 14807, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Thalaivas v Bengaluru Bulls Kabaddi Live Score, PKL Chennai vs Bangalore Pro Kabaddi Match Live Updates: தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ்", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL Match : புரோ கபடி தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு...\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : புரோ கபடி தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.\nபுரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் (அக்.7) சென்னையில் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வீழ்த்தி இருந்தாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் யு.பி.யோத்தா, தெலுகு டைட்டன்ஸ் அணி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளிடம் தமிழ் தலைவாஸ் தோற்றது.\nஇந்நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் மீண்டும் பெங்களூரு புல்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் எதிர்கொள்கிறது.\nஇந்தப் போட்டியின் லைவ் அப்டேட்ஸ்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் நீங்கள் உடனுக்குடன் காணலாம்.\n09:00 PM: இறுதியில் 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றிப் பெற்றது.\n08:53 PM: பெங்களூரு அணியின் பவன் ஷெராவத் 15 ரெய்டு புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணியின் அஜய் தாகுர் 9 புள்ளிகளும் எடுத்துள்ளனர். தற்போது 42-32 என்று பெங்களூரு புல்ஸ் அணி முன்னிலையில் உள்ளது.\n08:46 PM: மீண்டும் பெங்களூரு புல்ஸ் ஆட்டத்தில் தலை தூக்குகிறது. டைம் இல்ல தமிழ் தலைவாஸ். சீக்கிரம் கதைய முடிங்க. 37-28 என பெங்களூரு முன்னிலையில் உள்ளது.\n08: 40 PM: இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியுள்ளது. கமான் தமிழ் தலைவாஸ்\n08: 35 PM: முதல் பாதியின் முடிவில் 30-24 என பெங்களூரு புல்ஸ் முன்னிலையில் உள்ளது. தமிழ் தலைவாஸ் கடந்த 15 நிமிடங்களாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 24-10 என்ற நிலையில் இருந்து 30-24 வரை வந்த��ள்ளனர். இன்னும் கொஞ்சம் எஃபோர்ட் போட்டால் தமிழ் தலைவாஸ் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.\n08:28 PM: தமிழ் தலைவாஸ் வீரர்கள் ரெய்டுகள் மூலம் புள்ளிகளை திரட்டி வருகின்றனர். விட்டுப் பிடிப்பதென்ன தமிழ் தலைவாசின் ஸ்டிராடஜியா என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் ஆட்டத்தை மொத்தமாக விட்டுவிட்டு பின்னால் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கேப்டன் அஜய் தாகுர் 8 ரெய்டு புள்ளிகளை பெற்றுள்ளார். தற்போது 30 – 23\n08:20 PM: தமிழ் தலைவாஸ் அணியின் டேக்கில் மிகவும் மோசமாக உள்ளது. முதல் பாதி அநேகமாக தமிழ் தலைவாஸ் அணியின் கையைவிட்டு போய்விட்டதாகவே தெரிகிறது. தற்போது 24-11\n08: 16 PM: ஆட்டம் தொடங்கி கால் மணி நேரம் தான் ஆகிறது. ஆனால், அதற்குள் பெங்களூரு அணி 20 புள்ளிகளை சம்பாதித்துள்ளது. ரெய்டில் மட்டும் அந்த அணி 13 புள்ளிகளை பெற்றுள்ளது. டேக்கிளில் 7 புள்ளிகள்.\n08: 10 PM: தமிழ் தலைவாஸ் அணியின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில், 10-3 என பெங்களூரு புல்ஸ் லீடிங்.\n08:05 PM: ஆரம்பம் முதலே பெங்களூரு புல்ஸ் முன்னிலை வகிக்கிறது.\nPro Kabaddi Final 2019: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய பெங்கால் வாரியர்ஸ்\nபுரோ கபடி லீக் 7வது சீசன் க்ளைமேக்ஸ் – இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்\nPro Kabaddi League 2019 Semi-final Live Streaming: இரண்டு அரையிறுதி – இருந்த இடத்தில் உங்கள் மொபைல் மூலம் பார்ப்பது எப்படி\nபுரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி\nதோல்வியுடன் வெளியேறிய தமிழ் தலைவாஸ்\nபுரோ கபடி லீக் 2019: தமிழ் தலைவாஸுக்கு கடைசி நேரத்தில் கிடைத்த ஆறுதல் வெற்றி\n யு மும்பாவுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇனி தோற்பதற்கு ஒன்றுமில்லை; மீண்டு வருவோம் – குஜராத்திடம் சரண்டரான தமிழ் தலைவாஸ்\nஇது இன்னொரு தோல்வி – க்ளைமேக்ஸிலும் ரசிகர்களை ஏமாற்றிய தமிழ் தலைவாஸ்\n2018 Ayudha Pooja Timings: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உகந்த நேரம் எது\nRasi Palan 18th October 2018: அமைதியாக வேலையை மட்டும் பாருங்கள்; வெற்றி நிச்சயம்\nCBSE handbook : ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விபர கையேடு – சிபிஎஸ்இ வெளியீடு\nCBSE handbook : சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் தெரிந்துகொள்ளும் வகையிலான விபரங்கள் அடங்கிய கையேடுகளை, சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\nCBSE Announces Storytelling Competition : சிபிஎஸ்இ-யின் கதை சொல்லும் போட்டி – மாணவர்கள் உற்சாகம்\nCBSE Announces Storytelling Competition : சிபிஎஸ்இ பள்ளி அளவிலான கதை சொல்லும் போட்டி நவம்பர் 18 முதல் நவம்பர் 23 வரை பள்ளிகளால் நடத்தப்படும்\nகாது கேட்காத தாய்… வெற்றிக்கு பின்னால் காதல் மனைவி – ஈரோடு மகேஷ் சாதித்த கதை\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\n6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம் – யாருமே நெருங்க முடியா உயரத்தில் ராதிகா சரத்குமார்\n’அழகு’ சீரியல் சுதாவுக்கு இத்தனை வயசாச்சா\nஜோசப் கருணை இல்லம்: முதியவர்களை இன்றே திருப்பி அனுப்ப உத்தரவு\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2006/pugalendhi.html", "date_download": "2019-11-12T01:06:09Z", "digest": "sha1:ILT2OWT5SC23QZD5MOUU7IHBRUY4JUSU", "length": 23326, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நமது மொழிக்கு ஒரு நிறுவனம் | Mysore Tamil Research Centre- By Pugalendhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின��.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநமது மொழிக்கு ஒரு நிறுவனம்\nகர்நாடக மாநிலத்திலுள்ள நகரங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த நகரம் மைசூர். மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்படாத பெரு நகரம். இந் நகரத்தில்அமைந்துள்ள மிக முக்கியமான ஒரு நிறுவனம் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஆகும்.\nமத்திய அரசு, தமிழைச் \"செம்மொழியென அறிவிக்கவும் தகுந்த ஆவணங்களைப் பெறவும் மைசூரிலுள்ள \"இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைத் தான்அணுகியது. இந்தியாவில் 1652 மொழிகள் இருக்கின்றன. ஆனால் ஆட்சி மொழிகள் பதினெட்டுத் தான்.\nஇந் நிறுவனத்தைப் பற்றி...மத்திய அரசின் கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தால் 1969 சூலை 17ம் தேதியன்று இந் நிறுவனம் துவக்கப்பட்டது.மொழியியல் ஆய்வுகளின் அடிப்படையில் இந்திய மொழிகளைக் கற்பிக்கவும், பாட நூல்கள் தயாரிக்கவும், பல துறைகளில் மொழிகளைப் பயன்படுத்தவும்,மொழிகளின் ஆராய்ச்சிக்கு உதவுவதும் இந் நிறுவனத்தின் முதன்மையான பணிகளாகும்.\nஇந் நிறுவனத்தின் மொழி அறிஞர்களும், அதன் இயக்குநரும் திரைக்குப் பின்னாலிருந்தும், தமிழகத்திற்கு வெளியே இருந்தும் \"தமிழுக்காக எப்போதும்,ஏதேனும் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nஆங���கிலம் மட்டுமே அறிந்தவர்கள் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும், தமிழை முறைப்படிக் கற்றுக் கொள்ள இந் நிறுவனம் \"தமிழ்-இணைய தளம்பயிற்சியை கடந்த மாதம் துவக்கியுள்ளது.\nபல்கலைக்கழக மொழியியல் துறைகள், மாநிலக் கல்வி நிறுவனங்கள், பழங்குடி மொழி ஆய்வு நிறுவனங்கள், கல்வெட்டியல் அலுவலகங்கள் போன்றகல்வி சார்ந்த நிறுவனங்களை இணைக்கும் பாலமாக இது செயல்படுகிறது.\nஇந் நிறுவனம் ஆற்றிவரும் பணிகள்:\nஉலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளைப் பெற்று, உடனுக்குடன் இந்தியாவில் தேவையானவர்களுக்கு அளிப்பது,இந்திய மொழிகளைப் பற்றிய வரலாறு, இலக்கியம், நாட்டுப்புறவியல், சொற்கோவை, இலக்கணம், மொழியின் அமைப்புகள், பண்பாட்டு அமைப்புகள்\nபோன்றவற்றின் ஒற்றுமையை வெளிக் கொணர்ந்து அறிஞர்களுக்கு உதவுதல்.\nஅந்தமான், நாகாலாந்து போன்ற நாட்டின் பல பகுதிகளில் பழங்குடியினர் வாழ்கின்றனர். அவர்களின் கல்வியறிவுக்கும், அந்தப் பகுதிகளில் பணிக்காகச்செல்லும் அரசு ஊழியர்களுக்கும், அப்பகுதியில் பேசப்படும் மொழியினைக் கற்பித்தல்.இந்தியாவில் மொழி கற்பித்தல் என்பது மரபு சார்ந்ததாகவேஉள்ளது.\nஇதற்குப் புத்துயிரூட்டி மொழியைக் கற்பிக்க புதிய உத்திகளையும், முறைகளையும் குறுகிய காலப் பயிற்சியில் ஆசியர்களுக்குக் கற்றுக் கொடுப்பது.இரண்டாம்மொழியாக இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாக, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில்தலா பத்து ஒலி நாடாக்களை வெளியிட்டுள்ளது.\nமுதல் மொழியாகக் கற்றுக் கொள்பவர்களுக்கும் தலா பதினைந்து ஒலி நாடாக்களை வெளியிட்டுள்ளது.இந்திய மொழிகளுக்குள் மொழி பெயர்ப்புக்குபுதிய உத்திகளைக் கற்பிப்பது, பயிற்சியளிப்பது மற்றும் மொழிப்பெயர்ப்பு, மொழி வளர்ச்சி நூல்கள் வெளியிடப் பண உதவி அளித்தும்,\nமொழிகளைப் பற்றிய கருத்தரங்குகள், மொழிப் பட்டறைகள், மொழிப் பயிற்சிகள் போன்றவற்றை அடிக்கடி நடத்திக் கொண்டிருக்கும்நிறுவனம்.ஆசியர்கள் இல்லாமல் இணைய தளத்தில் மொழிகளைக் கற்றுக்கொள்ள தமிழ், கன்னடம், வங்காளம் போன்ற மொழிகளில் தற்போது புதியஇணைய தளத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் மூலம் கல்வி கற்பிக்க, \"பாஷா மந்��ாகினி என்னும் நிகழ்ச்சியைத் தமிழ், கன்னடம், வங்காளம்மொழிகளில் தலா ஆயிரம் பகுதிகளாக ஒளிபரப்ப அந்தந்த மொழி அறிஞர்களுடன் கலந்தாலோசனைகளை நடத்திக் கொண்டுள்ளது.\nபாடத்திட்டம், படப்பிடிப்பு எனப் படு சுறுசுறுப்பாக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 25,000 பள்ளித்தமிழ் ஆசியர்களுக்கு பணியிடை பயிற்சி, தமிழில் 593 நபர்களுக்குத் தொலைதூரக் கல்வி மூலம் பயிற்சியும் அளித்துள்ளது.\nஇந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளான பதினெட்டில் இந்தி, சமசுகிருதம், கொங்கணி தவிர, மற்ற பதினைந்து மொழிகளுக்காக இவர்களின்அனைத்து மையங்களிலும் சேர்ந்து முன்னூறு மொழியறிஞர்கள் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றனர்.\nமைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இந்தியாவில் ஆறு கிளைகள் \"\"மண்டல மொழி மையங்களாகச்செயல்படுகின்றன. ஒரிசா மாநிலம் புவனேசுவரில், வங்காளி - அசாமி - ஒரியா மொழிகளுக்காகவும், மராட்டிய மாநிலம் புனேயில், மராத்தி -குசராத்தி - சிந்தி மொழிகளுக்காகவும்,\nபஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பஞ்சாபி - காஷ்மீரி - உருதுக்காகவும், அசாம் மாநிலம் கெளகாத்தியில் நேபாளி -மணிப்பூரிக்காகவும்,உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலும், இமாச்சல பிரதேச மாநிலம் சோலனிலும் உருது மொழிக்காகவும்,\nமைசூரில், தமிழ் - தெலுங்கு - மலையாளம் - கன்னடம் ஆகிய மொழிகளுக்காகவும் தென்னிந்திய மொழிகள் நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.தமிழ்செம்மொழியென அறிவிக்கப்பட காரணமாக இருந்த இந் நிறுவனம், தற்போது தமிழை இணையதளத்தில் கற்கத் தேவையான அனைத்து வசதிகளையும்செய்துள்ளது.\nஇந் நிறுவனத்தில் பணி புரியும் தமிழறிஞர்கள் பலர் உள்ளனர். முனைவர் க.இராமசாமி, முனைவர் பொன்.சுப்பையா, முனைவர் ந.நடராச பிள்ளை, முனைவர்சாம்.மோகன் லால், முனைவர் பிரேம், முனைவர் பாலகுமார் மற்றும் திரு.வெங்கடேசன், தொல்காப்பியன், முனைவர் செல்வக்குமார் ஆகியோரும்தமிழுக்காக பணிபுரியும் முக்கியமானவர்களில் சிலராவர்.\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nThenmozhi BA Serial: தேன்மொழி சீரியஸாகிட்டா... அவளுக்கு கோவம் வந்துருச்சு...\nடெல்லியில் திணறடிக்கும் காற்று மாசு.. இதை செய்தால் தப்பலாம்.. சிவதாணு பிள்ளை புதிய யோசனை\nநம்ம சின்னத்தம்பியே நல்லத்தம்பி போலயே.. பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்யும் அரிசி ராஜா யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/rishi-sethu-7.html", "date_download": "2019-11-12T01:01:23Z", "digest": "sha1:HSCWT64J45MVBTIUP62LJWBAYBVOVGC7", "length": 15548, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு மரமாவது... எதேனும் தெரிந்து கொள்ள...- ரிஷி சேது | Rishis poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு மரமாவது... எதேனும் தெரிந்து கொள்ள...- ரிஷி சேது\nதுரத்தும் எதிர்காலம் பற்றிய பயத்தில்\nசெய்தன செய்து தின்பன தின்று\nஎன் குடும்பம் நான் எனதென்று\nசுய நலமியாய் வாழவும் பழகி\nஓடி ஓடி பணம் சேர்த்து\nநோய் நொடி எட்டிப்பார்க்க மெல்ல\nஞானம் வந்து உலகிற்கு ஏதோ\nமரண பயம் நீளும் கருணையெனும் போர்வையில்\nகூடத்தில் வாழும் சொந்தத்திற்கு கொஞ்சம்\nகடனில் தவிக்கும் நட்புக்கு கொஞ்சமென\nநீளும் பட்டியலில் வரக்கூடும் சிலர்\nஎப்படியும் பிணி மூப்பு சாக்காடு இல்லாமல் போகாது\nஒரு மரமாவது வைத்துவிட வேண்டும்\nநிழலும் மழையும் தர இவ்வுலகிற்கு.....\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேனர் சரிந்து பலியான சுபஸ்ரீ வழக்கு.. ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசியலில் வெற்றிடமா.. ரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல் தகனம் செய்யப்பட்டது\nமுகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணை.. மேலும் ஒருவர் சரண்\nதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கவனத்துக்கு\nசென்னையில் மின்சார ரயிலில் செல்வோர் கவனத்துக்கு.. இன்று முதல் 5 நாட்கள் ரயில்சேவைகள் மாற்றம்\nதிருந்துங்கள்.. இல்லையெனில் திருத்தப்படுவீர்கள்.. நிர்வாகிகளிடம் பொங்கிய ஸ்டாலின்.. இதுதான் காரணமா\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன். மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\nஇந்திய தேர்தல்கள்.. சேஷனுக்கு முன்.. சேஷனுக்கு பின்.. புரட்டி போட்ட பிதாமகன்\nதிமுக, அதிமுக ஒழிய வேண்டும்.. அதுக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.. தமிழருவி மணியன் ஆவேசம்\nடி.என். சேஷன் மறைவு.. பிரதமர் மோடி.. ஸ்டாலின், கமல்.. மம்தா உள்பட தலைவர்கள் இரங்கல்\nஎங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்\nநம்ம சின்னத்தம்பியே நல்லத்தம்பி போலயே.. பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்யும் அரிசி ராஜா யானை\n\"தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி போதையில் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா\" மணமகளுக்கு பளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=284118&name=PANDA%20PANDI", "date_download": "2019-11-12T02:11:49Z", "digest": "sha1:34MPUIRUTOTFYWFN66UG7YUE6VSUPTYL", "length": 13668, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: PANDA PANDI", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் PANDA PANDI அவரது கருத்துக்கள்\nஅரசியல் மகனுக்கு நோ முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே\nபெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜ., கூறிவிட்டதால்.. அதிசயமாக இருக்கிறது. GOA formulae, sikkim formulae, karnataka fomulae இப்படி எதாவது ஒண்ண APPLY பண்ணியிருக்கலாம். 11-நவ-2019 19:57:24 IST\nஅரசியல் மகனுக்கு நோ முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே\nஎல்லாம் கைவந்த கலை. 11-நவ-2019 19:54:42 IST\nஅரசியல் ரஜினியின் வெற்றிட பேச்சு ஆளாளுக்குப் புலம்பல்\nகமல் பேசினால் DICTIONARY பார்க்கவேண்டும். ரஜினி பேசினால் வார்த்தையை தேடவேண்டும். அப்படியொரு ஒற்றுமை. 11-நவ-2019 17:21:01 IST\nஅரசியல் மஹா., ஆட்சி சிவசேனாவுக்கு அழைப்பு\n25 வருஷம் கூட்டணி வெச்சு அப்போ இது வாரிசு அரசியல் தெரியலையா பாஜக விற்கு. SS ஆப்பு வெச்சப்போ வாரிசு அரசியலாமா. தமிழ் துரோக கட்சியென்றால் CONGRESS AND பிஜேபி தான். 11-நவ-2019 17:11:47 IST\nஅரசியல் ரஜினியின் வெற்றிட பேச்சு ஆளாளுக்குப் புலம்பல்\nபிகிலு..... இப்போதான் PROMO வந்து ஒருத்தர் ஒளறிட்டு போனாரு. பொங்கலுக்கு நீங்களும் வந்து ஒளறுங்க. ஒரு சில சொம்புகள் இதை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். 11-நவ-2019 15:50:12 IST\nபொது ‛பிகில்-ஐ கவிழ்த்திய ‛கைதி பஞ்சர் ஆன ‛பஞ்ச் டயலாக்\nஇந்த விமர்சனம் ரஜினியை பார்த்து சொல்வதை போன்றே உள்ளது. தேர்தல்வரும்போது தெரியவரும் யார் யாரை வெச்சு செய்தார்கள் என்று. பொறுமை அவசியம். இந்த ஒருபடத்தோட எல்லாம் முடிந்ததாக நினைத்து சந்தோச பட்டதாம் ஓநாய். இது கதை. எப்பவும் கடைசியில் வணக்கம் தான் போடுவார்கள் தமிழ் திரைஉலகத்தில். இதெல்லாம் சாதாரணமப்பா. 11-நவ-2019 15:45:43 IST\nஅரசியல் கூட்டணி அமைத்தே உள்ளாட்சி தேர்தல் ஸ்டாலின்\nசொம்புகளா என்ன வயிறு எரியுதா. மராத்தியர்கள் வைத்த ஆப்பு மாதிரி தமிழனு கொடுப்பான். ஆப்பு இல்ல அதற்கும் மேல. இப்போ வயிறுதான் எரியும் அப்போ BACK FIRE ஆகிகிடும். 11-நவ-2019 15:37:20 IST\nஅரசியல் மத்திய அமைச்சர் ராஜினாமா பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது\nSs ஒரு மாநில கட்சி. பாஜக தேசிய கட்சி அந்த பெருந்தன்மை இல்லையே. ��கோதரர் போன்று ஆட்சியில் இருந்து 5 வருடம் கண்டுகொள்ளாமல் பதவிக்காக பிரியும் அவலம் பாஜகவில் மட்டுமே நடக்கும். மற்ற உதிரி கட்சிகளுக்கும் இது ஒரு பாடமாக இருக்குமோ. 11-நவ-2019 09:00:40 IST\nஅரசியல் பெரும்பான்மை இல்லை பா.ஜ., ஆட்சி இல்லை\nஅரசியல் மஹா., வில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு\nஇதே வேற மாநிலமாக இருந்திருந்தால் பாஜகவின் ஆட்டம் வேற மாதிரி. இங்கு முடியாது. மராத்தியர்கள் புத்திசாலிகள். பேராசை பெரிய நஷ்டம். திருவள்ளுவர் சொல்லியுள்ளார். இதுகூட தெரியாதவர்கள் எப்படி தமிழை போற்றமுடியும். நாடகம் செய்வதில் அமித்ஜி வல்லவர். 10-நவ-2019 21:51:50 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/01/blog-post_24.html", "date_download": "2019-11-12T01:15:52Z", "digest": "sha1:AFL2PQ45RR3M3CEREH3GAV5AOBBCERTT", "length": 21048, "nlines": 272, "source_domain": "www.shankarwritings.com", "title": "கண்ணீரைச் சிரிப்பாக்கிய அகதி", "raw_content": "\nகனடாவில் வாழும் இலக்கியச் செயல்பாட்டாளரும், ‘காலம்’ இதழின் ஆசிரியருமான செல்வம் அருளானந்தம், இலங்கையிலி ருந்து பாரீஸுக்குப் போய் வாழ்ந்த ஒன்பது வருட அனுபவங்களை நினைவுத் தீற்றல்களாக எழுதியுள்ள நூல் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’. பெரும்பாலும் இந்திய, தமிழக வாழ்வையொத்த குடும்பம், ஊர், சாதிசனம் என்ற குண்டான்சட்டி பரப்பளவே கொண்ட ஒரு சம்பிரதாயமான யாழ்ப் பாண வாழ்க்கையிலிருந்து உயிர்பயம் துரத்த எல்லைகளையும் கடல்களையும் கடக்க நேர்ந்த அகதியின் குறிப்புகள் இவை. கவிஞர் பிரமிளின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ஒரு சமூகத்தின் உயிரை இருபத்தி நாலு மணிநேரமும் இருள் சூழத் தொடங்கிய காலத்தில்’ யாழ்ப் பாணத்திலிருந்து புறப்பட்ட முதல் தலைமுறை அகதிகளில் ஒருவர் செல்வம்.\nஇன ஒடுக்குமுறையாலும் முரண்பாடுகளாலும், வரைபடத்தில் கூட முன்னர் பார்த்தறியாத நாடுகளை நோக்கித் துரத்தப்படும் ஒரு அகதியின் கண்ணீர் உலர்ந்த சிரிப்பை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உணர முடிகிறது.\n‘எழுதித் தீராப் பக்கங்கள்’ நூலை சுவாரசியமான கேலிச் சித்திரங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். பிறரைக் கண்டு சிரிப்பது போன்றே தன்னைப் பார்த்தும் சிரிக்கத் தெரிந்�� அபூர்வமான பண்புதான் இந்த நூலின் முக்கியத்துவம்.\nபிரான்ஸில் தங்குவதற்கு சென்னை யின் பேச்சிலர் அறைகளைப் போன்ற வீடுகளில் தங்கி மொத்தமாகச் சமைத்து தங்களுக்கிடையே பகிர்ந்துகொள்கிறார்கள். ஊர் ஞாபகத்தில் இடி யாப்பத்தை பாரீஸில் தங்கள் அறையில் செய்துபார்க்க அது முறுக்காக வடிவெடுக் கிறது. பிரபாகரன் முதல் ஈழத்து அரிசிப் புட்டு வரை ஊர் ஞாபகங்களைப் பின்னிரவுகளில் அசைபோட்டபடி வாழ்கிறார்கள். காமம், காதல் சார்ந்த கானல் நப்பாசைகளும் அவர்களது அன்றாடத்தை சுவாரசியமாக்குகின்றன.\nபாத்ரூம்களைச் சுத்தம் செய்வது, உணவுப் பாத்திரங்களைக் கழுவுவது, தெருவோரக் கடை விற்பனையாளர் வேலை போன்ற அடிமட்டப் பணிகளே அவர்களுக்குத் தரப்படுகின்றன. அரைகுறை ஆங்கிலம், பிரெஞ்சில் இரண்டு மூன்று வார்த்தைகளை வைத்து அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை படிப்படியாக உருவாக்கிக் கொள்கி றார்கள். பாரீஸ் தெருவில் ஒரு இலங்கைத் தமிழரைப் பார்த்து, “தமிழ் தெரியுமா” என்று செல்வம் ஆசையுடன் கேட்க, “அதுவும் தெரியாமல் இருந்தால் நான் என்ன செய்ய முடியும்” என்று செல்வம் ஆசையுடன் கேட்க, “அதுவும் தெரியாமல் இருந்தால் நான் என்ன செய்ய முடியும்” என்று கேட்பது ஒரு உதாரணம்.\n26 அத்தியாயங்களில் ‘தாய்வீடு’ என்ற ஈழத் தமிழ்ப் பத்திரிகையில் தொட ராக இதை எழுதியுள்ளார் செல்வம். ‘பத்தி எழுத்து’ போன்ற குறுவடி வத்தைக் கொண்ட தன் எழுத்து நடையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட கதா பாத்திரங்களையும் அவர்களின் குணாதி சியங்களையும் வாசக நினைவில் என்றென்றைக்குமாக நிலைநிறுத்தி விடுகிறார் செல்வம். பாரீஸ் வந்த பின்னரும் ஈழத் தமிழர் பராமரிக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், ஒழுக்கப் புனிதங்களை அங்கதச் சிரிப்புடன் விமர்சிக்கிறார் செல்வம். மார்க்ஸியக் கருத்தியல் அடையாளம் கொண்டவர்கள்கூட சொந்த வாழ்க்கையில் மரபின் வழுக்கலில் விழுவதை சுயவிமர்சனமாகவே பகிர்ந்து கொள்கிறார் செல்வம்.\nதிருமணம் காரணமாக செல்வம் பாரீஸிலிருந்து கனடாவுக்குப் புலம் பெயர நேரும்போது, பாரீஸ் சார்ந்த ஞாபகங்களும் நேசமும் கூடுகிறது. பிறந்த யாழ்ப்பாணத்திலும் வாழ முடியவில்லை; வந்த பாரீஸிலிருந்தும் பெயர வேண்டிய நிலை; “நான் தப்பியோடி வரும்பொழுது ஏன் பிரான்சுக்கு வந்தேன் ஏன் இப்ப விட்டிட்டுப் போறே��் ஏன் இப்ப விட்டிட்டுப் போறேன் ஏன் இந்த அலைச்சல் இதுவே தெரியவில்லை” என்று செல்வம் ஆற்றாமையுடன் எழுதும் போது, நாம் எல்லாரும் அபூர்வமாக உணரும் அநாதைத் தனிமையை உணர வைக்கிறார் செல்வம். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சித்திரங்கள் வாசக அனுபவத்தை மேலும் வளமூட்டுகின்றன.\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nLabels: புத்தக மதிப்புரை காலம் செல்வம்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமா���ச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/02/blog-post_25.html", "date_download": "2019-11-12T01:11:36Z", "digest": "sha1:JOMOZ2Q6Z3RKMIIODE4VCFCJ4G6KVD3C", "length": 23726, "nlines": 275, "source_domain": "www.shankarwritings.com", "title": "களங்கமின்மையே போய் வா", "raw_content": "\nமிகத் தாமதமாக, 1991-ல் எனது ப்ளஸ் டூ கணித இறுதித் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்ரீதேவி, விஜி என்ற கதாபாத்திரமாக என்றைக்குமான தோழியாக அறிமுகமானார். பாடமாக மட்டுமின்றி வாழ்க்கையின் கணிதமும் குழம்பத் தொடங்கியிருந்த நாட்களில் தோல்வி உறுதி என்ற உள்ளுணர்வு வந்திருந்தது. அந்த உள்ளுணர்வே படிப்படியாக ஒரு சாகச உணர்வையும் தைரியத்தையும் கொடுக்கத் தொடங்கியிருந்தது. பாலகுமாரன், சுஜாதா, சரோஜாதேவி கதைகள் என ரகசியக் கனிகள் எனக்குத் திறந்துகொண்டே இருந்த காலம். சிறப்பு வகுப்புக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, ஒரு சனிக்கிழமையில் ரத்னா திரையங்கரங்கில் மறு மறு வெளியீட்டில் காலைக் காட்சியாக ‘மூன்றாம் பிறை’ பார்த்தேன்.\nவானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட... சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....என அப்படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமாகும் பாடலும் அதன் காட்சிகளும் ஒரு கல்மிஷமற்ற காலத்தின் மாலைச் சூரிய ���ளியால் நிரம்பியது. அந்தப் பொன்னொளி தன் முகத்தில் படர குழந்தைமையுடன் ஸ்ரீதேவி அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பைத்தியக்காரத்தனமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் நடிக்காத கதாநாயகிகளே தனியே இல்லையென்று சொல்லிவிடலாம். கதைப்படி பைத்தியமாவதற்கு வாய்ப்பில்லாவிட்டாலும் கதைப்படி சிறுபிள்ளைத்தனமாக இருக்க வேண்டியதில்லாவிட்டாலும் பெரும்பாலான கதாநாயகிகளின் கதாபாத்திர முதிர்ச்சி என்பது 12 வயதைத் தாண்டாததே. விஜயகுமாரியிலிருந்து ஜெனிலியா வரை நமது ஞாபகத்துக்கு வந்து போவார்கள். கதைப்படியே நினைவுகள் பாதிக்கப்பட்டு, பேதைமைக்குள் தள்ளப்பட்ட ஒரு பருவப்பெண்ணின் கதாபாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் செய்த அரிய நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி. அவர் செய்யும் சேட்டைகள் எதுவும் இத்தனை காலம் தாண்டியும் முகஞ்சுளிக்க வைக்கவில்லை. கழுதை மீது ஏறி சவாரி செய்யும் ஸ்ரீதேவியை கமல் முகம் சுளித்து இறக்கும் போதும் அந்தக் காட்சி இன்னும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. வண்ணப்படங்களில் அரிதாகப் பார்க்க இயலாமலேயே ஆகிவிட்ட கமல்ஹாசன் என்னும் கலைஞனின் வெகுளித்தன்மையும் அபூர்வமாக வெளிப்பட்ட படம் மூன்றாம் பிறை.\nமனித குலம் எத்தனையோ கட்டங்களைக் கடந்தாலும் மனிதன் எத்தனையோ பருவங்களைப் பார்த்துவிட்டாலும் ‘காதல்’ என்ற உணர்வின் துவக்கம் கள்ளமின்மையின் ஒளியாலேயே இன்னும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. தெரியாமை, களங்கமின்மை, நிஷ்களங்கம், விகற்பமின்மை, இன்னசென்ஸ் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். தெரியாமையிலிருந்து தெரிந்ததில் நுழையத் தொடங்கும் போது காதல் மீது கருப்புப் படரத் தொடங்கிவிடுகிறது. பாற்கடலின் அமிழ்தத்தில் விடமேறி விடுகிறது; மூன்றாம் பிறையில் களங்கமின்மையின் பெயரில் விஜியாக நாயகன் சீனுவுக்கு அறிமுகமாகிறாள். அவள் மீண்டும் தன்னறிவு பெற்று பாக்கியலக்ஷ்மியாக உணரும் போது சீனு, அவளது நினைவுகளின் புதைசேற்றில் என்றைக்குமாகத் தொலைந்து போன அந்நியனாக, ஞாபக ரணத்தில் வாதையுறப் போகும் குரங்காக மாறிப்போகிறான். ஒருவருக்குத் தெளிந்துவிடுகிறது; இன்னொருவருக்குப் பைத்தியம் தொடங்கிவிடுகிறது. இதுதான் வாழ்க்கை ஒரே கணத்தில் தரும் கசப்பும் இனிப்பும். மானுடர்கள் அனைவருக்குமான இந்தப் பொது அனுபவத்தை சினிமாவில் ச���ர்லி சாப்ளினிலிருந்து கமல்ஹாசன் வரை நம்முன்னர் நடித்துக் காண்பித்திருந்தாலும் நமக்கு அந்த அனுபவம் கலையில் திரும்பத் திரும்ப வேண்டுவதாக இருக்கிறது. ஊமை என்றால் ஒரு வகை அமைதி..ஏழை என்றால் அதில் ஒரு அமைதி...\nகாதலில் தோழமையின் இடம் சமபங்கு வகிப்பது. தோழமையும் களங்கமின்மையும் சேர்ந்து தான் ‘பூங்காற்று புதிரானது’ பாடலில் கடக்கும் மலை ரயிலை வேகமற்றதாக்குகிறது. சிக்கிக்கொண்ட ஸ்ரீதேவியின் nqnலாங்க் ஸ்கர்ட் முனை தண்டவாளத்திலிருந்து விடுபட்ட பிறகே மலை ரயில் கடக்கிறது. எனக்கு அந்த மெதுவாகக் கடக்கும் மலைரயில் ஸ்ரீதேவியுடன் சேர்ந்தே எப்போதும் ஞாபகத்தில் உள்ளது. ரயில் மீது கோபப்பட்டு ஸ்ரீதேவி எறியும் கல் ரயிலைத் தாக்குவதற்கான வலுவில்லாதது. அந்த விஜி எறிந்த செல்லக் கல் அது.\nஎனது பதினேழு வயதில் அறிமுகமான நாள் தொட்டு, முகமே இல்லாத காதலிக்காகவும், பின்னர் முகங்களுடன் என்னைக் காதலித்தவர்களுக்காகவும், நான் காதலித்தவர்களுக்காகவும் எனது மகளுக்குத் தாலாட்டுப் பாடலாகவும் ‘கண்ணே கலைமானே’ பாடலை பாடி அழுகையுடனேயே முடித்திருக்கிறேன். விஜி, நீங்கள் மறந்து போயிருக்கலாம்; நீங்கள் வளர்த்த நாயின் பெயர் சுப்பிரமணி. அந்த நாயில் என்னுடைய சாயலை எப்போதும் நான் காண்பேன். நீங்கள் பாக்கியலக்ஷ்மியாக ரயிலில் ஏறும்போது சுப்பிரமணி ரயில் நிலையத்துக்கு வரவில்லை.\nநான் என் மகளுடன் ஏதேனும் ஒருநாள், அந்த மலைரயிலில் ஊட்டிக்குச் செல்லக்கூடும். அப்போது நீங்களும் என்னுடன் இருப்பீர்கள் ஸ்ரீதேவி.\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி\nஆதிவாசிகளைத் தவிர யாரும் பறப்பதில்லை\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் ��ுகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0681.aspx", "date_download": "2019-11-12T02:03:36Z", "digest": "sha1:67WTLESOWYHWNLSVMTYPZIF35JFLYAWX", "length": 22134, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0681 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்\nபொழிப்பு (மு வரதராசன்): அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் ஆகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.\nமணக்குடவர் உரை: அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்.\nவேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.\nபரிமேலழகர் உரை: அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம்.\n(முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.)\nசி இலக்குவனார் உரை: நாட்டினிடத்தில் அன்புடையராயிருத்தல், ஒழுக்கம் பொருந்திய குடியின்கண் பிறந்திருத்தல், அரசர் விரும்பும் குணங்கள் பெற்றிருத்தல் ஆய இவைகள் தூதனாகச் செல்வானிடம் இருக்க வேண்டிய குணங்களாம்.\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.\nஅன்புடைமை- நாட்டுப்பற்றுடைமை; ஆன்ற-அமைந்த; குடி-குடும்பம்; பிறத்தல்-தோன்றுதல்; வேந்து-அரசு, அரசர், ஆள்பவர்; அவாம்-அவாவும், விரும்பும்; பண்புடைமை-குணம்உடைமை; தூது-தூது; உரைப்பான்-சொல்லுபவன்; பண்பு-இலக்கணம்;.\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை:\nமணக்குடவர்: அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும்;\nமணக்குடவர் குறிப்புரை: வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்���ுவனவற்றைத் தான் விரும்பாமை.\nபரிப்பெருமாள்: அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும்;\nபரிப்பெருமாள் குறிப்புரை: வேந்தனால் விரும்பப்படும் குணமாவது அவன் விரும்புமவற்றைத் தான் விரும்பாமை.\nபரிதி: அரசன்மேல் அன்புடைமையும் நற்குலத்தில் பிறத்தலும் அரசனது மனமகிழ்ச்சி உள்ளவனும்;\nகாலிங்கர்: தன் அரசர்மாட்டு அன்பு பெரிது உடையனுமாய்த் தான் நல்ல குடியில் பிறந்தானுமாய், வந்து பயிலுந்தொறும் வேந்தனானவன் விரும்பும் மரபு உடையனுமாய்;\nபரிமேலழகர்: தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும், அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும், அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்;\nபரிமேலழகர் குறிப்புரை: முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.\n'அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மட்டும் அன்புடைமை என்றதற்குத் 'தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்' என உரை செய்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அன்பும் குடிப்பிறப்பும் அரசர்கள் விரும்பும் பண்பும்', 'அன்புடைமையும் நற்குடியில் பிறத்தலும் அரசர் விரும்பும் பண்புடையனாதலும்', 'தன்னைத் தூதாக அனுப்புகிறவனுக்கு அன்புள்ளவனாகவும், குற்றமற்ற குடும்பத்தைச் சேர்ந்தவனாகவும், அரசர்கள் விரும்பத் தகுந்த பழக்க வழக்கங்கள் உள்ளவனாகவும் இருக்க வேண்டியது', 'தன்னைச் சார்ந்தார்மாட்டு அன்புடைமையும், உயர்ந்த குடிப்பிறப்பும், அரசன் விரும்பக்கூடிய குணநலமும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nநாட்டுப் பற்றுடைமை நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் ஆள்வோர் விரும்பும் மரபு உடையனுமாய் இருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்.\nபரிப்பெருமாள்: தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்.\nகாலிங்கர்: இம் மூன்று குணமும் உடையான் அரசர்க்குத் தூத��� உரைப்பான் என்றவாறு.\nபரிமேலழகர்: தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம்.\n'தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தூதுவனுக்கு உரிய தகுதிகள்', 'தூது செல்வானுக்குரிய இயல்புகள்', 'தூது சென்று வேற்றரசரிடம் பேச வேண்டியவனுடைய தகுதி', 'தூதுசொல்வான் தன்மைகளாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nதூதுவனுக்கு உரிய இயல்புகள் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅன்புடைமை நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் ஆள்வோர் விரும்பும் மரபு உடையனுமாய் இருத்தல் தூதுவனுக்கு உரிய இயல்புகள் என்பது பாடலின் பொருள்.\nநாட்டுப்பற்று, நல்லொழுக்கம், ஆட்சியர் விரும்பத்தக்க பழக்கவழக்கங்கள் ஒரு தூதனுக்கு வேண்டியன.\nநாட்டுப்பற்று கொண்டவனாயிருத்தல், நல்லகுடும்பத்தில் பிறந்திருத்தல், அரசால் விரும்பப்படும் தன்மைகளையுடையவனாக இருத்தல் ஆகிய இவை தூதுரைப்பவனுக்குரிய இயல்புகளாகும்.\nதன் நாடு வேண்டுவதை வேற்றரசுக்கு தகைமைப்பாட்டுடன் தெரிவிப்பதும், அந்த அரசின் குறிப்பைத் தன் ஆட்சியாளருக்குத் திரும்ப வந்து கொண்டு சேர்ப்பதும் தூது செல்வோனது தொழில். அக்கடமையாற்றுபவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்தவாம் பண்புடைமை ஆகிய பண்புகள் கொண்டவனாக இருக்க வேண்டும் என்கிறது இக்குறள்.\nஇக்குறளில் கூறப்பட்டுள்ள அன்புடைமை என்பது தன்நாட்டின் மீது கொண்ட அன்பை அதாவது நாட்டுப்பற்றைக் குறிக்கும், ஒரு தூதுவன் வெளிநாட்டிற்குச் செல்லும்போது தன் அரசின் மதிப்புக் குறையாமல் காத்துக்கொள்ளவேண்டும்; தன் நாட்டின் நலனே அவன் மனத்தில் மேலோங்கி நிற்க வேண்டும். நாட்டுப்பற்று உள்ளத்தில் வேரூன்றியவனிடமே மதிப்புக்கும் நலனுக்கும் கேடு வராமல் செயல் ஆற்றமுடியும்.\nஆன்றகுடிப் பிறத்தல் என்ற தொடர்க்கு அமைந்தகுடியில் பிறந்திருத்தல் என்பது நேர்பொருள். குடி என்ற சொல் குறளில் குடும்பம் என்ற பொருளில் பெரிதும் ஆளப்பட்டுள்ளது. இங்கும் குடும்பம் என்ற பொருளிலேயே ஆளப்படுகிறது. ஆன்ற குடிப்பிறத்தல் என்பது நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவனாய் இருக்க வேண்டும் என்ற பொருள் தரும். நல்ல குடும்பப் பின்னணியில் வளர்ந்தவன் நல்ல ஒழுக்கமுடையவனாக இருப���பான் என்பது பொதுவான கருத்து.\nவேந்துஅவாவும் பண்புடைமை என்பதே வேந்தவாம் பண்புடைமை எனச் சொல்லப்பட்டது. அதாவது அரசு விரும்பும் நல்லியல்புகளை உடையவனாக இருப்பது என்பது இதன் பொருள். தூதிற்கு சென்றவிடத்து வேற்றரசனும் விரும்பத்தக்க பண்புடையவன் என்றும் வேந்தவாம் பண்புடைமை என்றதற்குப் பொருள் கூறுவர். பிற நாடுகளுக்கு அடிக்கடி சென்று உறவை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுபவன் தூதன் ஆதலால் அவன் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பவனாதல் வேண்டும். பெருமை, சான்றாண்மைகளில் சிறந்து நின்று தாம் பழகநேரிடும் எல்லோரது இயல்புகளும் அறிந்து அவற்றிற்கு ஒத்து நடத்தலும் பண்புடைமையில் அடக்கம்.\n'அன்புடைமை' என்றதற்கு அரசன் மாட்டு அன்புடைமை, அரசன்மேல் அன்புடைமை, தன் அரசர்மாட்டு அன்பு பெரிது உடையன், தன் சுற்றத்தார் மாட்டு அன்புடையன், அன்புடையவனாதல், பொதுவாக அன்புள்ளவனாதல், அன்புடையராக இருத்தல், அன்புள்ளவன், (நாட்டின் மேல்) அன்புடைமை. தன்னைச் சார்ந்தார்மாட்டு அன்புடைமை, நாட்டினிடத்தில் அன்புடையராயிருத்தல், யாவரிடத்தும் அன்பாயிருத்தல், மக்களிடத்து அன்பாயிருத்தல், மனத்தில் அன்பு நிறைந்தவன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nஅன்புடைமை என இந்தக் குறளிலும், 'அன்பு அறிவு' என அடுத்த குறளிலும் (682) அன்பு கூறப்பெறுகின்றது. இவற்றிற்கிடையே வேறுபாடு காட்ட, இக்குறளில் வரும் ‘அன்புடைமைக்கு’ச் சுற்றத்தார் மாட்டு அன்புடையனாதல் என்றும் அடுத்த குறளில் வரும் ‘அன்புக்கு’ அரசன்மாட்டு அன்புடைமை என்றும் உரைகூறியுள்ளனர். அன்பு என்பதற்குத் தான் வேண்டப்பட்ட பொருளின்கண் அல்லது தொடர்புடையார் மாட்டுத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி என்பது பொதுவான விளக்கம். தொடர்புடையாரிடம் அன்பாயிருத்தல் மாந்தர்தம் பொதுப்பண்பு. அதைத் தூதர் பண்பாக உரைப்பது சிறவாது.\nஅரசாட்சிச் செயலான தூது இங்கு பேசப்படுவதால் நாட்டிடத்து அன்புடையனாதல் என்ற பொருளே சிறந்தது.\n'அன்புடைமை' என்றது நாட்டுப்பற்றுடைமையைக் குறிக்கும்.\nநாட்டுப் பற்றுடைமை நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் ஆள்வோர் விரும்பும் மரபு உடையனுமாய் இருத்தல் தூதுவனுக்கு உரிய இயல்புகள் என்பது இக்குறட்கருத்து.\nதூதுசெல்வோர்க்கு வேண்டப்படும் உடம்போடு ஒன்றிய குணங்கள் மூன்று சொல்வது.\nநாட்டுப்பற்று, நல்ல குடும்பப் பிறப்பு, ஆள்வோர் விரும்பும் பண்பு ஆகியன தூதுவர்க்கு உரிய தகுதிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=Goundamani%20Speaking%20To%20Senthil%20Scene", "date_download": "2019-11-12T01:53:31Z", "digest": "sha1:PC2SKS6ECIKCPHAXNJJSER64GFD7F7BY", "length": 8032, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani Speaking To Senthil Scene Comedy Images with Dialogue | Images for Goundamani Speaking To Senthil Scene comedy dialogues | List of Goundamani Speaking To Senthil Scene Funny Reactions | List of Goundamani Speaking To Senthil Scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசீனியர் இதெல்லாம் பத்தாது பெருசா எதுனா பண்ணுங்க\nஒரு டீ ஒரு சம்சா சாப்ட்டு வெயிட் பண்ணிகினு இரு நான் போய் அந்த மூணு பேரையும் துரத்திட்டு வரேன்\nஎங்கள விட்ருங்க சார் நாங்க போயிடுறோம்\nஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது\nகண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா \nடேய் நான் டாக்டர் பேசுறேன் டா\nகேஸ் பைல் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கறேன்\nடேய் வண்டிய நிறுத்துடா இவன இறக்கி விட்டுடலாம்\nஎஸ் டி டி கோட் ஃபாதர் காலிங்\nடேய் ஏண்டா என் நன்பன அடிக்கற\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த\nடாமி உனக்கு க்ரீம் பிஸ்கட் கூட வாங்கித்தரேன்\nநீயே ரேஷன் வாங்கிட்டு வந்துடலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T00:28:54Z", "digest": "sha1:MVK6VXRBSZJPLAT7VGUGT3JTOXW3FBLG", "length": 4108, "nlines": 40, "source_domain": "vallalar.in", "title": "எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் - vallalar Songs", "raw_content": "\nஎண்ணிய நானே திண்ணியன் ஆனேன்\nஎண்ணிய நானே திண்ணியன் ஆனேன்\nஎண்ணிய வாறே நண்ணிய பேறே\nபுண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்\nபுண்ணிய வானே புண்ணிய வானே\nஎண்ணேர் மறையின் பயனே சரணம்\nஎண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ\nஎண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்\nஎண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்\nஎண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ\nஎண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை\nஎண்ணி லாநினைப் புற்றதின் வழியே\nஎண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்\nஎண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின்\nஎண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்\nஎண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்\nஎண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி\nஎண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்\nஎண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை\nஎண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை\nஎண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம்\nஎண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல்\nஎண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்\nஎண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்\nஎண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்\nஎண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க\nஎண்ணாத மந்திரமே எழுதாத மறையே\nஎண்ணிய வாறே எனக்கருள் பாதம்\nஎண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்\nஎண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்\nஎண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்\nஎண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்\nஎண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக\nஎண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே\nஎண்ணிய நானே திண்ணியன் ஆனேன்\nஎண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%85%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-11-12T00:26:11Z", "digest": "sha1:UUDG6BEMYKYQ7WNSPGZQCIPNPMPMRGMU", "length": 15327, "nlines": 183, "source_domain": "www.anegun.com", "title": "டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் – அநேகன்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 12, 2019\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nநஜீப் வழக்கில் தமது தலையீடா ஆதாரத்தைக் காட்டுங்கள்\nநஜீப்பைப் போன்று நானும் அதிர்ச்சியானேன்\nஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்\nமகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்\nஅமைச்சர் சேவியர் ஜெயக்குமாருக்கு டத்தோ விருது\nதமிழ்ப்பள்ளிகளை மூடுவதற்கு செய்திருந்த வழக்கு தள்ளுபடி\nSRC வழக்கு: தற்காப்பு வாதம் புரிய நஜீப்பிற்கு உத்தரவு\nதொடர்ந்து மூன்றாவது முறையாக புத்தகத்தின் புது புத்தகங்கள் வெளியீடு கண்டன\nமனிதவள அமைச்சில் மணியம் ஆறுமுகம் துணைத் தலைமைச் செயலாளராக நியமனம்\nமுகப்பு > டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான்\nபாலியல் குற்றவியல் நீதிமன்றத்தில் 62 சிறார் வழக்குகள் பதிவு\nலிங்கா ஜூலை 31, 2017 2050\nகோலாலம்பூர், ஜூலை 31- புத்ரா ஜெயா சிறார் பாலியல் குற்றவியல் நீதிமன்றத்தில் 62 சிறார் வழக்குகள் பதிவு ��ெய்யப்பட்டுள்ளதாக பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிறார் நீதிமன்றத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை குறித்து பாரிட் சூலோங் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நோராய்னி அகமட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இம்மாதம் 4ஆம் தேதி அந்த நீதிமன்றம் தொடக்கப்பட்டதிலிருந்து இந்தப் புகார்கள்\nபாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான சிறார்களுக்கு சட்ட உதவி\nலிங்கா ஜூலை 27, 2017 2300\nகோலாலம்பூர், ஜூலை 27- பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் 2017 சட்ட உதவி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட உதவிச் சட்டம் 1971க்கான சட்ட மசோதாவை பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தாக்கல் செய்தார். இதன் மூலம் பாலியல் கொடுமைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு எழுத்துப்பூர்வமானச் சட்டத்தின் கீழ் சட்ட ஆலோசனை வழங்கப்படும். அதோடு மட்டுமின்றி தங்களின்\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் ட���க்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=95", "date_download": "2019-11-12T00:34:55Z", "digest": "sha1:KCIQNSXGGPK644JGIDBNB2HISKILGYH2", "length": 5166, "nlines": 104, "source_domain": "www.shruti.tv", "title": "Health Archives - shruti.tv", "raw_content": "\nநிலவேம்பு குடிநீர் கசாயம் – செய்வது எப்படி\nமழைக்காலம் தொடங்கும் போது ஃப்ளு, டெங்கு, சிக்கன் குனியா, பறவைக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்..\nதெலுங்கானாவில் பரவி வரும் பன்றிக்காய்ச்சல் நோயிலிருந்து எப்படி பாதுகாப்பது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தற்பாதுகாப்பு நடவடிக்கைகள். 1) பக்கத்தில்..\nகதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில்..\nஉணவுப்பற்றாக்குறை குறித்த பெரும் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் ‘ஆலையில் அரைத்த, குருணை அற்ற, வெளுத்த அரிசியை மட்டுமே விநியோகிக்கச்..\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய் எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்கிற தேடல் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தினம்..\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\nகலை வழி கற்றல் – கலை வழி கற்பித்தல் | சீனிவாசன் நடராஜன்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/58.html", "date_download": "2019-11-12T00:41:31Z", "digest": "sha1:3CBKNPY3WIRHJ6YAOZWXIJUVPV5SFNEI", "length": 15994, "nlines": 242, "source_domain": "www.thamizhkadal.com", "title": "5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு! மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்! தொடர் கல்வித் துறை!", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும் மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும் மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Friday, November 01, 2019\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் தரத்தை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படும் என்று என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.\nஎனினும், தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை கள் வெளியிடப்படாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவின. இந்���ிலையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு முப்பருவக்கல்வி முறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக்கல்வித் துறை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் சேதுராமவர்மா,\nஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இனி கல்வியாண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.\nஇதற்கான வழி காட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும். இந்தக்குழு 5, 8-ம் பொதுத் தேர்வு தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nபொதுத்தேர்வு எழுதும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீட்டர் தொலைவிலும் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம். பொதுத் தேர்வு தற்போதுள்ள வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு அடிப்படையில் நடத்தப்படும்.\nஅதன்படி 5, 8-ம் வகுப்புக்கு கல்வியாண்டு இறுதியில் எழுத்துத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் கல்வி தொடர்பான வளரறி மதிப்பீடு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும்.\n5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் தொடர்பான அடிப்படை கருத்துகள், பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகளை சோதிக்கும் வகையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். 8-ம் வகுப்புக்கு அனைத்து பாடங்களுக்கும் முப்பருவ அடிப்படை கருத்துகள் மற்றும் பயிற்சிகளை சோதித்தறியும் வகையில் நடைபெறும்.\nபொதுத் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்புகள் தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். மாவட்ட தேர்வுக்குழு அதை பிரதி எடுத்து பள்ளிகளுக்கு பிரித்து தரவேண்டும்.\nஇது தவிர விடைத்தாள்கள் குறுவளமைய அளவிலேயே மதிப்பீடு செய்யப்படும். திருத்தப் பட்ட விடைத்தாள்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தபட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'முப்பருவக்கல்வி முறை 5, 8-ம் வகுப்புகளுக்கு நீக்கப்படவில்லை. அதற்கு மாறாக கல்வியாண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை சோதிக்கும் வகையில் இருக்கும். அடுத்தகட்ட வகுப்புகளுக்கு செல்வதற்கான தர மதிப்பீடு தேர்வாகவே அவற்றை கருத வேண்டும்.\nபொதுத்தேர்வு வினாத்தாளில் முந்தைய வகுப்புகளில் உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கூட கேள்விகள் இடம்பெறக்கூடும். அதேநேரம் தேர்வு வடிவ முறை எளிதாகவே இருக்கும். இதற்கான மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும். ஆண்டு இறுதியில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுத பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படும்'என்றனர்.\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\n10th தமிழ் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான எளிய வழிகாட்டி கையேடு\nகுழந்தைகள் தின வாழ்த்துப் பாடல்..\n\"கடினமான கணித சூத்திரத்தை எளிய வடிவில் காட்சிப்படுத்திய ஆசிரியர்\" on YouTube\nஇனி 9 மணி நேரமாக மாறப்போகும் வேலை நேரம்\nஅரசு ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது - இடைநிலை ஆசிரியர்களின் தொடக்க நிலை ஊதியம் ரூ.18000 மட்டுமே - உண்மையை உரைத்த Thanthi Tv - Video\nபென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்\nபள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் இனி இல்லை CM CELL REPLY\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - இயக்குநர் செயல்முறைகள்\nஎம்பிபிஎஸ் படிப்புக்கான காலம் 54ல் இருந்து 50 மாதங்களாகக் குறைப்பு: தேர்வு முறையிலும் மாற்றம்\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Monday, November 11, 2019\nஎம்பிபிஎஸ் படிப்புக்கான கால அளவு மற்றும் தேர்வு முறைகளை மாற்றியமைத்துள்ளது இந்திய மரு…\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/144299-interview-with-director-anita-udeep", "date_download": "2019-11-12T01:09:12Z", "digest": "sha1:NGJM7U7UZXUFSUTNIHTXOYI2KREYX27S", "length": 5462, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 September 2018 - “சிம்பு வீட்டுக்கே போயிடுவோம்!” | Interview with director Anita Udeep - Ananda Vikatan", "raw_content": "\nவிகடன் தீபாவளி மலர் 2018\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“முதல் பால் நாங்க போடறோம்\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nUTURN - சினிமா விமர்சனம்\nகிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்\n“சிவாஜி முதல் நயன்தாரா வரை\nவேள்பாரி 100 - விழா\nகேம் சேஞ்சர்ஸ் - 5\nவீரயுக நாயகன் வேள்பாரி - 101\nநான்காம் சுவர் - 5\nசெவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/200749?ref=archive-feed", "date_download": "2019-11-12T00:50:15Z", "digest": "sha1:3UFZ65V3UW7RZQAKTWU53TDDFNGEG5S3", "length": 8412, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைய தலைமுறை: ஒரு அதிர்ச்சி செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைய தலைமுறை: ஒரு அதிர்ச்சி செய்தி\nபிரித்தானியாவில் 9 வயது சிறுவர்கள் முதல் கஞ்சாவுக்கு அடிமையானதால் மன நல சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nபோதைக்கு அடிமையான 19 வயதுக்கு குறைந்த 3,400 பேர் கடந்த ஆண்டில் மட்டும் மன நல மற்றும் நடத்தை குறைபாடுகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nசமூக ஊடகங்கள் மூலம் போதைப்பொருட்களை எளிதாக பெற வாய்ப்புள்ளதால், இளைய சமுதாயம் முழுமையுமே தீவிர பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nமன நலப்பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 19 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 2013, 14இலிருந்து 38 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் அது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபாதிக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலோர் பையன்கள் என்றாலும், பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.\nஆனால் இந்த எண்ணிக்கை முழுமையான எண்ணிக்கை அல்ல, காரணம், மோசமான நிலையை அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டுமே இது என்பதால், இன்னும் பலரது நிலைமை வெளியே தெரியாமலேயே இருப்பதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2019/10/19070322/1266885/Mannarasala-nagaraja-temple-kerala.vpf", "date_download": "2019-11-12T01:25:17Z", "digest": "sha1:U3IIOP4B7ABVMOA5U7I7HSZ6HSRL2DBX", "length": 19727, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mannarasala nagaraja temple kerala", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமண்ணாறசாலை நாகராஜா கோவில் - கேரளா\nபதிவு: அக்டோபர் 19, 2019 07:03\nகேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில் மண்ணாறசாலை நாகராஜா கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nகேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில் மண்ணாறசாலை நாகராஜா கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறப்புமிக்க திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.\nதிருமாலின் அவதாரங்களில் ஒன்று, பரசுராமர் அவதாரம். இவர் தனது தந்தையை கொன்ற சத்திரி யர்களின் வம்சங்களையே அழித்தொழித்தார். இதனால் ஏற்பட்ட பாவங்களில் இருந்து விமோ சனம் பெற விரும்பிய பரசுராமர், தெய்வீக அம்சம் கொண்ட மகரிஷிகளை அணுகினார். சொந்தமாக ஒரு நிலத்தை பிராமணர்களுக்கு தானம் செய்திட அவர்கள் கட்டளையிட்டனர்.\nபரசுராமர் பூமியைப்பெற வருண பகவானை வழிபட்டார். பரம்பொருளான சிவன் அருளிய ‘மழு’ என்ற ஆயுதத்தை சமுத்திரத்திலிருந்து வீசினார். அந்த மழு சென்று விழுந்த இடம் வரை கடல் விலகியது. அவ்வாறு கிடைத்த பூமியை அந்தணர் களுக்கு தானம் செய்தார். அதுதான் கேரளம் என்று புராணக் கதைகள�� சொல்கின்றன.\nஉப்புச்சுவை காரணமாக வாழ இயலாமல் மரஞ்செடிகள் கூட முளைக்க முடியாமல் இருந்ததால், அந்த இடத்தில் மனிதர்கள் வாழ இயலாது என்று கருதி, மக்கள் அனைவரும் அங்கிருந்து செல்லத் தொடங்கினர். இதனை அறிந்த பரசுராமர் வேதனையடைந்தார். அவர் திருமாலை நினைத்து தவம் புரிந்தார். திருமால் அவருக்கு நேரில் காட்சி தந்தார். “நாகராஜாவின் அருள்ஒளி எங்கும் பரவினால் மட்டுமே எண்ணியவை நடக்கும். அதற்கு ஒரே ஒரு வழி, நாகராஜரை மனதிருப்தி அடையச் செய்து, அவரது அருளைப் பெற வேண்டும்” என்று கூறி மறைந்தார்.\nகேரளம் இயற்கையழகு நிறைந்த நாடாகவும், மரஞ்செடி கொடிகள் நிறைந்ததாகவும் அனைத்து சம்பத்துகளும் நிறைந்த இடமாகவும் மாறிய பின்னரே அங்கிருந்து விலகுவது என பரசுராமர் தீர்மானித்தார். அதற்கு நாகராஜாவை திருப்திப்படுத்த ஏகாந்தமான ஒரு வனாந்திர பகுதியைத் தேடி தன் சீடர்களோடு புறப்பட்டார். கேரளத்தின் தென் பகுதி யில் கடலோரத்தின் அருகே தகுந்த ஓர் இடத்தை கண்டார். தன் நீண்டகால திட்டத்திற்கு அனுகூலமான இடமான அங்கே தவம்புரிய ‘தீர்த்த சாலை’ அமைத்தார்.\nதிருமாலின் அவதாரமான பரசுராமர் கடுமையான தவம் புரிய நேர்ந்தது. இந்த தவம் காரணமாக அபூர்வமான தரிசனம் கிடைத்தது. நாகராஜாவின் பாத கமலங்களில் தலைகுனிந்து வழிபட்டார். மனம் நெகிழ்ந்து துதித்து நின்றார். பின் கரம் குவித்து மெய்சிலிர்க்க வேண்டுதலை அறிவித்தார். பிற்காலத்தில் தீர்த்த சாலை, ‘மண்ணாற சாலை’ என்று பெயர் மாற்றம் கண்டது.\nநாகராஜா, பரசுராமரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். தனக்கு தினம் தினம் பூஜை செய்வதன் மூலம், திருமாலின் அருள் சுரந்து, இந்தப் பகுதியில் தெய் வீகத் தன்மை நிறையும். மனிதர்களின் சொர்க்கபுரியாக இந்த பகுதி மாறும் என்று அருளினார்.\nஅதன்படி தனது சீடர்களில் முக்கியமானவரான விப்ரனை என்பவரை, நாக பூஜை செய்யும் அதிகாரி யாக பரசுராமா் தேர்ந்தெடுத்தார். அவருடைய வம்சத்தில் பிறப்பவர்களுக்கு நாக பூஜையின் அனைத்து அதிகாரங்களையும் வழங்கினார்.\nஇதையடுத்து கேரளம் வனப்புமிக்க சோலையாக இயற்கை எழிலுடன் காட்சிதரத் தொடங்கியது. இதனால் இந்தப் பகுதி ‘மந்தரா சோலை’ என்று பெயர் பெற்றது. இதுவே மருவி ‘மண்ணாறசாலை’ என்றானதாகவும் சொல்கிறார்கள்.\nதலைமுறைகள் பல கடந்தன. நாகராஜாவின் வாழ்வ��டத்தை சுற்றியுள்ள வனப்பகுதியில் எதிர்பாராத விதமாக அக்னியின் கோரத்தாண்டவம் ஏற்பட்டது. அந்த பயங்கர காட்டுத் தீயின் கொடுமையால், அந்த வனத்தில் இருந்த நாகங்கள் அனைத்தும் வேதனை அடைந்தன. அவை, நாகராஜாவை சரணடைந்தன. நாகங்களை மண் மூடி பாதுகாத்தது. நாகங்களுக்கு அபயம் கிடைத்த புண்ணிய பூமியாக இந்தப் பகுதி ஆனது.\nமண்ணாறசாலை நாகராஜா கோவிலில் முக்கிய வழிபாடு ‘உருளி கவிழ்த்தல்’. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், இந்தக் கோவிலுக்கு வந்து நாகராஜாவையும், சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது. இதற்காக பல நாடுகளில் இருந்து ஜாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை - வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாகும்.\nபண்டைய காலத்தில் ஐப்பசி மாத ஆயில்ய தினத்திற்கு முக்கியத்துவமோ, சிறப்போ இருந்ததில்லை. மற்ற நாகராஜா கோவில்களைப் போல் மண்ணாறசாலையிலும், புரட்டாசி மாதம் ஆயில்யம் தான் பக்திப்பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இந்த வழிபாட்டை திருவிதாங்கூர் மன்னர்கள் ஒரு விரதமாகவே கடைப்பிடித்து வந்திருக் கிறார்கள். ஒரு முறை வழக்கம்போல் கோவிலுக்கு வர மன்னரால் இயலாமல் போனது. அடுத்த துலாம் (ஐப்பசி) மாத ஆயில்ய நாளில் வருகை தந்து வழிபாடு நடத்த தீர்மானித்தார். அந்த ஆயில்யத்திற்கான அனைத்து செலவுகளையும் அரண்மனை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஅதன்பின் கோவில் சொத்துக்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐப்பசி ஆயில்யம் மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மன்னரும் குடும்பத்தினரும் பங்கேற்கும் அந்தஸ்து கொண்ட விழாவாக ஐப்பசி மாத ஆயில்யம் பிரபலமாகி சிறப்புற்றது. இது தவிர புரட்டாசி மற்றும் மாசி மாதங் களிலும் ஆயில்யம் விழா கோலாகலமாக நடை பெறுகிறது.\nஇந்த வருடத்திற்கான ஐப்பசி மாத ஆயில்ய திருவிழா வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.\nநாக தோஷத்தால், அற்ப ஆயுளும், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், மனநிலை பாதிப்பு, துஷ்ட சக்திகளில் தொல்லை போன்றவை ஏற்படலாம். இதனை தீர்க்க நாக தோஷ வழிபாடு அவசியமாகிறது. இது தவிர செல்வ செழிப்புக்கு- தெய்வீகத் தன்மை நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வ��ிபட வேண்டும். அதே போல் கல்வி மற்றும் சுபீட்சமான வாழ்வுக்கு பட்டு சாத்தியும், தானியம், திவ்ய ஆபரணங்கள் பூட்டியும் வழிபடலாம். உடல் நலம் பெற- உப்பு வைத்து வழிபடலாம்.\nவிஷத்தன்மை நீங்க -மஞ்சள். ஆரோக்கிய வாழ்வு பெற - நல்ல மிளகு, கடுகு, சிறு பயறு. சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு - தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள். நீண்ட ஆயுள் பெற - நெய். நினைத்த காரியம் கை கூடுவதற்கு - பால், கதலிப்பழம், நிலவறை பாயசம். குழந்தை பாக்கியம் பெற- மஞ்சள் பொடி. விவசாயம் செழிக்க - பயிர் செய்யும் தானியங்களில் முதன்மையானது என்று தனித்தனியாக நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.\nசிவ ஆலயங்களில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று சிவராத்திரி. இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினத்தை முக்கிய விழாவாக கொண்டாடுகிறார்கள். நாகராஜா பிரதிஷ்டை சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சியுடன் நடைபெற்று வருகிறது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தா்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த ஆலயத்திற்குச் செல்ல ஆலப் புழாவில் இருந்து ஏராளமான பஸ்வசதிகள் இருக்கின்றன.\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nவீட்டில் குடியேறிய யோக சாய்பாபா\nதொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்- இலங்கை\nஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார் கோவில்\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் - தஞ்சாவூர்\nமம்மியூர் மகாதேவர் கோவில்- கேரளா\nநோய்களை தீர்க்கும் தாமரம்குளங்கரா தர்மசாஸ்தா கோவில்\nஅண்ணன் பெருமாள் ஆலயம்- நாகப்பட்டினம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/31/DistrictNews_6.html", "date_download": "2019-11-12T00:33:40Z", "digest": "sha1:7KGUGKYEJ6H4KJ6MJNQMPDGSLGIXOIPI", "length": 8907, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nசெவ்வாய் 12, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஒரு வருடத்திற்கு பின் 130 அடியை நெருங்கிய பாபநாசம் அணை\nபாபநாசம் அணையின் நீா்மட்டம் 13 மாதங்களுக்குப் பின் 130 அடியை நெருங்கியது. ....\nபல்லாங்குழி போல் ஆன சுரண்டை- கீழப்பாவூர் ரோடு\nசுரண்டையிலிருந்து கீழப்பாவூர் செல்லும் ரோடு பல்லாங்குழி போல் குழிகளாக காட்சி அளிக்கிறது. அதனை நெடுஞ்சாலைத்துறை கவனத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும்....\nமர்ம காய்ச்சலில் பொறியியல் மாணவர் பலி\nசுரண்டையில் மர்ம காய்ச்சலால் பொறியியல் படிக்கும் மாணவர் பரிதாபமாக பலியானார்......\nதிருநெல்வேலி - திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் : ரயில்வே அறிவிப்பு\nகந்தசஷ்டி விழாவிற்கு வரும் பக்தர்கள் கவனத்திற்கு திருநெல்வேலி - திருச்செந்தூருக்கு ரயில்கள் அறிவித்து தெற்கு ரயில்வே....\nநான்கு நாட்களுக்கு பின் தலைகாட்டிய சூரியன் : சுட்டெரித்ததால் நெல்லை பொதுமக்கள் அவதி\nதிருநெல்வேலியில் நான்கு நாட்களுக்கு பின் வெயில் சுட்டெரித்தது......\nசுரண்டை அருகே சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி\nநெல்லை மாவட்டம் சுரண்டை அருகே சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியானார்......\nகுற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு : பிற அருவிகளில் குளிக்க அனுமதி\nகுற்றாலம் மெயினருவியில் ஆர்ச் மீது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் அங்கு மட்டும் குளிக்க விதிக்கப்பட்ட தடை....\nவாகனஓட்டிகளுக்கு புத்துணர்வு அளித்த போலீசார் : பொதுமக்கள் பாராட்டு\nஇரவு ரோந்து பணியில் வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக அவர்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை.....\nமாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் வெற்றி\nகோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி.....\nஹைகிரவுண்டு மருத்துவமனையில் பணிக்கு திரும்பும் டாக்டர்கள்\nபோராட்டம் கைவிடப்பட்டதன் எதிரொலியாக பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் பெரும்பாலான...\nகொல்லம் விரைவு ரயில் நின்று செல்ல கோரிக்கை\nதிருநெல்வேலி மாவட்டம், பாம்புக்கோவில்சந்தையில் கொல்லம் விரைவு ரயில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை ......\nதிருநெல்வேலி முன்னாள் மேயர் கொலை வழக்கு : கார்த்திகேயனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு\nமுன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை செய்யப் பட்ட வழக்கில், திமுக பெண் ��ிரமுகர் சீனியம்மாள்....\nபாளை.யில் பரிசுப்பொருள் கடையில் பயங்கர தீ விபத்து\nபாளையங்கோட்டையில் உள்ள பரிசுப்பொருள்கள் கடையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.......\nதனியார் சொகுசு பேருந்தில் ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை\nநெல்லை அருகே தனியார் சொகுசு பேருந்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் .....\nசங்கரன்கோவிலில் கர்ப்பிணி பெண் தற்கொலை\nசங்கரன்கோவிலில் கர்ப்பிணி பெண் தற்கொலை தூக்குப்போட்டு செய்து கொண்டார்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/channels/sun-life", "date_download": "2019-11-12T01:24:54Z", "digest": "sha1:L4DRZI7TWT4MCBO7MCYCHYAP4L5QMFCO", "length": 3362, "nlines": 131, "source_domain": "www.thiraimix.com", "title": "Sun Life - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nதிருமணத்திற்காக மீண்டும் மதம் மாறிய பிரபல நடிகை.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..\nநிர்வாணமாக தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இளைஞன்... அதன் பின்\nவெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இளம் பெண்ணின் பரிதாப நிலை கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ\n24 வயது இளம் பெண்ணை கொலை செய்து உடல் பாகங்களை ஆற்றில் வீசிய 63 வயது பேராசிரியர் அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nரொறன்ரோ பூங்காவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/20/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-12T00:45:35Z", "digest": "sha1:3X66YVMA2U3AYGTWDYCLX42BXKWTP5SR", "length": 7103, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு | tnainfo.com", "raw_content": "\nHome News கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு\nகூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.\nகுறித்த நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. வடமாகாண சபையின் அவைத்தலை��ர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.\nஇதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன், ஈ.சரவணபவன், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.\nPrevious Postசெய்ந்நன்றியை மறக்கவில்லை என்று சொல்லும் ஜனாதிபதி அதற்கான பிரதியுபகாரங்களை இதுவரையில் செய்யவேயில்லை- பொ.ஐங்கரநேசன் காட்டம் Next Postமாவட்ட செயலகங்களில் மத வழிபாட்டுத் தலம் அமைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும்: ஜி.ரி.லிங்கநாதன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=4314.0&lang=TA", "date_download": "2019-11-12T02:11:06Z", "digest": "sha1:A5KBLRX5VJIDTB2WJD3YNVG2GU3BS6JT", "length": 10726, "nlines": 57, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 12,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 289,675,343 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?replytocom=12005", "date_download": "2019-11-12T01:33:08Z", "digest": "sha1:QP4ESLJSMVAR7V7A6Z6CZ4Q2LZTQ6C6I", "length": 14695, "nlines": 174, "source_domain": "gttaagri.relier.in", "title": "வர்த்தகரீதியில் மண்புழு உர உற்பத்திக்கான வழிமுறைகள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவர்த்தகரீதியில் மண்புழு உர உற்பத்திக்கான வழிமுறைகள்\nவர்த்தகரீதியாகவும் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது:\nமண் புழு உரம் உற்பத்திக்காக நிலப்பரப்பின் மேலே வாழக்கூடிய மண் புழு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்கன் மண்புழு (யூடிரிலஸ் எயுஜினியஸ்), சிவப்பு புழு (உய்சினியா போய்டிடா), மக்கும் புழு (பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண் புழுக்கள். இவற்றுள் (யூடிரிலஸ் எயுஜினியஸ்) மிகவும் விரும்பக் கூடியது, குறைந்த கால இடைவெளியில் அதிகளவு புழுக்களை உற்பத்தி செய்யக்கூடியதாகும்.\nமண்புழு உர உற்பத்திக்கான இடம்:\nமண்புழு உரம் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், நிழலுடன் அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருக்க வேண்டும்.\nசிமென்ட் தொட்டி உயரம் 2 அடி, நீளம் 12 அடி, அகலம் 3 அடி உடையதாக இருக்க வேண்டும்.\nஅறையின் அளவைப் பொருத்து நீளம் எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். தொட்டியின் அடிப்பகுதியானது சாய்வான படிவம்போல கட்டப்பட வேண்டும்.\nஅதிகளவு தண்ணீரை வடிகட்ட மண்புழு உரத் தொட்டியின் அமைப்பிலிருந்து, ஒரு சிறிய சேமிப்புக் குழி அவசியம். ஹாலோபிளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் கட்டமைப்புகளை உருவாக்கலாம்.\nநெல் உமி அல்லது தென்னை நார்க்கழிவு அல்லது கரும்புச் சோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்துக்கு பரப்ப வேண்டும்.\nஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்துக்குத் தூவ வேண்டும்.\nகால்நடைக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், பயிர்க்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், பழம் மற்றும் பூ மார்க்கெட் கழிவுகள், வேளாண் சார்ந்த தொழிற்சாலை கழிவுகள் மண்புழு உரம் தயாரிக்க உகந்தது.\nமண்புழு உரம் தயாரிப்பதற்கு முன்னதாக, கால்நடைக் கழிவுகளை நன்றாக சூரிய ஒளியில் உலர்த்திட வேண்டும்.\nமற்றக் கழிவுகளை சாணத்துடன் சேர்த்து, 20 நாள்களுக்கு வைத்திருந்து மக்க வைக்க வேண்டும். அதன்பின், இதை மண்புழு உரத் தயாரிப்பு படுக்கையில் போட வேண்டும்.\nகுழி அல்லது தொட்டி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட இடத்தின் மேல் பாலீத்தீன் காகிதத்தை விரிக்க வேண்டும். இதன் மேல் 5 செ.மீ. சாணத்தைப் பரப்ப வேண்டும்.\nஇந்த அடுக்கின்மேல் 0.5 மீட்டர் உயரத்துக்கு பண்ணைக் கழிவுகளை இட வேண்டும். பிறகு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும். சுமார் 35 நாள்களில் இக்கலவை நன்றாக மக்கி விடும்.\nசிமென்ட் தொட்டியின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்துக்கு மரத்தூள் கொண்டு, முதல் அடுக்கை அமைக்க வேண்டும். பின் 6 அங்குலம் உயரத்துக்கு தோட்டத்து மண்ணைப் பரப்ப வேண்டும்.\nஇதற்கு மேல் 2 அங்குல உயரத்துக்கு மக்கிய சாணத்தைப் பரப்ப வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 1.5 கிலோ புழுவை இட வேண்டும்.\nமேற்கண்ட முறையில் மக்கிய இலை, தழை உரங்களை சிமெண்ட் தொட்டிக்கு மாற்ற வேண்டும். தொழு உரத்தின் ஈரப்பதம் 35 முதல் 40 சதம் இருக்க வேண்டும். புழுவை விட்ட 7 முதல் 10 நாள்களில் தொழு உரத்தின் மேல் பகுதி முழவதும் மண்புழு உரத்தால் மூடப்பட்டிருக்கும்.\nமண்புழு உரத்தை 5 முதல் 7 நாள்களுக்கு ஒருமுறை தொட்டியிலிருந்து அகற்ற வேண்டும். மண்புழு சுமார் 45- 60 நாள்களில் தொழு உரத்தை முற்றிலுமாக தின்று மண்புழு உரமாக மாற்றி விடும்.\nநிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, மண்ணின் நயத்தை அதிகரிக்கச் செய்து நீரின் உட்கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.\nதழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் அதிகம் இருப்பதால் பயிரின் வளம் கூடும்.\nமண்புழு உரத்தால் வேர்களின் வளர்ச்சி அதிகரித்து, காய்கனிகளின் சுவை, நிறம் மற்றும் மணம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதுடன்,\nஅவை நீண்ட நாள்கள் கெடாமல் பாதுகாக்கிறது. வேண்டாத கழிவுகளை மட்கச்செய்து உரமாக மாற்றுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.\nமண்புழு உரம் தயாரிப்பதன் மூலம் 1 டன்னுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை நிகர லாபம் கிடைக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம் Tagged மண்புழு\nநன்மை செய்யும் பூச்சிகளைக் காப்போம்\n← லாபம் தரும் சுவையான பேசன் பழம் (Passion fruit) சாகுபடி வீடியோ\n2 thoughts on “வர்த்தகரீதியில் மண்புழு உர உற்பத்திக்கான வழிமுறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/940580", "date_download": "2019-11-12T01:02:10Z", "digest": "sha1:KBUUG3OJK6LVRK5R7BI4JX57JJOYCUJ4", "length": 8802, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி\nஉடுமலை, ஜூன் 13: குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, நேற்று உடுமலை பள்ளியில் உறுதிமொழி ஏற���பு நிகழ்ச்சி நடந்தது. ‘இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்க என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்’ என மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.\nகையெழுத்து இயக்கம்: தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நேற்று (12ம் தேதி) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதை தடுத்தல் சம்பந்தமாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன்படி திருப்பூர் சேவ் அமைப்பு சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டனர். மேலும், 500க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டது.\nதிருப்பூர் பெரியார் காலனியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிப்பு\nதிருப்பூரில் ஒரு வழிச்சாலைகளில் விதிமீறும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்து\nஆன்லைன் வர்த்தக விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பதை நிறுத்த வேண்டும்\nஇடிந்து விழும் ஆபத்தில் அங்கன்வாடி மையம்\nகுடிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு\nபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nதண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்\n2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை\nஅவிநாசியில் ஜல்சக்தி அபியான் திட்ட பொருளாதார ஆலோசகர் திடீர் ஆய்வு\nகாங்கயம் அருகே உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு\n× RELATED பார்வையற்ற சிறுவனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0", "date_download": "2019-11-12T01:36:45Z", "digest": "sha1:5J3XD3UKOSIJCR445466YQJJ2NPILIJ2", "length": 3255, "nlines": 9, "source_domain": "ta.video-chat.love", "title": "வீடியோ நிச்சயமாக அரபு ஆரம்ப", "raw_content": "வீடியோ நிச்சயமாக அரபு ஆரம்ப\nஇங்கே ஒரு புதிய மைண்ட் மேப் சுருக்குதல் முக்கிய விதிகள் அதிகரிக்க வாசிப்பு போது. ஒரு சாதாரண நேரத்தில் நாம் நம்மை கண்டுபிடிக்க இந்த பாடம் படிக்க சூரா. இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இல்லாத இங்கே நான் மீண்டும் அனுமதி அல்லாஹ், விரிவான வாசிப்பு ஒரு புதிய வேண்டும், உங்களை ஊக்குவிக்க அறிய, சுரா விட எதுவும் இல்லை ஒரு காட்சி. இந்த விளைவு நான் ஒரு ஃபிராங்கோபோன் யார் கனவு ஒரு நாள் இருப்பது சரளமாக அரபு மொழி இலக்கிய, புரிந்து கொள்ள முடியும் ஒரு பிரசங்கம், வெள்ளிக்கிழமை இல்லாமல், மொழிபெயர்ப்பு, மற்றும் குறிப்பாக படிக்க மற்றும் கேட்க குர்ஆன் புரிந்து போது.\nநீங்கள் என்று நான் படிக்க, நீங்கள் புரிந்து, நான் ஒரு பேராசிரியர். எனினும், நான் இருக்க ஒரு ஆசிரியர் அறிவியல் மற்றும் பற்றி மிகவும் உணர்ச்சி பகிர்வு மற்றும் கற்பித்தல். அதனால் நான் பகிர்ந்து இன்று நான் என்ன கற்று, புரிந்து, மற்றும் மாஸ்டர் என்று நம்பிக்கை அதை நீங்கள் அனுமதிக்க வேண்டும் மேலும் வாசிக்க ஆண்டு. தயவு செய்து என்னை மன்னித்து என்றால், நீங்கள் உயர்த்த பிழைகள், நான் தேட இந்த தளம், என்று ஒப்புதல் என் உருவாக்கியவர்\n← அரட்டை அரபு பெண் வீடியோ குறிப்புகள் அண்ட்ராய்டு\nவீடியோ அரட்டை, டேட்டிங் அரட்டை அரபு வீடியோ டேட்டிங், இலவச இல்லாமல் கல்வெட்டு →\n© 2019 வீடியோ அரட்டை அரபு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tomavelev.com/app/nutrient.jsp?nutrient=14&l=ta", "date_download": "2019-11-12T01:21:44Z", "digest": "sha1:Q3IM54JCCNXWU4IIDXVML2EHMQQOWOTY", "length": 38011, "nlines": 200, "source_domain": "tomavelev.com", "title": "ஊட்டச்சத்துக்கள் - இரும்பு", "raw_content": "\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் கீரை, கீரை , முள்ளங்கி, பீன்ஸ், கீரை, மீன் மற்றும் முட்டைகள் . காணப்படுகிறது ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது\nவைட்டமின் கே இரத்தம் உறைதல் மூலப்பொருள் அவசியம் கல்லீரல் ஒரு தேவை இருக்கிறது மற்றும் கால்சியம் . வெற்றிகரமாக பயன்படுத்துவதால் நீங்கள் அதை . அதிகமாக சாப்பிட வேண்டும் . ��ரத்தப்போக்கு - தடுக்கிறது வைட்டமின் B6\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. வைட்டமின் இ\nசெல்களில் ஆக்சிஜன் மற்றும் உடல் விநியோக ஆதரிக்கிறது அவர்களை rejuvenates , இரத்த அழுத்தம் . குறைக்கிறது இது இதய சோர்வு . பயனுள்ளதாக இருக்கும் வைட்டமின் ஒரு\nவைட்டமின் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் . கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றா���்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வைட்டமின் கே\nவைட்டமின் கே இரத்தம் உறைதல் மூலப்பொருள் அவசியம் கல்லீரல் ஒரு தேவை இருக்கிறது மற்றும் கால்சியம் . வெற்றிகரமாக பயன்படுத்துவதால் நீங்கள் அதை . அதிகமாக சாப்பிட வேண்டும் . இரத்தப்போக்கு - தடுக்கிறது பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் ஒரு\nவைட்டமின் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் . கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வைட்டமின் கே\nவைட்டமின் கே இரத்தம் உறைதல் மூலப்பொருள் அவசியம் கல்லீரல் ஒரு தேவை இருக்கிறது மற்றும் கால்சியம் . வெற்றிகரமாக பயன்படுத்துவதால் நீங்கள் அதை . அதிகமாக சாப்பிட வேண்டும் . இரத்தப்போக்கு - தடுக்கிறது வைட்டமின் ஒரு\nவைட்டமி��் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் . கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nஉடலில் சிறிய அளவில் தேவை. விஷத்தன்மை அழுத்தம் மற்றும் இலவச தீவிரவாதிகள் உருவாக்கம் தடுக்கிறது, கட்டிடத்தில் தைராய்டு ஹார்மோன்கள் ஆதரிக்கிறது. வைட்டமின் B6\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. வைட்டமின் B17\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு திரியோனின்\nமனித வளர்சிதை . ஈடுபட்டு வைட்டமின் B5\nமத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பங்கேற்கிறது , ஆற்றல் . தேவையான கோட்டை ஆன்டிபாடிகளை உற்பத்தி நோயெதிர்ப்பு ஒரு எதிர்க்கட்சியாக கொழுப்பு மற்றும் சர்க்கரை மாற்றுதல் அட்ரீனல் சுரப்பிகள் செயல்பாடுகளை அது சாத்தியம் . நச்சுகள் என்று உடல் வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முட��, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி வைட்டமின் ஒரு\nவைட்டமின் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் . கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இ��ும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nஉடலில் சிறிய அளவில் தேவை. விஷத்தன்மை அழுத்தம் மற்றும் இலவச தீவிரவாதிகள் உருவாக்கம் தடுக்கிறது, கட்டிடத்தில் தைராய்டு ஹார்மோன்கள் ஆதரிக்கிறது. வைட்டமின் B6\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nஉடலில் சிறிய அளவில் தேவை. விஷத்தன்மை அழுத்தம் மற்றும் இலவச தீவிரவாதிகள் உருவாக்கம் தடுக்கிறது, கட்டிடத்தில் தைராய்டு ஹார்மோன்கள் ஆதரிக்கிறது. வைட்டமின் B6\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் இ\nசெல்களில் ஆக்சிஜன் மற்றும் உடல் விநியோக ஆதரிக்கிறது அவர்களை rejuvenates , இரத்த அழுத்தம் . குறைக்கிறது இது இதய சோர்வு . பயனுள்ளதாக இருக்கும் வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வைட்டமின் கே\nவைட்டமின் கே இரத்தம் உறைதல் மூலப்பொருள் அவசியம் கல்லீரல் ஒரு தேவை இருக்கிறது மற்றும் கால்சியம் . வெற்றிகரமாக பயன்படுத்துவதால் நீங்கள் அதை . அதிகமாக சாப்பிட வேண்டும் . இரத்தப்போக்கு - தடுக்கிறது வைட்டமின் ஒரு\nவைட்டமின் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் . கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\n1 - 10 மொத்தம்110\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/70577-a-huge-protest-broke-out-after-the-murder-of-minor-sindhi-hindu-girl-in-pakistan.html", "date_download": "2019-11-12T01:03:38Z", "digest": "sha1:TVKRWZOV5TCKMLVEAZ5NWP56MHJREUAW", "length": 13614, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மதத்தின் பேரில் இந்துக்கள் மீதான வன்முறை: பாகிஸ்தானில் போராட்டம் | A huge protest broke out after the murder of minor Sindhi Hindu girl in Pakistan", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nமதத்தின் பேரில் இந்துக்கள் மீதான வன்முறை: பாகிஸ்தானில் போராட்டம்\nபாகிஸ்தானில் மதத்தின் பேரில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, கராச்சி நகரில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நம்ரித்தா சாந்தினி என்ற பெண்ணின் இறப்பே இப்போது வெடித்துள்ள போராட்டத்திற்கு காரணமாகும்.\nசமீப காலமாக பாகிஸ்தானில் மதத்தின் பேரில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது சாந்தினி என்ற சிந்தி இளம் பெண்ணின் உயிரிழப்பு மக்களின் கோபத்தை அதிகரித்து போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. சமீபத்தில் இந்துக் கோவில் சூறையாடப்பட்ட கோட்கி நகரத்தை சேர்ந்த இவர், பல் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் படித்துக்கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் கல்லூரி விடு���ியில், சாந்தினி கழுத்தில் துணி வைத்து இறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் இதனை தற்கொலையாக இருக்கும் எனக் முடிவு செய்த நிலையில், மருத்துவ ஆலோசகரான அவரது சகோதரர், சாந்தினியின் கை,கழுத்து பகுதிகளில் கேபிலினால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருப்பதாகவும் எனவே இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை எனவும் கூறியதையடுத்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nசாந்தினியின் கொலை நடப்பதற்கு முன்தினம், கோட்கியில் உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் இஸ்லாமியர்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்த இந்துக் கோவில் சூறையாடப்பட்டது. இதற்கு மறுதினம் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதால், கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள், இந்துகளுக்கு ஏற்படும் மத தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nபாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி, ஜனவரி 2004 முதல் மே 2018 வரை 7430 சிந்தி இனத்தைச் சேர்ந்த பெண்கள் மத தாக்குதலின் பேரில் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டின் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், சாந்தினியின் இறப்பு எதிர்த்து போராடும் உணர்வை தூண்டியுள்ளது.\nஇந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டம் நடக்கவுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது நியாயமில்லை எனக் கூறிய பாகிஸ்தானுக்கு, இப்போராட்டம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\nதிருச்சி: பொது கழிவறையில் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு\nமுறியப்போகிறதா பாரதிய ஜனதா - சிவ சேனா உறவு\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n5. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n6. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசியல் மையமாக்கப்படாத பயங்கரவாத எதிர்ப்புமுறை செயல்படுத்தப்பட வேண்டும் - இந்தியா\nசர்வதேச நாடுகள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறது - பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nகர்தார்பூர் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதி பெற்ற நவ்ஜோதி சித்து \nகர்தார்பூர் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் வேண்டும் ; வேண்டாம் - குழப்பும் பாகிஸ்தான் \nமதத்தின் பேரில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n5. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n6. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ithuvarai-10004411", "date_download": "2019-11-12T01:11:31Z", "digest": "sha1:7FBTXFJTYHSY7SZ476YNCTINX3QDHWJK", "length": 11548, "nlines": 210, "source_domain": "www.panuval.com", "title": "இதுவரை - ithuvarai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇதுவரை(கவிதை) - சி.மணி :\nஎழுத்தும் நடையும் - சி.மணி ( தொகுப்பு - கால சுப்பரமணியம் ) :கவிதைகள் |கட்டுரைகள்| நாடகங்கள்| கதைகள் |நேர்காணல்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இந்நூல்...\nமொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை. தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்..\nபௌத்தம்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஇந்தியாவில் பௌத்தம் அதனுடைய தொடக்கத்திலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே ஆசியா முழுவதும் பரவி யிருக்கிறது. மேலும் தற்பொழுது அது மேற்கத்தியப் பண்பாட்டின் மீது தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த நூல், எவ்வாறு பௌத்தம் தொடங்கியது என்பதையும், எவ்வாறு அது படிப்படியாக வளர்ந்து..\nஅறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்\nஅறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள் உயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள..\nஅறிமுகக் கையேடு-வண்ணத்துப்பூச்சிகள்இந்தக் கையேடு எளிமையான முறையில் தமிழ்நாட்டில் உள்ள சிலவண்ணத்துப்பூச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.வண்ணத்துப்பூச்சிகளை ..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nகுழந்தைகள், இயற்கை, காதல், காமம், புராணம் என்று பல தளங்களில் ஊடுருவியிருக்கும் கார்த்திக் நேத்தா கவிதைகளின் பொதுவான பண்பு ஆன்மாவை நோக்கிய பார்வை எனலாம..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nகொண்டலாத்திஅழகு என்பது அனுபவம். அனுபவத்தை உணர நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பறவைகள் நம் வாழ்க்கைக்குச் செழுமையூட்டும், நம் மனங்களை விசாலப்படுத்தும..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/03/1.htm", "date_download": "2019-11-12T01:03:27Z", "digest": "sha1:RKIVRIVNPRSCTQLZEMRA6NIHHFVOG7FC", "length": 8234, "nlines": 39, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Tamil Bible - லேவியராகமம்/ Leviticus 1: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n1 கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி:\n2 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.\n3 அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து,\n4 அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,\n5 கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.\n6 பின்பு அவன் அந்தச் சர்வாங்கத் தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.\n7 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,\n8 அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.\n9 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக் கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.\n10 அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,\n11 கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.\n12 பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.\n13 குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.\n14 அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.\n15 அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,\n16 அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்ப்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,\n17 பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathikumar.blogspot.com/2010/10/", "date_download": "2019-11-12T01:12:26Z", "digest": "sha1:5MNGEHTQBPEMPXSYLACRKGWBF6VPZMSH", "length": 23875, "nlines": 250, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "October 2010 ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nசெவ்வாய், 5 அக்டோபர், 2010\nமகன்(கள்) தந்தைக்கு ஆற்றிய உதவி\nமுற்பகல் 6:07 குறும்பட விமர்சனம் 11 comments\nதமிழில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடுவதற்கும், ஊக்குவிப்பதற்க்குமான அமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியப்படுகிற இத் தருணத்தில் அவற்றைத் தயாரிப்பதற்கான முயற்சியில் பலரும் இறங்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான சூழலாகக் கருதலாம்.\nதிரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸிடம் உதவியாளராகப் ��ணிபுரியும் A.R.சுப்புராஜ் இயக்கி, நடித்திருக்கும் ‘பயணம்' குறும்படம் சமீபத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.\nஅண்மையில், நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசையும், சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப் பட்ட குறும்படப் போட்டியில் இரண்டாவது பரிசையும் பெற்ற ‘பயணம்' குறும்படம், நாகர்க்கோயில் பகுதிகளில் அன்றாடம் காணும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டது.\nவட இந்தியாவில் மனநிலை சரியில்லாத நபர்களை, குறிப்பாக, முதியவர்களைப் பராமரிக்கத் திராணியில்லாதவர்கள், தென்னிந்தியாவிற்கு வரும் இரயில்களில் ஏற்றிவிடுவது வழக்கமாகி வருகிறது. இரக்கமற்ற இந்த செயலின் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கவனிப்பாரற்றுத் திரியும் பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் பின்னணி எத்தனை குரூரமானது என்று இப்படம் நிதர்சனமாக்கியிருக்கிறது.\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வட இந்தியக் குடும்பத்தில் நான்கு சகோதரர்கள். அவர்களைப் பாசத்தோடு வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு மனநிலை பிறழ்ந்து விடுகிறது. தந்தையின் சொத்தான வீட்டை விற்று நான்கு பிள்ளைகளும் பல லட்ச ரூபாய் பங்காகப் பெறுகிறார்கள். ஆனால் ஒருவருக்கும் தங்களது தந்தையை தங்களோடு வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. ஆளாளுக்கு உப்புசப்பில்லாத காரணத்தைச் சொல்லி தவிர்க்கிறார்கள். முடிவில் பிள்ளைகளில் ஒருவன் சொல்லும் யோசனை பார்க்கும் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. கன்னியாகுமரி செல்லும் இரயிலில் அவருக்கு டிக்கெட் எடுத்து ஏற்றி விடுவதன் மூலம் அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பிலிருந்து நழுவி விடுவது அவர்கள் திட்டம். அதன்படி அவர் ஏற்றி விடப் படுகிறார். அதே இரயிலில் வயிற்றுப் பிழைப்புக்காக சிறு சிறு திருட்டுக்கள் செய்து வரும் சிறுவர்கள் இருவரும் கன்னியாகுமரிக்குப் பயணிக்கிறார்கள்.\nவயிற்றைப் பசிக்கும் போது ‘கானா' ‘கானா' என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியாத அந்த முதியவரின் செய்கைகள், முதலில் அச்சத்தோடும், பின்பு கவலையோடும் கவனிக்கப் படுகின்றன. இரயில் ஒவ்வொரு மாநிலமாகக் கடந்து தமிழகத்துக்குள் நுழைகிறது. சிறுவர்கள் கிட���க்கும் சந்தர்ப்பங்களில் சிறு சிறு பொருட்களைக் கவர்கின்றனர். பெரியவருக்கு ஒன்றிரண்டு தின்பண்டங்கள் தின்னக் கிடைக்கின்றன.\nசிறுவர்களில் ஒருவனுக்கு, தான் மும்பையில் திருடச் சென்ற வீட்டில் இப் பெரியவரைக் கட்டிப் போட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. யாரோ வரும் சந்தடியில் மறைந்திருந்து, அங்கு வந்த நால்வரையும் அவர்களின் திட்டத்தையும் கேட்டவன் சந்தடியின்றி நழுவியதையும் ஞாபகப் படுத்திக் கொள்கிறான். ஆக அவர்கள் திட்டப்படி அவரை அநாதரவாக இரயிலேற்றி விட்டிருக்கிறார்கள் என்று புரிந்துபோகிறது. சிறுவன், தன் நண்பனிடம் பெரியவர் பற்றிய உண்மைகளைச் சொல்லி, அவரைக் காப்பாற்றிப் பராமரிக்கலாமென அனுதாபம் மிக சொல்கிறான். தங்களது பல தவறுகளுக்குப் பிராயச்சித்தமாய் அது இருக்கட்டுமென அவர்கள் முடிவு செய்கின்றனர். கருணையுடன் அவரை அணுகும் போது, பழைய திருட்டுக்களுக்காக அவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் காவலரிடம் மாட்டிக் கொள்கின்றனர்.\n‘வாங்கடா திருட்டுப் பசங்களா' என்றபடி தங்களைப் பிடித்துக்கொள்ளும் காவலரிடம், ‘அந்தப் பெரியவரோட பிள்ளைகளை என்னன்னு சொல்லுவீங்க” என்று அந்தச் சிறுவர்கள் கேட்கும் காட்சி, பார்வையாளர்களான நம்மைச் சுடுகிறது.\nபெரியவர், யாரும் கவனிப்பாரற்று, ‘கானா கானா' என்றபடி நடந்து செல்கிறார் தனியாக...\nநெஞ்சைப் பிழியும் இந்தக் காட்சியுடன் படம் முடிவடைகிறது\nயதார்த்த வாழ்வுக்கு எதிராகவும், தொடர்பில்லாமலும் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில், சமகால மனிதர்களின் அவல வாழ்வைப் பதிவு செய்யும் குறும்படமாகப் ‘பயணம்' அமைந்திருக்கிறது.\nகுறும்படத்தில் மனநிலை பிறழ்ந்தமுதியவராக நடித்திருக்கும் இயக்குனர் சுப்புராஜின் தந்தை எஸ். அருணாச்சலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளராக சாலிகிராமம் கிளையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். வங்கியில் பணிபுரிந்தாலும் அவரது மனம் முழுக்க நடிப்புத் துறையிலிருந்திருக்கிறது. அவ்வப்போது, அவரது சொந்த ஊரான நாகர்கோயிலில் நாடகங்களில் நடித்திருக்கிறார். பின், பணிச்சுமை காரணமாக நடிக்கமுடியாத ஏக்கத்திலேயே இருந்திருக்கிறார்.\nஅண்மையில் அருணாச்சலத்தின் ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாட, அவரது பிள்ளைகள் A.R. குமார், A.R.பேபிராஜன���, A.R. சுபாஷ். A.R. சுப்புராஜ் நால்வரும் முடிவு செய்த போது, அவருக்கு என்ன பரிசளிக்கலாமென்ற பலத்த ஆலோசனைகளுக்கு இடையில் சுப்புராஜ் தான் இந்த யோசனையைச் சொல்லியிருக்கிறார். ஆளுக்குச் சிறிது பணம் போட்டு, ஒரு குறும்படம் எடுப்பது; அதில் அவர்களது தந்தையையே பிரதான பாத்திரமாக நடிக்க வைப்பது என்று முடிவானது. குறும்படத்தின் கதைப்படி பெற்ற தந்தையை அனாதரவாகப் பரிதவிக்க விடுகிறார்கள் பிள்ளைகள்; ஆனால் படத்தைத் தயாரித்த பிள்ளைகளோ தங்களது தந்தையின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி, அவருக்கு ஆத்ம திருப்தி தந்தது என்ன ஒரு அழகிய முரண்\nஅருணாசலத்தின் தத்ரூபமான நடிப்பு, அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஈரம் கசிந்த பார்வையை பதியச் செய்கிறது. அவர் தனது யதார்த்தமான நடிப்பாற்றலால், அந்தக் கதைக்கு உயிரூட்டியுள்ளார். சுப்புராஜ் ஏற்கனவே இயக்கிய,'செடி' என்ற குறும்படம், திருப்பூர் அரிமா சங்கப் பரிசு, திருச்சி லயன்ஸ் க்ளப்-கிழக்குவாசல் உதயம் குறும்படப் போட்டியில் பரிசு, சென்னை prime force academy பரிசு உட்படப் பல பரிசுகளை வென்றுள்ளது. இந்தப் படம், பிள்ளைகளால் ஒரு தந்தைக்கு தரப்பட்ட மகத்தான பரிசு\nமகன்(கள்) தந்தைக்காற்றும் உதவியென்பது இதுதானோ...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nவாசிப்பை நேசிப்போம்(‘ஃபாரன்ஹீட் 451' )\nகதை : ராய் பிராட்பரி திரைக்கதை, இயக்கம் :  ஃபிரான்காய்ஸ் ட்ரூஃபெட் இசை :  பெர்னார்ட் ஹெர்மன் ஒளிப்பதிவு : நிக...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்���ன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nமகன்(கள்) தந்தைக்கு ஆற்றிய உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/74/News_2.html", "date_download": "2019-11-12T01:05:54Z", "digest": "sha1:MGLFZGKI5GY6MABEORA4JTLFFS4RQOFH", "length": 8534, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய் 12, நவம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் வெளியீடு\nரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது.......\nதென்னிந்திய சினிமாக்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும்: சல்மான் கான்\nதென்னிந்திய சினிமாக்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் படங்களை....\nதுப்பறிவாளன் 2 : ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தம்\nநவம்பரில் துவங்க உள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தம்....\nஓர் இரவில் நடக்கும் கதை கைதி : லோகேஷ் கனகராஜ்\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் கைதி.....\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் : நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்\nநாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார்...\nநடிகா் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: புஷ்ப தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தல்\nபுஷ்பத் தொழிலாளா்களை மரியாதைக்குறைவாக பேசியதாக புஷ்ப தொழிலாளா்கள் சங்கத்தினா் நடிகா் விஜய்க்கு ...\nதீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் விஜய், கார்த்தி படங்கள்\nவிஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக வருகிற 25-ஆம் தேதி...\nகவின் - லாஸ்லியா விஷயத்தில் என்னை இழுக்க வேண்டாம் : சேரன் காட்டம்\nகவின் - லாஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது என்று இயக்குநர் சேரன் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்....\nதர்பார் தீம் இசை நவம்பர் 7ல் வெளியீடு: அனிருத் தகவல்\nரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் தீம் இ��ை நவம்பர் 7ல் வெளியீடப்படும் என இசையமைப்பாளர்....\nதமிழ் படங்களில் அறிமுகமாகும் ஹர்பஜன், இர்ஃபான் பதான்\nஇந்திய அணியில் ஆல்ரவுண்டராகக் கலக்கிய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், தமிழ்ப் படம்....\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் : சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ...\nமதுவுக்கு அடிமையாக இருந்தேன்: சுருதிஹாசன் பேட்டி\nகாதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என நடிகை சுருதிஹாசன் கூறி உள்ளார்.\nசிரஞ்சீவியின் படத்திற்கு ஆளுநர் தமிழிசை பாராட்டு\nசிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தைப் பார்தது தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ...\nமணிரத்னம் மீதான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற வேண்டும் : பாரதிராஜா\nமணிரத்னம் உள்ளிட்ட 49பேர் மீதான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற வேண்டும் என்று பாரதிராஜா ,....\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் டிரைலர் அக்.12-ல் ரிலீஸ்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் டிரைலர் அக்.12ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/01/blog-post_7032.html", "date_download": "2019-11-12T02:18:18Z", "digest": "sha1:BKKPA3D6DXS6DZWXAT4GXRKUGJ6PN3QC", "length": 19386, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னை சங்கமம் - திங்கள்", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nஅராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்\nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nஅப்பா நினைவில் – ‘அம்பி’ சிறுகதை\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னை சங்கமம் - திங்கள்\nநேற்று மாலை சுமார் இரண்டு மணி நேரம் நாகேஸ்வர ராவ் பார்க் சங்கமம் நிகழ்ச்சியின் பார்வையாளனாக இருந்தேன். நான் உள்ளே நுழைந்தபோது பரதநாட்டியம். கலாக்ஷேத்ரா என்று நினைக்கிறேன். பல பாடல்களுக்குப் பிறகு கடைசியில் மீரா பஜனில் முடிந்தது. நல்ல அபிநயம். பார்வையாளர்கள் மைலாப்பூருக்கே உரித்தான மிக்ஸட் வகையினர்.\nஅடுத்ததாக கயிறு மேல் ஏறி யோகாசனங்கள் செய்யும் குழந்தைகள். மிக அற்புதமாகச் செய்துகாட்டினர்.\nஅடுத்து ஓவியா என்ற பெண் (மார்த்தாண்டத்தில் ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பதாகச் சொன்னாள்) ஒரு பாடலைப் பாடினாள். கூட்டத்தினருக்கு ஒரே உற்சாகம். நல்ல, வித்தியாசமான குரல். அதற்கு அடுத்து பறை மேள நாட்டியம். அந்தக் குழுவினர் தயாராக இல்லாததால் ஓவியாவுக்கு மற்றுமொரு பாட்டு பாட வாய்ப்பு. (அந்தப் பாட்டுக்குப் பிறகு, தனியாக ஓரிடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓவியாவிடம் சென்று சில வார்த்தைகள் பேசினேன்.) இரண்டு பாடல்களின்போதும் கூட்டத்திலிருந்து விசில் சத்தமும் கைத்தட்டலும் ஏராளம்.\nஅடுத்து பறை நடனம். சுமார் 10 பேர் கையில் தப்பட்டைகள், (தப்பு என்று இதற்குப் பெயர்), பெரிய டிரம் ஒன்று, சில சிம்பால்கள் ஆகியவற்றுடன் அடித்துக்கொண்டே நடனமாடினர்.\nநடன மாஸ்டர் நிறைய வித்தைகளைச் செய்தார். ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்றுகொண்டே தப்படிப்பது; தப்பை கால் இடுக்கில் வைத்துக்கொண்டு குட்டிக்கரணம் போட்டு எழுந்து நின்று பிடித்து அடிப்பது; தலைமுடியில் ஒரு நீண்ட கயிறைக் கட்டி அதன் ஒரு முனையில் துணியைக் கட்டி, அதில் நெருப்பு பற்றவைத்து அதனை ஒரு வட்டமாக விசிறவைத்து, சுழன்றுகொண்டே தப்படிப்பது, நெருப்பு வளையம் ஒன்றை உடலில் மோதவிட்டுக்கொண்டே தப்படிப்பது, இப்படி, இப்படி எத்தனையோ வித்தைகள். (ஒரு சிறு ஒளித்துண்டை இதில் சேர்க்கிறேன்; ஆனால் கேமரா தரம் மோசம்.)\nஇடையில் ஒருவர் நெருப்பை விழுங்கினார். எரியவைத்த சூடத்தை வாயில் போட்டு சர்வசாதாரணமாக விழுங்கினார். நடுநடுவே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் “அருமை, அருமை, அருமை, அருமை” என்று சொல்வதோடு கவிதை மாதிரி என்னத்தையோ படித்து கடுப்பேத்தினார். கயிற்றில் ஏறி ஆசன வித்தைகள் செய்துகாட்டிய குழுவின் ஆசான், அமைச்சர் பொன்முடிக்கு நிறைய பாராட்டுரைகளை வழங்கினார். மற்ற யாரும் அமைச்சர் பெருமக்களுக்கோ, முதல்வர், துணை முதல்வருக்கோ, கனிமொழிக்கோ பாராட்டுகளை அள்ளித் தெளிக்கவில்லை.\nஉணவு, நேற்று எல்��ாவற்றையும் நோட்டம் விட்டு, கடைசியில் புலாவ் காம்போ மீல் சாப்பிட்டேன். கூடவே கேரள பாயசம் கொடுத்தார்கள். இன்று வித்தியாசமாக வேறு எதையாவது முயற்சி செய்யவேண்டும்.\nநல்ல கூட்டம் இருந்தது. கொசுக்கள் அதற்கும் மேல். அதுதான் பயமாக உள்ளது.\nசங்கமம் இந்த முறை சென்னையின் 17 இடங்களில் நடைபெறுகிறது. பொங்கல் சமயத்தில் ஊரையே திருவிழாக்கோலம் பூணவைப்பது பெரிய விஷயம். லாஜிஸ்டிக்ஸ் சாதாரணமல்ல. பல முக்கியமான, மறைந்துபோகும் நிலையில் உள்ள கலைகளை, திறமைகளை முன்னுக்குக் கொண்டுவரச் செய்வது பாராட்டத்தக்கது. இந்த நிகழ்ச்சி, கட்சி பேதம் இல்லாமல், ஆண்டாண்டு தொடர்ந்து நடக்க, இரு கட்சிகளும் ஒருசேரப் புகழும் அண்ணாவின் பெயரால் ஆசீர்வதிக்கிறேன்.\n//இந்த நிகழ்ச்சி, கட்சி பேதம் இல்லாமல், ஆண்டாண்டு தொடர்ந்து நடக்க, இரு கட்சிகளும் ஒருசேரப் புகழும் அண்ணாவின் பெயரால் ஆசீர்வதிக்கிறேன். //\nஅடுத்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் இந்த சங்கமம் நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களின் பின்னணி உங்களுக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்.\nஉழவர் சந்தை ஆரம்பித்த பின், ஆட்சி மாறியபோது கண்டுக்கொள்ளப்படாமல் இருந்ததைப் போல இதுவும் நடந்து விடக்கூடாது.\nஅரசியல் பின்புலம் பார்க்காமல் யோசித்தால் இது ஒரு அருமையான நிகழ்ச்சி. தொடர்ந்து நடைபெறவேண்டும்.\n//கூடவே கேரள பாயசம் கொடுத்தார்கள்//\nசங்கமம் உண்மையில் ஒரு வித்தியாசமான முயற்சிதான். நலிவடைந்த கலைஞர்களுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை வழங்கும் அமைப்பாளர்களுக்கு நன்றியை சொல்ல வேண்டும்.\nகட்சி பேதமின்றி இவை, ஒரு வேளை வேறு பெயராக மாற்றபட்டாலும், தொடர வேண்டும் என்பது தான் என் அவாவும் கூட.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திரா பார்த்தசாரதிக்கு பத்ம ஸ்ரீ விருது\nதமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு\nசென்னை சங்கமம் - திங்கள்\nதமிழிலிருந்து ஹிந்தி மொழிமாற்ற ஆள்(கள்) தேவை\nசென்னை சங்கமத்தில் கிழக்கு பதிப்பக அரங்கு\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 2\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 1\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\n2009-ன் இணைய டாப் 20 விற்பனை\nரகோத்தமன் கிழக்கு ப��ிப்பக அரங்கில் (P1) ஞாயிறு அன்...\nஅள்ள அள்ளப் பணம் 5: டிரேடிங்\nஎன் அறிவியல் கட்டுரைகள் - மின் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/12/30124641/1220432/Regina-Acted-lesbian.vpf", "date_download": "2019-11-12T01:55:30Z", "digest": "sha1:4PDRR4A7PYL6PWWERBQAYJHNAP6CTAA4", "length": 13854, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பெண் ஓரின சேர்க்கையாளராக ரெஜினா || Regina Acted lesbian", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண் ஓரின சேர்க்கையாளராக ரெஜினா\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா, தற்போது இந்தி படத்தில் பெண் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார். #Regina #SonamKapoor\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா, தற்போது இந்தி படத்தில் பெண் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார். #Regina #SonamKapoor\nதமிழில் முன்னணி நடிகை ரெஜினா. கவுதம் கார்த்திக்குடன் இவர் நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நீச்சல் உடையில் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் ஏறிவிட்டது. சமீபத்தில் வெளிவந்து திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கு சிலுக்குவார் பட்டி சிங்கம் படமும் ரெஜினாவின் மார்க்கெட்டை தக்கவைத்திருக்கிறது.\nஅவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. புதிய படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இந்தியில் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில், அனில் கபூர், ஜூஹி சாவ்லா, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா நடித்து உள்ளார்.\nஇந்த படத்தின் கதைப்படி சோனம் கபூர் ஒரு லெஸ்பியன். அவருக்கு திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் முடிவு செய்யும் போது, நடக்கும் கலாட்டாக்கள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் சோனம் கபூரின் பெண் காதலியாக, மற்றொரு லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை யார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி அந்த சஸ்பென்சை உடைத்துள்ளது. அதில் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் அந்த காட்சியை நிறுத்தி பார்க்கும் போது, சோனம் கபூரின் காதலியாக நடித்திருப்பது ரெஜினா என்பது தெரியவந்துள்ளது. கலாச்சார மாற்றத்தின் சாட்சியாக உருவாகியுள்ள இப்படத்தில் லெஸ்பியனாக ரெஜினா நடித்துள்ள செய்தி பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. #Regina #SonamKapoor\nரெஜினா பற்றிய செய்திகள் இதுவரை...\nகதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் - ரெஜினா\nரகசிய நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட ரெஜினா\nசீட் எட்ஜ் திரில்லர் படத்தில் ரெஜினா\nமேலும் ரெஜினா பற்றிய செய்திகள்\nகாதலில் விழுந்த அனுபமா பரமேஸ்வரன்\nகைதி படத்தின் வசூல் நிலவரம்\nசூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்\nபிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்\nஅஜித் பட வாய்ப்பை இழந்த இந்துஜா\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் கவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு - எஸ்.ஏ.சந்திரசேகர் தளபதி 64 படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T01:41:25Z", "digest": "sha1:WHGP5I4NTAOIA7SUTCN4SR74W72TJULC", "length": 14429, "nlines": 191, "source_domain": "gttaagri.relier.in", "title": "ரசாயனங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n20 மோசமான ரசாயன பூச்சிக்கொல்லிகள்\n20 மோசமான ரசாயன பூச்சிக்கொல்லிகள் 20-Terrible-Pesticides-poster\nPosted in பூச்சி கட்டுப்பாடு, ரசாயனங்கள் Leave a comment\nமோனோகிராட்போஸ் போன்ற சக்தி வாய்ந்த ரசாயன பூச்சி கொல்லிகளை பற்றி ஏற்கனவே படித்து மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு, ரசாயனங்கள் Leave a comment\nதடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் நிலைமை\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு, ரசாயனங்கள் Leave a comment\nபூச்சிக்கொல்லி மருந்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர்\nஇந்தியாவில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வருடத்துக்கு 10 ஆயிரம் பேர் இறப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்திருக்கிறது மேலும் படிக்க..\nபருத்தி விவசாயிகளைக் காவுவாங்கும் பூச்சிக்கொல்லி மருந்து\nபெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த மூன்று விவசாயிகள் இறந��திருக்கிறார்கள் மேலும் படிக்க..\nஇலங்கையில் சிறுநீரக நோய்க்கு 'ரசாயனங்கள்' தான் காரணமா\nஇலங்கையில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சில மேலும் படிக்க..\n'இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்'' – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா\nPosted in ஆரோக்கியம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், ரசாயனங்கள் Leave a comment\nகொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு\nகொடைக்கானலில் பாதரசக் கழிவு களால் மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக்கபட்டுள்ளதை படித்துள்ளோம்.. கொடைக்கானல் மேலும் படிக்க..\nPosted in ஆரோக்கியம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், ரசாயனங்கள் Leave a comment\nகடலூரில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அதை மேலும் படிக்க..\nPosted in குடிநீர், ரசாயனங்கள் 1 Comment\nகொடைக்கானல் 'கலக்கத்தை' பரப்பும் பெண்\nகொடைக்கானலில் பாதரசத்தால் பகீர் என்ற தலைப்பில் எப்படி பன்னாட்டு நிறுவனமான யுனிலீவர் கொடைக்கானலில் மேலும் படிக்க..\nPosted in ஆரோக்கியம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், ரசாயனங்கள் 1 Comment\nகாய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்\nசந்தையில் வாங்கும் காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா என்பதை மதுரை விவசாய கல்லுாரி ஆய்வு மேலும் படிக்க..\nமாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குஜராத்தில் அதிகரிப்பு\nகுஜராத்தில் உள்ள வேதி தொழிற்சாலைகளின் முக்கிய மையமான அங்கலேஷ்வர் , இந்தியாவில் உள்ள மேலும் படிக்க..\nஒவ்வொரு பகுதியிலும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிரச்னைகள் தொடர்கதையாகி விட்டன. தூத்துக்குடி, காயல்பட்டினம், திருவாரூர், மேலும் படிக்க..\nPosted in மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், ரசாயனங்கள் 3 Comments\nகாய்கறி பழங்களில் ரசாயன பூச்சி கொல்லிகளை நீக்குவது எப்படி\nநாம் தினமும் உண்ணும் காய்கறிகளிலும் பழங்களிலும் அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சி கொல்லிகள் மேலும் படிக்க..\nPosted in ஆரோக்கியம், ரசாயனங்கள் 3 Comments\nஉணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு\nநாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை மேலும் படிக்க..\nPosted in ஆரோக்கியம், ரசாயனங்கள் 1 Comment\nகடைசிவரை பிடிபடாத போபால் விஷவாயு குற்றவாளி\nபோபால் விஷ வாயுக் கசிவு வழக்கின் முதல் குற்றவாள�� வாரன் ஆண்டர்சன் இறந்து மேலும் படிக்க..\nகொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா\nதேயிலையில் டி.டி.ட்டி (D.D.T.) பூச்சிக்கொல்லி இருப்பது பற்றி கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட மேலும் படிக்க..\nபிஞ்சுகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் நஞ்சு\nஇந்தப் பேரரசில் எஜமானர்கள் எல்லாம் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். தங்கள் அடிமைகளைவிடக் குறைந்த உடல்நலத்துடன் மேலும் படிக்க..\nஎண்ணூர் திரவ பெட்ரோலிய வாயு முனைய பொது விசாரணை\nஎண்ணூர் துறைமுகத்தில் உள்ளே வர இருக்கும் திரவ பெட்ரோலிய வாயு முனையதிற்கு (Liquified மேலும் படிக்க..\nபோபால் விஷ வாயு வழக்கு\nபோபால் விஷ வாயு கசிவு ஞாபகம் இருக்கிறதா 1984 வருடம், Dec 2 மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lostandfoundnetworks.com/ta/page/faq", "date_download": "2019-11-12T01:54:18Z", "digest": "sha1:U33UIY665NZ3L4FX7JQHZ645KAZ6XTJJ", "length": 10528, "nlines": 298, "source_domain": "lostandfoundnetworks.com", "title": "Frequently Asked Questions", "raw_content": "\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2019 Lost & Found. அனைத்து உரிமைகளும் வைத்திருப்பது. இயக்கப்படுகிறது Greenitco Technologies Pvt Ltd © 2019\nஎப்போதும் என்னை உள்நுழைந்து வைத்திருக்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை இழந்து விட்டீர்களா\nஎங்களுக்கு ரோபோக்கள் பிடிக்காது :(\nசாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி\nசெயின் வின்சன்ட் மற்றும் கிர...\nசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவி...\nசெயின்ட் பியர் மற்றும் மிக்வ...\nடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுக...\nதென் ஜியார்ஜியா மற்றும் தென்...\nவாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுக...\nஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேய...\nகுக்கீகளை அனுமதிப்பதன் மூலம் இந்த தளத்தில் உங்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/940581", "date_download": "2019-11-12T00:55:27Z", "digest": "sha1:JD4Q6OVWGAOSFOQ4KP66EIFH7EZ2JPWY", "length": 10350, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ரூ.1.61 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரூ.1.61 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு\nதிருப்பூர்,ஜூன்13: திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சி பெருந்தொழுவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடனத்தினையும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.38.68 லட்சம் மதிப்பீட்டில் கொடுவாய் - நாச்சிப்பாளையம் சாலை முதல் ஆண்டிபாளையம் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், கண்டியன்கோவில் ஊராட்சி தாயம்பாளையத்தில் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், தெற்கு அவிநாசிபாளையம் சாரதா நகரில் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முழு மானியத்துடன் 10 கழிப்பறைகள் கட்டும் பணியினையும், வடமலைபாளையம் ஊராட்சி, வேலப்பன் கவுண்டன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினையும், புத்தரச்சல் பகுதியி���் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், தொடர்ந்து, கோவை எம்பி தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், நாத கவுண்டன்பாளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தார்சாலை அமைக்கம் பணியினையும் என பொங்கலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், செயற்பொறியாளர் பிரேம்குமார், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\nதிருப்பூர் பெரியார் காலனியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிப்பு\nதிருப்பூரில் ஒரு வழிச்சாலைகளில் விதிமீறும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்து\nஆன்லைன் வர்த்தக விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பதை நிறுத்த வேண்டும்\nஇடிந்து விழும் ஆபத்தில் அங்கன்வாடி மையம்\nகுடிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு\nபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nதண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்\n2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை\nஅவிநாசியில் ஜல்சக்தி அபியான் திட்ட பொருளாதார ஆலோசகர் திடீர் ஆய்வு\nகாங்கயம் அருகே உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு\n× RELATED திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து ஊரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/jayabashkaran2.html", "date_download": "2019-11-12T01:30:41Z", "digest": "sha1:TFEMIHKOBBRKS5YOGASLBHHXLHBANKDB", "length": 15116, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீயும் நானும் | jayabaskarans Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் ��ிருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமளிகைக் கடைக்காரனான நீயும்- உன்னிடம்\nமளிகை சாமான் வாங்க வந்த நானும்.\nஎப்படி சொல்ல முடிகிறது உன்னால்\nயாரையுமே நம்ப முடியவில்லை என்று.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேனர் சரிந்து பலியான சுபஸ்ரீ வழக்கு.. ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசியலில் வெற்றிடமா.. ரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல் தகனம் செய்யப்பட்டது\nமுகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணை.. மேலும் ஒருவர் சரண்\nதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கவனத்துக்கு\nசென்னையில் மின்சார ரயிலில் செல்வோர் கவனத்துக்கு.. இன்று முதல் 5 நாட்கள் ரயில்சேவைகள் மாற்றம்\nதிருந்துங்கள்.. இல்லையெனில் திருத்தப்படுவீர்கள்.. நிர்வாகிகளிடம் பொங்கிய ஸ்டாலின்.. இதுதான��� காரணமா\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன். மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\nஇந்திய தேர்தல்கள்.. சேஷனுக்கு முன்.. சேஷனுக்கு பின்.. புரட்டி போட்ட பிதாமகன்\nதிமுக, அதிமுக ஒழிய வேண்டும்.. அதுக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.. தமிழருவி மணியன் ஆவேசம்\nடி.என். சேஷன் மறைவு.. பிரதமர் மோடி.. ஸ்டாலின், கமல்.. மம்தா உள்பட தலைவர்கள் இரங்கல்\nஎங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nAyudha Ezhuthu Serial: காளி அம்மா மகன்னு சொல்லித்தான் தெரியுது... என்னத்த சொல்ல\nதமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்\nநம்ம சின்னத்தம்பியே நல்லத்தம்பி போலயே.. பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்யும் அரிசி ராஜா யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-12T00:53:35Z", "digest": "sha1:C5LYYBLSEFL6SB7SRRGEX5WAO2WQED5M", "length": 3195, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெலிமடை பிரதேச செயலாளர் பிரிவு\n(வெலிமடை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவெலிமடை பிரதேச செயலாளர் பிரிவு (Welimada Divisional Secretariat, சிங்களம்: වැලිමඩ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் ஊவாமாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 64 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 100434 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/38821-satellite-images-show-effects-of-kilauea-volcano-s-latest-eruption-on-hawaii-s-big-island.html", "date_download": "2019-11-12T01:07:34Z", "digest": "sha1:IV5GUJRUWJCRMQVC6LG57C3PEAGVUV2I", "length": 13389, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ஹவாய் எரிமலை வெடிப்பால் புதிய நிலப்பரப்பு: உரிமை கோரியது அமெரிக்கா | Satellite images show effects of Kilauea volcano's latest eruption on Hawaii's Big Island", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவ��த காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nஹவாய் எரிமலை வெடிப்பால் புதிய நிலப்பரப்பு: உரிமை கோரியது அமெரிக்கா\nஹவாய் தீவில் ஏற்பட்டு வரும் தொடர் எரிமலை சீற்றத்தால் தீவின் வரை படமே மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக அங்கு உருவாகியுள்ள மலை போன்ற நிலப்பரப்புக்கு அமெரிக்கா உரிமை கோரியுள்ளது.\nஅமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவு, மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இங்குள்ள கிலாயூ என்ற எரிமலை வெடித்தது. இதனால் கடந்த 2 வாரமாக மிகப்பெரிய அழிவை ஹவாய் தீவு சந்தித்து வருகிறது. பல லட்சம் ஏக்கருக்கு ஊர் முழுக்க எரிமலை குழம்பு பரவி இருக்கிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எரிமலை வெடிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டருந்ததால், பெரும்பாலான மக்கள் தீவை காலி செய்து வேறு தீவுக்கு சென்றுவிட்டனர். இருப்பினும் ஒரு சிலர் மட்டும் கிலாயூ எரிமலைத் தீவில் தங்கிவிட்டனர். கடைசியில் எரிமலை வெடித்தபிறகு இவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர். ஆனால், தப்பிச் செல்லும் பாதை முழுக்க எரிமலை குழம்பு சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.\nவேறு விதத்தில் அவர்களில் பலர் மீட்கப்பட்டனர். சிலர் எரிமலை குழம்பில் சிக்கி உயிரிழந்தனர். இந்த லாவா குழம்புகள் பரவிய காரணத்தால், ஹவாயில் உள்ள கபோஹோ என்ற இடமே அழிந்து போனது. இங்கு இருக்கும், ஹவாயின் பெரிய ஏரி ஆவி ஆகிவிட்டது. எரிமலை குழம்பு இறுகி, அந்த இடமே புதிய மலை போல அந்த காட்சி அளிக்கிறது. இதனால், ஹவாய் தீவின் வரைப்படத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்கான வரைபடம் தயாரிக்கும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில், வேறு யாரும் புதிய நிலப்பரப்புக்கு உரிமை கோராமல் இருக்க, முறைப்படி புதிய நிலப்பரப்பு அமெரிக்க அரசுக்குத்தான் சொந்தம் என்று அமெரிக்க அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகிலாயூ எரிமலை 1975ல் இருந்தே வெடிக்கும் நிலையில் இருந்தது. தற்போது, 2018ல்தான் இந்த எரிமலை வெடித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பால் இதுவரை 300 க்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. 50,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் மரணம��� அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் காரணமாக ஹவாய் தீவு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவில் தனக்கு நெருக்கடி: இங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நீரவ் மோடி\nஜி7 நாடுகளிடம் சண்டை பிடித்த ட்ரம்ப்\nஅமெரிக்க கடற்படையின் அதி முக்கிய தகவல்கள் திருட்டு: சீன ஹேக்கர்கள் கைவரிசை\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n5. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘ஹெச் 1 பி’ விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் எவை தெரியுமா\nஇந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் இலான் ஒமர்\nகுர்தீஷ் மக்கள் தாக்குதலில் சமாதான பேச்சே சிறந்த தீர்வாகும் - டொனால்டு ட்ரம்ப்\nஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n5. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ���ட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-12T00:18:49Z", "digest": "sha1:MCNGJNEOT6KH3LLOZU6HMQTXQR3MMFDN", "length": 7651, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "பஸ்வான் |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nபீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது\nபீஹாரில் லோக்சபா தேர்தலில் பா.ஜ.கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வான் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க ப்பட்டுள்ளது. வரப்போகும் 2019-ம் லோக்சபா தேர்தலில் பீஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சி 50:50 ......[Read More…]\nDecember,21,18, —\t—\tபஸ்வான், ராம் விலாஸ் பஸ்வான், லோக் ஜன சக்தி, லோக்சபா, லோக்சபா தேர்தல்\nபிரதமரை விமர்சிப்பதை நிதீஷ் குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்\nபாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2015-16ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு பலனளிக்கும் விசயங்கள் அறிவிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து பிரதமரை விமர்சிப்பதை நிதீஷ் குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி பஸ்வான் ......[Read More…]\nபஸ்வான் வீட்டில் சங்கராந்தி விருந்துண்ட பிரதமர் மோடி\nவடமாநிலங்களில் இன்று மகரசங்கராந்தி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ...[Read More…]\nJanuary,14,15, —\t—\tசங்கராந்தி விருந்து, பஸ்வான்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nஇந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன “GoBackRahul”\nபுதிய இந்தியா’ கனவு, தனியொரு அரசியல் � ...\nமோடி அரசில் இடைத்தரகர்களோ வேலை இல்லாத� ...\nமுதலில் பிகாரில் சட்ட-ஒழுங்கை நிலைநாட� ...\nபிரதமரை விமர்சிப்பதை நிதீஷ் குமார் நி� ...\nபஸ்வான் வீட்டில் சங்கராந்தி விருந்துண ...\nமகாயுதி கூட்டணியில் லோக் ஜன சக்தி கட��ச� ...\nமதவாதம் என்பது தேர்தல்நேரத்தில் மக்கள ...\nதமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்� ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/", "date_download": "2019-11-12T00:22:30Z", "digest": "sha1:DHU2A3EVIZ6IM4KYSJG6H7E6SDHYCM3L", "length": 104130, "nlines": 646, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): February 2013", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசைவ சமயத்தின் தொன்மையையும்,பெருமைகளையும் பறைசாற்றும் இலக்கியங்கள் பன்னிருத் திருமுறைகள் ஆகும்.இவைகளைப் பரப்புவதே ஆதீனங்களின் நோக்கம் ஆகும்.\nஇவ்வாறு பன்னிருத் திருமுறைகளை சைவசமயமக்களிடம் பரப்புவதன் மூலமாக மனித சமுதாயத்திற்கு ஒழுக்கத்தையும்,அதன் மூலம் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதையும்,அவ்வாறு பாதுகாப்பதன் மூலமாக சிவனை அடையும் வழிமுறைகளை யுகம்,யுகமாக உணர்த்துவதையும் புண்ணியம் தரும் கடமையாகவும் செய்துவருகின்றனர்.\nஎனவே,பன்னிருதிருமுறைகளை வாசித்தும் புரியாதவர்கள் உங்கள் ஊர்களில் செயல்பட்டுவரும் சேக்கிழார் மன்றம் அல்லது பன்னிருதிருமுறை மன்றத்தைத் தொடர்பு கொள்ளவும்.இதில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம் கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.\nகோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.\nநெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.\n இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த\nசக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்.. இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்.. ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.\nஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே\nஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது ���ுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்\nசில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது இது ஒரு தோராயமான கணக்கு தான்.\nஇதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.\n\"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\"\nஎன்ற பழமொழி நினைவுக்கு வருகிறது\nகேள்வி:பழங்காலத்துப் பாடலுக்கும், இந்தக் காலத்துப் பாடலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா அப்படியானால் அந்த மகத்துவம் என்ன\nஇசைஞானி இளையராஜாவின் பதில்:எட்டாம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவம்:ஒரு ஏரிக்கரையில் ஒரு அம்மா அழுது கொண்டிருந்தாள்.அங்கு வந்த திரு.சுந்தரப் பெருமான் என்ன என்று அந்த அம்மாவைக் கேட்டார்.அந்த ஏரியின் முதலை ஒன்று தன் குழந்தையை விழுங்கிவிட்டது;நான்கு நாட்களாக நான் அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறேன் என்றும் அழுதவாறே பதிலளித்தாள்.\nஉடனே,திரு.சுந்தரமூர்த்தி ஒரு பதிகம் பாடினார்.அதே முதலை கரைக்கு வந்து பிள்ளையைக் கக்கிச் சென்றது. தின்று ஜீரணித்த பிள்ளை எந்த காயமும் இல்லாமல் உயிரோடு திரும்பி வரச் செய்த பாடலின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது\nஅதே போல் இன்றும் ஒரு சம்பவம்\nஉடுமலைப் பேட்டையில் கேரள மலையை ஒட்டிய ஒரு கிராமம்.ஒரு டூரிங் தியேட்டரில் ஒரு திரைப்படம் ஓடியது.காடுகளில் இருந்த யானைக்கூட்டம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் காட்டை விட்டு கூட்டமாக ஆற்றைக் கடந்து வந்து,இந்த டூரிங் தியேட்டருக்கு வெளியே அமைதியாக இருந்து ஒரு பாடலை அந்தத் தியேட்டரில் கேட்டுவிட்டு அப்படியே எந்தத் தொந்தரவும் செய்யாமல் தோட்டப்பயிர்களை அழிக்காமல் அமைதியாகச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டன என்று செய்தி அறிந்தேன்.\nஅந்தப்பாடல் ‘வைதேகிக் காத்திருந்தாள்’ படத்தில் ராசாத்தி உன்னை என்ற பாடலாகும்.\nஇந்தப்பாடலின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது மனிதர்களைத் தாண்டி, மிருகங்கள் என்று சொல்லக்கூடிய உயிரினங்களின் இதயத்தை இழுத்து அவைகளுக்கு ஏதோ ஒன்றைத் தருவது போலல்லவா இருக்கிறது\nஇதை மனிதர்களாகிய நாம் எப்படி எந்தக்கணக்கில் புரிந்து கொள்வது ஆக , பாடலின் மகத்துவம் எந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறது.\nநன்றி:கும���தம் வார இதழ்,பக்கம் 86,87;வெளியீடு 20/2/13\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இதுவரை சுமாராக ஐந்தாயிரம் ஆத்மாக்களின் கர்மவினைகள் தீர ஆன்மீக வழிகாட்டுதல் செய்து அனைவருக்கும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து தொடர்ந்து ஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும் என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும் என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)\nஇந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.\nஅர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;\n(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)\nஇதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.\n20.2.2013 புதன் மாலை 6.37 முதல் இரவு 8.37 வரை\n27.2.2013 புதன் மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை\n6.3.2013 புதன் மாலை 6.26 முதல் இரவு 8.26 வரை\n13.3.2013 புதன் மாலை 6.20 முதல் இரவு 8.20 வரை\n20.3.2013 புதன் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை\n27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை\nநீண்ட நாட்களாக தகுந்த வரன் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள்,அவர்களின் பெற்றோர்,சகோதர சகோதரிகள்,நட்பு வட்டம் என யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் மேற்கூறிய வழிமுறையில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் நிச்சயம் தகுந்த வரன் விரைவில் அமைந்துவிடும்.\nஅலுவலகத்தில் நியாயமான பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்காமல் திண்டாடுபவர்களும் இவ்வழிபாடு மூலமாக நிச்சயமாக அவர்கள் மகழ்ச்சியை அடைவார்கள்.\nநீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் மனமுருகி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயமாக ஸ்ரீகாலபைரவரின் அருளால் புத்தரபாக்கியத்தைப் பெறுவார்கள்\nபிறரின் சதிச்செயல்களால் பிரிந்திருக்கும் கணவன்/மனைவி இருவரில் யாராவது ஒருவர் மட்டும் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவரிடம் முறையிட்டால்,பிரிந்தவர் சேருவர்.(அர்ச்சகர்/பூசாரியிடம் புலம்ப வேண்டாம்.அது புதுச்சிக்கல்களை உருவாக்கிவிடும்)\nகடுமையான பண நெருக்கடியில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் வேண்டினால் நிச்சயமாக பணவரவு நிச்சயம்\nதனது திறமையும்,படிப்புக்கும் ஏற்ற வேலை தேடுவோர் அல்லது வேறு சிறந்த சம்பளத்தில் இடமாற்றத்துக்கு விரும்புவோர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்தால் அவர்கள் விரும்பும் வேலை கிட்டிவிடும்.\nஅன்புக்கு ஏங்கித் தவிப்பவர்கள்,தனிமையில் வாழ்ந்து தன்னையே வெறுத்து தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் அவர்களின் தனிமை போய்விடும்;தகுந்த நட்பு அல்லது வாழ்க்கைத் துணை அல்லது நெருக்கமான சிநேகிதம் உண்டாகும்.\n(பலதமிழ்நாட்டுக்குடும்பங்களில் பணம்,பணம் என்று ஏங்குவதால் ரத்த உறவுகளிடம் ஆறுதலாகக்கூட பேச நேரமில்லாமல் இருக்கிறார்கள்;அல்லது வேண்டுமென்றே பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.இதனால் தான் பருவ வயதில் இருக்கும் மகன்/ள் அல்லது மனைவி/கணவன் தடம் மாறிச் செல்கிறார்கள்)\nஏழரைச்சனியால் அவதிப்படும் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிக ராசியினர் மற்றும் அஷ்டமச்சனியால் கஷ்டப்படும் மீனராசிக்காரர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரைச் சரணடைந்தால் அவர்களின் மன உளைச்சல்கள்,பண நெருக்கடிகள்,வர இருக்கும் அவமானங்கள் விலகிச் சென்றுவிடும்.\nப்ளாக் மெயில் அல்லது வீண் பழியால் சிக்கித் தவிப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.\nவெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்போர் அல்லது டெபுடேஷனுக்காக காத்திருப்போர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை மனதார வழிபட்டால் நிச்சயமாக அவர்கள் வேண்டியது கிட்டும்.\nதொலை தூர நாடுகளில் வசிப்போர் இங்கே இருக்கும் எட்டு பைரவர்களை நோக்கியவாறு அமர்ந்து பைரவ சஷ்டிக் கவசம் பாடினாலே போதுமானது;\nமேற்கூறிய நேரத்தில்,ஸ்ரீகாலபைரவர் சன்னதியின் முன்பாக பைரவ சஷ்டிக்கவசம் பாடலாம்;ஸ்ரீகால பைரவர் மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்கலாம்.\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\nமழுசூலம் கரத்தேந்தி- மறை வாகனத்தேறி-மாந்தர்\nகாக்கும் விழுதான தீச்சிகையும்-வெற்றிமிகு புன்னகையும்-\nவிண்ணோர் வேந்தின் பழுதானபகை நீக்கி-சுரர் சேனை\nதோன்றல் எம் பைரவரே-துணைத்தாள் காப்பு\nவெண்தலை மாலை வாழி- விலையிலா பணிப்பூண் வாழி-\nபுண்தலை கருமுள் பாசம் பொருதொடி கபாலம் வாழி-\nமண்டு அலை வாரி வாய்பெய் மணி அரிச்சிலம்பு வாழி\nகண்டு அலை மொழி மார்பன் தோல்கரிய கஞ்சுகமும் வாழி\nவாக்கிய விலாழி வாய்த்து மணியணி மிடற்றது இம்பர் நோக்கிய\nகட்டு நீலநொறில் வயப்புரவி வாழி\nதாலுச்சுருண்டவால் சுணங்கன் வாழி பாக்கிய வடுகநாத\nஒரு கையில் உடுக்கு மற்றொரு கையில் நாகபாசம்\nஒரு கையில் முத்தலைச்சூல் ஒரு கையில் கபாலம் கொண்டீர்\nஒரு கையும் குரைப்பாமோத்தை இசைக்கு நாய்சூழ\nவில்வம் இருகையும் சூழ்வனத்தில் இயல் வைரவன் தாள்போற்றி\nமதியிருக்கும் சடைமுடியும் மூன்று கண்ணும் மணிமாலை\nதிருக்கரமும் திருநீற்றுப் பூச்சும் விதியெழுதும் வேதனவன்\nகபாலம் சூடும் வியன்கழுத்தும் முப்புரிநூல் விரிந்த மார்பும்\nபதிபுகழ் சூலமுடன் விளங்கக் காட்டி-பார்புரக்கும்\nதிருமெய்ஞானபுரிக்கோயில் பைரவனைப் போற்றி வாழ்வோம்\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nபரமனை மதித்திடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே\nயொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு\nதண்ட முன் புரிதரு வடுகனைப் போற்றிச் செய்குவோம்(கந்த புராணம்)\nதனம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற\nஉளம்பொலி காசிமேவும் உயிர்கள் செய்பாவமெல்லாம்\nகளம் பொலியாது தண்டங்கண்டற வொழிந்து முக்தி\nவளம்பொலி வகைசெய் காலவயிரவற் கன்பு செய்வோம்(மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்)\nசீரார் மதி சடையும் திருநீரும் திருமுகமும் கூரார்ந்த\nமுக்கவர் சூலமும் கபாலமும் குன்றில் மிகும் காராரிந்த மேனி\nபிறவியிலேயே வருமுன் காட்சி வாரார்\nவளர் தெட்சிணகைலாச வடுக பைரவமே\nவஞ்சகர் அஞ்சத்தக்க வாள் நகை வதனம் வாழி\nவெஞ்சமத்து அசுரர் செற்ற வீர அட்டகாசம் வாழி\nபுஞ்சவல் இருள்வெல்லோதி பொறியினை அடக்கு நல்லார்\nநெஞ்சகம் கவரா நிர்வாணக் கோலம் வாழி\nவிரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை\nதரித்ததோர் கோல காலபைரவனாகி வேழம் உரித்து உமை\nஅஞ்சக்கண்டு ஒண்திருமேனி மணிவாய்விள்ள சிரித்தருள்\nசெய்தார் சேறைச் செந்நெறி செல்வனாரே(அப்பர் சுவாமிகள்)\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகுதி\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\nவடுகபுரி என்னும் ஊரில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவர் இருந்தார்.அவர் கணிப்பது நிச்சயம் நடந்தே தீரும் என்பதே அவருக்கு அந்த ஊரில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் அவருக்கான பு��ழைப்பரவச் செய்திருந்தது.அந்த ஜோதிடர் ஸ்ரீகால பைரவரை தினமும் வழிபடும் பைரவ உபாசகராக இருந்ததால்,இந்தப்புகழைப் பெற்றிருந்தார்.ஒரு நாள் மாலை நேரத்தில் அந்த ஜோதிடரைக் காண ஒரு விவசாயி வந்தார்.\nஏழை விவசாயியான அவர் தனது ஜாதகத்தை, ஜோதிடரிடம் கொடுத்து, ‘எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறது.என் வாழ்வு சிறப்பாக அமைய என் ஜாதகத்தில் ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்த்துக்கூறுங்கள்’என்று கேட்டுக் கொண்டார்.ஜோதிடரும் அந்த விவசாயியின் ஜாதகத்தைக் கணிக்கத் தொடங்கினார்.\nஜாதகத்தை கணித்துக் கொண்டிருந்த ஜோதிடரின் முகம் சுருங்கியது.அதற்குக் காரணம் அந்த விவசாயியின் வாழ்வு அன்று இரவு 8 மணியுடன் முடிவடைவதாக ஜாதகம் கூறிற்று.இரவு 8 மணிக்கு அவருக்கு ஏற்படும் கண்டமானது அவரது உயிரைப் பறிக்கும் என்று அந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்து கொண்ட ஜோதிடர், அதனை அந்த விவசாயியிடம் எப்படி கூறுவது என்று மனக்கஷ்டம் அடைந்தார்.\nபின்னர் விவசாயியிடம் நேரடியாக எதுவும் கூறாமல், “ஐயா,எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது;அந்த நினைவு இல்லாமல் உங்களுக்கு ஜாதகம் பார்க்க உட்கார்ந்துவிட்டேன்.இன்று விட்டால் அந்த வேலை தேங்கிவிடும்.எனவே,உங்கள் ஜாதகம் என்னிடம் இருக்கட்டும்.நீங்கள் இப்போது சென்றுவிட்டு, நாளைக் காலையில் வாருங்கள்.நான் உங்களுக்குப் பதில் கூறுகிறேன்”என்று மழுப்பலான பதிலைக் கூறினார்.\nஜோதிடர் கூறுவது உண்மை எனறு நம்பிய விவசாயியும்,நாளைக் காலை தங்களை வந்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.அப்போது அங்கு வந்த ஜோதிடரின் மனைவி, ‘உங்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று சொன்னீர்களே பிறகு ஏன் அவரிடம் பொய் சொல்லி அனுப்பினீர்கள் பிறகு ஏன் அவரிடம் பொய் சொல்லி அனுப்பினீர்கள்\n‘இங்கிருந்து புறப்பட்டுப் போகிறாரே’ அவரது ஆயுள் காலம் இன்று இரவோடு முடியப் போகிறது.அதை அவரிடம் தெரிவிக்க எனக்கு மனமில்லை;அதனால் தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்.அவர் உயிரோடு இருந்தால் தானே நாளை என்னை வந்து பார்க்க முடியும்\nஇதற்கிடையே ஜோதிடரின் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற விவசாயி,தனது ஊருக்கு காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அவர் ச���ன்று கொண்டிருந்த நேரத்தில் வானம் மேக மூட்டமாகி இருள் சூழ்ந்தது.சிறிது நேரத்தில், மழைத் தூறல் ஆரம்பித்து,வலுப்பெற்றது. இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது.இதனால் விவசாயியால் மேற்கொண்டு தனது பயணத்தைத் தொடர முடியவில்லை;\nஅப்போது அந்தப் பகுதியில் பாழடைந்த சிவன் கோவில் ஒன்று தென்பட்டது.அங்கு சென்று மழைக்கு ஒதுங்கினார்.கோவிலின் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த அந்த விவசாயி,பாழடைந்து கிடக்கும் கோவிலின் நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார்.மேலும் அவரது மனதில் சில எண்ணங்கள் ஓடின. “கோவிலின் கருவறையும்,முன் மண்டபமும் இந்த அளவுக்கு கேட்பாரற்றுக் கிடக்கிறதே மண்டபத்தின் உறுதித்தன்மையை அதில் வளர்ந்துள்ள ஆலமரமும்,அரசமரமும் அசைத்துப்பார்க்கும் வகையில் முளைத்திருக்கின்றதே மண்டபத்தின் உறுதித்தன்மையை அதில் வளர்ந்துள்ள ஆலமரமும்,அரசமரமும் அசைத்துப்பார்க்கும் வகையில் முளைத்திருக்கின்றதே நான் மட்டும் ஏழையாக இல்லாமல்,போதுமான பணத்துடன் இருந்தால்,இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்” என்று நினைத்துக் கொண்டார்.\nஅத்துடன் அவர் மன ஓட்டம் நிற்காமல் தொடர்ந்தது.சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக் கொண்டார்.கோபுரம்,ராஜகோபுரம்,பிரகாரங்கள்,மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார்.கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி,வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து,கும்பாபிஷேகம் நடத்தி,கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓட விட்டார்.\nஅந்த சிந்தனையின் ஊடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியை பார்த்த போது,அங்கே அவரது தலைக்கு மேல் கருநாகம் ஒன்று படமெடுத்து நின்று,அவரைக் கடிக்கத் தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.ஒரு நொடியும் தாமதிக்காமல் மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.மண்டபத்தில் இருந்து அவர் 200 அடி தள்ளிப்போன மறுநொடியே அந்த மண்டபம் அப்படியே நொறுங்கி விழுந்ததைக் கண்டு விவசாயி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.\nஅப்போது மணி சரியாக இரவு 8 ஐக் காட்டியது.மழை ஓய்ந்து போனது.அங்கிருந்து விவசாயி தனது வீடு திரும்பினார்.மறுநாள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஜோதிடரை சந்திக்கச்சென்றார். விவசாயியைப் பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை;ஒருவேளை தான் ஜாதகத்தை சரியாக கணிக்கவில்லையா என்ற சந்தேகமும் கூட அவருக்குத் தோன்றியது.\nதனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ஜோதிட நூல்களை ஆராய்ந்தார்.கணக்கு சரியாகவே இருந்தது.அவர் நேற்று இரவே இறந்திருக்க வேண்டும் என்றுதான் ஜோதிட நூல்களின் ஜோதிட விதிகள் வலியுறுத்துகின்றன.இது போன்ற கண்டத்தில் இருந்து ஒருவன் தப்பிக்க வேண்டுமானால்,அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்க வேண்டும் என்றும் ஜோதிட பரிகார சம்ஹிதைகள் தெரிவித்தன.\n இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடியும் அதுவும் ஒரு இரவுக்குள் என்று நினைத்தபடியே, ‘நேற்று இரவு நடந்தது என்ன அதுவும் ஒரு இரவுக்குள் என்று நினைத்தபடியே, ‘நேற்று இரவு நடந்தது என்ன’ என்பதை அந்த விவசாயியிடம் கேட்டார் ஜோதிடர்.அவரும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினார்.ஜோதிடருக்கு ஈசனாகிய ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றல் புரிந்துவிட்டது.அவர் அந்த விவசாயிக்கு மேற்கொண்டு கூற வேண்டிய பலன்களை கூறி அனுப்பினார்.\nஅந்த விவசாயி புறப்பட்டுச் சென்றதும்,தனது தெய்வத் தந்தையாகிய ஸ்ரீகாலபைரவரை நினைத்து தியானத்தில் அமர்ந்தார் அந்த ஜோதிடர்.அந்த ஜோதிடரின் ஜோதிட சந்தேகங்களை தீர்த்து வைத்தார் ஸ்ரீகால பைரவர்.\n‘ஒருவன் மானசீகமாக ஒரு காரியம் செய்வதாக நினைத்தாலே,அதை அவன் நிஜத்தில் செய்து முடித்ததாகவே அர்த்தம்;அந்த விவசாயியின் பிறந்த ஜாதகத்தில் பூர்வபுண்ணியத்தில் இருந்த சனிபகவானே இந்த எண்ணங்களை உருவாக்கிடக் காரணமாக இருந்தார்’ என்பதை ஸ்ரீகால பைரவர் தெரிவித்தார்.மன திருப்தியோடு ஸ்ரீகால பைரவருக்கு நன்றிகளைத் தெரிவித்து விட்டு,ஜோதிடர் அன்றைய கடமைகளைச் செய்யத் துவங்கினார்.\nநமது எண்ணங்கள் வலுவாகவும்,உயர்வாகவும் இருந்தால் நமது விதியையே மாற்றிவிட முடியும் என்பதை இந்த உண்மைச் சம்பவம் தெரிவிக்கிறது.\nஇப்படிக்கு ஜோதிட முனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.\nபாம்புக்கோவில்சந்தையில் மாதவானந்த சுவாமிகளின் ஜீவ ஐக்கியம் அமைந்திருக்கிறது.தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து காக்கும் மகான்களில் மிதமிஞ்சிய சக்திவாய்ந்த மகான் மாதவானந்தசுவாமிகள் ஆவார்.இதை நமது பகுத்தறிவால் உணரவே முடியாது;இங்கே ஒருமுறை வந்து ஓரிரவு தங்கி தியானம் செய்தால் தான் ஓரளவு உணரமுடியும்.பூர்வபுண்ணியங்கள் அதிகமாக இருப்பவர்கள்,ஒரே இரவிலும்,ஆர்வக்கோளாறு உள்ளவர்கள் மாதம் ஒரு நாள்வீதம் பத்துநாட்கள் வரையிலும் வந்து,தியானம் செய்தப்பின்னரே உணர முடியும்.\n23.2.13 சனிக்கிழமை இரவு நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல ஆன்மீகக்கடல் வாசகர்கள் வருகை புரிந்தார்கள்.இதுவரை எந்த ஒரு ஆன்மீக அமைப்பும்,ஆன்மீகத் தலைவரும் உபதேசம் செய்யாத பல அரிய ஆன்மீக முன்னேற்ற வழிமுறைகளை இலவசமாக மிக எளிய தமிழில் போதித்தார் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்\nஅந்த போதனையை அபிஜித் நேரத்தில் செயல்வடிவில் டெமோ செய்து காட்டி,ஒவ்வொருக்கும் அவரவர் ஆத்ம சக்தியின் அளவைப் பொறுத்து தீட்சைகள் வழங்கப்பட்டன.இந்த செயல்வடிவினை தொடர்ந்து பின்பற்றுவோர்களுக்கு அடுத்த நூறு நாட்களுக்குள் அவர்களைச் சுற்றி இருக்கும் சூட்சும உலகத்துடன் தொடர்பு ஏற்படும்;அதுமட்டுமல்ல;பிறரை விடவும் அதிகமான அளவில் ஆத்ம சக்தி அதிகரிக்கும்;தபோ பலமும் உயரும்;வில் பவரும் பலமடங்கு அதிகரித்துவிடும்;சிலர் தமதுமுற்பிறவி குருவாகிய சித்தர் ஒருவரது தொடர்பு நிரந்தரமாக உண்டாகிவிடும்;இவ்வளவு கிடைத்தாலும்,அவர்களின் இல்லற வாழ்க்கை சிறிதும் பாதிக்காது;\nஒவ்வொருவரும் தமது தீட்சையைப் பாதுகாப்பது எப்படி தீட்சையை தொடர்ந்து செயல்படுத்தும்போது எந்தவிதமான முன்னேற்றங்களை உணருவார்கள் தீட்சையை தொடர்ந்து செயல்படுத்தும்போது எந்தவிதமான முன்னேற்றங்களை உணருவார்கள் தீட்சையின் அடுத்தடுத்த கட்டங்களில் நாம் விரும்பும் சித்தரை/கடவுளை/மகானை/குலதெய்வத்தை/ஜீவசமாதியினுள் வாழ்ந்து வரும் துறவியை எப்படி தொடர்பு கொள்வது தீட்சையின் அடுத்தடுத்த கட்டங்களில் நாம் விரும்பும் சித்தரை/கடவுளை/மகானை/குலதெய்வத்தை/ஜீவசமாதியினுள் வாழ்ந்து வரும் துறவியை எப்படி தொடர்பு கொள்வதுஅந்தத் தொடர்பைத் தக்க வைத்துக்கொள்வது எப்படிஅந்தத் தொடர்பைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி அந்த சித்தர் தொடர்பின் மூலமாக நமது தேவைகளை நிறைவு செய்வது எவ்வாறு அந்த சித்தர் தொடர்பின் மூலமாக நமது தேவைகளை நிறைவு செய்வது எவ்வாறுஎன்பது பற்றி விரிவான விளக்கங��களை விரித்துரைத்தார்;\nபின்னர் அனைவரும் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்;அன்னதானத்தின் நிறைவாக,பொதுவான ஆன்மீக சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன;\nமுடிவில் வர இருக்கும் அழிவுகளிலிருந்து பூமியைப் பாதுகாத்திட கூட்டு தியானம் செய்தோம்;\nநிறைவாக ஈஸ்வரபட்டரின் புகைப்படம் தீட்சையுடன் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன.இந்த அரிய ஞான சத்சங்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,திருநெல்வேலி,மதுரை,கோயம்புத்தூர், திருப்பூர்,திருச்சி,தஞ்சாவூர்,சென்னை,திருப்பத்தூர்,ராமநாதபுரம், மயிலாடுதுறை,பரமக்குடி,சேலம்,பாண்டிச்சேரி போன்ற நகரங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.\nவெயிலோடு விளையாடும் வேளை வந்துவிட்டது. சேனல்கள், எஃப்.எம்-கள், விளம்பர ஹோர்டிங்குகள் என எங்கெங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடக் கூடாது... எங்கள் நிறுவன குளிர்பானத்தைத்தான் தேட வேண்டும்’ என்ற விளம்பர வெள்ளம் நுரை ததும்பப் பாயும். இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 12 லிட்டர் கோலா பானம்தான் அருந்துகிறார்களாம். ஆனால், இதுவே அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர். இந்தியாவிலும் கோலா உறிஞ்சலை அந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சினிமா பாட்ஷா முதல் கிரிக்கெட் கேப்டன் வரை அந்த குளிர்பானங்களைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த பானங்கள் உண்டாக்கும் கேடுகளைப் பற்றி அவர்கள் மறந்தும் வாய் திறக்கமாட்டார்கள்.\nசமீபத்தில் 'தி சன்’ பத்திரிகை இது போன்ற குளிர்பானங்களை அருந்துவதால் உண்டாகும் கேடுகளைப் பட்டியலிட்டு இருந்தது. ஒரு பாட்டில் கோலாவில் குறைந்தபட்சம் 67 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்படுவதால் மிக விரைவிலேயே தாக்கும் சர்க்கரை நோய், புளித்த சுவை தரும் பாஸ்பேட் உப்பு உண்டாக் கும் சருமப் பாதிப்பு, எலும்புகளை அரிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் சிக்கல், பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கன்னாபின்னா எனச் சிதைக்கும் சினைப்பை நீர்க்கட்டித் தொல்லை, கணையப் புற்று என மிரட்டலாக நீள்கிறது அந்தப் பட்டியல். இவை அனைத் துக்கும் மேலாக, இது போன்ற கோலா பானங் களை அருந்தும் நபருக்கு, பிறரைக் காட்டிலும் 61 சதவிகிதம் இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.\nவிஷயம் தெரிந்த பலர் இப்போது ���ந்த 'ஃபிஸ்ஸி’ பானத்தை (உடல் நலத் துக்கு உலைவைக்கும் இது போன்ற குளிர்பானங்களின் செல்லப் பெயர்) விட்டு விலகி, பழச்சாறே ஆரோக்கியம் என்று முடிவு எடுத்துச் செயல்படுவதை உணர்ந்துகொண்ட கோலா நிறுவனங்கள், தற்போது அதற்கு ஏற்பத் தங்கள் சந்தைத் திட்டங்களையும் மாற்றிக்கொண்டு உள்ளன. இப்போது அந்த நிறுவனங்கள் பழச்சாறையே விதவிதமாக சந்தைப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.\n'தோட்டத்தில் இருந்து நேராக’ என்ற விளம்பரத்துடன், டெட்ராபேக்கில் 'கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் இல்லவே இல்லை. அப்படியே பழத்தைப் பிழிந்து உருவாக்கிய பழச்சாறுபோலவே’ என அறிவிக்கும் இந்தப் பழச் சாறு சமாசாரம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. 'அவர்கள் சொல்வதுபோல பழச் சாறில் செயற்கை சமாசாரம் எதுவுமே சேர்க்கப்படவில்லையா’ என்றால் அதன் தொழில்நுட்பம் இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பமே 'மர்மப் பின்னணி’யுடன் செயல்படும் ரகசியம்.\nபழத்தைக் கழுவி(washing), சாறு பிழிந்து (extracting) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து (blending), பழத்தின் எண்ணெய்த் தன்மையை நீக்கி (de-oiling) விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க ஆக்சிஜனை வெளியேற்றி (deaerating), பால் பதப்படுத்துவதுபோலப் பதப்படுத்தி (paste urize), கசப்பு நீக்கி (debittering) அமிலத்தன்மையைக் குறைத்து அல்லது கூட்டி (acid stabilization), ஆடை அல்லது மேகம் போல் படர்வதைச் சீராக்கி (cloud stabilization), கொதிக்கவைத்து (evaporating) பிறகு குளிர்வித்து ( freezing) திடப்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் பல இயந்திரங்களில் இந்தப் பழங்களைப் படுத்தி எடுத்து, கடைசியாக பழச் சாறின் அடர்வை (concentrate) பெறுகின்றனர். இந்தப் பழ கான்சன்ட்ரேட்டைத்தான் நம் ஊரின் பழ குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில நேரத்தில் அமிலச் சீராக்கிகளும் சேர்த்து, டெட்ராபேக்கில் அடைத்து கடையில் விற்கிறார்கள். பிரேசில், பெரு, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் பெரும் குளிர்க்கிடங்கு வசதிகொண்ட கப்பல்களில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக இந்தியத் தண்ணி தெளிக்கப்பட்டு, 'இது இயற்கை பானம்’ என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது.\nஇப்படித் துவைத்து, பிழிந்து, காயப்போட்டு வரும் பழச்சாற்றினை விட, பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமாகும். பழங்களில�� பொதிந்திருக்கும் உயிர்ச் சத்துக்களில் பலவும் சில ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகளும் இந்த உழவாரப்பணியில் ஊக்கம் இழந்துவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எப்போதேனும் அவசரத்துக்கு அந்தப் பானங்களால் தாகம் தணித்துக்கொள்வது சரி. ஆனால், பெட்டி பெட்டியாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் புதைத்து அதை உறிஞ்சிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. சீஸனுக்கு சீஸன் மாறுபடும் பழத்தின் அமிலத் தன்மையையும், இனிப்புச் சுவையையும் ஈடுகட்ட இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்திகள் உங்கள் உடம்புக்கு நல்லதும் இல்லை. பழத் துண்டுகளை அப்படியே சாப்பிடுவதால் அதில் உள்ள கரையும், கரையாத நார்ப் பொருட்கள் கொழுப்பைக் குறைப்பது முதல், மலச்சிக்கல் தீர்ப்பது வரையில் கொடுக்கும் பலன்கள் காம்போ ஆஃபர் பதப்படுத்துதல், பத்திரப்படுத்துதல், பயணித்தல், பாதுகாத்தல் என வரிசையாகச் சூழலைச் சிதைக்கும் நடவடிக்களை மேற்கொண்டு பளபளப்பான பாட்டிலில் வரும் திரவத்தைக் காட்டிலும் சந்தைத் திடலில் வாசலில் கூவிக் கூவி விற்கப்படும் கொய்யாவை வாங்கிக் கழுவிச் சாப்பிடுவது சூழலுக்கும் சேர்த்து சுகம் தரும்.\nமோரும், இளநீரும், பதநீரும் மேலே குறிப்பிடப்பட்ட எந்தப் பிரச்னையும் இல்லாதவை. கூடுதல் மருத்துவ மகத்துவம்கொண்டவை. சூழல் சிதைக்காதவை. பலர் நினைப்பதுபோல இளநீர் வெறும் இனிப்பும் உப்பும் தரும் உடனடி பானம் மட்டும் அல்ல; சமீபத்திய ஆராய்ச்சிகள், இளநீரில் உள்ள அற்புதமான நொதிகளின் ஆற்றலைக் கண்டு வியப்புத் தெரிவித்துள்ளன. இளநீரில் உள்ள 'சைட்டோகைனின்’ வயதாவதைத் தடுத்து, புற்று வளர்ச்சியையும் தடுக்கிறதாம். பதநீர், நரம்பை உரமாக்கும் வைட்டமின் சத்து நிரம்பிய அற்புதமான பானம்.\nகொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒன்று புரியும்... எப்போதும் பாரம்பரியம் கரிசனத்துடன்தான் பரிமாறப்படும் என்பது\n- பரிமாறுவேன்...நன்றி:ஆனந்தவிகடன்,பக்கங்கள் 36,37; வெளியீடு:27/2/13\nநீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே\nபக்தர் பரவசமுற பலன் தரும்\nஅகிலம் போற்றும் அஷ்ட பைரவர்\nஅன்பால் காக்கும் ஆனந்த பைரவர்\nசொர்ணம் தருவார் சொர்ண பைரவர்\nசுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்\nசங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்\nசகலமும் தருவார் சர்வதேவ பைரவர்\nவருக வருக வடுகபைரவா வருக\nவளம்தர வர��க வஜ்ரபைரவா வருக\nவருக வருக உக்கிரபைரவா வருக\nஉவகைதர வருக உலகபைரவா வருக\nபைரவி போற்றும் பைரவா வருக\nஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக\nஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக\nஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக\nகாலத்தின் நாயகா கால பைரவா வருக\nகலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக\nநலம் தரும் நரசிங்க பைரவா வருக\nநாளும்காக்கும் நாக பைரவா வருக\nகோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக\nஞாலம் போற்றும் ஞானபைரவா வருக\nதாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக\nமோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக\nஅவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக\nகுவலயம் காக்கும் குரோதன பைரவா வருக\nஉலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக\nதிருவருள் புரியும் திகம்பர பைரவா வருக\nசண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக\nருசியான உணவுதரும் ருருபைரவா வருக\nசந்தோஷம் தரும் சம்கார பைரவா வருக\nபித்தம் போக்கும் பீஷணபைரவா வருக\nவருகவருக வரமருளும் வரதபைரவா வருக\nதருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக\nபருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக\nபெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக\nநடனம் புரியும் நர்த்தன பைரவா வருக\nசதிராடும் சர்ப்ப பைரவா வருக\nஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக\nபாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக\nசுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்\nசீற்றம் காட்டும் சிங்க பல்லும்\nஅழகிய தோளும் அற்புத அழகும்\nமார்பில் பஞ்சவடி தரும் எழிலும்\nஎழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்\nமணி ஓசை தரும் கிண்கிணியும்\nதோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்\nபத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்\nபரவசம் தர வருகவே வருகவே\nமெய் உணவு கேட்ட மெய்யடியாரே\nபொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே\nசேய் மகிழ விரைந்து வருவீரே\nஅன்னை பார்வதி மனம் நொந்திடவே\nஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி\nஅச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்\nதலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்\nகையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே\nபூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே\nகாசியிலே கபாலம் கையை விட்டுபோனதே\nமூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே\nஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே\nபொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்\nபிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே\nதூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான�� ஈசனுமே\nஎத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்\nபிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே\nகண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்\nமலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்\nஎல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்\nமுனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்\nஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே\nஇடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்\nவிஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்\nகபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு\nமணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ\nமாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்\nஇரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.\nஅவனை அழித்து அல்லல் அகற்றினார்\nமணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்\nஇனியொரு விதி செய்தே மக்களை காக்க\nகனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே\nகாலத்தின் நாயகன் கால பைரவனென்றே\nவிதியும் அவனே வெற்றியும் அவனே\nவேதமும் அவனே வேதநாயகனும் அவனே\nஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்\nதெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்\nஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்\nஎத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்\nஅத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே\nஎங்கும் பைரவர் எதிலும் பைரவர்\nஎன்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க\nதலைதனை தராபாலன பைரவர் காக்க\nகேசந்தனை கேசர பைரவர் காக்க\nநெற்றிதனை நிர்பய பைரவர் காக்க\nகண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க\nசெவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க\nநாசிதனை நர்த்தன பைரவர் காக்க\nவாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க\nநாக்கினை நானாரூப பைரவர் காக்க\nகழுத்தினை கராள பைரவர் காக்க\nதோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க\nகைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க\nமார்பினை மந்திரநாயக பைரவர் காக்க\nவிலாவினை விருபாச பைரவர் காக்க\nவயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க\nஇடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க\nமறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க\nதொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க\nமுழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க\nபாதமிரண்டும் பரம பைரவர் காக்க\nவிரல்களைத்தும் விஜய பைரவர் காக்க\nஇன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி\nசங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி\nசீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி\nஉயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி\nஇளைப்பு நோய�� நீக்குவாய் போற்றி\nபொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி\nவிலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி\nஉடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி\nஅன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி\nதந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி\nதுணையின் துன்பம் களைவாய் போற்றி\nகடன் தொல்லை நீக்குவாய் போற்றி\nஎன்றும் புகழ் தருவாய் போற்றி\nஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி\nபொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி\nபில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி\nகெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி\nபேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி\nசேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக\nகாலனைவிரட்டும் கால பைரவா வருக\nஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக\nகயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக\nபாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக\nசுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக\nசந்ததிதரும் சந்தான பைரவா வருக\nஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக\nசிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக\nவெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக\nநிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக\nசுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக\nதடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக\nவிசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக\nஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக\nகுறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக\nகல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக\nமேன்மை தரும் மேகநாத பைரவா வருக\nசோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக\nகற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக\nஅவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக\nசங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக\nபூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக\nதண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக\nகாதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக\nலாபம் தரும் லோகபால பைரவா வருக\nபூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக\nஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக\nகண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக\nஅந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக\nதட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக\nவித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக\nஅதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக\nபிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக\nகுலம் காக்கும் குல பைரவா வருக\nச���்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக\nஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக\nசிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக\nசீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக\nகர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக\nகுற்றம் களையும் குலபால பைரவா வருக\nசடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக\nகோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக\nபுத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக\nலட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக\nநிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக\nசிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக\nகஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக\nபிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக\nமண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக\nவிருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக\nசலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக\nகத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக\nபட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக\nஎதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக\nசோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக\nபீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக\nபூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக\nரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக\nபசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக\nவினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக\nநிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக\nசக்திக்கும் பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக\nஅட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக\nபைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக\nபண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக\nராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக\nமுந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக\nபார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்\nபக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்\nபைரவ சஷ்டி கவசம் இதனை\nபாடுவோர் பார்போற்ற பவனி வருவர்\nகேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்\nசரணம் சரணம் பைரவா சரணம்\nசரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்\nசரணம் சரணம் திருவடி சரணம்\nLabels: பைரவ சஷ்டி கவசம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகு...\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிர��நீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்...\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்...\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2...\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187272.html", "date_download": "2019-11-12T00:18:38Z", "digest": "sha1:T345X7JTC62ZZWEGMX4XMJZP32SWOI35", "length": 13972, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியில் காப்பியடிச்சது பத்தலன்னு முதல் சீசனில் இருந்துமா பிக் பாஸ்?..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஇந்தியில் காப்பியடிச்சது பத்தலன்னு முதல் சீசனில் இருந்துமா பிக் பாஸ்..\nஇந்தியில் காப்பியடிச்சது பத்தலன்னு முதல் சீசனில் இருந்துமா பிக் பாஸ்..\nபிக் பாஸ் முதல் சீசனில் கொடுக்கப்பட்ட அதே டாஸ்கை இந்த சீசனிலும் கொடுத்துள்ளார்கள். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வரும் காட்சிகள் சில இந்தி நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை. கமல் ஹாஸன் கோபமாக கோட்டை கழற்றி வீசியது கூட இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பியடித்தது தான். இந்நிலையில் முதல் சீசனில் கொடுத்த அதே டாஸ்கை இந்த சீனிலும் கொடுத்துள்ளார்கள்.\nபோட்டியாளர்கள் டி சர்ட்டில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டியிருக்கும். தங்களுக்கு அளிக்கப்படும் டி சர்ட்டில் யாருடைய புகைப்படம் இருக்கிறதோ அவர���கள் போன்று நடிக்க வேண்டும். இது தான் கடந்த சீசனில் கொடுக்கப்பட்ட டாஸ்க். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவிலும் அதே டாஸ்க் கொடுக்கப்படுவதாக காண்பிக்கப்பட்டுள்ளது.\nமாத்தி யோசிங்க காட்சிகள் காப்பி, டாஸ்க் காப்பி ஏதாவது மாத்தி யோசிங்க பிக் பாஸ். இப்படி காப்பியடிப்பதற்கு இந்தி பிக் பாஸையே டப்பிங் செய்து தமிழில் ஒளிபரப்பலாமே என்று நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள். மகத் மகத் போன்று நடிக்கச் சொன்னால் பொன்னம்பலம் மகத்தாகவே மாறிவிட்டார். நடத்துங்க சித்தப்பு நடத்துங்க…\nயாஷிகா டேனி யாஷிகா போன்று நடிக்க வேண்டும். யாஷிகா டி சர்ட் அணிந்தால் தனது தொப்புள் தெரியும்படி அதை முடிச்சு போடுவார். அதை அப்படியே காப்பியடித்துள்ளார் டேனி. பிக் பாஸே காப்பியடிக்கும்போது போட்டியாளர் செய்ய மாட்டாரா என்ன\n#பிக்பாஸ் இல்லத்தின் இன்றைய டாஸ்க்\nதயவு செஞ்சு அப்டி பாக்காத சொல்லிட்டேன்\nகருணாநிதி உடல்நிலையில் தொடரும் பின்னடைவு.. சென்னை மாநகர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு..\nஇத்தாலியில் விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்தது – 2 பேர் பலி..\nஜேர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த தமிழ்ப்பெண்….\nமேற்கு வங்காளத்தில் புல்புல் புயல் சேதம்: ஹெலிகாப்டரில் சென்று மம்தா பானர்ஜி…\nமுதன்முறையாக ஜேர்மனிக்கு ஒரு துருக்கிய வம்சாவளி மேயர்…\nநிதித்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் நியமனம்..\nThomas Cook நிறுவனம் திவால் ஆனதன் தாக்கம் சுவிட்சர்லாந்தில் எதிரொலித்தது…\nவிரைவில் கின்னஸ் சாதனை படைக்கபோகும் இலங்கை வாழ் இரட்டையர்கள்…\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைய பாடுபட்டு வந்த சஞ்சய் ராவத் ஆஸ்பத்திரியில்…\nடென்மார்க்கில் யூத கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம மனிதர்கள்….\nஇனியும் மத்திய அரசில் நீடிப்பது சரியாக இருக்காது- ராஜினாமா செய்த சிவசேனா எம்பி…\nகுழந்தைக்கு தான் தந்தையில்லை என ஏமாற்ற நண்பரை DNA பரிசோதனைக்கு அனுப்பிய நபர்……\nஜேர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த தமிழ்ப்பெண்….\nமேற்கு வங்காளத்தில் புல்புல் புயல் சேதம்: ஹெலிகாப்டரில் சென்று…\nமுதன்முறையாக ஜேர்மனிக்கு ஒரு துருக்கிய வம்சாவளி மேயர்…\nநிதித்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் நியமனம்..\nThomas Cook நிறுவனம் திவால் ஆனதன் தாக்கம் சுவிட்சர்லாந்தில்…\nவிரைவில் கின்னஸ் சாதனை படைக்கபோகும் இலங்கை வாழ்…\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைய பாடுபட்டு வந்த சஞ்சய் ராவத்…\nடென்மார்க்கில் யூத கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம…\nஇனியும் மத்திய அரசில் நீடிப்பது சரியாக இருக்காது- ராஜினாமா செய்த…\nகுழந்தைக்கு தான் தந்தையில்லை என ஏமாற்ற நண்பரை DNA பரிசோதனைக்கு…\nதண்ணீரும் மினரல் வாட்டரும் சில டிப்ஸ்\nநீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி.…\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தீவிரம்: சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே…\n99 நாட்களுக்கு பின்னர் காஷ்மீரில் நாளை முதல் மீண்டும் ரெயில்…\nயாழ். புன்னாலைக்கட்டுவனில் திருமணச் சடங்கில் தேர்தல் பிரசாரம்\nஜேர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த தமிழ்ப்பெண்….\nமேற்கு வங்காளத்தில் புல்புல் புயல் சேதம்: ஹெலிகாப்டரில் சென்று மம்தா…\nமுதன்முறையாக ஜேர்மனிக்கு ஒரு துருக்கிய வம்சாவளி மேயர்…\nநிதித்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் நியமனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/category/local-news/page/315/", "date_download": "2019-11-12T01:46:27Z", "digest": "sha1:UNFBZND42MDFBDNIFOKZCLPIGCSPPCNC", "length": 12317, "nlines": 116, "source_domain": "www.pmdnews.lk", "title": "உள்நாட்டுச் செய்திகள் Archives - Page 315 of 319 - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nஎட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு\nஇலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை ஆரம்பமான எட்டாவது பாராளுமன்றத்தின் கண்ணி அமர்வின் முதலாவது அம்சமாக சபாநாயகர்…\nபோதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு அதிகாரிகள் தங்களுடைய பொறுப்புக்களையும் பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி\nநாட்டிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பாவனையை முற்றாக களைந்தொழிவதற்கு அமைச்சுக்களும் நிறுவனங்களும் தங்களுடைய பொறுப்புக்களையும் கடமைகளையும் சரியான முறையிலும் திருப்திகரமான முறையிலும் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.…\nஎசல பெரஹர நிறைவுற்றதை���் குறிக்கும் சன்னஸ் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nகண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றதைக் குறிக்கும் சன்னஸ் பத்திரம் தியவடன நிலமே நிலங்க தேல அவர்களினால் இன்று (30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி…\nஜனாதிபதி தலதா மாளிகையில் வழிபாடு\nஎசல பெரஹெர நிகழ்வுகளை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (30) முற்பகல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் கலந்து கொண்டு…\nபொலிதீன் மற்றும் எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகள் பாவனையைத் தடைசெய்ய கடுமையான சட்டங்கள்\nசூழலுக்கும் மக்களின் சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பொலிதீன் பாவனையைத் தடை செய்வதற்கு 2016 ஜனவரி 01 ஆம் திகதி முதல் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.…\nதெல்தெனிய உப்போசத்தராமய சதஹம் யாத்ராவில் ஜனாதிபதி பங்கேற்பு\nதெல்தெனிய கரலியத்தவில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க உப்போசத்தராமாய விகாரையில் இன்று நடைபெற்ற நிக்கினி பௌர்ணமி தின சதஹம் யாத்ரா நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்குபற்றினார். இன்று காலை மேற்படி விகாரைக்கு வருகைதந்த…\nஇலங்கையின் நிர்மாணத்துறை அனுபவங்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் – ஜனாதிபதி.\nதற்போதைய நிர்மாணத் தொழிற்துறை அறிவு புதிய தொழில்நுட்பங்களுடன் முழுமையாக வளம்பெற்றுள்ளபோதும், அவ் அறிவை உள்நாட்டு நிர்மாணத்துறையில் நாம் பயன்படுத்தும்போது பண்டையகால அறிவு மற்றும் அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால…\n8வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது\n8வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி முற்பகல் 9.30 மணியிலிருந்து செயற்படும் என்ற அறிவித்தல் அடங்கிய ஒரு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால…\nபுதிய அமைச்சரவை பதவியேற்பு அடுத்த வாரம்\nதேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் ஜனாதிபத��� மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பில் கூடவுள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது…\nகரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்\nகரையோரப் பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சகல தரப்பினரதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (26) நண்பகல்…\nஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி\nநாட்டுக்கே ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி\n“One Galle Face Tower” வர்த்தக கட்டிடத்தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/09154815/1231396/Taapsee-Sad-About-Interview.vpf", "date_download": "2019-11-12T01:34:22Z", "digest": "sha1:VDG2MOS2U52MKITR4HXEZKFBSJC6BNCG", "length": 13651, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பேட்டிக்கு அழைக்காததால் டாப்சி விரக்தி || Taapsee Sad About Interview", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேட்டிக்கு அழைக்காததால் டாப்சி விரக்தி\nபாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை டாப்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச அழைக்காததால், அவர் விரக்தியடைந்து பேட்டியளித்திருக்கிறார். #Taapsee #Pink\nபாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை டாப்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச அழைக்காததால், அவர் விரக்தியடைந்து பேட்டியளித்திருக்கிறார். #Taapsee #Pink\nஅமிதாப்பச்சன், டாப்சி நடித்த படம் பிங்க். இந்த படம்தான் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அமிதாப் வேடத்தில் அஜித் நடிக்கிறார். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா நடிக்கின்றனர். ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.\nபிங்க் இந்தி படத்தில் நடித்தவர்களை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அழைத்து உரையாடினார்கள். ஆனால் முக்கிய வேடத்தில் நடித்த டாப்சியை அவர்கள் அழைக்கவில்லை. பேட்டியை கண்ட ரசிகர்கள் டாப்சியிடம் இதுபற்றி விசாரிக்க தொடங்கினார்கள். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நீங்கள் பேட்டியில் பங்கேற்காதது ஏன் என்று கேட்டதும் டாப்சி வருத்தமானார்.\nஆனாலும் சிரித்தபடி சமாளித்தவர், ‘நல்ல கேள்வி... எனக்கு அந்த பேட்டியில் பங்கேற்கும் தகுதி இன்னும் வரவில்லை. அதற்கான தகுதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று விரக்தியாக பதில் அளித்தார். இந்த பதிலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘எல்லாவற்றிலும் நீங்கள் புத்திசாலி. எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு’ என ஆறுதல் கூறத் தொடங்கின. உடனே டாப்சி ‘உங்களிடமிருந்து நான் ஜாலியான பதிலைத்தான் எதிர்பார்த்தேன். மற்றபடி எனக்கு எந்த வருத்தமும், விரக்தியும் இல்லை’ என்றார்.\nடாப்சி பற்றிய செய்திகள் இதுவரை...\nநடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் இதுதான்- டாப்சி\nஎனது நடிப்பை கேலி செய்வதா\nசெப்டம்பர் 26, 2019 12:09\nஎல்லை மீறும் ரசிகர்கள்- டாப்சி வருத்தம்\nசெப்டம்பர் 18, 2019 09:09\nஅந்த எண்ணம் வரும்போது தான் திருமணம்- டாப்சி\nசெப்டம்பர் 12, 2019 16:09\nவாய்ப்புகளை நழுவவிடுவது இல்லை - டாப்சி\nசெப்டம்பர் 06, 2019 15:09\nமேலும் டாப்சி பற்றிய செய்திகள்\nகாதலில் விழுந்த அனுபமா பரமேஸ்வரன்\nகைதி படத்தின் வசூல் நிலவரம்\nசூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்\nபிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்\nஅஜித் பட வாய்ப்பை இழந்த இந்துஜா\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் கவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு - எஸ்.ஏ.சந்திரசேகர் தளபதி 64 படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோ���னைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/4209-2019-10-04-16-33-55?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-11-12T01:59:44Z", "digest": "sha1:ZUVPQ7FQTI3SKCUL6Y46MAMCQPYRBTZ6", "length": 5969, "nlines": 13, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "அமேசான் மாமன்றம், அசிசி நகர் புனித பிரான்சிசிற்கு அர்ப்பணிப்பு - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "அமேசான் மாமன்றம், அசிசி நகர் புனித பிரான்சிசிற்கு அர்ப்பணிப்பு\nஅமேசான் மாமன்றம், அசிசி நகர் புனித பிரான்சிசிற்கு அர்ப்பணிப்பு\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nதிருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகளைத் தெளிந்து தெரிவுசெய்வதில்,\nஅசிசி நகர் புனித பிரான்சிசின் வாழ்வும், பணியும் முக்கிய வழிகாட்டிகள்\nஅமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளாரின் பாதுகாவலில் அர்ப்பணிப்போம் என்று, அக்டோபர் 4, இவ்வெள்ளியன்று, படைப்பின் காலம் என்ற நிறைவு நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.\nஇத்தாலியின் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் விழாவாகிய அக்டோபர் 4, இவ்வெள்ளி பகல் 12.30 மணியளவில், வத்திக்கான் தோட்டத்தில், படைப்பின் காலம் என்ற நிகழ்வை நிறைவுறச் செய்த நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.\nஅமேசான் பகுதியின் புவியியல் அமைப்பும், அங்கு விளிம்புநிலையில் வாழ்பவர்களும் முன்வைக்கும் கடும் சவால்களை எதிர்கொண்டு அவற்றிற்குத் தீர்வுகள் காண்பதற்கு, நம்மில், சூழலியல் மற்றும், மேய்ப்புப்பணி மனமாற்றம் ஏற்படுவதற்கென, இம்மாமன்றத்தை அப்புனிதரிடம் அர்ப்பணித்து, அவரின் பரிந்துரையைக் கேட்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.\nதிருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகளைத் தெளிந்து தெரிவுசெய்வதில், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்வும், பணியும் நமக்கு முக்கிய வழிகாட்டிகளாக அமைந்துள்ளன என்றும் திருத்தந்தை கூறினார்.\nஅசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் விழாவாகிய இந்நாளில் உங்கள் அனைவரோடும் இருப்பதில் மகிழ்கிறேன், வியத்தகு இறைவனின் படைப்பைப் பார்க்கையில், என் ஆண்டவரே, உம்மைப் புகழ்கிறேன் என்றே பாடத் தோன்றுகிறது, சகோதரர் காற்று, சகோதரி தண்ணீர், சகோதரர் நெருப��பு, காற்று, சகோதரி அன்னை பூமி ஆகியவற்றின் அழகைக் கண்டபோது, இப்புனிதரும் இவ்வாறே இறைவனைப் புகழ்ந்தார் என்றும், திருத்தந்தை கூறினார்.\nஇந்தப் பிரபஞ்சம் முழுவதன் அடையாளமாகவுள்ள இந்த நான்கையும், ஒரு மாபெரும் குடும்பமாக, ஒரு பெரிய உலகளாவிய உடன்பிறந்தநிலையாக படைப்பின் பாடல் சித்தரிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, அக்டோபர் 4, இவ்வெள்ளி, படைப்பின் காலம் என்ற நிகழ்வை நிறைவு செய்கின்றது, அதேநேரம், அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தை, அடையாளப்பூர்வமாக இன்று ஆரம்பிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T00:29:27Z", "digest": "sha1:ZONYII7S2VLMBGQLVVIGXMGJBSHHHPEN", "length": 13553, "nlines": 178, "source_domain": "www.anegun.com", "title": "கமல்ஹாசன் – அநேகன்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 12, 2019\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nநஜீப் வழக்கில் தமது தலையீடா ஆதாரத்தைக் காட்டுங்கள்\nநஜீப்பைப் போன்று நானும் அதிர்ச்சியானேன்\nஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்\nமகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்\nஅமைச்சர் சேவியர் ஜெயக்குமாருக்கு டத்தோ விருது\nதமிழ்ப்பள்ளிகளை மூடுவதற்கு செய்திருந்த வழக்கு தள்ளுபடி\nSRC வழக்கு: தற்காப்பு வாதம் புரிய நஜீப்பிற்கு உத்தரவு\nதொடர்ந்து மூன்றாவது முறையாக புத்தகத்தின் புது புத்தகங்கள் வெளியீடு கண்டன\nமனிதவள அமைச்சில் மணியம் ஆறுமுகம் துணைத் தலைமைச் செயலாளராக நியமனம்\nஒருமையில் பேசிய அமைச்சருக்கு கமல் நெத்தியடி\nலிங்கா ஜூலை 21, 2017 3460\nசென்னை, ஜூலை 21- ஒருமையில் பேசுவதை கலாசாரமாக கொண்டுள்ளவர்கள் மத்தியில் தலைவாஸ் என்ற பன்மை பெயர் மிகவும் சிறப்பானது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புரோ கபடி 'லீக்' போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் அறிமுகம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. வீரர்களின் ஜெர்சியும், லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன்,\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநா���் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ��� டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-504/", "date_download": "2019-11-12T02:08:45Z", "digest": "sha1:NTTG6GKTVS2XHTF73B6VC3HMJ6STF6UI", "length": 9151, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "விநாயகர் சதுர்த்தி பண்டிகை - ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nபொள்ளாச்சி அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடியில் புதிய கட்டிடம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் கழக கூட்டணி தொடரும் – முதலமைச்சர் பேட்டி\nதுணை முதலமைச்சருக்கு வளரும் நட்சத்திர விருது\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு – முதலமைச்சர்- அமைச்சர்கள் பங்கேற்பு\nசென்னையில் காற்று மாசுவை தடுக்க அரசு நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nபண்ணை பசுமை அங்காடிகளில் வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்பனை – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் டி.என்.சேஷன் – முதலமைச்சர் புகழாரம்\nகோவை மாவட்ட வாலிபால் போட்டி – வடவள்ளி ஆலயம் அணிக்கு முதல் பரிசு\nகல்வியால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேச்சு\nசாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் – உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை\nமுரசொலி அலுவலக விவகாரம்,ஆவணங்களை தி.மு.க. வெளியிட வேண்டும் – முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதருமபுரி மாவட்டத்தில் அமமுக கூடாரம் காலி- அமைச்சர் முன்னிலையில் 1000 பேர் கழகத்தில் இணைந்தனர்\nகபிலர்மலை அரசம்பாளையத்தில் பகுதி நேர நியாய விலை திறப்பு – அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்பு\nஉயிரிழப்பு இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் – அமைச்சர்- மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகை – ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து…\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள டுவிட்டரில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள். விநாயக பெருமான் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் அருள வேண்டும் என வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.\nஇதேபோல், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.\nசந்திராயன் 2 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிந்தது…\nவங்கிகள் இணைக்கப்படுவதால் வேலையிழப்பு ஏற்படாது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி…\nபுல் புல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு\nஅத்வானி 92வது பிறந்தநாள் : பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.\nஅரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503146", "date_download": "2019-11-12T00:50:04Z", "digest": "sha1:YSWJJVB6P4Y5MNNAGFQEJP2CFQFPTOJL", "length": 7245, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Earthquake in New Zealand: Record magnitude 7.4 | நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு\nவெலிங்டன் : நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடு செல்வதில் தொடர்ந்து தாமதம்: நவாஸ் ஷெரீப் உடல்நிலை மேலும் கவலைக்கிடம்\nஹாங்காங் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு\nதேர்தலில் முறைகேடால் மக்கள் போராட்டம்: பொலிவியா அதிபர் ராஜினாமா\nகொசு கடித்தால் மட்டுமல்ல... உடலுறவு மூலமும் டெங்கு பரவும்: ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்\nதுணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வத்துக்கு வழங்கப்பட்டது 'சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது'\nஈராக்கில் நடக்கும் தொடர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலி\nஇரண்டாவது அணு உலை கட்டுமானத்தை துறைமுக நகரமான புஷெரில் தொடங்கியது ஈரான் அரசு\nசிகாகோவில் நடந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வத்திற்கு சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது\nநவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல பாக். அரசு அனுமதி: லண்டன் செ���்வதில் சிக்கல்...\nஇந்தியாவை கேலி செய்யும் வகையில் அபிநந்தன் உருவ பொம்மை: விமானப்படை அருங்காட்சியகத்தில் பாக். விஷமம்\n× RELATED பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/501239/amp?ref=entity&keyword=Ranjan%20Kokai", "date_download": "2019-11-12T01:23:25Z", "digest": "sha1:5QLTN5U76ZCJNX67BS7ALTNTLK5P2OOK", "length": 6858, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court Chief Justice Ranjan Kokai is visiting Chennai today | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று சென்னை வருகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று சென்னை வருகை\nசென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனது துணைவியாருடன் 3 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இன்று பிற்பகல் சென்னை வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது துணைவியாருடன் ராமேஸ்வரம் செல்கிறார்.\nதேவாலய திறப்பு ஆராதனை விழா\nபுளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான மின்பகிர்மான பெட்டி: மின்கசிவால் உயிரிழப்பு அபாயம்\nஅம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்\nநிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பிரத்யேக இருக்கையுடன் இ-கழிவறை: மாநகராட்சி திட்டம்\nவிமான நிலையத்தில் பேட்டரி வாகனங்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி\nநொளம்பூர் அருகே லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சியபோது தீ விபத்து: ஒருவர் பலி\nபுழல் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் புதர் மண்டி பழுதடைந்த குடிநீர் தொட்டி: சீரமைக்க வலியுறுத்தல்\nதுரைப்பாக்கத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகார் மோதி தலைமை காவலர் பலியான வழக்கில் விபத்து ஏற்படுத்திய மாணவன் மாற்றுத்திறனாளியா\n× RELATED அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue3/197-news/essays/sithan", "date_download": "2019-11-12T01:18:22Z", "digest": "sha1:5M446P2YFUYMNVIX7QQGHHBIC53JQCT2", "length": 9303, "nlines": 144, "source_domain": "ndpfront.com", "title": "சீவுளிச்சித்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்\t Hits: 1372\n“1983 யூலை வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையும் தமிழ் பேசும் மக்கள் விடுதலையும்”\t Hits: 1339\nதேசியங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்\t Hits: 1623\nவாதத்தை வளர்த்தெடுக்கும் தேசியங்கள் - தேசத்தை அழிய வைக்கும் வாதங்கள்\t Hits: 1319\n\"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்\"\t Hits: 1342\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\t Hits: 1431\n“ஊழல் அரசுகளை ஊட்டி வளர்ப்பது (ஏகாதிபத்தியத்தின்) புதிய தாராளவாதப் பொருளாதாரமே”\t Hits: 1400\n“சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு”\t Hits: 1413\nகுடிமக்களைக் காப்பாற்ற கையில் கிட்டாத அதிகாரம் குதிரைகளைக் காப்பாற்றக் கிடைத்தது எப்படி………..\nஊழலை வலுப்படுத்தும் ஆர்ப்பாட்டங்களும் உரிமைகளை நிலைநிறுத்தும் போராட்டங்களும்\t Hits: 1369\nதீர்க்கப்பட வேண்டிய சந்தேகங்களும் பரிமாற்றப்பட வேண்டிய உண்மைகளும்.\t Hits: 2122\nவரலாற்றை மாற்றக் கூடியவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களே.\t Hits: 1417\nமாதர்கள் நாம், யார்க்கும் அடிமையல்லோம்\nகொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்\t Hits: 1460\nஎரிகின்ற வீட்டில் பிடுங்குவோர்…………\t Hits: 1611\nகண்களிருந்தும் நாம் குருடர்கள் ஆகிறோமா ………………………………..\nதிருந்தாத மக்களும் வருந்தாத தலைமைகளும்\t Hits: 2124\nமொழியால் அழிந்த உயிர்கள், இனத்தால் அழிக்கப்பட்ட உடைமைகள்\t Hits: 1728\nஇலங்கைப் பிரச்சனைகளின் தீர்வு யார் கையில்\nசாதியம் - தேசியம் இரண்டும் ஏகாதிபத்திய வண்டியை இழுக்கும் மாடுகளே Hits: 1557\nமரணங்களால் குவிக்கப்பட்ட பணமும் கல்லறைகளின் மேல் கட்டப்படும் கோபுரங்களும்\t Hits: 2150\nசம உரிமைப் போராட்டங்களும் போராடும் குடிமக்களும்\t Hits: 1399\nபழிவாங்கும் அரசியலால் பறிகொடுக்கப்படும் உரிமைகள்\t Hits: 1339\nதமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.\t Hits: 1403\nஅரசியல் வியாபாரம் ஒழியட்டும் - மக்கள் நல அரசியல் ஓங்கட்டும்\t Hits: 1328\nஉண்மைகளை ஒத்துக்கொள்ளாமல் எம்மால் உரிமைகளை வென்றெடுக்க முடியாது\t Hits: 1340\nசமஉரிமை மறுப்பவர்களின் சமஷ்டிக் கோரிக்கை\t Hits: 1533\nதேசத்தவரை விற்று தேசத்தை அடகு வைக்கும் தேசியம்\t Hits: 1457\nதமிழரின் தாகமும் அவர்களைத் தண்ணீர் படுத்தும் பாடும். Hits: 1400\nஎத்தனை காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே\nவாக்குறுதிகளால் வந்த 'மாற்றம்\" - 'மாற்றம்\" வழங்கும் ஏமாற்றங்கள்\t Hits: 1415\nஇனவாதிகளின் சமரசத்திற்கு இரையாகும் தமிழ் கைதிகள்\t Hits: 1348\nஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்\t Hits: 1463\nதமிழர் தேசத்தை வரைபடமாக்கிய ஒரு ஓவியக் கலைஞன்\nமக்கள் விடுதலையை மனதார நேசித்த ஒரு மனிதன்\t Hits: 1712\nகாலனித்துவம் தந்த கல்வி முறைமையும் குடிமக்களின் அடிமைத்தனப் போக்கும் Hits: 1380\nஇனவாதம் ஒரு மூலதனம்\t Hits: 1758\nஜனநாயகத் தேர்தலின் இனவாத சங்கீதம்\t Hits: 1741\nமாற்றட்டும் நமது தலையெழுத்தை எமது வாக்குகள்\t Hits: 1688\nசமவுரிமை இயக்கம்- புதிய சமூக விஞ்ஞானம்\t Hits: 1801\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/madhya-pradesh-people-conduct-wedding-for-frogs-to-get-rain-shower/", "date_download": "2019-11-12T01:16:33Z", "digest": "sha1:Q5FR5EDZMK4I7BDIMKXNJ7R7PWXL6GX4", "length": 11875, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Madhya Pradesh people conduct wedding for frogs to get rain shower - தவளைகளுக்கு திருமணம் செய்தால் மழை வரும் : மத்திய பிரதேச அமைச்சர் லலிதா யாதவ்", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nதவளைகளுக்கு திருமணம் செய்தால் மழை வரும் : மத்திய பிரதேச அமைச்சர் லலிதா யாதவ்\nமத்திய பிரதேசம் மாநிலம் புந்தல்கண்ட் பகுதியில் மழை வேண்டி இரண்டு தவளைகளுக���கு திருமணம் செய்து நூதன வழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.\nஉத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் இடையில் உள்ள புந்தல்கண்ட் கிராமத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் தவளைகளுக்கு திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த ஆண்டும் எல்லா ஆண்டுகளைப் போலவே தவளை பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்து மத்திய பிரதேச மக்கள் விநோத வழிபாடு செய்தனர்.\nஇந்த விநோத வழிபாட்டில் பங்கேற்ற மத்திய பிரதேச அமைச்சர் லலிதா யாதவ், “மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை நாங்கள் வேண்டிக்கொண்டுள்ளோம். தவளை திருமணம் செய்து வழிபட்டால் மழை வரும், விவசாயிகள் நன்மை பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.\nஇதற்காக குளக்கரையில் சிறிய பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி இரண்டு தவளைகளையும் விட்டனர். பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அதில் தவளைகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி திருமணம் செய்து வைத்தனர். பின்னர் 2 தவளைகளையும் அந்த குளத்தில் ஜோடியாக விட்டனர். தவளைகள் திருமணவிழாவில் பொதுமக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசென்னையில் கைவரிசை காட்டிய பிரபல பவாரியா கொள்ளை கும்பல்.. யார் இந்த பவாரியாக்கள்\nமத்தியப் பிரதேசத்தில் அரசு சார்பில் பால் கோழி இறைச்சி விற்பனை; பாஜக எதிர்ப்பது ஏன்\nவிநாயகர் சிலை கரைப்பின்போது சோகம் : படகு கவிழ்ந்து 11 பேர் பலி\nபால் கலப்பட கொடூரம்: யூரியா, எண்ணெய், பால் பவுடர் கலப்பது கண்டுபிடிப்பு\nம.பி-யில் புரட்சி செய்ய காத்திருக்கும் சாமியார் கம்ப்யூட்டர் பாபா.. நதியை சுற்றிப் பார்க்க ஹெலிகாப்டர் கேட்கிறார்\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nமுடிவுக்கு வந்தது இழுபறி… மத்தியப் பிரதேசத்தின் முதல்வராகிறார் கமல் நாத்\nப. சிதம்பரம் பார்வை: காஷ்மீரின் இன்றைய நிலை\nநாமக்கல் திமுக.வினர் கைது ஏன்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\n��சிசி டி20 தரவரிசை இன்று (நவ.11) வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான இறுதி டி20 போட்டியில், 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய தீபக் சாஹர், 88 இடங்கள் முன்னேறி 42வது இடத்தைப் பிடித்துள்ளார்.  ஆனால், இந்த டி20 ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் முதன்மை இடங்களை ஸ்பின்னர்களே ஆக்ரமித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் நீடிக்க 2ம் இடத்தில் மிட்செல் சாண்ட்னர் உள்ளார். டாப் 9 பவுலர்களில் 8 பேர் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், […]\n6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம் – யாருமே நெருங்க முடியா உயரத்தில் ராதிகா சரத்குமார்\nஜோசப் கருணை இல்லம்: முதியவர்களை இன்றே திருப்பி அனுப்ப உத்தரவு\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/15144729/BJP-urges-Election-Commission-to-deploy-central-police.vpf", "date_download": "2019-11-12T02:08:57Z", "digest": "sha1:HYYBLR4MTOHAJLAYQWCOMZCANEKNZIHF", "length": 8851, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP urges Election Commission to deploy central police forces || மேற்கு வங்காள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் வைக்க பா.ஜனதா வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்கு வங்காள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் வைக்க பா.ஜனதா வலியுறுத்தல் + \"||\" + BJP urges Election Commission to deploy central police forces\nமேற்கு வங்காள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் வைக்க பா.ஜனதா வலியுறுத்தல்\nமேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ���ேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.\nசுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் மத்திய படைகளை நிலைநிறுத்த வேண்டும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என பா.ஜனதா தலைவர் விஜய்வர்கியா வலியுறுத்தியுள்ளார். முதல்கட்ட தேர்தலின் போதே இக்கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். ஆனால் நடக்கவில்லை.\nமீதம் இருக்கும் 6 கட்ட தேர்தல்களில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது.\nவாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் மேற்கு வங்காளம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று விஜய்வர்கியா கூறியுள்ளார்.\n1. சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.\n2. காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்\n3. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்\n4. வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு\n5. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\n1. சார்ஜ் போடும் பொது செல்போன் வெடித்து வாலிபர் பலி\n2. மது போதையில் திருமண மேடையில் நாகினி நடனமாடிய புது மாப்பிள்ளை ; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\n3. பிரபல வீரர்களை போல் டையபர் சிறுவனின் சிறந்த கிரிக்கெட் நுட்பம்\n4. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: தலைமை நீதிபதிக்கு சக நீதிபதிகள் பாராட்டு\n5. நல்லிணக்கம், இரக்க உணர்வு சமூகத்தில் அதிகரிக்கட்டும்; பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/22105626/In-Fit-Of-Anger-JampK-Governor-On-Shocking-Suggestion.vpf", "date_download": "2019-11-12T02:09:44Z", "digest": "sha1:ALYXY5CSYQANN4N2KMJ2R57QPLLZG6GW", "length": 12969, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"In Fit Of Anger\": J&K Governor On Shocking 'Suggestion' To Terrorists || காஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை தாக்குங்கள்; கவர்னர் சத்யபால் மாலிக் பேச்சுக்கு எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை தாக்குங்கள்; கவர்னர் சத்யபால் மாலிக் பேச்சுக்கு எதிர்ப்பு + \"||\" + \"In Fit Of Anger\": J&K Governor On Shocking 'Suggestion' To Terrorists\nகாஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை தாக்குங்கள்; கவர்னர் சத்யபால் மாலிக் பேச்சுக்கு எதிர்ப்பு\nஅப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்து விட்டு காஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை தாக்குங்கள் என்று காஷ்மீர் கவர்னர் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.\nஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக், “லஞ்சம் தான் நாட்டின் பெரும் நோயாக உள்ளது. இந்த நாட்டில் அப்பாவி மக்களையும், ராணுவ வீரர்களையும் ஏன் துப்பாக்கி ஏந்தி பயங்கரவாதிகள் கொல்ல வேண்டும் இதற்கு பதில் இந்த காஷ்மீர் வளங்களை கொள்ளை அடித்தவர்களை தாக்க வேண்டியதுதானே\nதுப்பாக்கியால் இந்த அரசை பணிய வைக்க வேண்டும் என பயங்கரவாதிகள் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது. அவர்கள் தோல்வியை தான் தழுவுவார்கள். துப்பாக்கியால் இளைஞர்கள் தங்களின் வாழ்வை இழக்க வேண்டாம்” என்றார்.\nகவர்னர் சத்யபால் மாலிக்கின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள கவர்னர் சத்யபால் மாலிக், “எனது கருத்து கோபம் மற்றும் விரக்தியில் வெளிவந்தவை. ஒரு கவர்னராக நான் அவ்வாறு பேசியிருக்க கூடாது. நான் கவர்னராக இல்லாவிட்டால் இந்த கருத்தை மீண்டும் வலியுறுத்தி கூறுவேன். இங்குள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஊழலில் திளைத்துள்ளனர். கவர்னராக இல்லாமல் தனிமனிதராக நான் இவ்வாறாகவே கருதுகிறேன்” என்றார்.\n1. பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு\nபிரதமர் மோடியை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்தித்து பேசினார்.\n2. ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் குண்டு தாக்குதல்\nஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் குண்டு தாக்குதல் நடத்தி உள்ளது.\n3. காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் சாவு; 20 பேர் காயம்\nகாஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதுடன், 20 பேர் காயமடைந்தனர். அதற்கு காரணமான பயங்கரவாதிகளை போலீஸ் தேடி வருகிறது.\n4. 6 பேர் கொலை: காஷ்மீரிலிருந்து 131 தொழிலாளர்களை மேற்கு வங்காள அரசு திரும்ப அழைத்து கொண்டது\n6 பேர் சுட்டுக் கொலை: காஷ்மீரில் உள்ள 131 மேற்கு வங்காள தொழிலாளர்களை முதல்வர் மம்தா பானர்ஜி திரும்ப அழைத்து கொண்டார்.\n5. காஷ்மீருக்குள் தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்கலாம்-ஐரோப்பிய குழு எம்.பி\nகாஷ்மீருக்குள் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை அனுமதிக்கும் அரசு, தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய குழுவைச் சேர்ந்த எம்பி ஒருவர் கூறினார்.\n1. சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.\n2. காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்\n3. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்\n4. வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு\n5. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\n1. சார்ஜ் போடும் பொது செல்போன் வெடித்து வாலிபர் பலி\n2. மது போதையில் திருமண மேடையில் நாகினி நடனமாடிய புது மாப்பிள்ளை ; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\n3. பிரபல வீரர்களை போல் டையபர் சிறுவனின் சிறந்த கிரிக்கெட் நுட்பம்\n4. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: தலைமை நீதிபதிக்கு சக நீதிபதிகள் பாராட்டு\n5. நல்லிணக்கம், இரக்க உணர்வு சமூகத்தில் அதிகரிக்கட்டும்; பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/prime-minister-narendra-modi-s-mann-ki-baat-with-the-nation-august-2019-546131", "date_download": "2019-11-12T01:27:01Z", "digest": "sha1:OIY2RKMUJNVGTFTJDSKEDDMLSZMVPVQI", "length": 101006, "nlines": 333, "source_domain": "www.narendramodi.in", "title": "இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் 3-ம் முறையாக 25.08.2019 அன்று பிரதமர் ஆற்றிய உரை", "raw_content": "\nஇரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் 3-ம் முறையாக 25.08.2019 அன்று பிரதமர் ஆற்றிய உரை\nஇரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் 3-ம் முறையாக 25.08.2019 அன்று பிரதமர் ஆற்றிய உர���\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய தேசம் இப்போது, ஒரு பக்கம் மழையளிக்கும் இன்பத்தை அனுபவித்து வருகிறது. அதே வேளையில், மற்றொரு பக்கம் நாட்டின் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் உற்சவங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என தீபாவளி வரை அனைத்தும் நடக்கின்றன; எந்த ஒரு சூழ்நிலையிலும், சமூகத்தில் எப்போதும் ஒரு மந்தநிலை என்பதே இருக்க கூடாது என்ற வகையில், நம்முடைய முன்னோர்கள் பருவ சுழற்சி, பொருளாதார சுழற்சி மற்றும் சமூக வாழ்க்கை என்ற அமைப்பை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். கடந்த சில தினங்களில் நாம் பல கொண்டாட்டங்களைக் கொண்டாடினோம். நேற்று இந்தியாவெங்கும் ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தித் திருநாளைக் கொண்டாடினார்கள். எப்படிப்பட்ட ஆளுமை படைத்தவராக பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் இருந்திருக்க வேண்டும் என்று சற்றே கற்பனை செய்து பாருங்கள்…… பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, ஒவ்வொரு கொண்டாட்டமும், ஒரு புதுப்பொலிவோடு, புதிய உத்வேகத்தோடு, புதிய சக்தியை தன்னுள்ளே நிரப்பிக் கொண்டு வருகிறது….. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான காலத்தில் வாழ்ந்தாலும், இன்றும் கூட பிரச்சனைகளுக்கான தீர்வு தேடவோ, எடுத்துக்காட்டு அளிக்கவோ, அனைவரும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் வாழ்க்கையிலிருந்தே இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வுகளைத் தேடுகிறார்கள். இத்தனை வல்லமையைத் தாண்டியும் கூட, அவர் சில வேளைகளில் ராஸலீலையில் ஈடுபடுவார், சில வேளைகளில் பசுக்களின் மத்தியில் திளைப்பார், சில சமயங்களில் கோபாலர்களின் இடையே இன்பமாக இருப்பார், சில போதுகளில் விளையாட்டுக்களில் மெய்மறந்து காணப்படுவார், சில வேளைகளில் குழலிசையில் லயித்திருப்பார் …… எத்தனையோ தனித்துவங்கள் நிறைந்த ஒரு ஆளுமை, ஈடு இணையற்ற திறமைகள்-வல்லமைகளின் கருவூலம்; என்றாலும் கூட, சமூக சக்திக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், மக்கள் சக்திக்குத் தன்னை அளித்தவர், உலகை இணைப்பவராக, புதிய சாதனைகள் படைத்த ஆளுமையான ஸ்ரீ க்ருஷ்ணனை நட்பின் இலக்கணமாகக் கூற வேண்டும் என்றால், குசேலன் சம்பவமே முதலில் மனதில் தோன்றும். ஏராளமான பராக்கிரமம் படைத்தவராக இருந்தாலும் கூட, போர்க்களத்தில் தேரோட்டியாக தன் பணியை அவர் ஏற்றுக் கொண்டார். சில வேளைகளில் மலையைத் தூக்கின���ர், சில சமயங்களில் உணவு உண்ட இலையை அகற்றும் பணியை மேற்கொண்டார், அதாவது அவரது ஒவ்வொரு செயலிலும் ஒரு புதுமையை நம்மால் உணர முடிகிறது. ஆகையால் இன்று நான் உங்களுடன் உரையாடும் போது, என் சிந்தை இரு மோஹன்கள் பால் செல்கிறது. ஒருவர் சுதர்ஸன சக்கரத்தைத் தாங்கும் மோஹன், மற்றவர் சர்க்காவைத் தாங்கும் மோஹன். சுதர்ஸன சக்கரத்தைத் தாங்கிய மோஹன் யமுனை நதிக்கரையைத் துறந்து, குஜராத்தின் சமுத்திரக் கரைகளுக்குச் சென்று, துவாரகை நகரத்திலே நிலை பெற்றார்; ஆனால் சமுத்திரக் கரைகளிலே தோன்றிய மோஹனோ, யமுனையின் கரைகளுக்கு வந்து, தில்லியில் தனது கடைசி மூச்சை விடுகிறார். சுதர்ஸன சக்கரத்தைத் தாங்கும் மோஹன், அந்தக்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாகவும் கூட, போரைத் தவிர்க்கவும், மோதலில்லாமல் வாழவும், தனது புத்திகூர்மையை, தனது கடமையை, தனது வல்லமையை, தனது எண்ணங்களை முழுமனதோடு பயன்படுத்தினார்; அதே வேளையில் சர்க்கா தாங்கிய மோஹனோ, நாடு சுதந்திரம் அடைவதற்காக வேண்டியும், மனித விழுமியங்களைப் பாதுகாக்கவும், ஆளுமையின் அடிப்படைக் கூறுகளுக்கு வல்லமை அளிக்கப்படவும், சுதந்திரப் போராட்டத்துக்கு ஒரு புதிய வடிவம் அளித்தார். ஒட்டுமொத்த உலகுக்கும் தனித்தன்மை வாய்ந்த ஒரு புதிய திருப்பமேற்படுத்தினார், இது இன்று வரையும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது. சுயநலமில்லாத சேவையின் மகத்துவம் என்ன, ஞானத்தின் மகத்துவம் என்ன, வாழ்க்கையின் அனைத்து ஏற்ற இறக்கங்களுக்கு இடையே புன்னகையோடு முன்னேறிச் செல்வதன் மகத்துவம் என்ன, என இவையனைத்தையும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள இயலும்; ஆகையால் தானே ஸ்ரீ க்ருஷ்ணரை ஜகத்குருவாக நாம் கண்டு போற்றுகிறோம் – க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.\nஇன்று நாம் திருவிழாக்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், பாரதம் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; பாரதம் மட்டுமல்ல, உலகம் முழுமையுமே இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறது. எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். 1869ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று, சமுத்திரக் கரையோரம் இருக்கும் ���ோர்பந்தரில், இன்று நாம் கீர்த்தி மந்திர் என்று அழைக்கும் சின்னஞ்சிறிய இல்லத்தில், ஒரு தனிமனிதன் அல்ல, ஒரு யுகம் பிறப்பெடுத்தது. இது தான் மனித வரலாறு முழுமைக்கும் ஒரு புதிய திருப்பத்தை அளித்தது, புதிய சாதனையைப் படைத்தது. அண்ணல் காந்தியடிகளுடன் எப்போதுமே ஒரு விஷயம் இணைந்தே இருந்தது, ஒரு வகையில் அது அவரது வாழ்க்கையின் நிரந்தர அங்கமாகவே மிளிர்ந்தது, அது தான் – சேவை, சேவையுணர்வு, சேவையின் பொருட்டு கடமையுணர்வு. அவருடைய வாழ்க்கை முழுவதையும் நாம் பார்த்தோமேயானால், தென்னாப்பிரிக்காவில் நிறவேறுபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கான சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அன்றைய காலகட்டத்தில், அது சிறிய விஷயம் ஒன்றும் இல்லை ஐயா. சம்பாரண் பகுதியில் ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்காக அவர் சேவை புரிந்தார். உரிய ஊதியம் கிடைக்காத ஆலைத் தொழிலாளர்களுக்கான சேவையில் அவர் ஈடுபட்டார். ஏழைகள், நிராதரவானவர்கள், பலவீனமானவர்கள், பட்டினியில் வாடினோர் ஆகியோரின் சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், இதைத் தன் பரம கடமையாக அவர் கருதினார். தொழுநோய் தொடர்பான ஏகப்பட்ட தவறான கருத்துக்கள் இருந்தன, அந்தத் தவறான கருத்துக்களை நிராகரிக்க வேண்டி தானே தொழுநோயாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டார், தான், தனது வாழ்க்கை வாயிலாக, சேவை மூலமாக, எடுத்துக்காட்டை முன்வைத்தார். சேவை என்பதை அவர் சொற்களால் அல்ல, செயல்பாட்டால் சொல்லிக் கொடுத்தார். சத்தியத்தோடு காந்தியடிகளுக்கு இருந்த பிரிக்க முடியாத தொடர்பு அளவுக்கு, சேவையின் பொருட்டும் அண்ணலுக்கு இடையறாத பந்தம் இருந்து வந்தது. யாருக்காவது எந்த வேளையிலாவது உதவி தேவைப்படுமானால், எந்த வேளையிலும் சேவை செய்ய அண்ணல் துணைவருவார். அவர் சேவை மீது மட்டும் வலுகூட்டவில்லை, சேவையோடு இணைந்த ஆன்ம சுகத்தின் மீதும் வலுசேர்த்தார். சேவை என்ற சொல்லுக்கு எப்போது பொருள் உண்டாகும் என்றால், அதோடு ஆனந்தம் இணையும் போது தான். சேவா பரமோ தர்ம:, சேவையே தலைசிறந்த அறமாகும் என்பதே இதன் பொருள். ஆனால் இதனோடு கூடவே சிறப்பான ஆனந்தம்,ஸ்வாந்த சுகாய என்ற தன்னிறைவான இன்பஉணர்வின் அனுபவமும் கூட, சேவையினுள்ளே பொதிந்திருக்கிறது. இதை, நாம் அண்ணலின் வாழ்க்கை வாயிலாக, தெள்ள��் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அண்ணல் காந்தியடிகள், எண்ணற்ற இந்தியர்களின் குரலாக ஒலித்தார், ஆனால் மனித விழுமியங்கள், மனித கண்ணியத்துக்காக, ஒரு வகையில் அவர், உலகின் குரலாகவே ஒலித்தார் என்றால் அது மிகையாகாது. காந்தியடிகளுக்கு, தனிமனிதனும் சமூகமும், மனிதனும் மனிதமும் தான் அனைத்துமானவை. அது ஆப்பிரிக்காவின் ஃபீனிக்ஸ் பண்ணையாகட்டும் அல்லது டால்ஸ்டாய் பண்ணையாகட்டும், அல்லது சாபர்மதி ஆசிரமம் ஆகட்டும் அல்லது வர்த்தாவாகட்டும், அனைத்து இடங்களிலும் தனக்கே உரிய வித்தியாசமான வகையில், சமூக ஒன்றுதிரட்டல் மீது அவர் எப்போதுமே வலுசேர்த்தே வந்திருக்கிறார். அண்ணலோடு தொடர்புடைய பல மகத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்று, அங்கே என் அஞ்சலிகளைச் செலுத்தக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை நான் என்னுடைய மிகப்பெரிய பேறாகவே கருதுகிறேன். காந்தியடிகள் சேவை மனப்பான்மைக்கும், ஒருங்கிணைக்கும் உணர்வுக்கும் என்றுமே வலுகூட்டி வந்திருக்கிறார். சமூக சேவை மற்றும் சமுதாய ஒன்றிணைப்பு ஆகிய இவற்றைத் தான் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அனுசரிக்கப் பழக வேண்டியிருக்கிறது. இதுவே அண்ணலுக்கு நாம் புரியக்கூடிய மெய்யான ச்ரத்தாஞ்சலியாக, செயல்பாட்டு அஞ்சலியாக இருக்க முடியும். இந்த வகையிலான சந்தர்ப்பங்கள் நிறைய வருகின்றன, நாம் அவற்றோடு இணைந்தும் கொள்கிறோம், ஆனால் காந்தி 150 என்ற சந்தர்ப்பம் அது தன் பாட்டுக்கு வந்து, நாம் பார்க்காமல் மறைந்து செல்வதில் நமக்கு உடன்பாடு உண்டா கண்டிப்பாக இல்லை நாட்டுமக்களே நாமனைவரும் நம்மிடத்திலே வினா எழுப்பிக் கொள்வோம், சிந்தனையில் ஈடுபடுவோம், ஆய்ந்து பார்ப்போம், சமூக அளவிலான உரையாடல்களில் ஈடுபடுவோம். ஒவ்வொரு சமுதாயத்தின் அதிகபட்ச மக்களோடு கலந்து பேசுவோம், அனைத்து நிலைகளிலான மக்களுடன் கலந்துரையாடுவோம், அனைத்து வயதினரோடும் இணைந்து பரிமாறுவோம் – கிராமங்கள், நகரங்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரையும் கலந்து, சமூகத்துக்காக என்ன செய்யலாம், ஒரு தனிநபர் என்ற முறையில் என்னால் இந்த முயற்சிகளுக்கு எதைச் சேர்க்க முடியும் என்று சிந்திப்போம். என் தரப்பில் என்ன மதிப்புக்கூட்டலை என்னால் அளிக்க முடியும் சமூகம் என்று வரும் போது அதற்கென்று ஒரு பலம் இருக்கிறது. காந்தி 150 என்ற இந்த நிகழ்வில் சமூக வெளிப்பாடு, சேவை என அனைத்தும் இருக்க வேண்டும். நாம் வாழும் பகுதியனைத்தையும் இந்த நிகழ்வுகளில் ஈடுபடுத்த முயற்சி செய்யலாமே சமூகம் என்று வரும் போது அதற்கென்று ஒரு பலம் இருக்கிறது. காந்தி 150 என்ற இந்த நிகழ்வில் சமூக வெளிப்பாடு, சேவை என அனைத்தும் இருக்க வேண்டும். நாம் வாழும் பகுதியனைத்தையும் இந்த நிகழ்வுகளில் ஈடுபடுத்த முயற்சி செய்யலாமே நாம் ஒரு கால்பந்தாட்ட அணியில் இருந்தால், கால்பந்தாட்டம் ஆடுவது தவிர, அண்ணலின் வழிகாட்டுதல்களில் ஒன்றிரண்டைப் பின்பற்றி, சேவைப்பணிகளில் ஈடுபடலாமே நாம் ஒரு கால்பந்தாட்ட அணியில் இருந்தால், கால்பந்தாட்டம் ஆடுவது தவிர, அண்ணலின் வழிகாட்டுதல்களில் ஒன்றிரண்டைப் பின்பற்றி, சேவைப்பணிகளில் ஈடுபடலாமே நாம் சார்ந்திருக்கும் மகளிர் சங்கம் இருக்குமென்றால், நவீனகால பெண்கள் சங்கத்தின் செயல்பாடுகளுடன்கூட, சங்கத்தின் அனைத்து அங்கத்தினர்களுமாக இணைந்து, ஏதாவது ஒரு சேவைப்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாமே நாம் சார்ந்திருக்கும் மகளிர் சங்கம் இருக்குமென்றால், நவீனகால பெண்கள் சங்கத்தின் செயல்பாடுகளுடன்கூட, சங்கத்தின் அனைத்து அங்கத்தினர்களுமாக இணைந்து, ஏதாவது ஒரு சேவைப்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாமே ஏகப்பட்ட வேலைகளைச் செய்யலாம். பழைய புத்தகங்களை சேகரித்து, ஏழைகளிடம் பகிர்ந்தளிப்போம், கல்வியறிவை வளர்ப்போம், 130 கோடி நாட்டுமக்களிடம் 130 கோடிக் கற்பனைகள் இருக்கின்றன, 130 கோடி முனைவுகளும் இருக்கலாம். இதற்கு எந்த வரன்முறையும் கிடையாது. மனதிl என்ன தோன்றுகிறதோ – அது நல்ல விருப்பமாக இருக்க வேண்டும், நல்ல நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும், நல்லிணக்கம் வாய்ந்ததாக அமைந்திருக்க வேண்டும், முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன்கூடிய சேவையாகவும், ஸ்வாந்த: சுகாய: – இடையறாத ஆனந்த அனுபவத்தை அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக அமைய வேண்டும்.\nஎனதருமை நாட்டுமக்களே, சில மாதங்கள் முன்பாக, நான் குஜராத்தில் தாண்டீ சென்றிருந்தேன். சுதந்திரப் போராட்டத்தில் உப்பு சத்தியாகிரஹத்துக்குப் பெயர் போன தாண்டீ, ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. தாண்டீயில் நான் அண்ணலுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட அதிநவீன அருங்காட்சியகத்தை���் திறந்து வைத்தேன். நீங்களனைவரும் அண்ணல் காந்தியடிகளோடு தொடர்புடைய ஏதாவது ஒரு இடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுங்கள் என்று நான் உங்களனைவரிடத்திலும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். இது எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கலாம் – அது போர்பந்தரோ, சாபர்மதி ஆசிரமமோ, சம்பாரண்ணோ, வர்த்தா ஆசிரமமோ, தில்லியில் காந்தியடிகளுடன் இணைந்த இடங்களோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நீங்கள், இவை போன்ற இடங்களுக்குச் செல்லும் போது, உங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யுங்கள், மற்றவர்களும் இதன்வாயிலாக கருத்தூக்கம் அடைவார்கள், உங்கள் உணர்வுகளை இரண்டொரு வாக்கியங்களில் நீங்கள் வெளிப்படுத்தவும் செய்யுங்கள். உங்கள் மனதில் உதித்த உணர்வுகள், எந்த ஒரு இலக்கிய வரிகளை விடவும் அதிக வல்லமை வாய்ந்தவையாக இருக்கலாம், இன்றைய காலகட்டத்தில், உங்கள் பார்வையில், உங்கள் பேனா வடித்த அண்ணலின் சித்திரம், அதிக உகந்ததாகவும் அது அமையலாம். வரவிருக்கும் காலத்தில் பல நிகழ்ச்சிகள், போட்டிகள், கண்காட்சிகள் ஆகியவை திட்டமிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், ஒரு மிகவும் சுவாரசியமான விஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Venice Biennale என்ற பெயர் கொண்ட புகழ்மிக்க கலைக் கண்காட்சி உண்டு. இங்கே உலகெங்கிலும் இருந்தும் கலைஞர்கள் குழுமுவார்கள். இந்த முறை Venice Biennaleஇல் இண்டியா காட்சிக்கூடத்தில் காந்தியடிகளின் நினைவுகள் நிரம்பிய பல சுவாரசியமான காட்சிப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஹரிபுரா பற்றிய பகுதி, தனி சுவாரசியம் வாய்ந்ததாக உள்ளது. குஜராத்தின் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டின் போது தான் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் பதிக்கப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தக் கலைப் பகுதிகளில் ஒரு மிக அழகான கடந்த காலம் வடிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸின் ஹரிபுரா மாநாட்டுக்கு முன்னதாக 1937-38இல் அண்ணல், சாந்திநிகேதனத்தின் கலா பவனத்தின் அப்போதைய முதல்வர் நந்த்லால் போஸுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பாரதத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை கலை வாயிலாக காட்சிப்படுத்தப்பட வேண்டும், இந்தக் கலைப்படைப்பு, மாநாட்டில் கண்காட்���ியாக்கப்பட வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். இதே நந்த்லா போஸ் அவர்களின் கைவண்ணம் தான் நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்திருக்கிறது. அவருடைய இந்த கலைத் தவமானது, அரசியலமைப்பை மட்டுமல்ல, நந்த்நால் போஸ் அவர்களையுமே அமரத்துவம் வாய்ந்தவராக ஆக்கி விட்டது. நந்த்லால் போஸ் அவர்கள் ஹரிபுராவை ஒட்டிய கிராமங்களைச் சுற்றிப் பார்த்தார், நிறைவாக கிராமப்புற வாழ்க்கையைக் காட்சிப் படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்தார். இந்த விலைமதிப்பில்லாத படைப்புக்கள் பற்றி வெனிஸில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன. மீண்டும் ஒருமுறை காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாள் தொடர்பான நல்வாழ்த்துக்களுடன், ஒவ்வொரு இந்தியனும் ஏதாவது ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நாட்டுக்காக, சமூகத்துக்காக, ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும். இது தான் அண்ணலுக்கு நாம் செய்யக்கூடிய நல்ல, உண்மையான செயல்பாட்டு அஞ்சலியாக, வணக்கமாக இருக்க முடியும்.\nபாரத அன்னையின் நல்மைந்தர்களே, கடந்த சில ஆண்டுகளாகவே நாம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு முன்பாக, 2 வாரங்கள் வரை தூய்மையே சேவை என்ற இயக்கத்தை நடத்தி வருகிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்த முறை இது செப்டெம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கும். இதன்படி, நாம் நம்முடைய வீடுகளை விட்டு வெளியேறி, உடல் சேவை வாயிலாக, நம் செயல்களால் அண்ணலுக்கு செயல்அஞ்சலி செலுத்துவோம். வீடாகட்டும், தெருக்களாகட்டும், நாற்சந்திகள் ஆகட்டும், கால்வாய்கள் ஆகட்டும், பள்ளிகள்-கல்லூரிகள் தொடங்கி அனைத்துப் பொதுவிடங்களிலும், தூய்மை தொடர்பான பேரியக்கத்தை முடுக்கி விடுவோம். இந்த முறை நெகிழிப் பொருட்கள் அகற்றல் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும், 130 கோடி நாட்டுமக்களும் தூய்மையின் பொருட்டு எப்படி இயக்கங்களை மேற்கொண்டார்களோ, அதே உற்சாகத்தையும், ஊக்கத்தையும் நெகிழிப் பொருட்கள் அகற்றல் விஷயத்திலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று செங்கோட்டையிலிருந்து கூட நான் கேட்டுக் கொண்டிருந்தேன். திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பை நாம் அடைந்திருக்கிறோம். இதைப் போலவே, ஒரேமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த இயக்கத்தை முன்னிட்டு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடத்திலும் உற்சாகம் இருக்கிறது. எனது வியாபாரி சகோதர சகோதரிகள் எல்லோரும், தங்கள் கடைகளில் ஒரு அறிவிப்புப் பலகையைத் தொங்க விட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து வரும் போது துணிப்பையோடு வரவேண்டும் என்று அதில் எழுதி வைத்திருக்கிறார்கள். இதனால் பணமும் மிச்சமாகும், சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படுவதில் நமது பங்களிப்பும் இருக்கும். இந்த முறை அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று நாம் அண்ணலின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், இந்த சந்தர்ப்பத்தில், திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்ட இந்தியாவை அவருக்கு அர்ப்பணிக்கும் அதே நேரத்தில், நெகிழிப் பொருட்களுக்கு எதிராக ஒரு புதிய மக்கள் இயக்கத்துக்கான அடித்தளத்தை நாடு முழுவதிலும் ஏற்படுத்த வேண்டும். நான் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், சிறிய பகுதியிலும், நகரவாசிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன், கைக்கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன், இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நன்னாளை ஒரு வகையில் நமது இந்த பாரத அன்னைக்கு நெகிழிக் கழிவிலிருந்து விடுதலை அளிக்கும் நோக்கத்தில் நாம் கொண்டாட வேண்டும். அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை குறிப்பாக சிறப்பான நாளாக நாம் கொண்டாட வேண்டும். அண்ணலின் பிறந்த நாள் ஒரு சிறப்பான சேவை நாளாக ஆக வேண்டும். நாட்டின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட நிர்வாகங்கள், கிராமப் பஞ்சாயத்துக்கள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், அனைத்து சங்கங்கள் என, ஒவ்வொரு குடிமகனிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நெகிழிக் கழிவுகளின் சேகரிப்பையும், திரட்டுதலையும் உகந்த வழியிலே செய்ய வேண்டும் என்பது தான். நான் தனியார் பெருநிறுவனங்களிடமும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இத்தனை நெகிழிப் பொருட்களும் சேகரிக்கப்பட்ட பிறகு, இவற்றை உகந்த வகையில் அகற்ற நீங்கள் முன்வர வேண்டும் என்பது தான். இவற்றை மறுசுழற்சி செய்ய முடியு��். இவற்றின் மூலம் எரிபொருள் தயாரிக்க முடியும். இந்த வகையில் இந்த தீபாவளி வரை நாம் இந்த நெகிழிக் கழிவுகளை கவனமாக அகற்றும் செயலில் ஈடுபடலாமே. இதற்கு மனதில் உறுதி வேண்டும். உத்வேகம் பெற அங்கே இங்கே ஆராய வேண்டிய அவசியம் இல்லை. காந்தியடிகளே மிகப்பெரிய உத்வேகமாக நமக்கெல்லாம் இருக்கிறார்.\nஎன் மனம்நிறை நாட்டுமக்களே, நமது சம்ஸ்க்ருத பழமொழிகளில் ஞானத்தின் ரத்தினங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நம் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அவை அனைத்தும் அதிலே கிடைக்கும். இப்போதெல்லாம் நான் இவற்றைப் படிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது; ஆனால் முன்போ நிறைய இருந்தது. இன்று நான் ஒரு சம்ஸ்க்ருத பொன்மொழியிலிருந்து அதிக மகத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைத் தொட்டுக் காட்ட விரும்புகிறேன். இது பல நூற்றாண்டுகள் முன்பாக எழுதப்பட்ட விஷயம் என்றாலும், இன்றும் கூட, இது எத்தனை மகத்துவம் வாய்ந்தது தெரியுமா\nப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலமன்னம் சுபாஷிதம்.\nமூடை: பாஷாணகண்டேஷு ரத்ன சஞ்யா ப்ரதீயதே.\nஅதாவது பூமியில் நீர், உணவு மற்றும் மூதுரைகள் என்பவை தான் மூன்று ரத்தினங்கள். மூடர்கள் கற்களாலானவைகளை ரத்தினங்கள் என்று அழைக்கிறார்கள். நமது கலாச்சாரத்தில் உணவுக்கு என்றுமே அதிக மகத்துவம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால், உணவு பற்றிய அறிவைக் கூட நாம் விஞ்ஞானமாக்கி விட்டோம். சமச்சீரான, ஊட்டச்சத்து நிரம்பிய உணவு நம்மனைவருக்குமே தேவையானது. சிறப்பாக, பெண்கள் மற்றும் சிசுக்களுக்கு, ஏனென்றால் இவர்கள் தான் நமது சமூகத்தின் வருங்கால அஸ்திவாரங்கள். போஷண இயக்கம், அதாவது ஊட்டச்சத்து இயக்கத்துக்கு உட்பட்டு, நாடெங்கிலும் நவீன வழிமுறைகளில் ஊட்டச்சத்து அளித்தல், மக்கள் இயக்கமாக ஆகி வருகிறது. மக்கள் புதிய மற்றும் சுவாரசியமான வழிகளில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஒருமுறை என்னுடைய கவனத்திற்கு ஒரு விஷயம் கொண்டு வரப்பட்டது. நாசிக்கில் பிடியளவு தானியம் என்ற ஒரு பெரிய இயக்கம் நடைபெற்றது. இதில் அறுவடை நாட்களில் ஆங்கன்வாடி சகோதரிகள், மக்களிடமிருந்து ஒரு கைப்பிடியளவு தானியங்களை சேகரிக்கிறார்கள். இந்த தானியங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக தயார் செய்யப்படும் சூடான உணவுக்குப் பயன்படுகிறது. இதில் தானம் அளிப்பவர் ஒரு வகையில் விழிப்புணர்வு கொண்ட குடிமகனாக, சமூகசேவகனாக ஆகிறார். இதன் பின்னர், அவர் இந்த இலட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார். இந்த இயக்கத்தில் ஒரு சிப்பாயாக அவர் தன்னை இணைத்துக் கொள்கிறார். நாம் அனைவரும், நமது குடும்பங்களில் அன்னப் ப்ராஸனம் சடங்கு பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இந்தச் சடங்கு, குழந்தைக்கு முதல்முறையாக திடஉணவு கொடுக்கப்படுவது தொடங்கும் போது செய்யப்படுகிறது. திரவ உணவு அல்ல, திடஉணவு. குஜராத்தில் 2010ஆம் ஆண்டில், ஏன் நாம் அன்னப் பிராஸன சடங்கின் போது, குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்க கூடாது, அப்படிக் கொடுத்தால் மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுமே என்று நான் நினைத்தேன் இது ஒரு அருமையான முயற்சி, இதை அனைத்து இடங்களிலும் செயல்படுத்திப் பார்க்கலாம். பல மாநிலங்களில் மக்கள் திதி போஜனம் என்ற இயக்கத்தை நடத்துகிறார்கள். குடும்பத்தில் பிறந்த நாள் என்றாலோ, ஏதோ ஒரு சுபதினம் என்றாலோ, அல்லது நினைவு நாள் என்றாலோ, குடும்பத்தவர்கள், ஊட்டச்சத்து நிரம்பிய உணவை, சுவையான உணவைத் தயார் செய்து ஆங்கன்வாடிக்குச் செல்கிறார்கள், பள்ளிகளுக்குச் செல்கிறார்கள், அங்கே குடும்பத்தவர் அனைவரும் தாங்களே குழந்தைகளுக்கு பரிமாறுகிறார்கள், உணவளிக்கிறார்கள். தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அப்படி மகிழ்ச்சி பகிரப்படும் போது அது குறைவதில்லை. சேவை உணர்வுடன் ஆனந்த உணர்வும் ஒரு அற்புதமான சங்கமமாக மிளிர்கின்றன. நண்பர்களே, இப்படிப்பட்ட பல சின்னச்சின்ன விஷயங்கள் வாயிலாக நம்முடைய நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எதிரான பலமான போரை நாம் முடுக்கி விட முடியும். இன்று விழிப்புணர்வு குறைவாக உள்ள காரணத்தால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏழைகளும் சரி, தன்னிறைவு உடையவர்களும் சரி, இருசாராருமே இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். நாடு முழுவதிலும் செப்டெம்பர் மாதத்தை ஊட்டச்சத்து இயக்கம் என்ற வகையில் நாம் கொண்டாடுவோம். நீங்கள் கண்டிப்பாக இதோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், தகவல்களைப் பெறுங்கள், அதில் புதிய கருத்துக்களை இணையுங்கள். நீங்களும் பங்களிப்புத் தாருங்கள். நீங்கள் ஒன்றிரண்டு நபர்களையாவது ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தீர்கள் என்றால், நம்மால் தேசத்தையே ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து வெளியே கொண்டு வர இயலும்.\n”ஹலோ சார், என் பேர் ஸ்ருஷ்டி வித்யா, நான் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவி. சார், நான் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி, Bear Grylls உடன் நீங்கள் பங்கெடுத்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். நீங்கள் பங்கெடுத்த இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதலாவதாக உங்களுக்கு நம்முடைய இயற்கை, வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் ஆகியவை மீது எத்தனை அதிக அக்கறை இருக்கிறது, கரிசனம் இருக்கிறது என்பதை அறிந்து உவப்பாக இருந்தது. மேலும் உங்களின் சாகஸ பரிமாணம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போது உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் உடலுறுதியைப் பார்க்கும் போது எங்களைப் போன்ற இளைஞர்கள் அதிகம் கவரப்படுகிறார்கள், உங்களைப் பார்த்து அதிகம் உத்வேகம் அடைகிறார்கள்”\nஸ்ருஷ்டிஜி, உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு நன்றிகள். உங்களைப் போலவே ஹரியாணாவின் ஸோஹனாவிலிருந்து கே. கே. பாண்டே அவர்களும் சூரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஷர்மா அவர்களும், இன்னும் பலரும் டிஸ்கவரி சேனலில் காட்டப்பட்ட Man vs Wild நிகழ்ச்சி பற்றித் தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்கள். இந்த முறை மனதின் குரலுக்காக நான் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது, இந்த விஷயம் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படும் என்று எனக்கு ஏராளமாக நம்பிக்கை இருந்தது. மேலும் கடந்த சில வாரக்காலமாகவே நான் எங்கே சென்றாலும், மக்களை சந்தித்த வேளையிலெல்லாம், Man Vs Wild பற்றிப் பேசப்பட்டு வந்தது. இளைஞர்கள் மனங்களில் இந்த மாதிரியாக இடம் பிடிப்பேன் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அதே போல, நம்முடைய நாட்டிலும் சரி, உலகத்திலுமே கூட, இளைஞர்கள் பன்முகத்தன்மை நிறைந்த விஷயங்கள்பால் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. உலக அளவிலான இளைஞர்களின் மனங்களில் இடம் பிடிக்க எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. கடந்த வாரம் நான் பூட்டான் சென்றிருந்தேன். பிரதமர் என்ற முறையில் எப்போதெல்லாம் எனக்கு எங்கே செல்ல சந்தர்��்பம் வாய்த்தாலும் சரி, சர்வதேச யோகதினம் காரணமாக நிலைமை எப்படி ஆகி விட்டது என்றால், உலகில் யாரிடம் சென்று அமர்ந்தாலும், அளவளாவினாலும், ஒரு 5-6 நிமிடங்கள் யோகம் தொடர்பாக என்னிடம் வினா எழுப்பத் தொடங்கி விடுகிறார்கள். இதுவரை யோகக்கலை பற்றி என்னிடம் வினவாத உலகத் தலைவரே இல்லை என்ற அளவில் ஆகியிருக்கிறது, இதுவே உலகம் முழுவதிலும் என் அனுபவமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் ஒரு புதிய அனுபவம் கிடைத்து வருகிறது. யாரை நான் சந்திக்க நேர்ந்தாலும், எங்கே எப்போது அளவளாவ வாய்ப்பு கிடைத்தாலும், அவர்கள் வன உயிரினங்கள் தொடர்பான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள், சுற்றுச்சூழல் தொடர்பான விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். புலி, சிங்கம், உயிரினங்கள் தொடர்பாக மக்கள் மனங்களில் இத்தனை நாட்டமும் ஈர்ப்பும் இருக்கின்றது என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. டிஸ்கவரியின் இந்த நிகழ்ச்சியை 165 நாடுகளும், அவர்களின் மொழியில் ஒளிபரப்பும் திட்டத்துடன் இருக்கிறார்கள். இன்று சுற்றுச்சூழல், உலக வெப்பமயமாதல், சூழல்மாற்றம் என்பன தொடர்பான உலகளாவிய கருத்துக் கடைதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சி வாயிலாக பாரதமளிக்கும் செய்தியானது, பாரதநாட்டு பாரம்பரியம், பாரதத்தின் கலாச்சாரத்தில் இயற்கையின் மீதான நேசம்-புரிதல் ஆகியவற்றை உலகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்ததில், டிஸ்கவரி சேனலின் இந்த நிகழ்ச்சி பேருதவி புரிந்திருக்கிறது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; மேலும் நம் நாட்டில் பருவநிலைநீதி, சுத்தமான சூழல் என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட முயல்வுகளைப் பற்றி இப்போது மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் மேலும் ஒரு சுவாரசியமான விஷயம், சிலர் சற்று சங்கடத்துடன் என்னிடம் ஒரு விஷயத்தை அவசியம் வினவுகிறார்கள், மோதிஜி நீங்களோ ஹிந்தியில் பேசுகிறீர்கள், Bear Gryllsக்கு ஹிந்தி மொழி தெரியாதே எனும் போது, எப்படி உங்களுக்கு இடையே இத்தனை வேகமாக உரையாட முடிந்தது இது பிறகு தொகுப்பாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டதா இது பிறகு தொகுப்பாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டதா பலமுறை படப்பிடிப்பு நடத்தப்பட்டதா என்ன நடந்தது, என்றெல்லாம் பெரும் ஆர்வத்தோடு வினவுகிறார்கள். பாருங்கள், இதில் எந்த ஒரு ரகசியமும் கிடையாது. யதார்த்தம் என்னவென்றால், Bear Grylls உடன் உரையாடல் நிகழ்த்த தொழில்நுட்பம் முழுமையான வகையில் பயன்படுத்தப்பட்டது. நான் என்ன பேசினாலும், உடனுக்குடன் அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு விடும். உடனுக்குடன் பொருள்விளக்கம் அளிக்கப்படும், Bear Gryllsஇன் காதுகளில் ஒரு வயரில்லா, சிறிய கருவி பொருத்தப்பட்டு இருந்தது. நான் பேசுவது என்னமோ ஹிந்தி மொழியில், ஆனால் அவருக்கு ஆங்கிலத்தில் அது கேட்கும், இதன் காரணமாக உரையாடல் மிகவும் எளிதாக அமைந்தது, தொழில்நுட்பத்தின் அற்புதம் இது தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் மக்கள் என்னிடம் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா பற்றியெல்லாம் விவாதங்கள் செய்யத் தொடங்கி விட்டார்கள். நீங்களும் கூட இயற்கை மற்றும் வன உயிரினங்களுடன் இணைந்த இடங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். நான் முன்னமேயே கூறியிருந்தேன், அதை மறுபடி இப்போது கூறுகிறேன். உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக நீங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று பாருங்கள். என்ன ஒரு இயற்கை அழகு அங்கே கொஞ்சுகிறது தெரியுமா நீங்கள் அசந்து, மெய்மறந்து போய் விடுவீர்கள். உங்களுக்குள்ளே நீங்கள் விசாலப்படுவதை நீங்களே உணர்வீர்கள். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று செங்கோட்டையிலிருந்து நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன், அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவுக்கு உள்ளே குறைந்தபட்சம் 15 இடங்களுக்குச் சென்று பாருங்கள், 100 சதவீதம் சுற்றுலாவின் பொருட்டு மட்டுமே இந்த 15 இடங்களுக்கும் சென்று பாருங்கள், மனதில் உள்வாங்கிக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தோடு சென்று பாருங்கள், அங்கே சற்று நேரம் நிம்மதியாகச் செலவிடுங்கள். பன்முகத்தன்மைகள் நிறைந்த நமது நாடு, உங்களுக்கு இந்தப் பன்முகத்தன்மைகள் வாயிலாக கற்பித்து, உங்களுக்குள்ளே பன்முகத்தன்மைகளை நிரப்பி விடும். உங்கள் வாழ்க்கை விசாலமாகும். உங்கள் எண்ணங்கள் விசாலமடையும். என் மீது முழுமையாக நம்பிக்கை வையுங்கள், இந்தியாவில் மட்டுமே இப்படிப்பட்ட அநேக இடங்களில் உங்களுக்கு புதிய சக்தி, புதிய உற்சாகம், புதிய பூரிப்பு, புதிய கருத்தூக்கம் ஆகியன கிடைக்கும்; ஒருவேளை சில இடங்களை மீண்டும் மீண்டும் சென்று பார்க்க வே��்டும் என்ற ஆசையும் உங்கள் மனதிலே எழலாம், உங்கள் குடும்பத்துக்கும் இப்படிப்பட்ட ஆர்வம் துளிர்க்கலாம்.\nஎன் மனம் நிறை நாட்டுமக்களே, இந்தியாவிலே சூழல் மீதான அக்கறையும் கரிசனமும் இயல்பாகவே அனைவராலும் காணக்கூடியது. கடந்த மாதங்களில் காட்டுப்புலிகளின் கணக்கெடுப்பை வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்தியாவில் எத்தனை புலிகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா இந்தியாவிலே புலிகளின் எண்ணிக்கை 2967. சில ஆண்டுகள் முன்பாக இதில் பாதியளவு தான் அவற்றின் எண்ணிக்கையாக இருந்தது. புலிகள் தொடர்பான உச்சிமாநாடு ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலே 2010ஆம் ஆண்டு நடந்தது. இதில் உலகில் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது, முடிவிலே உறுதி மேற்கொள்ளப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்குள்ளாக உலகம் முழுவதிலும் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என்பது தான் இந்த உறுதிப்பாடு. ஆனால் இது புதிய இந்தியா, இதிலே நாம் இலக்குகளை அதிவிரைவாக எட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற காரணத்தால், நாம் 2019ஆம் ஆண்டிலேயே இங்கே இருக்கும் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி விட்டோம். பாரதம் புலிகளின் எண்ணிக்கையை மட்டுமல்ல, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், சமுதாய காப்புக்காடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறது. நான் புலிகள் தொடர்பான தரவுகளை வெளியிட்ட போது, குஜராத்தின் கீர் காடுகளில் உள்ள சிங்கங்கள் பற்றிய நினைவு எழுந்தது. நான் அங்கே முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தேன். அப்போது கீர் காடுகளில் சிங்கங்களின் வசிப்பிடங்கள் குறைந்து கொண்டே வந்தன. அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. நாங்கள் கீர் காடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கைகள் மேற்கொண்டோம். 2007ஆம் ஆண்டு அங்கே பெண் காவலர்களை பொறுப்பில் அமர்த்த முடிவெடுத்தோம். சுற்றுலாவை அதிகரிக்க கட்டமைப்பிலே மேம்பாடுகளை மேற்கொண்டோம். நாம் இயற்கை மற்றும் வன உயிரினங்கள் பற்றிப் பேசும் போதெல்லாம், பராமரிப்பு பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம். ஆனால் நாம் பராமரிப்பு என்பதை முன்னெடுத்துப் போகும் அதே நேரத்தில், பரிவு பற்றியும் சற்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. நம்முடைய சாத்திரங்களில் இந்த விஷயம் குறி��்து மிகச் சிறப்பாக வழிகாட்டப்பட்டிருக்கிறது. பலநூறு ஆண்டுகளாக நமது சாத்திரங்களில் நாம் என்ன கூறி வந்திருக்கிறோம்\nநிர்வனோ பத்யதே வ்யாக்ரோ, நிர்வ்யாக்ரம் சித்யதே வனம்,\nதஸ்மாத் வ்யாக்ரோ வனம் ரக்ஷேத், வனம் வ்யாக்ரம் ந பாலயேத்.\nஅதாவது வனம் என்ற ஒன்று இல்லையென்றால், மனிதன் வாழும் இடங்களுக்கு புலிகள் வரும் கட்டாயமேற்படும், பின்னர் அவை கொல்லப்படும்; அதே போல வனத்தில் புலி இல்லை என்றால், மனிதன் வனத்தை வெட்டி, அதை அழித்து விடுகிறான் ஆகையால், உள்ளபடியே புலி வனத்தின் பாதுகாவலனாக இருக்கிறது, வனம் புலியின் பாதுகாவலனாக இல்லை. பாருங்கள் எத்தனை அருமையான வகையிலே நமது முன்னோர்கள் விஷயத்தை விளங்க வைத்திருக்கிறார்கள். ஆகையால், நாம் நமது வனங்களை, தாவரங்களை, வன உயிரினங்களை, பாதுகாப்பது மட்டும் போதுமானது அன்று, அவை சிறப்பான முறையிலே தழைக்கும் வகையில், ஒரு சரியான சூழலை ஏற்படுத்துவதும் அவசியமாகிறது.\nஎனதருமை நாட்டுமக்களே, 1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் தேதியன்று விவேகானந்தர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை யாரால் மறக்க இயலும். உலகம் முழுவதும் இருக்கும் மனித சமுதாயத்தை உறக்கத்திலிருந்து எழுப்பிய இந்திய நாட்டின் இந்த இளைய துறவி, உலகத்திலே பாரதம் பற்றிய ஒரு ஒளிவீசும் அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறார். எந்த அடிமை பாரதத்தை உலகம் ஈனமான பார்வை பார்த்ததோ, அதே உலகம், 1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் தேதியன்று, ஸ்வாமி விவேகானந்தர் என்ற மாமனிதரின் சொற்களைக் கேட்டு, பாரத நாட்டைப் பார்க்கும் பார்வையையே மாற்றிக் கொண்டது. வாருங்கள், ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள் பாரதத்தின் எந்த வடிவத்தைப் பார்த்தாரோ, ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள் பாரதத்தின் எந்த வல்லமையைக் கண்டாரோ, நாம் அதை வாழ்ந்து காட்டும் முயற்சியில் ஈடுபடுவோம். நமக்குள்ளேயே அது இருக்கிறது, அனைத்துமே இருக்கிறது, நாம் தன்னம்பிக்கையோடு முன்னேறுவோம்.\nஎனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியை நாம் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் நாம் நாடு முழுவதிலும் FIT INDIA MOVEMENT – உடலுறுதி வாய்ந்த இந்தியா என்ற இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். நாம் உடலுறுதியோடு இருப்பது. தேசத்திற்கு உரமூட்டுவது. குழந்தைகள், பெ��ியவர், இளைஞர்கள், பெண்கள் என அனைவருக்காகவும் மிக சுவாரசியமான இயக்கம் நடைபெறும், இது உங்களுடையதாக இருக்கும். ஆனால் அவற்றின் நுணுக்கமான விஷயங்கள் பற்றி நான் இன்று ஏதும் கூறப் போவதில்லை. ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி வரை காத்திருங்கள். நானுமே கூட அன்று விரிவான வகையிலே விவரிக்க இருக்கிறேன், இதோடு உங்களை இணைக்காமல் விடப் போவதில்லை. ஏனென்றால், உங்களனைவரையும் உடலுறுதி உடையவர்களாகப் பார்க்க நான் விரும்புகிறேன். உடலுறுதி பற்றிய விழிப்புணர்வை உங்கள் மனதிலே ஏற்படுத்த விரும்புகிறேன், உறுதியான இந்தியாவுக்காக, நம் தேசத்துக்காக, நாம் இணைந்து சில இலக்குகளைத் தீர்மானம் செய்து கொள்வோம்.\nஎன் மனதுக்கு நெருக்கமான நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்றும், செப்டம்பர் மாத ஊட்டச்சத்து இயக்கத்தின் போதும், குறிப்பாக செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரையிலான தூய்மை இயக்கத்தின் போதும், உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்வீர்கள் என்று நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி என்பது முழுக்க முழுக்க நெகிழிப் பொருட்கள் அகற்றலுக்காகவே அர்ப்பணம் செய்யப்பட்ட ஒன்று. நெகிழிப் பொருட்களிலிருந்து விடுதலை பெற நாமனைவரும், வீடு, வீட்டுக்கு வெளியே, என அனைத்து இடங்களிலும் முழுவீச்சோடு ஈடுபடுவோம், சமூக வலைத்தளங்களிலே இதைப் பற்றி நாம் கொட்டி முழக்கிடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு புத்துணர்வு, புதிய உறுதிப்பாடு, புதிய சக்தியோடு நாம் முன்னேறிச் செல்வோம், வாருங்கள்\nஎனதருமை நாட்டுமக்களே, இன்று மனதின் குரல் இம்மட்டே. மீண்டும் சந்திப்போம். நான் உங்கள் கருத்துக்களுக்காக, நீங்கள் தெரிவிக்கும் விஷயங்களுக்காக, உங்கள் ஆலோசனைகளுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பேன். நாமனைவரும் இணைந்து சுதந்திரப் பித்துப்பிடித்த நமது தியாகிகள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க, காந்தியடிகளின் கனவுகளை மெய்ப்பிக்க முயன்று முன்னேறுவோம் – ஸ்வாந்த: சுகாய: உள்ளே ஆனந்தம் பொங்க சேவை உணர்வை வெளிப்படுத்தி, நாம் முன்னே பயணிப்போம்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\nசமூ�� வலைதள மூலை நவம்பர் 11, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/67098-trust-vote-debate-is-going-in-karnataka-assembly.html", "date_download": "2019-11-12T01:35:10Z", "digest": "sha1:3LZJP6QRO7TMWVAESPKXWS6QAT53JRZU", "length": 11018, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பு: எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை! | Trust vote debate is going in Karnataka Assembly", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nநம்பிக்கை வாக்கெடுப்பு: எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை\nநம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டதால் சபாநாயகர் எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்துளளார்.\nகர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் மீது அதிருப்தி ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 13 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் அடங்குவர்.\nஇதையடுத்து, முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. தீர்மானத்தின் மீது முதலமைச்சர் குமாரசாமி உரையாற்றினார்.\nஅப்போது முதலமைச்சர் குமாரசாமி பேசும்போது, பாஜக எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். பின்னர் இரு தரப்பு எம்.எல்.ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சபாநாயகர் எம்.எல்.ஏக்களை எச்சரித்தார். அவையின் விதிமுறைகளை மீறி யாரும் நடந்துகொள்ளக்கூடாது என்றும் அனைவருக்குமே அவையில் பேசுவதற்கு நேரம் தரப்படும் என்றும் கூறினார்.\nஇதையடுத்து, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nஅரசியல் சாசனத்தை காக்கவே போராடுகிறேன்: குமாரசாமி\nபிரியங்கா சோப்ரா அறிமுகமா�� முதல் தமிழ் திரைபடம்: பிரியங்காவின் பிறந்த நாள் இன்று\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎடியூரப்பா அரசு வெற்றி; பதவி விலகினார் சபாநாயகர்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா அரசு வெற்றி\nநம்பிக்கை வாக்கெடுப்பு: கர்நாடக சட்டப்பேரவை கூடியது\nசெய்தியாளர்களை சந்திக்கிறார் கர்நாடக சபாநாயகர்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/kailash-manasarovar-mukthinath-yathra-series-baba-nalini/", "date_download": "2019-11-12T01:46:00Z", "digest": "sha1:B4OSVZ4PJTFXMAGUA7FTAEXEB56CU7DE", "length": 14397, "nlines": 129, "source_domain": "moonramkonam.com", "title": "திருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் - 1 - பாபா நளினி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅடுப்பில்லாத சமையல் – போட்டி குறிப்பு – பனானா நெஸ்லே டெசர்ட் 20 லட்சம் ஹிட்ஸ் சமையல��� குறிப்பு போட்டிக் குறிப்பு -அவலினிது\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nகனக்கும் செல்வம் , நூறு வயது\nஇவையும் தர நீ கடவாயே\nஎல்லாவித இடையூறுகளையும் நீக்குதற் பொருட்டாகவும், அந்த ஆனைமுகத்தனை மிக்க பணிவுடன் வணங்கி பின் வரும் எனது அனுபவங்களை எழுத முற்படுகிறேன்.\nஎல்லாம் வல்ல எம்பெருமானின் அருளாலும் ,எனது இனிய ஷிர்டி பாபாவின் வழிகாட்டுதலாலும்,அடியேனுக்கு ஏற்பட்ட ஈடுஇனை அற்ற\nதிருக்கயிலாய தரிசனத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி.\nதிருக்கயிலாயதரிசனத்தை விரும்பும் யாத்திரிகர்களுக்கு உற்சாகத்தையும் வழிகாட்டுதலையும் பின் வரும் தொகுப்பு அளிக்கும்; மேலும்,பயணம் மேற்கொள்ள வாய்ப்பில்லாத ஆன்மீக வாசகர்களுக்கு திருக்கயிலாய யாத்திரை சென்று வந்த உணர்வினைத் தருகின்றது.இத்தொகுப்பை வெளியிடுவதற்கு அருள்புரிந்த ரிஷப வாகனின் பொற் பாதங்களைப் பணிகின்றேன்.\n‘சிவ சிவ என் கிலர் தீவினையாள்ர்\nசிவசிவ என்றிட தீவினை மாளும்\nசிவசிவ என்றிட தேவரும் ஆவர்\nதிருக்கயிலாயம் அமைந்துள்ள இடம் —சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் இமயமலையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.\nகடல் மட்டத்திலிருந்து சுமார் 20,000அடி(6714மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளதால் அனைவரும் எளிதாக செல்லக்கூடிய இடம் இல்லை;காற்றழுத்தம் குறைவு,பிராணவாயு குறைவு என்பதாலும்,நடைப்பயணம் மூலமே அடைய முடியும் என்பதாலும்,நல்ல உடல் நலம் உள்ளவர்கள் மட்டுமே செல்ல முடியும்.வருடத்தில் பாதி நாட்கள் பனி மூடி இருப்பதாலும், பணம் அதிகம் செலவாகும் என்பதாலும்,பலர் இந்த யாத்திரையை மேற்கொள்ள முன் வருவதில்லை. எனவே,அத்தகைய அன்பர்கள் படித்து இன்புறவே அவனருளாலே அவன் தாள் வணங்கி எழுதுகிறேன்..\nஇந்து தர்மப்படி தீர்த்தயாத்திரை செல்வது விதிக்கப்பட்ட ஒன்று. தீர்த்தயாத்திரைகளின் சிகரம் ”திருக்கயிலாயம்”.\nபுவியியலின்படி, உலகத்திலேயே மிக உயரமானமலை ”இமயமலை”தான்.இம்மலை சுமார் 30மில்லியன் வருடத்திற்கு முன் தோன்றியது.என்று கணிக்கப்பட்டிருக்கிறது.இம்மலை சுமார் 2000கி.மீ. தூரம் விரிந்து பரந்துள்ளது.அதன் உச்சியிலே பரம பவித்ரமான கயிலாயத்தையும்,மானசரோவர் ஏரியையும் கொண்டுள்ள��ு.\nமானசரோவரில் நீராடுவதும் கயிலாயமலையை தரிசிப்பதும்,ஒருவருடைய பாவங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது என்றும் அவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.எவன் ஒருவன் கயிலாயத்தைக் கண்டு தரி சனம் செய்கிறானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன.மேலும், மானசரோவரின் மண்ணானது எவருடைய உடம்பில் படுகிறதோ (அ) யார் அந்த புனித நீரில் நீராடுகிறார்களோ அவர்கள் பிரம்மலோகத்தை அடைகின்றார்கள்.ஏரியின் புனித நீரைப் பருகுகிறவர்கள், சிவசாயுஜ்யத்தை அடைவதுடன் 100 ஜன்ம பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர்.\nஒருவர் கயிலாய யாத்திரை செய்தால், அது அவரது வாழ்வின் மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை.\nTagged with: baba nalini, ganapathi, himalayas, kailash, manasarovar, mukthinath, nalini, payanak katturai, pilgrimage, series, shiva, tibeth, ஆனை முகத்தான், ஆன்மீகத் தொடர், இமயமலை, கணபதி, சிவன், சீனா, திபெத், திருக்கைலாயம், பயணக் கட்டுரை, பயணக் கட்டுரை தொடர், முக்தினாத், யாத்திரை, ஷிவா, ஹிமாலயா\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\nவார பலன் 3.11.19முதல் 9.11.19. வரை அனைத்து ராசிகளுக்கும்\nஸ்வீட் மெக்ரோனி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 20.10.19 முதல் 2.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடற்கரை அருகே உள்ள கிணற்று நீர் சுவையாக இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/143733-inbox", "date_download": "2019-11-12T01:09:55Z", "digest": "sha1:ZTHNPQTM36TE6JGOYZWJH2JTWXTKKNIZ", "length": 5304, "nlines": 144, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 September 2018 - இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan", "raw_content": "\n“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் - சினிமா விமர்சனம்\nலக்ஷ்மி - சினிமா விமர்சனம்\nமேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்\n“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை\n“இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...”\nகாந்தி முதல் காந்தி வரை...\nநான்காம் சுவர் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 98\nவிகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு\nஒளி வளர் விளக்கு - சிறுகதை\nகொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் இடையே பறக்கும் கொடி - கவிதை\nஇந்த கட்டுரையை விரும்ப���னால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/11/07115321/1270128/srirangam-ranganathar-temple-vaikunta-ekadasi.vpf", "date_download": "2019-11-12T00:27:50Z", "digest": "sha1:YU2HYJ7YOM2JDTDYFDJJGGYBEXKH47I4", "length": 8005, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: srirangam ranganathar temple vaikunta ekadasi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது\nபதிவு: நவம்பர் 07, 2019 11:53\nவைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம்(டிசம்பர்) 25-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 26-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 5-ந் தேதி மோகினி அலங்காரமும், 6-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பும் நடைபெறுகிறது. 12-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 13-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 15-ந் தேதி தீர்த்தவாரியும், 16-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.\nஇந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல, மேளதாளம் முழங்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி முகூர்த்தகாலுக்கு மரியாதை செலுத்தியது.\nமுகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி, திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கந்தசாமி, சுந்தர்பட்டர், அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\nதிருவண்ணாமலையில் நவம்பர் மாதம் பவுர்ணமி கிரிவலம் ���ெல்ல உகந்த நேரம் எப்போது\nமேல்மலையனூர் அங்காளம்மனின் காவல் தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் பிரபஞ்ச சக்தி\nசைவத்தை வாழ வைத்த திருவதிகை\nதிட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது\nபெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/71619-indian-airforce-day.html", "date_download": "2019-11-12T01:43:09Z", "digest": "sha1:P4BBLY3H6ZLT43ER6JEELZSRNLPMSEOB", "length": 11090, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "விமானப்படை வீரர்களின் வீரத்திற்கு ஓர் சல்யூட் ! | Indian Airforce day", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nவிமானப்படை வீரர்களின் வீரத்திற்கு ஓர் சல்யூட் \nஉலகின் மிகப்பெரிய விமானப்படைகளில் நான்காம் இடம் வகிப்பது இந்திய விமானப்படை. ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் நம் நாடு இருந்தபோது, ஆங்கிலேய அரசாங்கத்தால், ராயல் இந்தியன் ஏர் போர்ஸ் என்ற பெயரின், 1932ம் ஆண்டு அக்டோபர் 8ல் விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது.\nஅப்போது முழுவதும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிய விமானப்படை, நாடு சுதந்திரம் அடைந்த பின், தன்னிச்சையாக இயங்கத்துவங்கியது. அதன் பின், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்புகளில் முக்கிய இடம் பிடித்த விமானப்படை, பாக்கிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான போர்களின் போது, எதிரிப்படைக்கு எதிராக சண்டையிடுவதில் முக்கிய பங்காற்றியது.\nமெல்ல மெல்ல முக்கிய போர் விமானங்களை தன்னகத்தே இணைத்துக்கொண்ட இந்திய விமானப்படை, இன்று உலக அளவில் மிகச்சிறந்த விமானப்படைகளில் ஒன்றாக விளங்குகிறது.\nசமீபத்தில் கூட பாக்கிஸ்தான் போர் விமானங்கள் நம் நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற போது, நம் விமானப்படை வீரர் அபிநந்தன், துணிச்சலுடன் போராடி அந்நாட்டு விமானங்களை விரட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு சிக்கிய அவர், மத��திய அரசு முயற்சியால் மீண்டும் நாடு திரும்பினார்.\nஆண்டுதோறும், சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சிகளில், நம் விமானப்படை வீரர்கள் தங்கள் திறமையை சாகசங்கள் மூலம் வெளிப்படுத்துவர். நம் விமானப்படையினரின் ஒப்பற்ற தியாகம், உழைப்பால்தான் நாம் அனைவரும் நம் வீடுகளில் நிம்மதியாக உறங்குகிறோம் என்பதை மனதில் எண்ணி, அவர்களுக்கு ஓர் சல்யூட் வைப்பதில் பெருமை கொள்வோம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்\nசர்வதேச நாடுகள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறது - பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nகர்தார்பூர் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதி பெற்ற நவ்ஜோதி சித்து \n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n4. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n7. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2009/08/blog-post_15.html", "date_download": "2019-11-12T00:39:22Z", "digest": "sha1:UZIINPNKUBUCBKXROOSR3AOSWJXU5AMU", "length": 18257, "nlines": 110, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: மனித (மன ) அடையாளங்கள்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nமனித (மன ) அடையாளங்கள்\nசட்டம் என்பது மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கபடுவதுதான்.\nசட்டத்தின் முன்னால் சமுதாயத்திற்கு முன்னால் ஒருவன் குற்றவாளியாக காணப்படுகிறான் என்றால் குற்றம் சுமத்தப்பெற்ற அவன் சில சமயங்களில் குற்றமற்ற நிராதிபதியாகவும் இருக்கின்றான் என்பதனால் சட்டமே மிக கவனம் கொண்டு தண்டனை வழங்குகிறது.\nஇது ஒருபுறமிருக்க , மனிதன் என்றால் குற்றமியற்றக்கூடிய இயல்பைப்பெற்றவன் தான் என எந்த சாஸ்திரங்களும் கூறவில்லை மனிதர்களால் மட்டுமே குற்றம் செய்யாமல் தூயவனாக இருக்க இயலும் என்பதே மனிதனுடைய சிறப்புகளில் முதல் வரிசையில் வருகின்றது.\nமற்ற உயிரிகளில் எல்லாம் சிறந்த மனித ஜீவிகள் அத்தகைய சிறப்புபெறுவதற்கு முக்கிய காரணியாக இருப்பதும், அவன் தடுமாற்றங்களில் சிக்கும்போது அவனை அதில் இருந்து வெளியில் கொண்டுவந்து அவனை உயர்த்துவது அவனிடமுள்ளதும் அவனைக்காப்பதும் ,எச்சரிப்பதும், அவனது மனசாட்சியே ஆகும். இந்த மனசாட்சிக்கு உதவும் வகையில் (அடிமைப்பட்டிருப்பினும், சுயமிழக்காத என்றும் அழியாத இறைக்கூறாய்) விளங்கும் அவனது ஆன்மாவும் சித்தமுமே அவனை வழி நடத்துகிறது எனலாம்.\nமனிதனைத் தவிர மற்ற எந்த உயிரிகளுக்கும் மனம் என்ற ஒன்று இல்லை,\nசித்தம் என்ற ஒன்று இல்லை.\nஅவைகளுக்கெல்லாம் பழக்கத்தினால் உருவான சிறிய அறிவு ஒன்று மட்டுமே அவைகளில் பதிந்து இருக்கும்படி அவைகள் இறைவனால் படைக்கப்பட்டன.\nஅதனால் அவைகள் உண்பதற்காகவோ, உறங்குவதற்காகவோ பாவச்செயல்கள் செய்வதில்லை.\nஆனால் மனிதனுக்கோ அறிவு, புத்தி, மனம் , சித்தம் ,இவை யாவும் ஒருங்கிணைந்து ஆன்ம ஞானம் என்ற பேரறிவும் கிடைக்கப் பெற்றவன் .\nஅதை வைத்து அவனாகவே சிந்தித்து அவனாகவே செயல்பட்டுக்கொள்ள இறைவன் ஏராளமான (வரையறுக்கப்படாத) சுதந்திரம் அளித்து விட்டான்.\nஇவர்களைக் கட்டுபடுத்துவதோ தண்டனையோ எதுவும் கொடுப்பதில்லை.\nஅவரவர்களா���வே தன்னைத் தானே ஆண்டுகொண்டு வினைகளைச் சேர்த்துக்கொண்டு அதற்கான பரிசினை அல்லது தண்டனையினை அவரவர்களே விரும்பியபடி அடைகிறான் அல்லது பெற்றுகொள்கிறான்\nஎன்பதைத் தெளிவு படுத்துவதே வேதம்.\nமேலும் இதில் இருந்து விடுபடவும் இறைவன் அளித்த சுயம் என்ற இறை ஆற்றலைப் பெற்றுக்கொள்ளவும் அதற்கான பேரறிவு (ஞானத்தை ) உணர்ந்து தன் வினைகளை , ஊழ் வழி துன்பத்தைக் களைந்து கொள்ளவும் மனிதன் தனக்குத் தானே பிறவி விலங்கிட்டு கொள்வதைச் சாபம் என்றோ தண்டனை என்றோ தவறாக புரிந்து கொள்ளும் அஞ்ஞானத்தைக் களைந்து கொள்ளவும் இந்த பாரதத்தில் ( ஞான பூமியில் ) பிறந்த நமக்கு பெருங்கருணை கொண்டு வழிகாட்டும் ஞான வள்ளல்கள்தான் ரிஷிகளும் முனிவர்களும் சித்தர்களும் என்பதை மனிதர்கள் உணரவேண்டும்.\nஅவர்கள் மனித படைப்பின் ரகசியங்களை தங்களுடைய தவ வலிமையினால் மனிதர்களிடம் புதைந்து கிடக்கும் பேராற்றல்களை அணுஅணுவாக அறிந்து நமக்குச் சொல்லிச் சென்றார்கள் .\nஅவற்றில் முக்கியமாக மனித சுயம் கெட காரணமான முக்குண இயல்புகளும் , அந்த இயல்புகள் மனித வாழ்வில் அரங்கேற்ற துணை புரியும் ஐம்புலன் நுகர்ச்சிகளுமே என்பதை சித்த புருஷர்கள் விளக்கமாக வெளியிட்டார்கள்.\n மனிதா உனக்கும் , மற்ற ஏனைய உயிர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அல்லது சிறப்பு என்ன என்பதை நீ தெரிந்து கொண்டு விட்டால் நீயும் இறைத்தன்மை பெற்று உயர்ந்து விடுவாய்\nஎன்ற உண்மையினை இவ்வுலகுக்கு அளித்து அருள் செய்தவர்களுள் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி தனது யோக சூத்திரத்தில் அட்டாங்க யோகத்தில் ஒரு யோக வேதத்தினையே உலகுக்கு அருளினார்.\nமண்ணவர்க்கு மட்டுமின்றி விண்ணவர்க்கும் வழி காட்டிய அம்மகான் , சித்த புருஷர், அவதார புருஷர் , தேவர்க்கும் யாவர்க்கும் சற்குருவாய்த் திகழும் அவரது யோக தர்சனத்தை நாம் உணரும்படி 196 சூத்திரங்களில் உள்ள பல அரிய முக்கியமான விஷயங்களை அடியேனுக்கு அறிந்தவரை கூறக்கடமைப்பட்டுள்ளேன்.\nவடமொழி மூலத்தில் இருப்பதைப் பல பெரியோர்கள், அருளாளர்கள், எத்தனை எத்தனையோ முற்கால,தற்கால பேரறிவாளர்கள், ஆன்மீகச் செம்மல்கள் தமிழ் உலகத்திற்குச் செம்மொழியால் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஅடியேன் முன் வழக்கில் உள்ள பல சொற்களை பயன்படுத்தியும், மொழிமாற்றம், சொல்லாக்கம் என்றில்லாத பழகு தம��ழில் வரவிருக்கும் இந்தத் தொடருக்கு மெய்யன்பர்கள் ஆன்மீகவாதிகள், குற்றம் பொறுத்து வரவேற்பார்கள் என்று எண்ணுகிறேன்.\nமனத்தினுள்ளே மருகிக்கொண்டு அல்லது மகிழ்ந்து கொண்டிருக்கும் அக எண்ணங்களை முகம் பிரதிபலித்து வெளிக்காட்டிவிடும் என முதுமொழியுண்டு. மனித மனத்தில் அவ்வப்போது தோன்றி மறையும் எண்ணங்களை ஓரளவு முகம் காட்டினாலும் ,\nஅது நிரந்தர முழு எண்ண வெளியீடு ஆகாது.\nமனிதர்களுள் அன்பும் அறமும் ,\nநிறைந்த மனத்தின் அமைதியினை வெளிக்காட்டும் குண இயல்புகளுள்ள சத்துவ குணம் படைத்த பிரிவினருக்கும் ,\nமனத்தே அமைந்த எண்ணங்களைப் புறத்தே மாற்றிக்காட்டும் இயல்பு படைத்த ரஜோ குணப்பிரிவினரும்,\nகண்களில் அமைதியின்றி வஞ்சகப்பார்வையும் , காமத்தை தூண்டும் கள்ளப் பேச்சும் சாதுர்ய நடவடிக்கைகளைக் கொண்டவர்களும் இந்த மூன்று வித பிரிவினரும் ,\nமுக்குணங்களின் கலப்பிலான பல்வகைச் சாராரும் மனிதர்களுள் இருக்கின்றனர். இவர்கள் ஏன் இவ்விதம் இருக்கின்றனர் இவர்களின் குண இயல்புகளில் இருந்து இவர்களை மாற்றுவது எப்படி இவர்களின் குண இயல்புகளில் இருந்து இவர்களை மாற்றுவது எப்படி மாற்றுபவர் யார் ஏன் மாற்ற வேண்டும் என்றெல்லாம் எந்த ஒருவரும் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு மனிதனும் இக்குணங்களை விரும்பியே ஏற்றிருக்கிறார்கள்.\nஅது அவர்களின் உரிமை. இறைவன் படைத்த இயற்கை மாளிகையில் இவர்கள் வரையும் கோலங்களும் அழகாய்த்தான் இருக்க முடியும் .\nநாணயத்தின் இருபக்கங்கள் போல .\nஇறைவன் கொடுத்த சுதந்திரத்தின் பரிமாணப் பரிசு .\nஒவ்வொரு தனி மனிதனும் \"ஊழ்\" இட்ட அடையாளக்குறி\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக���தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - சிவ. உதயகுமார்\nஇடம் - - பிரதி வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை\nநேரம் - காலை 6.30மணி முதல் 7.30மணி வரை\nமுகவரி: 15 எல்லீஸ்நகர் 70 அடி மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/news-7.html", "date_download": "2019-11-12T00:32:08Z", "digest": "sha1:72EZFK4Z4E4PZLMBYVUTTOCUQ3QKV576", "length": 8389, "nlines": 231, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா?", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா\nஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Friday, November 01, 2019\n2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ( 02.11.2019 ) தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் இந்த கலந்தாய்வானது EMIS இணையதளம் மூலமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியானது பிற்பகல் News 7 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.\nஆனால் அது , இசை - சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் மற்றும் பணி நியமன கலந்தாய்வு குறித்த செய்தியாகும்.\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\n10th தமிழ் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான எளிய வழிகாட்டி கையேடு\nகுழந்தைகள் தின வாழ்த்துப் பாடல்..\n\"கடினமான கணித சூத்திரத்தை எளிய வடிவில் காட்சிப்படுத்திய ஆசிரியர்\" on YouTube\nஇனி 9 மணி நேரமாக மாறப்போகும் வேலை நேரம்\nஅரசு ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது - இடைநிலை ஆசிரியர்களின் தொடக்க நிலை ஊதியம் ரூ.18000 மட்டுமே - உண்மையை உரைத்த Thanthi Tv - Video\nபென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - இயக்குநர் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் இனி இல்லை CM CELL REPLY\nஎம்பிபிஎஸ் படிப்புக்கான காலம் 54ல் ���ருந்து 50 மாதங்களாகக் குறைப்பு: தேர்வு முறையிலும் மாற்றம்\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Monday, November 11, 2019\nஎம்பிபிஎஸ் படிப்புக்கான கால அளவு மற்றும் தேர்வு முறைகளை மாற்றியமைத்துள்ளது இந்திய மரு…\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/vilambi-tamil-new-year-2018-2019-for-dhanu-rashi/", "date_download": "2019-11-12T01:16:56Z", "digest": "sha1:ZVZCARHUADNYEONSVH3HXYO3JFME5B5V", "length": 14709, "nlines": 236, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "தனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019 – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Apr 14, 2018\nவிளம்பி வருட பலன் தனுசு ராசி\nஇந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சாதகமாக இருக்கார். வருடம் முழுவதும் சனி பகவான் சாதகமான நிலையில் இல்லை எனவே கவனமுடன் இருக்க வேண்டும்\n💑 திருமணம் நடந்தேறும் காலம். காதல் வெற்றி பெறும், காதல் திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் காலம். திருமண காலம் கடந்தவர்களுக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும். குலந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவம் மூலம் பாக்கியம் கிட்டும். தேவையற்ற பிரச்சினைகள், மனக்குழப்பங்களை தவிர்த்து விடவும்\n🏠 புதிய மனை,வீடு அமையும் காலம். புதிய சொத்துகள் சேர்க்கை உண்டாகும். புது வீடு கட்டி கிரக பிரவேசம் செய்து விடுவீர்கள்\n🛵🚗 புதிய வண்டி வாகன யோகம் ஏற்படும்\n📖நல்ல மதிப்பெண்கள் கிட்டும், விரும்பிய துறையில் மேல்படிப்பு அமையும், வெற்றிகள்/சான்றிதழ்/பாராட்டுகள் கிடைக்கும்\n⚖வியாபாரம்/தொழிலில் லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சம்பள /பதவி உயர்வுகள் தேடி வரும் ஆனால் வேலைப்பளு கடினமாகும். அதிக நேரம் உழைக்க வேண்டிய காலம். பாக்கிகள் வசூல் ஆகும் காலம். புதிய தொழில் தொடங்க திட்டம் தீட்டுவீர்கள் அது வெற்றியும் பெறும்\n🕉 உல்லாச பயணங்கள் நிறைந்த காலம், செலவுகள் அதிகரிக்கும்\n🔘புரட்டாசிக்கு பிறகு பணவரவுகள் தாமதம் ஆகும். பாக்கிகள் வ��ூல் ஆகாது. டென்சன் அதிகம் ஏற்படும்.எந்த காரியத்தை தொடங்கினாலும் ஒன்றுக்கு இரண்டு முறை முயற்சித்த பிறகே வெற்றி பெறும். இளைய சகோதர சகோதரரிகளுக்கு திருமணம் கூடிவரும் திருமண செலவுகளும் உண்டாகும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். புதிய பொருள்கள் வாங்கி குவிப்பீர்கள். தாய்க்கு இருந்த உடல் நல தொந்தரவுகள் மருத்துவம் மூலம் நீங்கும். பதவி உயர்வு காராணமாக வேலை இடமாற்றம் உண்டாகும் சம்பள உயர்வும் கிட்டும்\nஇவ்வருடம் முழுவதும் மாதமொருமுறை (ஜன்ம நாளில்) குலதெய்வ வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்\nகுரு பகவான், சனி பகவானுக்கு விளக்கிட்டு தர்சனம் செய்ய வேண்டும்\nதிருச்செந்தூர் முருகன் தர்சனம் மற்றும் பாலாபிஷேகம்\nமேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன்167 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/499955/amp?ref=entity&keyword=CHENGIMARARAN%20OPEN%20OPEN%20OFFICE", "date_download": "2019-11-12T00:42:43Z", "digest": "sha1:FMWRY5Q7PGVAXF4GCHZ2YZ6KVT723FU7", "length": 7839, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Fed Open: Federator at the end of the quarter: Bopanna is disappointed | பிரெஞ்ச் ஓபன்: கால் இறுதியில் பெடரர்: போபண்ணா ஏமாற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிரெஞ்ச் ஓபன்: கால் இறுதியில் பெடரர்: போபண்ணா ஏமாற்றம்\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் அர்ஜென்டினா வீரர் லியோனார்டோ மேயருடன் (68வது ரேங்க்) நேற்று மோதிய பெடரர் (3வது ரேங்க்) 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் குரோஷிய வீராங்கனை பெத்ரா மார்டிச் 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எஸ்டோனியாவின் கானெபியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.\nவிறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 4வது சுற்றில் இங்கிலாந���தின் ஜோகன்னா கோன்டா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் டோனா வேகிச்சை (குரோஷியா) வீழ்த்தினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - மாரியஸ் கோபில் (ரோமானியா) ஜோடி 6-1, 5-7, 6-7 (8-10) என்ற செட் கணக்கில் செர்பியாவின் துசான் லஜோவிச் - ஜான்கோ திப்சாரெவிச் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.\nதொடர் தோல்வி எதிரொலி,..சென்னை எப்சி அணியின் பயிற்சியாளர் கிரிகோரி விலகுகிறார்\nபாபர் ஆஸம் 119*, ஆசாத் ஷபிக் 157* பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் ரன் குவிப்பு\nவெ.இண்டீசுக்கு 250 ரன் இலக்கு\nபுரோ வாலிபால் பிப்.7ல் தொடக்கம்\nசையது முஷ்டாக் அலி டிராபி தமிழகம் அதிர்ச்சி தோல்வி\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பெடரரை வீழ்த்தினார் தீம்\nகனவு நனவானது...சாஹர் தந்தை பெருமிதம்\nமெஸ்ஸி ஹாட்ரிக் அசத்தலில் பார்சிலோனா அபார வெற்றி\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ்: 3வது முறையாக பிரான்ஸ் சாம்பியன்\n× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்: அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-12T02:12:26Z", "digest": "sha1:C3YGOMJZMPJMISLINTJLQCB2IETGBRAO", "length": 6802, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருமி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருமி (Urumi) 2012 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பிருத்விராஜ், சந்தோஷ் சிவன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சந்தோஷ் சிவனால் இயக்கப்பட்டது. பிருத்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் உருமி (திரைப்படம்)\nமலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2019, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/08131832/1270336/college-student-suicide-young-man-in-love-was-disappointed.vpf", "date_download": "2019-11-12T00:27:20Z", "digest": "sha1:YZJRGOHMYYWTNFDWPQYYENN7FAWCJG2X", "length": 8042, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: college student suicide young man in love was disappointed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபல்லடம் கல்லூரி மாணவி தீக���குளித்து தற்கொலை\nபதிவு: நவம்பர் 08, 2019 13:18\nகாதலித்து வாலிபர் ஏமாற்றியதால் பல்லடம் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி பிருந்தா.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் குங்கும பாளையத்தை சேர்ந்தவர் பிருந்தா (வயது 19). இவர் பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர்.\nதிடீரென காதலன் பேச மறுத்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிருந்தா மீண்டும் காதலனுடன் பேச முயன்றார். ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் விரக்தியடைந்த பிருந்தா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ குளித்தார்.\nதீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வேதனை தாங்கமுடியாமல் பிருந்தா அலறி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பிருந்தாவின் உடல் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். உயிருக்கு போராடிய பிருந்தாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது போலீசில் பிருந்தா மரண வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nநானும் சந்தோஷ் என்ற வாலிபரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். ஆனால் சிறிது நாட்களாக அவர் என்னிடம் பேசுவதை குறைத்துக்கொண்டார். அதன்பின்னர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். காதலித்து ஏமாற்றியதால் விரக்தியடைந்த நான் தீ குளித்தேன் என்று கூறினார். இதனை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் இன்று காலை பிருந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகடையநல்லூர் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் 2 பேர் பலி\nதிருமணமான 6 மாதத்தில் விபத்தில் சிக்கி பலியான வாலிபர் - உருக்கமான தகவல்கள்\nஆசிரியை அடித்து கொலை - கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்\nசத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கும் பகுதிநேர எம்.இ., எம்.டெக். பட்டம் செல்லும் என அறிவிப்பு\nராமர் கோவில் கட்டுவதற்கு கடலூரில் இருந்து செங்கல்கள் அனுப்பிய இந்து தமிழர் கட்சியினர்\nமீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்குவது பாராட்டுக்குரியது - பக்தர்கள் மகிழ்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agricultural-forum/", "date_download": "2019-11-12T02:03:15Z", "digest": "sha1:5MWKQ7XZAMEF6NGZMSIFK4Y3ZXAPAION", "length": 30506, "nlines": 348, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேளாண்மை- கருத்து பகிர்வு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை- கருத்து பகிர்வு\nஇந்த மன்றம் விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் மீது விவாதம் செய்ய உள்ளது. விவாதங்களில் பங்கேற்க அல்லது ஒரு புதிய விவாதத்தை தொடங்க, கீழே உள்ள பட்டியலில் இருந்து பொருத்தமான மன்றத்தை தேர்ந்தெடுக்கவும்.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்காண்பனவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்\nகால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் தொடர்பான சந்தேகங்களை இங்கு கலந்துரையாடலாம். 1\nபயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதன் காரணம் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து இங்கு கலந்துரையாடலாம். 0 No conversations started\nதிட்ட நிர்வாகங்கள் அரசாங்க திட்டங்களின் நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான ஆலோசனைகள் குறித்து இங்கு கலந்துரையாடலாம். 1\nஅரசு திட்ட செயல்பாடுகள் அரசாங்க திட்டங்களின் இன்றைய நிலை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடலாம். 1\nமொட்டைமாடி விவசாயம் மொட்டைமாடி விவசாயம் தொடர்பான சந்தேகங்களை இங்கு கலந்துரையாடலாம். 1\nஅரசாங்கத்திடம் உள்ள எதிர்பார்ப்புகள் மக்கள் அரசாங்கத்திடம் வைத்திருக்கும் வேளாண் சார்ந்த எதிர்பார்ப்புகள் பற்றி இங்கு விவாதிக்கலாம். 3\nவேளாண்மை சார்ந்த இணையதளங்கள் வேளாண்மை சார்ந்த இணையதளங்கள் தொடர்பான தகவல்களை இங்கு கலந்துரையாடலாம். 1\nவேளாண்மையும் உடல்நலமும் வேளாண்மையும் உடல்நலமும் தொடர்பான தகவல்களை இங்கு கலந்துரையாடலாம். 1\nஇயற்கை உரம் தயாரிப்பு இயற்கை உரம் தயாரித்தல் பற்றி இங்கு கலந்துரையாடலாம். 2\nபயிர் காப்���ீடு பயிர் காப்பீடு தொடர்பான தகவல்களை இங்கு கலந்துரையாடலாம். 2\nவேளாண் இயந்திரங்களுக்கான மானியம் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை வாங்க அரசாங்கம் தரும் மானியம் குறித்த தகவல்களை இங்கு கலந்துரையாடலாம். 4\nபூச்சு மற்றும் நோய் மேலாண்மை பயிர்களில் காணப்படும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த தகவல்கள் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளன. 0 No conversations started\nகால்நடை பராமரிப்பு துறையின் சேவைகள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேவைகள் குறித்து இங்கு கலந்துரையாடலாம். 1\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க நடவடிக்கைகள் மற்றும் அதில் கடன் பெறுவது தொடர்பான சந்தேகங்களை இங்கு கலந்துரையாடலாம். 2\nபயிர்களின் அறுவடை காலம் பல்வேறு பயிர் வகைகளின் அறுவடை குறித்த சந்தேகங்களை இங்கு கலந்துரையாடலாம். 2\nவேளாண் உள்ளீடுகள் விதை, உரம் போன்ற வேளாண் உள்ளீடுகள் தொடர்பான சந்தேகங்களை இங்கு விவாதிக்கலாம். 1\nவிதை மையம் விதை விற்பனை தொடர்பான சந்தேகங்களை இங்கு கலந்துரையாடலாம். 4\nஇடத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்கள் இட அமைப்பிற்கு ஏற்ற வேளாண் தொழில்கள் குறித்து இங்கு கலந்துரையாடலாம். 0 No conversations started\nபால் பண்ணை பால் பண்ணையின் பொருளாதார பண்புகள் குறித்து இங்கு கலந்துரையாடலாம். 1\nஅரசு திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் அரசாங்க திட்டங்களுக்கும் சலுகைகளுக்கும் விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கு கலந்துரையாடலாம். 0 No conversations started\nஅரசாங்க மானியம் வேளாண் தொழிலுக்கான அரசாங்க மானியம் குறித்த தகவல்களை இங்கு விவாதிக்கலாம். 5\nதீவன மேலாண்மை கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை குறித்து இங்கு கலந்துரையாடலாம். 2\nபசுமைக்குடில் சாகுபடி பசுமைக்குடில் சாகுபடி தொடர்பான சந்தேகங்களை இங்கு விவாதிக்கலாம் 1\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்த தகவல்களைப் பற்றி இங்கு விவாதிக்கலாம். 1\nஆ. சிவகுமார் முன்னாள் இராணுவவீரர்\nவேளாண் விற்பனை மையங்கள் வேளாண் விற்பனை மையங்கள் குறித்த தகவல்களை இங்கு கலந்துரையாடலாம் 2\nகால்நடை காப்பீடு கால்நடைகளுக்கான காப்பீடு தொடர்பான தகவல்களை பற்றி இங்கு கலந்துரையாடலாம். 1\nமீன் வளர்ப்பு மீன் வளர்ப்பு சார்ந்த தகவல்களை பற்றி இங்கு கலந்துர��யாடலாம். 3\nதீவனப்புல் வளர்ப்பு தீவனப்புல் வளர்ப்பு குறித்த தகவல்களை இங்கு கலந்துரையாடலாம். 0 No conversations started\nகால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள் கால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள் குறித்த சந்தேகங்களைப் பற்றி இங்கு கலந்துரையாடலாம் 4\nகால்நடைகளும் கிடைக்கும் இடங்களும் கால்நடைகளின் இனங்கள் மற்றும் அவை கிடைக்குமிடம் பற்றி இங்கு கலந்துரையாடலாம். 1\nபண்ணை இயந்திரவியல் உழவு கருவிகள் குறித்த சந்தேகங்களை இங்கு கலந்துரையாடலாம். 3\nஒருங்கிணைந்த பண்ணையம் ஒருங்கிணைந்த பண்ணையம் தொடர்பான தகவல்களை இங்கு கலந்துரையாடலாம். 0 No conversations started\nகோழி வளர்ப்பு கோழி வளர்ப்பு முறைகள் பற்றியும் சந்தைப்படுத்துதல் பற்றியும் இங்கு விவாதிக்கலாம். 7\nஉரம் தயாரித்தல் வீட்டிலேயே உரம் தயாரித்தல் தொடர்பான தகவல்களை இங்கு கலந்துரையாடலாம். 0 No conversations started\nஸ்பைருலினா வளர்ப்பு ஸ்பைருலினா வளர்ப்பு குறித்த தகவல்களை இங்கு பகிர்ந்துக் கொள்ளலாம். 6\nகோடைக் கால நோய்கள் பயிர்களில் ஏற்படும் கோடைக் கால நோய்கள் பற்றி இங்கு கலந்துரையாடலாம். 0 No conversations started\nவேளாண்மை - வளர்ச்சி வேளாண்மை துறை வளர்ச்சி குறித்த கருத்துக்களை இங்கு கலந்துரையாடலாம். 2\nநிலத்தடி நீர் நிலத்தடி நீரை பாதுகாக்கும் குறிப்புகள் பற்றி இங்கு கலந்துரையாடலாம். 1\nஇயற்கை வேளாண்மை சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை வேளாண்மை குறித்து இங்கு விவாதிக்கலாம் 1\nவிவசாய நிலங்கள் விவசாய நிலங்களின் அளவு முன்பைக் காட்டிலும் தற்போது குறைந்து கொண்டு வருகிறது. அதற்கான தீர்வுகள் பற்றி இங்கு விவாதிக்கலாம். 3\nஅழிந்து வரும் கடல் வளம் எதிர்கால கடல் வளம் பற்றிய விவாதங்களை இங்கு பதிவு செய்யலாம். 1\nநகரமயமாதல் விளை நிலங்களை குடியிருப்பு வசதி ஏற்படுத்தவும், தொழிற்சாலை கட்டுவதற்கும் உபயோகித்து வரும் செயல்களின் விளைவுகள் பற்றி இங்கு விவாதிக்கலாம். 1\nவிவசாயிகளின் பிரச்னைகள் நாட்டின் விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான பிரச்னைகள் பற்றி இங்கு விவாதிக்கலாம் 2\nமாய்ந்து போகும் மானாவாரி விவசாயம் விவசாயம் அழிவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கு விவாதிக்கலாம். 1\nமழைச் சேதங்கள் மழையினால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி இங்கு விவாதிக்கலாம். 2\nஉழவர்களின் வாழ்க்கை நில��� இன்றைய உழவர்களின் வாழ்வாதாரங்கள் பற்றி இங்கு விவாதிக்கலாம். 1\nநவீன விவசாயம் அறிவியல் முன்னேற்றங்களினால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இங்கு விவாதிக்கலாம். 1\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை 1\nவீட்டில் காய்கறி தோட்டம் வீட்டில் தோட்டம் அமைத்து காய்கறி சாகுபடி செய்வதை பற்றி இங்கு விவாதிப்போம் 2\nநில கையக சட்டம் இந்திய அரசாங்கத்தினால் அறிமுக படுத்திய நில கையக படுத்தும் சட்டத்தை பற்றி இங்கு விவாதிப்போம் 1\nகடன் மற்றும் காப்பீடு விவசாயத்திற்கு தேவையான அனைத்து சலுகைகளைப் பற்றி இங்கு விவாதிக்கலாம். 8\nசந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) வேளாண் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதற்கான அனைத்து முறைகள் மற்றும் தகவல்களை இங்கு விவாதிக்கலாம். 2\nகாளான் வளர்ப்பு காளான் விவசாயத்தில் மேற்கொள்ளும் அனைத்து நிலைகளைப் பற்றியும் இங்கு விவாதிக்கலாம். 4\nகால்நடை வளர்ப்பு இந்த மன்றத்தில் இனங்கள், மேலாண்மை, தொழில்நுட்பங்கள் மற்றும் கால்நடை மேலாண்மை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கலாம். 8\nவிவசாயத் துறையில் நிகழும் துன்பங்களும் இன்பங்களும் 1\nவீட்டில் காய்கறித் தோட்டம் 1\nவேளாண் சார்ந்த தொழில்கள் பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்கள் பற்றி இங்கு விவாதம் செய்யப்படுகின்றன. 6\nசாகுபடி தொழில்நுட்பங்கள் பல்வேறு பயிர்களின் நோய் கட்டுபாடு மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் பற்றி இங்கு விவாதம் செய்யப்பட்டுள்ளது. 4\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை\nவிவசாயத் துறையில் நிகழும் துன்பங்களும் இன்பங்களும்\nபூச்சு மற்றும் நோய் மேலாண்மை\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nகால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள்\nஇடத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்கள்\nமாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nஅழிந்து வரும் கடல் வளம்\nகால்நடை பராமரிப்பு துறையின் சேவைகள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்\nஅரசின் வளர்ச்சி – ஓர் கண்ணோட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்தி�� முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=7&paged=1440", "date_download": "2019-11-12T01:57:43Z", "digest": "sha1:GKGOLTIEMJ7SZWXKZTC4G2HJN5TARLOJ", "length": 18049, "nlines": 103, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsTamilnadu Archives - Page 1440 of 1505 - Tamils Now", "raw_content": "\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி - சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார் - வங்காள தேசத்திற்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - இந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு - ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு - வாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சரத்பவருடன்ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகம் (39 தொகுதிகள்), புதுச்சேரியில் (1 தொகுதி) ஏப்ரல் 24-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளான இன்று பிற்பகல் 3 மணி வரை ...\nபுதுச்சேரியில் விஜயகாந்த் படம், கட்சிப் பெயர் பயன்படுத்தக் கூடாது தேமுதிக அறிவிப்பு\nபுதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பெயரையோ அல்லது கட்சி கொடியையோ பயன்படுத்த தடைவிதித்து தேமுதிக தலைமைக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, பாமக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்�� நிலையில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளுமே ...\nஆலந்தூர் இடைத்தேர்தல் மற்றும் தென்சென்னை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஆலந்தூர் இடைத்தேர்தல் மற்றும் தென்சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சி சற்று முன் அறிவித்துள்ளது. அதன்படி, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.வி. ரமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று காலை வரை தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த ...\nசெலவுக் கணக்கு உச்சவரம்பை மீறினால் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் செல்லாது: தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் பேட்டி\nதேர்தலில் வேட்பாளரின் செலவுக் கணக்கு, உச்சவரம்பை மீறினால் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாததாக அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். கட்சித் தலைவர் அல்லது நட்சத்திர பேச்சாளர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரத்திலோ, பொதுக்கூட்ட மேடையிலோ, அந்தத் தொகுதியின் வேட்பாளர் இருந்தாலோ அல்லது அவரது பெயர் அறிவிக்கப்பட்டாலோ, கூட்டத்துக்கான மொத்த செலவுத் ...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு: 17 லட்சம் பேர் பயன்பெறுவர்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் என 17 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். தற்போது அரசு ஊழியர்கள் தங்கள் அடிப் படை சம்பளம் மற்றும் ...\nபா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. ரகசிய தொடர்பு மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபாரதீய ஜனதாவுடன் அ.தி.மு.க. ரகசிய தொடர்பு வைத்துள்ளதாக, இளையான்குடி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சிவகங்கை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுப.துரைராஜை ஆதரித்து தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின் நேற்று 2–வது நாளாக பிரசாரம் செய்தார். நேற்று பிறபகலில் இளையான்குடி பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின���றவாறு அவர் பேசியதாவது:– ...\nஇரவு 10 மணிக்கு மேல் வாக்கு சேகரிப்பது ஊழலுக்கு வழி வகுக்கும்: தா.பாண்டியன்\nராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டு மக்களை காப்பாற்றவும், நாடுவளம் பெறவும், ஆட்சி மாற்றம் ஏற்பட தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தில் கூறி வருகிறார். நாடு ஆபத்தில் உள்ளது என்றும், மக்களை காப்பாற்ற அடுத்த ஆட்சி அமையப்போகிறது என்றும் சொல்பவர் ...\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை: தீவிர மீட்பு பணியில் தீயணைப்புத் துறையினர்\nவிழுப்புரம் மாவட்டம் தியாகதுர்க்கம் அருகே பள்ளகசேரியில் ஆழ்துளை கிணற்றில் பெண் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. விவசாயி ராமச்சந்திரனின் தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் அவரது 3 வயது மகள் மதுமிதா தவறி விழுந்துள்ளார். குழந்தையை மீட்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். குழந்தை விழுந்துள்ள ஆழ்துளை கிணற்றின் ஆழம் 500 அடி எனத் தகவல் ...\nதோல்வி பயத்தில் அதிமுக உள்ளது: விஜயகாந்த்\nஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தோல்வி பயத்தில் இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் தே.மு.தி.க. சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த ...\nதமிழகம் மற்றும் புதுவையில் ஏப்.7 முதல் சீமான் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மெற்கொள்ள உள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலையச்செயலாளர் சி.தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாராளுமன்ற தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதிமுக பொதுக்குழு கூட்டம்;இடஒதுக்கீடு,விகிதாசா���முறை தேர்தல்,மற்றும் பாஜக ,அதிமுகவுக்கு எதிராக தீர்மானங்கள்\nஇந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு – ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி\nவாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சரத்பவருடன்ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=24", "date_download": "2019-11-12T01:53:26Z", "digest": "sha1:4ITN52RFFQ7L6O3BLUXAWZVNHNQLZ2XY", "length": 9432, "nlines": 421, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா\nஇயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து, நடிக்கவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. குடு...\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த கவுதம் மேனன்\nஇளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனனுடன் ஜி.வி.பிரகாஷ் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்...\nபிக்பாஸ் வீட்டுக்குள் கவினை தாக்கிய நண்பர்\nரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள்...\nஇந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில்\nகமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது உர...\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வ தகவல்\nசர்கார்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்திப் படங்களை ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ், தமிழில் மட்டும் எந்தப் பட...\nஎனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது: ஜி.எம்.சுந்தர்\nஇயக்குநர் சிகரம் பாலச்சந்தரால் 'புன்னகை மன்னன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஜி.எம்.சுந்தர். தமிழ்நா...\n15 டேக்குகளுக்கு மேல் போனது இந்துஜாவுடன் முத்த காட்சி\nஆண்மை தவறேல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவா. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்தில் துருவாவின் நடிப்...\nகவுதம் மேனனின் குயின் இணைய தொடருக்கு ஜெயலலிதா உறவினர் எத���ர்ப்பு\nமுன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் பணிகளில் இயக்குனர்கள் விஜய், பிரியதர்ஷினி இருவரும் ...\nஅந்த எண்ணம் வரும்போது தான் திருமணம்- டாப்சி\nபாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் டாப்சி, சமீபத்திய பேட்டியில் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்து தெர...\nதமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட நடிகர்களான தனுஷும், ஜிவி பிரகாஷும் தங்களுடைய படங்கள் ரிலீஸ் மூலம் மோத இருக்கிறார்கள்...\nதீபாவளி ரேஸில் இருந்து விலகிய விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்...\nஎன் வாழ்க்கை படத்துக்கு இவர் தான் பொருத்தமானவர் -சிந்து\nஇந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், சினிமா, விளையாட...\nமீண்டும் பேரரசு இயக்கத்தில் விஜய்\nஅட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படமாக தயாராகி உள்ள ‘பிகில்’ தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பா...\nஅனுஷ்காவின் நிசப்தம் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கா...\nவெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ், காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த &ls...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/girl-students/", "date_download": "2019-11-12T01:32:48Z", "digest": "sha1:PW2SEOLVQVIU2GLMTAISAVJRKQSUCUPF", "length": 6897, "nlines": 177, "source_domain": "sathyanandhan.com", "title": "girl students | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகல்லூரி மாணவிகளின் ஓவியங்கள்- கெதிட்ரல் சாலை வண்ணமயமாய்…\nPosted on February 16, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகல்லூரி மாணவிகளின் ஓவியங்கள்- கெதிட்ரல் சாலை வண்ணமயமாய்… பகல் வெய்யிலில் கெதிட்ரல் சாலையில் பயணம் செய்வது அவ்வளவு உற்சாகமானதல்ல. அந்த சாலையை ஒட்டி அரசியல்வாதி சினிமா நடிகர். வைர நகைக் கடைகள், மைலாப்பூருக்குச் செல்ல முக்கியமான சாலை இது. இவ்வாறாக எப்போதும் வாகன நெரிசலில் மூச்சு முட்டும். ஆனால் தம் கைவண்ணத்தால் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் … Continue reading →\nஆசிரியரின் பாலியல் வன்முறை- புகார் பெட்டி போதுமா\nPosted on December 22, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆசிரியரின் பாலியல் வன்முறை- புகார் பெட்டி போதுமா மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட அரசுப் பள்ளிகளில் ஆசிரியரின் பாலியல் தொல்லை மற்றும் வன்முறை பற்றிப் புகார் தெரிவிக்க மாணவிகளுக்கு என புகார் பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதே. ஆனால் நடைமுறையில் மாணவிகள் இந்த முறையில் புகார் அளித்து குற்றம் புரியும் ஆசிரியர் பிடிபடும் வாய்ப்புக்கள் … Continue reading →\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல்\nஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி\nபனை மரத்தில் தூக்கணாங்குருவிக் கூடு\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/iit-madras-student-commits-suicide-due-to-attendance-shortage/", "date_download": "2019-11-12T00:41:43Z", "digest": "sha1:7FSJFF4FRLT5NXXXIB57BEGTHQNMCUHF", "length": 12480, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை ஐஐடியில் கேரள மாணவர் தற்கொலை - IIT-Madras student commits suicide 'due to attendance shortage", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nசென்னை ஐஐடியில் கேரள மாணவர் தற்கொலை\nஷஹலின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது\nசென்னை ஐஐடியில் கேரள மாணவர் தற்கொலை: சென்னை ஐஐடியில் பெருங்கடல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவர் இன்று (செப்.22) காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், பெருங்கடல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் படித்து வந்தவர் ஷஹல் கொர்மத். வயது 23.\nகேரளாவைச் சேர்ந்த ஷஹல், கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை ஷஹலின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. அவரது நண்பர் கதவைத் தட்டியும், உள்ளேயிருந்து பதில் வரவில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த ஹாஸ்டல் வார்டன் ரகுராம் ரெட்டி உடனடியாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்த போது, அறையின் சீலிங் ஃபேனில் ஷஹல் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.\nகேரள மாணவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nஅறையை சோதனை செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஏதும் சிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஷஹலின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.\nஆனால், கல்லூரியில் குறைந்த வருகைப் பதிவு இருந்த காரணத்தால், இறுதித் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி ஷஹல் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தான், ஷஹலின் குறைவான வருகைப் பதிவு விவரம் குறித்து அவருடைய பெற்றோருக்கு கல்லூரி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில் ஷஹல் தனது விடுதி அறையில் தற்கொலை செய்திருக்கிறார். இருப்பினும், இவ்விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை ஐஐடியில் கேரள மாணவி தூக்கிட்டு தற்கொலை\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nதென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையான கேரளப் பெண்\n3500 ஏக்கரில் அமையும் 2-வது விமான நிலையம்: சென்னை அருகே 2 இடங்களில் ஆய்வு\nகுப்பைத்தொட்டியில் கிடைத்த துப்பாக்கி… விளையாட்டாக அழுத்தினேன்… நண்பனைச் சுட்டவர் சரண்\nசென்னை கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு – நடந்தது என்ன\nஇந்தியாவிலேயே சுத்தமான ரயில் நிலையம் இதுதான் : சிங்கார சென்னைக்கு வந்த சோதனையை பாருங்க..\nவரதட்சனையாக வீடு கேட்ட ஐ.ஆர்.எஸ். மாப்பிள்ளை; டாக்டர் மணமகள் புகார்\nமஹா புயல் எதிரொலி : 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…\nமுடியும் நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு மாற்றமா\nஆஸ்கார் போட்டிக்கு சென்ற இந்திய திரைப்படம்.. கண்ணீரால் நன்றி சொன்ன ரிமா தாஸ்\nசெல்லப் பிராணிகள் மூலம��� அமெரிக்க அதிபரை கலாய்த்த மக்கள்\nஅபுபக்கர் அல்-பாக்தாதியை பிடிக்க உதவிய குண்டு துளைக்காத ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் தற்போது வைரலாகி வருகிறது.\nஹவ்டி மோடி நிகழ்ச்சிக்கு தன்னார்வலர்கள் நிதி அளித்தனர்; எவ்வளவு செலவானது தெரியாது – பாஜக\nHowdy Modi funded by volunteers answered BJP: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பிரதமர் மோடியும் கலந்துகொண்ட ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்யவில்லை என்று பாஜகவின் வெளிநாட்டு விவகாரங்கள் துறைத் தலைவர் விஜய் சௌதைவாலே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nஆயுத எழுத்து சீரியலில் ஜோடிகள் மாற்றம்: இனி இந்திராவும், சக்தியும் இவங்க தான்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=1989&ncat=3", "date_download": "2019-11-12T02:29:37Z", "digest": "sha1:GCBS456P2K3ZPAQTQAIFQINVXWHECTOI", "length": 26731, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹேப்பி பர்த்டே டியர் காந்தி ! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஹேப்பி பர்த்டே டியர் காந்தி \nமுறிந்தது ஆட்சி கூட்டணி;மஹா.,மாறியது காட்சி\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை நவம்பர் 12,2019\nதிருமண வரவேற்பில் இயந்திர துப்பாக்கியுடன் மணமக்கள்: நவம்பர் 12,2019\nமருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்' நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி ;சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு நவம்பர் 12,2019\nஒவ்வொ��ு இந்தியனும் பெருமை கொள்ளும் நாள். இதுபோன்ற மனிதர், சூப்பர் மனிதர் உலகினில் வாழ்ந்தாரா என வியக்கும் மாமனிதர் காந்தி மகானின் பிறந்தநாள். அவருடைய வாழ்க்கை மாபெரும் நிகழ்வுகளின் சங்கமம். அந்த பெருங்கடலில் இருந்து ஒரு பகுதி இதோ...\n\"உண்மையான அகிம்சை என்பது வல்லவர்களின் ஆயுதமேயன்றி கோழைகளின் ஆயுதமன்று' என்றார் காந்திஜி. அகிம்சையை அகிம்சையால் வெல்ல முடியாமல் போகுமாயின், அதற்கு காரணம் உபயோகிப்பவரின் மனதின் பலவீனமே என்றார் காந்திஜி. கடவுளை நேருக்கு நேராக காண வழி முதலாவது அன்பு, அடுத்தது அகிம்சை. அமெரிக்கப் பள்ளிகளில் மகாத்மா காந்தியின் அகிம்சை போதனைகள் போதிக்கப்படுகின்றன. அகிம்சை முறையில் இந்தியாவின் சுதந்திரத்தை எவ்வாறு காந்திஜி பெற்று தந்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம், மார்ட்டின் லூதர் கிங்கின் மனித உரிமை போராட்டம், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இன வெறி எதிர்ப்பு போராட்டங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அகிம்சை போராட்டத்தின் மூலமாகதான் நமது காந்திஜி நம் நாட்டிற்கே சுதந்திரம் பெற்று தந்தார். அகிம்சையையும் சத்தியத்தையும் முன்னிறுத்தி ஆன்மிக அரசியல் நடத்தி உலக அரங்கில் உயர்ந்த மனிதராய் விளங்கிய காந்தியடிகளின் வழியை உலகினில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டியது நாம் காந்திஜிக்கு செய்யும் நன்றி தெரிவித்தல் ஆகும். இதன் மூலம் உலகமே சுபிட்சம் பெறும்.\n20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் யார் அமெரிக்காவில் வெளியாகும் டைம் பத்திரிகை பெரிய விளைவை ஏற்படுத்திய தலைவர்களின் பெயரை பரிந்துரை செய்யும்படி, சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சிறந்த அறிஞர்களிடம் கேட்டு கொண்டது. ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்பீன் ஜாப்ஸ், இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதராக மகாத்மா காந்தியைத்தான் தெரிவித்தார். காரணம், அவர் அகிம்சையை போதித்தவர். நேர்மையான முறையில் மாற்றத்தையும், நீதியையும் பெற முடியும் என நிரூபித்தவர் காந்தி என்றார். காந்தியம் கண்ட அகிம்சை வாய் மூடி செத்து போகுமாறு காந்தியடிகள் கூறவில்லை என்பதை உணர வேண்டும். உதாரணமாக ஒரு பெண்ணிற்கு ஆபத்து நேரிடும் போது பற்களையும், நகங்களையும் உபயோகித்து எதிரியை வீழ்த்த வேண்டும் என்று காந்திஜியே ��ணையிட்டுள்ளார். ஆயுதம் ஏந்தி போரிட்டுதான் ஆங்கிலேயரை வீழ்த்த முடியும் என்று தனி படையே அமைத்தவர் நேதாஜி. ஆனால், இறுதியில் காந்திஜியின் அகிம்சை போராட்டமே சிறந்தது என்று ரங்கூனிலிருந்து நேதாஜி அறிக்கை வெளியிட்டார். மகாத்மா காந்தி இந்திய விடுதலை போராட்டத்தை அனைத்து மக்களுக்குமான போராட்டமாக மாற்றினார். அதற்கு அவருடைய அகிம்சை தத்துவம் விடுதலை போராட்டத்தில் ஒரு சக்தி மிக்க வடிவமாக செயல்பட்டது. \"அகிம்சை வழியில் எவரையும் வெல்லலாம் அமெரிக்காவில் வெளியாகும் டைம் பத்திரிகை பெரிய விளைவை ஏற்படுத்திய தலைவர்களின் பெயரை பரிந்துரை செய்யும்படி, சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சிறந்த அறிஞர்களிடம் கேட்டு கொண்டது. ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்பீன் ஜாப்ஸ், இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதராக மகாத்மா காந்தியைத்தான் தெரிவித்தார். காரணம், அவர் அகிம்சையை போதித்தவர். நேர்மையான முறையில் மாற்றத்தையும், நீதியையும் பெற முடியும் என நிரூபித்தவர் காந்தி என்றார். காந்தியம் கண்ட அகிம்சை வாய் மூடி செத்து போகுமாறு காந்தியடிகள் கூறவில்லை என்பதை உணர வேண்டும். உதாரணமாக ஒரு பெண்ணிற்கு ஆபத்து நேரிடும் போது பற்களையும், நகங்களையும் உபயோகித்து எதிரியை வீழ்த்த வேண்டும் என்று காந்திஜியே ஆணையிட்டுள்ளார். ஆயுதம் ஏந்தி போரிட்டுதான் ஆங்கிலேயரை வீழ்த்த முடியும் என்று தனி படையே அமைத்தவர் நேதாஜி. ஆனால், இறுதியில் காந்திஜியின் அகிம்சை போராட்டமே சிறந்தது என்று ரங்கூனிலிருந்து நேதாஜி அறிக்கை வெளியிட்டார். மகாத்மா காந்தி இந்திய விடுதலை போராட்டத்தை அனைத்து மக்களுக்குமான போராட்டமாக மாற்றினார். அதற்கு அவருடைய அகிம்சை தத்துவம் விடுதலை போராட்டத்தில் ஒரு சக்தி மிக்க வடிவமாக செயல்பட்டது. \"அகிம்சை வழியில் எவரையும் வெல்லலாம்' என உலகிற்கு உணர்த்தியவர் காந்திஜி. அவர் வழியை பின்பற்றி மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் மனிதர்கள் போராடினர். \"எந்த போராட்டத்திற்கும் உகந்த ஒரே வழி அறநெறி சார்ந்த அகிம்சை முறைதான். தீமைகளை வெல்வதற்கு ஒரே வழி காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாக்கிரகம் என்பதை காந்தியடிகளின் வாழ்க்கை எனக்கு அறிவுறுத்தியது,' என்றார் மார்ட்டின் லூதர்கிங். அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இனவெறி தோன்றி, வெள்ளையருக்கும் கருப்பு இன மக்களுக்கும் இடையே போராட்டம், மார்ட்டின் லூதர்கிங் தலைமையில் 381 நாட்கள் நடந்தது. இதில் கிங் தன் அகிம்சை போராட்டத்தில் இயேசு நாதரின் போதனைகளையும், காந்திஜியின் வழிமுறைகளையும் கையாண்டார். தீமைகளை வெல்வதற்கு ஓர் உயரிய நடைமுறையாக காந்திஜியின் அகிம்சை போராட்டத்தையே அந்த 381 நாட்களிலும் கடைபிடித்தார். \"ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை போராட்டத்திற்கு நடைமுறை சாத்தியமானதும், அறநெறி சார்ந்ததுமான ஒரே நெறி அகிம்சை முறைதான் என்ற நம்பிக்கையை நான் காந்திஜியிடமிருந்து பெற்றேன்' என உலகிற்கு உணர்த்தியவர் காந்திஜி. அவர் வழியை பின்பற்றி மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் மனிதர்கள் போராடினர். \"எந்த போராட்டத்திற்கும் உகந்த ஒரே வழி அறநெறி சார்ந்த அகிம்சை முறைதான். தீமைகளை வெல்வதற்கு ஒரே வழி காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாக்கிரகம் என்பதை காந்தியடிகளின் வாழ்க்கை எனக்கு அறிவுறுத்தியது,' என்றார் மார்ட்டின் லூதர்கிங். அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இனவெறி தோன்றி, வெள்ளையருக்கும் கருப்பு இன மக்களுக்கும் இடையே போராட்டம், மார்ட்டின் லூதர்கிங் தலைமையில் 381 நாட்கள் நடந்தது. இதில் கிங் தன் அகிம்சை போராட்டத்தில் இயேசு நாதரின் போதனைகளையும், காந்திஜியின் வழிமுறைகளையும் கையாண்டார். தீமைகளை வெல்வதற்கு ஓர் உயரிய நடைமுறையாக காந்திஜியின் அகிம்சை போராட்டத்தையே அந்த 381 நாட்களிலும் கடைபிடித்தார். \"ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை போராட்டத்திற்கு நடைமுறை சாத்தியமானதும், அறநெறி சார்ந்ததுமான ஒரே நெறி அகிம்சை முறைதான் என்ற நம்பிக்கையை நான் காந்திஜியிடமிருந்து பெற்றேன்' என்று கூறினார் மார்ட்டின் லூதர்கிங். \"அகிம்சையில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இப்படி வாழ்ந்து வருவதாலேயோ என்னவோ கடவுளை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள நான் முனைந்ததே இல்லை' என்று கூறினார் மார்ட்டின் லூதர்கிங். \"அகிம்சையில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இப்படி வாழ்ந்து வருவதாலேயோ என்னவோ கடவுளை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள நான் முனைந்ததே இல்லை'' என்றார் காந்திஜி. 600 மைல்களுக்கப்பாலிலிருந்து வந்த ஒரு வியாபார கூட்டம் நாட்டின் அதிகாரத்தை பிடித்து கொண்டது. பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு, கையில் துப்பாக்கி - பீரங்கி போன்ற அழிவு கருவிகளினால் நம்மை மிரட்டி ஆண்டது. அக்கூட்டத்தை கத்தியின்றி ரத்தமின்றி விரட்டியது எது'' என்றார் காந்திஜி. 600 மைல்களுக்கப்பாலிலிருந்து வந்த ஒரு வியாபார கூட்டம் நாட்டின் அதிகாரத்தை பிடித்து கொண்டது. பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு, கையில் துப்பாக்கி - பீரங்கி போன்ற அழிவு கருவிகளினால் நம்மை மிரட்டி ஆண்டது. அக்கூட்டத்தை கத்தியின்றி ரத்தமின்றி விரட்டியது எது ஆயுதமா இல்லையே அகிம்சைதானே. இதைத்தான் காந்திஜியின் உப்பு போராட்டம் தொடங்கி, அவர் தண்டியாத்திரை சென்றபோது அதை பார்த்த நாமக்கல் கவிஞர்,\n\"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது\nசத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்\nஉலக வரலாற்றில் இல்லாத வகையில், போரும் பகைமையும் இல்லாமலேயே அகிம்சை என்ற பாதையில் நம்மை ஈடுபடுத்தி காந்திஜி நமக்களித்த வெற்றி பாதையை நாமும் கடைபிடிக்க வேண்டும். பார் புகழும் இந்த அகிம்சை தத்துவத்தின் பிறப்பிடமாக திகழ்வது நம் தாய் திருநாடு. அந்த மாபெரும் தத்துவத்திற்கு எத்தகைய வகையில் நாம் பதில் மரியாதை செலுத்துகிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அகிம்சை என்பது உயர்ந்த லட்சியம். அது வாழ்க்கை முறையாக வந்துவிட்டால் வாழ்வில் அமைதி வந்துவிடும்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nமினி ஸ்டோரி - நான் பாத்துக்கறேன் \nகி.பி.3003 (அறிவியல் துப்பறியும் தொடர்) - பூரணி - பகுதி (8)\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவ��்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/28197-us-set-to-cancel-h-1b-visa-extensions-forcing-7-5-lakh-indians-to-be-deported.html", "date_download": "2019-11-12T00:29:01Z", "digest": "sha1:YRF3NVYAYLVTUD5FRD2FWTLPOOGUYL77", "length": 10785, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "எச்-1பி விசா சர்ச்சை; 7.5 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து | US set to cancel H-1B visa extensions forcing 7.5 lakh Indians to be deported", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nஎச்-1பி விசா சர்ச்சை; 7.5 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து\nஅமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசா மீது பல கட்டுப்பாடுகளை விதித்து அதிபர் டிரம்ப் கடந்த வருடம் உத்தரவிட்டார். அமெரிக்காவில் பணிபுரிய புதிதாக முயற்சி செய்பவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்த இந்த திட்டத்தை தளர்த்த, இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், எச்-1பி விசா நீட்டிப்பை ரத்து செய்ய அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.\nஎச்-1பி விசாவை 3 வருட காலத்திற்கு 2 முறை நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறது. அதேநேரம், நிரந்தரமாக அங்கு பணிபுரிய வழங்கப்படும் க்ரீன் கார்டு வாங்க விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு மட்டும் கூடுதல் நீட்டிப்பும் வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில், எச்-1பி விசாவை நீட்டிக்கும் சலுகைகளை ரத்து செய்ய டிரம்ப் அரசு முயற்சி செய்து வருகிறது. அமெரிக்கர்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு ஏற்படுத்த டிரம்ப் எடுத்து வரும் சில முயற்சிகளில் ஒன்றாக இந்த விசா நீட்டிப்பு ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து குடியுரிமைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, \"அதிபர் டிரம்ப்பின் 'அமெரிக்கா முதலில்' கொள்கையை நிறைவேற்ற பல முயற்சிகள் எடுத்து வருகிறோம்\" என்று கூறினர்.\nஇந்த முயற்சியில் டிரம்ப் அரசு வெற்றி பெற்றால், க்ரீன் கார்டு பெற விண்ணப்பித்துள்ள 5 லட்சம் முதல் 7.5 லட்சம் இந்தியர்கள் வரை, அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n4. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுணை முதலமைச்சருக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து\nஅணு ஆயுத தயாரிப்பில் ஈரான் : பொருளாதார தடை விதிக்க சர்வதேச நாடுகளின் ஆதரவு வேண்டும் - மைக் பாம்பியோ கோரிக்கை\nஇந்தியாவை தாக்க முயற்சித்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு - அமெரிக்கா திடீர் தகவல்\nயூதர்களின் ஆதரவாளரான வெட்டே லுண்டி மரணம்\n1. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n2. மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\n3. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n4. தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்\n5. வழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\n6. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n7. அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/01/blog-post_30.html", "date_download": "2019-11-12T01:56:07Z", "digest": "sha1:KSLJLASEL2NGABM65TIAOXBIIH7ISPA6", "length": 22984, "nlines": 342, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: வாழ்க நீ எம்மான்!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nபலிதானம்: ஜன. 30 (1948)\nமஹாத்மா நீ வாழ்க, வ���ழ்க\nஅடிமை வாழ்வ கன்றிந் நாட்டார்\nகொடியவெந் நாக பாசத்தை மாற்ற\nஇடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ\nவிடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன\nபடிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்\nபடிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்\nதன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்\nமன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்\nஇன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு\nஇழிபடு போர், கொலை, தண்டம்\nபின்னியே கிடக்கும் அரசிய லதனில்\nபெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்\nஅதனி லுந் திறன்பெரி துடைத்தாம்\nஅருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்\nஅறவழி யென்று நீ அறிந்தாய்\nநெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை\nவருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து\nமகாத்மா காந்தியும் ஹிந்து தர்மமும்\nவெளியீடு: Unknown நேரம்: 1:28 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல் தலைவர்கள், சான்றோர் வாழ்வில், பலிதானி, விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஎப்போது சொல்லித் தரப் போகிறோம்\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்\nஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nதமிழைக் காக்க மடம் நிறுவியவர்\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nகஸ்தூரிபா காந்தி மறைவு: பிப். 22 தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நிழலாக வாழ்ந்தவர், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் கஸ்தூரிபா காந்தி. கணவ...\nதேசியமும் தெய்வீகமும் இவரது கண்கள்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்: அக். 30 முத்து ராமலிங்க தேவர் ( அக்டோபர் 30 , 1908 – அக்டோபர் 3...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nமகாத்மா காந்தி பலிதானம்: ஜன. 30 (1948) வாழ்க நீ எம்மான் , இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்...\nநம்பியாண்டார் நம்பி திருநட்சத்திரம்: வைகாசி - 22 - புனர்பூசம் (ஜூன் 5 ) தமிழின் தெய்வீக அம்சத்திற்குக் காரணமான இலக்கியங்களில் சைவத் ...\nதில்லையாடி வள்ளியம்மை மறைவு: பிப். 22 வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்த கால...\nஷண்மத ஸ்தாபகர் ... அத்வைத சாதகர்\nஆதி சங்கரர் சங்கர ஜெயந்தி: சித்திரை -25- புனர்பூசம் (மே 8) ஆன்மீக நெறியை உலகில் பிரகாசிக்கச் செய்யும் ஒப்பற்ற நாடு நம் பாரத நாடு. ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-12T00:18:35Z", "digest": "sha1:BLTUEN4KD6ASZ5PQZKOTMDTYLFGAXO33", "length": 14176, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அமைச்சர் |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்தத் தயார்\nகுஜராத்தில், 'இட ஒதுக்கீடு கேட்டு போராடிவரும் ஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்தத் தயார்' என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக இருப்பவர், ராம்தாஸ் அத்வாலே. குஜராத்மாநிலம் அகமதாபாத்துக்குச் சென்ற ......[Read More…]\nSeptember,1,18, —\t—\tமத்திய அமைச்சர், ராம்தாஸ் அத்வாலே\nகாவிரி விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக தாக்கி பேசினார்.சென்னை வந்தவர் மேலும் நிருபர்களிடம் பேசியதாவது: காவிரி விவகாரத்தில் தமிழர்களை திமுக முட்டாளக்க நினைக்கிறது. நாங்களும் ......[Read More…]\nApril,7,18, —\t—\tபொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்\nஇரண்டுகப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க குழு\nசென்னைக்கு அருகே கடலில் இரண்டுகப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க குழு அமைக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கசிவு குறித்து நேரில் ஆய்வு செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய ......[Read More…]\nFebruary,4,17, —\t—\tபொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்\nமத்திய அமைச்சர்களின் செயல் பாடுகளை பிரதமர் ஆய்வுசெய்தார்\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறஉள்ள நிலையில் மத்திய அமைச்சர்களின் செயல் பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வுசெய்தார். அடுத்த சிலமாதங்களில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், மற்றும் புதுச்சேரி ஆகிய ......[Read More…]\nJanuary,27,16, —\t—\tஅசாம், கேரளா, தமிழகம், நரேந்திர மோடி, மத்திய அமைச்சர், மேற்கு வங்கம்\nடெசோ மாநாட்டில் ஈழம் எனும் சொல்லையே பயன்படுத்த கூடாது\nதிமுக.சார்பில் சென்னையில் நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டில், காங்கிரசின் சார்பில் ‌யாரும் பங்கேற்க_மாட்டார்கள் என மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார் .மேலும் டெசோ மாநாட்டில், ஈழம் எனும் ......[Read More…]\nAugust,10,12, —\t—\tடெசோ, மத்திய அமைச்சர்\nதயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலககோரி போராட்டம்; பா.ஜ.க\nஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவராக கருதப்படும் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலககோரி போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.இதுகுறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது : ......[Read More…]\nJuly,2,11, —\t—\tதயாநிதி மாறன், பாஜக, மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்\nமத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும்; ஜெயலலிதா\nமுதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லியில்- பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று-மதியம் 12 மணிக்கு சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சிவகங்கையில் ப.சிதம்பரம் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார்.அவரது ......[Read More…]\nJune,14,11, —\t—\tப.சிதம்பரம், பதவியிலிருந்து, மத்திய அமைச்சர், முதல் அமைச்சர் ஜெயலலிதா, முறைகேடு, விலக வேண்டும்; ஜெயலலிதா\nடைம்ஸ் இதழ் அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ராஜாவுக்கு இரண்டாமிடம்\nஅமெரிக்காவின், \"டைம்ஸ்-இதழ் வெளியிட்டிருக்கும் , அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கலின் பட்டியலில், முன்னாள் மத்திய-அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது . டைம்ஸ் இதழின் இந்தபட்டியலில்,முதல் இடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். ......[Read More…]\nMay,20,11, —\t—\tஅதிகாரத்தை, இதழ், இரண்டாம் இடம், டைம்ஸ், தலைவர்கலின், மத்திய அமைச்சர், ராஜாவுக்கு\nமு.க.அழகிரியின் தயா திருமண மண்டபத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்\nமத்திய-அமைச்சர் மு.க.அழகிரியின் தயா திருமண மண்டபத்தின் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர் . அதே போன்று அவரது தீவிர ஆதரவாளர பொட்டு சுரேஷ் வீடு மீதும் ......[Read More…]\nMay,18,11, —\t—\tஅழகிரியின், தயா திருமண மண்டபத்தின், மத்திய அமைச்சர்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானி� ...\nநான் சரத்பவாரை இங்கு வரவேற்க விரும்பு� ...\nஇரண்டுகப்பல்கள் மோதி விபத்துக்குள்ளா� ...\nமத்திய அமைச்சர்களின் செயல் பாடுகளை பி� ...\nடெசோ மாநாட்டில் ஈழம் எனும் சொல்லையே ப ...\nதயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில� ...\nமத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம� ...\nடைம்ஸ் இதழ் அவப்பெயர் பெற்ற தலைவர்களி� ...\nமு.க.அழகிரியின் தயா திருமண மண்டபத்தின் ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/10/tnpsc-21.html", "date_download": "2019-11-12T01:13:10Z", "digest": "sha1:PG3BZMERZCCAFTKFGPEM4UVI5C2AVZVF", "length": 12320, "nlines": 191, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 21", "raw_content": "\nTNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 21\nTNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 21\n1. ஹர்ஷ சரிதம் இயற்றிய ஆசிரியர் - பாணர்\n2. குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகள் - பாகியான்\n3. ஹர்ஷர் காலத்தில் வருகை புரிந்த சீன யாத்தீரிகர் - யுவான்சுவாங்\n4. சமுத்திரகுப்தரை அறிய உதவும் கல்வெட்டு - அலகபாத் கல்தூண் கல்வெட்டு\n5. பாராந்தகச் சோழரை அறிய உதவும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு\n6. ரோமானியர் வழங்கிய மாபெரும் நன்கொடை - குடியரசு தத்துவம்\n7. தட்சசீலம் எதற்கு எடுத்துக்காட்டு - காந்தரக் கலை\n8. மராட்டிய பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் - நிர்வாக குறைபாடு\n9. பாபரின் படையெடுப்புகளை கால வரிசைப்படி குறிப்பிடுக - முதல் பானிபட் போர், கான்வா போர், சந்தேரிப் போர், கோக்ரா போர்\n10. கந்தர்வ வேதத்தை இயற்றியவர் - பரத முனிவர்\n11. சாணக்கியர் எழுதிய நூல் - அர்த்த சாஸ்திரம்\n12. மவுரியர்களின் ஆட்சியை அறியத் தரும் நூல் - அர்த்த சாஸ்திரம்\n13. காஷ்மீர் வரலாற்றை அறிய உதவும் நூல் - ராஜதரங்கினி\n14. ராஜதரங்கிணியை இயற்றிய ஆசிரியர் - கல்ஹாணர்\n15. சந்திர குப்த மவுரியர் காலத்தில் இந்தியா வந்த அயல்நாட்டு யாத்திரிகர் - மெகஸ்தனிஸ்\n16. கிமு.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்திய���வில் தோன்றிய அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன - மகாஜனபதங்கள்\n17. ரோமபுரிக்கும் தமிழகத்திற்கும் வாணிகத் தொடர்பு இருந்தமையை உணர்த்தும் நாணயம் - அரிக்மேட்டில் கிடைத்த நாணயம்\n18. ஆரியர்களின் பூர்வீகம் - மத்திய ஆசியா\n19. இந்தியா மீது படையெடுத்து வந்த கிரேக்க வீரன் - மாவீரன் அலெக்சாண்டர்\n20. அலெக்சாண்டரை எதிர்த்த இந்திய மன்னன் - புருஷோத்தமன்\n21. விந்தியமலைக்குத் தெற்கில் அமைந்துள்ள பகுதி - சாத்பூரா மலைகள்\n22. வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவை பிரிக்கும் மலை - விந்தியமலை\n23. தக்காண பீடபூமிக்குத் தெற்கில் உள்ள பகுதி - தமிழகம்\n24. அரேபியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - யவனர்\n25. இந்தியாவில் பூர்வீகமானவர்கள் - திராவிடர்\n26. சிந்து சமவெளி நாகரீகத்தை அறிய உதவும் அகழ்வாராய்ச்சி - மொகஞ்சாதாரோ - ஹரப்பா ஆராய்ச்சி\n27. தென்னக வரலாற்றை அறிய உகவும் அகழ்வாராய்ச்சி - அரிக்கமேடு ஆராய்ச்சி\n28. கைபர்- போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டவர் - ஆரியர்கள்\n29. இந்தியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கணவாய் - கைபர் - போலன் கணவாய்\n30. இந்தியா ஒரு - தீபகற்பம்\n31. மூவேந்தர்களுடன் தமிழகத்தை ஆண்ட மற்றொரு வேந்தன் - பல்லவர்கள்\n32. இந்தியாவின் இயற்கை அரண் - இமயமலை\n33. புத்தர் எங்கு மறைந்தார் - குசி நகரம்\n34. அமிர்தசரஸ் நகரை நிறுவியவர் - குரு ராம்தாஸ்\n35. ராஷ்டிரகூடர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு - சிவபெருமானின் நடன உருவம்\n36. ராஷ்டிரகூடர் தலைநகர் மான்யகேதாவில் கட்டிய ஆலயம் - உலகேஸ்வரன், தசாவதாரக் கோவில்கள்\n37. ராஷ்டிரகூட இளவரசியை மணந்த சோழ அரசன் - ஆதித்தியன்\n38. ராஷ்டிரகூடர்களின் கடைசி அரசர் - இரண்டாம் கரகர்\n39.ராஷ்டிரகூடர்களின் ஆட்சி எந்த ஆண்டு முடிவுற்றது - 973-ல்\n40. ராஷ்டிரகூட வேந்தன் இரண்டாம் கரகரைத் தோற்கடித்த சாளுக்கிய வேந்தர் - இரண்டாம் தைலா\n41. ராஷ்டிரகூடர்களின் தலைநகர் - மான்யகேதம்\n42. ராஷ்டிரகூடர்களின் முதல் அரசன் - தந்திதுர்க்கன்\n43. தந்திதுர்க்கனின் மாமன் - முதலாம் கிருஷ்ணன்.\n44. தந்திதுர்க்கன் தோற்கடித்த சாளுக்கிய அரசன் - கீர்த்திவர்மன்\n45. தந்திதுர்க்கன் முதலில் எத்தகைய பணியாற்றினார் - வேலைக்காரர்\n46. தந்திதுர்க்கனுக்குப்பின் அரச பொறுப்பை ஏற்றவர் - மாமன்\n47. முதலாம் கிருஷ்ணன் கட்டிடக்கலைக்கு நல்ல சான்று - எல���லோரா - கைலாசநாதர் கோவில்\n48. முதலாம் கிருஷ்ணன் தோற்கடித்த மன்னன் - இரண்டாம் கீர்த்திவர்மன்\n49. முதலாம் கிருஷ்ணன் காலம் - 757 - 775\n50. இரண்டாம் கோவிந்தன் திறமையற்றவராக விளங்கியதால் ஆட்சியைக் கைப்பற்றியவர் - சகோதரர் - துருவன்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/history/some-fascinating-fact-about-thiruvalluvar", "date_download": "2019-11-12T01:47:41Z", "digest": "sha1:ZXIXV25GUJGLDT6HAH6THA2H6C4LAJWW", "length": 16651, "nlines": 173, "source_domain": "onetune.in", "title": "திருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nHome » திருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nநாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ…..\nதிருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.\nதிருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்��� ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான்.\nகிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.\nதிருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதிவல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்றுசாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.\nஉலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஎடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/bengaluru-two-wheeler-rider-stops-bmtc-bus-coming-the-wrong-side-and-makes-bus-go-back-016482.html", "date_download": "2019-11-12T00:59:30Z", "digest": "sha1:Y7WYN5DYBKCUHXSHE5746UULKQEUZX52", "length": 25480, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "தெரிந்தே விபத்தை ஏற்படுத்த முயன்ற அரசு பஸ் டிரைவருக்கு தக்க பாடம் புகட்டிய வாலிபர்... வைரல் வீடியோ - Tamil DriveSpark", "raw_content": "\nமத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்\n10 hrs ago அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\n11 hrs ago டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் தேதியுடன் வெளியானது...\n12 hrs ago பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\n13 hrs ago பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக்கின் சோதனை ஓட்டம் துவங்கியது\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nNews கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெரிந்தே விபத்தை ஏற்படுத்த முயன்ற அரசு பஸ் டிரைவருக்கு தக்க பாடம் புகட்டிய வாலிபர்... வைரல் வீடியோ\nவிபத்தை ஏற்படுத்த முயன்ற அரசு பஸ் டிரைவருக்கு, வாலிபர் ஒருவர் தக்க பாடம் புகட்டினார். சமூக வலை தளங்களில், தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nசாலை விபத்துக்களின் காரணமாக, உலகிலேயே அதிக அளவிலான நபர்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களின் காரணமாக, ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.\nஇந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியம் செய்து கொண்டுள்ளனர். இப்படி போக்குவரத்து விதிமுறைகள் எதையும் முறையாக கடைபிடிக்காததே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவை பொறுத்தவரை, ���ாங் சைடில் (Wrong Side) வாகனங்களை இயக்குவது சர்வ சாதாரணமான ஒன்றாக உள்ளது. நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான வாகன ஓட்டிகள் ராங் சைடில் வாகனங்களை இயக்குகின்றனர்.\nராங் சைடில் வரும் வாகனங்களால், தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. சில சமயங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கும் இது வழிவகுத்து விடுகிறது. அத்துடன் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதற்கும் இது ஒரு முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅப்படி இருந்தும் கூட பெரும்பாலான வாகன ஓட்டிகள் ராங் சைடில் வாகனங்களை இயக்கி கொண்டேதான் உள்ளனர். அரசு பஸ் டிரைவர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. அரசு டிரைவர்களும் கூட சில சமயங்களில், ராங் சைடில்தான் பஸ்ஸை இயக்குகின்றனர்.\nMOST READ: பெரும் அதிசயம் இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்\nகர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில், பெங்களூரு பெருநகர அரசு போக்குவரத்து கழக (BMTC-Bangalore Metropolitan Transport Corporation) டிரைவர் ஒருவர், சமீபத்தில் திடீரென ராங் சைடில் பஸ்ஸை இயக்க தொடங்கினார்.\nஅப்போது எதிர் திசையில், ட்ரையம்ப் டேடோனா 675 பைக்கில், திஷங்க் கவுடா என்ற வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அரசு பஸ் டிரைவர், விதிமுறைகளை மீறி ராங் சைடில், பஸ்ஸை ஓட்டி கொண்டு வருவதை கண்டு அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.\nஎனவே அந்த பஸ்ஸின் டிரைவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிய திஷங்க் கவுடா, பஸ்சுக்கு முன்பாக தனது பைக்கை கொண்டு சென்று நிறுத்தினார். இதனால் மேற்கொண்டு செல்ல வழி இல்லாததால், அரசு பஸ்ஸின் டிரைவரும் பஸ்ஸை அப்படியே நிறுத்தி விட்டார்.\nஇதுதொடர்பாக திஷங்க் கவுடா மற்றும் அரசு பஸ்ஸின் டிரைவருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தவறு செய்ததை அப்போதும் உணர்ந்து கொள்ளாத அரசு பஸ்ஸின் டிரைவர் மற்றும் அதன் கண்டக்டர் ஆகியோர், திஷங்க் கவுடாவிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள், திஷங்க் கவுடாவிற்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில், சில பைக் மற்றும் கார்கள், அரசு பஸ் வந்த அதே ராங் சைடில் வந்தன. அந்த வாகனங்களை எல்லாம் திஷங்க் கவுடா சரியான பாதையில் பயணிக்குமாற��� திருப்பி அனுப்பினார்.\nMOST READ: வரலாற்றில் முதல் முறையாக இது நடக்கப்போகிறது... கணக்கு காட்ட முடியாமல் தவிக்கும் டொயோட்டா...\nஅத்துடன் அரசு பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து சென்று, சரியான பாதையில் வருமாறும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருந்தார். இதனால் வேறு வழியே இல்லாத அரசு பஸ் டிரைவர், இறுதியாக பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து சென்று, மீண்டும் சரியான பாதையில் பயணித்தார்.\nஇந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நடந்த சம்பவங்கள் எல்லாம், திஷங்க் கவுடாவின் ஹெல்மெட்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. MR. White Panda வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்யூவி வகை கார் ஒன்று, இந்த அரசு பஸ்ஸை போலவே ராங் சைடில் வந்தது. இதைக்கண்ட இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர், திஷங்க் கவுடாவின் பாணியில், அதனை திருப்பி அனுப்ப முயற்சி செய்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த காரின் டிரைவர், இரு சக்கர வாகன ஓட்டியை சரமாரியாக தாக்கினார். ஆனால் நல்ல வேளையாக திஷங்க் கவுடாவிற்கு அத்தகைய விபரீதம் எதுவும் நடைபெறவில்லை. ராங் சைடில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.\nபோலீசார் இல்லாத இடங்களில், சிசிடிவி கேமராக்களை நிறுவி, இதன் மூலமாக ராங் சைடில் வரும் வாகன ஓட்டிகளை கண்டறிந்தும் அபராதம் விதிக்கலாம். இத்தகைய கடும் நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே, ராங் சைடில் வாகனங்களை இயக்குபவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும்.\nMOST READ: பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...\nஇதனை குஜராத் அரசு நன்றாக புரிந்து கொண்டுள்ளது. அங்கு ராங் சைடில் வாகனம் இயக்கும் நபர்களுக்கு, மிக விரைவில் கடுமையான அபராதம் விதிக்கப்படவுள்ளது. அத்துடன் அத்தகைய நபர்களுக்கு, வாகனங்களை இயக்க வாழ்நாள் தடை விதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nகுஜராத்தை பின்பற்றி இத்தகைய மிக கடுமையான நடவடிக்கைகளை மற்ற மாநில அரசுகள் எடுக்க முன்வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே விபத்துக்களை குறைக்க முடியும்.\nஅளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சி��ன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nஉருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nடாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் தேதியுடன் வெளியானது...\nபழைய வாகனங்களின் கதை முடிகிறது... மத்திய அரசு எடுத்த அதிரடி திட்டம்\nபிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... இதில் ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா\nபஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக்கின் சோதனை ஓட்டம் துவங்கியது\nகேடிஎம் 490சிசி இஞ்ஜினை கடன் பெறும் பிரபல பைக் நிறுவனம்... அது எந்த நிறுவனம் தெரியுமா..\nரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்\nஇன்னும் சரியாக பத்தே நாட்கள்தான்... பழைய வாகனங்களின் கதை முடிகிறது... மத்திய அரசு அதிரடி திட்டம்\nபிஸியான சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அதிரடி திட்டம்... எந்த ஊரில் தெரியுமா\nஇந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\n80's புள்ளிங்கோவின் கனவு... இந்தியாவின் முதல் 100 சிசி பைக் இதுதான்\nகிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...\nபாலிவுட் பிரபலங்கள் பாணியில் கபில் தேவ் வாங்கிய புதிய காரின் விலை இதுதான்... கண்ணு வெச்சராதீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-water-management-authority-meeting-edappadi-palaniswami/", "date_download": "2019-11-12T00:51:21Z", "digest": "sha1:VGCGDPY5TBF4NJVS63LWJML3RJ3F2XFK", "length": 12611, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cauvery Water Management Authority Meeting, Edappadi Palaniswami-காவிரி மேலாண்மை ஆணையம் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி: முதல்வர் அவசர ஆலோசனை", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.\nகாவிரி மேலாண்மை ஆணையம் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பா��� அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உறுப்பினர்களை நியமிக்காமல் கர்நாடகா இழுத்தடித்தது. ஒருகட்டத்தில் அதை பொருட்படுத்தாமல் மத்திய அரசே கர்நாடகம் சார்பில் அந்த மாநில அதிகாரிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது.\nஅதன்பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்களை அறிவித்தது கர்நாடகா. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். தமிழ்நாடு சார்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பங்கேற்க இருக்கிறார்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா சார்பில் சில பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். குறிப்பாக 10 நாட்களுக்கு ஒருமுறை அணையை திறக்க வேண்டும் என்கிற விதிமுறையையும், என்ன பயிர் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆணைய பரிந்துரையை கேட்கவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.\nஜூலை 2-ம் தேதி கூட்டத்தில் மேற்படி பிரச்னையை கர்நாடகா எழுப்பும். அதில் தமிழ்நாடு என்ன நிலை எடுப்பது தமிழகம் சார்பில் வேறு என்னென்ன கோரிக்கைகளை முன்வைப்பது தமிழகம் சார்பில் வேறு என்னென்ன கோரிக்கைகளை முன்வைப்பது என்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் டெல்லியில் தமிழக பிரதிநிதி குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nஹம்பியை பார்க்க மறந்துறாதீங்க ; அவ்வளவு அற்புதமான இடம்\nதென்மாநிலங்களில் கர்நாடகாவில் அமோகமாக வெற்றி பெற்ற பா.ஜ.க\nகுமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் மசூத் ஹூசைன்: மத்திய அரசு அறிவிப்பு\nகர்நாடகா அமைச்சரவை இலாகா ஒதுக���கீடு: குமாரசாமிக்கு 11 துறைகள், காங்கிரஸில் ஷாக்\nKarnataka Floor Test HD Kumaraswamy: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nகர்நாடகாவில் வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு : குமாரசாமி அரசுக்கு இரட்டை பரீட்சை\nமாஸ்டர்ஸ் கபடி: இந்தியா வெற்றி, இறுதிப் போட்டியில் ஈரானுடன் இன்று மோதல்\nபாஸ்போர்ட் சேவா மொபைல் செயலி ‘ஹிட்’: 2 நாட்களில் 1 மில்லியன் டவுன்லோடு\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nKalapani that bothers Nepalஉத்தர்காண்டின் காலாபாணி பகுதி, இந்தியாவிற்கு உரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எதிர்த்து நேபாள மக்கள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதேர்தல் ஆணையத்தின் வரலாற்றையே மாற்றி எழுதிய டி.என்.சேஷன்\nநேரம் தவறாமையை எப்போதும் கடைபிடித்து வந்தார் சேஷன். இந்த நிமிடத்திற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றால் அந்த நேரத்தில் அது நடந்தே தீரும்.\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nஇந்திய அணியின் 2 கேள்விகளுக்கு வங்கதேச தொடரில் பதில் வந்தாச்சு – ஆனால்….\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A/", "date_download": "2019-11-12T00:20:27Z", "digest": "sha1:PXKADIIRTD6PXSOEYFER6Q2MFV6XBEB7", "length": 9348, "nlines": 85, "source_domain": "tamilbulletin.com", "title": "விஜய்சேதுபதி படத்தின் இசைய���ைப்பாளர்கள் இவர்கள்தான் - Tamilbulletin", "raw_content": "\nவிஜய்சேதுபதி படத்தின் இசையமைப்பாளர்கள் இவர்கள்தான்\nBy Tamil Bulletin on\t 31/01/2019 சினிமா, ட்ரெண்டிங் நியூஸ், தமிழ் சினிமா\nவிஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் செய்தி என்றாலே அது எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. காரணம், அவர் நடிக்கும் திரைப்படங்கள் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அவர் தேர்வு செய்யும் கதைகளும் இயல்பாக இருப்பதால் இந்த பாராட்டையும் பெறுகின்றது.\nதற்போது பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அவர்கள், அடுத்து விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திற்கு நடிக்கவிருக்கிறார். கதாநாயகியாக ராசி கண்ணா நடிக்கவிருப்பதாகவும் ,நகைச்சுவைக்கு சூரி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த படத்திற்கு விஜய் சந்தர் இயக்குனராக பணி புரிய இருக்கிறார்.\nஇதில் முக்கியமாக, இசையமைப்பாளராக பணிபுரிய “ஒரசாத” பாடல் புகழ் இசை அமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் சாலமன், இவங்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் சொல்றாங்க.\nஇவங்க ஏற்கனவே வடகறி. குலேபகவாலி. ஆகிய படங்களில் பணி ஆற்றி இருந்தாலும். தற்போது விஜய் சேதுபதி நடிக்க இருக்கும். இந்த படத்திற்கு இசையமைப்பதாலேயே இவர்கள் அனைவரின் கவனத்தை பெறுவார்கள்.\nஆனால் ,இளைஞர்களிடையே இந்த இரண்டு இசையமைப்பாளர்களும், மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள் .ஏனென்றால் இவர்கள் இசையமைத்து, யூடியூப்பில் 57 மில்லியன் பார்வையைக் கொண்ட, “ஒரசாத” பாடல் இன்றும் பலரின் பாராட்டை பெற்றுள்ளது\nநடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ ��ிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nஇன்றைய ராசி பலன் - 31.01.19\nஇணையத்தை கலக்கும் '' #ஆத்தோடு அடிச்சுட்டு போகப்பிடாதா''\n'நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு' - நடிகை ரோகிணியிடம் எகிறிய இளையராஜா - தமிழ்.இந்து\nநல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com\n\"பாக்க தாண்டி நான் பொம்பள ஆனா நிஜத்துல ஆம்பள\"\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/matamarram-cinkappur-talar-ceyya-yuro.html", "date_download": "2019-11-12T00:57:02Z", "digest": "sha1:B425T2M74WT5XLS2NFVXMNDNX6AQSQAX", "length": 10138, "nlines": 58, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "மாற்று சிங்கப்பூர் டாலர் செய்ய யூரோ", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nமாற்று விகிதங்கள் மேம்படுத்தப்பட்டது 11/11/2019 19:57\nமாற்று சிங்கப்பூர் டாலர் செய்ய யூரோ\nசிங்கப்பூர் டாலர் செய்ய யூரோ மாற்றம். சிங்கப்பூர் டாலர் இன்று யூரோ விலை நாணய பரிமாற்ற சந்தையில்.\n10 சிங்கப்பூர் டாலர் = 6.66 யூரோ\nநேற்று முதல் நாணய மாற்று விகிதம் மாற்றம்\nசராசரி பரிமாற்ற வீதம். சிங்கப்பூர் டாலர் ஐ யூரோ க்கு மாற்றுவதில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட நாணய வீத தகவல். 1 சிங்கப்பூர் டாலர் என்பது 0.67 யூரோ. சிங்கப்பூர் டாலர் நேற்று முதல் யூரோ உடன் தொடர்புடையது. சிங்கப்பூர் டாலர் இன்று செலவாகிறது 0.67 யூரோ.\nமாற்று விகிதம் சிங்கப்பூர் டாலர் செய்ய யூரோ\nஒரு மாதத்திற்கு முன்பு, சிங்கப்பூர் டாலர் ஐ 0.66 யூரோ க்கு பரிமாறிக்கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூர் டாலர் ஐ 0.64 யூரோ க்கு பரிமாறிக்கொள்ளலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் டாலர் ஐ 0.64 0 யூரோ க்கு விற்கலாம். வெவ்வேறு நேரங்களுக்கான பரிமாற்ற வீதத்தின் விளக்கப்படம் இங்கே காட்டப்பட்டுள்ளது. வாரத்தில், சிங்கப்பூர் டாலர் முதல் யூரோ பரிமாற்ற வீதம் 1.01% ஆல் மாற்றப்பட்டது. ஆண்டு முழுவதும், சிங்கப்பூர் டாலர் முதல் யூரோ பரிமாற்ற வீதம் 3.99% ஆல் மாற்றப்பட்டது.\nஹவர் தினம் வீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 10 ஆண்டுகள்\nமாற்று விகிதம் சிங்கப்பூர் டாலர் (SGD) செய்ய யூரோ (EUR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nநாணய மாற்றி சிங்கப்பூர் டாலர் யூரோ\nசிங்கப்பூர் டாலர் (SGD) செய்ய யூரோ (EUR)\n10 சிங்கப்பூர் டாலர் 6.66 யூரோ\n50 சிங்கப்பூர் டாலர் 33.31 யூரோ\n100 சிங்கப்பூர் டாலர் 66.63 யூரோ\n250 சிங்கப்பூர் டாலர் 166.56 யூரோ\n500 சிங்கப்பூர் டாலர் 333.13 யூரோ\n1 000 சிங்கப்பூர் டாலர் 666.26 யூரோ\n2 500 சிங்கப்பூர் டாலர் 1 665.64 யூரோ\n5 000 சிங்கப்பூர் டாலர் 3 331.29 யூரோ\nஉங்களிடம் 10 சிங்கப்பூர் டாலர் இருந்தால், ஆஸ்திரியா இல் நீங்கள் 6.66 யூரோ. 25 சிங்கப்பூர் டாலர் க்கான நாணய மாற்றி 16.66 யூரோ. உங்களிடம் 50 சிங்கப்பூர் டாலர் இருந்தால், ஆஸ்திரியா இல் அவற்றை 33.31 யூரோ. 100 சிங்கப்பூர் டாலர் செலவுகள் 66.63 யூரோ ஐ மாற்றுகிறது. இன்று, 166.56 யூரோ ஐ 250 சிங்கப்பூர் டாலர். 500 சிங்கப்பூர் டாலர் க்கு 333.13 யூரோ ஐ வாங்கலாம். .\nசிங்கப்பூர் டாலர் செய்ய யூரோ மாற்று விகிதம்\nசிங்கப்பூர் டாலர் செய்ய யூரோ இன்று 11 நவம்பர் 2019\nஇன்று 0.665964 EUR = 500 SGD. 10 நவம்பர் 2019, 1 சிங்கப்பூர் டாலர் = 0.665964 யூரோ. 9 நவம்பர் 2019, 1 சிங்கப்பூர் டாலர் = 0.665964 யூரோ. கடந்த மாதத்திற்கான அதிகபட்ச SGD / EUR வீதம் 11.11.2019 இல் இருந்தது. கடந்த மாதத்திற்கான குறைந்தபட்ச சிங்கப்பூர் டாலர் முதல் யூரோ பரிமாற்ற வீதம் 07.11.2019 இல் இருந்தது.\nசிங்கப்பூர் டாலர் செய்ய யூரோ மாற்று விகிதம் வரலாறு\nசிங்கப்பூர் டாலர் மற்றும் யூரோ நாணய குறியீடுகளும் நாடுகளும்\nசிங்கப்பூர் டாலர் நாணய சின்னம், சிங்கப்பூர் டாலர் பணம் அடையாளம்: $. சிங்கப்பூர் டாலர் நிலை: சிங்கப்பூர். சிங்கப்பூர் டாலர் நாணய குறியீடு SGD. சிங்கப்பூர் டாலர் நாணயம்: சதவீதம்.\nயூரோ நாணய சின்னம், யூரோ பணம் அடையாளம்: €. யூரோ நிலை: ஆஸ்திரியா, அக்குரோத்திரியும் டெக்கேலியாவும், அன்டோரா, பெல்ஜியம், வத்திக்கான், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, சைப்ரஸ், கொசோவோ, லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, நெதர்லாந்து, போர்ச்சுகல், சான் மரினோ, ஸ்லோவேனியா, பின்லாந்து, பிரான்ஸ், மாண்டிநீக்ரோ, எஸ்டோனியா. யூரோ நாணய குறியீ���ு EUR. யூரோ நாணயம்: eurocent.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/12082/mango-kesari-in-tamil", "date_download": "2019-11-12T01:20:31Z", "digest": "sha1:VZN7KPVXTJOQ3KDGZF2LGR2575Q4SMY5", "length": 9763, "nlines": 225, "source_domain": "www.betterbutter.in", "title": "Mango Kesari recipe by Priya Srinivasan in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\n1 கப் புத்தம்புதிய அடர்த்தியான மாங்கூழ்\nபருப்புகளும் உலர் திராட்சைகளும் அலங்காரத்திற்காக ( நான் பாதாம் சீவல்களையும் கலிபோர்னியா உலர் திராட்சைகளையும் பயன்படுத்தினேன்)\nஓவனை 180Cக்கு ப்ரீ ஹீட் செய்யவும். மாங்கூழ், சர்க்கரை, ஏலக்காய், வெண்ணெய் ஆகியவற்றை ஒரு பிளண்டரில் எடுத்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.\nஒரு அகலமான பாத்திரத்தில் அடித்த மாங்கூழையும் ரவையையும் ஒன்றாகக் கலந்துகொள்க. பேக் செய்யும் டிரேயில் வெண்ணெய் தடவிக்கொள்க. நான் 8 இன்ச் பேனைப் பயன்படுத்தினேன். ரவை.மாங்கூழ் மாவை அதனுள் ஊற்றவும். கொஞ்சம் பருப்புகளையும் உலர் திராட்சைகளையும் அவற்றின் மீது வைத்து அலங்கரிக்கவும்.\n180Cல் 15 நிமிடங்கள் பேக் செய்யவும். வெப்ப நிலையை 150Cக்குக் குறைத்து மேலும் 18-20 நிமிடங்கள் பேக் செய்யவும்.\nகேசரி பாத்திரத்தின் பக்கவாட்டிலிருந்து விலகியிருக்கவேண்டும், ஒரு பல் குத்தும் குச்சியை மையத்தில் நுழைத்தால் சுத்தமாக வெளிவரவேண்டும்.\nஅது 15 நிமிடங்களுக்கு ஆறவேண்டும். வெளியில் எடுத்து சூடாகப் பரிமாறவும்.\nதனித்தனியாகப் பரிமாறுவதற்குத் தனித்தனி மஃபின் கப்களிலும் அவற்றை நீங்கள் பேக் செய்யலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் மாங்கா கேசரி செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2019-11-12T01:15:24Z", "digest": "sha1:UHB5UWSX2AYT4ZB2C73JBNR5ZGNMOGLB", "length": 8164, "nlines": 146, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "அதர்வா நடிக்கும் \" பூமராங்\" பிரம்மாண்டம் ஆகிறது. - Fridaycinemaa", "raw_content": "\nHomeTamilஅதர்வா நடிக்கும் ” பூமராங்” பிரம்மாண்டம் ஆகிறது.\nஅதர்வா நடிக்கும் ” பூமராங்” பிரம்மாண்டம் ஆகிறது.\nஅதர்வா நடிக்கும் ” பூமராங்” பிரம்மாண்டம் ஆகிறது.\nவளர்ந்து வரும் இளம் நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் “பூமராங்” மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன் மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பூமராங்’. இந்த படத்தை R கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கி ன்றது. இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்புமே தமிழ் சினிமா ரசிகர்கள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகிவருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார் என்பதே தற்பொழுதைய சுவாரஸ்யமான செய்தி.இந்த பாடல் , பிரம்மாண்டமான செட் மற்றும் அருமையான நடன இயக்கத்தின் துணையுடன் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து இயக்குனர் R கண்ணன் பேசுகையில் , ” ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தை கொண்ட action படம் தான் ‘பூமராங்’. இப்படத்தில் தேசப்பற்று பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடலிற்காக முற்றிலும் வித்யாசமான செட் அமைக்கலாம் என்பதற்காக ஒரு மிக பிரம்மாண்ட செட்டை அமைத்தோம். இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் எனது இந்த கனவை அழகாக புரிந்துகொண்டு நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான பாடலை தந்துள்ளனர். கலை இயக்குனர் ஷிவா யாதவின் பிரம்மாண்டமான செட்டும் பிருந்தா அவர்களின் அசத்தலான நடன இயக்கத்திலும் இந்த பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது. சுமார் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் நமது ச��னிமா துறையின் சிறந்த 100 நடன கலைஞர்கள் இந்த பாடலில் உள்ளனர்.\nபூமராங் ‘ படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் “மேயாத மான் ” படத்தில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த பெயர் வாங்கிய இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தான். மிகவும் சவாலான கதா பாத்திரம் அது. அந்த வேடத்தில் நடிக்கும் நடிகையர் தேர்வு நடக்கும் போது என் குழுவினர் அனைவரின் ஏகோபித்த தேர்வு இந்துஜாதான். அந்த அளவுக்கு முதல் படத்திலேயே இந்த பெயர் வாங்கியது பெரிய விஷயம்.\nதிட்டமிட்ட படியே செயல் புரிந்ததால் படப்புடிப்பு மிக வேகமாகவும் அருமையாகவும் நடந்துவருகிறது ” என்றார்.\nAtharvaaBoomerangRJBalajiஅதர்வா நடிக்கும் \" பூமராங்\" பிரம்மாண்டம் ஆகிறது.\nமதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-11-12T00:41:59Z", "digest": "sha1:XJIUAJUIU6IELOJXS3JBQPWT4BTANTDI", "length": 9331, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "சினிமா -ரஜனி நன்றாக திரைக்கதை எழுதுவார் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமாதுளைக்கு தனி சக்தி- ஹெல்த் டிப்ஸ் பொங்கல் குழம்பு- செய்வது எப்படி\nசினிமா -ரஜனி நன்றாக திரைக்கதை எழுதுவார்\nரஜனி நன்றாக திரைக்கதை எழுதுவார்:’\nரஜனிக்கு நடிக்க மட்டுமல்ல; நன்றாக திரைக்கதை எழுதவும் தெரியும்’ எனக் கூறியுள்ளார், இளையராஜா.\n. தங்கை வருகை- ஸ்ருதி நடுக்கம்:\n‘என் படங்கள் வெளியானபோதுகூட, இவ்வளவு நடுக்கமும் டென்ஷனும் இருந்தது இல்லை. ஆனால் அக்ஷரா படம் வெளியாவதை நினைத்தால், படபடப்பாக இருக்கிறது.’ என்கிறார், ஸ்ருதி. அமிதாப், தனுஷ் ஆகியோருடன் அக்ஷரா நடித்த, முதல் படமான’ ஷமிதாப்’ விரைவில் வெளியாகப் போகிறது. இந்த படம் வெற்றி பெற வேண்டுமே என்ற டென்ஷனில்தான், இப்படி தெரிவித்துள்ளார், ஸ்ருதி. ‘ஷமிதாப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். அதில் அக்ஷரா நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். என் தங்கையை நினைத்தால், பெருமையாக இருக்கிறது’ என பாசத்தில் உருகுகிறார் ஸ்ருதி.\nராய் லட்சுமியால் வாயைக் கட்ட முடியவில்லை:\nஎவ்வளவோ முயற்சித்தும், ருசியான உணவுகளைப் பார்த்தால், ராய் லட்சுமியால், வாயைக் கடட் முடியவிலலையாம். இதனால் அதிகமாக சாப்பிட்டாலும், கொ���ுப்பைக் குறைக்க, ஓடியாடி டென்னிஸ் விளையாடுகிறார்.\nசமீபத்தில் கங்கோத்ரிக்கு சென்ற நயந்தாரா, சந்நியாசி வாழ்க்கை பற்றியும் , அதற்கான விதிமுறைகள் பற்றியும் கேட்டு தெரிந்துகொண்டாராம்.\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\nவார பலன் 3.11.19முதல் 9.11.19. வரை அனைத்து ராசிகளுக்கும்\nஸ்வீட் மெக்ரோனி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 20.10.19 முதல் 2.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடற்கரை அருகே உள்ள கிணற்று நீர் சுவையாக இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_1344.html", "date_download": "2019-11-12T01:57:58Z", "digest": "sha1:D7AF3EGI63CWDMT7R7C4MDQWHX4P2Y7N", "length": 3953, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 7. புதல்வரைப் பெறுதல்", "raw_content": "\nபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nஎழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்\nதம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nஅமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்\nமக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்\nகுழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nதந்தை மகற்காற்று நன்றி அவையத்து\nதம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nமகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/", "date_download": "2019-11-12T02:02:33Z", "digest": "sha1:PUZ4NCAD6TG4HJM2GQVXUQVIZOPISNH6", "length": 10980, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Kollywood News | Tamil Film News - Maalaimalar", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் மீண்டும் உண்ணாவிரத போராட்டம்\nசென்னை புழல் சிறையிலிருந்து ஒரு மாத பரோலுக்காக வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் | சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு மாத பரோலுக்காக வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன்\nகாதலில் விழுந்த அனுபமா பரமேஸ்வரன்\nகைதி படத்தின் வசூல் நிலவரம்\nசூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nநவம்பர் மழையில் நானும் அவளும்\nமாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் பல்கலைக்கழகம்\nஅருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nவாய்ப்புக்காக கொள்கையை மாற்றிய நடிகை\nதொடர் தோல்வியால் முடிவை மாற்றிய நடிகை\nபணத்திற்கு ஆசைப்பட்டு பிரச்சனையில் சிக்கிய நடிகர்\nசொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்\nஅருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/148181-mirchi-vijay-talks-about-his-personal-life", "date_download": "2019-11-12T00:48:45Z", "digest": "sha1:CIQ2ZZZC5JTKJ2LSLJANCPNCAFVG5TLT", "length": 6553, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சமூக மாற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்றேன்!’ - `மிர்ச்சி’ விஜய் | mirchi vijay talks about his personal life", "raw_content": "\n`சமூக மாற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்றேன்’ - `மிர்ச்சி’ விஜய்\n`சமூக மாற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்றேன்’ - `மிர்ச்சி’ விஜய்\nஐடி கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் இது நம்மளுடைய பாதை இல்லை என அதிலிருந்து வெளியே வந்து தனக்கான களத்தை உருவாக்கி இருக்கிறார் ஆர்ஜே, `மிர்ச்சி’ விஜய். ஆர்ஜேவாக என்ட்ரி கொடுத்தவர் தற்போது விஜேவாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்.\n``ஆரம்பத்துல ஆர்ஜேவா நுழையும்போது எனக்கு என்னுடைய குரல்தான் என் பலம்னு தெரிஞ்சிகிட்டேன். அதுக்கப்புறம் கொஞ்சம், கொஞ்சமா என்னை நானே அப்டேட் பண்ணிட்டு இருந்தேன். பல விஷயங்களைப் பற்றி தெ��ிஞ்சிக்க ஆரம்பிச்சேன். திடீர்னு வந்த விஜே வாய்ப்பை முழுமையா பயன்படுத்திக்க நினைச்சேன். இப்போ கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `டான்ஸ் Vs டான்ஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். நார்மலா எப்படி இருப்பேனோ அப்படிதான் டான்ஸ் Vs டான்ஸ் செட்டில் ஜாலியா தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். சமூகப் பிரச்னைகள் பற்றி பேசுறது நம்மளுடைய கடமை. நம்மளை சுற்றி நடக்கிற தவற்றை சுட்டிக் காட்டுறது ரொம்பவே முக்கியம்னு நினைச்சேன். அதற்காகத்தான் பட்டிமன்றங்களில் சமூகப் பிரச்னைகள் குறித்துப் பேச ஆரம்பிச்சேன். இப்போ சமூக மாற்றத்துக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்றேன் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோர்கிட்டேயும் நான் எதிர்பார்க்குறதும் அதுதான் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோர்கிட்டேயும் நான் எதிர்பார்க்குறதும் அதுதான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-bangladesh-asia-cup-final-live-streaming/", "date_download": "2019-11-12T01:23:23Z", "digest": "sha1:HFAJPGDOANVFAV6VCBPRQS24XJ6US6VJ", "length": 16172, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs Bangladesh Asia Cup Final 2018: When and Where to Watch Online Live Cricket Match on Sony Liv, Hotstar, Live TV Streaming:இந்தியா vs வங்கதேசம் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி 2018 நேரலை, இணையதளத்தில் பார்ப்பது எப்படி?", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nIndia vs Bangladesh Asia Cup Final Live Streaming: இந்தியா-வங்கதேசம் இன்று இறுதிப் போட்டி, இணையதளத்தில் பார்ப்பது எப்படி\nIndia vs Bangladesh Asia Cup Final 2018: ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018 இறுதிப் போட்டியில் இன்று இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியை இணையதளத்தில் பார்ப்பது எப்படி\nஆசிய கோப்பை கிரிக்கெட் 2018, இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் மற்றும் சூப்பர் 4 போட்டிகளில் தோல்வியையே காணாமல் இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. வங்கதேசம் அணி சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் தோற்றாலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றதன் மூலமாக இறுதிப் போட்டியில் நுழைந்திருக்கிறது.\nஇந்தியா இதில் வெற்றிபெற்று கோ��்பையை வென்றால், ஆசிய கோப்பையை 7-வது முறையாக ஜெயித்த பெருமையைப் பெறும் இப்போதைக்கு இந்தியாவே வெற்றி வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது.\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்தும் நிலையில், எந்த இலக்கையும் இந்திய அணியால் எட்ட முடியும்.\nஇந்திய பந்து வீச்சுத் துறையில் புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா, ஜாதவ் என அனைவரும் ஃபார்மில் இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக வங்கதேசம் அணியின் முன்னணி வீரர் ஷகிப் உல் ஹசன் உள்ளிட்ட சிலர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள்.\nஎனினும் எப்போதும் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய அணியாக வங்கதேசம் இருந்து வந்திருக்கிறது. 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் வங்கதேசம், இதுவரை கோப்பையை வென்றதில்லை. அந்த வரலாறை மாற்ற இதில் முயற்சிகளை எடுப்பார்கள்.\nசூப்பர் 4 கடைசிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது, வங்கதேச வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருக்கும். அதை இன்று களத்தில் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து ஆட்டத்தில் சுவாரசியம் கூடும்.\nWhen and Where to Watch India vs Bangladesh Asia Cup Final 2018 Online Live Streaming: இந்தியா vs வங்கதேசம் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி 2018 இணையதளத்தில் நேரலை பார்ப்பது எப்படி\nஆசிய கோப்பை 2018 இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி எப்போது\nஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 28) அன்று நடைபெறுகிறது.\nஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி எங்கே நடைபெறுகிறது\nஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் அமைந்துள்ள துபாய், சர்வதேச விளையாட்டு அரங்கில் நடக்கிறது.\nஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி எந்த நேரத்தில் தொடங்குகிறது\nஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 28) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.\nஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டியை எந்த டிவி சேனல்களில் பார்க்கலாம்\nஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங���கதேசம் இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஒளிபரப்புகிறது.\nஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டியை இணையதளத்தில் எப்படி பார்ப்பது\nஆசிய கோப்பை 2018, இந்தியா vs வங்கதேசம் இறுதிப் போட்டி நேரலையை ஹாட்ஸ்டார் ஆப் மூலமாக இணையதளத்தில் பார்க்கலாம். மேலும் இந்தப் போட்டி தொடர்பான நேரலை நிகழ்வுகளை உடனுக்குடன் tamil.indianexpress.com -லும் காணலாம்.\nஆசிய கோப்பை கிரிக்கெட்: 7-வது முறையாக இந்தியா சாம்பியன், டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டி\nஆசியக்கோப்பை இறுதி போட்டி : இந்தியா vs வங்கதேச அணிகள் நாளை மோதல்\nAsia Cup Pakistan vs Bangladesh: பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம், இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது\nஇந்திய அணியில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nIndia vs Afghanistan: டோனி ‘தல’யாக இறங்கிய 200-வது போட்டி ‘டை’யில் முடிந்தது\nIndia vs Afghanistan Live Streaming: இன்று ஆப்கனுடன் இந்தியா மோதும் ஆட்டம் ‘லைவ்’ எங்கே\n அம்பதி ராயுடு பிறந்தநாள் கொண்டாட்டம்\n’ – இலங்கை கேப்டன் மேத்யூஸ்\nIndia vs Pakistan: தவான், ரோஹித் அபார சதம்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு\nSimtaangaran Song Review : சிம்டாங்காரன் பாடலை கேலி செய்தவர்களுக்கு ஏ. ஆர். ரகுமான் கொடுத்த பதில்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஐசிசி டி20 தரவரிசை இன்று (நவ.11) வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான இறுதி டி20 போட்டியில், 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய தீபக் சாஹர், 88 இடங்கள் முன்னேறி 42வது இடத்தைப் பிடித்துள்ளார்.  ஆனால், இந்த டி20 ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் முதன்மை இடங்களை ஸ்பின்னர்களே ஆக்ரமித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் நீடிக்க 2ம் இடத்தில் மிட்செல் சாண்ட்னர் உள்ளார். டாப் 9 பவுலர்களில் 8 பேர் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், […]\n6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம் – யாருமே நெருங்க முடியா உயரத்தில் ராதிகா சரத்குமார்\nஜோசப் கருணை இல்லம்: முதியவர்களை இன்றே திருப்பி அனுப்ப உத்தரவு\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவ���ப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/23/karthik.html", "date_download": "2019-11-12T01:48:30Z", "digest": "sha1:2MBRMWZ5TOS5S7WTAGD2PIQF23LDJBBL", "length": 17374, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்த்திக் நடத்தும் ரகசிய பொதுக்குழு! | Karthick to conduct general body meet today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nTechnology 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்த்திக் நடத்தும் ரகசிய பொதுக்குழு\nதமிழக பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மிகவும் ரகசியமாக இன்று மாலை சென்னையில் நடத்தப்படுகிறது.\nதேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் குழம்பிப் போயுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை, பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் பிஸ்வாஸுடன் சென்று கார்த்திக் சந்தித்ததால், திமுகவுடன் பார்வர்ட் பிளாக் கூட்டணி வைக்கும் என்று பேச்சு கிளம்பியது.\nஇதற்கு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்த சந்தானம் எம்.எல்.ஏ, கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதிமுகவுடன்தான் கூட்டணி சேர வேண்டும் என்று வலியுறுத்திய அவர் கார்த்திக்கையும், பிஸ்வாஸையும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து சந்தானம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.\nதேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு கார்த்திக் தள்ளப்பட்டுள்ளார்.\nதிமுகவுடன் கூட்டணி என்று பிஸ்வாஸ் கூறினாலும், பார்வர்ட் பிளாக்கைப் பொறுத்தவரை தமிழகத்தில் முக்குலத்தோர் கட்சியாகவே உள்ளது. அச் சமூகத்தில் பெரும்பான்மையோர் அதிமுகவையே ஆதரித்து வருகின்றனர்.\nஇதனால் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் கார்த்திக் குழம்பிப் போயுள்ளார். மேலும் திமுகவில் அதிகபட்சம் ஒரு சீட்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.\nஅதே சமயம் கூட்டணிக்கு அதிமுகவிலிருந்தும் இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. சந்தானத்தை வைத்து புதிய பார்வர்ட் பிளாக்கை ஆரம்பித்து அவரையே தேர்தலில் ஆதரிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.\nஇதனால் அடுத்து என்ன முடிவெடுப்பது என்று தெரியாத நிலையில் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தை கார்த்திக் கூட்டியுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானத்தைத் தவிர மற்ற 32 உறுப்பினர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nகூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சென்னை���்கு வந்துள்ளனர்.\nஆனால் கூட்டம் எங்கே நடக்கிறது என்ற விவரம் கடிதத்தில் இல்லை. அதை ரகசியமாக வைத்துள்ளனர்.\nஇதனால் சென்னைக்கு வந்தவர்கள் தங்களது தொடர்பு எண்ணை கார்த்திக்கின் உதவியாளரிடம் தந்துவிட்டு காத்துக் கொண்டுள்ளனர்.\nஇடத்தை ஏன் கடிதத்தில் அறிவிக்கவில்லை என்று கேட்டபோது, கூட்டம் நடத்துவதற்கு இதுவரை சரியான இடம் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் அங்கு கூட்டம் நடத்தப்படும். இன்று கூட்டம் நடத்தப்படுவது உறுதி. போன் மூலம் உறுப்பினர்களுக்கு கூட்டம் நடக்கும் இடம் தெரிவிக்கப்படும் என்று கார்த்திக் தரப்பு கூறுகிறது.\nஅதிமுக பின்னணி கொண்ட சந்தானத்தின் ஆதரவாளர்களால் கூட்டத்துக்குப் பிரச்சனை ஏற்படும் என்ற பயத்தில்தான் கூட்டம் நடக்கும் இடத்தை கார்த்திக் ரகசியமாக வைத்திருப்பதாகத் தெரிகிறது.\nகடந்த முறை தனது கட்சியின் தலைவர் பிஸ்வாஸையே ஒரு ரூமில் போட்டு பூட்டிவிட்டு கூட்டம் நடத்தியவர் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மூச்சு முட்டிப் போன பிஸ்வாஸை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார் கார்த்திக்.\nஇன்று தனது கூட்டதுக்கும் சந்தானமும் அதிமுகவினரும் பிரச்சனை தரலாம் என்பதால் இடத்தை படு ரகசியமாக வைத்துள்ளார் கார்த்திக்.\nஇந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக உறுப்பினர்களுடன் கார்த்திக் விரிவாக விவாதிக்கவுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/gynecology-clinic/", "date_download": "2019-11-12T01:47:01Z", "digest": "sha1:CVB6RP5HJFMULKQX2G64PMTFLJWW5T2I", "length": 12682, "nlines": 316, "source_domain": "www.asklaila.com", "title": "gynecology clinic Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆகாஷ் வூமென்ஸ் ஸ்பெஷெலிடி கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமதர் எண்ட் சைல்ட் கெயர் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர���வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆகாஷ் வூமென் எண்ட் ஃபர்டிலிடி கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெனெகியா-த் கிலினிக் ஃபார் வூமென்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி பாலாஜி இ.என்.டி. எண்ட் மேடர்‌னிடி கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅரீக்னர் அன்னா கவர்னமெண்ட் ஹாஸ்பிடல் ஆஃப் இன்டியன் மெடிசின்\nடெர்மேடோலோகி, மகப்பேறு மருத்துவர் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா நகர்‌ டபள்யூ எக்சடென், சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/inaye-song-video-from-thadam/", "date_download": "2019-11-12T01:41:34Z", "digest": "sha1:OW33LH6ML5U3ULU5D2F65AK7MU4EVQ5N", "length": 5306, "nlines": 73, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாகுது சித் ஸ்ரீராம் குரலில் அருண் விஜய்யின் “தடம்” பட ‘இணையே’ ரொமான்டிக் பாடல் வீடியோ. - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nவைரலாகுது சித் ஸ்ரீராம் குரலில் அருண் விஜய்யின் “தடம்” பட ‘இணையே’ ரொமான்டிக் பாடல் வீடியோ.\nதடம் – ‘தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஹிட் நடித்துள்ள இரண்டாவது படம் .\nக்ரைம் த்ரில்லர் ஜானர் இப்படம் ரெடியாகியுள்ளது. முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய்.\nஇப்படம் வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது. இந்நிலையில் அருண் ராஜ் இசையில் மதன் கார்க்கி வரிகளில் உருவான “இணையே” ரொமண்டிக் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. சித் ஸ்ரீராம் – பத்மலதா இப்பாடலை இணைந்து பாடியுள்ளார்கள்.\nRelated Topics:அருண் விஜய், சித் ஸ்ரீராம், தடம், தமிழ் படங்கள், மதன் கார்க்கி\nமுதல் படத்திலேயே பனியன் போட்டு போஸ் கொடுக்கும் அம்மணி.. துப்பறிவாளன் 2 ஆஷியா\nCinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் கூட ஓகே.. ஆனா அது வேணாம்.. முன்னணி நடிகை அடம்\nCinema News | சினிமா செய்திகள்\nதுளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nசிவகுமாரின் அவசர புத்தியால் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. தற்போது தன் மகனுக்கும் நடந்த அதே சம்பவம்\nCinema News | சினிமா செய்திகள்\n ஒருவழியாக வாயை திறந்த தயாரிப்பாளர்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/08/22191419/First-Test-against-West-Indies-India-batting-first.vpf", "date_download": "2019-11-12T02:04:13Z", "digest": "sha1:ZQZWLHD5K33N4BBQ6J7VHZWHH6XUYO2G", "length": 9850, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "First Test against West Indies, India batting first || வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங் + \"||\" + First Test against West Indies, India batting first\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\nஇந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nஇந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது\nஇதில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.\nகடந்த 3 ஆண்டுகளாக டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் கோலோச்சுவதில் முனைப்பு காட்டி வருகிறது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை வீழ்த்த முடியாமல் தவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் அந்த ஏக்கத்தை தணிக்க எல்லா வகையிலும் தீவிரமாக முயற்சிக்கும்.\n1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்\nதென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\n2. வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\n1. சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.\n2. காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ��டும் கண்டனம்\n3. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்\n4. வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு\n5. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\n1. ‘நான் விராட் கோலி’ - வார்னர் மகளின் ருசிகர வீடியோ\n2. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை ஊதித்தள்ளியது இந்தியா\n3. நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி\n4. அடுத்த மாதம் பொதுக்குழு கூட்டம்: இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறையில் திருத்தம் செய்ய திட்டம்\n5. ‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ - ரோகித்சர்மா கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/68/889", "date_download": "2019-11-12T01:09:20Z", "digest": "sha1:ULWVKZAXMXZRZN35LIVMRJEXPWZDHSUR", "length": 15941, "nlines": 146, "source_domain": "www.rikoooo.com", "title": "லெபனான் ஃபோட்டோரியல் பதிவிறக்கவும் FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - ���ினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nலெபனான் போட்டோரியல் FSX & P3D\nஆட்டோ நிறுவ நிறுவி காட்சி v11\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nலெபனான், உத்தியோகபூர்வமாக லெபனான் குடியரசு என அழைக்கப்படுகிறது, மேற்கு ஆசியாவில் ஒரு இறையாண்மை அரசாகும். சிரியா வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி இஸ்ரேல் மற்றும் தெற்கே இஸ்ரேல், சைப்ரஸ் மத்தியதரைக் கடலுக்கு மேற்காக உள்ளது. மத்தியதரைக் கடற்பகுதி மற்றும் அரேபிய நிலப்பகுதிகளின் குறுக்குவழிகளில் லெபனானின் இடம் அதன் செல்வந்த வரலாற்றை எளிதாக்கிக் கொண்டது மற்றும் மத மற்றும் இன வேறுபாட்டின் கலாச்சார அடையாளத்தை வடிவமைத்தது. வெறும் 10,452 கிமீ 2 (4,036 சதுர மைல்) இல், முழு ஆசிய கண்டத்தில் மிக சிறிய அங்கீகாரம் பெற்ற நாடு.\nஇந்த இயற்கைக்காட்சி லெபனானின் முழு நிலப்பரப்பையும் 1m / pix அமைப்பு கவரேஜ் மற்றும் மெஷ் LOD10 தீர்மானம் 33 மீட்டர் (ஃப்ரீமேஷ் X இலிருந்து) கொண்டுள்ளது, இரவு அமைப்பு இல்லை மற்றும் ஒரு பருவம் மட்டுமே. இயற்கைக்காட்சி கீழ் சோதனை செய்யப்பட்டுள்ளது P3Dv4, P3Dv3 மற்றும் FSX இயற்கைக்காட்சியை நிறுவ உங்கள் கணினியில் 4.73GB இலவச இடம் தேவை, சிறந்த செயல்திறனுக்காக FTXDes சிறந்த ஏற்றுதல் நேரம் மற்றும் விரைவான கருத்துக்கு SSD ஐப் பயன்படுத்த பரிந்துரைக்கின்��ன.\nகாட்சியமைப்பு மற்ற கூடுதல் இணைப்புகளை சோதனை மற்றும் அவர்களுடன் பிரச்சினைகள் காணப்படவில்லை. இருப்பினும், வெக்டர் கடலோர தரவு (FTX உலகளாவிய VECTOR - Orbx போன்றவை) இயல்புநிலை நிலப்பரப்பில் கடலோரப் பகுதியை சரியாக காண்பிப்பதில் பயனர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கலாம், ஆனால் இது ஒரு சிறு பிரச்சினையாகும்.\nஆட்டோ நிறுவ நிறுவி காட்சி v11\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nசியோஸ் தீவு எல்ஜிஹெச் புகைப்படம் FSX & P3D\nகுக் தீவுகள் புகைப்படம் உண்மையான காட்சி FSX & P3D\nபோர்ட்லேண்ட் கேபிடிஎக்ஸ் போட்டோரியல் FSX & P3D\nபலேரிக் தீவுகள் v2 FSX & P3D\nசெர்வினோ ஐடி v3 FSX & P3D\nஎட்வர்ட்ஸ் விமானப்படை தளம் KEDW போட்டோரியல் FSX & P3D\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/mandya-mp", "date_download": "2019-11-12T01:05:15Z", "digest": "sha1:34SK3YM5GHWMIGXW4KMUEH3XBG26BDHW", "length": 7895, "nlines": 128, "source_domain": "www.toptamilnews.com", "title": "Mandya MP | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபோன வருஷம் விட்டதை, இந்த வருஷம் பிடித்த இந்தியா சிமெண்ட்ஸ்\nசெப்டம்பரில் தொழில்துறை உற்பத்தியில் 7 ஆண்டுகளில் இல்லாத சரிவு பா.ஜ.க. அரசுக்கு அடி மேல் அடி\nஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி போன சிவ சேனாவின் பரிதாப நிலை\nசிவ சேனாவின் முதல்வர் கனவு சிதைந்தது தேசியவாத காங்கிரசுக்கு அடித்தது லக் தேசியவாத காங்கிரசுக்கு அடித்தது லக்\nசாலையில் சரிந்த அதிமுக கொடி தொடர்ந்து வந்த லாரியில் சிக்கிய பெண் தொடர்ந்து வந்த லாரியில் சிக்கிய பெண் அன்று சுபஸ்ரீ... இன்று அனுராதா\nபள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் பள்ளி மாணவி\nசவக்குழியில் படுத்தால் மன அழுத்தம் நீங்கிவிடும்\n10 ஆண் நண்பர்களுடன் சுழற்சி முறையில் பேசிக்கொண்டிருந்த ப்ளே கேர்ள் எரித்துக்கொலை\nபுதுமண தம்பதியினருக்கு நேர்ந்த கொடூரம் டிரான்ஸ்ஃபார்மரில் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு\nநடிகர் விஜயால் ஆபிசை காலி செய்துவிட்டு தலையில் துண்டுப்போட்டு சென்ற தயாரிப்பாளர்\n\"எங்கப்பா, தாத்தா எல்லாம் யாரு தெரியுமா\" ஹோட்டல் ஊழியர்களிடம் எகிறிய முதல்வர் வீட்டு கன்னுகுட்டி\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் ஆளும் மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி சார்பில் வேட்பாளராக களமிறங்கி, சுயேட்சையாக நின்ற சுமலதாவிடம் தோற்றுப்போனார் முத...\nசெப்டம்பரில் தொழில்துறை உற்பத்தியில் 7 ஆண்டுகளில் இல்லாத சரிவு பா.ஜ.க. அரசுக்கு அடி மேல் அடி\nபோன வருஷம் விட்டதை, இந்த வருஷம் பிடித்த இந்தியா சிமெண்ட்ஸ்\nகேட்பாரற்று கிடக்கும் ரூ.360 கோடி: இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுவிஸ் வங்கி\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nஇட்லி 1 ரூபாய்… வடை 1 ரூபாய்… டீ 3 ரூபாய்-அரியலூரில் ஒரு அதிசய உணவகம்\nஅசத்தலான சுவையில் கத்தரிக்காய் காரக்கறி\nபாகிஸ்தான் ராணுவ அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மை\nசவக்குழியில் படுத்தால் மன அழுத்தம் நீங்கிவிடும்\nகேட்பாரற்று கிடக்கும் ரூ.360 கோடி: இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுவிஸ் வங்கி\nஇந்திய அணியால் விராட்கோலிக்கு தலைவலி வரப்போகிறது - ரோகித் சர்மா பேட்டி\n2020 டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கப்போவது இந்த அணி தான் - முன்னாள் ஜாம்பவான் கணிப்பு\n\"நான் விராட்கோலி, பந்து வீசுங்க\" - இணையத்தை கலக்கும் வார்னரின் 3வயது மகள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2012/", "date_download": "2019-11-12T01:56:44Z", "digest": "sha1:EZLQJLF7JJBFCAAFKQWPFWNFVGRO6RQX", "length": 71570, "nlines": 375, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: 2012", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nசென்ற முறை நான் ஊருக்குப்போயிருந்த போது உறவுக்காரக்குழந்தை\n[ எட்டு வயது ]தன் அப்பா, அம்மாவுடன் வீட்டுக்கு வந்திருந்தது. பேச்சு வாக்கில் ' உன் ஊர் எது' என்று கேட்டேன். சற்று நேரம் யோசித்து விட்டு தன் அம்மாவின் ஊரான மயிலாடுதுறையைச் சொன்னது. பக்கத்திலிருந்தவர்கள் ' உன் ஊர் உன் அப்பாவின் ஊர் தான். அம்மாவின் ஊர் இல்லை' என்று சொன்னார்கள். குழந்தை உடனேயே பட்டென்று ' அம்மாவின் வயிற்றில்தான் நான் பிறப்பதற்கு முன்னால் இருந்தேன். அதனால் அம்மாவின் ஊர்தான் என் ஊர். நான் என்ன அப்பாவின் வயிற்றிலா இருந்தேன்' என்று கேட்டேன். சற்று நேரம் யோசித்து விட்டு தன் அம்மாவின் ஊரான மயிலாடுதுறையைச் சொன்னது. பக்கத்திலிருந்தவர்கள் ' உன் ஊர் உன் அப்பாவின் ஊர் தான். அம்மாவின் ஊர் இல்லை' என்று சொன்னார்கள். குழந்தை உடனேயே பட்டென்று ' அம்மாவின் வயிற்றில்தான் நான் பிறப்பதற்கு முன்னால் இருந்தேன். அதனால் அம்மாவின் ஊர்தான் என் ஊர். நான் என்ன அப்பாவின் வயிற்றிலா இருந்தேன்\nமனசு என்னவோ வேதனையில் வலித்தது. அவர்கள் சிரிப்பில் என்னால் மனப்பூர்வமாய் கலந்து கொள்ள முடியவில்லை. குழந்தைகள் இப்போதெல்லாம் குழந்தைகளாய் வளர்க்கப்படுவதில்லை.\nஅவர்களின் அளவுக்கு மீறிய பேச்சு, வயதுக்கு மீறிய செயல்கள் எல்லாம் பெற்றோரால் ரசிக்கப்படுகின்றன. ஊக்குவிக்கப்படுகின்றன. அதனால் குழந்தைகள் மனதிலிருந்த வெகுளித்தனம் காணாமல் போய் அங்கே முதிர்ச்சி வந்து விடுகிறது.\nஅந்தக் காலத்தில் குழந்தைப்பேறு பற்றியோ, திருமண உறவு பற்றியோ, தாய்மையடைவதைப்பற்றியோ எதுவுமே தெரியாமல் திருமண வயது வரை பெண்கள் வளர்க்கப்பட்டார்கள். மனதில் வெகுளித்தனம் நிறைய இருந்தது. ஒப்பனை இல்லாமலேயே பெண்கள் அழகாயிருந்தார்கள். குடும்பத்திற்கு எது முக்கியமோ அது மட்டுமே அவர்களுக்கு போதிக்கப்பட்டது. அந்த போதனைகள் பின்னால் புகுந்த வீட்டு நலனும் உறவுகளும் ஆலமரமாக செழிக்க உதவி செய்தது.\nஎங்கள் குடும்ப நண்பர் வீட்டில் 15 வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அவர்களின் பெண் குழந்தைகள் அம்மாவுக்கு இணையாக தலை குளித்து அடுப்படியில் எங்களுக்காக இடியாப்பம் பிழிவார்கள். தேங்காய் துருவி சட்னி செய்வார்கள். அந்த மாதிரி காட்சிகளை இப்போது எங்குமே பார்க்க முடிவதில்லை\nஅன்றைக்கு எங்கள் வீட்டில் என் கணவரின் நண்பர் பெண் சாப்பிட வந்திருந்தார்கள் தன் கணவருடனும் சகோதரி குடும்பத்துடனும். பேச்சு வாக்கில் இன்றைய குழந்தைகள் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு கணினியும் மொபைலில் விளையாட்டுமாய் அடுத்த தலைமுறையினரின் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குத் தயாராகி வருவதைப்பற்றி பேச்சு எழுந்தது. அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் சொன்னார், ' நீங்கள் ஏன் அடுத்த தலைமுறை வரை போகிறீர்கள் ஆன்டி இதோ என் பெண்டாட்டிக்கு ஏதாவது சின்ன வயது சந்தோஷங்கள் இருந்ததா என்று கேளுங்கள். சென்னையில் வளர்ந்த பெண் இதோ என் பெண்டாட்டிக்கு ஏதாவது சின்ன வயது சந்தோஷங்கள் இருந்ததா என்று கேளுங்கள். சென்னையில் வளர்ந்த பெண் கொடுக்காப்புள்ளிகூட தெரியாது. நாவல் பழம் தெரியாது. சாப்பிட்டதில்லை கொடுக்காப்புள்ளிகூட தெரியாது. நாவல் பழம் தெரியாது. சாப்பிட்டதில்லை நாங்கள் எல்லாம் சண்டை போட்டுக்கொண்டு பறிப்போம். தெருதெருவாய் தேடிப்பிடித்து சாப்பிடுவோம் நாங்கள் எல்லாம் சண்டை போட்டுக்கொண்டு பறிப்போம். தெருதெருவாய் தேடிப்பிடித்து சாப்பிடுவோம்\nஆதங்கங்கள் இன்றைய வாழ்க்கை முறையைப்பற்றி நிறைய இருக்கின்றன. எப்படி சுற்றுப்புற சூழ்நிலைகளும் சுகாதாரக்குறைவுகளும் புற வாழ்க்கையைப்பாதிக்கிறதோ, அதே போல தற்கால வாழ்க்கை முறையில் நிறைய விஷயங்கள் நம்மை, முக்கியமாக நம் எதிர்கால வாரிசுகளின் அக வாழ்க்கையைப் பாதிக்கின்றன.\nஇந்த இயந்திரத்தன்மை விடுத்து, நல்ல விஷயங்களையும் நல்ல பழக்க வழக்கங்களையும் ரசித்து அவர்கள் வாழ வேண்டும் நம் எதிர்கால மன்னர்கள் அன்பும் கருணையும் கொண்ட அறிவுப்பூர்வமான புதியதோர் உலகம் சமைக்க வேண்டும்\nஅனைத்து இனிமைகளும் அடங்கிய புதியதோர் உலகம் நாளை ��ிறக்கவிருக்கும் புத்தாண்டில்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 22:05 27 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஜப்பான் நாட்டின் நிஸான் நிறுவனம் தற்போது சுற்றுப்புறச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகனத் தயாரிப்பில் அக்கறை செலுத்தி வருகிறது. சிறிதும் புகையைக் கக்காத மின்சார எஞ்சின்களை கார்களில் பொருத்தி வருகிறது. அந்த வரிசையில் எட்டாவது மின்சார எஞ்சின் காரை தயாரித்துள்ளது. இதற்கு பிவோ-3 என்று பெயர். டோக்கியோவில் வாகனக் கண்காட்சியில் இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nநம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன் மூலம் இந்தக் காரை இயக்க முடியும். உலகின் பல முன்னணி நகரங்களில் தானியங்கி பார்க்கிங் வசதிகள் உள்ளன. இந்த வளாகத்திற்குள் வந்த பின் நாம் காரை விட்டிறங்கிச் சென்று விடலாம். இந்த கார் தன்னிடம் உள்ள G.P.S வசதியைப் பயன்படுத்தி காலியாக உள்ல இடத்தில் தானே சென்று நின்று விடும். பிறகு எந்த இடத்தில் நிற்கிறது என்பதை மெஸேஜ் மூலம் நமக்கும் தெரிவித்து விடும். நாம் வேலையை முடித்து திரும்பும்போது நாம் இருக்கும் இடம் தேடி இந்தக் கார் வந்து விடும்\nபுத்தகத்தில் படித்த செய்தி இது.\nநாஞ்சில் நாட்டில் எல்லோரது வீட்டிலும் அடுப்புக்கு நேர் மேலே கருப்பட்டியறை’ என்ற ஒரு அறை இருக்கும். அதற்குள் கருப்பட்டியை வைத்து மூடி விடுவார்கள். அன்றாடம் அடுப்பின் கதகதப்பில் கருப்பட்டி நன்கு உலர்ந்து மேல் பகுதி கருத்துப்போயிருக்கும். நான்கைந்து மாதங்கள் கழித்து உடைத்துப்பார்த்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில் இருக்கும். சாப்பிட்டால் சுவை நரம்புகளை சுண்டி இழுக்கும்.\nயாரேனும் நாஞ்சில் நாட்டு நண்பர்கள் இது பற்றி மேலும் விபரங்கள் தெரிவித்தால் நன்கிருக்கும்\nமழை நீர் உயிர் நீர்\nஅணை நீர் பயிர் நீர்\nமரவள்ளிக்கிழங்கு, ஆல் வள்ளிக்கிழங்கு, கப்பக்கிழங்கு என்றழைக்கப்படுவதுடன் ஏழிலைக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.\n100 கிராம் கிழங்கில் 160 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. விட்டமின் கே நிறைந்ததுள்ளது இதில் சுக்ரோஸ் என்னும் சர்கரைச் சத்து அதிகமாகவும் அமைலேஸ் என்னும் சர்க்கரைச் சத்து கணிசமாகவும் உள்ளன. கொழுப்புச்சத்து குறைவாகவும் புரதச் சத்து அதிகமாகவும் நிறைந்துள்ளது. குளூடன் இல்லாத புரதச்சத்து உள்ளதால் கு��ூடன் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை மருந்துப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். அத்துடன் அல்சீமர் என்னும் ஞாபகமறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது. 100 கிராம் கிழங்கில் 271 மில்லி கிராம் பொட்டாசியமும் நிறைந்திருக்கிறது. இது இதயத்துடிப்பு சீராவதற்கும் ரத்த அழுத்தம் சரியாக இருக்கவும் உதவுகிறது.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 23:24 32 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஒரு நாள் நீங்களும் மூப்படைவீர்கள்\nஒரு பதிவு எனக்கு ஈமெயிலில் வந்தது. ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் ஓரளவு அழகாக சொல்ல முயன்றிருக்கிறேன். இது ஒரு மருத்துவர் தன் பார்வையில் சொல்வதாக அமைந்திருக்கிறது. படித்து முடிந்ததும் உணர்வுகள் நெகிழ்ந்து மனம் கனமானது அந்த மருத்துவர் சொல்வது போலவே எழுதியிருக்கிறேன். படிக்கும் நீங்களும் நிச்சயம் நெகிழ்ந்து தான் போவீர்கள்\nமூப்பு என்பது சாதாரண விஷயமல்ல அது வரை மின்வேகத்துடன் நம் கட்டளைக்குப் பணிந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புகள் மெல்ல மெல்லத் தளர்வடைய ஆரம்பிக்கும். அது வரை அனுபவித்திராத வியாதிகள் ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து வந்து தாக்கும். அந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் உடலோடு சேர்ந்து மனமும் தளர ஆரம்பிக்கும். உற்சாகம் இழக்கும். அந்த இரண்டு தாக்குதல்களும் ஒன்றுமேயில்லை என்று நினைக்கும்படி செய்ய ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டுமே சக்தி உண்டு.\nபாரதி ‘ துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி’ என்று அன்றே எழுதியிருப்பது போல அன்பை விட சிறந்த மருத்துவம் வேறெதுவுமில்லை.\nபெண் குழந்தையானாலும் ஆண் குழந்தையானாலும் அவரவர் உலகத்தில் வாழ வேண்டியவர்கள். அவர்கள் சிறகுகள் முளைத்து உயரே உயரே பறக்கப் பறக்க, அவர்களின் அன்பு கிளைகள் விட்டு பரந்து விரிகிறது. கடைசி வரை இந்த அன்பை நெஞ்சில் சுமந்து கருணையும் அக்கறையுமாய் கணவனும் மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் அமைந்து விட்டால் அதை விட வேறு சொர்க்கம் தேவையில்லை.\nஅப்படி அமைந்த ஒரு கணவனின் உணர்வுகள் இவை\nஇனி மருத்துவர் பேசுகிறார்.. ..\n“ அன்று காலை எனக்கு சிறிதும் ஓய்வில்லை. சுமார் எட்டரை மணி அளவில் அந்த வயோதிகர் வந்தார். 80 வயதான அந்தப் பெரியவர் தன் கட்டை வ��ரலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு ட்ரெஸ்ஸிங் செய்ய வந்திருந்தார். அவர் முகத்தில் பரபரப்பும் அவசரமும் தெரிந்தன. 9 மணி அளவில் தனக்கு ஒரு முக்கியமான காரியம் உள்ளதாகவும் சீக்கிரம் தன்னை கவனித்து அனுப்பி விட முடியுமா என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.\nநானே அவரை கவனித்து, காயத்திற்கு மருந்து போட்டு முடிக்கையில் ‘ எதனால் இந்த பரபரப்பு, வேறு யாராவது மருத்துவரிடம் செல்ல வேண்டுமா ’ என்று கேட்டேன். அவர் அதை மறுத்து விட்டு, தான் ஒரு மருத்துவமனைக்குச் சென்று தன் மனைவியுடன் அங்கே சாப்பிட வேண்டும் என்றும் தான் இன்னும் காலையுணவு அருந்தவில்லையென்றும் தெரிவித்தார்.\nஅவர் மனைவிக்கு என்ன ஆனது என்று கேட்டதும் தன் ம‌னைவிக்கு ‘அல்ஜீமர் [ALZHEIMER’S] நோய் பாதித்திருப்பதாகச் சொன்னார். கடந்த கால நினைவுகள், உறவுகள் எல்லாம் மெல்ல மெல்ல மறந்து போகும் கொடிய நோய் அது மேலும் பேசிய போது ‘ சிறிது நேரம் தாமதமானால் அவர்கள் மனது பாதிப்படையுமா ’ என்று நான் கேட்டதற்கு, அவர் ‘ தன் மனைவிக்கு இப்போது தன்னை யாரென்றே தெரியாது என்றும் கடந்த 5 வருடங்களாக தன்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை’ என்றும் சொன்னார். நான் அப்படியே அதிர்ந்து போனேன். ‘ உங்களை இப்படி அவர்கள் மறந்திருந்தும் நீங்கள் தினமும் காலை எப்படி இது போலச் செல்கிறீர்கள் மேலும் பேசிய போது ‘ சிறிது நேரம் தாமதமானால் அவர்கள் மனது பாதிப்படையுமா ’ என்று நான் கேட்டதற்கு, அவர் ‘ தன் மனைவிக்கு இப்போது தன்னை யாரென்றே தெரியாது என்றும் கடந்த 5 வருடங்களாக தன்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை’ என்றும் சொன்னார். நான் அப்படியே அதிர்ந்து போனேன். ‘ உங்களை இப்படி அவர்கள் மறந்திருந்தும் நீங்கள் தினமும் காலை எப்படி இது போலச் செல்கிறீர்கள்’ என்றேன். அவர் சிரித்தவாறே என் தோளைத் தட்டிக் கொடுத்தார். ‘அவளுக்குத்தான் என்னை யாரென்று தெரியாதே தவிர, எனக்கு அவளை யாரென்று தெரியுமல்லவா’ என்றேன். அவர் சிரித்தவாறே என் தோளைத் தட்டிக் கொடுத்தார். ‘அவளுக்குத்தான் என்னை யாரென்று தெரியாதே தவிர, எனக்கு அவளை யாரென்று தெரியுமல்லவா’ என்று கேட்டு மறுபடியும் புன்னகை செய்தார்\nதிரண்டு வந்த கண்ணீர்த்துளிகளை நான் மிகுந்த சிரமப்பட்டுத்தான் அடக்கினேன்.\nஅன்பு என்பது உடல் சார்ந்ததோ, காதல் சார்ந்ததோ இல்லை. எது எப்படி இருக்கிறதோ, அல்லது எது இனிமேல் எப்படி இருக்குமோ, அல்லது எது எப்படி இருந்ததோ அத்தனையையும் அன்பிற்குரியவர்களுடன் அப்படியே ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம்\nமிக மிக மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, எல்லாமே சிறந்ததாக அமைந்திருக்கும் என்று அர்த்தமில்லை. அவர்களுக்கு எது கிடைக்கிறதோ, அதை மிக சிறப்பானதாக செய்து கொள்கிறார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம் வாழ்க்கை என்பது எப்படி புயலை சமாளிக்க வேண்டும் என்பதல்ல. எப்படி அடர்ந்த மழையிலும் மகிழ்வுடன் நடனமிட முயல வேண்டும் என்பது தான்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 21:58 38 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇன்றைய சமையல் முத்தாக நான் தேர்ந்தெடுத்திருப்பது சோள இட்லி. பொதுவாய் புழுங்கலரிசியை ஊறவைத்து நம் பக்கத்தில் இட்லி சுடுவது வழக்கம். இதைத்தவிர சேமியா இட்லி, ரவா இட்லி, ஜவ்வரிசி இட்லி வகைகள் நடைமுறைப்பழக்கத்தில் இருந்து வருகின்றன. சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு கேழ்வரகு இட்லி, கோதுமை இட்லி, கோதுமை ரவா இட்லி செய்து தருவது வழக்கமாயிருக்கிறது. அந்த வரிசையில் வருவது தான் சோள இட்லி.\nஇந்த மக்கா சோள முத்துக்கள் படத்திலுள்ளது போல காட்சியளிக்கும். சோயா பீன் தானியத்தை விட சிறியதாக இருக்கும். கம்பு, கேழ்வரகு போல நார்ச்சத்து மிகுந்தது. கோதுமையில் சப்பாத்தி செய்யும்போது இதையும் க‌லந்து செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயுள்ள‌வர்களுக்கு மிக நல்லதொரு உணவு இது ஆங்கிலத்தில் JOWAR என்றும் ஹிந்தியில் SORGHUM என்றும் அழைக்கப்படுகிறது\nகாய்ந்த சோள முத்துக்களையும் புழுங்கலரிசியையும் ஊற வைத்து அரைத்துச் செய்வது தான் இந்த சோள இட்லி. முறையாகச் செய்தால் நம் வழக்கமான இட்லியைக்காட்டிலும் மிருதுவாக இருக்கும். இதற்குப் பக்கத்துணை சாம்பாரை விட, தேங்காய் சட்னியையும் விட, தக்காளிச் சட்னி, வெங்காய்ச்சட்னி, காரச்சட்னி வகைகள் தாம் பொருத்தமாக இருக்கும்\nகாய்ந்த மக்காச்சோள முத்துக்கள்- 1 கப்\nபுழுங்கல் அரிசி- 1 கப்\nமுழு உளுந்து- 1 கப்\nஉளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து போதுமான நீரில் ஊற விடவும். பொதுவாய் உளுந்து 1 மணி நேரம் ஊறினால் போதுமானது.\nஅரிசியையும் சோளத்தையும் தனித்தனியாக போதுமான நீரில் ஊற வைக்கவும்.\nஇரண்டுமே 6 மணி நேரம் ஊற வேண்டும்.\nஇட்லிக்கு அரைப்பது போல முதலில் உளுந்தை பூக்க பூக்க அரைத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு அரிசி, சோளம் இரண்டையும் நன்கு அரைக்கவும்.\nபின் இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.\nகாலியில் சுடச்சுட இட்லிகளை வேக வைத்து எடுக்கவும்.\nமிருதுவான, ருசியான சோள இட்லி தயார்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 23:42 30 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஎன் சகோதரர் அனுப்பிய சில அரிதான புகைப்படங்களைப் பார்த்தபோது இங்கே அனைவருடனும் பகிர்ந்து கொள்ள‌ வேண்டுமென்று தோன்றியது. குறைந்த அளவு வசதிகளும் நுணுக்கங்களும் இருந்த அந்தக் காலத்திலேயே கருப்பு வெள்ளையில் இந்த புகைப்படங்களை எல்லாம் எத்தனை அழகுடனும் திறமையுடனும் எடுத்திருக்கிறார்கள் நம் நாட்டின் சரித்திரங்களையும் உலக செய்திகளையும் அழகாகச் சொல்லும் இந்தப்புகைப்படங்கள் பிரமிப்பை உண்டாக்கி விட்டன என்று தான் சொல்ல வேன்டும்\nஇந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி\nடைட்டானிக் கப்பல் மூழ்கிய போது\n1932 ஆண்டில் மகாத்மா காந்தியும் நேதாஜியும்\nபிரிட்டிஷ் இந்தியாவின் எல்லை ஆப்கானிஸ்தான் பார்டர் அருகே\nகல்கத்தாவில் ஹெளரா பாலத்தருகே கல்கத்தா பஸ் ஸ்டேஷன்\n1983ல் கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்ற பின் இந்திய அணியை இந்திரா காந்தி பாராட்டியபோது\n1947 ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த போது டாக்காவிலிருந்து கல்கத்தா சென்ற‌ கடைசி ரயில்\nஹிந்தித் திரையுலகின் அன்றைய சூப்பர் ஸ்டார்கள் திலீப் குமார், ராஜ் கபூர், தேவ் ஆனந்த்\n1942ல் உலகப்போர் சமயத்தில் தாஜ்மஹால் மூங்கில், வைக்கோல் புதர்களால் மூடப்பட்டு குண்டுகள் விழாதவாறு இப்படித்தான் பாதுகாக்கப்பட்டது இந்தப்புகைப்படத்தில் DOME மட்டும் மூடப்பட்டிருக்கிறது. முழுவதும் மூடப்பட்ட தாஜ்மஹாலை படம் எடுக்க அரசு அன்று புகைப்பட நிபுணர்களை அனுமதிக்கவில்லை இந்தப்புகைப்படத்தில் DOME மட்டும் மூடப்பட்டிருக்கிறது. முழுவதும் மூடப்பட்ட தாஜ்மஹாலை படம் எடுக்க அரசு அன்று புகைப்பட நிபுணர்களை அனுமதிக்கவில்லை அதன் பின்னர், 1971ல் இந்தியா பாகிஸ்தான் போர் சமயத்தில் ஒரு பச்சைத்துணியால் தாஜ்மஹால் போர்த்தப்பட்டது.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 11:16 26 கருத்துரைக��் இந்த இடுகையின் இணைப்புகள்\nநம் சமையலறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருள்கள் நமக்கே தெரியாமல் பல பிரச்சினைகளுக்கு நிவாரணிகளாய் உதவிக்கொண்டிருக்கின்றன. அபப்டிப்பட்ட பொருள்கள் சிலவற்றைப்பற்றிய குறிப்புகள் இங்கே.. ..\n1. எவர்சில்வர் காஸ் அடுப்பு, குளியலறையில் உள்ள மார்பிள் தரை, கண்ணாடி பாத்திரங்கள், கார் கண்ணாடி, பல் செட், டைனிங் டேபிள் இவற்றை சுத்தம் செய்ய வினீகர் பெரிதும் உதவுகிறது.\n2. வினீகர் கலந்த நீரில் பாதங்கள் மூழ்கும் வரை அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு கழுவினால் கால் விரல்களிலுள்ல நகங்களில் மறைந்திருக்கும் அழுக்கு வெளியேறி, நகங்கள் சுத்தமாகின்றன.\n3. வெற்றிலைக்கறை துணியில் பட்டால் அந்த இடத்தில் வினீகரை ஊற்றித் தேய்த்துக் கழுவினால் கறை மறைந்து விடும்.\n4. அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினீகரைத் தடவி 15 நிமிடங்கள் கழித்து சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் கறை நீங்கி குக்கர் பளிச்சிடும்.\n5. வினீகருடன் சாக் பவுடரைக் கலந்து பூசி வாஷ் பேசினைக் கழுவினால் கறைகள் நீங்கி வாஷ் பேசின் பளிச்சிடும்.\n6. ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினீகர் கலந்து ஃபிரிட்ஜைத் துடைத்தால் வாடை நீங்கி, கறைகள் நீங்கி பளிச்சென்று ஆகும்.\n7. குழந்தைகளின் வெண்ணிற யூனிஃபார்ம்களைத் தோய்க்கும்போது, 2 ஸ்பூன் வினீகர் கலந்த நீரில் அலசி, பிறகு நீலம் போட்டால் துணிகள் தும்பைப்பூவாய் காட்சியளிக்கும்.\n8. பச்சையாக மாறி விட்ட பித்தளைப்பாத்திரங்கள் வினீகரும் உப்பும் கலந்து தடவி, ஊறவைத்து, பிறகு தேய்த்துக்கழுவினால் பளிச்சென்றாகும்.\n9. சமையலறையிலுள்ள அலமாரிகளின் தட்டுக்களை வாரம் இரு முறை வினீகர் கலந்த நீரால் துடைத்து வந்தால் பூச்சித்தொல்லைகள் உங்களை அண்டாது.\n10. பாத்திரங்களிலுள்ள ஸ்க்ரூ துருப்பிடித்துக் கொண்டால், வினீகரை இரண்டு சொட்டு விட்டு, சிறிது நேரம் க‌ழித்துத் திருகினால் ஸ்க்ரூவை சுலபமாக எடுக்க முடியும்\n11. ரப்பர் பாண்டுகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க சிறிது முகப்பவுடரைக் கலந்து வைக்க வேண்டும்.\n12. குடி தண்ணீர் ரொம்பவும் கலங்கலாக இருந்தால் ஏழெட்டு துவரம்பருப்பை அரைத்துக் கலந்து விட்டால் தண்ணீர் தெளிவாகி விடும். ஒரு குடம் தண்ணீருக்கு இந்த அளவு துவரம்பருப்பு போதும்.\n13. துவர��்பருப்பு வேகும்போது ஒரு தேங்காய்த்துண்டை நறுக்கிப்போட்டால் துவரம்பருப்பு வெண்ணெய் போலக் குழைந்து வேகும்.\n14. ஃப்ளாஸ்கில் காப்பி வைத்து அடிக்கடி உபயோகிக்கிம்போது, அதை எத்தனை கழுவினாலும் தண்ணீர் உலர்ந்த பிறகு ஒரு வாடை அப்படியே தேங்கி நிற்கும். இதை நீக்க, நியூஸ்பேப்பரை சிறு துண்டுகள் செய்து அதில் போட்டு ஃப்ளாஸ்க் நிறைய நீர் விட்டு 12 மணி நேரம் வைத்திருந்து பிறகு கழுவி வைத்தால் அந்த வாடை இருக்கவே இருக்காது.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 23:23 24 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇன்றைய பதிவு ரசித்த முத்துக்களைத் தாங்கி வருகிறது. ரசனையில்லையென்றால் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை இன்றைய மின்வேக வாழ்க்கையில் எதையுமே நின்று நிதானித்து ரசிக்கும் அளவுக்கு நேரமும் பலருக்கு இருப்பதில்லை. பொறுமையும் இருப்பதில்லை. இயற்கையழகும் புத்தகங்களும் திரைப்படங்களும் குழந்தையின் மென்சிரிப்பும் நம்மிடமிருக்கும் ரசனையுணர்வை என்றுமே வெளிக்கொணரத் தவறுவதில்லை இன்றைய மின்வேக வாழ்க்கையில் எதையுமே நின்று நிதானித்து ரசிக்கும் அளவுக்கு நேரமும் பலருக்கு இருப்பதில்லை. பொறுமையும் இருப்பதில்லை. இயற்கையழகும் புத்தகங்களும் திரைப்படங்களும் குழந்தையின் மென்சிரிப்பும் நம்மிடமிருக்கும் ரசனையுணர்வை என்றுமே வெளிக்கொணரத் தவறுவதில்லை அளவுகோல்கள் தான் வித்தியாசப்படுகின்றன ஒவ்வொரு மனிதனிடமும்\n24-10-12 தேவி இதழில் வெளி வந்த இந்த சிறுகதை என்னை மிகவும் நெகிழச் செய்தது\nதிருமணமான பிள்ளைகளுடன் வெளியூரில் ஒன்றாக இருக்கும் அளவு மனம் ஒப்பாமல் பெரியவரும் அவர் மனைவியும் தனிக்குடித்தனமாக ஒரு கிராமத்தில் வாழும் வாழ்க்கையை மிகவும் நளினமாகச் சொல்லுகிறது இந்தச் சிறுகதை பெரியவர் மழைத்தூறலினூடே நடந்து செல்ல ஆசைப்படும்போது கதை ஆரம்பிக்கிறது. மனைவியின் தொடர்ந்த மறுப்பிற்கிடையே பிடிவாதம் பிடித்து மழைத்தூறலினூடே நடந்து செல்லும் அவர் குப்பைத்தொட்டியில் ஒரு நாய்க்குட்டியைக் கண்டு பிடித்து மனைவியிடம் கொண்டு வருகிறார். பாலூற்றிக்கொடுத்த அவர் மனைவியின் கால்களை நக்கியபடியே அவள் காலையே சுற்றி சுற்றி வருகிறது அந்த நாய்க்குட்டி. அதை அதன் தாயிடம் திரும்பக் கொண்டு விடும் எண்ணத்துடன் அவர் கிளம்ப, அவர் மனைவ���யும் அவருடன் கிளம்புகிறாள். வழியில் டீக்கடைக்காரர் ‘ என்ன இது ஆத்தாவும் இன்றைக்கு உங்களுடன் வந்துட்டுது பெரியவர் மழைத்தூறலினூடே நடந்து செல்ல ஆசைப்படும்போது கதை ஆரம்பிக்கிறது. மனைவியின் தொடர்ந்த மறுப்பிற்கிடையே பிடிவாதம் பிடித்து மழைத்தூறலினூடே நடந்து செல்லும் அவர் குப்பைத்தொட்டியில் ஒரு நாய்க்குட்டியைக் கண்டு பிடித்து மனைவியிடம் கொண்டு வருகிறார். பாலூற்றிக்கொடுத்த அவர் மனைவியின் கால்களை நக்கியபடியே அவள் காலையே சுற்றி சுற்றி வருகிறது அந்த நாய்க்குட்டி. அதை அதன் தாயிடம் திரும்பக் கொண்டு விடும் எண்ணத்துடன் அவர் கிளம்ப, அவர் மனைவியும் அவருடன் கிளம்புகிறாள். வழியில் டீக்கடைக்காரர் ‘ என்ன இது ஆத்தாவும் இன்றைக்கு உங்களுடன் வந்துட்டுது’ என்று கேட்கும்போது தான் அவருக்கு மனைவியை எங்கேயுமே தான் வெளியிலேயே அழைத்துச் செல்வதேயில்லை என்பது புரிகிறது. ‘ நானாவது இப்படி வெளியே அடிக்கடி நடந்து செல்கிறேன். எனக்கு மட்டும்தானா தனிமை’ என்று கேட்கும்போது தான் அவருக்கு மனைவியை எங்கேயுமே தான் வெளியிலேயே அழைத்துச் செல்வதேயில்லை என்பது புரிகிறது. ‘ நானாவது இப்படி வெளியே அடிக்கடி நடந்து செல்கிறேன். எனக்கு மட்டும்தானா தனிமை என்னுடனேயே வாழ்ந்து தேய்ந்து எனக்காவே இப்போதும் மூச்சு விடும் இவளை, வீட்டினுள்ளேயே 24 மணி நேரமும் அடைந்து கொண்டிருக்கும் இவளை தனிமை எத்தனை தூரம் கக்ஷ்டப்படுத்தும் என்னுடனேயே வாழ்ந்து தேய்ந்து எனக்காவே இப்போதும் மூச்சு விடும் இவளை, வீட்டினுள்ளேயே 24 மணி நேரமும் அடைந்து கொண்டிருக்கும் இவளை தனிமை எத்தனை தூரம் கக்ஷ்டப்படுத்தும் ஒரு வேளை பால் ஊற்றியதற்கே அந்த நாய்க்குட்டி அவளை சுற்றிச் சுற்றி வருகிறதே, அந்த நாய்க்குட்டிக்கு இருக்கும் நன்றி உணர்ச்சி கூட இல்லாமல்தானே இது வரை இருந்திருக்கிறேன் ஒரு வேளை பால் ஊற்றியதற்கே அந்த நாய்க்குட்டி அவளை சுற்றிச் சுற்றி வருகிறதே, அந்த நாய்க்குட்டிக்கு இருக்கும் நன்றி உணர்ச்சி கூட இல்லாமல்தானே இது வரை இருந்திருக்கிறேன்’ என்று மனதிற்குள் குமைகிறார் அவர். அந்த நாய்க்குட்டியும் திரும்பப் போகாமல் கீழே விட்டும் அவள் காலையே சுற்ற, அவளின் விருப்பப்படி அந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள் இருவரும். திரும்பவும் அவர்கள் வாழ்க்கை பழையப்டியே சென்றாலும் அவர்கள் தனிமை அந்த நாய்க்குட்டியால் மாறுகிறது. தனக்கும் பணிவிடைகள் செய்து, அந்த நாய்க்குட்டியையும் அன்போடு கவனிக்கும் அவளை அன்புடன் ரசிக்கும்போது, திரும்பவும் மழையை ரசிக்க இப்போதெல்லாம் அவர் நினைப்பதில்லை\nகுழந்தைகள் அறிவுத்திறனில் சில சமயங்களில் பெரியவர்களாக இருந்தாலும் பல சமயங்களில் அவர்கள் சிறு குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள் உணர்வதேயில்லை அப்படிப்பட்ட ஒரு பாட்டிக்கு ஒரு பேரன் கொடுக்கும் நெத்தியடி இது\nபாட்டி: என்னோட பிறந்த நாளுக்கு என்ன பரிசு தரப்போறே\nபாட்டி: என்னாலே ஓடியாடி விளையாட முடியாதே\nபேரன்: நீ மட்டும் எனக்கு பகவத் கீதை வாங்கித் தந்தாயே\nஉதிரும் மலருக்கு ஒரு நாள் மரணம்.\nபேசாத அன்புக்கு தினம் தினம் மரணம்\nஅதனால் என்றுமே உறவுகளை நேசியுங்கள்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 10:22 24 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்\nஅன்புச் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த\nஆல்ப்ஸ் மலைகளூடே கடந்து வந்த பயணத்தின் இறுதி நாள்.. ..\nமாவீரன் நெப்போலியனால் 200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஆர்க்-டி-ட்ரியாம்பே என்ற அழகிய கட்டிடத்தைப் பார்த்தோம். நம் இந்தியா கேட் போல இருக்கிறது. இதில் பிரெஞ்சுப் புரட்சியில் போரிட்டு வீர மரணம் எய்தியவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வளைவின் உச்சியில் இருக்கும் 30 கேடயங்களும் நெப்போலியன் போரிட்டு வென்ற நாடுகளைக் குறிக்கின்றன. இந்த இடத்தைச் சுற்றி அமைந்துள்ள பன்னிரெண்டு தெருக்களுக்கும் பிரெஞ்சு ராணுவத்தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதன் உச்சியில் அமைந்துள்ள OBSERVATION CLOCK மூலம் பாரிஸ் முழுவதையும் பார்க்கலாம்\nஇறுதி நாளன்று, இந்த இடத்தையும் மறுபடியும் ஈஃபில் டவரையும் பார்க்கவும் ஷாப்பிங் செய்யவும் ஒரு தமிழரின் டாக்ஸியை ஏற்பாடு செய்திருந்தார் பாரிஸிலிருக்கும் எங்கள் நண்பரொருவர். அதனால் நிதானமாக எல்லாம் பார்த்து முடித்து, நண்பர்களுக்கும் எங்களுக்கும் அன்பளிப்புப்பொருள்கள் சில வாங்கி முடித்த போது மதியம் 12 மணி ஆகி விட்டிருந்தது.\nஸீன் ஆற்றுப்பாலத்தருகே அசத்திய சிற்பங்கள்\nஇருவர் மட்டுமே செல்லக்கூடிய கார்\nபாரிஸ் கடைத்தெருக்களில் க���ட்டி குட்டியாய் ஓடும் சிறு சிறு கார்களைப் பார்த்து அதைப்பற்றி விசாரித்தோம். இருவர் மட்டுமே அமர வசதியுள்ல அந்தக் கார் ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை என்றும் வீதிகளில் மட்டுமே அதை ஓட்ட முடியும் என்றும் ஹைவேக்களில் அதை ஓட்ட அனுமதி இல்லை என்றும் தமிழ் ஓட்டுனர் தகவல் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.\nபசி வயிற்றைக் கிள்ள, எங்கேனும் தமிழ் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொன்னபோது, அவர் சிரித்தபடியே எங்களை அழைத்துச் சென்று ஒரு தெருவில் இறக்கி விட்டார். ‘ இங்கே பார்க்கிங் செய்ய முடியாது. சாப்பிட்டதும் என்னை அழையுங்கள்’ என்று சொல்லிச் சென்றார்.\nஅந்த வீதியில் நடந்த போது, பாரிஸ் என்ற உணர்வு மறைந்து போய் சென்னையில் இருக்கும் உணர்வு ஏற்பட்டது. அந்தளவிற்கு, தெரு முழுக்க தமிழ்ப்பெயர்களில் கடைகளும், ஹோட்டல்களும் நிரம்பியிருந்தன அன்னபூர்ணா ஹோட்டல், கணேஷ் பவன், கிருஷ்ண பவன், செட்டிநாடு உணவகம் என்று வரிசையாக பெயர்கள் அன்னபூர்ணா ஹோட்டல், கணேஷ் பவன், கிருஷ்ண பவன், செட்டிநாடு உணவகம் என்று வரிசையாக பெயர்கள் ஒரு வழியாக செட்டி நாடு உணவகத்தில் நுழைந்து மூன்று சாப்பாடுகளுக்கு ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தோம், சாதம், வற்றல் குழம்பு, சாம்பார், கறி வகைகள் என்று வர வர, என்னவோ புதுசாய் சாப்பாட்டைப் பார்க்கிற மாதிரி பிரமை ஏற்பட்டது. 8 நாட்களாய் ரொட்டி, கேக் வகைகள், வெண்ணெய், முட்டை என்று சாப்பிட்டு வரண்டு போயிருந்த நாக்கிற்கு தேவாமிர்தமாக அந்த சாப்பாடு கடகடவென்று உள்ளே இறங்கியது. நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தோம். இத்தனை ருசிசொயாக சாப்பிட்டதேயில்லையென்று கூடத் தோன்றியது ஒரு வழியாக செட்டி நாடு உணவகத்தில் நுழைந்து மூன்று சாப்பாடுகளுக்கு ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தோம், சாதம், வற்றல் குழம்பு, சாம்பார், கறி வகைகள் என்று வர வர, என்னவோ புதுசாய் சாப்பாட்டைப் பார்க்கிற மாதிரி பிரமை ஏற்பட்டது. 8 நாட்களாய் ரொட்டி, கேக் வகைகள், வெண்ணெய், முட்டை என்று சாப்பிட்டு வரண்டு போயிருந்த நாக்கிற்கு தேவாமிர்தமாக அந்த சாப்பாடு கடகடவென்று உள்ளே இறங்கியது. நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தோம். இத்தனை ருசிசொயாக சாப்பிட்டதேயில்லையென்று கூடத் தோன்றியது ‘ சொர்க்கமே என்றா���ும் அது நம்மூரு போல வருமா ‘ சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா” என்ற பாடல் தான் நினைவில் எழுந்தது.\nசரித்திரங்கள் பேசும் குடைவரை கோவில்கள், பிரமிக்க வைக்கும் சிற்பங்கள், புகழ் பெற்ற கோட்டைகள், அழகிய அரண்மனைகள், அருவிகள், ஆறுகள், பிரம்மாண்டமான மலைகள், நீர்த்தேக்கங்கள், ஓவியங்கள் என்று நம் இந்தியா முழுவதும் தங்கச் சுரங்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன இந்திய சுற்றுலாத்துறையின் முழு கவனமும் அக்கறையும் முழுமையாக இவற்றில் பதிந்தால் இத்தனையும் வெளி நாட்டினர் மத்தியில் எந்த அளவு பகழ் பரப்பும் இந்திய சுற்றுலாத்துறையின் முழு கவனமும் அக்கறையும் முழுமையாக இவற்றில் பதிந்தால் இத்தனையும் வெளி நாட்டினர் மத்தியில் எந்த அளவு பகழ் பரப்பும் எத்தனை பிரமிப்பைத்தரும், நாங்கள் இங்கே பிரமித்து நின்ற மாதிரி\nபாரிஸை விட்டு விமானம் மேலோக்கிப் பறந்த போது இத்தனையும் நினைவில் எழ, மனதில் ஏக்கம் தான் சூழ்ந்தது\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 16:00 28 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்\nபாரீஸில் இரண்டு நாட்கள்தான் தங்கியிருந்தோம். இந்த இரண்டு நாட்களில் பாரீஸின் கலைப்பொக்கிஷங்கள் எதையுமே முழுமையாகப் பார்த்து விட இயலாது என்பது பிறகு தான் புரிந்து கொள்ள முடிந்தது.\nமுதல் நாள் டிஸ்னிலாண்ட் சென்றோம். இதுவுமே காலை 10 மணிக்குச் சென்று மாலை 5 மணி வரை அங்கிருந்தாலும் அதை முழுவதுமாகச் சுற்ற நேரம் பற்றாது போனது. கலையுணர்வு கலந்து மின்னிய கட்டிடங்கள், சிறு சிறு கடைகள், உணவகங்கள்- இவற்றில் ஒரு பகுதியைத்தான் பார்க்க முடிந்தது.\nஉள்ளே ஒரு அழகான வாயில்\nஇது ஒரு கனவு மாளிகை\nடிஸ்னிலாண்ட் உள்ளேயுள்ள‌ டாய்லட்டின் தோற்ற‌ம்\nதெருவில் வரும் அழகிய ரயில் வன்டி\nஉள்ளே ஒரு கடையின் பிரம்மாண்டமான அழகு\nகடையில் உள்ள ஒரு அழகிய சிற்பம்\nபாரீஸைச் சுற்றிப்பார்க்க வேண்டுமென்றால் நன்கு நடக்க வேண்டும். சாதாரண கட்டிடங்கள் கூட கலையழகு கொண்ட முகப்புகளைத் தாங்கியுள்ளன. ஸ்விட்சர்லாந்திலாவது அங்கேயுள்ள மக்கள் சற்று ஆங்கிலம் பேசினார்கள். இங்கே, பாரீஸிலோ பிரஞ்சு மக்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. இதை டூர் ஆரம்பிக்கும்போதே எச்சரித்து சொன்னார்கள். அது தான் உண்மையாக இருந்தது. நல்ல வேலையாக, என் மகனின் படிப்பும் வேலையும் டூரிஸம் சார்ந்தது என்பதாலும் பிரெஞ்சும் அறிந்தவர் என்பதாலும் எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் எழவில்லை.\nஇங்கும் வானை முட்டும் கட்டிடங்களைப் பார்க்க முடியவில்லை. எல்லாமே பார்த்தவரையில் ஒரளவு உயர்ந்த மாடிக் கட்டிடங்கள் தான். பொதுவாய் பாரீஸை 24 மணி நேரமும் சுற்றிக்காட்டும் பஸ்கள் இருக்கின்றன. டிக்கெட் வாங்கிக்கொண்டால் எங்கு வேண்டுமானாலும் இறங்கி சுற்றிப்பார்த்து விட்டு மறுபடியும் அதே மாதிரி பஸ்ஸில் ஏறி வேறு இடம் சென்று\nஇறங்கிக்கொள்ளலாம். இந்த மாதிரி வசதி இங்கே துபாயிலும் உண்டு பஸ்ஸில் நாம் உட்கார்ந்திருக்கும் இருக்கையிலேயே ஸ்பீக்கர் இருக்கிறது. ஹெட்ஃபோனும் இருக்கிறது. அதை எடுத்து காதில் பொருத்திக்கொண்டு, எந்த மொழி வேண்டுமோ அதைத் தட்டினால் அந்த மொழியில் முன்பே பதிவு செய்யப்பட்ட சுற்றுலா இடங்களின் தகவல்களை அந்தந்த இடங்கள் வந்ததும் மிகச் சரியாக நமக்கு விவரிக்கின்றது.\nஇங்கு பூமிக்கடியில் கார் நிறுத்தங்களுக்கான இடங்களும் ரயில்கள் செல்வதுமாக அமைந்திருப்பதால் தெருக்களில் கூட்ட நெருக்கடி என்பது இல்லை.\nபாரீஸ் 105 சதுர கிலோ மீட்டர்கள் அளவுள்ல சிறிய நகரம் தான். சீன் ஆற்றின் இரு கரையிலும் தான் நகரின் முக்கிய கட்டிடங்கள் அதிகம் இருக்கின்றன. சரித்திர பின்னணி கொண்ட 32 பாலங்கள் இந்த நதிக்கு இருக்கின்றன. அழகிய பாலங்கள் அமமந்த ஒரே நதி உலகில் இது மட்டுமே\nசீன் ஆற்றின் இரு புறமும் மக்கள் கூட்டம் கூடமாக பேசிக்கொண்டும் உணவருந்திக்கொண்டும் இயற்கையை ரசித்துக்கொண்டும் அமர்ந்திருக்கிறார்கள். நமது அகண்ட காவேரி நினைவுக்கு வராமல் இல்லை. காவிரியின் கரையோரம் அமர்ந்து இயற்கை அழகை ரசிக்க நமக்கு எங்கே நேரம் இருந்திருக்கிறது\nமாலையில் ஈஃபில் டவரைப் பார்க்கச் சென்றோம். உலக அதிசயங்களில் ஒன்றான இது 986அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. 1889 ஆம் ஆண்டு அலெக்ஸாண்ட்ரே கஸ்டாவ் ஈஃபில் என்பவரால் ப்ரெஞ்சுப்புரட்சியின் நூற்றாண்டைக்குறிக்கும் ஒரு பொருட்காட்சிக்காக நிர்மாணிக்கப்பட்டது. இது மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. மேலே ஏற படிக்கட்டிடங்களும் உண்டு. கேபிள் கார் போன்ற அமைப்புடைய லிஃப்ட் வசதியும் உண்டு.\nபல்லாயிரக்கணக்கான இரும்புத்தகடுகளையும் ஏழு மில்லியன் இரும்பு ஆணிகளையும் கொ���்டு உருவாக்கப்பட்டுள்ளது இது. இங்கே, துபாயில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான ‘பூர்ஜ் கலீஃபா’ வைப் பார்த்து விட்டதாலோ என்னவோ, ஈஃபில் டவர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 10:23 26 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nஒரு நாள் நீங்களும் மூப்படைவீர்கள்\nஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்\nஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/06/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-11-12T01:29:44Z", "digest": "sha1:BY4PAWZGQBNV6XIAOFJPZ3S3RC3WNKXI", "length": 13084, "nlines": 182, "source_domain": "pattivaithiyam.net", "title": "அயோடின் குறைபாட்டின் அறிகுறிகள் |", "raw_content": "\nமனித உடலுக்கு தினசரி மிகக் குறைவான அளவே ‘150 மைக்ரோ கிராம்’ அயோடின் தேவைப்படுகிறது. குறைவாகத்தானே தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால் என்ன மற்றச் சத்துகள்தான் நிறையவே இருக்கிறது என்று அலட்சியமாக இருந்தால் அவதி தான். முதலில் அயோடின் என்றால் என்ன என்று கேட்டால் பலரும் அது ஒரு வகையான உப்பு என நினைப்பதுண்டு. ஆனால், அது தவறானது. அயோடின் என்பது ஒரு வகையான சத்துப்பொருள்.\nஆறு, நதி, ஏரி போன்ற நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கையாகவே அயோடின் அதிகமாக காணப்படும். குறிப்பாக, நீர்நிலைகளின் மணற்பரப்பி லும் அயோடின் ஏராளமாக இருக்கும். இந்த அயோடின்தான் கடல்நீரிலும் மிகுந்து காணப்படுகிறது. உப்பில் அயோடின் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். பச்சைத் தாவரங்களிலும் அயோடின் உள்ளது.\nஇயற்கையான நீர் நிலைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அயோடின் சத்து பல நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் அயோடின் சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான பாதிப்புகள் உருவாகின்றன. முக்கியமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பதில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான்.\nசுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மனிதர்களின் உடல் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிப்பது இது தான். சிலர் உயரமாகவும், சிலர் குள்ளமாகவும், சிலர் பருமனாகவும் இருப்பதற்கு இந்த அயோடினே காரணம். மேலும் அயோடின் பற்றாக்குறை குழந்தைகளில் உடல் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டை மந்தமாக்குகிறது. இதனால், பள்ளிப் படிப்பில் செயல்திறன் குறைந்துவிடுகிறது.\nமனித உடல் வளர்ச்சியில் வேறுபாடுகளை உருவாக்குவது, உடலிலுள்ள தைராய்டு சுரப்பிகளின் வேலை. இந்த தைராய்டு சுரப்பிகள் கழுத்தில் முன்பக்கமாக குரல் வளைக்கு கீழ் அமைந்துள்ளன. பக்கத்துக்கு ஒன்றாக இரு சுரப்பிகள் இருக்கின்றன. சுமார் 25 கிராம் எடையுள்ள இவை ஒரு திசு மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இவைகளில் இருந்து தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள அயோடினில் பெரும்பகுதி தைரோகுளோபின் என்ற பொருளாக இருக்கிறது.\nகாரணம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது, மலட்டுத் தன்மை, முடி உதிர்வு, சருமத்தில் வறட்சி, குளிர், வெப்பத்தை தாங்க முடியாமை, களைப்பு, மனச் சோர்வு, அதிக வியர்வை, படபடப்பு, எப்போதும் தூக்க கலக்கம், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, கழுத்தில் வீக்கம் போன்றவை அயோடின் குறைபாட்டுக்கான அறிகுறிகளாக இருக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு தைராய்டு ஏற்படும் அபாயம் 5 மடங்கு அதிகம்.\nஅயோடின் சத்து உடலில் குறைந்தால் பல்வேறு நோய்கள் உருவாவதை தடுக்க முடியாது. இதில், ஹைபோ தைராய்டிசன் நோய் அபாயகரமானது. இந்நோய் ஏற்பட்டால் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கம் பெரிய கட்டிப் போல் பெருத்துவிடும்.அப்போது தைராய்டு சுரப்பி குறைந்த அளவில் வேலை செய்யும். அதன் விளைவு எடை அதிகரிப்பு, பசியின்மை, குறைவான இதயத் துடிப்பு, குறைந்த வளர்சிதை மாற்றம், மனவளர்ச்சி பாதிப்பு போன்றவை ஏற்படும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் படுக்கையில் இருந்தபோது அடிக்கடி செல்போன் பேசிய பெண் கொலை\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T01:44:09Z", "digest": "sha1:VVKO2TQXSKGV2IVJP4R2AJJ3MSBGCRVF", "length": 16868, "nlines": 188, "source_domain": "www.anegun.com", "title": "ஓ.பன்னீர்செல்வம் – அநேகன்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 12, 2019\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nநஜீப் வழக்கில் தமது தலையீடா ஆதாரத்தைக் காட்டுங்கள்\nநஜீப்பைப் போன்று நானும் அதிர்ச்சியானேன்\nஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்\nமகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்\nஅமைச்சர் சேவியர் ஜெயக்குமாருக்கு டத்தோ விருது\nதமிழ்ப்பள்ளிகளை மூடுவதற்கு செய்திருந்த வழக்கு தள்ளுபடி\nSRC வழக்கு: தற்காப்பு வாதம் புரிய நஜீப்பிற்கு உத்தரவு\nதொடர்ந்து மூன்றாவது முறையாக புத்தகத்தின் புது புத்தகங்கள் வெளியீடு கண்டன\nமனிதவள அமைச்சில் மணியம் ஆறுமுகம் துணைத் தலைமைச் செயலாளராக நியமனம்\nஅணிகள் இணைப்பு : எங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி விட்டோம்\nலிங்கா ஆகஸ்ட் 3, 2017 2230\nசென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு ஊழல்அரசு என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது. அ.தி.மு.க.வின் இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக அமைச்சர்கள்தான் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதிகாரபூர்வமாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. அவர்களாகவே பேசிகொண்டு இருக்கிறார்கள். அணிகள் இணைப்பு தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பிரதமரை வலியுறுத்தினோம்\nலிங்கா ஜூலை 29, 2017 2610\nஆண்டிப்பட்டி: முன்னாள் முதல்-அ��ைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீட் தேர்வினால் தமிழக மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராமேசுவரத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். சேலத்தை அடுத்த எருமைப்பட்டியில் உள்ள கச்சராயன் குட்டையை\nஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம்\nலிங்கா ஜூலை 25, 2017 2480\nபெரியகுளம், ஜூலை 25- தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில் வெட்டப்பட்ட ராட்சத கிணறால் கிராம மக்களுக்கு நீராதாரம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நிலம் மற்றும் கிணறை கிராம மக்களுக்கு வழங்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதுவரை கிணற்றில் இருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி தினசரி தண்ணீர்\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ncpcpharma.com/ta/products/cephalosporin/", "date_download": "2019-11-12T02:09:53Z", "digest": "sha1:FOUBFR56UU6BMMYEDHLZQPRRIUKRVTP6", "length": 6589, "nlines": 204, "source_domain": "www.ncpcpharma.com", "title": "Huamin Cephalosporins தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா Huamin Cephalosporins உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nநம்மால் என்ன செய்ய முடியும்\nபுதிய தயாரிப்பு பொதுவான ஜெனரிக்ஸ்\nஆன்காலஜி & எதிர்ப்பு சக்தி ஒடுக்கிகள்\nதசை மற்றும் எலும்பு அமைப்பு\nபிளட் & ஹெமடோபோயஎடிக் அமைப்பு மருந்துகள்\nபுதிய தயாரிப்பு பொதுவான ஜெனரிக்ஸ்\nஆன்காலஜி & எதிர்ப்பு சக்தி ஒடுக்கிகள்\nதசை மற்றும் எலும்பு அமைப்பு\nபிளட் & ஹெமடோபோயஎடிக் அமைப்பு மருந்துகள்\nஊசி க்கான Piperacillin சோட���யம்\nஅமோக்ஸிசைலின் சல்பேக்டம் Pivoxil மாத்திரைகள்\nஉட்செலுத்துதலுக்கான Capreomycin சல்பேட் தூள்\nஉட்செலுத்துதலுக்கான Amphotericin பி Lyophilized\n12அடுத்து> >> பக்கம் 1/2\nமுகவரியைத்: No.388, HePing கிழக்கு சாலை, Shijiazhuang நகர ஹிபீ மாகாணத்தின், சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%93%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T02:11:17Z", "digest": "sha1:QVTQB4TKUW6AZTOWI4DABAYHIE3IW5BK", "length": 17692, "nlines": 343, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்சு ஓற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய இராச்சியப் படைத்துறை மூத்த அதிகாரி\nஜேம்சு ஓற்றம், முதலாம் இளங்கோமான்\nஐக்கிய இராச்சியத்தின் லெப்டினன்ட் ஜெனரல்\nமுதலாம் ஆங்கில- ஆப்கன் போர்\nலெப்டினன்ட் ஜெனரல் சர் ஜேம்சு ஓற்றம், முதலாவது இளங்கோமான் GCB,KSI (James Outram, 1st Baronet சனவரி 29,1803 – மார்ச்சு11 1863) 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியில் போரிட்ட ஆங்கிலேய படைத்துறை மூத்த அதிகாரி ஆவார். அவரது வீரதீரச் செயல்களுக்காக பிரித்தானியரால் வீரராகக் கருதப்படுபவர்.\nசிங்கப்பூரில் ஓற்றம் சாலையை அடுத்துள்ள பகுதி 1858ஆம் ஆண்டில் ஓற்றம், சிங்கப்பூர் எனப் பெயரிடப்பட்டது.\n1977ஆம் ஆண்டில் வெளியான த செஸ் பிளேயர்ஸ் என்ற சத்தியஜித் ரே திரைப்படத்தில் ஜேம்சு ஓற்றமாக ரிச்சர்டு அட்டன்பரோ நடித்திருந்தார்.\nகொல்கத்தாவிலுள்ள ஓற்றம் காட் இவரது நினைவாகவே பெயரிடப்பட்டுள்ளது.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2019-11-12T01:17:23Z", "digest": "sha1:U7WJJENMMRGV55SJ24456SWORVMBKGPZ", "length": 7111, "nlines": 89, "source_domain": "tamilbulletin.com", "title": "கமல் மாதிரி இல்லாமல், தெளிவாக இருக்கிறார் பாண்டே - Tamilbulletin", "raw_content": "\nகமல் மாதிரி இல்லாமல், தெளிவாக இருக்கிறார் பாண்டே\nமூத்த நெறியாளர் பத்திரிக்கையாளர் முன்னாள் தந்தி டிவியின் பாப்புலர் பத்திரிக்கையாளர் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் அரசின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்\nநடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nநல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nஇன்றைய ராசி பலன் - 31.01.19\nஇணையத்தை கலக்கும் '' #ஆத்தோடு அடிச்சுட்டு போகப்பிடாதா''\n'நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு' - நடிகை ரோகிணியிடம் எகிறிய இளையராஜா - தமிழ்.இந்து\n\"பாக்க தாண்டி நான் பொம்பள ஆனா நிஜத்துல ஆம்பள\"\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/mersal/page/10/", "date_download": "2019-11-12T01:22:24Z", "digest": "sha1:MVIZCRZMB4FNLUVTOOBVO4UNXV2655UA", "length": 5410, "nlines": 48, "source_domain": "www.cinereporters.com", "title": "mersal Archives - Page 10 of 10 - Cinereporters Tamil", "raw_content": "\nகாஜலின் இந்த ஆசை நிறைவேறுமா\nகாஜல் அகா்வால் தமிழில் முதன்முதலில் பழநி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தாா். ஆரம்ப கால தமிழ்படங்கள் பெரிதாக அவருக்கு கை கொடுக்காததால் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். அங்கு கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டார். முன்னனி...\nவிஜயை தொடந்து இப்போது தனுஷ்\nவெற்றி மாறன் இயக்கத்தில் வளர்ந்துவரும் வட சென்னை படத்தில் தனுஷ் மூன்று வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின்றன. விஐபி 2 படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்து நடித்து வரும் படம் வட சென்னை. வெற்றிமாறன் இயக்கத்தில்...\nவிஜய் படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம்\nதெறி படத்தின் வெற்றியை அடுத்து விஜய் – அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மொ்சல். விஜய் 61 என்று பெயாிடபடாமல் இந்த படத்திற்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும்...\nவிஜய்யின் மெர்சலில் இணைந்த நாடக நடிகர்\nஇளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் விஜய்க்கு சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் ஆகிய மூன்று நடிகைகள் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமந்தாவின் அப்பாவாக நடிக்க பிரபல நாடக...\nவிஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஜி.வி.பிரகாஷ்\nஇளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்திற்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் ,சமீபத்தில் விஜய்யின் அறிமுகப்பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்தார். அதிகபட்ச எனர்ஜியுடன் இருக்கும் இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர்...\nஜல்லிக்கட்டு வீரர் விஜய்யின் மெர்சலான டைட்டில் அறிவிப்பு\nஇளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 61’ படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2019/10/21133947/1267207/Ather-450-Chennai-Deliveries-Commence.vpf", "date_download": "2019-11-12T00:36:19Z", "digest": "sha1:K6UBZF7ZHKK5VOSXRNYE22H625KNNNK3", "length": 6954, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ather 450 Chennai Deliveries Commence", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏத்தர் 450 விநியோகம் துவங்கியது\nபதிவு: அக்டோபர் 21, 2019 13:39\nஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகம் துவங்கியிருக்கிறது.\nஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னையில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகத்தை துவங்கியது. சென்னையில் ஏத்தர் 450 விநியோகம் சமீபத்தில் துவங்கி அதற்குள் 100 வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\nவாகன விநியோகம் மட்டுமின்றி சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைப்பதிலும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இதுவரை சென்னையை சுற்றி பத்து இடங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை ஏத்தர் எனர்ஜி கட்டமைத்து இருக்கிறது. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என தெரிகிறது.\nசென்னை முழுக்க ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சாய் கிங்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதன் மூலம் நகர் முழுக்க இயங்கி வரும் 30 விற்பனை மையங்களில் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து போரூர் மற்றும் ஈக்காட்டுதாங்கலில் உள்ள சாய் கிங்ஸ் விற்பனையகங்களில் ஏத்தர் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் கட்டமைக்கப்பட்டுவிட்டது. இத்துடன் சென்னையை சுற்றி பல்வேறு பகுதிகளில் ஏத்தர் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் படிப்படியாக கட்டமைக்கப்பட இருக்கின்றன.\nஇந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்த ஒகினாவா\nபி.எஸ். 6 ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர். கான்செப்ட் அறிமுகம்\nகே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nபி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்களை வெளியிடும் டி.வி.எஸ். மோட்டார்\nவாகனங்களுக்கு ரூ. 2.8 லட்சம் வரை சலுகை அறிவித்த டிரையம்ப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/the-average-person-will-smooth-traffic-on-the-main-road-junctions/", "date_download": "2019-11-12T00:24:15Z", "digest": "sha1:VM6F7IK3ABNYKWYERJMJ2Z77YEZHNTRJ", "length": 6539, "nlines": 73, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "நாகர்கோவில்: முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை சீர் செய்யும் சராசரி மனிதர் -", "raw_content": "\nநாகர்கோவில்: முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை சீர் செய்யும் சராசரி மனிதர்\nNagercoil: கொட்டும் மழை, அடிக்கின்ற வெயில் என மாறி, மாறி மிரட்டும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில், நாகர்கோவிலின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களோடு கைகோர்த்து, முழுக்க, முழுக்க சேவை மனப்பான்மையோடு போக்குவரத்தை சீர் செய்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த விஜயன் (50). அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 3 ஆண்டுகளாக என்பதுதான் ஆச்சர்யம்.\nநாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த விஜயனிடம் பேசினோம். `நாகர் கோவிலை அடுத்துள்ள சித்திரை திருமகாராஜபுரம் என்னோட சொந்த ஊரு. திருமணம் ஆகல்ல. அம்மா, அப்பா இருந்த வரைக்கும் தனியார் நிறுவன செக்யூரிட்டியா வேலை பார்த்தேன். அவங்க இறந்த பின்னாடி எனக்கு பணத் தேவை குறைஞ்சிடுச்சு.\nபிழைப்புக்காக ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் ஒரு சேவை யாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். முழுசா 3 வருஷம் தாண்டிடுச்சு.\nதினமும் காலையில் 8 மணிக்கு வந்துடுவேன். 11 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். பின்னர் மாலை 5 மணிக்கு வந்து விட்டு இரவு 8 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். வேப்பமூடு, கோட்டாறு, செட்டிக்குளம் பகுதிகளில் மாறி, மாறி டியூட்டி பார்ப்பேன். பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் டீ, காபி, வடைன்னு சாப்பிட ஏதாவது வாங்கித் தருவாங்க. தினமும் இரவு நாகர்கோவிலில் இருக்கும் என்னோட மாமா வீட்டுல போய் படுத்துப்பேன்.\nசெக்யூரிட்டியா இருக்கும் போது வாங்குன காக்கி சட்டை, பேன்டை போட்டுக்குவேன். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் நின்று கொண்டு வாகனங்களை நிறுத்தும் போது சிலர் மதித்து நடப்பர். சிலர் வித்தியாசமாக கூட பார்த்துட்டு போவாங்க.\nயார் எப்படி நினைச்சாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு இந்த வேலை திருப்தியாய் இருக்கிறது” என்றவர் சாலை சீரமைப்பு பணிகளில் மூழ்கினார்.\nகுமரி மாவட்டத்துக்கு வருகிற 4, 10-ந் தேதிகளில் உள்ளூர் விடுமுறை ��.பி.சி. மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-12T01:13:29Z", "digest": "sha1:AFCNKFKHBCSAZPAU65LP7P42XLNCE6W2", "length": 7828, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் சிவமோகன் எம்.பி. | tnainfo.com", "raw_content": "\nHome News நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் சிவமோகன் எம்.பி.\nநாடாளுமன்ற அமர்வை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் சிவமோகன் எம்.பி.\nஇன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nபுதுக்குடியிருப்பு ராணுவ முகாம் அமைந்துள்ள 49 குடும்பங்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு புதுக்குடியிருப்பு மக்கள் கடந்த மூன்றாம் திகதி முதல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, கடந்த நான்கு நாட்களாக சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமக்களின் இப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் இன்று காலை முதல் மக்களுடன் கைகோர்த்துள்ளார்.\nபுதுக்குடியிருப்பு, கேப்பாப்பிலவு, பரவிப்பாஞ்சான் என வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் நிலமீட்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குண்டு கைப்பற்றப்பட்டதான வழக்கிற்கு - மன்னிப்பு . Next Postயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிங்களப் பெரும்பான்மையிடம் இழந்து விடுவோமோ என்ற அச்சம் - ஈ.சரவணபவன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2010/01/29/earth-close-to-mars-and-moon-nasa-chat-room/", "date_download": "2019-11-12T00:38:04Z", "digest": "sha1:OC3VAEIN5B4JAAUZ5ZAMV3YID4RJFVVE", "length": 9409, "nlines": 151, "source_domain": "kuralvalai.com", "title": "Earth close to Mars and Moon : NASA chat room – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nசெவ்வாய் கிர‌க‌த்தை அருகில் காண்ப‌த‌ற்கு இன்று ந‌ல்ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம். உப‌யோகித்துக்கொள்ளுங்க‌ள். செவ்வாய் ம‌ட்டும‌ல்ல‌; நில‌வு கூட‌ அருகில் தெரியும். இந்த‌ வ‌ருட‌த்தின் மிக‌ப்பெரிய‌ நிலா இன்று தான் தெரியும்.\nஇத‌ற்கு முன் 2003 இல் செவ்வாய் கிர‌க‌ம் ந‌மக்கு இன்னும் மிக‌ அருகில் இருந்திருக்கிற‌து. 2003 இல் நம‌க்கும் செவ்வாய்க்கும் இடையே இருந்த‌ தூர‌ம் வெரும் 56 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தான். இது க‌ட‌ந்த 60,000 வ‌ருட‌ங்க‌ளில் இதுவே ந‌ம‌க்கும் செவ்வாய்க்குமான‌ மிக‌ குறைந்த‌ தூர‌ம்.\nஇப்பொழுது ஜ‌ன‌வ‌ரி 2010 இல் செவ்வாய் பூமியிலிருந்து 99 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தூர‌த்தில் இருக்கும்.\nபூமி சூரியனைச் சுற்றி வ‌ர‌ ஒரு ஆண்டு ஆகிற‌து; ஆனால் செவ்வாய் சூரிய‌னைச் சுற்றி வ‌ர‌ இர‌ண்டு ஆண்டுக‌ள் ஆக��ற‌து. என‌வே ஒவ்வொரு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும்.\nஇது தொட‌ர்பான‌ கேள்விக‌ள் உங்க‌ளுக்கு இருந்தால் நாசாவின் இந்த‌ இணைய‌ ப‌க்க‌த்துக்கு வாருங்க‌ள். அவ‌ர்க‌ள் ஒரு சாட் ரூம் ஏற்பாடு செய்திருக்கிறார்க‌ள்.\nசிங்க‌ப்பூரில் ச‌யின்ஸ் சென்ட‌ர் ஒவ்வொரு வெள்ளிக்கிழ‌மை இர‌வு 7:50 இல் இருந்து இர‌வு ப‌த்து ம‌ணி வ‌ரை இல‌வ‌ச‌மாக‌ டெல‌ஸ்கோப் மூல‌ம் அன்று தெரியும் ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளையும் கிர‌க‌ங்க‌ளையும் பார்க்க‌லாம். நான் சாட்ட‌ர்ன் (Saturn) பார்த்திருக்கிறேன். இன்று ச‌யின்ஸ் சென்ட‌ர் போவ‌தாக‌ ப்ளான் இருக்கிற‌து.\nAlso read: செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்\nPrevious Previous post: செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்\nNext Next post: ச‌ன்டீவியின் அத்துமீற‌ல்\nநல்ல தகவல், நானும் அறிவியல் பூங்க செல்ல முயற்சிக்கிறேன்\n நல்ல பதிவுகள் அனைத்துமே .. நிறைய எழுதவும்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961551/amp", "date_download": "2019-11-12T01:13:06Z", "digest": "sha1:DC6WXK3XDJ3GNK3XOJ6NOENGZ3IQAUUO", "length": 6048, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "டிராக்டர் மோதி சிறுமி பலி | Dinakaran", "raw_content": "\nடிராக்டர் மோதி சிறுமி பலி\nபாபநாசம், அக். 10: பாபநாசம் அருகே டிராக்டர் மோதி சிறுமி பலியானார். பாபநாசம் அடுத்த குருபாலகுடியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு மூன்றரை வயதில் மகள் கீர்த்திகா இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பால்வாடியில் படித்து வந்தாள். இந்நிலையில் கீர்த்திகா நேற்று முன்தினம் பால்வாடி சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது குருபாலகுடியை சேர்ந்த சுரேந்தர் டிரைவர் ஓட்டி வந்த டிராக்டர், கீர்த்திகாவின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கீர்த்திகா பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.\nபாதுகாப்பு அளிக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிப்பேன்\nவாலிபரிடம் தகராறு செய்து வீடு சூறை\nதஞ்சை பகுதிக்கு ரயில் வேகன்களில் 4,000 டன் யூரியா வருகை\nகும்பகோணத்தில் மாவட்ட அளவிலான தேசிய அறிவியல் மாநாடு\nதஞ்சை பெரிய கோயிலில் இன்று பெருவுடையாருக்கு 1,000 கிலோ பச்சரிசியால் அன்னாபிஷேகம்\nராஜராஜசோழன் சதய விழா ரத ஊர்வலம்\nகும்பகோணத்தில் கருணாநிதி உருவ சிலை அமைக்கப்படும்\nபள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது\nபரட்டை கிராமத்தில் அடிப்படை வசதியை விரைந்து செய்து கொடுக்க வேண்டும்\nகடலுக்கு செல்ல வேண்டாம் ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை\nஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி மர்மச்சாவு\nதாளடி நெற்பயிரில் மகசூலை அதிகரிக்க இயற்கை உரமாக இலைகளை பயன்படுத்தும் விவசாயிகள்\nதிருச்சிற்றம்பலம் பகுதியில் 3 கோயில்களில் பணம் கொள்ளை\nஅர்ஜூன் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யகோரி ஆர்ப்பாட்டம்\nதிருவையாறு அருகே அரசு பஸ் கண்டக்டர் மர்மச்சாவால் பரபரப்பு\nகஞ்சனூரில் காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/mobile/03/202513?ref=archive-feed", "date_download": "2019-11-12T00:48:34Z", "digest": "sha1:RYVUG5LKJA5NH5F6XBVSX5QLHN6QQSBR", "length": 6664, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஐபோன்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் முயற்சியில் ஆப்பிள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபோன்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் முயற்சியில் ஆப்பிள்\nதற்போது உலகளவில் இலத்திரனியல் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளது.\nஇதனால் இலத்திரனியல் கழிவுகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.\nஇவற்றினால் சூழல் உட்பட உயிரினங்களுக்கு பாரிய ஆபத்துக்கள் காணப்படுகின்றன.\nஇதனை தவிர்ப்பதற்கு சிறந்த முறையாக இலத்திரனியல் பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியும்.\nஎனினும் ஸ்மார்ட் கைப்பேசிகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கு உரிய பொறிமுறை ஒன்று இதுவரை உருவாக்கப்படாமல் இருந்தது.\nஆனால் தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான முயற்சிகளில் களமிறங்கியுள்ளது.\nஇதன்படி அவுஸ்டின், டெக்ஸாசிலுள்ள ஆய்வுகூடம் ஒன்றில் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2019/10/21102243/1267159/jesus-christ.vpf", "date_download": "2019-11-12T00:29:27Z", "digest": "sha1:UNOYFR2TCT3V46LLM5EF6UKG6YIJKQVH", "length": 9907, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jesus christ", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 21, 2019 10:22\nசிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்(யாத் 6:12)\nபட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மேல் போர்த்தொடுக்கப்போகும் பெரிய படைக்கும் தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக எலி ஒன்று குறுக்கிடவே வானை எடுத்துக்கொண்டு அதனை வெட்டிம்படி துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசம், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெறபோகிறேன் என்று நினைத்து யுத்தத்துக்கு போகாமல் பின்வாங்கிக்போனான்.\nசில நேரங்களில் இந்த புத்தி இழந்த இளவரசனைப் போல நாமும் சிறுசிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய் நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்து விடுகின்றோம். இஸ்ரவேல் மக்களைவிடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு துவக்கத்தில் அந்த மக்கள��� செவி கொடுக் கவில்லை. எனவே சோர்ந்து போன அவன் இவர்களே எனக்கு செவி கொடுக்காத போது எகிப்தின் ராஜா எனக்கு எப்படி செவிகொடுப்பான என்ற தயங்கி நின்றான்.\nஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கி போக வைத்தார்.\nநாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்று போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமையாளர்களாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்த திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்ன காரியங்களைல் சாதாரண உலக மனிதன் அடையும் வெற்றியை கூடி அடைய முடியாமல் தோல்வி அடைய தருணங்கள் உண்டு. இருப்பினும் இந்த சிறிய தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்து விட முடியாது.\nஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய போதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்த போது போதுரு அதை விட மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.\nசிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சங்களுக்கு முன்னால் நின்று பவுலைப்போல தைரியமாக பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nதேவைகளை நாமே நிறைவு செய்வோம்\nமுட்டம் சகல புனிதர்கள் ஆலய விழாவில் திருப்பலி\nகட்டளைகளை கடைபிடித்து வாழ வேண்டும்\nதேவைகளை நாமே நிறைவு செய்வோம்\nகட்டளைகளை கடைபிடித்து வாழ வேண்டும்\nலூக்காவுக்கு ஒரு சிறப்பு உண்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/11/02130103/1269269/Obesity-and-Asthma.vpf", "date_download": "2019-11-12T01:13:16Z", "digest": "sha1:4T5FTWX7Y3KLNTFVHCVRMBUZE6GD5YD7", "length": 11496, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Obesity and Asthma", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 02, 2019 13:01\nஉடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் த���டர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஉடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பருமனான உடல்வாகு கொண்ட நபர்களின் நுரையீரலில் கொழுப்புத் திசுக்களை ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். 52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பி.எம்.ஐ. எனப்படும் உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.\nஉடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமா அபாயம் அதிகரிக்கிறது என்பதை இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஉடல் எடையைக் குறைப்பதன் மூலம் இவர்களின் உடல்நிலையைச் சீராக மாற்றியமைக்க முடியுமா என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nநுண்ணோக்கி மற்றும் சாயங்களைப் பயன்படுத்தி நுரையீரல் மாதிரிகளிலிருந்து சுமார் ஆயிரத்து 400 சுவாசவழிப் பாதைகள் குறித்து விரிவான பகுப்பாய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.\nபி.எம்.ஐ. அளவு அதிகமாக இருந்த பலருக்கு சுவாசப்பாதைகளின் சுற்றுப்புறத்தில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nகொழுப்பு அதிகரித்தால் சுவாசவழிப்பாதைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி நுரையீரலை வீக்கமடையச் செய்யும். இதுவே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா அபாயம் இருப்பதை விளக்குகிறது.\nஅதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமா பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கும் என இந்த ஆய்வில் பணிபுரிந்த பெர்த்தில் உள்ள வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் நோபல் கூறுகிறார்.\nஅதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் அல்லது அதிக எடையால் பொதுவாகவே நுரையீரல் வீக்கம் அடைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.\nஆனால், இவர்களின் ஆராய்ச்சி மற்றொரு செயல்முறையையும் விளக்குகிறது என்று கூறுகிறார் பீட்டர் நோபல்.\nநுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் காற்றுப்பாதைகள் வீக்கமாக இருப்பதே ஆஸ்துமா ஏற்படுவதற்கான அறிகுறிகளின் அதிகரிப்புக்குக் காரணம் எனக் கருதுவதாகத் தெரிவிக்கிறார், பீட்டர் நோபல்.\nஉடல் எடைக்கும், சுவாச நோய்க்கும் இடையே உள்ள தொடர்பில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வளவு மோசமான அறிகுறி என்பதை இது காட்டுகிறது என்று ஐரோப்பிய சுவாசக் கழகத்தின் தலைவர் தியரி டுரூஸ்டர்ஸ் கூறுகிறார்.\nஉடல் எடையைக் குறைப்பதன் மூலம் கொழுப்புத் திசுக்களின் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைக்க முடியுமா என்பதை அறிய கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.\nபிரிட்டிஷ் தொராக்சிக் சொசைட்டி என்ற அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் எலிசபெத் சாபே, உடல் எடை நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் கட்டமைப்பைப் பாதிக்கும் என்று சுட்டிக் காட்டப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்.\nபொதுவாகவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது பல்வேறு உடல்நலப் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஅதிக சத்தம் கொடுக்கும் தொல்லைகள்\nமழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்\nஇதனாலும் உடல் எடை கூடும்...\nஇதனாலும் உடல் எடை கூடும்...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nஉடல் பருமன் உயிருக்கு எமன்...\nஎடை குறைப்புக்கு உதவும் காலை நேர பானம்\nநலம் தரும் சைவ உணவுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/02/blog-post_3468.html", "date_download": "2019-11-12T00:24:59Z", "digest": "sha1:K7GEPZU6PAKLWZLFR4DVJ3WWBAGINT6L", "length": 15255, "nlines": 113, "source_domain": "www.tamilpc.online", "title": "மை பிக்சர்ஸ்/மை மியசிக் தேவையா | தமிழ் கணினி", "raw_content": "\nமை பிக்சர்ஸ்/மை மியசிக் தேவையா\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், சில ஆண்டுகளாக நமக்கு வசதிகளைக் கூடுதலாகத் தரும் நோக்கத்தில், சில போல்டர்களை உருவாக்கித் தருகிறது. அவற்றில் \"My Pictures\" மற்றும் \"My Music\" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை நம்முடைய டிஜிட்டல் படங்களுக்கும், பாடல்கள��க்குமானவை. ஆனால் சிலருக்கு நாம் நம் விருப்பப்படும் வகையில் வேறு பெயர்களில் போல்டர்களை உருவாக்கி, படங்களையும் பாடல்களையும் சேவ் செய்து வைக்கலாமே என்று எண்ணுவார்கள்.\nஇவற்றை நிரந்தரமாக நீக்கவும் விரும்புவார்கள். அவர்களுக்கான வழிகளை இங்கு காணலாம். சில இணைய தளங்களில் இவற்றை நிரந்தரமாக நீக்க, ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு தகவல்கள் உள்ளன. ஆனால் இதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். வேர்ட் போன்ற புரோகிராம்கள், இந்த போல்டர்களைத் தேடுகையில் இவை கிடைக்கவில்லை என்றால், சில நேரங்களில், பைல்களை சேவ் செய்வதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.\nநீங்கள் முதல் முதலாக வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்திடுகையில், உங்களுடைய கிராபிக்ஸ் பைல்களுக்கு, வேர்ட் \"மை பிக்சர்ஸ்' போல்டரைத்தான் தொடக்க நிலை இலக்காக அமைத்துக் கொள்கிறது. நீங்கள் இன்ஸெர்ட் மெனு சென்று Pictures என்பதனைத் தேர்ந்தெடுக்கையில், விண்டோஸ் மை பிக்சர்ஸ் போல்டரைத்தான் தேடும். நீங்கள் ரெஜிஸ்ட்ரி மூலம் இந்த போல்டரை அழித்திருந்தால், வேர்ட் நீங்கள் இன்ஸ்டால் செய்கையில் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ணி, இந்த போல்டரைத்தானே உருவாக்கித் தரும்.\nஅப்படியானல், இதற்குத் தீர்வு தான் என்ன வேர்ட் தொகுப்பிடம் \"நான் பிக்சர் என்பதைத் தேர்ந்தெடுத்தால், இந்த மை பிக்சர்ஸ் போல்டரைத் தேடாதே' என்று அறிவிக்க வேண்டும். \"\"வேறு ஒரு போல்டரில் தேடு'' என்று சொல்ல வேண்டும். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம். 1. டூல்ஸ் (Tools) மெனு விரித்து அதில் ஆப்ஷன்ஸ் (Options) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட், ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினை உங்களுக்குக் காட்டும். 2. இதில் File Locations என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். 3. அடுத்து Clip Art Pictures என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.\n4. இங்கே Modify என்பதில் கிளிக் செய்திடுக. 5. இப்போது வேர்ட் Modify location என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு கிடைக்கும் கண்ட்ரோல் டூல் கொண்டு, வேறு ஒரு போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் தேடக் கூடிய போல்டராக, இந்த போல்டர் இனி அமையும் என்பதால், கவனத்துடன் தேர்ந்தெடுத்து, அதனை நினைவில் வைத்துக் கொள்ளவும். 6. பின் ஓகே, அடுத்து குளோஸ் பட்டன்களில் கிளிக் செய்து வெளியேறவும்.\nஇதில் மூன்றாவதாக Clipart Pictures என்பதைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், பைல் ஒன்றில் நாம் படம் ஒன்றை இன்ஸெர்ட் செய்திடுகையில், இந்த கிளிப் ஆர்ட் படங்கள் உள்ள போல்டரை, வேர்ட் தேடித் தர வேண்டும் என்பதுதான். ஆனால், கிளிப் ஆர்ட் படம் ஒன்றை இன்ஸெர்ட் செய்திட முயற்சிக்கையில் இந்த போல்டர் திறக்கப்படாது. இதில் வேடிக்கை என்னவென்றால், நீங்கள் கிளிப் ஆர்ட் போல்டரை அமைக்காவிட்டால், வேர்ட் தானாகவே மை பிக்சர்ஸ் போல்டரைத்தேடும்.\nஅதாவது, இங்கு வேர்ட் தானாக, அமைக்கப்பட்ட நிலையில் தேடும் மை பிக்சர்ஸ் போல்டருக்குப் பதிலாக, வேறு ஒரு போல்டரை நாம் அதற்கு அமைத்துத் தருகிறோம். \"My Music\" போல்டரைப் பொறுத்தவரை, வேர்ட் தொகுப்பில், அது எந்த வகை பைலுக்கும் டிபால்ட் போல்டராக வரையறுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. மற்ற புரோகிராம்கள் இதனைப் பயன்படுத்தலாம்.\nஎடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள், மியூசிக் பைலை டவுண்லோட் செய்கையில், இந்த போல்டரில் சேவ் செய்து வைக்கலாம். இந்த போல்டரை நீங்கள் டெலீட் செய்திருந்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அந்த போல்டரை மீண்டும் உருவாக்கலாம். இந்த போல்டரை விண்டோஸ் மீடியா பிளேயர் புரோகிராம் பயன்படுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல பயனுள்ள பதிவுகளை பதியுங்கள்...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nபிப்ரவரி 20 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் சியோமி Mi 9\nசியோமி Mi 9 போன்கள் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 20 ஆம் தேதி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறுவதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியி...\nஉங்க கம்ப்யூட்டரில் இரண்டாவது மானிட்டர் இணைக்க மூன்று அற்புத வழிமுறைகள்.\nவியாபார நிறுவனங்கள் மற்றும் வீட்டு கம்ப்யூட்டர்களில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மானி��்டர்களை இணைத்து பயன்படுத்தும் வழிமுறை சமீப காலங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664469.42/wet/CC-MAIN-20191112001515-20191112025515-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}